திரு பல்லாண்டு-அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

அண்டக் குலத்துக்கு அதி பதியாகி அசுரர் இராக்கதரை
இன்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டைக் குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே –5
அண்டங்களின் சமூகம்
அதி பதி-அண்டங்களை ஆளுபவன் -உபய விபூதி
இருடீகேசம்-இத்ரியன்களை நியமிகிரவன் -இந்த்ரிய பா கோசம் திரு வாய் மொழி ஊநிலாயா ஐவரால்
பேர் ஆயிரம் கொண்ட தோர் பீடு உடையான்
பிரஹ்மாதிகள் ஈஸ்வரனை ஆசரிக்கும் விதம் -அண்டாதி பதயே நம -அந்த இடம் பெற முயில் கின்றார்கள்
விசிஷ்டன் -கூடியவன்-ஐஸ் வர்யமாக கொண்டவன் –
பிரணவம் சொல்லி நாம் நினைப்பது போல் அண்டாதிபதையே நம
ஆச்ரயனிய பிரகாரம்-எங்கே சொல்கிறார் -உதாரகனாய் இருக்கும் கையில் உள்ள எலுமிச்சம் பழம் நன்றாக உள்ளதே
கைங்கர்யம் கேட்காமல் பதவி கேட்கிறான் -அச்ப்ருஷ்ட சம்சார கந்தன்-அறவனை ஆழி படை அந்தணனை –
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று -ஷட் பாவம் அஸ்தி ஜாயதே பரிணமிதே –போல்வன -ஆத்மா ஞான குணகன் அறிந்து -துறவி
சுடர் விளக்கம் தலை பெய்வார் அறவனை-தார்மிகன்-ஆழி படை அந்தணன்-அந்தத்தை அனபுபவன் வேதாந்தம் ஓதுபவன் -அந்தணன் அந்தணர்
மாட்டு அந்தணனை -உடம்பை போக்கி -சாணி சாறு போல் நினைத்தான்- சாணி சுத்தம் பவித்ரம் -கைவல்யார்த்தி அவனை இது போல் -மறவியை இன்றி மனத்து வைப்பாரே -கைவல்யம் மறந்து சக்கரத்து அண்ணலே தரை பட வேண்டாமா -பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை -இன்னார் என்று அறியேன் -திரு மேனி சேவித்து அவனையே அறியாமல்-நல்லத்தை மறக்க பண்ணாமல் தீயது கொண்டவன்-பெரும் துன்பம் -குறுகா நீளா -ஒரு நாயகம்- 8 பாசுரம் ஐஸ்வர்யம் சொல்லி ஒன்பாவது பாசுரம் கைவல்யார்த்தி -பரி மேல் அழகர் -பெரியவர் அருளி செய்தது என்று இதை காட்டுகிறார் அறவாழி -அந்தணர் பெரியார் அருளி செய்த-அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் வள்ளுவர் இதையே சொல்கிறார்
அதுவும் இவன் இடம் கேட்பதால் உதாரன் என்கிறார் இவர்களையும் –
அனைத்தையும் வாரி வழங்குகிறான் -உடைமை அவன் உடையது -அதிபதி-உபய விபூதி நாதன் நிர்வாகன்
ஆகி-ஆசரியர் அனுசந்தித்த அளவில் இவனும் ஆகி
ஐஸ் வர்யம் கேட்டவருக்கு ஐஸ் வர்யம் வழங்கி
கைவல்யம் கேட்டவருக்கு கைவல்யம் வழங்கி
திரு மந்த்ரம்-உயர்ந்த மந்த்ரம் -அனைத்தையும் கொடுக்கும்
மற்றவை சூத்திர மந்த்ரம்- சூத்திர பலம் கொடுப்பதால் -கோபால மந்த்ரம் -கூட ராம மந்த்ரம் பிள்ளை பெற

அசுரர் இராக்கதரை-வேத அபகாரம் ஆதி ஆபத்துகள்- ஆபத் விமோசன –
குரு பாதக –தைத்ய பீடா -கலை அறுத்து கொடுத்து இஷ்டன் பிராப்தி அநிஷ்டம் நிவ்ருத்தி-
ரஷகன் பொறுப்பு –
சம்சாரிகள் விரோதிகள் வேற முமுஷுகள் விரோதி வேற
ஐஸ் வர்யார்த்தி ஆர்தன்- அர்த்தார்த்தி இரண்டு விதம்
அண்டத்துக்கு -ஆர்தன் /அசுரர் -இந்த பாசுரம் சொல்வது எல்லாம் இந்த்ராதிகள் தான்
பறி கொடுத்த ராஜ்ஜியம் பெற -அடியார்களுக்கு சத்ரு தான் அவனுக்கும் சத்ரு
பொது நின்ற பொன் நன் கழல் சாமோஹம் சர்வ பூதானாம்
பகவான் சத்ரு அடியார்களுக்கு சத்ரு
இண்ட குலத்தை நெருங்கின கூட்டம் –

