Archive for November, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த- ப்ரபன்னனுக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவ பத்துக்கள் -ப்ரபன்னனுக்கு த்யாஜ்ய உபாதேயங்கள்–

November 12, 2025

வார்த்தை -424-
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆசார்யன் அளவிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவில் உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்தளவிலே அத்யாவஸாய  பிரதிபத்தியும்(பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை)
5-உபேயத்தளவில் த்வரா  பிரதிபத்தியும்-(பேற்றுக்குத் த்வரிக்கை)
6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தியும்
8-இதரரான சம்சாரிகள் பக்கலில் வழி பறிகாரர் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்தளவில் அக்நி பிரதிபத்தியும்(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாக)
10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தியும் –
ஆகிற இப்பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

—————————————————————————————-

வார்த்தை -425-

இவற்றிலே
1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –
ஆவிக்கோர் பற்றுக் கொம்பு -திருவாய்மொழி -10-10-3- என்றும்
என்னுடை வாணாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் –
ஆவியை அரங்கமாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்றும் –
உன்னை விட்டு எங்கனம் தரிக்கேன் -திருவாய் மொழி -7-2-1- என்றும் இருக்கை –

2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன் -திருவாய்மொழி -2-7-8- என்றும் –
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி -2-7-7- என்றும்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -கண்ணி நுண் -9-
ஒண் தமிழ் சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -கண்ணி நுண் -7–என்றும் இருக்கை –

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திரு விருத்தம் -79 – என்றும்
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றார் -பெரிய திருமொழி -7-4-3- என்றும்
எத்தனையும் கண் குளிரப் காணப் பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே -பெருமாள் திருமொழி -10-5- என்றும் –
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர்கண்டீர் பயிலும் பிறப்பிடை தோறும்
எம்மை ஆளும் பரமர் -திருவாய்மொழி -3-7-1- என்றும் இருக்கை –

4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
என் நான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் -உன்னால் அல்லால்
யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும்
நல்லான் அருள் அல்லால் -முதல் திருவந்தாதி -15- என்றும் –
நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -பெரியாழ்வார் திருமொழி -5-4-1-என்றும் இருக்கை

5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே -திருவாய்மொழி -9-3-7- என்றும் –
அடியேற்கு வானுலகம் தெளிந்தே என்று எய்துவது -பெரிய திருமொழி -6-3-8- என்றும் –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -திருவாய்மொழி -3-3-1- என்றும் இருக்கை –

6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –
பாம்போடு ஒரு கூரையிலே பயின்றாற் போலே -பெரிய திருமொழி -11-8-3- என்றும் –
பொல்லா வாக்கை -திருவாய்மொழி -3-2-3-
ஆக்கை  விடும் பொழுது எண்ணே -திருவாய்மொழி -1-2-9-
மங்கவொட்டு -திருவாய்மொழி -10-7-10-
மேம்பொருள் போக விட்டு-திருமாலை -38 என்றும் இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –
தாயே நோயே  தந்தையே நோயே -பெரிய திருமொழி -1-9-1- என்றும்
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் -பெரிய திருமொழி -8-10-5- என்றும்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்ற இவர் பின் உதாவாது அறிந்தேன் -பெரிய திருமொழி -6-2-4- என்றும் -இருக்கை –

8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –
நீசர்-திருச்சந்த விருத்தம் -66- என்றும் –
தொழும்பர் -திருமாலை -5 என்றும் –
பூமி பாரங்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-5- என்றும் இருக்கை

9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –
வீழ் பொருட்கு இரங்கி -பெரிய திருமொழி -1-1-4- என்றும் –
பெரும் செல்வம் நெருப்பு -திருவாய்மொழி -4-9-4- என்றும் –
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் -பெரிய திருமொழி -6-2-5- என்றும் இருக்கை

10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –
புலன் ஐந்து மேவி -2-8-என்றும்-சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படித்தேன் –பெரிய திருமொழி -6-3-4-என்றும்
பொறுத்துக் கொண்டு இருந்தார் பொறுக்க ஒணாப் போகாமே நுவர்வான் புகுந்து
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7- என்றும் –
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக்காவலைப் பிழைத்துக் குடி போந்து
உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் -பெரிய திருமொழி -7-7-8- என்றும் –
கோவாய் ஐவர் என் மெய்க்குடி ஏறிக் கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார்
நான் அவரைப் பொறுக்கிலேன் புனிதா புட்கொடியாய் நெடுமாலே தீவாய் நாகணையில்
துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்-பெரிய திருமொழி -7-7-9-என்றும் இருக்கை-

1-உத்தாரக -பிரதிபத்தியை -உயர்வற உயர்நலம் -1-1-1-தொடக்கமானவற்றிலும்
2-உபகாரத்வ பிரதிபத்தியை -தூதுகள் நாலிலும் -அஞ்சிறைய -1-4/வைகல் 6-1-பொன்னுலகு ஆளீரோ -6-8/எம் கானலகம் -9-7/
3-உத்தேச்ய பிரதிபத்தியை -பயிலும் சுடரொளி-3-7/நெடுமாற்கு அடிமை -8-10-தொடக்கமானவற்றிலும்
4-அத்யாவசாய பிரதிபத்தியை -நோற்ற நோன்பு -5-7-1-/ஆரா வமுது -5-8-1-/தொடக்காமான வற்றிலும்
5-த்வாரா பிரதிபத்தியை -முனியே நான்முகனே -10-10-1- தொடக்கமானவற்றிலும்
6-விரோதி பிரதிபத்தியை -முந்நீர் ஞாலம் -3-2-1- தொடக்கமானவற்றிலும்
7-பிரிவுகாரர் பிரதிபத்தியை -கொண்ட பெண்டிரிலும் -9-1-1-
8-வழி பறிகாரர் பிரதிபத்தியை -நண்ணாதார் முறு வலிலும் -4-9-1-
9-அக்நி பிரதிபத்தியை -ஒரு நாயகத்திலும் -4-1-1-
10-இடிப் பிரதிபத்தியை -உண்ணிலாவிய விலும்
பிரதம ஆசார்யரான நம் ஆழ்வார் விசேஷித்து அருளிச் செய்தார் ஆகையாலே
இப் பத்து பிரதிபத்தியும் ஒரு அதிகாரிக்கு அவஸ்யம் ஜ்ஞாதவ்யமாகக் கடவது
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்ததாக திருநகரிப் பிள்ளை அருளிச் செய்வர் –

————

1-ஈஸ்வரன் அளவிலே உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ –அயோத்யா -53-31
நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய்
என்றான்

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

திரு மந்த்ரம் ஓர் இடத்திலே ப்ரஸ்துதம் ஆனால் -முன்னே யாதல் பின்னே யாதல் அர்த்தத்தைச் சொல்லிப் போருவார்-எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–சங்கல்ப்பத்தால் அன்றிக்கே அம்பாலே ராஷசர் அஞ்சும்படி நெருக்கி அவர்கள் உயிரை முடித்த எம் ஸ்வாமி-ஸ்வாமித்வத்தோடே தலைக் கட்டிற்றாய் நின்றது-த்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் –என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன -தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது–எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-சர்வ வித பந்துவும் அவனே என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திரு நாமத்தைக் காணப் பெற்றேன்-

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால்
தூய்மையில் தொண்டனேன் சொல்லினேன் தொல்லை நாமம்
பாவியேன் பிழைத்த வாறு என் என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர்  வந்து என் கண்ணுள்ளே தோற்றினாரே -12-

உலகங்கட்கு எல்லாம் ஆர் உயிர் ஆனவனே –கண்ணுக்கு தோற்றாதபடி நின்று தாரகமாகை அன்றிக்கே கண்ணாலே காண -வ்யாமோஹம் -தான் ஒரு வடிவு என்னலாம் படி இருக்கை –ஆர் உயிரேயோ அகல்இடம்முழுதும்* படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த*
பேர் உயிரேயோ
பெரிய நீர் படைத்து* அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த*
சீர்உயிரேயோ மனிசர்க்குத் தேவர் போலத்* தேவர்க்கும் தேவாவோ*
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம்* உன்னை நான் எங்கு வந்து உறுகோ? — என்கிறபடியே-அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான்.

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் -இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ-ண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி.

———–

2-ஆசார்யன் பக்கலில் உபகாரத்வ பிரதிபத்தி யாவது –

வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே
–2-7-8-

விஷயாந்தர ஸ்பர்சியான நெஞ்சைப் போக்குவதும் செய்தாய்–அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே உன்னையும் உகந்து ஷூத்ர விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்-நல்ல நெஞ்சைத் தந்த அளவன்றிக்கே -பொல்லாத நெஞ்சைக் கெடுப்பதும் செய்தாய் –ஸ்ரீ யபதியாகையாலே பூர்ணனான எனக்கு உன்னால் ப்ரத்யுபகாரமாக செய்யலாவது ஒன்றும் காண்கிறிலேன்-
பிரதிபகாரம் பண்ணி அல்லது நிற்க மாட்டுகிறிலேன் –பண்ணின உபகாரத்தின் கனத்தாலே பிரத்யுபகாரம் பண்ணி யல்லது தரிக்க மாட்டு கிறிலேன்-அதுக்கு விரகு காண் கிறிலேன்-நான் ஒரு உபகாரம் கொள்ளாது ஒழிதல்-நீ குறைவாளன் ஆதல் செய்யப் பெற்றிலேன் -புஷ்கலனாய் இருக்கிற உனக்கு நான் எத்தைச் செய்வேன்-

திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7-

இப்படி பலகாலும் நினைத்தும் அடைவு கெடப் பேசியும் குண பரவசனாய் வணங்கி இப்படி கால தத்வம் உள்ளதனையும் போக்யமும் பிராப்தமுமாய் உன் திருவடிகளையே அநந்ய ப்ரயோஜனமாய்க் கொண்டு அடிமை செய்யும் மனசையே தந்தாய்-விஷயாந்தரங்கள் அஸ்திரமுமாய் அபோக்யமும் ஆகையால் சஞ்சலம் ஹி மன-என்னும் படி இறே இருப்பது –1–கல்பம் தோறும் கல்பம் தோறும் பரம போக்யமான உன் திருவடிகளையே அநந்ய பிரயோஜனனாய்க் கொண்டு தொழும் மனசைத் தந்தாய் –
2–விஷயாந்தரங்கள் அஸ்தரம் ஆகையாலும் அபோக்கியம் ஆகையாலும் ஒன்றையே பற்றி நிற்க விஷயம் இல்லை யாகையாலே-மனஸ்ஸூ -சஞ்சலம் ஹி மன –ஸ்ரீ கீதை -6-34-என்று சஞ்சலமாய் இறே இருப்பது அப்படி இன்றியே நித்யமுமாய் நிரதிசய போக்யமுமாய் இருக்கையாலே –மருவித் தொழும் மனசைத் தந்தாய்-3–பழைய நெஞ்சைத் திருத்தின அளவன்றிக்கே கருவுகலத்தில் ஒரு நெஞ்சைத் தந்தாய் —திவ்யம் ததாமி தே -ஸ்ரீ கீதை -11-8-போலே –பழைய நெஞ்சு -இது என்று பிரத்யபிஜ்ஞை பண்ண ஒண்ணாத படி இரா நின்றது-கொள்கைக்கும் கொடுக்கைக்கும் உனக்கு ஒன்றேயோ பரிகரம்–ஆழ்வாரைக் கொண்டார் -மனசைக் கொடுத்தார் -ஔதாரன் பட்டம் கொடுத்தார் -உலகைக் கொண்டார் -தருவதும் பரிப்பதும்- ஒரே உபகரணத்தாலே-வாமன வேஷத்தைக் காட்டி என் நெஞ்சைத் திருத்தித் தந்தாய்-அவ்வழகாலே மகா பலி என்னது என்று இருந்த பூமியை அபகரித்தாய்-வல்லை காண் -என்று உகக்கிறார் –

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே-2-

ஆழ்வாருடைய ஸ்ப்ருஹணீ யமான திருவடிகளை உத்தேச்யமாக பொருந்தினேன் –
ஷிபாமி –என்று ஈஸ்வரனும் கூட உபேஷித்த தசையிலே விஷயீ கரித்த ஆழ்வாருடைய
விலஷணமான திருவடிகளோடே பொருந்தப் பெற்றேன் – (பரம காருணீகர் ஆகையால் ஷிபாமி -என்று-அச்சம் உறுத்தினான் -உபேக்ஷித்தான் என்கிறார்-அஹருத்ய யுக்தி என்றபடி- )நீர் செய்தது -இதுவாகில் பேற்றில் அறுதிபாடு இருந்த படி என் -என்ன –
மெய்ம்மையே மேவினேன் –
1-உபகார விஷயத்திலே நிற்கிற அளவிலே வேறு ஒரு விஷயம் உத்தேச்யமாய்
அது கிட்டின வாறே அதிலே தோள் மாறும்படி யன்றிக்கே -ஐஹிக ஆமுஷ்மிகங்கள் இரண்டும் ஆழ்வார் திருவடிகளாகப் பொருந்தினேன் –
2-இங்கு இருந்த நாள் அஜ்ஞா தஜ்ஞாபநத்தாலே வுபகாரராகவும் –
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்திதேவா என்கிறபடியே-பகவத் லாபத்துக்கு புருஷகாரமாகவும்-நித்ய விபூதியில் ப்ராப்யமாகவும் இவர் தம்மையே பற்றினேன் –
ஆளவந்தார் அத்ரபத்ர -என்கைக்கு அடி இவர் இ றே- (3-மனஸ் ஸஹ காரம் இல்லாமல் நாவினால் நவின்றாலும் -மெய்ம்மையே மேவினேன் -உண்மையாகவே பேற்றைப் பெற்றேன் -)

தேவு மற்று அறியேன் –
ப்ராப்யமும் ப்ராபகமாக வேறு ஒரு வஸ்து உண்டு என்று இரேன்
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொல்லுகிறார் -தேவு மற்று அறியேன் என்று-வ்யதிரேகத்தாலே சொல்லுகிறார் இ றே தம்முடைய அத்யாவசியம் தோற்றுக்கைக்காக -மற்று அறியேன் -என்று-
புருஷார்தங்களோபாதி பகவத் விஷயத்தையும் கழிக்கிறார் இ றே
அதின் எல்லையான ஆழ்வார் திருவடிகள் அளவும் வந்தவர் ஆகையாலே
சாஸ்திர வாசனையாலே யாதல் –
ஆச்சார்ய உபதேசத்தால் ஆதல் -சொல்லுகிறார் அல்லர் –
உபகாரகரான ஆழ்வார் திருவடிகளில் பாவ பந்தத்தாலே சொல்லுகிறார் –

வேண்டா என்கிறேன் அன்று-வ்யுத்பத்தி இல்லாமை-பாவோ நான்யத்ர கச்சதி -அன்யத்ர என்றால் போலே மற்று அறியேன் என்கிறார்-விட்ட விஷயத்தின் பேர் சொல்லாமைக்கு-ஆழ்வாரை ஒழிய வேறு ஒரு ஆஸ்ரயணீய வஸ்து உண்டு என்று அறியேன் –
மெய்ம்மையே என்ற இடம் அன்வயத்தாலே சொன்னார் –தேவு மற்று அறியேன் -என்கிற இடம் வ்யதிரே கத்தாலே சொல்லுகிறார்மற்று அறியேன் என்கிறது எத்தை என்னில் -கீழ் விட்டவற்றை எல்லாம் என்கிறார்-ஐஸ்வர்யம் என்ன -ஆத்ம லாபம் என்ன -அவற்றை விட்டு பகவல் லாபத்தளவிலும் நில்லாதே அதின் எல்லையான ஆழ்வார் அளவும் போந்தவர் ஆகையாலே அவற்றை எல்லாம் நினைக்கிறார் –தேவு அறிவன் –ஆழ்வாரை ஒழிய வேறு அறியேன் -சாஸ்திரம் காட்டித் தந்தது அன்றோ தெய்வம் ஆவது -அது தானே-ஆச்சார்ய தேவோ பவ என்று விதித்ததே-தேவதா வ்யுத்பத்தி யுள்ள விடத்தே யன்றோ தேவதா பிரதிபத்தி உள்ளது
ஆகையாலே நான் தேவதையாக வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வாருக்கு மேற்பட இல்லை
ஆனால் என்னப்பன் என்று கீழே பகவத் விஷயத்தை ஸ்வாமி யாக அனுசந்தித்தீரே என்ன
அது ஆழ்வார் ஆதரித்த விஷயம் என்று ஆதரித்தேன் இத்தனை போக்கி தேவதா பிரதிபத்தி பூர்வகமாகச் சொன்னேன் அன்று-அநந்ய தைவத்வமியம் சாமா ச -என்று அநந்ய தைவதத்தை யுடைய பிராட்டி பெருமாளுக்கு எடுத்துக் கை நீட்ட-பெரிய பெருமாள் பாடு புகுமா போலே இவ்வர்த்தம் நாங்கள் விச்வசிக்கும் படி என் என்னமெய்ம்மையே
இது சத்தியமே-மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன்
ஸ்ரீ சடகோபனைத் தலையிலே கொண்டு இருந்தும் பொய் சொல்லுவார் உண்டோ

மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என்னம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே -9-

ப்ரமாண ஸ்ரேஷ்டமான வேதத்தை நிரூபகமாக உடையவர்கள் –-உளன் சுடர் மிகு சுருதியுள் -என்று ஆழ்வார் அருளிச் செய்ய கேட்டிருக்கையாலே – அநேக சாக அத்யயனம் -பண்ணினவர்கள்-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை –வேதாந்த ரஹஸ்யம் –ததீய சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வம் என்று இறே-வைதிக சாஸ்திரம் நிர்ணயித்தது-துர்க்ரஹமான இந்த ரஹஸ்யார்த்தத்தை கேட்பார்க்கு பிரதிபத்தி விஷயமாம் படி –பாடி –பரமனைப் பயிலும் திரு வுடையார் எவரேலும் -என்றும் – எம்மை யாளும் பரமர் -என்றும்-அருளிச் செய்தார் இறே-பகவத் சேஷத்வத்துக்கும் கூட மேட்டு மடையான என் நெஞ்சிலே இத்தை ஸ்திரமாக்கினார் –கல்லைத் துளைத்து அதிலே நீரை நிறுத்துவாரைப் போலே-நிர் விவரமான என்  நெஞ்சுக்கும் இதுவே விஷயமாம் படி பண்ணினார் இது இறே –என் தண்மையைப் பாராதே என் திறத்தே பண்ணின உபகாரம் 

யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தீ தேவா -என்கிறபடியே-வேதத்துக்கு பிராணனான பிரமேயம்  (-இலக்கு -சார தமம் -)திருவாய்மொழி-திருவாய் மொழிக்கு பிரமேயம்-(-இலக்கு -சார தமம் -) பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை –பண்ணோடும் இசையோடும் பாடி என் நெஞ்சிலே பிரதிஷ்டிப்பித்தான்-கல்லைக் குழித்து நீரை நிறுத்துவாரைப் போலே கிடீர் செய்தது –

வேதியர்-வேதியர் ஆகிறார் -பாஹ்ய சாஸ்த்ரங்களை -காண்பரோ கேட்பாரோ தான் என்று கண்ணாலும் பாராதே செவியாலும் கேளாதே-நித்ய நிர்த்தோஷமான வேத பிரமாண நிஷ்டர் ஆனவர்கள்-வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை என்று இருக்குமவர்கள்-(பரம் -வேறு -உயர்ந்த இரண்டும் -இங்கு வேதம் தவிர வேறு சாஸ்திரம் இல்லை -கேசவனை தவிர தெய்வம் இல்லை )
மிக்க வேதியர்-அவ்வேதத்திலும் வேத வாதரதா -என்றும் த்ரை வித்யா மாம் சோமபா பூத பாபா -என்றும் சொல்லுகிறபடியே-ஆபாத ப்ரதீதமாய் அல்ப அஸ்திரங்களான ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களான ஜ்யோதிஷ்டோமாதிகளையும்-புருஷார்த்த தத் சாதனங்களாக அறுதி இட்டிருக்கை அன்றிக்கேஉத்தம புருஷார்த்தமான பகவத் பிராப்தியே புருஷார்த்தம் என்றும் தத் சாதனமும்-ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதி வாக்யோக்தமான வேதனம் ஆதல்=முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே என்கிற சரணாகதி ரூபமான சரம சாதனமாதல் என்று-வேதாந்த விஜ்ஞ்ஞானத்தாலே ஸூ நிச்சிதார்த்தராய் இருக்குமவர்கள்-(வேத ஞானம் -வேத விஞ்ஞனம் -வேதாந்த  ஞானம் -வேதாந்த விஞ்ஞனம் -நான்கு நிலைகள் )
மிக்க வேதியர்-மிக்கார் வேதியர் என்று ஆழ்வார் பாடே கேட்கையாலே மிக்க வேதியர் என்கிறார் –அன்றிக்கே மிக்க வேதியர் என்று சுடர் மிகு சுருதி என்கிறபடியே பிரதஷ்யாதிகளில் அதிகமான வேத பிரமாண நிஷ்டர் என்றுமாம்
வேதியர் வேதம்ப்ரஹ்மணா நாம் தனம் வேத -என்றும்-அந்தணர் மாடு என்றும் சொல்லுகிறபடியே அவர்களுக்கு பரம தனமான வேதம்
வேதியர் வேதம்-வேதத்தை தங்களுக்கு நிரூபகமாகவும் தனமாகவும் உடையராய் இருப்பவர்கள்–வேதத்தின் உட்பொருள்-அந்த வேதத்தில் உண்டான அர்த்த விசேஷத்தை
வேதத்தின் பொருள்-அதாவது -வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -என்றும்
வேதப் பொருளே என் வேங்கடவா -என்றும் -வேதாந்த விழுப் பொருள் -என்றும் சொல்லுகிறபடியே சகல வேதங்களும் ஒரு மிடறாக ஓதித் தலைக் கட்டுவது பகவத் ஸ்வரூபாதிகளை இறே
உட்பொருள்-அதில் தத் விஷய பிரதிபாதிதமான அம்சம் புறப்பொருளாய்-ததீய பிரதிபாதிதமான அம்சம் உட்பொருளாய் இருக்கும்=அதில் புறப் பொருளையே சொல்லி விடுகை அன்றிக்கே அதுக்கு ஹ்ருதயமான ததீய வைபவத்தை -பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -இரண்டாலும் அருளிச் செய்தார்-

நிற்கப் பாடி
1-துர்க்ரஹமான வேதார்த்தத்தை பிரதிபத்தி விஷயமாம் படி பாடி
நிற்கப்பாடி
2-கேட்டவர்கள் நெஞ்சிலே ஊற்று இருக்கும் படி பாடி என்றுமாம்
வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி
3-அது நிற்கும் நான்மறை யானாப் போலே அதில் அர்த்த ரூபமான இதுவும் சர்வ காலமும் அழிவின்றிக்கே நிற்கும் படியாகப் பாடி என்றுமாம்
வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி
4-வைதிகர் ஆனவர்கள் அதுக்கு ஹ்ருதயமான அர்த்த தாத்பர்யத்தை அறிந்து அதிலே நிஷ்டராம் படி பாடி

என்நெஞ்சுள் நிறுத்தினான்-அது தன்னை என் நெஞ்சிலே ஸூ பிரதிஷ்டிதமாம் படி பண்ணினார்
என் நெஞ்சுள் நிற்கப்பாடி நிறுத்தினான்=பாடுகிறபோதே என் நெஞ்சில் தங்கும் படிக்கு ஈடாக விரகிட்டுப் பாடி நிறுத்தினான்-நெஞ்சுள் நிறுத்தினான்- அது தன்னிலும் மேல் எழச் சொல்லி விடுகை யன்றிக்கே அந்தரங்கமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்
புன்மையே வேஷமான என் நெஞ்சிலே படுத்தினார்-நிறுத்தினான்-உபதேசித்தவர் தாமே குலைக்கிலும் குலையாத்படி திருட அத்யவசாயமாக உபதேசித்தார்-என் நெஞ்சுள் நிறுத்தினான்-தத் விஷயமும் உட்பட வூடு போகாத என் நெஞ்சிலே ததீய வைபவம் உட்பட நடையாடும்படி பண்ணினார் –மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்-வேதார்த்தங்களை வகுத்து அதுக்குப் பாசுரம் இட்டுத் திருவாய் மொழி பாடினால் போலேயோ -அப்பரமார்த்தங்களை என் நெஞ்சிலே படுத்தின அருமை –
வேதார்த்தங்களைத் திருவாய் மொழியிலே சேர்த்து -அத் திருவாய் மொழியின் அர்த்தங்களை என் நெஞ்சிலே சேர்த்தார்-ஆசார்ய வைபவம் கைபட்டவனுக்கு ஆய்த்து சகல வேதார்த்தங்களும் வசப்படுவது=மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்பிரமாண வைபவத்தையும்- ப்ரமேயமான தத் வைபவத்தையும்- ப்ரமாத்ரு வைபவத்தையும் -அபிமத வைபவத்தையும்-இவர் நெஞ்சிலே படும்படி பூர்ண உபதேசம் பண்ணினார் ஆய்த்து –

கண்டு கொண்டு என்னை காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே-7–

விசேஷஜ்ஞரோடு அவிசேஷஜ்ஞரோடு வாசி அற எல்லாரும் அறியச் சொல்லுகிறேன் –தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்னும் ஆழ்வாரோட்டை வாசனையால் சொல்லுகிறார் –-
இவ்வுபகாரம் நிரவதிகம் ஆனாப் போலே திக்குகளும் நிரவதிகமாகப் பெற்றிலோம்
இது என்னளவிலே பர்யவசிப்பதே என்கிறார் –ஒள்ளிய தமிழ்-பெரிய ஆழத்தில் உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் எல்லாம் தரையிலே காணுமா போலே அதிக்ருதாதிகாரமாய் அவகாஹிக்க ஒண்ணாதே-யதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை சர்வாதிகாரம் ஆக்குகையாலே ஒண் தமிழ் என்கிறது –மயர்வற மதிநலம் அருளினதுக்கும் அகப்படாத என்னையும் ஆழ்வார் அங்கீ கரித்த அருளைக் கிடீர் சொல்லுகிறது –

ஸ்வ ரஷணத்திலே தத் பரராய் இருப்பாரும் தேவ தாந்த்ரங்கள் ரஷகர் என்று இருப்பாருமான கோஷ்டிகளிலே சென்று-ஆழ்வாருடைய கிருபையை வெளியிடக் கடவேன்
எண் திசையும் என்று -பத்து திக்குகளுக்கும் உப லஷணம்-மேல் ஏற மாட்டாமாலும் கீழ் இழிய மாட்டாமலும் எண் திசையும் என்கிறார்-ஆழ்வாருடைய அருள் உண்டாகையாலே அத பத்யமில்லை-ஆழ்வார் போனால் அல்லது போகாதவர் ஆகையாலே மேல் ஏற மாட்டார்
அறிய இயம்புகேன்-நாடு நகரமும் நன்கு அறிய -என்னுமா போலே எல்லாரும் அறியும் படியாக இயம்புகேன்-ஆழ்வாருடைய கிருபா பிரபாவத்தையும் அது தம்மளவிலே பலித்த படியையும் தம்முடைய பாபம் போனபடியையும் தமக்கு அபிமத லாபம் உண்டானபடியையும் இவையாய் இருந்தது இவர் இயம்புகிறது
ஒண் தமிழ் சடகோபன் என்னளவில் பண்ணும் உபகாரத்தையோ நான் இயம்புவது
லோகத்தாருக்கு அவர் பண்ணின உபகாரத்தையும் சொல்லி யன்றோ
கருணையாலே என்னைத் திருத்தின படியையும் கவி பாடி லோகத்தைத் திருத்தின படியையும் இயம்புகேன்
சடகோபன் அருளையேதெரியச் சொன்ன வாயிரம் -என்கிறபடியே திருவாய் மொழியைப் பாடி சம்சாரிகளுடைய சாட்யத்தைப் போக்கினவருடைய கிருபையை –
எண் திசையும் அறிய இயம்புகேன்தேவாஸ் ஸ்வஸ்தா நமாயந்தி தைத்யாஸ் சர்வே ஹதா கதா -ந பயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பாகவதா ஜகத் -என்று ஸ்ரீ ஜாம்பவ மஹா ராஜர் தரை விக்கிரம பிரசம்சையை சாற்றிக் கொண்டு திரிந்தால் போலேஅங்கு ஈஸ்வரனுடைய சக்தி பிரபாவம்இங்கு ஆழ்வாருடைய கிருபா பிரபாவம்அங்கு பிரயோஜனாந்த பரர் வாழ்ந்த படி -இங்கு அநந்ய பிரயோஜனர் வாழ்ந்த படிஅங்கு க்ருத்ரிம வியாபாரம் -இங்கு அக்ருத்ரிம வியாபாரம்இனி பத க்ரமத்தாலே திருத்தின படிக்கு சாம்யம் உண்டாகில் உண்டு அத்தனை –

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் உத்தேச்ய பிரதிபத்தியாவது

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79

விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8

இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.-இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷணர் ஆவர்கள்

மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத் தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே –7-4-3-

தாதோடே வண்டுகள் ஆனவை மது பானம் பண்ணி அறையா நின்றுள்ள திருச் சேறையிலே எழுந்து அருளி இருக்கிறவன் திருவடிகளை ஏத்தி –புஷ்பங்களோடு கூட ஜலத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிற பாக்யாதிகரே – சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி ஆஸ்ரயிக்கிற நித்ய ஸூரிகளில் சம்ருத்தர் ஆகிறார் அங்கே இருந்து ஆஸ்ரயிக்கிறவர்கள்
இங்கே இருந்தபடியே   ஆஸ்ரயிக்கிறவர்களோடே ஒவ்வார் இறே  
–பாற் கடல் பாம்பணி மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன் தன் உயிர் ரை வாங்கி
சிலை வணக்கி மான் மறிய வெய்தான் தன்னை தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே —10-5–

அக்காலத்திலே காணப் பெறாத இழவு எல்லாம் தீரத் தலை யுண்டான பிரயோஜனம் பெற வணங்கி -கை யுண்டான பிரயோஜனம் பெறத் தொழுது -வாயுண்டான பிரயோஜனம் பெற பெற ஏத்த வல்லார்-இவர்களுடைய சஞ்சாரத்துக்கு விஷயமாகையாலே பூமியானது பாக்யத்தை உடையது

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

ஒன்றன் மேல் ஒன்றாக நிரந்தரமாய் வருகிற ஜென்மங்களில் அவகாசம் தோறும் என்னை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள்-நின் பன் மா மாய பல் பிறவி -என்று நிந்தித்த ஜன்மத்தையும் அனுமதி பண்ணுகிறார் ததீய சேஷத்வ ரசத்தாலே-முன்பு அவனை பரமர் என்றீர் –இங்கே இவர்களை பரமர் என்னா நின்றீரே -என்ன அனுபாவ்ய குண ஆதிக்யத்தாலே சொல்லிற்று அங்கு -இங்கு அக் குணத்துக்கு தோற்றவர்களை சொல்லுகிறது தத் சம்பந்தம் ஒழிய சொல்லில் பகவத் சம்பந்தம் அற்றதாம்

‘நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று முகம் காட்டுவித்துக்கொண்டு பிரயோஜனத்திற்கு மடி யேற்கை யன்றியே, அவன் தன்னையே பிரயோஜனமாகப்பற்றி நெருங்கும் செல்வமுடையார். என்றது, ஒரு பிரயோஜனத்துக்குப் பற்றினவர்கள்-அது பெற்றவாறே அவனை விட்டுப் போவர்கள் அன்றோ? அவன்தன்னையே பற்றினவர்கள் பின்னை அங்கே நெருங்குமத்தனையே யாதலின்,-‘பயிலும்’ என நிகழ்காலத்தால் அருளிச்செய்கிறார் என்றபடி. அவன் இறைமைத்தன்மைக்கு எல்லையாய் முடி கவித்தாற்போலே,
இவர்கள் அடிமைக்கு எல்லையாய் முடி கவித்திருப்பவர்களாதலின், ‘திருவுடையார்’ என்கிறார்.‘ஆயின், இதனைத் திருவாகச் சொல்லலாமோ?’ எனின், ‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான் – ஆகாயத்தை அடைந்தவன் ஸ்ரீமானாக உள்ளவன்’, ‘ஸது நாகவரஸ் ஸ்ரீமான் – அந்தக் கஜேந்திர ஆழ்வான் ஸ்ரீமானாய் இருந்தான்,’ ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி சம்பந்ந:’ என்னும் இடங்களில் இதனைத் திருவாகக் கூறப்பட்டுள்ளமை காண்க.
‘அந்தரிக்ஷ கதஸ் ஸ்ரீமான்’ – இலங்கைவிட்டுப் பெருமாள் திருவடிகளில் வர என்று ஓரடி இட்டபோதே, இராவண சம்பந்தத்தால் வந்த திருவின்மை நீங்கிச் சொரூபத்திற்குத் தகுந்ததான ஸ்ரீ குடி புகுந்தது என்றபடி.-‘சதுநாகவரஸ் ஸ்ரீமான்’ – சர்வேசுவரன் அரைகுலையத் தலைகுலைய வந்து விழ வேண்டும்படியான ஆர்த்திதன்னை ஒரு செல்வமாகச் சொல்லப்பட்டது அன்றோ ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு?‘நீர் இளவரசாக முடி சூடாவிடில் நாம் முடி சூடோம்,’ என்று பெருமாள் அருளிச் செய்யவும் முடி சூட இசையாத இளைய பெருமாளை அன்றோ, ‘இலக்ஷ்மணன் ஐஸ்வரியத்தால் நிறையப்பெற்றவன்,’ என்றது?

மற்றும், ஸ்ரீ பரதாழ்வானை, ‘பிள்ளாய்! உன் உள் வெதுப்பு ஆறுவது எப்போதோ!’ என்று கேட்க,-‘இராஜ இலக்கணம் பொருந்திய தமையனாருடைய திருவடிகளைத் தலையிலே எதுவரையிலும் தாங்கமாட்டேனோ, அது வரையிலும் எனக்கு நிம்மதியானது உண்டாகமாட்டாது,’ என்கிறபடியே, பெருமாளும் தமக்கு வகுத்த முடி சூடி,
நானும் எனக்கு வகுத்த முடி சூடின அன்று ஆறும்,’
என்றான் அன்றோ? ‘அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு’ என்றார் ஸ்ரீ குலசேகரப் பெருமாள்- ‘அடியிலே தலையாக வாழ அடியிடுகிறார்,’ என்றபடி. ‘வைஸ்ரவணன்’ என்னுமாறு போன்று, பாரதந்திரியமாகிற செல்வத்தையுடையவர்களாதலின்,-‘உடையார்’ என்கிறார். ‘இச்செல்வத்தை உடையர் ஆகிறார்கள்: மற்று என்ன ஏற்றம் உண்டாக வேண்டும் இவர்களை ஆதரிக்கைக்கு?’ என்னில்,-எவரேலும் –-ஜன்ம ஒழுக்க ஞானங்கள் எவையேனும் ஆகவுமாம்; இது உண்டாமத்தனையே வேண்டுவது.-அவர் கண்டீர் –-அபிமானம் இல்லாதார் நமக்குத் தேட்டம்,’ என்கிறார்; ‘பிறப்பு ஒழுக்கம் ஞானம் இவைகளால் வரும் அபிமானம்
பகவானுக்கு அடிமைப்படுதற்கு விரோதியாகையாலே அவை இல்லாதார் உத்தேசியர்,’ என்கிறார் என்றபடி.-‘அவர்கள் எத்தனை நாள்களுக்கு உத்தேசியர்?’ என்ன,
பயிலும் பிறப்பிடை தோறு –மேன்மேல் என நெருங்கி வருகிற பிறவிகளில் அவகாசங்கள்தோறும். ‘நின் பன் மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்’ என்று
வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவி தன்னையே விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார் என்றபடி.
எம்மை ஆளும் பரமர் – என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்;-இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு;
இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ?-பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.-குண க்ருத தாஸ்யம் -அவன் இடம் பாகவதர்கள் பண்ண –நான் ஸ்வரூப பிரயுக்த தாஸ்யம் இவர்கள் பக்கல் என்கிறார்

4-உபாயத்தளவில் அத்யாவச்ய பிரதிபத்தி யாவது –

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை –அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாய பூதோ மே பவ இதி ப்ரார்த்தநா மதி-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா-அசக்தர் அப்ராப்தர் அரஷகர் -பிறர் –
ஒரு குறையும் அவர்களால் நிவர்த்திக்க வேண்டேன்-இதுகாறும் அநப்யுபகம்ய வாதத்தாலே -உடன்படாமலே பேசுகின்ற வாதம்.-அருளிச் செய்தார்;-அப்யுபகம்ய வாதத்தாலே -உடன்பட்டுப் பேசுகின்ற வாதத்தாலே அருளிச் செய்கிறார்-வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும் உண்டாய்,-வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும் சக்தியு முண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா-உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.–முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.-என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார்–“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.-என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே –யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.
அன்றிக்கே, –இரண்டாவது பொருள்.-“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது-பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.-மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.-கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது,-இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை-மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,-‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி

முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது —
-15-

சகல ஜகத் காரண பூதன் திருமால் திருவருளே நன்மையை பயக்கும்-முதலாய நல்லான் அருளே நன்று பல்லார் அருளும் பழுது--இதுக்கு அடங்க காரண பூதனுமாய்-இவற்றை உடையானும் ஆகையாலே இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள அவனுடைய அருள் அல்லது பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள-பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்-இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு வாசி யடைய வ்யர்த்தம்-அன்றிக்கே நீர் சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –-பழுது தான் பலியாமையே அல்ல-பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்-அத் தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்-திருவடி நாமம் மறந்தும் புறம்  தொழா மாந்தர்  -நான்முகன் திரு -68-மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ-தேவ தாந்தரங்களுக்கும் உபாயாந்தரங்களுக்கும் தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -தானே வேண்டுவது -விலக்காமை அத்வேஷ மாத்ரமே கொண்டு அருள் பயன்பெறும்-அவன் அருள் எப்போதும் நித்யமாகவே இருந்தாலும்-கார்யகரம் ஆவதுக்கு இதுவே வேண்டுவது-முதலாய நல்லான் -பெற்ற தாய் ஆகையால் பரிவன்-தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-முலைப் பால் இருக்க விஷ பானம் பண்ணுவாரோ

அவரவர் இறையவர் குறையிலர் -அவரவர் -விதி வழி அடைய நின்றனர் –அந்தர்யாமியாய் புகுந்து -மஹா க்ரமம்-அவன் திரு நாமம் – சர்வ தேவதா நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி –ஆகாசம் நீர் கடலுக்கு போவது போலே

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – 

நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது-அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது

புரிந்து
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள்
மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல்
மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என்
சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே —5-7-(பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து –விரோதி நிவ்ருத்தியும் பிறந்து –அபேஷிதமும் பெற்றதாகில்  –இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –திருக் குறிப்பு –திரு உள்ளத்தில் நினைவு–

என்னை முற்றும் உயிர் யுண்டு என் மாயா வாக்கையிதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய வம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே –10-7-3-)-

5-உபேயத்தளவில் த்வரா பிரதிபத்தியாவது –

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே
–9-3-7-

அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது--மாகம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என் மனஸ்ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –

முளிந் தீய்ந்த வெம் கடத்து மூரிப் பெரும் களிற்றால்
விளிந் தீய்ந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந் தோர்ந்த சிந்தை நின் பால் அடியேற்கு வானுலகம்
தெளிந்தே என்று எய்துவது திரு விண்ணகரானே –6-3-8-

இங்கே இருந்து-இன்னார் இன்னதனை நாள் ஜீவித்து முடிந்தார்கள்-இன்னவை தோற்றா நசித்தன -என்று இத்தை மநோ ரதியாதே –உன் பக்கலிலே தெளிவை உடையேனாய்
ஸ்நேஹத்தை உடையேனாய்–வெட்டிதான நிலத்திலே வலியதொரு பதார்த்தாலே தள்ளுண்டு போகிற மா மரம் போலே சம்சாரத்திலே இருந்து ஜீவித்து முடிந்து போவாரை மநோ ரதியாதே-தேவர் பக்கலிலே ஸ்நேஹித்து-அநவரதம் உண்டான அவதானத்தை உடைத்தான மநோ ரதத்தை உடைய அநந்ய கதியான எனக்கு-அ புநரா வ்ருத்தி லஷணமான மோஷத்தை என்று தருவது-அவ் வருகு படுத்துகைக்காக வந்து இருக்கிற உனக்கு தரும் நாள் இந்நாள் என்று தெரியும் இறே

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே –2-3-10-

நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-வர்ஷிக்கிற ஆகாசத்தையும் அத்தாலே ஜீவிக்கிற பூமியையும் -சங்கல்பத்தால் அன்றிக்கே கையும் திரு ஆயுதங்களுமாய் ரக்ஷணமே யாத்ரையாய் இருக்கிற ஆச்சர்ய சக்தி உக்தனான ஈஸ்வரன்-பரம பதத்தில் ஆபரணமாய் காட்சி தரும் -இங்கு ஆயுதமாய் இறே திவ்ய ஆயுதங்கள் இருப்பது-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்-இவ் விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார் –இவ்வாறு காக்கின்ற அக் காத்தல் தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ் விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய்-ஓக்க ப்ராப்யருமாய் – இறைவனுடைய நற் குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய்,
போதயந்த பரஸ்பரத்துக்கு -தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக் கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய ஸூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 

கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப் புகப் பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச் செய்கின்றது.    

பாண்டி நாட்டினின்றும் ஸ்ரீ வைஷ்ணவர் சிலர் வந்து நம்பிள்ளையைக் கண்டு வணங்கித்
‘தேவரீர், எங்களுக்குத் தஞ்சமாக இருப்பது ஒரு வார்த்தை யருளிச் செய்ய வேண்டும்,’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் ‘கடற்கரை வெளியை நினைத்திருமின்’ என்று அருளினார்.-அவர்களும் ‘மணற் குன்றையும் காவற் காட்டையும் நினைத்திருக்கவோ?’ என்று விண்ணப்பம் செய்ய, பிள்ளையும் புன் முறுவல் செய்து அருளிச் செய்தபடி:‘சக்ரவர்த்தி திருமகன் கடற்கரையில் படை வீடு செய்திருக்கும் போது
ஸ்ரீ வானர வீரர்கள் இராகவார்த்தே பராக்ராந்தராய்த் தங்களை உபேக்ஷித்துப் பெருமாளையே நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் கண்ணுறங்குந்தனையும் தான் உறங்கி, இவர்கள் கண்ணுறங்கினவாறே அம்பறாத் தூணியை முதுகிலே கட்டித்
திருக் கையிலே பிடித்த சார்ங்கமும் திருச் சரமுமாய் இராமுற்றும் நோக்கின
சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகளே தஞ்சமென்று இருமின்
,’ என்று அருளினார்.ஆகையால், ஸ்வ ரக்ஷண சிந்தையற்று நியதனாகவே சர்வ ரக்ஷகன் கைக் கொண்டு ரஷிக்கும் என்றபடி’.-இந்த திருவாய் மொழிக்கு –நிதான பாசுரம் இது-

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

வழு இலா அடிமை -சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் –
நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமையாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார்-அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,-‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.
ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. திருஅருவியின் ஒலியும் கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு,-அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி,
இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது.

6-சரீரத்தளவில் விரோதி பிரதிபத்தியாவது –

தூங்கார் பிறவிக்கள் இன்னம் புகப் பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சிப்
பாம்போடு ஒரு கூரையிலே  பயின்றாப் போலே
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரைக் கண்ணா -11-8-3-

பாம்போடு –அவை ஒழியில் நாட்டார் பிழையாதபடி இருக்கிறவை-இவருக்கு இருக்கிற படியாயிற்று இது –வெய்யிலிலே நொந்தவன் ஆடுகிற சர்ப்பத்தின் நிழலிலே போய் ஒதுங்கி-அது அள்ளிக் கொள்ளும் என்று அறியாதே சுகிக்கப் பார்க்குமா போலே இருப்பது ஓன்று இறே-அது அள்ளிக் கொண்டது அப்போது இறே –(மயர்வற மதி நலம் அருளுவதற்கு முன்னே )-ஒரு கூரையிலே  பயின்றாப் போலே  —கண்டது அடைய அது சங்கா ஹேது வாயிற்று –தாங்காது உள்ளம் தள்ளும் –தரியாதே ஹிருதயமானாது தடுமாறா நின்றது –

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?-அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்.-

ஒடுங்க அவன் கண் ஓடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

ஈச்வரோஹம் என்று இருக்கை தவிர்ந்து -அவனுக்குப் பிரகாரமாக அவன் அபிமானத்துக்கு உள்ளே அந்தர்பவிக்கவ-அவன் கண் ஒடுங்க – பிரகாரமாக இருக்கும் நீங்கள் பிரகாரியாக இருக்கின்ற அவன் பக்கலிலே சென்று சேர,-ஒடுங்கல் -ஒடுக்கத்தை பண்ணுமவை – ஆத்மாவுக்கு சங்கோசகங்களான அவித்யாதிகள் எல்லாம் போம் –ஒடுங்கல் -வந்தேறி யாய் –ஒடுங்கிக் கிடந்தவை என்னுமாம்-ஸ்வரூபாதி ரேகியாய் ஒடுங்கிக் கிடந்த அவித்யாதிகள் எல்லாம் போம்-ப்ராப்த்தத்தைச் செய்ய -செய்யத் தக்கனவற்றைச் செய்ய,
அப்ராப்தமானவை -தகாதவை எல்லாம் தாமாகவே விட்டு நீங்கும்;-ஆத்துமாவின் ஸ்வரூபத்துக்குத் தக்கவற்றைச் செய்யவே,-ஸ்வரூப அறுரூபமானவற்றைச் செய்யவே –
ஸ்வரூபத்துக்கு விரோதிகளாக உள்ளவை எல்லாம் விட்டுப்போகும் என்றபடி.
‘ஒடுங்கல்’ என்கையாலே இவை ஆத்துமாவிற்கிடப்பன அல்ல; ஆத்துமாவிற்கு விரோதியாய்க் கொண்டு வந்தேறி என்னுமிடம் தோன்றுகிறது.
ஒடுங்கல்’ என்பதனை மெலித்தல் விகாரமாகக் கொண்டு-ஒடுக்கல்-
‘இவனுக்குக் குறைவைப் -சங்கோசத்தைப் -பிறப்பிக்குமவை
’-எல்லாம் என்கையாலே -பஜன விரோதியோடு -பிராப்தி விரோதியோடு -வாசி அற சர்வமும் நசிக்கும் என்கிறது-அவித்யா -அறிவின்மை, கருமம், வாசனை, ருசி இவையெல்லாம் அடியோடே விட்டுக் கழியும்
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் – ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன்துயரை யாவா மருங்கு
–‘மாடே வரப் பெறுவராம் என்றே வல்வினையார்’ என்னும் பாசுரங்களை யோஜித்துக் கொள்வது

பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே--பின்பு சரீர அவசானமே விளம்பம்-காமிநி தன் உடம்பில் அழுக்கைக் கழற்றி போகத்திலே அந்வயிக்க அவசர ப்ரதீஷியையாய் இருக்குமா போலே சரீர அவசானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கை-இன்பத்தில் இச்சையுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்கு
உரிய காலத்தை எதிர் நோக்கிக்கொண்டு இருத்தல் போன்று, இவனும் பேற்றுக்கு உறுப்பாக உடலை விட்டு உயிர் நீக்குங் காலத்தினை எதிர்பார்த்திருக்கக் கடவன்.
கொங்கை மேற் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்,’ என்று அழுக்குக் கழற்றி ஒப்பித்துப் பார்த்து இருந்தாள் ஒரு பிராட்டி.
அப்படியே, அழுக்கு உடம்பு’ என்கிற இவ்வழுக்கு நீங்கி மோக்ஷமாகிய பலத்தை அடைதல்
எப்போதோ என்று பார்த்திருக்கும் இத்தனை.

உடையவர் குன்றத்து சீயரை -சிங்கப் பிரான் இன்று அயநம் கிடாய் என்ன – நிதானம் அறியாமையாலே திகைத்து நிற்க ப்ராப்தி பிரதிபந்தகமான காலத்திலே ஆறு மாசம் போந்தது உனக்கு ஒன்றாய் இருந்தது இல்லையோ –என்று அருளிச் செய்தார்
க்ருதக்ருத்யா -இத்யாதி-எம்பார் -அஸ்திரமான சரீரம் தானே நசியா நிற்க இவனுக்குத் தான் மநோ ரதிக்க வேணுமோ -என்று அருளிச் செய்வர் –ஸ்ரீ எம்பார் ஒரு உருவில் , ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ!–பலமும் இனிக் கைப் புகுந்ததே அன்றோ! இனி, சிந்தா விஷயம் உண்டோ?’ என்று அருளிச் செய்தார்.

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி -நீ பந்தித்த பிரக்ருதியை மங்க இசை –த்யாஜ்யம் என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தை நீரே உபேக்ஷிக்கும் அத்தனை யன்றோ -நம் இசைவு என் என்ன -சர்வ சக்தியான நீ பிணைத்த பிணையை அசக்தனான நான் -அவிழ்க்கவோ -மம மாயா துரத்யயா -என்றிலையோ–மங்க ஒட்டு உன் மா மாயை –உன் மா மாயை மங்க ஒட்டு –ஒருவராலும் தப்ப ஒண்ணாத படி-நீ கட்டிய இந்தச் சரீரம் மங்குவதற்கு இசை –விடத்தக்கது -என்று அறிந்த பின்பு உம்முடைய சரீரத்தினை நீரே விட வேண்டியது அத்தனை அன்றோ – நாம் இசைய வேண்டுகிறது என் -என்ன –-எல்லாவற்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவனான-நீ பிணைத்த பிணையை ஆற்றல் சிறிதும் இல்லாதவனான நன் விடவோ –என்னுடைய மாயம் ஒருவராலும் தாண்ட முடியாது -என்றிலையோ –
வெண்ணெய் பால் உண்டு வெறும் கலத்தை உடைத்தீரே -அது போலே செய்ய வேண்டும்

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–38-

ஸ்ரீ மகா பாரதத்துக்கு சரம ஸ்லோகம் போலே யாய்த்து-இப்பிரபந்ததுக்கு இப்பாட்டு-சரம ஸ்லோகம் பிராப்தியை விதிப்பதாய் இருக்கும் –அதில் ருசி உடையாருடைய அனுசந்தானமாய் இருக்கும் -த்வயம் –த்வய நிஷ்டர் பக்கலிலே ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை சொல்லுகிறது -இப் பாட்டு –

மேம்பொருள் என்பதற்கு-மேலெழுந்த பொருளென்றும்,-மேவின பொருளென்றும்,-மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்றுபடியாக நிர்வாஹம்-கருமங்கள் காரணமாக வந்தேறியாய் பகவத்விஷய உணர்ச்சி வந்தவாறே விட்டகலும்படியாயிருக்கும் பொருள்–கர்மம் அடியாக வந்தேறி யாய் –பகவத் ஞானம் வந்தவாறே -மறந்து போமதாய் இருக்கை –இத்தை போக்யதை என்று பார்த்து இழிந்தவனுக்கும் ஆபாத ப்ரதீதியில் ஓன்று போல் தோற்றி நிரூபித்தால் அனுபாவ்யமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே இருக்கை -என்றுமாம் –மேலெழுந்த பொருள் எனப்படும். அதாவது-ஸம்ஸாரஸம்பந்தம்.மேவின பொருளாவது– சிக்கன ஒட்டிக் கொண்டிருக்கும் பொருள்;-சேதநனால் பிரிக்க வெண்ணாத படி யிருக்கை.-அதாவது-தேஹஸம்பந்தம்,-அவித்யா ஸம்பந்தம்-தேவோஹம் மனுஷ்யோஹம் -என்று உடம்பை தானாக நினைத்து இருக்கும் படி இறே இத்தோட்டை பொருத்தம் இருப்பது – அத்தைச் சொல்லிற்றாகவுமாம் –.–மேம்பாட்டை விளைக்கையாவது- தன்னைப் பற்றினாரை ஸர்வஜ்ஞராக அபிமாநித்திருக்கும்படி பண்ணவற்றாகை.-மெய்ப்பாட்டை – தன்னைப் பற்றினாரை-சர்வஜஞ் தமராக அபிமானித்து இருக்கும்படி பண்ணவற்றாய் இருக்கை –-அப்படிப்பட்ட பொருளாவது-ப்ரக்ருதி ப்ராக்ருத பதார்த்த ஸம்பந்தம்;-பொருள் -என்று பதார்த்தம் –அதாகிறது -தேஹம் –இது தான் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களுக்கும் உப லஷணம்-

போக விட்டு -ஆகிற இவற்றை வாஸநையோடே ஒழித்து, தேஹத்தை ஆத்மாவென்று நினைக்கை.
தேஹத்தைப்பற்றின ப்ராக்ருத பதார்த்தங்களில் ‘இவை என்னுடையவை’ என்கிற மமதா புத்தி தேஹத்திற் காட்டில் வேறுபட்ட ஆத்மாவில் ஸ்வாதந்திரிய புத்தி முதலியவற்றை அடியோடு ஒழித்து என்றபடி.-வாசனையோடு விட்டு -என்கை – சரீரிகளால் அவை துஷ்கரம் ஆகையாலே பிரகிருதி பிராக்ருதங்கள் அபுருஷார்த்தம் என்கிற ஞானத்தை உடையவனாகை அல்லது புகுர விட்டான் இவன் ஆகில் இறே இவனால் போக விடலாவது –மமமாயா துரத்தயயா -என்கிறபடியே ஈஸ்வரன் பந்தித்த பந்தத்தை இவனால் போக்க ஒண்ணாது இறே –அநாந்த்மன் யாத்ம புத்திர்யா – என்கிற ஸ்லோகத்தின் படியே தேகத்தில் ஆத்ம புத்தியையும் தேக அனுபந்தியான ப்ராக்ருத பதார்த்தங்களில் மமதா புத்தியையும் தேஹாதிரிக்தனான ஆத்மாவில் ஸ்வ தந்திர புத்தியையும் தவிருகை –அளவுடையரான சனகாதிகளுக்கும் செய்யலாவது இவ்வளவே இரண்டு மரம் கூட நின்றால் ஒன்றை வெட்ட நினைத்தவன் ஒரு மரத்திலே கொத்தி பெருங்காயத்தை விட அது பட்டு நிற்குமா போலே யாய்த்து இப் பிரதி பத்தி மாத்ரத்திலே இதுவும் விடும் –மெய்ம்மையை மிக உணர்ந்து –ஆம் பரிசு அறிந்து கொண்டு என்று மேலும் ஞான பிரகரணம் ஆகையாலே போகவிட்டு -என்று பிரகரண பலத்தாலே ஜ்ஞானத்தைச் சொல்லிற்றாகக் கடவது —-மெய்ம்மையை மிக உணர்ந்து-மெய்ம்மையை மிக உணர்ந்து –மெய் -என்கிறது ஆத்மாவை–மெய் -எனபது ஆத்மாவைக் காட்டுமோ -என்னில் —சத்யஞ்சா ந்ர்தஞ்ச சத்ய மவபவத் -என்கிற ஸ்ருதி சாயையால் அருளிச் செய்கிறார் – சத்ய சப்தம் அசத்திய வ்யாவர்த்தியை சொல்லுகிறது அன்று-ஆத்ம ஸ்வரூபத்தின் நித்யதையைச் சொல்லுகிறது –-அதற்கு மேல் ஆத்ம ஸ்வரூபத்தை உள்ளபடி உணர வேணும்:அதாவது ஆத்மா ஸ்வயம் ப்ரகாசன்,நித்யன், உணர்வைக் குணமாக வுடையவன்: அணுபரிமாணன்,எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷபூதன்,அந்த சேஷத்வத்தை பாகவதரளவும் உடையவன் என்றிங்ஙனே விரிவாக உணருகை.-ப்ரக்ருதி ப்ராக்ருதங்கள் ஹேயம் என்றறிந்து ஆத்மாவையும் உள்ளபடி யறிந்த பிறகு பின்னையும் ஆம் பரிசு அறிந்துகொள்ளுகையாவது –கைங்கரியமே புருஷார்த்தம் என்றறிக்கை

மெய்ம்மை -என்று முழுச் சொல்லாய் –பிரத்யக் விஷயத்தைச் சொல்லுகிறது –கைம்மை பொய்ம்மை -என்னுமா போலே-ஆக-மெய்ம்மை -என்று –மெய்யான தன்மை -என்றபடி 

மிக உணர்ந்து –
தேகமே ஆத்மா என்று இருக்கும் லோகாயதிகன் அளவன்றிக்கே –
தேகாதிரிக்தமாய் ஸூயமாய் இருக்கும் ஆத்மா என்னும் மீமாம்சகன் அளவன்றிக்கே ஜ்ஞானம் ஆகந்துகம் -என்னும் வைசேஷிகன் அளவன்றிக்கே –
1-ஸுவயம் பிரகாசனாய்
2-நித்யனாய்
3-ஜ்ஞான குணகனாய்
4-அணு வாய்
5-ஈஸ்வரனுக்கு அனன்யார்ஹ சேஷமாய்
6-அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாக உணருகை – அதாவது ஆத்மாவை உள்ளபடி உணருகை –

ஆம் பரிசறிந்து கொண்டு- பிரக்ருது ப்ராக்ருதங்கள் த்யாஜ்யம் -என்று அறிந்து மேலும் ஆத்மாவை உள்ளபடி உணர்ந்தால் –பின்னையும்-ஆம் பரிசு ஆவது –கைங்கர்யமே யாய்த்து ஆம் பரிசு வர்த்திக்கும் படியை அறிந்து –ஆத்மா அபிமான ரூபமாக வாய்த்து வ்ருத்தி ஹேதுக்கள் தான் இருப்பது –

1-தன்னை திர்யக்காக அபிமானித்த போது -தர்ண சமூஹம் ஆய்த்து வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
2-மனுஷ்யோஹம் -என்று அபிமானித்த போது-அன்னம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
3-தேவோஹம் -என்று அபிமானித்த போது -அம்ருதம் -வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –
4-தாசோஹம் -என்ற போது -கைங்கர்யமே வ்ருத்தி ஹேதுவாகக் கடவது –பிரகிருதி பிராக்ருதங்களில் சங்கோசம் போய் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால் சஹஜ கைங்கர்யமே இறே வ்ருத்தி ஹேதுவாவது –

அறிந்து கொண்டு –நிதி எடுத்துக் கொண்டு -என்னுமா போலே பிரகிருதி பிராக்ருதங்கள் த்யாஜ்யம் என்கிற ஜ்ஞானமும் – ஆத்மா பகவத் பரதந்த்ரன் என்கிற ஜ்ஞானமும்-பிராப்யம் கைங்கர்யம் என்கிற ஜ்ஞானமும் இறே சேதனனுக்கு வேண்டுவது –விடுவிக்கையும்
பற்றுவிக்கையும் உபாய பூதனான ஈஸ்வரன் கார்யம் இறே –

மேம் பொருள்மெய்ம்மைஆம் பரிசு-என்கிற இவை அவ்வவோ பதார்த்தங்களுக்கு வாசகம் அன்றிக்கே இருக்க தத் தத் ஸ்வ பாவ வாசியான சப்தங்களால் மறைத்து அருளிச் செய்கிறார் – அர்த்த கௌரவத்தாலே

—————-

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவுகாரர் பிரதிபத்தி யாவது –

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன்
உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே-1-9-1

தாயே என்றும் தந்தையே என்றும் தாரமே என்றும் கிளையே என்றும் மக்களே என்றும் புத்ர மித்ராதிகளை ஆசைப்பட்டு –நோயே பட்டு –இவன் பக்கல் உபகாரம் கொள்ளலாம் என்று கொண்டு –இவனுக்கு உதவ வேண்டும் அன்று –அபகாரத்தை பண்ணித் தங்களைக் கொண்டு-அகல நினைக்குமவர்களை பந்துக்கள் என்று நினைத்தால்-அவர்கள் பந்துக் க்ருத்யம் பண்ணக் காணாமையாலே-க்லேசம் இறே சித்திப்பது-இவன் பந்துக்கள் என்று நினைத்து இருக்கும் அத்தனை இறே-அவர்கள் பக்கல் அது இல்லையே-வேறு ஒரு வ்ருத்தாதிகளால் வேண்டாதே-அவர்கள் தாங்களே க்லேசத்துக்கு உடலாய் இறே இருப்பது –தாயே நோயே  தந்தையே நோயேபட்டு ஒழிந்தேன் –பட்டேன் –என்றபடி யாகவுமாம்
அன்றிக்கே-நோய் பட்டு ஒழிந்தேன் – அவர்களை விட்டேன் என்னவுமாம் –

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன்
ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை –ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில் நீர் உண்டே என்ன நானும் எனக்கு கழுத்துக் கட்டி –(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன்
நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே —6-2-4-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது –பிறிந்தேன் –சம்சாரத்தில் சிலரை பந்துக்களாக நினைத்து-தான் உபகரித்து போருகிறது
தனக்குத் தான் உதவாத வன்று இவன் செவியில் திரு நாமத்தைச் சொல்லுதல்
இவனுக்கு நல் வழி போகைக்கு விரகு பார்த்தல்  செய்கைக்காக இறே
அதில் அவர்கள் செய்வது –சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு
என்னா நிற்பார்கள் ஆய்த்து
-இவன் தான் தனக்கு உணர்த்தி உண்டான வன்றே தன்னுடைய சர்வஸ்த்தையும் இவர்கள் இட்ட வழக்காக்கி யாய்த்து வைப்பது
நீ மறந்து ஏதேனும் வைத்தது உண்டாகில் அத்தை சொல்லு என்னா நிற்பார்கள் ஆய்த்து –இவன் தனக்கும் அவர்களோபாதி புன்மை போரும் காணும் இவன் தன்னுடைய சர்வஸ்வத்தையும் அவர்களுக்கு ஆக்கா நிற்கச் செய்தேயும் சிறிது இவன் பக்கலில் உண்டு என்று தோற்ற வாய்த்து வர்த்திப்பது-சுற்றும் இருந்து –-எமபடர் ஒரு திரளும் இவர்கள் ஒரு திரளும் யாய்த்து இருப்பது-இவர்கள் அலையா நின்றால் அவன் செய்வது என் என்னில்
ஆர் வினவிலும் தன் உடைமையை அடைய எழுதிக் கொடுத்து ஸ்வீகரித்த இளையாளைக்
கொடு வந்து முன்னே நிறுத்திலும் வாய் திறவான் ஆய்த்து –பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது —வயிற்றிலே பிறந்த புத்திரன்-பார்யை-இவர்கள் இறே அண்ணிய உறவாய் போருவர்-அவர்களும் இவன் பக்கல் முன்பு உபகாரம் கொள்ளும் நாள் கொண்டு
பின்பு இவனுக்கு உதவ வேண்டும் அளவானவாறே போகா நிற்பார்கள்-ஸ்வப்னத்தில் பதார்த்த தர்சனம்- உணர்ந்தால்  இன்றியே இருக்குமா போலே-யாய்த்து இவர்களோட்டை சம்பந்தமும் –

(அறிந்தேன் -பிறிந்தேன் -செறிந்தேன் –மூன்று வினைச் சொற்களால் சித்தாந்தம்
சரம ஸ்லோக வார்த்தை எப்பொழுதும் உண்டே -இருள் நீங்கிய பின்பு அறிவது போல் அறிந்து செறிந்தேன் )

அறிந்தேன் –பிறிந்தேன் –ஜ்ஞானம் பிறக்கைக்கு ஒரு காலமும்-த்யஜிகைக்கு ஒரு காலமும் வேண்டுகிறது இல்லை – இவ்வருகு உண்டான பந்துக்கள் நமக்கு உபகாரகர் அல்லர்கள்
இனி இவ்வளவுக்கு தஞ்சமாவார் ஆர் -என்று நெஞ்சிலே பட்டவாறே என்னையே தஞ்சமாக நினைத்து இரு -என்று அருளிச் செய்த ஒரு வார்த்தை உண்டு இறே அது இப்போது வாரா உதவிற்று-நீ பணித்த வருள் என்னும்  ஒள் வாள் உருவி-அவன் பணித்த மாமேகம் -என்ற வார்த்தை ஆய்த்து-அருள் என்கிறது என் என்றால்-என்னுடைய பிரசாதத்தையே உன்னுடைய உஜ்ஜீவன ஹேதுவாக அத்யவசி என்றான் இறேஒள் வாள்-சம்சயங்களை அடைய துணித்துப் பொகட்டு-நஷ்டோ மோஹ -ஸ்ம்ரித் லப்த -ஸ்திதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே -என்னப் பண்ண வற்றாய் இருக்கை

——-

8-இதரரான சம்சாரிகள் வழி பறிகாரர் பிரதி பத்தி யாவது –

இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்றி வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என் கொலோ
அன்று பாரளந்த பாத போதை யொன்றி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-

பகவத் விஷயம் ஸூலபமாய் இருக்க-சம்ஸாரம் அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதம் என்னும் இடம் ப்ரத்யஷ சித்தமாய் இருக்க -பகவத் சமாஸ்ரயணம் அபுநாவ்ர்த்தி லஷணமான மோஷ ப்ராப்தமாய் இருக்க –சம்சாரிகள் பகவத் சமாஸ்ரயணம் பண்ணாது இருக்கிற ஹேது என்னோ -என்று விஸ்மிதர் ஆகிறார் –நீசர் – தங்கள் அனுபவத்துக்கு உபதேசம் வேண்டும்படி அஜ்ஞராய் இருக்குமவர்கள்-ப்ரக்ர்தி ப்ராக்ர்தங்களின் தண்மை ப்ரத்யஷத்தாலும் பரோஷத்தாலும் ப்ரகாசியா நிற்கச் செய்தே விட மாட்டாதே இருக்கிற பாப ப்ரசுரம் –என்றுமாம் –

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே5-

தொழும்பர்-தண்ணியர் –இதனுடைய போக்யதை அறியாதே அபோக்யமாய் அப்ராப்தமாய்
இருந்துள்ள சூத்திர விஷயங்களை விரும்பும் நீசர்-பிராப்தி இல்லாமல் இத்தை இழக்கிறார் அல்லர்-லபிக்கையில் நேர்த்தி உண்டாய் இழக்கிறார் அல்லர்-சூத்திர விஷயங்களுக்கு இதுக்கு நெடு வாசி அறியும் சேதனராயும் இருக்க-துராராதமாய் -அபோக்யமாய் விஷயத்திலே மண்டப் பண்ணிற்று இறே பாப பலம்

ஆமையின் முதுகத்திடை குதி கொண்டு தூ மலர் சாடிப் போய்
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக் கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லை திணிமினே -4 -4 -5-

பூமி பாரங்கள்-இப்படி பகவத் ஸ்மரண கந்த ரஹிதர் ஆகையாலே விஸ்வம்பரையான பூமியாலும் பரிக்க ஒண்ணாத பாரமாய் இருந்துள்ள பாபிகள் ஆனவர்கள் – தாங்கள் அறியாது இருக்க செய்தேயும் -தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக
தங்களை ரஷித்து கொண்டு திரியும் ஈஸ்வர விஷயத்தில் க்ர்தக்னர் ஆனவர்களை இறே பூமி பாரம் என்கிறது

———–

9-ஐஸ்வர்யத்தில் அக்நி பிரதிபத்தியாவது –

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

வென்றியே வேண்டி – பிதாவாகவுமாம் ஆசார்யனாகவுமாம் வென்றியே யாயிற்று இவன் வேண்டி இருப்பது – தன்னை ஒழிந்தாரை கீழ்ப் படுத்தி தான் மேலாக வாயிற்று இவன் வேண்டி இருப்பது –( ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் அவன் ஒருவனே ) தோல்வி குணமாம் விஷயத்தில் யாயிற்று வெல்ல நினைத்து  இருப்பது –வீழ் பொருட்கு இரங்கி –கையிலே சிறிது அர்த்தம் உண்டாய் -அத்தாலே இறே இவன் ஒருத்தரையும் மதியாது இருப்பது –அது அஸ்தரம் ஆனபடியாலே அபஹ்ருத்யமாய் இருக்கும் இறே – அத்தை இழந்து கூப்பிடா நிற்கும்-கௌரவ்யராய் இருப்பார் பக்கல் அபிமானம் பண்ணக் கடவது அன்றிக்கே  இருக்க அபிமானம் பண்ணி வர்த்தித்ததுக்கும் மேலே இரங்கக் கடவது அல்லாததுக்கு  இருந்து கண்ண நீர் பாயா நிற்கும் –அங்கன் அன்றிக்கே-தேக ஆத்மா  அபிமானத்தைப் பண்ணி-தன்னை எல்லாருக்கும் மேலாக நினைத்து போந்ததுவே அன்றியே அஸ்திரமான உடம்பை நித்யமாக வேணும் என்று சோகியா நிற்கும் என்னவுமாம்

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4-

இவன் அர்த்தியாது இருக்க தானே -என்னைக் கொள் என்னைக் கொள் என்று-மொண்டெழு பானை – ஏத்தச்சால்-போல- மேல் மேல் எனக் கிளர்ந்து வருகிற நிரவதிக சம்பத்தானது –-நெருப்பாகக்-நிச்சேஷமாக நசிக்க -என்னுதல் -தனக்கு விநாச ஹேதுவாக -என்னுதல்-கொள் என்று தமம் மூடும்;-இவை விநாச ஹேது என்று அறிந்து இருக்கச் செய்தேயும் பிறர் கொள் என்று பிரேரித்த வாறே தம அபிபூதனாய் துராசையாலே முன்பு விநாச ஹேது வானத்தை விரும்பும்-கொள் என்று பிரேரிக்கிறது மனஸ் ஆகவுமாம்-ஹதே பீஷ்மே ஹதே த்ரோணே ஹதே கர்ணே மஹா ரதே ஆசாபலவ தீராஜன் சல்யோ ஜேஷ்யாதி பாண்டவான்–மஹா ரதரான பீஷ்மர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப் போகா நிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்?இவை என்ன உலகியற்கை!-ப்ரத்யக்ஷமும் அகிஞ்சித்கரமாம் படி இருப்பதே –-வள்ளலே!-இந்த தபோ அபிபூதியை தவிர்த்து -இது அஸஹ்யமாம் படி பண்ணின மஹா உதாரனனே-

பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசாகி முன் ஆண்டவரே
மாண்டார் என்று வந்தார்
அந்தோ மனை வாழ்க்கை தன்னை
வேண்டேன் நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே –6-2-5-

ஒரு பிரதேசத்துக்கு கடவர் அன்றிக்கே-ஒரு நாயகமாய் -என்கிறபடியே-ஒரு முத்தின் குடையாம்படி பூமிப் பரப்பை அடங்கலும் நிர்வஹித்து போந்தவர்கள் -முன்பு இப்படி நடத்திப் போந்தவர்கள் தாங்களே –முடி சூடினார் என்று ஒரு ஓலையிலே இட்டால் துஞ்சினான் என்று வேறு ஒரு ஓலையிலே இட்டு வரக் காட்டுகைக்கு அவசரம் இல்லாதபடி முடிந்து நிற்கையாலே அவ்வோலையிலே மறு புறத்திலே துஞ்சினான் என்று இட்டு யாய்த்து வருவ்து  – ஆண்டவன் ஆண்டே வந்தான் என்று சொல்லப் படுவது இல்லை யாய்த்து-இப்படி யாய்த்து முடியச் சொல்லிப் போருவது-ஆண்டார் மாண்டார் என்கிற சொல்லும் இடை ஒத்து இருக்கும் ஆய்த்து–ததா தேஹாந்தர ப்ராப்தி உத்பத்தி விநாசங்கள் ஆக்கின ஆத்மாவுக்கு அவஸ்தாந்த்ரா பத்தி இறே  –இப் பரப்பு அடங்கலும் தனக்கு நிலை நிற்கும் என்று அவன் விசாரியா நிற்கச் செய்தே ஆயுஸ்ஸூ அடி அற்று இருக்கும் ஆய்த்து –இவருடைய பாரிப்பையும் அதின் உடைய நிலை இல்லாமையும் அனுசந்தித்து தயை பண்ணிப் பொறுக்க மாட்டாமையாலே அந்தோ -என்கிறார் –நந்தந்த்யுதித ஆதித்யே -இத்யாதி
(வாள்களாக நாள்கள் செல்ல ) அபிமத விஷயங்களை பிறர் காணாத படி புஜிக்கைக்கு காலம் வந்தது என்று உகவா நிற்பார்கள்-உதித்த வாறே அதுக்கு த்ரவ்யார்ஜன காலம் வந்தது என்று ஹிருஷ்டராகா நிற்பார்கள் –சாலில் எடுத்த நீர் போலே தங்கள் ஆயுஸ்ஸூ
கழிகிற படியை அறிந்து நடுவு பட்ட நாளிலே அவ் வருகில் எளிவரவு வராதபடி பரிஹரித்து கொள்ள வேணும் என்று இருப்பார் ஒருவரும் இல்லை-(சாலில் எடுத்த நீர் போலே-ஏத்த சாலில் நீரை இறைப்பதே கொட்டத்தானே )ஆண்டார் மாண்டார் என்கிற இவை இரண்டும் இரண்டு வியக்தியிலேயாகப் பெற்றது இல்லை – பெருக்காறு அடி சுட்டாப் போலே-பட்ட தர்ம ஹானியை கண்டு ஐயோ என்கிறார்-

————-

10-விஷயத்தளவில் இடி பிரதிபத்தி யாவது –

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

ஐந்து விஷயங்களிலும் ப்ரவணமாம் ஐந்து இந்த்ரியங்களுக்கும் வஸ்யராகை தவிர்ந்து -சில பதார்த்தத்தை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே -சப்தாதிகளிலே மூட்டி நசிப்பிக்கையாலே இந்திரியங்களை பொறி என்கிறது –புலன் ஐந்து என்கிறது -விஷயங்களை யாய் -அவற்றிலே பிரவணமாகக் கடவவான பொறி ஐந்து உண்டு -ஸ்ரோத்ராதிகள்-அவற்றுக்கு வச்யராகை தவிர்ந்து -சில பதார்த்தங்களை வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமா போலே-மூஷிகாதிகளை -எலிகளை தீய கந்தம் காட்டி முடிக்குமா போலே – சப்தாதிகளிலே மூட்டி நசிப்பைக்கையாலே இந்த்ரியங்களை பொறி என்கிறது-இத்தால் பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான இந்த்ரிய வச்யராகை தவிர்ந்து

சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணரின்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்

போந்தேன் புண்ணியனே  உன்னை எய்த்து என் தீ வினைகள்
தீர்ந்தேன் நின்னடைந்தேன் திருவிண்ணகரானே —6-3-4-

தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே- குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர் வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய-முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு –என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது-அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு-முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்-அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –மென் முலையார் –விரஹம் பொறாத முலையை உடைய ஸ்திரீகள் உடைய –தடந்தோள் புணரின்ப வெள்ளத்து –முலைகள் ஆகிற மலைகளோடு-தோள் ஆகிற பாசங்களாலே நெருக்கிக் கட்டி-கடலிலே புகத் தள்ளுவாரைப் போலே அவர்களோடு தோள்கள் உடன் அணைகையில் உண்டான ஆனந்த சாகரத்திலே தரை காண ஒண்ணாத படி அவஹாகித்தேன்-உன்னுடைய கிருபைக்கும் அவிஷயம் ஆனேன் –-ஆனந்த மய -என்கிற விஷயத்தை உள்ளபடி கண்ட இவர்-இப்போது இங்கே இன்ப வெள்ளம் என்கிறது
இவ்வளவும் வரக் கால் கட்டின படியைக் கொண்டு-அநந்த கிலேச பாஜனமான இத்தை
இன்ப வெள்ளம் என்கிறது நெடு நாள் துவக்கின படியைக் கண்டு
இறே –இத்தால் பலித்த தோர் பலம் உண்டு  –ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்- காலம் எல்லாம் இடை விடாதே அவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்க இட்டுப் பிறந்த நான் காலம் எல்லாம் நித்ய சம்சாரியாய் போகையாகிற பிரயோஜனத்தைப் பெற்றேன்
விஷய ப்ராவண்யம் சம்சார பீஜம் -என்று இருக்கிறார்  –

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன்
அழுந்தூர் மேல் தின்ற வம்மானே–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க-அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்துக்
குடி போந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன்
கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணி யாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே–7-7-8-

நெஞ்சில் நன்மை இன்றிக்கே பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற பருவத்தை யுடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –த்யக்த்வா புத்ராம் ச தாராம் ச ராகவம் சரணம் கத –என்கிறபடியே அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன்-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தா என்று குமைத்துப்
போவார் நானவரைப் பொறுக்க கில்லேன்
புனிதா புட் கொடியாய் நெடு மாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே–7-7-9-

நீ சேஷியாமது தவிர்ந்து இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து என் சரீரத்திலே குடி புகுந்தது –நான் ( வகுத்த ப்ராப்தமான திருவடிகளையே )கூறையும் சோறுமாக நினைத்து இருக்கும் அது ஒழிய வேறு சிலவற்றைத் தா வென்று என்னை நெருக்கி ஒரு ஷணமும் கால் வாங்கு கிறிலர்கள் – நான் அவர்களுடைய நலிவைப் பொறுக்க மாட்டு கிறிலேன் 

——————————————–

வார்த்தை -426-

ஒரு அதிகாரிக்கு த்யாஜ்ய உபாதேயங்கள் இரண்டு –
அவையாவன பிரகிருதி ப்ராக்ருதமும் -பகவத் பாகவதரும் –

த்யாஜ்யம் -ஆவது த்யாஜ்யப் பிரதிபத்தி –
உபேதேயமாவது -உபாதேய பிரதிபத்தி –
பிரதிபத்தியாவது -பெறாததிலே செல்லாமை -பெற்றதில் ப்ரீதி இன்றிக்கே ஒழிகை —
இழந்ததில் கிலேசம் இன்றிக்கே ஒழிகை -வழி இல்லா வழியில் ஆர்ஜியாது ஒழிகை யாகிற இவை –

இவை யன்றே நல்ல இவை யன்றே தீய -பெரிய திருவந்தாதி -3 -என்றும் –
உளதென்றினும் ஆவார் -இரண்டாம் திருவந்தாதி -45-என்றும் –
இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் -இராமானுச -நூற்றந்தாதி -17-என்றும் –
உண்டு இல்லை என்று தளர் தல தனருகும் சாரார் -இரண்டாம் திருவந்தாதி -45 என்றும் –
துயரங்கள் முந்திலும் முனியார் -இராமானுச நூற்றந்தாதி –17-என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -பெரியாழ்வார் திருமொழி -5-1-4-என்றும்
இத்யாதிகளாலே த்யாஜ்ய பிரதிபத்தி சொல்லிற்று –

எங்கே காண்கேன் –திருவாய்மொழி -8-5-1-என்றும் –
காணுமாறு அருளாய் -திருவாய்மொழி -8-1-2-என்றும் –
காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-6-என்றும் –
கண்டு கொண்டு -திருவாய்மொழி -9-4-9-என்றும் –
கண்டேன் கமல மலர்ப் பாதம் -திருவாய்மொழி -10-4-9- என்றும் –
திகழக் கிடந்தமை கண்டேன் -திருவாய் மொழி -5-8-1- என்றும் –
என்னுடைய கண் களிப்பே நோக்கினேன் -என்றும் -பெரிய திருமடல் -73-என்றும் –
கூட்டுண்டு நீங்கினான் -திருவாய்மொழி -9-5-6- என்றும் –
எம்மைப் பணி யறியா விட்டீர் -பெரிய திருமொழி -4-9-7- என்றும் –
உருக்காட்டாதே ஒளிப்பாயோ -திருவாய்மொழி -6-9-5-என்றும் –
தாம் தம்மைக் கொண்டகல்தல் தகவன்று -திருவாய்மொழி -9-7-9-என்றும் –
யாம் மடலூர்ந்தும் -திருவாய்மொழி -5-3-10-என்றும் –
குதிரியாய் மடலூர்தும் -திருவாய்மொழி -5-3-9- என்றும்
அறிவிழந்து எனை நாளையும் -திருவாய்மொழி -5-3-1-என்றும் –
எங்கு  சென்றாகிலும் கண்டு -திருவாய்மொழி -6-8-5-என்றும் -இத்யாதிகளாலே-

பெறாததில் செல்லாமை பிறக்கையும் –
பெற்றதில் ப்ரீதி பிறக்கையும் –
இழந்ததில் கிலேசம் இருக்கையும்-
வழி யல்லா வழி யாகிலும் பெற வேண்டும் என்று இருக்கையும் ஆகிற உபாதேய பிரதி பத்தி சொல்லிற்று –

———————–
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய
இவை என்று இவை அறிவனேலும் -இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்க ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் —3-

புகழ்வோம் பழிப்போம் என்கிற இவை பொல்லாது-புகழோம் மதியோம் –மதியோம் இகழோம் –என்கிற இவை நல்ல-அவ் விஷயத்தைப் புகழப் பார்த்தோம் ஆகில் பழித்தோம் ஆவோம்-புகழ்வோம் என்றதினாலே இவ் வர்த்தம் ஸித்தியாதோ என்னில் அந்வயத்தில் காட்டில் வ்யதிரேகத்தாலே சொன்னால் அர்த்தத்துக்கு ஒரு ஸ்தைர்யம் உண்டு-இகழ்வோம் மதிப்போம்-நெஞ்சால் நினைத்தோமாகில் அவ் வஸ்துவை இகழ்ந்தோம் ஆவோம்
மன பூர்வோ வாக் உத்தர என்று மனஸ்ஸாலே நினைத்தை அன்றோ வாக்கு சொல்லுவது என்கிற நியாயத்தாலே-புகழ்வோம் பழிப்போம் -என்கிறத்தாலே ஸித்தியாதோ என்னில்-நெஞ்சாலே நினைத்த பாபங்களுக்கே பிராயச்சித்தம் பண்ண வேண்டும்படியாலே
நினைத்தோம் ஆகிலும் வஸ்துவை அழித்தோம்-மதியோம் -இகழோம்-நினைத்திலோம் ஆகில் இகழ்ந்திலோம் ஆவோம்

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல தனருகும் சாரார் –அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

உளது என்று இறுமாவார் –ஜன்ம தரித்ரனாய்ப் போருகிறான் ஒருவன் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தே ஒரு நிதி வந்து காலிலே தட்டுவது –அநந்தரம்-அத்தால் வந்த கர்வத்தால்  சிலருக்குத் திரிய ஒண்ணாத படி அதிர நடப்பர்கள் ஆய்த்து –தன்னுடைய பூர்வ அவஸ்தையை அறியாதே நடுவே நாலு நாள் இது உண்டானதுவே அடியாக மாதா பிதாக்களையும் ஆச்சார்யனையும் அவமானம் பண்ணுவது –உத்க்ருஷ்ட ஜன்மங்களை அவமானம் பண்ணுவது –பர லோக கதை சொன்னார் யுண்டாகில் சிரிப்பதுமாய் திரியும் ஆய்த்து –ஒரு நாள் யுண்டாய் இல்லை யானவாறே பாவியேன் பண்டு ஸூகமே ஜீவித்தோம் இப்போது மிடிபடா நின்றோம் -என்று மிகவும் தளர்த்திக்கு யுடலாமே –அர்த்தார்த்தி யானால் கிடையா விடில் சோகம் இல்லை -ஆர்த்தனுக்கு இறே சோகம் உள்ளது -தரித்ரர் அர்த்தம் உண்டானவாறே-மாதா பிதாக்களையும் ஆச்சார்யர்களையும் அவமானம்
பண்ணுவர்கள்-இல்லை என்று தளரார் என்னாதே-உண்டு இல்லை என்று தளரார் என்றது என் என்னில் நித்ய தரித்திரன் சோகம் அறியான் – ஒரு நாள் உண்டாய் அது இல்லை யானவாறே பாவியேன் பண்டு சுகமே ஜீவித்தோம்-இப்போது இடி படா நின்றோம் என்று மிகவும் தளர்த்திக்கு உடலாம் என்று -உண்டு இல்லை என்று தளரார் –என்று சொல்லுகிறது-தளர்தல தனருகும் சாரார்-என்றது-சோகம் உண்டாய் அனுதாபம் பிறந்து மீளார் என்கிறது-முதலிலே தளரார் என்கிறது -அஸ்திரம் -என்று நினைத்து ஒரு கால் ஸ்திரம் என்று நினைத்து ஒரு கால் அஸ்திரம் என்று நினைத்து இருக்குமவர்கள் அன்று இறே
ஸ்திரமானது அஸ்திரம் ஆயிற்று என்னில் இறே சோகம் உள்ளது-செல்வம் அடியோடு இல்லாதவர்களுக்கு அவ்வளவாகத் தளர்ச்சி இராது,-சிலநாள் இருந்து கழிந்தவர்களுக்கு அளவற்ற தளர்ச்சி உண்டாக ப்ரஸக்தியுண்டே அப்படிப்பட்ட நிலைமையிலும் தளர மாட்டார்கள் என்கைக்காக “உண்டில்லை யென்று“ என்றார்.‘நேற்று உண்டாயிருந்தது, இன்று இல்லையா யொழிந்தது‘ என்று தளரமாட்டார்கள் என்கை.

உளதென்று இறுமாவார் என்றால் அதுக்கு எதிர்த்தலை –இல்லை என்று  தளரார் என்னும் இத்தனை யாய்த்து உள்ளது –நடுவு -உண்டில்லை என்கிறதுக்கு பிரயோஜனம்
நெடு நாள் – தாரித்ரியத்தோடு முகம் பழகிப் போந்தவனுக்கு-பின்பும் அத் தாரித்யமே யானால்  அது சாத்மித்துப் போம் அத்தனை போக்கி –அதுக்கு உடையக் கடவது அன்றிக்கே இருக்கும்-அங்கன் அன்றிக்கே –நடுவே சில நாள் ஜீவித்துப் போந்தவனுக்கு பின்பு ஒரு வறுமை வந்தால் அது மிகவும் தளர்த்திக்கு யுடலாய் இருக்கும்-அதாகிறது  அன்று இங்கனே யுண்டாய்த்து-இன்று இங்கனே இல்லையாய்த்து  என்னும்-இவ் வனுசந்தானம்  ஆய்த்து தளர்த்திக்கு அடி – இப்படி வரும் தளர்த்தியை யுடையர் அன்றிக்கே இருப்பார்கள்

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்
மனம் கண்ண மங்கை நின்றானைக் கலை பரவும்
தனியானைக் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே -17 –

ஸ்ரீ திருக் கண்ண மங்கையுள் நின்று அருளின பக்தராவி விஷயமாக திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பக்கலிலே சிநேக யுக்தராய்-பிரிய தமரான- -எங்கள் நாதராய் இருக்கிற-ஸ்ரீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்தவர்கள் சுக துக்க நிபந்தனமான -கலக்கம்  மேலிட்டாலும் கலங்கார் -சுக துக்கங்கள் வந்து மேல் விழுந்தாலும் ஹர்ஷாமர்ஷங்களாலே சலியார்கள்-என்கிறார் –துக்கங்கள் ஆனவை அஹமஹமிகயா வந்தாலும் இது வந்ததே என்று வெறார்கள்– சுகங்கள் ஆனவை எகோத்யோகென வந்து திரண்டாலும் பக்வபலம் போலே மனசு இளையார்கள் – ஆன பின்பு நீங்களும் இவற்றால் வரும் ஹ்ருதயகாலுஷ்யத்தை-நினைத்து அஞ்ச வேண்டாம்–சுகம் துக்கம் ஏற்படும் -ஆனாலும் கலங்காத திடமான நெஞ்சை திருவடிகளே கொடுத்து அருளும்-ஸ்திரமான ஆசார்யனுக்கு உரிமைப் பட்டு இருத்தலாம் சுகத்தில்-நிலை நின்ற பின் அஸ்திரமான உடல் முதலிய பொருள்களைப் பற்றிய களிப்பும்-கவர்வும் அற்றவர்களாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்

ந பிரகர்ஷ்யதே த்ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத்-ப்ராப்யசாபிரியம் –கீதை – 5-20 – என்றார் இறே ஸ்ரீ கீதாசார்யரும் .-மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்று-இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே 

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கு அங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமை கஞ்சனை கொன்று  நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே -5 -1-4 –

நான் ராஜ குலம் புகுகையாலே  எனக்கு அவ்வவ கைங்கர்ய  ரசத்துக்கு உள்ளே எல்லா ரசங்களும் உண்டு(பூவையும் பூம் பாட்டிலும் யாவையும் திருமால் திரு நாமங்கள் போல் )
தன் ஸ்வரூபத்தை யாதொன்றாக நினைத்தான் -அதுக்கு ஈடாக இறே தாரக போஷகாதிகள் இருப்பது –தேகாதி விலஷணன் ஆகையாலே சப்தாதிகள் புருஷார்த்தம் ஆக மாட்டாது
பர தந்த்ரன் ஆகையால்  ஸ்வ அனுபவம்  புருஷார்த்தமாக மாட்டாது
ஸ்வரூபம் நித்யம் ஆகையாலே ஸ்வரூபம் விச்சேதம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
நித்ய ஜ்ஞான குணகன் ஆகையாலே குண நாசம் புருஷார்த்தம் ஆக மாட்டாது
இனி சேஷ பூதனுக்கு  சேஷ விருத்தியே புருஷார்த்தம் -அவற்றின் சங்கங்களையும்-
அதுக்கு அடியான கர்மங்களையும் -போக்க வேணும் என்கிறார் மேல்-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே-8-5-11-

ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை கண்டு அல்லது தரிக்க மாட்டாத படி சபலனான நான் -பரத்வம் முதலானவற்றை பெறாத நான்–- எங்கே காணக் கடவேன்-நிரந்தரமாக சொல்லி -ஒரு கால் சொல்லி -ஆசையை ஆவிஷ்கரித்தோம் இறே -என்று ஆறி இருக்கிறார் அல்லரே -லாபத்தளவும் சொல்லும் அத்தனை இறே-

காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2-

அலை கடல் கடைந்த அப்பனே -காணுமாறு அருளாய் என்னைச் செய்தே காணப் பெறாதே இருக்க பின்னையும் காணுமாறு அருளாய் என்கிறார் இறே -காண்கைக்கு ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுமவர் அல்லரே-வர்ஷ தாரையால் அல்லாது தரியாத சாதகம் போலே அருள் அல்லது அறியாதவர் ப்ரவர்த்திகைக்கு தாம் சக்தர் ஆனாலும் பிராப்தி இல்லை என்று இருக்குமவர் -அநவரதம் இத்தையே சொல்லா நிற்பார் -ஒரு கால் சொன்னால் வர காணாது ஒழிந்தால் வேறு ஒரு புகில் யுண்டாகில் இறே அத்தை பற்றலாவது –அருளாய் –ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்வேன்-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இறே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,-காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன்-நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான், இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் –

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9-

நான் அழைப்பேனே-என்ற விடாய் எல்லாம் கெடக் காணப் பெற்று-காணக் கருதும் என் கண்ணே -என்கிற கண்களின் விடாய் கெட-லியர் வயிறு நிரம்ப உண்டேன் -என்னுமா போலே-மறுகின நெஞ்சு களிக்கும் படி-இவ்வுகப்புக்கு இடைச் சுவரான ப்ராக்த்தன கர்மங்கள் ஆனவற்றை சவாசனமாகப் போக்கி -காண்பதற்கு முன்புள்ள துக்கத்தை சவாசனமாகப் போக்கி-என்னளவு இன்றிக்கே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகனாகப் பெற்றேன்-இப்பேறு என்னால் வந்ததாக மாட்டாது -நான் சர்வேஸ்வரனால் விஷயீக்ருதன் ஆனேன் –நானும் உண்டு-என் வேலையாள்களும் ஜீவித்து-என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –என்பாரைப் போலே –-சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்-அடியார்கட்கு அடிமை யாதலை-எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே-இது தான் தோன்றியான கைப்பற்று (ஸ்வ யத்னம் )அடியாக வந்தது ஓன்று அன்று –சர்வேஸ்வரனாலே-அடியவனாக-அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்

தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9-

என்றும் கேட்டே போம் விஷயத்தை சாஷாத் கரிக்கப் பெற்றேன் -தன்னுடைய பிரபத்தி அதன் பலத்தோடு பொருந்தின படியை-அதாவது-நேராக கண்ட படியையைச் சொல்கிறார்-
இதனால் புறக் கண்களால் கண்டது போன்று-ஞானக் கண்களால் கண்டபடியைச் சொன்னபடி –விசத தமமான மானஸ சாஷாத் காரம் –—பிராப்தி ஒழியவே ஞான லாபமே அமையும் படியான போக்ய விஷயம் என்கிறது –கண்ட போதே வினை என்று பேர் பெற்றவை எல்லாம் விட்டுப் போய்த்து –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்னுமவன் அடியாக வந்ததாகையாலே தட்டில்லை இறே–இவர் கேவலர் அல்லர் –அடி வுடையராய் இருந்தார் -என்று விட்டுப் போயிற்றின –சாடு- மூலம் உண்டு -திருவடி கண்டார்-
த்ருஷ்டே பராவரே-கண்டால் போகும் -ஸ்ருதி -ஆழ்வார் சங்கை இல்லாமல் கண்டேன் –
பரன் அவரன்-மேன்மைக்கும் எளிமைக்கும் எல்லை இவனே –பரர்கள் என்று லோகத்தில் உள்ளார் அவரர்கள் போல் –உயர்வற உயர் நலம் உயர்வு அறும் படி அன்றோ இவனது உயர்வு –நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி -அதுவே யாத்ரையாகச் செல்லும் படி–நமக்காக இன்று அன்றிக்கே சர்வாதிகன் சர்வ சாதாரணமாக அன்று அருளிச் செய்த பாசுரத்தில் படியே-சரம ஸ்லோகத்தில் இஷ்ட பிராப்தி சொல்ல வில்லை -அநிஷ்ட நிவ்ருத்தி -உபாதி தொலைய இவை தன்னடையே கிட்டுமே-கிணறு வெட்ட -தண்ணீர் -கிடைக்குமே -ஸ்வரூபம் நித்யம் -மறைந்து இருந்தது -ஸ்வரூப அனுரூப வ்ருத்தியும் கிட்டும் –
மம சஹஜ கைங்கர்யம் -பிரதி பந்தகங்கள் போனால் -தன்னடையே கிட்டும் -இது தான் சேஷத்வம் போலே இயற்க்கை –ஸ்வயம் நிரபேஷம்-அவன் –மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அடியேனும் பணி வகையே காணப் பெற்றேன் என்கிறார் –

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

அழகு மிக்க ஒப்பனை -இப் ஒப்பனை அழகு நிறம் பெறும்படி யாயிற்று கண் வளர்ந்து அருளிற்று -அல்லாதார்க்கு கிடந்த போது வைரூப்யம் உறைத்து இருக்கும் -இங்கு அழகு உறைத்து இருக்கும் –வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24.-திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.–கண் வளர்ந்து அருளுகிற படி கண்டேன் –உணர்ந்து குளிர நோக்குதல் -அணைத்தல் -இந்த சொல்லுச் சொல்லுதல் -செய்யப் பெற்றிலேன் -கண்ணாலே காணப் பெற்றேன் -நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன் -பரிமாற்றம் பெறா விட்டால் ஆறி இருக்கலாம் –பிராப்தி இல்லை யாகில் -வடிவு அழகோ பாதி சம்பந்தமும் நலியா நின்றதே -ஸ்தநந்த்ய பிரஜை தாய் அறிந்தால் முலை முலை என்னுமா போலே சம்பந்த ஞானம் அன்றோ கூப்பிடப் பண்ணுகிறதுஎம்மானே-இது நம்மது’ என்று இரா தொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது,-சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி.-அன்றிக்கே,-வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியா நின்றது என்கிறார் என்னுதல்.

இரும் பொழில் சூழ் —72
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல்
பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு ——–73
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும்
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும் ————74

மன்னு மறையோர் திரு நறையூர் –மறையோர் மன்னும் திரு நறையூர் –-மடல் எடுக்கை சாஸ்த்ரார்தம் என்று உபபாதிக்குமவர்கள் மன்னும் தேசம் –அங்கன் உண்டோ என்னில் –
வ்யவசாயாத்ருதே ப்ரஹ்மன் நாசாத யதி தத்பரம் -என்று உண்டாகையாலே –மா மலை போல்-மலையைக் கொடு வந்து நெருங்க வைத்தால் போலே யாய்-பொன்னியலும் மாடக் –
அதி ஸ்லாக்கியமாய் ஸ்ப்ருஹநீயமான மாடங்களில் உண்டான –கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண்-அவன் காண்கை-அவ வாளம் காலை தப்பின படி-பல ஹானிக்கு முன்னே புகும் இத்தனை-என்னுடைய படபாக்னி குளிர –களிப்ப –கண்கள் ஆரவளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் -பெரிய திரு மொழி -7-10-9-என்னுமா போலே –
நெடும் காலம் பட்டினி விட்ட கண்கள் வயிறு நிரம்பும்  படி –நணுகினம் நாமே -திருவாய் மொழி -1-1-3-மன்யே ப்ராப்தா சம தம் தேசம் பரத்வாஜோ யமப்ரவீத் -அயோத்யா -69-9-நோக்கினேன் நோக்குதலும் மன்னன் –நான் கண்ட பொழுதே எழுதிக்  கொண்டான் –-வாளும் பலகையும் பொகட்டு கண்ட போதே மடல் எடுக்கப் பண்ணினவன் –கண்ட போதே தான் என்னலாம்படி இருக்கை-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-

ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமா –கலந்து என் பிரக்ருதியை அறிந்து வைத்து பிரிந்தான் -அவன் கூட இருந்தால் அன்றோ உன் படிகள் அனுகூலமாய் இருப்பது –தனி இருப்பில் நலிவார் ராவணாதிகள் அன்றோ -அனுகூலர் நலிவாரோ-

மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம்
இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே —4-9-7-

சேஷத்வத்தை இப்போது உம்மாலே உண்டாக்குதல் ஒழித்தல் செய்ய ஒண்ணாதே
(திருமாலே நானும் உமக்கு பழ அடியேன் )இதனுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை பண்ணுவித்துக் கொள்ள மாட்டீர் ஆனீர்  –உம்மை ஒழியச் செல்லாத ஸ்வபாவத்தை உடைய எங்களை உம்முடைய திருவடிகளில் அடிமைச் சுவட்டை அறிவித்து
பொகட்டீர் –இத்தை அல்லாதவை போல் அன்றியே வ்யாவ்ருத்தமாகச் சொன்னோம்-
(கீழே அறியீர் மாட்டீர் இங்கு வீட்டீர் -பெரும் குற்றம் அன்றோ -நம் ஆற்றாமைக்கு வேண்டும் அளவு அன்றியே கண்ணாஞ்சுழலை இட்டு இனி இவ் வஸ்துவை பிறர் நம்பாதபடி சொன்னோம்-

விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!–6-9-5-

அத்தனை அளவில்லாத சம்சாரிகளுக்காக சஜாதீயனாய் வந்து அவதரித்து -மார்விலே அம்பேற்று சோக மோகங்களை அனுபவித்து ரக்ஷிக்குமவனே
காண்கையும் அஸஹ்யமாய் இருப்பார்க்கு முகம் தோற்றாத படி நின்று சகல பதார்த்தங்களின் உடைய சத்தையை நோக்கினவனே-அசங்க்யேயமான பாஹ்ய அண்டங்களுக்கும் இப்படியே ரக்ஷகன் ஆனவனே-என்னுடைய ஹ்ருதயத்தில் உள்ளே மிகவும் பிரகாசித்து -என்னுதல் –அந்தர் பஹிச்ச வர்த்தித்து என்னுதல் –பக்தா நாம் என்கிற வடிவை எனக்கு காட்டாதே மறைய நின்றால் ஜீவிப்பனோ-

பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9-

தாம்-கீழ் சொன்ன அழகையும் சீலத்தையும் யுடைய தாம் –பூந்துழாய் முடியார்-பொன் ஆழிக் கையார்-திரு மூழிக் களத்தார் –என்று வைத்து தாம் என்கிறாள் அன்றோ –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு -என்கையாலே-வடிவு அழகினைச் சொல்லிற்று-திரு மூழிக் களத்தாற்கு – என்கையாலே குணம் சொல்லிற்று-ஆக
இப்படிப் பட்ட வடிவு அழகையும்-குணங்களையும் உடைய தாம் -என்றபடி –
இவற்றையே பற்றாசாக கொண்டு அன்றோ தூது விடுகிறாள் -வெறுப்பு -தீ வினையேன் -சொல்லக் கூடாது பார்த்தோம் —
தம்மைக் கொன்டு அகல்தல்-தமக்கு அகல வேண்டினால் -இவ்வடிவைப் பிரிந்தார் பிழையார்-என்று தம்மை வைத்து அன்றோ போவது –தம்மைக் கண்ணாடி புறத்திலே கண்டு அறிவரே-தம்மைப் பிரிந்த தசைக்கு உதவுகைக்கு அன்றோ தம்மைக் கண்டது –

அத நு கிம் துக்கதாம் ச அஹம் இஷ்வாகு நந்தனம்-இமாம் அவஸ்தாம்ஆபன்ன ந இஹ பஸ்யாமி ராகவம் -அயோத்யா -59-26-தசரதன் புலம்பல்-இந் நிலையை அடைந்த நான் இஷ்வாகு வம்சத்தில் பிறந்த இராமனை-இங்கு காண்கிறேன் இல்லை -என்கிறபடியே-
ஆற்றாமை எல்லாம் சொல்லுவிக்கும் அன்றோ -என்றது–வா போகு-வந்து ஒரு கால் கண்டு போ முன் அழகும் பின் அழகும் கண்டு சக்கரவர்த்தி – எனக்கு ஓர் ஆற்றாமை உண்டான அளவிலே கிட்டி நின்று முகம் காட்டி-ஈரக் கையாலே தடவி நோக்குகைக்கு அன்றோ தம்மைப் பெற்றது –தம்மைப் பிரிந்து நோவு படுகிற இற்றைக்கு மேற்பட ஆற்றாமை இல்லை அன்றோ எனக்கு–இவ்வளவில் பெருமாளை நான் காண்கின்றிலேன் -என்கிறாள் -என்றபடி

தாம் தம்மைக் கொண்டு அகல்தல்-தாம் என்னைக் கொண்டு அகலுமது ஒழிய தம்மைக் கொண்டு அகலக் கடவரோ-தம்மைக் கொண்டு அகல வேண்டினால்-தமக்கு உரிமைப் பட்ட பொருளைப் -ஆழ்வார் ஆகிய நாயகியை -பொகட்டு-பிறர்க்கு உரிமைப் பட்ட பொருளையோ -இறைவனது திரு மேனியை -கொடு போவது -என்னுதல்-பக்தர்களுக்காக அன்றோ அவன் உடம்பு இருப்பது -என்றபடி-தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் -என்றே அன்றோ இத்தலை இருப்பது -என்றவாறு –உனக்கே என்று சொல்லாமல் -ஆழ்வார் அருளிச் செய்ய -அழகில் மயங்காமல் கைங்கர்யம் செய்ய -படர்க்கையில் சொல்ல-பக்தானாம் -உமக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -சொல்லாமல் தனக்கே யாக -சத்ய ஸங்கல்பன் அன்றோ –தாம் தம்மை –ஸ்வரூபம் ரூபம் -சதைக ரூப ரூபாயா –ஆத்மைவ பந்து -மனசே பந்த மோக்ஷ ஹேது -ஆத்மாவால் ஆத்மாவை உசற்ற -ஆத்மாவால் ஆத்மாவை தள்ளி விடாதே –
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் -முந்துற்ற நெஞ்சே —
தகவன்று என்று உரையீரே–மென்மையும் பிரணயித்தவமும் போனால் தயையும் குடி போக வேணுமோ –நிர்த்தயர் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள் -ஸ்த்ரீவதம் என்றால் அஞ்சாதார் செய்யுமத்தை செய்தார் என்று சொல்லுங்கோள்–என்கிறாள் –காதலுக்கும் மிருத தன்மைக்கு சேராத மாத்ரமே அன்றிக்கே இது அருளே இல்லாதவர் செயல் என்று சொல்லுங்கோள் -என்கிறாள் –-பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்ய்மவற்றைச் செய்தீர் -என்று சொல்லுகோள்-என்கிறாள் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

செய்யக் கடவது அல்லாததை செய்தே யாகிலும் –சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த:-தத் தஸ்ய சத்ருசம் பவேத்”- ஸ்ரீராமா. சுந். 39:30.
“என்னை அழைத்துக் கொண்டு போவாராயின் அச்செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று இருக்கக் கூடிய நாம், – மடலூர்ந்தே யாகிலும் -இங்கு மடலாக நினைக்கிறது –பெற்று அன்று தரியாத உபேய த்வரையும்-அதுக்கு அடியான உபாய வை லக்ஷண்ய அனுசந்தானமும் உபாயம் தன்னாலே பேறு என்ற துணிவும் -வேறு ஒன்றை உபாயமாக நினையாமையும் -க்ரம பிராப்தி பற்றாமையும் -மடலாய்ச் செல்லுகிறது

பிரணவத்தில் சொல்லப்பட்ட சேஷத்வத்திற்கு உரியதான ஆத்மாவுக்கு வாசக சப்தம்
இருக்கிறபடி யாயிற்று ‘யாம்’ என்பது.-அத் தலையைக் கொண்டே அன்றோ இவனை நிரூபிப்பது.-அஹம் அர்த்தம் -மகாரம்-சேஷ பூதன் –அகாரம் சேஷி –-ஆறி இருக்காமல் -ஸுவ பிரயோஜனம் கூடாதே -மடல் எடுப்பதால் அஹம் அர்த்தம் உடன் சேராத செயல் –
யாம் முதலில் சொல்லிஆழி அம் கைப் பிரான் –பின்னால் சொல்லி -பிரணவம் -அகாரம் சொல்லித் தானே மகாரம் –பிரணவத்தை விட இங்கே நன்றாக அருளிச் செய்த படி –கேட்டு திருந்த வேண்டியது ஜீவாத்மா தானே-ராஜ புருஷன் -சப்தம் முன்னால் இருந்தாலும் சேவகனுக்கு முக்கியம்-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

என்னாலான மிறுக்குகள் செய்து -கோணை-மிறுக்கு-அதாவது மடல் கொண்டு புறப்பட்டவாறே எதிரே வரும் –-சென்று கும்பிடக் கடவேன்-குதிரியாய்-என்று –குத்ஸிதா ஸ்த்ரீ; குஸ்திரீ என்கிற பதத்தைக் குதிரி என்கிறதாய், அதாகிறது, அடங்காத பெண்ணாய்
தடை இல்லாத பெண் என்கிற படியாய், தடை யுடையேன் அன்றிக்கே என்னுதல்;-தடை இல்லாப் பெண் -அடங்கா ஸ்திரீயாய் –குதிரி என்று ஆபரணம் இட்டு வைக்கும் செப்பாய் –இவளுக்கு ஆபரணம் -நாணும் நிறையும் இறே -அவை போகையாலே கேவல சரீர மாத்ரமாய் செல்லக் கட வேன்குதிரி –குதிரையை யுடையவள்-பனை மடலை குதிரையாக யுடையவள் என்றுமாம் –மடல் ஊர்துமே.-இரண்டு தலையையும் நோக்கி இருந்தது அமையும் –இனி மடலூர்ந்தே விடக் கடவேன் –மடலாகிறது -அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி பனை மடலையைக் குதிரையாய்க் கொண்டு -உடம்பைப் பேணாதே மயிரை விரித்து கண் வாங்காதே பார்த்துக் கொண்டு திரியா நின்றால்-போக உபகரணங்கள் கண்டால் அக்னி கல்பமாய் இருக்கக் கடவதாய்-இப்படி செல்லா நின்றால் -ராஜாக்கள் கூட்டுதல் -ஆற்றாமை கூட்டுதல் -இரண்டு தலையிலும் உள்ள பந்துக்களும் கை விட்டு ஒருவருக்கு ஒருவர் தஞ்சமாய் முடிகை தானே பேறாகச் செய்யுமதாயிற்று –-மடல் ஊர்துமே-‘செய்யக் கடவதாயிற்ற பின்பு, இனி, ஒன்றை நினைத்து ஒன்றைச் சொல்லுகிறது என்?’என்று பார்த்து அது தன்னையே சொல்லுகிறாள்.

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

அறிவு இழந்தது அநேக காலம் உண்டு -நாம் அறிவு இழந்தது எத்தனை காலத்தோம் -திர்யக்குகளின் காலிலே விழுந்து தூது விட்ட போதே போயிற்று இல்லையோ அறிவு –மதி எல்லாம் உள் கலங்கி அன்றோ அப்படிச் செய்தது -தன் பக்கல் கை வைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார் அத் தோள்’–பூதத்தார் –42- என்னக் கடவதன்றோ.“ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே சஞ்சரிக்கிறான்” என்கிறபடியே,பேற்றினைப் பெறுகிற சமயத்திலே இவ் வருகுள்ள வற்றை நினையாதபடி செய்கையே அன்றிக்கே,ஞானம் பிறந்த சமயமே பிடித்தும் இவ் வருகுள்ள வற்றை நினையாமலே செய்ய வல்ல விஷயம் அன்றோ?தன்னை அநுசந்தித்து உலக யாத்திரையையும் அநு சந்திக்கும் படியோ அவன் படி.-ஆனாலும் ஊரார் சொல்லும் பழிக்கு அஞ்ச வேண்டாவோ -என்ன –அவ்வெல்லை கடந்திலமோ –என்கிறாள்-கவ்வை -பழி – தோழி! என்செய்யுமே?–-இவ்விஷயத்துக்கு புறம்பானோர் சொல்லுமதுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்று அறியாயோ -அவர்கள் பழி நமக்கு புறம்பாம் அத்தனை அன்றோ -நமக்கு இது உபகாரகம் அன்றோ -பழி பற்று அறுக்கிறது–அலர் எழில் ஆர் உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத்தால் –நமக்கு ஸ்மாகரம் அன்றோ -என்கிறாள் –

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5

பர வ்யூஹ விபவாதி ஸ்த்தலங்கள் எங்கேனுமாகிலும் சென்று கண்டு-இவளை சித்த அபஹாரம் பண்ணித் தனிமைப் படுத்தின இதுவோ தகுதி- என்று சொல்லுங்கோள் –கீழே வானவர்கோனைக் கண்டு என்கிறபடியே லோகத்தில் அன்றிக்கே ஏகாந்த ஸ்தலத்தில் சென்றாகிலும் வார்த்தை சொல்லுங்கோள் -அங்கனம் அன்றியிலே-“நஹி த்ரக்ஷ்யாமி யதி தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் அநேந ஏவ ஹி வேகேந கமிஷ்யாமி ஸுராலயம்”- என்பது, ஸ்ரீராமா. சுந். 1 : 40. -என்கிறபடியே -பரமபதத்தில் கண்டிலோம் -என்று மீளாதே வ்யூஹ விபாவாதிகள் எங்குத் தேடியாகிலும் கண்டு சொல்லுங்கோள்-ஸ்தான பேதம் உண்டாகிலும் பாசுரம் இதுவே –நீர்மை கொண்டாடி இருப்பார்க்கு இது அல்லது மர்மம் இல்லை -இத்தை சொல்லுங்கோள்-பிறர் மனத்தினையும் கவர்ந்து தன் மனத்தினையும் கொண்டு
கடக்க இருக்கையோ தக்கோர்மையாவது? அவனுக்கு அருள் இல்லை என்கையாவது, -தர்மியை இல்லை என்கை அன்றோ. தர்மியைச் சேர்ந்துள்ளதான கிருபையும் எங்கள் பக்கல் காணாமையாலே – அருள் அனைவர் இடமும்- கிருபை அடியவர்கள் இடம் -தமக்கு அதுவும் இல்லை என்று சொல்லுங்கோள்.


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வார்த்தா மாலையில் சில அருளிச் செயல்களுக்கு விசேஷ அர்த்தங்கள்-வார்த்தை -440–

November 9, 2025

வார்த்தை -440-
பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது –
ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் –
எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் –
இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் –இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் —அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர நான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே -2-

பச்சை நிறத்தை உடைத்தாய்-ஸ்லாக்கியமாய்-இருப்பதொரு மலை போலே யாய்த்து திரு மேனி இருப்பது –காணப் புக்கால் கண்ணும் குளிர்ந்து-நெஞ்சும் குளிரும்படி ஸ்லாக்கியமாய்த்து இருப்பது –தாபத் த்ரயம் உடையவர்களின் சகல தாபங்களும் கண்ட போதே ஆறும்படி யாய்த்து திருமேனி இருப்பது –நெய் திணுங்கினால் போலே அகவாயில் தண்ணளி உடைய செறிவு எல்லாம் வடிவிலே காணலாம் படி இருக்கை –மா மலை -என்றது
பூஜ்யமான மலை என்றபடி –பிரதமத்தில்-சுபாஸ்ரயமாய்-பின்பு நித்ய அனுபாவ்யமாய் இருக்கும் ஸ்லாக்கியதையைச் சொல்லுகிறது –மலையானது-ஸ்தைர்யத்துக்கு ஒப்பாய்
வளர்த்திக்கும் ஒப்பாம் இத்தனை ஒழிய-போக்யதா அதிசயம் எல்லாம் இல்லையே அதனுக்கு –மேனிஆனந்த மய -என்கிற ஸ்வரூபமும்-ஆனந்தாதி குணங்களும் அல்ல –
இவரை உகப்பிப்பது –இவை இரண்டும் அகவாயிலே யாம்படியான இவ்வடிவு யாய்த்து இவரை உகப்பித்தது –-இச்சா க்ர்ஹீத அபிமதோருதேக -என்றும்
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போலே குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் -என்றும் சொல்லக் கடவது இறே-கழுத்தே கட்டளையாக நீரை முகந்து போக மாட்டாதே மலை உச்சியினிலே சாய்ந்த மேகம் போலவும்
கண்ணாலே முகந்து அனுபவிக்க குவளைகள் போலவும்
அனுபவித்து முடிக்க ஒண்ணாமைக்கு கடல் போலவும்
வைத்த கண் வாங்க ஒண்ணாமைக்கு மயில் திரள்கள் போலவும்
ஆய்த்து இத் திரு மேனி இருப்பது –

சிஞ்சேதி மஞ்ச ஜன மிந்திரியா தடித்வான் பூஷா மணி தியுதிபிரிந்த்ரத நுர்த்ததான
ஸ்ரீ ரெங்க தாம்நி தயாரச நிர்புரத்வாதத் ரௌ சயாளுரிவ சீதள காளமேக -என்றார் இறே

ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து
அவர்களுடைய ஸம்ஸார தாபங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும்
முதலிய குண விசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால் ‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக் கூறுவது கவிமரபாதலால்
எம்பெருமானுடைய காளமேகத் திருவுருவத்திற்குப் பச்சை மா மலையை உவமை கூறினார்.ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகா நிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப் புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்குந்தன்மையும்
எப்போதும் தியாநஞ்செய்தற்கு உரியதாய் இருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாய் இருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாக மாட்டாமையால்‘பச்சை மா’ என்ற அடைமொழி மலைக்குக் கொடுக்கப்பட்டது.

———————

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது –
கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட
ஒண்ணாதாய் இருக்கையும் –உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –
ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –
தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே (மேகம் -ஆச்சார்யர் –லஷ்மீ நாதாயா சிந்தவ் இத்யாதி)விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் –
தர்சநீயமாய் இருக்கையும் –

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி யொப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி யொப்பார் இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-8-

இவருடைய நிறத்தை பார்க்கில் காவி போலேயும் கடல் போலேயும் இரா நின்றார் –முந்நீர் மடந்தை கடலில் பிறந்த ஸ்ரீ மகா லஷ்மி-ஆற்று நீர் ஊற்று நீர் வேற்று நீர் -மலை நீர் -முந்நீர் என்பர்-முச்செய்கை யுடைய -மண்ணைப் படைத்து காத்து அழித்தல்-முத் தொழில் களும்  கடலுக்கு உரியதாம்-நீரில் இருந்து நிலம் பிறக்கும் -முடிவில் நீரினால் மூடப் பட்டு உலகம் அழியும் -நடுவில் நீரால் காக்கப் படும்-முந்நீர் -பழைய நீர் என்றுமாம் ஆதியில் நீரையே படைத்தார் -நாராயணன்-

————————–

கார்முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது –
தர்சன மாத்ரத்திலே தாப சாந்தியைப் பண்ணுகையும் –
எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது
ஒழிகையும் –
கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் –
ஒரு படிப்பட உபகரிக்கப் பெறாமையாலே உடம்பு வெளுக்கையும்

முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே
பன்னலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா
நின்னலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே–2-3-7-

கார் முகிலே–பிரயோஜன நிரபேஷமாக கொடுக்கை-வள்ளன்மையினைப் பற்றிக் ‘கார்முகிலே’ என்கிறார்.

——————

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது –
நித்தியமாய் இருக்கையாலும் –
சகலராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்
உண்டென்ன உயிர் நிற்கையாலும்-இது கை பட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் –
அலங்காரமாய் இருக்கையாலும் –
ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் –
இது கைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

மின் உருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய்  முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய்
மணி வுருவில் பூதம் ஐந்தாய் புனல் வுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர் புரியும் திருவடி என் தலை மேலவே–1

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்-எண்ணும் பொன்னுருவாய் -என்று திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –

எண்ணும் –போக்யாதிசயத்தாலே நேதி நேதி –(ப்ரஹ்மதாரண்யம்)என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –உபர்யுபர்யப்ஜ புவோ’பி பூருஷாந்
ப்ரகல்ப்ய தே யே ஶதமித்யநுக்ரமாத் |
கிரஸ் த்வதேகைக குணாவதீப்ஸயா
ஸதா ஸ்திதா நோத்யமதோ’திஶேரதே ||
–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 19 –

வேத வாக்யங்கள் “தேயே சதம்” (இது போன்ற நூறு) என்று மீண்டும் மீண்டும் புதிய ப்ரஹ்மாக்களை கற்பனை செய்து, உன்னுடைய ஒரு (ஆனந்தம் என்னும்) குணத்தின் எல்லையைக் காண முயன்று, சிறிதளவும் முன்னேறாமல், ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன,-ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –ஆழ்வார் போலே உயர்வற உயர்நலம் உடையவன் என்று பேசி விடாமல் ஏதோ பேசத் தொடங்கி பரிபவப் பட்டனவே வேதங்கள் –-அருமையான வேதாந்த விழுப் பொருளை அருளிச் செய்கிறார் இத்தால்

பொன்னுருவாய் – பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது – அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் – 4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

——————–

அந்தி மூன்றும் அனலோம்பும் -பெரிய திருமொழி -7-5-1-என்றது
காமாக்நி -கோபாக்னி -ஜாடராக்னி –

தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ  நல்லிருள் கண்  வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும்
முந்தி வானம் மழை பொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று அனல் ஓம்பும் அணியார் வீதி அழுந்தூரே –7-5-1-

அந்தி மூன்று அனல் ஓம்பும் – ஒரு பல அபிசந்தியை பண்ணிச் செய்கிறார்கள் அன்று இறே
நித்ய அனுஷ்டானத்துக்காக கொள்ளுவது   ஒரு பலம் இல்லை இறே – ஆகையால் இதுவே யாத்ரையாய் –(ஓம்பும் வர்த்தமானம் )

—————-

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் -79
வெட்டி வாளிலும் -சிரமன்(வேலை செய்யும்) வாள் கனத்து இருக்கும் என்றபடி –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79

விண்ணுளாரிலும் சீரியரே – நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே –அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-ஸ்ரீ யபதியை விரோதி பஹுளமான சம்சாரத்தில் இருந்தே ஆஸ்ரயிக்கும் பாகவத உத்தமர்கள் நிரபாதகமான அங்க நித்ய அனுபவம் செய்பவர்களை விட மேம்பட்டவர் என்கிறார்

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8

இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம்
பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது
அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ?
ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ
எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று.

இவ்விஷயத்தை அனுபவிக்கப் பெற்றவர்கள் ஸூரிகளிலும் விலக்ஷனர் ஆவர்கள்

—————–

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -1-4-7–என்றது
அணு கதமான பாபம் -விபு கதமான கிருபைக்கு  எதிர் நிற்குமோ –

என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே
 –1-4-7-

தம்முடைய அபராத சஹத்வத்துக்கும் நிலம் அன்றோ -என் பிழை என்று அவர்க்கு அறிவி என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்-இத் திருவாய் மொழிக்கு நிதானமான பாட்டாயிற்று இது –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு
ஸ்வாமியான உம்முடைய தகவினுக்கு என்ன தப்புச் செய்தாள்-அபராத சஹத்வம் ஆகிறது -ஷமை-அதுக்கு அடியான தயை -தகவாகிறது-என் பிழை அநாதி கால ஆர்ஜிதம் ஆனாலும் தம்முடைய ஷமைக்கு எவ்வளவு போரும்-கிம் கோப மூலம் மனுஜேந்திர கஸ்தேன சந்திஷ்ட்ட திவாங்நிதேசதிருவடியின் தகவினுக்கு-இழவு-பேறு தம்மதாம் படியான குடல் தொடக்கு உண்டாய் இருக்க குற்றத்தைக் கணக்கு இட்டது அமையாதோ பிராப்திக்குப் போராது -ஷமைக்கும் போராது –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு –‘தத்தம் குற்றம் பாராமல் அருளச் சொல்லும் இத்தனையோ வேண்டுவது?’ என்று சொல்ல நினைந்தாராகில்,‘ஸ்வாமியினுடைய திருவருளுக்கு என்ன குற்றத்தைச் செய்தாள்?’ என்று நீங்கள் சொல்லுங்கள்.
இனி, இதற்கு, என் குற்றத்தைப் பார்த்துத் -தமிக்க நினைந்தாராகில், தம் பொறையாகிற நேர்தரவைக் காட்டுங்கள் என்னுதல்.
அதாவது, ‘ஸ்வாமியான தம் பொறை வயிறு நிறைய எங்களால் குற்றஞ்செய்யப் போமோ?’ என்று சொல்லுங்கள் என்றபடி.
‘ஏன் செய்யப் போகாதோ?’ என்னில், ஆஸ்ரயத்துக்குத் தக்கபடி அன்றோ எல்லாம்?
நாங்கள் குற்றம் செய்வதும் எங்கள் அளவிலே; தாம் பொறுப்பதும் தம் அளவிலே யன்றோ? ஆதலால், செய்யப் போகாது.
இனி, இதற்கு ‘தேவரீர் திருவருளுக்குத் தண்ணீர் துரும்பாக-ப்ரதக்ஷிண – வலம் வருதல்,-நமஸ்காராதிகள் -வணங்குதல் முதலியன எவையேனும் செய்தன உளவோ?’ என்று ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்யும் படி –

தகவினுக்கு-ஆந்ரு சம்சயம் பரோ தர்ம -‘பிறருடைய குற்றத்தைப் பொறுத்திருத்தலாகிய பெரிய தர்மமானது தேவரீரிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது,’ என்று சொல்லும்படி இருக்கும் நிலைக்கு-என் பிழைத்தாள்-என்ன தப்புச் செய்தாள் – என்பாள், ‘திருவடியின் தகவினுக்கு என் பிழைத்தாள்’ என்கிறாள்.
கிம் கோப மூலம் -‘கோபத்திற்குக் காரணம் யாது?’ என்கிறாள் தாரை; அதாவது,
‘இராஜ புத்திரர்களை நான்கு மாதம் மின்னுக்கும் இடிக்கும் இரையாக்கி தாங்கள் இன்பத்திலே கருத்து ஊன்றினவர்களாய் இருந்தும், இருந்தனவற்றுள் ஒன்றையும் நினையாது, அவர்கள் பொறையை நினைந்திருந்த கனத்தாலே உம்முடைய கோபத்திற்கு அடி என்?’ என்கிறாள்.–.
மனுஜேந்த்ர புத்ர -அறுபதினாயிரம் ஆண்டு செய்தார் செய்த குற்றங்களைப் பொறுத்துச் சேரவிட்டு ஆண்டு கொண்டு போந்தான்-உங்கள் தமப்பனார் -அவன் வயிற்றிலே பிறந்து குற்றம் செய்தோம் என்று தலை அறுக்க வந்து நின்றீர் நீர் –-அழகியதாய் இருந்தது உம்முடைய போக்கு
கஸ்தே ந சந்திஷ்டதி வாங்நிதேசே -சாஸ்த்ர வஸ்யம் இன்றிக்கே கண்டத்தில் கடுக்கச் சாபல்யத்தைப் பண்ணி மீளமாட்டாத திர்யக்குகளே நீரே இழந்த போகங்களை புஜிப்பது -என்று சேர்த்து விட்டு நீர் சொல்லிற்றுச் செய்தன என்று தலை அறுக்க வந்து நின்றீர் –
இப்படிச் சொல்லலாம் படி இறே இவர் பொறை இருப்பது –

————-

நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-திரு நாம பலத்தைச் சொல்லுகிறார் இப் பாட்டில்-

குலம் தரும் – ஜன்ம வருத்தங்களால் குறைய நின்றான் ஒருத்தனுக்கு பகவத் சம்பந்தம் உண்டானால் இவற்றால் உயர்ந்தான் ஒருத்தன் இவை இரண்டிலும் இவனுக்கு தாழ்வு உண்டாகவும் தான் உயர்ந்தான் ஆகவும் -நினைத்து இருக்கவும் கூட கூச வேண்டும்படி யாயிற்று பகவத் பிரபாவம் இருப்பது –
ஆனாலும் பெண் கொடுத்தல் கொள்ளுதல் செய்கிறார் இல்லை –-அதுக்கடி ஜாதி நிபந்தனம் ஆகை
ஸ்லாகைக்கு நிபந்தனம்-ஸ ஸ்லாக்யஸ் ஸ குணீ தந்யஸ் ஸகுலீந -என்னக் கடவது இறே –

கண்டதெல்லாம் தர்ம சந்தேஹம் பண்ணக் கடவ தர்ம புத்திரன் பகவத் ப்ரத்யாசத்தியாலும்
அசரீரி வாக்யத்தாலும் விதுரரை ப்ரஹ்ம ரதத்தாலே சம்ஸ்காரம் பண்ணினான் இறே –
ருஷிகள் தர்ம வ்யாதன் மாம்ஸ விக்ரயம் பண்ணி கை ஒழியும் தனையும்
பார்த்து நின்று தர்ம சங்கங்கள் கேட்டுப் போனார்கள் இறே –

இங்கன் அன்றாகில் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே எழுதக் கூடாது இறே –
கைசிக கதையிலே வந்தவாறே விலஷணனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்ம ராஜஸ்
ஆசார வைகல்யத்துக்கு -பகவத் ஜ்ஞானம் உடையான் ஒரு பாடுவானாலே பரிஹாரம் இருந்தது இறே –

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணனைப் பார்த்து -பெருமாளை சரணம் புகு-என்று சொல்ல –
த்வாந்துதிக்  குல பாம்ஸநம் -என்று -நீ இக்குடிக்கு உடல் அல்ல என்றான் இறே –
ராவணனுக்கு வார்த்தை சொல்லும் இடத்தில் –நிசாசர -என்று அவனை ராஷசனாகவும்
தான் அல்லனாகவும் சொன்னான் –இங்கனே அன்றிக்கே –ராஷசாநாம் பல அபலம் என்று பெருமாள் தாமும் அருளிச் செய்தார் –

ஆகையாலே பகவத் சம்பந்தம் ஸ்பர்ச வேதியாய் இருந்தது –

———————–

என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
1-என்னுடைய சத்தா ஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் -2-(அவன் என்னைப் பெற )தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான்
3-வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே  நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
4-என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான்
5-அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8-

என்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ குண வ்ருத்தாதி களினுடைய நிஹீநதையைப் பாராதே என்னுள்ளே கலந்த இஸ் ஸுசீல்யத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்-தன் உத்கர்ஷத்துக்கு எல்லை காணாதவோபாதி என் நிகர்ஷத்தின் முடிவு காணாதே என் நெஞ்சுக்குள்ளே கலந்தவனை –நான் -ஸ்வ சம்வேத்யமாக அறியுமது ஒழிய பாசுரம் இட்டுச் சொல்லும் பிரகாரம் காண்கிறிலேன் –நீங்கள் அனுபவித்த விஷயம் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுமோபாதி இங்குச் சொல்லுவது ஏது-உண்டாகில் சொல்லுங்கோள்–என்று லௌகீகரைக் குறித்து உரைக்கிறார் – லோக வ்யாவ்ருத்தனுடைய சம்ச்லேஷ சாரஸ்யம் வாசா மகோசரம் என்று கருத்து – விஸ்லேஷ தசையில் என் முடிவு காணாதே -என்றுமாம் –தன்னைப் பிரிந்து நான் முடியுமது காண மாட்டாமையாலே என்றுமாம்-என் தண்மை பாராதே கண்ணைச் செம்பளித்து வந்து கலந்தான்.-இறைவன் பக்கல் நன்மைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருப்பன போன்று, இவர் பக்கல் தீமைகள் எல்லை காண ஒண்ணாதனவாய் இருக்கின்றபடி.
இனி, இதற்கு,’ ‘ஆடி ஆடி’ என்ற திருப்பதிகத்தில் -விஸ்லேஷ வியசனத்தால் -‘பிரிவுத்துன்பத்தாலே நான் முடியப் புக, அது காணமாட்டாது என்னோடே வந்து கலந்து
ஒரு குணத்தையும் சொல்லப்புகில், ஆனந்த குணம் ஒன்றையும் சொல்லப்புக்க வேதம் பட்டது படும் இத்தனை. இனி, இத்தொடர்மொழிக்கு, ‘அவன் என்னை அனுபவிப்பிக்க, அத்தால் எனக்குப் பிறந்த ரசம் அனுபவித்துவிடும் அத்தனை அல்லாது, பாசுரமிட்டுச் சொல்லி முடியாது’ 

————————-

நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
தேன விநா தருணக்ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
(நீ செய்து என்னைச் சொல்லலாமோ -நீ அன்றி அணுவும் அசையாதே)அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் –
தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –

மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்-
சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே – அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான
பாபத்தைப் பண்ணினேன் –
ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு அவ் விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

நாநா வித நரகம் புகும் பாவம் செய்தேன் -என்ற நானே வந்தடைந்தேன்
அந் நரகம் அனுபவம் பண்ணும் போதை க்லேசத்துக்கு எதிர்தட்டான ஸூக ஏக கதநமாய் இருக்கும்-கைங்கர்யத்தை என்னைக் கொண்டு அருள வேணும் –
காமுகனுக்கு அங்கநா பரிஷ்வங்கம் போலே ரசிக்கும் இறே சேஷ பூதனுக்கு கைங்கர்யம் –
ரம்யவ ஆசதம் க்ருத்வா ரமமாணாவ நேத்ரய தேவ கந்தர்வ சங்கா சாஸ் தத்ர தேந்ய  வசந் ஸூகம் –

———————————————————————————–————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த-ஸ்ரீ அரங்க நகர் அன்னை அடைக்கல மாலை-

November 9, 2025

சீரரங்க நகரன்னை சேவடி சேர்த்தும் வணம்
நாராரடைக்கல நன்மாலை ஓன்று நவில் வதற்க்கிப்
பாரோர் புகழ் எம் பராங்குச மா முனி பாதமலர்
ஏரார் நின் பாங்கு அருந்திப் பரவுதி என்னுளமே
–காப்பு

திருக்கச்சி வெக்காப்பதி வந்த பொய்கைத் திரு முனிவன்
உருக்கலை என்னுளத்து ஒளிர்ந்து வோங்க வுவத்தி என்றுன்
கருக்கச் சளந்தீர் கழற் சரண் புக்கனன் காமர் வளப்
பெருக்கத்து ஒளிரும் அரங்க நகரன்னைப் பெண் மணியே
–பொய்கையாழ்வார்

பூத்திகழ் காக்கடன் மல்லை வரு முனி புங்கவன் வெண்பாத்
திகழ் நூல் என்னுள்ளத்தில் படியப் பணித்தி என்றுன்
மாத்திகழ் வாரீச மாணடி மன்னி மறை புகுந்தேன்
ஒத்தகழார் சேர் அரங்க நகர் அன்னை உத்தமியே
–பூதத்தாழ்வார்

மயிலைப்பதி வந்த மா முனிவன் கலை மன் பொருளாம்
வெயிலைப் பொழிந்தென்றும் வீடா வவித்தை வினையிருள் செய்
துயிலைத் துடைத்தி என்று உன் துணைத்தாள் சரண் டுன்னினனால்
அயிலைப் பொரும் கண்ணர் அரங்க நகரன்னை யாரணியே
–பேயாழ்வார்

ஆழி தரும் கலையாகு மழிசை யடிகள் நன்னூல்
பாழி பெரும் பொருள் என்னுளத்து என்றும் படர்ந்து நிற்க
வாழி யருள் செய்தி என்றுன் மலரடி வந்தடைந்தேன்
வீழி யிதழ் கொள் அரங்க நகரன்னை வித்தகியே –
-திருமழிசை யாழ்வார்

கோளூர் முனிவன் குருகூர் முனி மேல் குறித்த கலை
வாளூர் பொருள் என் மனம் மன்னி நிற்க மகிழ்தி என்றுன்
தாளூர் சலசச் சரண் அடைந்தேன் உயிர் தாங்கு மொன்பான்
கேளூர் ரரங்க நகரன்னையாம் கிருபாகரையே
–மதுரகவியாழ்வார்

உண்மை உலகினர் ஒர நம் மாறன் உகந்துரைத்த
திண்மை நன்னூல்கள் என் சிந்தையில் தேங்கிடச் செய்தி என்றுன்
ஒண்மை யடியை வுவந்து அடைந்தேன் உலகோர்ப் புரக்கும்
வண்மை யரங்க நகரன்னை யாகும் வராநநையே
–நம்மாழ்வார்

கொல்லி நகர் வந்த கோ முனிவன் கலை கொண்ட பொருள்
புல்லி என்நெஞ்சில் பொலியக் கருணை புரிதி என்றுன்
அல்லி மலரடி யண்டை கொண்டேன் மறையந்த முறை
வல்லி யரங்க நகரன்னையாம் பத்த வத்ஸலையே
–குலசேகராழ்வார்

பரத்துவம் செய்து நற் பஞ்சவன் பொற் கிழி பார்ப்படுத்த
உரத்துவ வில்லி புத்தூர்க்கோன் கலை என்னுளத்து நிற்கத்
திரத்துவம் செய்தி என நின் சரண் சரண் சேர்ந்தனாற்
றரத்துவர் முத்தவரங்க நகரன்னைத் தற் பரையே
–பெரியாழ்வார்

திருக்கோதை நாயகி செய்ந் நூல் என் சிந்தையில் தேக்குவித்து என்
கருக் கோதை நீக்கக் கருணை செய்வாய் என்றுன் கான் மலரின்
மருக்கோதை சூடி மறை புகுந்தேன் மறையோர் பயிலும்
இருக்கோதைத்தாய வரங்க நகரன்னை இந்திரையே
-கோதை நாயகித் தாயார்

விற்கலை வந்த பரகால மா முனி வேந்தனருள்
நற் கலை என்னுள நாடொறு நண்ண நயத்தி என்றுன்
அற்கலைத் தோட்டு மடிச் சரண் புக்கனனாரணமா
நற்கலை யோங்கு மரங்க நகரன்னை நாயகியே –
திருமங்கையாழ்வார்

விப்பிர நாராயண முனி யேந்தல் வின்கலைகள்
பப்பிரதப் பொருணாளும் என்நெஞ்சில் பதித்தி என்றுன்
துப்பிரசன்னத் துணையடியில் சரண் டுன்னினால்
அப்ரமேய வநக வரங்க நகரன்னையே –
-தொண்டரடிப்பொடியாழ்வார்

முனி யூர்தி யூர்ந்து என் முகுந்தன் முன் வந்த முனித்தலைவன்
கனியூர் சுவைக்கலை என்னுள நிற்கக் கணித்து என்றுன்
பனியூர் திருமலர்ப் பாதத் தடைந்தனன் பக்தி யிறைத்
தனியூர்தி யூரும் அரங்க நகரன்னை தாக்கணங்கே
— திருப்பாணாழ்வார்

நாதமுனிகள் எனும் எம்மடிகள் இன மலர்ப்
பாதம் உவந்து பணிந்து உய்யும் வண்ணம் பணித்தி என்றுன்
சீத முளரித் திருவடியில் சரண் சேர்ந்தனனால்
வேத முழக்கத் தரங்க நகரன்னை வித்தகியே
-நாதமுனிகள்

புலம் செயிர்த்து ஓங்கிய உய்யக் கொண்டார் புகழ் பூத்து ஒளிர்ந்து
புலம் செய் அடிகள் என் புந்தி வைத்து ஏத்தப் புரிதி என்றுன்
நலம் செய் திருவடி நண்ணின னல்லவர் நாளு நண்ணி
வலம் செய் யரங்க நகரன்னை யாகும் வரோ தயையே
–உய்யக் கொண்டார்

கூறு புகழ்க் குருகை காவலப்பன் குறிக் கொணிட்டை
தேறும் எனக்கும் சிறந்து ஒங்க நீ யருள் செய்தி என்றுன்
நாறு மலரடி நண்ணினன் சீர்த்தி யிஞ்ஞாலம் எலாம்
வீறும் அரங்க நகரன்னை வேத விளக்கே
–குருகைக் காவல் அப்பன்

நம்பி கருணாகர தாசர் வள்ளல் நல்லொழுக்கங்
கும்பி யுழைக்கும் எனக்கும் வர நின் குரை கழலை
நம்பி யடைந்தனன் நாளும் பிற விரலை யுற்றோர்க்
கம்பி யனைய வரங்க நகரன்னை யம்புயையே —
நம்பி கருணாகர தாசர்

ஏறு திருவுடையார் என்றுரை எம்மிரு நிதிக்குப்
பேறு தருமவன் பால் வரு நேயப் பெருக்கின் வளம்
தேறும் எனக்கும் அளித்து என்றுன் பதம் தேர்ந்து அடைந்தேன்
நாறு மலர்ப் பொழில் நண்ணும் அரங்க நகரன்னையே
–ஏறு திருவுடையார்

தூய திருக்கண்ண மங்கை யாண்டான் என்னெஞ்சுரநதிதன்
நேய் வடிகளடியி னுறுமன்பி னீத்த மிந்தத்
தீயனுற்றுய்ய நின் சேவடி சேர்ந்தனன் றெய்வ மயில்
சாயல் யரங்க நகரன்னை யாகும் தயா பரையே
–திருக் கண்ண மங்கை யாண்டான்

மறையோர் புகழ் வான மா மலை யாண்டான் மகிழ் தரு தன்
இறையோனுழிக் கொண்ட வீர மடியற்குமீதி என்றுன்
பொறை யோங்கு தாளிற் புகல் புகுந்தேன் ஐம் புலனை வென்ற
நிறையோர் நிலவும் அரங்க நகரன்னை நின்மலையே
–வானமாமலை யாண்டான்

பேணும் உருப்பட்டூராச்சான் பிள்ளைப் பேர் பெருந்தகை தன்
மாணுரு மாரி யன்பால் கொண்ட நிட்டை மரபு எனக்கும்
பூணுறும் வண்ணம் புரிது என்று உன் தாள் புகல் புகுந்தேன்
சேணுறு சோலை யரங்க நகரன்னைச் செந்திருவே
–உருப்பட்டூராச்சான் பிள்ளை

சோகத்தூராழ்வான் சுக நிலை நிட்டை துடி இடையார்
மோகத்தூ ரெற்கு முரண் அற்று உண்டாக நின் முண்டகத் தாள்
ஆகத்தூடு உய்த்து இன்று அடைக்கலம் புக்கனனைய வென்னை
நாகத்தூர்த்தித் தலைவன் போற்ற அரங்க நகரன்னையே
– சோகத்தூராழ்வான்-

கீழ் வானெழு பகல்போலொளிர் வண் புகழ் கீழையகத்‌
தாழ்வானெனத் தமிழாரணம் பாடும் பண்ணாரழைவு
தாழ்வாரெனக்குந் தயை செய நின்னைச் சரணடைந்தேன்‌
வாழ்வாரரங்க நகரன்னையாகும் வதானியையே
–கீழையகத்‌தாழ்வான்

மேலையகத்துறை யாழ்வானென யான் வியந்து திரு
மாலையகத்த மறைத் தமிழ் பாடி மகிழும் வளத்‌
தாலை யளித்தி யென நின் சலசச் சரணடைந்தேன்‌
சோலையகத்த வரங்க நகரன்னைச் சுந்தரியே
–மேலையகத்தாழ்வான்‌

திருமணக்கானம்பி சேவடி சிந்தையிற் சேரச்‌ செய்து என்‌
கருமணக் காகரமாங் காம நோயைக் களைதி யென்றுன்‌
மருமணத் தாளின் மறை புகுந்தேன் மணிவண்ணனெம்மான்‌
திரு மணக் காந்தை யரங்க நகரன்னைச் செய்யவளே
.–மணக்கால் நம்பி

பெருக்கத் திருக் கைரவக் கேணிப் பாண் பெருமாளரையர்‌
தருக்கத் தவாளந் தணந்த நடை யெற்குஞ்சார்க வென்றுன்‌
திருக் கத்திகைக் கழலிற் சரண்‌ சேர்ந்தனன் றேர்வரிய
இருக்கக்தையான வரங்க நகரன்னை யின்ப வைப்பே
–திருவல்லிக் கேணிப் பாண் பெருமாளரையர்‌

சொட்டைப் பூசிச் செண்டலங்கார ராரியன் திருவடியில்‌
நெட்டைப் பேரன்புற்ற நிட்டை யெனக்கு நிகழ்க வென்‌தன்‌
மட்டைச் செய் தாமரை மாணடி புக்கனன் மன்னனந்த
முட்டைப் பெற்றாளு மரங்க நகரன்னை முன்னவளே
-சொட்டைப் பூசிச் செண்டவலங்கார தாசர்‌ –

குரு விண்ணகர் தருவானெனுங் கொள்கை கொள் கோமடத்‌துத்‌
திரு விண்ணகரப்பன் சேவடி யேத்துந் திறம் பெற நின்‌
மருவிண்ணளவுமரையடி மேவினன் வையகத்துப்‌
பெரு விண்ணரங்க நகரன்னை யாஞ்சுப் பிரசன்னையே–
கோ மடத்துத் திருவண்ணகரப்பன்‌

நல்லொழுக்கத் துலகப் பெருமாணங்கை நண்ணு நிட்டை
புல்லொழுக்கேற்கும் புகுமா கருணை புரிதி யென்றுன்‌
எல்லொழுக்கிண்டை யிணை தாளடைந்தன னென்‌றும் பொன்னி
நல்லொழுக்காரு மரங்க நகரன்னை நப்பின்னையே
–உலகப் பெருமாணங்கை

சீரார்ந்த நற் புண்டரீகாக்கதா சந்தத் தேசிகன் பால்‌
நாரார்ந் தொழுகு நடை யெற்கு நண்ண நயத்தி யென்றுன்‌
ஏரார்ந்த விண்டை யிணைத்‌ தாளிலில்லடை யெய்‌தினனாற்‌
பாரார்ந்த கீர்த்தி யரங்க நகரன்னைப் பார்க்கவியே,
-ஸ்ரீபுண்டரீகாக்ஷ தாசர்‌ –

ஆளவந்தா ரெம்மடிகளடியா மருத்த வைப்பென்‌
நாளவந்தீர மன மஞ்சிசம் வைத்து நன்றுற நின்‌
நாள வந்தாமரை நல் தாள் அணுகின னண்பர் பவ ்‌
மாள வந்தாளு மரங்க நகரன்னை மாநிதியே, –
-ஸ்ரீஆளவந்தார்‌

திருமான் முனஞ் செந்தமிழ் மறை பாடும் திருவரங்கப்‌
பெருமாளரையர் எனப் பாடியாடு நற்பேறு எனக்கு
வருமாறுன் றாளின் மறை புகுந்தேன் வழுவாத முத்தி
தருமா வரங்க நகரன்னையாகும் தயாம்புதியே
–திருவரங்கப் பெருமாள் அரையர்

கை யொழியா நன்னடைச் சொட்டை நம்பி தன் கான்மலரைப்‌
பொய் யொழியாத வென்‌ புந்தி வைத்தேத்தப்‌ புரிதி யென்று
மெய் யொழியா வன்பர் மேவு நின்றாட்‌ சரம் மேவினனான்‌
மையொழியாக் கண்ணரங்க நகரன்னை மைதிலியே
–சொட்டை நம்பி

அகந்தூயனாமெம் மரசு நம்பிப் பெரியோனடியை
உகந்தூதியமென வுன்னிட வுள்ளமுவத்தி யென்றுன்‌
சுகந் தூங்கு தாளிற்றுனைந் தடைந்தே னற்றோறுப் புரப்‌பால்
நகந்தூக்கு நாரணனண்ணு மரங்க நகரன்னையே
–௮ரசு நம்பி

அவா நிலை நீத்த வடிகள் தெய்வத்துக்கரசு நம்பி
சுவா நிலை யேற்குந் துணை நிற்க வன்பு சுரத்தி யென்று
தவாநிலைத் தாபதர் தாழு நின்றாளிற் சரணடைந்தேன்‌
உவா நிலைச்‌ துண்டத் தரங்க நகரன்னை யொள்ளொளியே,
–தெய்வத்‌ துக்கரசு நம்பி

பிள்ளை யரசு நம்பிப் பெரியோன் கழல் பேணி நின்‌றிவ்‌
வெள்ளை யறிவனும் வீடு பெற்றுய்ய நின் வீங்கு மொளிக்‌
கொள்ளை யடிச்‌ சரண் கூடினன் பேரண்ட கோடிக் கெல்லாந்‌
தன்ளை யரங்க நகரன்னையாஞ்‌ சத்ய சங்கற்பையே,
– பிள்ளைக்கரசு நம்பி

செருக்காற்றிற் செல்லாச் சிறு புள்ளுடையார்‌ திருவடியிற்‌
பெருக் காற்றிற் பீடுறும் பேரன்பு நாளும் பிறங்க வென்றுன்‌
இருக்காற்றின ரெண்ணிணை யடிக்கில்லடை யெய்தினனால்‌
அருக்காற்றுப் பொன்னே யரங்க நகரன்னை யக்கரையே
–சிறு புள்ளுடையார்‌ –

சீரார் திருமாலிருஞ்சோலை தாசர் தஞ்‌ சிர்த்திகளை
நாராரென்னா வின விற்றி யுய்வானருணல் குதியென்‌ உகள்
றேரார் நின்றாள் களிலில்லடை யெய்‌தினனீர்ம்பொழிற் கட்
காராரங்க நகரன்னையாங் கருணாலயையே,
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

தெருள் சேர்ந்த வங்கி புரத்தாய்ச்சி நிட்‌டையைச் சேர்ந் தொழுகி
மருள் சேரென்றோற்றத்தை மாற்றிட வுள்‌ள மகழ்‌தி யென்‌றுன்‌
பொருள் சேர் கழலிற் புகல் புகுந்தேன் பொழில் பூத்தளிக்கும்‌
அருள் சேரரங்க நகரன்னையாகு மகளங்கையே–
வங்கி புரத்தாய்ச்சி –

அருங்கலைக் கேள்விப் பெரிய நம்பிக்குத் தன்னாரியன் பால்‌
ஒருங்கலில் பேரன்புதித்தாங்கெனக்கு முதிக்க வென்றுன்‌
பிருங்க மிமிரம் புயத் தாளடைந்தனன் பெட்குமின்னின்‌
மருங்கு லரங்க நகரன்னையா மங்களாகரையே
-பெரிய நம்பிகள்

திருக் கோட்டியூர் நம்பிச் செம்மற்குத் தன்‌றிருத் தேசிகன் பாற்
றிருக்கோட்டு மன்பு செழித்‌தாங்கெனக்குஞ் செழிக்க வென்றுன்‌
தருக்கோட்டுந் தாளிற் சரண் புகுந்தேன் மெய்ச் சது மறையோர்‌
திருக்கோட்டி யோங்கு மரங்க நகரன்னைச் செஞ்சுடரே-
திருக்கோட்டியூர் நம்பி

பெரிய திருமலை நம்பி யெனு மெம் பெருந்தகை தன்‌
அரிய திருவருட்காளாகும் வண்ணமருடி யென்றுன்‌
ரிய சரணடைந்தே னுனையோரா வுளத்தினர் கட்‌
கரிய வரங்க நகரன்னையா மம்புயா தனையே
–பெரிய திருமலை நம்பி –

குற்றமிலா மாறனேர் நம்பி தன் குரவன் கழலில்‌
அற்றமிலா வன் படைந்தாங்கி யானுமடைக வென்றுன்‌
சுற்றமிலார்‌ துணையா மடியிற்‌ சரண்டுன்னினனாற்
செற்றமிலார் சேரரங்க நகரன்னைச் சிற்பரையே
-மாறனேர் நம்பி

திருக்கச்சி நம்பி யடிகட்குத் தந்திருத் தேசிகன் பால்
அருக்கச்சுதவன் பமைத் தாங்கெனக்கு மமைத்தி யென்றுன்‌
கருக்கச்‌ சளங் கழற்றுங் கழற்கை யடை கண்டனன்‌ சீர்ப்‌
பெருக்கத் தரங்க நகரன்னையாகும் பிராப்பியையே
–திருக்கச்சி நம்பி

திருமாலை யாண்டா னெனுஞ் செம்மலுக்குத் தன் றேசிகன் பால்
பெருமாலை யாக்கிய பெற்றியினெற்கும் பிறப்பி யென்றுன்‌
மருமாலைத் தாளின் மறை புகுந்தேன் மன மாசறுத்தோர்‌
கருமாலை நீக்கு மரங்க நகரன்னைக் காரணியே
-திருமாலை யாண்டான் –

ஆழ்வானறிவின்றலை நின்றொழுகு மெம்மாள வந்தார்‌
ஆழ்வானுக் காரியன் பாலானவன் பெற்குமாக வென்றே
ஏழ்வான் பிறப்பு மிரிக்கு நின்றாட் சரணெய்‌தினனிற்‌
றாழ்வார்க் கருளு மரங்க நகரன்னைச் சற் குணியே,
–ஆளவந்தாராழ்வான்

திரு வான மா மலை யாண்டான் றெருணடைச் செல்வமெற்கும்‌
வருவான குடி யென்றுன் மரைத் தாளின் மறை புகுந்தேன்‌
பெரு வானவர் பெறும் பேற்றை யடியவர் பெற்றுவக்கத்
தருவான ரங்க நகரன்னையாகுஞ்ச நாதனையே
–வான மா மலை யாண்டான்‌

அமலனெனுந் தெய்வ வாரி யாண்டான் றன்னடி யிணையாங்‌
கமல மென்னுள்ளக் கமலம் வைத்தேத்‌தக் கணித்தி யென்‌றுன்‌
நிமல வடிகளினீழலடைந்தன னித்தியர் சேர்‌
விமல வரங்க நகரன்னை யாரண வேத்தியையே-
தெய்வவாரி யாண்டான் –

இலங்கெழின் மேதை கொளெம்மீச னாண்டாற் கிறைவனுழித்‌
துலங்‌ கெழிலன்பு சுரந்தாங்கெனக் குஞ்சுரக்க வென்றுன்
கலங்கெழு தாள்களிற் கையடை புக்கனன் காயம் வையத்‌
தலங்கெழு சீர்த்தி யரங்க நகரன்னைத் தற் பரையே,
–ஈசனாண்டான்‌

சிதஞ்செய் பஞ்சேச்தியச்‌ சீயராண்டாற்குத் தன்‌றீர்த்‌ தனுழி
இதஞ் செயயும் பக்‌திமை யேய்‌ந்தாங்கெனக்கு மியைக வென்றுன்‌
பதஞ் செய் பதங்களைப் பற்றினன் பத்தர்கள் பாவமெலாம்‌
அகஞ்செய் யரங்க நகரன்னையா மருளார் கலியே
–ஜீயராண்டான்‌

தன்னாரியன் பாற் திருக் குருகூரப்பன் றானடைந்த
இன்னா வறுமன்பெனக்கு முண்டாக விழைக்தி யென்றுன்‌
பொன்னாரத்தவம் போருகத் தாளிற் புகல் புகுந்தேன்‌
கொன்னா ரரங்க நகரன்னையாகுங்கு சேசயையே,
-திருக்குருகூர் அப்பன்

தேசிகன் பானந் திருமோகூரப்பன் சிறந்து கொண்ட
ஆசில தாமன் பெனக்கு முண்டாக வருடி யென்றுன்‌
ஏசிகறாள்களி லேன்றடைந்தே னெண்ணி ருக்கெகர் நற்‌
கோசிகமேத்து மரங்க நகரன்னைக் கோமளையே
–திரு மோகூர் அப்பன்

நீடுறு சீர்த் திருமோகூர் நின்றானெனு நின்மலன்றன்‌
பீடுறு நன்னடையின் பெருக்கெற்கும் பெருக வென்றுன்‌
தோடுறு தோடகத்தாட் சரண்டுன்னினன்றும் பியிசை
பாடுறு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே
-திருமோகூர் நின்றான்

தெருதித் தெய்வப் பெருமாட் பெருந்தகை சீரடியைப்‌
பொருணிதி யென்ன வென் புந்தி வைத்தென்றும் புகழு மன்பு
மருணிதியா மெற்கும் வாய்க்க வென்றுன்னை மறை புகுந்தேன்‌
அருணிதியான வரங்க நகரன்னை யற்புதையே,-
தெய்வப்பெருமாள்-

மதியார்‌ வகுளா வணிச் சோமயாஜி தன் மாண்டியே
நிதியா யென்னுள்ள நிறுவி யுய்வானின்னிறை தவர்ககுக்‌
கதியாங் கழல்களிற் கையடை புக்கனன் கற்றவர்கள்‌
துதியா ரரங்க நகரன்னையாகுஞ் சுடர்க் கொடியே.
–வகுளாபரணசோமயாஜியார்‌

சீரார்த் திருக்குருகூர் தாசரென்னு மெந் தெய்வ மணிக்‌
கேரார் தன்னாரியன் பாலேய்ந்த நிட்‌டை யெனக்குமுற
வாராரருள் செய்தி யென்றுன் கழலின் மறை புகுந்தேன்‌
தேரார் தெருவார ரங்க நகரன்னைச் சின்மயையே
–திருக் குருகூர் தாசர்‌

திருமாலிருஞ் சோலை தாசரெனுந் தெய்வத் தேனு தன்‌ சீர்க்‌
குரு மா மணி யுழிப் பெய்யன்புப் பால் வெள்ளக்‌ கோலமெற்கும்‌
வருமாறுன் வாரிச மா மலர்த்தாளின் மறை புகுந்தேன்‌
திரு மா மணிப் பூணரங்க நகரன்னைச்‌ சேம வைப்பே-
-திருமாலிருஞ்சோலை தாசர்‌

வட மதுரைப் பிறந்தானென்னும் வண்மை மணி மலைக்குத்‌
திடமதுரைத் தவன்றே மன்‌புவதை செழித்தலென
மடமலியெற்கு மளித்தி யென்றுன் றாண் மறை புகுந்தேன்‌
நட மலிந்தோங்கு மரங்கார ரங்க நகரன்னையே
–வட மதுரைப் பிறந்தான்‌

ஆட் கொண்டி யென்னு மடிகளடி களகத்தில்‌ வைத்தேன்‌
சேட் கொண்ட தீ வினை தீர்ந்துய் குவானின் சிறு சதங்கைத்
தாட்‌ கொண்ட தாமரைத் தாளடைந்தே னம்பிச் சார்ந்வரை
ஆட் கொண்டருலளு மரங்க நகரன்னை யம்புயையே-
-ஆட்கொண்டி.

மறை கொண்ட மாண் பொருண் மன்னுளத் தம்மங்கி வள்ளலினெந்
சிறை கொண்ட தீ வினை தீர்வானடியர் செயுஞ் செயிர்கள்‌
பொறை கொண்ட நின் புண்டரீகப் பொற் பாதம் புகல் புகுந்தேன்‌
நறை கொண்ட பூம் பொழினண்ணு மரங்க நகரன்‌னையே
–அம்மங்கி –

பொன்னித் துறைவன் புரோகிதன் பொங்கெழிற் பொன்னடி யென்‌
சென்னிக் கணி யெனச் சேர்ந்துய்யுமாறருள் செய்தி யென்றுன்‌
உன்னித்‌ துறவோர் தொழுந் தாளடைக்கல முற்றனன் மால்‌
பன்னிப் பிரியை யரங்க நகரன்னைப் பார்க்கவியே
–இராஜ புரோகிதர் நாதமுனிகள்

ஆத்தி யந்தாரனற்றார மரங்கத்ம் மன்னொழுக்கஞ்‌
சாத்தியமாக வெற்கென்றுன் சலசச் சரணடைந்தேன்‌
ஏத்திய மா மறைக் கெட்டாப் பரம் பொருளே யினிதாம்‌
வாத்திய வோதை யரங்க நகரன்னை மா மருந்தே
–இராஜ மகிஷி திருவரங்கத்தம்மன்‌

எம்பெருமாற் கென்றுமின் பணி செய்தி தயத்துகக்கும்‌
எம்பெருமானா ரிணையடியே யெனக்கென்றும் பொன்றாச்‌
சொம் பெரும் பேறென்று துன்னக் கருணை சுரந்தருள்வாய்‌
நம்பெருமாண மணவாட்டி யரங்க நகரன்னையே,
–எம்பெருமானார்‌ –

இனிய கருத்துடனின் சொலெவர்க்கு மிசைக்கு மலை
குனிய நின்றார்‌ தங்குரை கழல் கூடி யென் கோதறுப்பான்‌
நனி யருள் செய்தி யென்றுன் கழனண்ணின னாரணற்குக்‌
கனியனையா யெம் மரங்க நகரன்னைக் கண்மணியே-
-மலை குனிய நின்‌றார்‌

தன்மவுரு வாரியச் சீ சடகோப தாசரெனும்‌
நின்மல பாநுவி னெஞ்‌சிருணீங்கியிந் நீடு கன்மச்‌
சன்ம மொழிக்க நின்றாட்‌ சரண் புக்கனன் சார்ந்தவர்க்குப்‌
பொன் மலை போலு மரங்க நகரன்னைப் புண்ணியையே,-
-ஆரிய ஸ்ரீ சடகோப தாசர்‌

அணி யரங்கத் தமுதப் பேரடிகளடிகள் பவப்‌
பிணி யரங்கப் பிடித்துய்வான ருளென்றுன் பெட்கு மொன்பான்‌
மணி யரங்கத் தண்டை மாணடி புக்கனன் மாதவிகள்‌
நணி யரங்கக்‌து நடஞ்செய் யரங்க நகரன்னையே
–அணி யரங்கத் தமுதனார்‌

திருவாய்த் தலமுடையாரடி சேர்ந்தடியேன் விவிதக்‌
கருவாய்த் தல மரனீங்க வருள் செய்து காத்தி யென்றுன்‌
மருவாய்த் திலங்கு மரையடி புக்கனன் மாணுருவாய்‌
அருவாய்‌த் திகழு மரங்க நகரன்னை யம்புயையே-
-திருவாய்த் தலமுடையார்‌

இசை யோங்கு கூரத்திறை யெம்மடிக ளிணை யடியில்‌
நசை யோங்‌கி யுய்ய நயந்திருக்காதிய நான்மறையின்‌
மிசை யோங்கு நின்னடி மேவினனல்குதி மெய்ப்புகழெண்‌
டிசை யோங்கரங்க நகரன்னையாகுஞ் சிந்தாமணியே-
-கூரத்தாழ்வான்‌ –

ஊண்டானென நம்மெதிபதி சீருண்டுறை முதலி
யாண்டானெனை யென்று மாள்வானருடி யென்‌றஞ்சிறைத்தேன்‌
பாண்டான் முரல் பதுமப் பதம் பற்றினன் பாரளப்பான்‌
நீண்டான் மகிழு மரங்க நகரன்னை நீரசையே-
-முதலியாண்டான்‌

அம்புவி போற்ற ருளாளப் பெருமாளெனு மடை கொள்‌
எம்பெருமானா ரிணை யடி யென்பவ கீர்க்கு மென்று
நம்புறு நன்மன நண்ண நின்றாளை நயந்தடைந்தேன்‌
வம்பவிழ் சோலை யரங்க நகரன்னை மா மணியே.-
-அருளாளப் பெருமாளெம்பெருமானார் ஜீயர்‌

மைந்தாரைந்தா நெறி மாண்பினனா மெம் வடுக நம்பி
கந்தார் நடை யெற்குக் கை கூட நின்றன் கருணை கொள்வான்‌
பைந்தார்‌ புனை நின்பதஞ் சரண் புக்கனன் பாயும் பொன்னிச்‌
சிந்தார ரங்க நகரன்னை வேதச் சிரப் பொருளே
–வடுக நம்பி

சீரார் திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌ திருவடியில்‌
நாரார் மன நல நண்ணிட நீ யருணல்கி டென்றுன்‌
தாரார் சலசச் சரணத் துணையிற் சரணடைந்தேன்‌
ஏராரரங்க நகரன்னை யாமெம் மிறையவளே-
-திருக் குருகைப் பிரான் பிள்ளான்‌

கனந் தாழ் பொழிற் திருவேங்கட மாமலைக் கண்ணனுக்குத்‌
தினந் தாழ்ந்து தே மலர்க் கண்ணித் திருப் பணி செய்துவந்த
அநந்தாழ்வானிட்டை யளித்தி யென்றுன் றாளடைந்தனனற்‌
சனந்தாழரங்க நகரன்னையாகுஞ் சரணியையே
— –அநந்தாழ்வான்‌

சீரிய ஞான வெழுபத்து நான்கு சிங்கா தனராம்‌
ஆரியர் தங்களருட் கிலக்காக வருடி யென்றுன்‌
வேரி மரை புரை மென்றாளடைக்கலம் வேட்டடைந்தேன்‌
நாரியரதனமே நல்லரங்க நகரன்னையே–
எழுபத்து நான்கு சிங்காதனாதிபதிகள்‌ –

சத்தமனெங்க ளெதிராசமாமுனி தாளடைக்த
உத்தமமா மாச்சரமிகளோ ரெழு நூற்றுவர்கள்‌
தத்தம நிட்டை தமியேற்குற நின் சரணடைந்தேன்‌
புத்தமு தொத்த வரங்க நகரன்னைப் புங்கவியே
-எழுநூறு உத்தம ஆச்சிரமிகள்

கதியார் பன்னீராயிரவரே காந்திகள் காற்‌றுணை யென்‌
விதியாறொழு கெம்மி ராமானுச முனி வேந்தனருட்‌
மதியார நின்னை மறை புகுந்தேன்‌ வையமையலற்றோர்‌
நிதியாமரங்க நகரன்னையாகு நியாமகையே
-பன்னீ ராயிராவர் ஏகாந்திகள்

எம்மையுமாட்கொளு மெம்பெருமானா ரிணையடி சேர்‌
அம்மையரோ ரெழு நூற்றுவர் நிட்டை யடியனுக்கும்‌
இம்மை வர நின்னிணை யடிக்‌கில்லடை யெய்தினனாற்‌
செம்மை யரங்க நகரன்னையாகிய தேசிகையே-
-எழு நூற்றுவர் அம்மையர்கள்

திருவரங்கத் தமுதாந் தெள்ளியன் செய்த செந் தமிழ்‌ நூல்‌
கருவரங்கத்தினங் கற்றுய்யுமாறெனைக் காத்தி யென்று
மருவரங்கத்த நின் மாணடியிற் சரண் வந்தடைந்தேன்‌
தெருவரங்கத்த வரங்க நகரன்னைச் செந்திருவே
–திருவரங்கத்தமுதனார்

கம்பார் களத்தியர் காதலிக்கும் தீக் கரும மொழிந்
தெம்பாரடிகளை யெண்ணி யுய்வானெற் கருடி யென்றுன்‌
வம்பார் வனச மலர்த் தாட் சரண வசணமுற்றேன்‌
அம்பாரரிக் கண்ண ரங்க நகரன்னை யற்புதையே-
-எம்பார்

தேக்கும் புகழெம் பராசர பட்டர் திருவடி யென்‌
வாக்கு மனமும் வழுத்தி நினைக்கும் வரம் பெற நின்‌
சேக்குமரையடி சேர்ந்தனனிந்தச் செக மனைத்துங்‌
காக்கு மரங்க நகரன்னையாங் கமலாலயையே-
-பராசர பட்டர்

வெண் மணிப் பிள்ளைப் பெருமாளை யங்கர்நின்‌ வேந்தன்‌ தன் பேர்‌
நண் மணித் தாசரை நண்ணி யுய்வானுள நள்ளிருடீர்‌
விண் மணியே நின் விரையார் மலர்க்கழல் வேட்டடைந்தேன்‌
ஓண் மணி மாலை யரங்க நகரன்னை யுத்தமியே
-அழகிய மணவாள தாசர்

ஆராமப் போதால லங்கலணிந் தென்னகத் திருத்திச்‌
சீ ராமப் பிள்ளையைச்‌ சிந்திக்கச் செவ்வருள்‌ செய்தி யென்றன்‌
மாராமத்தாளின் மறை புகுந்தே னன்மரபடியர்‌
நாராமப் பூவை நயக்கு மரங்க நகரன்னையே–
சீராமப் பிள்ளை

வெஞ்‌சீய மெண்ணிடு வேழத்தின் வேண்டார் வெருவ வந்த
நஞ்சீயர் நற் கழனாடொறு நாடி நயக்க வெற்கு
நெஞ்சீதி யென்று நின்னீரசத் தாட் சரணேர்ந் தடைந்தேன்‌
மஞ்சீயன் முத்‌த வரங்க நகரன்னை மாணிக்கமே-
-நஞ்சீயர்

நலந் திகழ் நாராயணச்‌ சீயர் நற் கழனண்ணி யுய்வான்‌
பொலந் திகழ் நின்னடிப் புண்டரிகத்திற் புகல் புகுந்தேன்‌
வலந் திகழ் வன்னி வளர்ப்போர் வழுத்‌து மலர் மகளே
நிலந் திகழ்ந்தோங்கு மரங்க நகரன்னை நிச்சலையே-
-நலம் திகழ் நாராயணச் சீயர்

சொல்ல வரிய சொல்லார்ந்த நம்பிள்ளை துணை யடியாற்‌
கல்ல வரிய பிறவியைக் கல்லக் கருதி வந்துன்‌
வல்ல நற்றாளின் மறை புகுந்தேன் மறை வாணர்‌ தொழும்‌
நல்ல வரங்க நகரன்னையா நளினாம்பகியே
–நம்பிள்ளை

சேணோங்கு நல்லுரச் சேனாபதி யெனுஞ் சீயரடி
கோணோங்கு மென்னுளங் கொண்டுய்ய நீ யருள் கூர்தி யென்றுன்‌
பூணோங்கு தாளிற் புகல் புகுந்தேன்‌ சிறைப் புட் கணத்தின்‌
பாணோங்கு சோலை யரங்க நகரன்னைப் பண்ணவியே-
-ஸ்ரீ சேனாபதி ஜீயர்

மாண்ட குணத்தெம் பெரியவாச்சான்பிள்ளை மாணருளே
பூண்ட வரன்பு புனைந்துய்ய நின் கழல் புக்கடைந்தேன்‌
தூண்டலிலாத சுடர் விளக்கேது கடீர் வளங்கள்‌
நீண்ட வரங்க நகரன்னையாகு நிரஞ்சனையே–
பெரியவாச்சான்பிள்ளை

எந்தை நம்பிள்ளை சுதனாம் ராமானுசாரியன் தாள்
சிந்தையில் வைத்து எளியேனுய்ய நீ யருள் செய்தி என்றுன்
முந்தை மறை முடித்தாளில் அடைக்கல முந்தினன் ஓர்
நிந்தையுமில்லா வரங்க நகரன்னை நித்தியையே
–இராமானுசாசாரியார்

நீடு மெய்ஞ்ஞான நெறி நின்றொழுகு நன்னிட்டைகள் கை
கூடும் வடக்குக் திருவீதிப் பிள்ளே குரை கழலே
நாடு நலம் பெற நின்னடி நண்ணினன் நான் மறையும்‌
நேடுமரங்க நகரன்னையாகு நிராமயையே-
-வடக்குத் திருவீதிப் பிள்ளை

மாவள மோங்குஞ் சிவிக்கரைப் பிள்ளை மலரடிச்‌ சீர்‌
நாவள மோங்க நவிற்றி யென் சன்மத்தின் ஞாட்பறுப்பான்‌
பூவள மோங்கிப் பொலியு நின்றாளிற் புகல் புகுந்தேன்‌
காவள மோங்கு மரங்க நகரன்னைக் கற்பகமே-
-சிவிக்கரைப்பிள்ளை

மால் வெட்டி யென்றன் மனத்தை யெப்போதும் வளர் கருணை
வேல் வெட்டிப் பிள்ளை விழுத்தாணிறுத்‌தும் விரகு பெற
நூல் வெட்டியோர் தொழு நின்றாளடைந்தன னோற்பவர்க்கு
மேல் வெட்டிக் காட்டு மரங்க நகரன்னை விண்ணவியே
–வேல் வெட்டிப் பிள்ளை

எங்கு நிறைபுகழ் ஈ புண்ணி மாதவனின்னருளாற்
றங்கு மென் சன்மந் தவிர்ப்பானினது தயை பெற நின்‌
கொங்குண் மலரடி கூடினனன்பர்கள் கூட்டுணுஞ் சீர்‌
பொங்கு மரங்க நகரன்னையாங் கடற் புத்‌திரியே
–ஈ யுண்ணி மாதவப் பெருமாள்-இவர்க்கு ஈயுண்ணி சிறியாழ்வானப் பிள்ளை யென்றும் திரு நாமம்‌

சுரக்குமளிப் பத்ம நாபப் பெருமாடுணை யடி யென்‌
பரக்கு மனத்திற் பதித்‌துய்ய நின்னைப் பணிந்தனன் யான்‌
கரக்குஞ் சராசரம் யாவையு மீளவுங் கண்டவற்றைப்‌
புரக்கு மரங்க நகரன்னையா மணிப் பூடணையே–
ஈ யுண்ணி பத்ம நாதப் பெருமாள் பிள்ளை

சீரார் நாலூர்ப் பிள்ளை சேவடி யேத்தி யென்‌ தீவினையின்‌
வேரார் வம் வெட்டி விரத்தி வழி நின்று வீடடைவான்‌
எரார் நின்னிண்டை யிணை யடியிற் சரணெய்‌தினனாற்‌
காரார் பொழில் சூழரங்க நகரன்னைக் கண்மணியே
–நாலூர்ப்பிள்ளை –இவருக்குக் கோலேஸர் – கோல வராகப் பெருமாள்‌,இராமானுஜ தாசர்‌ என்றும் திரு நாமம்‌

நாலூராச்சான் பிள்ளை நற் பத நண்ணி நளிர்ந்த தென்றத்‌
காலூர்தியைப் புறங் கண்டண்டர் யாவருங் காண்பரிய
மேலூர் புக நின் விழுத் தாளடைக்கல மேவினனற்‌
சேலூர்‌ திருக் கண்ண ரங்க நகரன்னைச் செந்திருவே
–நாலூராச்சான் பிள்ளை–இவர்க்கு நாலூர் தேவப் பெருமாள் பிள்ளை யென்‌றும் திரு நாமம்‌

கடுவிற் கொடி தாக்க வற்று மிரு வினைக் கட்டறுத்த
நடுவில் திருவீதிப் பிள்ளை நல் தாள் நண்ணி நான் பிறவி
வடுவிற்றொழிய நின் வண் மலர்த் தாளின் மறை புகுந்தேன்‌
அடுவிற் புருவ வரங்க நகரன்னை யம்புயையே-
-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர்

பின்பழகார்ந்த பெருமாளென்‌ சீயர் பெருமை புகழ்ந்
தென் பழங்கண்ணிரித் தீறினல் விட்டின்ப மெய்த வெண்ணி
இன் பழ நேர் நின்னிணைத் தாளிலில்லடை யெய்‌தினனாற்
றென் பழனஞ் சூழரங்க நகரன்னைச் சின்மயையே
–பின்பழகிய பெருமாள் சீயர்

ஏறு திரு வுடையார் தாசர் சீர்த்தி யிசைத்திதயத்‌
தேறு திருக்கை யிரிப்பான் ௧ருணை யிழைத்தி யென்‌றுன்‌
வீறு திருப்புகழ் வேய்ந்த நின்றாண் மறை மேவினனால்‌
நாறு திருமலர்ச் சேக்கை யரங்க நகரன்னையே
–ஏறு திருவுடைய தாசர்

தாரணியோர் புகழும் வான மா மலை தாசர் பதம்‌
ஏரணி நெஞ்சத் திருத்தி யுய்வான் அருளீதீ யென்‌றுன்‌
தாரணி தாளிற் சரணடைந்தே னுயிர்‌ தங்குலக
காரணியாகு மரங்க நகரன்னைக் கற்பகமே
–வான மா மலை தாசர் –

வானேய் புகழ்க் குருகூர் தாசர் நோக்கின் வளனெனக்கு
மீனேய் நோக்கென்றெண்ணி யுய்வானருள் செயல் வேண்டு மென்‌றுன்‌
தேனேய் செழுங்கமலத் தாளடைந்தனன் சேர்ந்தவரை
ஊனேய் தனீத் தாளரங்க நகரன்னை யுத்‌துங்கையே
–திருக்குருகூர் தாசர்

ஞான வொழுக்க நயினாராச்சான் பிள்ளை நல்லடி யென்‌
ஈன வொழுக்க மற்றெண்ணி யுய நீ யிரங்கி டென்றுன்‌
மோன வொழுக்கர் தொழுந் தாளடைந்தனன் முத்தி நெறிக்‌
கான வொழுக்கர்க் கருளு மரங்க நகரன்னையே
-நயினார் ஆச்சான் பிள்ளை –

தேவாதி கேசரி நீன் கொழுநன் பெயர்ச் சீயர் புகழ்‌
ஓவாதிசைத்துய்ய நீ திருவுள்ள முவத்தி யென்றுன்‌
தேவாதியர் தொழுஞ் சேவடியிற் சரண் சேர்ந்தனன் யான்‌
ஓவாதிருக்கோகரங்க நகரன்னை யொண்மணியே
-வாதி கேசரி அழகிய மணவாள சீயர்

பக்குவ நெஞ்சப் பரகால தாசர் பதத்‌ துணை யென்‌
சக்குவக்கக் கண்டு தாவங்க ணீங்கத் தயை புரியென்‌
றிக்கு வட்டிண்டை யடியினிலில்லடை யெய்‌தினனெண்‌
டிக்குவக்குஞ்‌சீ ரரங்க நகரன்னைச் செல்வ வைப்பே
–பரகால தாசர்

தெருளார் செழு நடைச்‌ சீ ரெங்காசாரியர் சேவடி யென்‌
இருளாரிதயத் திருத்தி யுய்வானீ யிழைத்தி யென்றுன்‌
பொருளார் பூம் புண்டரிகப் பொற் பதத்திற் புகல் புகுந்தேன்‌
அருளாரரங்க நகரன்னையா மநந் தாக்‌கியையே-
-சீ ரெங்காச்சார்யார்

நல்லவரேத்து நின்னா தன்‌ றிருப் பெயர் நண்ணயினார்‌
பல்லவ பாதம் பணிந்துய்யவன் புபணித்தி யெற்கென்‌
றெல்லவர் போலொளி ரிண்டை யடிச் சரணெய்‌தினலூல்‌
வல்லவர் வாழ்‌த்து மரங்க நகரன்னை மா மணியே–
அழகிய மணவாள நயினார்

அண்ணன் முடும்பைல காரியன் கலையார் பொருளென்‌
திண்ணன்னுளத்திற் றிகழ்ததுவிப்பா யென்றுன் சேவடி யாங்
கண்ணன் மலர்களிற் கையடை புக்கனன் காந்து மணி
வண்ணன் மகிழு மரங்க நகரன்னை வானவியே-
-பிள்ளை லோகாச்சார்யார்

சாந்த குண னங்கள் கூர குலோத்தம தாதர் பத
காந்த மென்னெஞ்சக் கரும் பொற் கவரக் கணித்தி யென்றுன்‌
சேந்த கமலத் திருவடியிற் சரண் சேர்ந்தனன் செங்‌
காந்தளங்கையாய ரங்க நகரன்னைக் காஞ்சனமே-
-கூர குலோத்தம தாச நாயன்

விஞ்சிய யோகி விளாஞ்சோலைப் பிள்ளை விரை யடி யென்‌
நெஞ்சினில் வைத்‌துதித்‌ துய்யும் வண்ண நினைத்தி யென்றுன்‌
கஞ்சவடிகளிற் கையடை புக்கனன் காதரரை
அஞ்சலென்றாளு மரங்க நகரன்னையாந் திருவே-
-விளாஞ்சோலைப்பிள்ளை -இவருக்கு நலம் திகழ் நாரணன் என்னும் திருநாமமும் உண்டு –

ஊக்கத்துடன் றன் குரவனை யுன்னு முளத்து மணப்‌
பாக்கத்‌து நம்பி பதந் தொழுதுய்யப் பணித்தி யென்றுன்‌
ஆக்கக் கழலிலடைக்கலம் புக்கன னன்பர் மனத்‌
தேக்கத்தை நீக்கு மரங்க நகரன்னை யின்ப வைப்பே
–மணப்பாக்கத்து நம்பி

ஆவலறுத்தோர்க் கருளுங் குண நிதியான கொல்லி
காவல தாசர் கழறொழுதுய்யக் கணித்தி யென்றுன்‌
பூவலர் பாதம் புகல் புகுந்தேன் புன்மை போக்கு மறை
நாவலரேத்‌து நலத்தா யரங்க நகரன்னையே–
கொல்லி காவல தாசர் –

வண்மைக் கோட்டூரண்ணர் வாரிசத் தாளை வழுத்தி யென்றன்‌
தண்மைச் சனனந் தவிர்ப்பானுளத் தெண்ணித்‌ தாழ் வொன்றில்லா
உண்‌மைச் சுருதித் தலை வாழ் நின்றாளிலு வந்தடைந்தேன்‌
ஒண்மைக் கருணை யரங்க நகரன்னை யுத்தமியே–
கோட்டூர் அண்ணர்

கண்ணங்குடிப்பிள்ளை கண்ணருளாலென் கடு வினையைத்‌
திண்ணங்குடி யெவனெனும் புகுவிக்குஞ்‌ சிந்தையனாய்‌
வண்ணங்குடி கொணின் வண் பத மெய்‌தினன் மாசறுத்தோர்
எண்ணங்குடி கொளரங்க நகரன்னை யிந்திரையே
–திருக் கண்ணங்குடிப் பிள்ளை

திருப்புட் குழி யமர்‌ சீயர்‌ திருவடி சேர்ந்து பெரு
நெருப்புட்டணந்தரு நீள் பவ நீக்க நினைத்‌து நின்றன்‌
திருப் புட்கரச்‌ சேவடிச் சரண் சேர்ந்தனன்‌ சீத மதித்‌
திருப்புட்கரிணி யரங்க நகரன்னைச் செய்யவளே-
-திருப்புட் குழிச் சீயர்

திருமலை யாழ்வார் திருவாய் மொழிப் பிள்ளை சேவடி யென்‌
கருமலை நன் மருந்தா வெண்ணி வாழக் கணித்தி யென்றுன்‌
மருமலி தாளின் மறை புகுந்தேன் றொண்டர் மா மனத்தின்‌
பொரு மலை நீத்தாள ரங்க நகரான்னைப் பொன்‌ மகளே
–திருவாய் மொழிப் பிள்ளை

மாட்சிக் குணத்தெம் மணவாள மா முனி மணடியைப்‌
பூட்சிக்குரிய வென் புந்தியில் வைத்துப் புனிதமுறக்‌
காட்சிக்குரிய நின்காற்‌ சரண் புக்கனன் காழ்த்தவண்ட
ஆட்சிக்குரியா யரங்க நகரன்னை யச்சுதையே-
-மணவாள மா முனிகள்


உண்டிக்‌ குடைக்குழல்வேன் றொழுதுய்ய வுவக்தி யென்றுன்‌
எண்டிக்கி பங்களெனு மெண்மராரிய ரிண்‌டை யடி
தொண்டக் குலந் தொழுந் தூவடியிற் சரண்டுன்னினனால்‌
அண்டக் குலத்தாயரங்க நகரன்னை யற்புதையே
–அஷ்ட திக் கஜங்கள்

நானெறிப் பட்ட குரவர் பலரவர் நாமம் வண்‌ சீர்‌
நூ நெறி கண்டு னுவன்று நிற் சார்ந்திடு நோன்மையிலேன்‌
ஏனெறி காறுமியம்பி நினைச் சரணெய்‌து மெனை
மேனெறி யுய்த்தாளரங்க நகரன்னை மெய்ப் பொருளே
நானெறி-1-ஆஸ்ரயண குரு பரம்பரையும் -2-ரஹஸ்ய த்ரய குரு பரம்பரையும் -3-அருளிச் செயல் வியாக்யான குரு பரம்பரையும் -4-ஸ்ரீ பாஷ்ய ஸ்ருத பிரகாசிகா குரு பரம்பரையும் –

சிருட்டி முதலிது காறுமெடுத்த செனனந் தொறும்‌
மருட்டி வருமன மாதியிற் செய்தவழு வறுத்தெற்‌
நெருட்டிப் பணி கொளெளப் புகல் புக்கனன் செய்யவருட்‌
டிருட்டி வைத்தாடி யரங்க நகரன்னைச் செய்யவளே

தெருட் கடல் செய் மதித்‌ திண்மையைத் தேய்த்‌துத் தெறும வித்தை
இருட் கடல் வற்ற விழைத்தி யென்றுன்னை யிரந்தடைந்தேன்‌
அருட் கடலே யெனை யாளுதி யாரணத் தந்தமுரை
பொருட்கடலே நல்லரங்க நகரன்னைப் பூமகளே.

ஒரு காலெனப் பல காலுளத்தார்த்தி யுவட்டலினின்‌
இருகாற் கமலத்திடைச் சரண் புக்கனனேன்றெனை நின்‌
பெரு காரருட் கிலக்காக்கனினக்குப் பெருமை யதாம்‌
முருகார் குழலா யரங்க நகரன்னை முன்னவளே

ஊக்கக்தொடு நின்னுபய வடிகளினுற்றவன் பின்‌
ஓக்கக்தொடு சரண்புக்க வென்மீ துன்னுள மிரங்கிக்‌
காக்கக் கருதிடினின் பேர் கருணைக் கடலெனலாம்‌
ஆக்கத்‌ துணைவி யரங்க நகரன்னை யம்புயையே

குற்றமென நூல் குறிக்கின்ற யாவைக்குங் கொள் கலனா
யுற்ற வெளியனை யோம்புமவ ரிவ் வுலகுதனில்‌
அற்றவனாய் நின்னடி யிணை யம்புயப மண்டை கொண்டேன்‌
நற்றவர் போற்று மரங்க நகரன்னை நாயகியே-

புறவொன்று தன்பாற் புகு வேடன் றன்னைப் புரந்து துண்டவ்‌
வுற வொன்று கொண்டு நின்னொண் கழலிற் சரணுற்றடைந்தேன்‌
துறவொன்று தூயவர் நெஞ்சத் தொளிருஞ் சுடரொளியே
நறவொன்று கூந்தலரங்க நகரன்னை நாயகியே-

கண்டு முனிவரன் கட்டுரையின் படிக்கை யடை நிற்‌
கண்டு புகுந்தோனெ வனாயினு மவற் காத்தனன் றாம்‌
விண்டு கை சோர விட றீது மெய்யின்ப வீடளிக்கும்‌
விண்டுவின் பன்னி யரங்க நகரன்னை வித்தகியே-

அறத்‌திற் கடைப்பட்ட வாதனின் பாத வரணடைந்தேன்‌
அறத்திற் குறவிலனாயினு நீ யெனை யாதரித்தல்‌
அறத்தி சிறந்த வறமென நூல்களறைந்து நிற்கும்‌
அறத்திற் கருத்துணையாகு மரங்க நகரன்னையே-

பல்வழி யானும் படர் படச் சன்மப் பரவைக்கும்‌
அல்வழிகாட்‌டி யடியனைக் கூத்துகளாட்டி நிற்கும்‌
வல்வழி மாயையை மாய்ப்பானினைச் சரண்‌ வந்தடைந்தேன்‌
நல்வழி சேர்த்தி யரங்க நகரன்னை நாயகியே-

பிறவிப் பிணிக்குப் பெரும் பீரடைந் ததைப் பேர்த்திடு நின்‌
அறவிப் பிரர் தொழு மம்புயத் தாளிணை யண்டை கொண்டேன்‌
மறவிப் பிரமமொழித்‌ துனை யேத்தும் வரமருள்வாய்‌
துறவிப் பிரிய வரங்க நகரன்னைசத் தூயவளே

பிறப்பினை யெண்ண வென்னெஞ்சந் திடுக்‌கிட்‌டுப் பீரடையும்‌
இறப்பினை யெண்ண விதயம் விதிர்விதிர்த்தேங்கி நனி
விறப்பினை நண்ணு மதனானினைச் சரண் வேட்டடைந்தேன்‌
சிறப்பினை நல்கு மரங்க நகரன்னைச் செய்யவளே

பத்தி யிலாதவன் பாமரன் பாதகன் பற்று மனச்‌
சுத்தி யிலாதவன் சொல் கவிச் சொற் பொருட்டோம் பொறுத்து
முத்திவைத்தாள நின் முண்டகத்தாளின் முயன்‌றடைந்தேன்‌
நத்தி யெற்காத்தனலமா மரங்க நகரன்னையே-

போற்றி திருமுகம் போற்றி கருணை பொழி திருக்கண்‌
போற்றி புன் மூரல தரங்களங்குழை பூண்ட கன்னம்‌
போற்றி வரதாபயகர முந்தி பொலி யுரம்‌
போற்றி யரங்க நகரன்னை பொங்கொளிப் பொன்னடியே-

வாழி யரங்க மத வள மன்னதில் வாழ் முகுந்தன்‌
வாழி யரங்க நகரன்னை நாளும் வளர் கருணை
வாழி யிரு மறை யாழ்வார் களாரிய வர்க்க மென்றும்‌
வாழி யெதிபதி திப்பிய வாணை யிவ் வையகத்தே-

வைப்பா மரங்க நகரன்னை தாளில் வயங்கு சத
முப்பான் ௧வியாலடைக்கல மாலை மொழிந் தனனால்‌
ஓப்பாரிலா வைணவர் பதமுள் வைத்துவப்பவர் பாற்
பப்பார் பரிவினன் பள்ளி கொண்டா னெனும் பாவலனே-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பள்ளி கொண்டான்‌ பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஶ்ரீமத் வல்லபாசார்ய விரசிதம் ஸ்ரீ மதுராஷ்டகம்–

November 8, 2025

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்-ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்-ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

————-

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

உனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

உனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

——————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

கதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

உன்
மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

—————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

———–

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

॥ இதி ஶ்ரீமத்3வல்லபா4சார்யவிரசிதம் மது4ராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் –சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்-தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –-ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம் |
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 1 ||

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய்
-பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய்
–திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –

கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே –
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம்

மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —குண்டலம் தோடு -ஆண் பெண்- – தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு –கிரீட மகுட -சூடா வதம்ச –-பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா –
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் –மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண -கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் –நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ-ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா
-கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே –செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் –
சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் –சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ
எதிர்பார்த்து காத்து இருக்கும் –ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-

ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்

திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்

நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்-நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் –எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி
-நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம் |
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 2 ||

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/-ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –

உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன
-நைவிக்குமே-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா –ஜென்ம கர்ம மே திவ்யம் -அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் –
வசனம் மதுரம் –
வஸ்திரம்

அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே -செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா
-பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –

திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் -தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண –கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –

அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்

கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய /-எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் –
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –-கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் –
குரவை கூத்து –கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –

ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————————

வேணுர்மது⁴ரோ ரேணுர்மது⁴ர꞉
பாணிர்மது⁴ர꞉ பாதௌ³ மது⁴ரௌ |
ந்ருத்யம் மது⁴ரம் ஸக்²யம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 3 ||

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – அத்புதம் கேளீர் -உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன்
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -எழுது சித்ரங்கள் போல் நின்றன
ரேணூர் மதுரா
ஸ்ரீ பாத ரேணு-
சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும்புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா

கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -கராவிந்தேனே –பால முகுந்தம் -உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –விரலாலே காட்ட –நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி
-பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா

திருவடி தாமரைகள் –தானே சுவைத்து பார்ப்பான் -பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடக் கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் –சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி – தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்

குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை -கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன்
-மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்-
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் – உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் – மாலா காரர் – அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————

கீ³தம் மது⁴ரம் பீதம் மது⁴ரம்
பு⁴க்தம் மது⁴ரம் ஸுப்தம் மது⁴ரம் |
ரூபம் மது⁴ரம் திலகம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 4 ||

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்

பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா –மதுரம் –தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –-புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்

ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் –முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்

குடித்தது -எதுவாய் இருந்தாலும் –அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்-அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் – வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –-ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி – கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்

தூக்கமே மதுரம் –பையத் துயின்ற பரமன் -உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன-அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல்
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய்
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்- ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று– ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
நீல தோயத மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்

அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே –வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் —
திலகம் மதுரம்

ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே –இனிமை அறியவே –தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————

கரணம் மதுரம் தரணம் மதுரம்
     ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
     மதுராதிபதேரகிலம் மதுரம்–5-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –
கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –அப்ராக்ருதம் -எழு கமல பூ அழகர் -ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ –
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்

தாண்டுவிக்கிறார் -வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
-கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே –க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
-அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே –கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு –வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட அழு கூத்து அப்பன் —துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – –அப்பூச்சி காட்டுகின்றான்-விளக்கில் வீட்டில் பூச்சி போலே அஸூரர்கள் –ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து-ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் – தூய பெரு நீர் யமுனை -உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் –
சமிதம் மதுரம்

பிரளய ஆபத்தில் –வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே -ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்-நெய்யூண் மாற்று மருந்து –முற்றும் உண்ட கண்டம் கண்டீர்மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————

கு³ஞ்ஜா மது⁴ரா மாலா மது⁴ரா
யமுனா மது⁴ரா வீசீ மது⁴ரா |
ஸலிலம் மது⁴ரம் கமலம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 6 ||

மதுரா பெண் பால் -மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் –
இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு –
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும் மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா

மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் –
செண்பகப் பூ சூட்ட வாராய் – ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் –
அனந்தாழ்வான் -மாலாகாரர்- சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி -தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் –மல்லிகை பூ -சாயங்கால பூ -பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து – செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் -பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே -குருக்கத்தி பூ அடுத்து –
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் –
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை
–திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் -மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் –யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் –பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –
தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே –ஆவாரார் துணை
சலிலம் மதுரம்

தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே –யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான்இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் –
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை

ஒப்பாகா –கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு –அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்-கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

————

கோ³பீ மது⁴ரா லீலா மது⁴ரா
யுக்தம் மது⁴ரம் முக்தம் மது⁴ரம் |
த்³ருஷ்டம் மது⁴ரம் ஶிஷ்டம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 7 ||

கோபீ மதுரா-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் – கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்-த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் –கோவிந்தா வாங்கலையோ – மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் –ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -ஒருத்தி மகனாய் பிறந்து-விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து –அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம்
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் –யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —-சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் –கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ–பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே-சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே
-ஜாயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை –நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்-வேண்டாத துரியோதனனுக்கும் –பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து – அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் –போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –-பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————

கோ³பா மது⁴ரா கா³வோ மது⁴ரா
யஷ்டிர்மது⁴ரா ஸ்ருஷ்டிர்மது⁴ரா |
த³லிதம் மது⁴ரம் ப²லிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம் || 8 ||

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை –பொத்த உரலை கவிழ்த்து- –-பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் –
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் -லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்-தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி-ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் –ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் – கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன்
-கோ சகன் -தேர் அழுந்தூர் –நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் –
நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் –கொள்ளா மாக் கோல் –பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் – ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்-குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று –
தலிதம் மதுரம்

உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் –வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் –இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்

பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –
-48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலா -வார்த்தை -423-

November 6, 2025

பகவத் சன்னதியிலே -அபராதானாம் ஆலய அகிஞ்சன -என்று அனுசந்திப்பான் –
ஆசார்யன் சன்னதியிலே அஜ்ஞ்ஞதையையும் ஆர்த்தியையும் அனுசந்திப்பான் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சன்னதியிலே தன்னுடைய சேஷத்வத்தையும் பாரதந்த்ர்யத்தையும் அனுசந்திப்பான் –
சம்சாரிகள் நடுவே தனக்கு இனிமையையும் பூர்த்தியையும் அனுசந்திப்பான் –

(அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சனன் அநந்ய கதி த்வமேவ உபாய பூதோ மே பவ பிரார்த்தனா மதி மாம் -சரணா கதிரித்யுக்தா -சா -தேவேசமின் பிரயுஜ்யதாம்-அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்-)

——————

ஸ்தோத்ரம் -62-அவதாரிகை –

இவ்வம்சத்தில் ஜென்மத்தையும் அசத் சமமாக்க வல்ல பாபம் உமக்கு எது -என்ன பாபாத்மா -என்கிறத்தைப் பரக்க பேசுகிறார்-

அமர்யாத ஷூத்ரஸ் சலமதிர் அஸூயா ப்ரஸ்வபூ
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மர ப்ரவஸோ வஞ்சன பர
ந்ரு ஸ்ம்ஸ பாபிஷ்ட கத மஹமிதோ துக்க ஜலதே
அபாராதுத் தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ—62-

1-அமர்யாத –வேத மரியாதைக்கு பஹிர்ப்பூதன்

2-ஷூத்ரஸ் –ஷூத்ரத்வம் அவது-நீச விஷயங்களில் அதி சபலன் –உஜ்ஜீவன ஹேதுவான வேத மரியாதையை அனாதரித்து-அதுக்கு மேலே விநாச ஹேதுவான நீச சேவையிலே அதி சபலன்-

3-சலமதிர்-நீச விஷய ப்ராவண்யம் நாச ஹேது-வேத பிரதி பாத்தியா விஷயமே உத்தேச்யம் -என்று ஒரு ஜ்ஞாநாதிகன் ஹிதம் சொன்னால் அதில் வ்யவஸ்திதன் அல்லேன் –

4-அஸூயா ப்ரஸ்வபூ –பர குணங்களிலே தோஷத்தை உண்டாக்குகைக்கு உத்பத்தி ஸ்தானம் –தனக்கு தோஷம் உண்டாம் அளவன்றிக்கே-பிறர் குணங்களிலும் தோஷத்தை உண்டாக்குமவன் -என்கை –

5-க்ருதக்ந –உபகரித்த விஷயத்தில் அபகாரத்தைப் பண்ணுகை–கோக்நே சைவ ஸூராபேச சோரே பக்நவ்ரதே ததா நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்று
மாதா பித்ரு சதத்திலும் வத்சல தரமான சாஸ்திரத்திலும் பஹிஷ்க்ருதன் -என்கை-

6-துர்மாநீ –இப்படி நிக்ருஷ்டனாய் இருக்கச் செய்தேயும்-சர்வோத் க்ருஷ்டருக்கு அவ்வருகாகத் தன்னை நினைத்து-ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் –

7-ஸ்மர ப்ரவஸோ –தன்னை உத்க்ருஷ்ட ஆத்மாக்களுக்கும் மேலாக நினைத்து இருக்கிற அளவன்றிக்கே விஷய ப்ராவண்ய ஹேதுவான காமனுக்கு பர தந்த்ரனாகவும்
பகவத் ப்ராவண்ய ஹேது பூதரானாரைத் தாழ நினைத்தும் அனர்த்தப் பட்டேன் -என்கை –

8-வஞ்சன பர –காம பாரவஸ்யத்தாலே விஷயங்களிலே பிரவணனாய் – அவ் விஷயங்களிலும் த்ரவ்யங்களை வஞ்சித்து -வர்த்திக்குமவன் –
சூதனாய்க் கள்வனாகி –திருமாலை -16-சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-

9-ந்ரு ஸ்ம்ஸ –தான் விரும்பின விஷயங்களில் வஞ்சகனாய் அன்றிக்கே –தன்னை விச்வசித்து இருப்பார் பக்கல் க்ரூர கர்மாவாய் இருக்குமவன் –

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன்
–திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

தவ சரணயோ -கதம் -பரிசரேயம் –துக்க நிவ்ருத்திக்கும் அஷமனாய் இருக்கிற நான்
நித்ய ஸூரிகள் அடிமை செய்கிற தேவர் திருவடிகளிலே எங்கனே பரிசர்யை பண்ணுவன்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் – அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை

(கீழே பாபாத்மா -என்றத்தையே பத்து விசேஷங்களால் விரித்து அருளுகிறார் –
நாம் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க அருளிச் செய்கிறார் -)

1-அமர்யாத –வரம்பு மீறினவனும்
2-ஷூத்ரஸ் –அற்ப விஷயங்களில் சாபல்யம் உள்ளவனும்
3-சலமதிர் -நின்றவா நில்லா நெஞ்சை உடையவனாயும்
4-அஸூயா ப்ரஸ்வபூ–பொறாமைக்குப் பிறப்பிடமானவனும்
5-க்ருதக்நோ -நன்றி கெட்டவனும்
6-துர்மாநீ –துர் அஹங்காரம் உள்ளவனும்
7-ஸ்மர ப்ரவஸோ –காமத்துக்குப் பரவசப் பட்டவனும்
8-வஞ்சன பர–பிறரை வஞ்சிப்பவனும்
சூதனாய்க் கள்வனாகி -திருமாலை -16
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து -பெரிய திருமொழி -1-6-3-என்று சொல்லுகிறபடியே-
9-ந்ரு ஸ்ம்ஸ –கொடும் தொழில் புரிபவனும்
10-பாபிஷ்ட –மஹா பாபியுமான
பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம்தாமை-பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –
அஹம் இத அபாராத துக்க ஜலதே-அடியேன் இந்த கங்கு கரை அற்ற துன்பக் கடலில் நின்றும்
உத்தீர்ணஸ் –கரை சேர்ந்தவனாய்
கதம் பரிசரேயம் தவ சரணயோ—உனது திருவடிகளில் எங்கனே கைங்கர்யம் பண்ணப் பெறுவேன் –

முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே கரை ஏற்ற வேண்டும் -என்கை –
கீழே பாபாத்மா என்று சுருங்கச் சொன்னதை விரித்து அருளுகிறார் -நம்முடைய அனுசந்தானத்துக்காக
நான் அனுசந்தித்து உஜ்ஜீவிக்க ஒரு பத்து விசேஷணங்களை விஸ்தாரமாக அருளிச் செய்கிறார்
துக்க நிவ்ருத்தியும் தேவருக்கே பரம் –
அடிமை கொள்ளுகையும் தேவருக்கே பரம் -என்கை —

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

நீதி நெறி நீத்தவனேன் நீசனானேன் நிலையின் மதியேன் பொறாமைக்கு இடமாய் நின்றேன்
பாதகனேன் இறுமாந்தேன் நன்றி கொன்றேன் படும் காமனுக்குப் பர வசனே யானேன்
கோதுடைய வஞ்சகனேன் குரூர நெஞ்சன் கொடும் பாவியாம் அடியேன் குணிக்க ஒண்ணா
வேத முறு மிக்கேதக் கடல் கடந்தே எங்கன் நின்னடி இணையில் பணி செய்வேனே
–62-

சந் மார்க்கத்தைத் துறந்தவனாய்
நீசமான விஷயங்களில் சபலம் யுடையேனாய்
நிலையாது எப்பொழுதும் சஞ்சலிக்கும் புத்தி யுடையேனாய்
பொறாமைக்கு உத்பத்தி ஸ்தானமான வனாய்
நன்றி கொன்றவனாய்
மஹா பாதகனாய்
அஹங்காரியாய்
காம வசத்தனாய்
வஞ்சகனாய்
குரூரம் உள்ளவனாய்
பாவத்தில் நிலைத்தவனாய் நின்ற
நான் கரை காண முடியாத இந்தத் துன்பக் கடலில் நின்றும் எப்படிக் கரை ஏறி உன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ணப் போகின்றேன் –

——————————

அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||-ஶ்லோகம் 62 –

நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன், நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன், கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக்கடலின் கரையை அடைந்து உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?

அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-
ஷூத்ர
அற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-
சலமதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-
அஸூயா ப்ரசவ பூ
தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-
க்ருதக்ன
செய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-
துர்மாநீ
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-
ஸ்மர பரவச
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-
வஞ்சனபர
சூதனாய் கள்வனாகி-திருமாலை-16-
ந்ருசம்ச
கொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-
பாபிஷ்ட
ஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-
கதமஹமித
என் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-
துக்க ஜல தேர பாராது த் ததீர்ண –
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-
தவ பரிசரேயம் சரணயோ –
உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

——————————————

1-அமர்யாதா
கண்டவா திரிதந்தேன் -பெரிய திருமொழி -1-1-5-

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பெலாம் கண்ண நீர் சோர
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் –5–

கள்வனேன் ஆனேன் –விறகு களவு கண்டவனில்  காட்டில் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கு பாபம்ப்ரசுரமாய் இருக்கும் –சூத்ர தனத்தை அபஹரித்தவனில் காட்டில் ப்ராஹ்மண தனத்தை அபஹரித்தவனுக்குபாபம் விஞ்சி இருக்கும்-த்ரவ்யங்களில் தலையான ஆத்ம வஸ்துவை யாயிற்று அபஹரித்தது-சர்வேஸ்வரன் உடைமையை யாயிற்று என்னது என்று போந்தது –(நம்பினேன் பிறர் நன் பொருள் –என்றவாறு)-பகவத் அதீயமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருந்தேன்-சோரேணாத்மாபஹாரிணா -என்கிறபடியே சர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன்-த்ரவ்யம் குணஸ்ததா கர்ம ஜாதிச் சேதஸ்கதாச்ரய-என்று பதார்த்தம் சொல்லுகிற இடத்தே த்ரவ்யங்களில் பிரதானமாக ஆத்மவஸ்துவை நிச்சயித்தது-பகவச் சேஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வார் அளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக் கிடீர் நான் அபஹரித்தது-ஆத்மவஸ்து ஸ்ரீ கௌஸ்துப ஸ்தாநீயமாய் இத்தை உடையவன் சர்வேஸ்வரனாய் இறே இருப்பது –

படிறு செய்து இருப்பேன் –மிடறு தின்றால் சொறிய ஒண்ணாதாற் போலே பஸ்யதோ ஹரனானேன்-நான் தேக ஆத்ம அபிமானம் பண்ணிப் போந்ததுவே அன்றிக்கே
ஈஸ்வர சேஷம் இவ்வாத்ம வஸ்து என்று இருப்பான் ஓர் ஆஸ்திகன் உண்டாகில்
தேகாத்ரிக்தமாய் இருப்பதொரு வஸ்து ஆவது என் -ஈஸ்வரன் ஆவது என் – என்று காண காணப் பறித்தேன்-நன் பொருள்
-விலஷண த்ரவ்யம்-எண் பெருக்கு அன்னலத்து ஒண் பொருள் -என்றும் –நன்றாய் ஞானம் கடந்து -என்றும் ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே நன் பொருள்-நித்தியமாய் நிர்விகாரமாய் அத்யந்த விலஷணமாய் ஸ்வயம் பிரகாசமாய் ஸூகமாய் ஸ்வபாவதோ போக்யமாய் இருக்கையாலே நன்பொருள் என்கிறார் –உயர்வற உயர்நலம் உடையவன் -எல்லை இல் அந்நலம் -எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பால் அவன் -என்றும்
பலபடியாலும் ஈச்வரனைச் சித் அசித் வ்யாவ்ருத்தனாக ஆழ்வார் பாடே கேட்டுப் போருகையாலே அந்த வ்யாவ்ருத்தி தோற்ற பிறர் என்கிறார்-அந்யன் ஆகிறான்-கூடி இருக்கச் செய்தேயும் கார்யங்களிலே கூட்டுப் படாதவன் இறே-அதில் சித் அச்சித்துக்களோடே கூடி இருக்கச் செய்தேயும் பரிணாம அஜ்ஞ்ஞாத்வ துக்கிதவங்கள் தன் பக்கலில் ஏறிப் பாயாமல் இருக்கையாலே பிறர் என்கிறார் சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கச் செய்தேயும் அபஹத பாப்மாவாய் இருக்குமவன் இறே அவன்-இவ்வர்த்தம் அவையே யவை யல்லன்னுமாய் கேசவன் -என்று ஆழ்வார் பாடே கேட்டு வைப்பார் இறே

நன் பொருள் என்று அசித் வ்யாவ்ருத்தி சொல்லிற்று —பிறர் நன் பொருள் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சொல்லிற்று-ஸ்வ பிரகாசத்தாலே அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -ஸ்வத்வத்தாலே ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-சரீரியாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -சரீரமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும் – போக்தாவாய் அசித் வ்யாவ்ருத்தனாய் இருக்கும் -போக்யமாய் ஈஸ்வர வ்யாவ்ருத்தனாய் இருக்கும்-பிறர் நன் பொருள்-உடைமையும் விலஷணமாய் உடையவனும் விலஷணனாய் இருக்கும்-இது தேஹ இந்த்ரிய மன ப்ராணாதீப்ய அந்யமாய் இருக்கும்-அவன் பிரதான புருஷாவ்யக்தகாலாநாம் பரமனாய் இருக்கும்-அவனுடைய விபூதி மாத்ரமாய் இருப்பதொரு வஸ்துவை அபஹரித்தேனோ-அவன் மார்பிலே வைத்து மனநம் பண்ணும்படியான ஸ்ரீ கௌச்துபத்தை அன்றோ நான் களவு கண்டது-சீர்க்கக் கனக்க நினைத்து இருக்கும் மடிச்சரக்கை யாய்த்து ஆசைப்பட்டது

கண்டவா திரிதந்தேனேலும் –முன்னடி தோற்றாமையாலே கை வந்தபடி பரிமாறினேன் இத்தனை போக்கி சாஸ்திரங்கள் ஆகாதது என்றத்தை அறிந்தும் மீண்டிலேன்
(கண்டவாறு திரிந்தது -கண்ணால் கண்ட சாம்சாரிக வழி கேட்டவாறு –சாஸ்திரம்- வேதம்-ஸ்ரவணம்-மனனம் – அறிந்து செல்ல வில்லை)-ந்ருபசு –அல்லாதவற்றோடு பரிமாறுமத்தை ஜனனி பக்கலிலும் பரிமாறத் தேடும்-

2-ஷூத்ரஅற்ப சாரங்களவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-திருவாய்மொழி -3-2-6-

கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

அற்ப சாரங்கள்-உன்னை இழப்பிக்க வேண்டுவது உண்டு -அனுபவிக்கலாவது ஓன்று இல்லை –அவை-இப்படி இருப்பன அநேகம்-சுவைத்து-இவை எல்லா வற்றாலுமாக நா நனைய பெற்றதோ என்னில்-நாவில் பசை கொடுத்து கை கொடுத்து புஜிக்க வேண்டும்படி இருக்கை –இத்தால் பெற்றது ஏது என்ன-அகன்று ஒழிந்தேன்-சர்வ சக்தியான உனக்கும் எட்டாதபடி கை கழிந்தேன்-நான் என்னை முடித்துக் கொண்டேன்-உடைய நீ எடுத்துக் கொள்ளில் கொள்ளும் இத்தனை-முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், தன் நாவில் பசை கொடுத்துப் புஜிக்க வேண்டும்படி இருக்கிற விஷயங்கள் தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை ‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன்.

3-சலமதிநின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்-பெரிய திருமொழி -1-1-4-

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேற் கணார் கல்வியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றியாய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —4–

ஊர்வசீ ஸ லோக்யத்துக்கு லோகம் அடங்க சாதன அநுஷ்டானம் பண்ணா நிற்க
நேர் கொடு நேர் அவள் தான் நடந்து உபஸ்தானம் பண்ணி முன்னே நிற்க
அர்ஜுனன் நமஸ்கரித்து நின்றான் நின்றான் இறே விரக்தியாலே –
இப்படிப் பட்டவன்-தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரி வஸூ துஷ்கரம் -என்று பிரதிகூல வாயுவை பிடித்துக் கூடு கட்டிலும் என் நெஞ்சைப் பிடிக்க போகாது காண்–என்றான் இறே-(சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண என்றானே)-ஒரு விஷயங்களிலே அரை ஷணம் கால் தாளாத (தங்கி நிற்காத) நெஞ்சை உடையேனான நான்-இந் நெஞ்சை பரிகரமாகக் கொண்டு உன்னை பெறுகைக்கு ஈடான உபாய அனுஷ்டானம் பண்ண என்பது ஓன்று உண்டோ – உன்னை இழக்கைக்கு உறுப்பாம் இத்தனை-என் செய்கேன்
அர்ஜுனனுக்கு பதினெட்டு ஒத்திலும் சோகத்தை உத்பாதித்தாற் போலே -கண்டது எல்லாம் இவருக்கு பய வாஹமாய் இருக்கிறபடி-நீர் இப்படி இருந்தீர் ஆகில் உமக்கு பேற்றுக்கு அடி எத்தாலே என்று இருந்தீர் என்ன பிரளயம் கொண்ட  பூமி தன்னுடைய ரஷணத்தில் அசர்த்தமாய் அத்தை ரஷித்தான் யாவன் ஒருவன் அவனாலே என்கிறார்

4-அஸூயா ப்ரசவ பூதீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா
புனத் துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே-30-

மனஸா து விசுத்தேன-என்றும்-யேது ஜ்ஞான விசுத்த சேதச -என்றும் மன ஸூத்தியைப் பேற்றுக்கு பரிகரமாக சொல்லக் கடவது இறே அந்த ஸூத்தி எனக்கு இல்லை -என்கிறார் –ஓர் தூய்மை என்றது –காம குரோத லோப த்வேஷாதிகளிலே ஓன்று குறைந்து அதில் ஸூத்தனாகப் பெற்றிலேன் –ஷம்காதாசித்மாக இல்லையாகவும் பெற்றிலேன் –வாயிலோர் இன் சொல் இல்லை-மனஸ் ஸூத்தி இல்லையானாலும் வாயில் பிரிய வசனங்கள் தான் உண்டோ -என்னில் அதுவும் இல்லை -என்கிறார் –ஓர் இன் சொல் ஆவது – இதற்கு முன்பு ஒருவரை குளிர -என் -என்று அறியேன் –குளிர என்றார் திறத்திலும் அனுகூலமாக ஒரு மாற்றமும் சொல்லியும் அறியேன் –நெடுஞ்சொல்லால் மறுத்த நீசனேன் -என்கிறபடியே
அபிமத விஷயங்களை உகக்கும் போது ஸ்ரவணமாய்த்து இருப்பது –

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன்
அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-5-

தாரித்ரத்தாலே நெருக்குண்டு–ஆரேனும் ஆகிலும் எல்லாரும் கூட எனக்கு ஒரு கால் வாயிலே இடுகைக்கு கேட்டு அது தர வேணும் என்று – முனியே -என்பாரைப் போலே கூப்பிடும் ஆயிற்று – துற்றாகிறது ஒரு கால் வாயிலே அள்ளிவிடுமதாயிற்று –இப்படியே தயா நீயமாம்படி சொல்லிக் காலைக் கட்டினவர்களுக்கு –இடுமின் என்றதே வேண்டியதே தான் -மேலே இரக்க என்றது சொல்லிக் காலைக் காட்டியதைக் காட்டுமே)அவர்களுக்கு இல்லையே –என்னும் போது சொல்லும் வார்த்தையில் கொடுமையை அனுசந்தித்து – நாம் இவனை ஓன்று அபேஷித்து வர இவன் இல்லையே என்ற பாசுரத்தைக் கேட்டு இன்னமும் ஜீவிக்க இருக்குமதில் இத்தனை நஞ்சு பெற்றோம் ஆகில் முடிந்தோம் போம் ஆயிற்று என்று கால தத்வம் உள்ளதனையும் அவன் நெஞ்சு புண் பட்டு கிடக்கும்படி சொன்ன கொடுமையை சொல்லுகிறதாயிற்று –அந்தோ – என்கிறார் ஆயிற்று மேல் வருகிற நலிவை அனுசந்தித்து-

5-க்ருதக்னசெய்நன்றி குன்றேல்மின்-பெரிய திருமொழி –11-6-1-

மைந் நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந் நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந் நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந் நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே   யேத்தீர்களே –11-6-1-

மை மாறாதே நின்றால் போலே ஒத்த-அந்தக் கடலிடத்தே-லோகம் ஒன்றும் இன்றிக்கே –விபூதி அழிகின்றது என்று அழியாமல் நோக்குகைக்காக கடைந்து நெய்யிட்ட திரு வாழியை உடையவன் திரு வயிற்றிலே நெடும் காலம் கிடந்தது –அறிகிறிலீர் – பத்து மாசம் சுமந்ததுக்காக -தாய் -என்னா -நின்றீர் கோளே-உபகார ஸ்ம்ருதி கிடக்க-ஸ்வாராத தேவதையைப் பற்ற வேண்டாவோ-உபகார ஸ்ம்ருதியை விடாதே கொள்ளுங்கோள் –

6-துர்மாநீசதிரமென்று தம்மைத் தாமே சம்மதித்து-திருவாய்மொழி –9-1-5-

சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்

அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

சதிராக வாழா நின்றோம் என்று -இருந்ததே குடியாக -எல்லாரும் தம்மை இப்படி இறே நினைத்து இருப்பது –தங்களை தாங்களே இசைந்து -இயற்றி யுடையனானவன் -நம்மை சதிரன் என்று அங்கே நினைப்பிடு -என்னும் -இவ்வசதஸ்ய ப்ரவ்ருத்திக்கு வேறு சஹகரிப்பார் இல்லாமையால் தாமே