இண்ட குலம் சண்டாளர் கூட்டம்
-காகாசுரன் பகவத அபசாரம் பட்டும் தப்பினான்
 நாலூரான் ஆச்சர்ய அபசாரம் பட்டும் தப்பினான்
பாகவத அபசாரம் பட்ட சுக்ராசார்யார் -அம்பரிஷன்

அசுர சத்ருவே  நம இவர்கள் மந்தரம்
எடுத்து களைந்த
பொல்லா அரக்கரை கிள்ளி களைந்தான்
அவர்களுக்கு ஒன்றும் தீங்கு வராமல் எடுத்து களைந்தான்-களை பயிர் நடுவில் எடுப்பது போல்
சர்வ சக்தன்-அது இதுஉது  -உன் செய்கை நைவிக்கும்
முன் பொலா ராவணனை
ஆஸ்ரிதர் பக்கல் அழல் தட்டாது படி
விபீஷணன் பரிகிரகதுக்கு தீங்கு வராத படி -தீ முற்ற தென் இலங்கை ஊற்றினான்  தாள் நயந்த
இவன் அஹம் தாசோஹம் இறே–
பகல் வராத இலங்கை-சூர்யன் கூட பயப்படும் இலங்கை-
வாய் நெருப்பும் சேர்ந்து தீ மூட்ட
இருடீகேசன்-பிரயோஜனாந்தரிகளுக்கு கர்ம அனுகூலமான ருசியை பிறப்பிக்கும் ஐஸ் வர்யங்களில்
தன பக்கலில் -சொரூப அனுரூபமான கைங்கர்யம் அனுபவம் கொடுக்கிறான்
திரு மேனி அழகில் ஈடு பட்டு-போதரேல் என்று சொல்லி தன பால் ஆதாரம்

பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே
ஐஸ் வர்யம் கேட்க கண் வைக்கும் பொழுதே அவனை கண் வைக்க
ஈர்த்து கொள்வான் -தன பக்கல் ருசியை பிறபிப்பான்–உபாயம்-யாரு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய் –
அவன் தன்னையே பற்றி வாழ –
தனக்கு தொண்டர் குலத்தில் உள்ளீர் -ஐஸ்வர்யம் விட்டு -தொண்ட குலம் தனியான சந்தானம் போலே காணும் .
தேகமே சொரூபம் என்று இருப்பாருக்கும்-இவருக்கும் வாசி -சேஷமே சொரூபம்
 அந்தணர் மறையோர்  விட்டு அடியார் தொண்டர் என்றே நிரூபகம்
வந்து அடி தொழுது ஆயிரம் நாமம் சொல்ல
முன்பு இரண்டு அண்டாதி பதியே நம சொல்லி
இன்று கைங்கர்யம்-திரு அடியே அனுகூல விருத்தி பண்ணுவதே பிராப்தி
எனக்கு நான் விட்டு எல்லாம் உனக்காக என்று இருக்க வேண்டும்-
பகவத் குண செஷ்டிதம் சொல்லும் திரு நாமம்
ஜன்மான்தரம் -முன்பு இருந்த இருப்பு ஜன்மான்தரம் போல் இருக்குமாம்
வர்ணம் ஒவ்பாதிகம் -தேகம் பற்றியது அது-நடுவில் வந்தது
ஆத்மா தாஸ்யம் இயற்க்கை
ஒருஜன்மத்திலே இரண்டு ஜன்மம் பண்டை குலம் கழிந்து தொண்டை குலம் புகுந்தோம்
வேதார்தம் அறுதி இடுவது புராண இதிகாசத்தாலே
ராஜ ரிஷி விஸ்வாமித்ரர் -பிரம ரிஷி ஆனாரே -ஷத்ரியன்-பிராமணர்
திரி சங்கு -ஷத்ரியன்-

பிரிவிருதி நிவ்ருத்தி இரண்டுக்கும் அவன் -நின்றனர் இருந்தினர் ..நின்றிலர் இருந்திலர்
தபசால் வர்ண பேதம் பிறந்தது விஸ்வாமித்ரர்
பகவத் பிரசாதத்தால் சொரூப பேதம் பிறந்தது இங்கு
நான் எனக்கு -உனக்கு நான் தாச பூதன்
பல்லாண்டு-அநந்ய பிரயோஜனர் -குளிர நோக்கி அருளுவான்
பல்லாயிரத்தாண்டு-எண்ணிறந்த –
அந் நோக்கு அழகு நித்யமாக -இருக்க பலான்ன்டு பாடுங்கள்
 அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்
நமக்கு சொரூபம் சித்திக்க /அவனுக்கு சமர்த்தி நன்மை பிறக்கும்
சடக்கு என மங்களாசாசனம் பண்ண வேண்டும்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம் .
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading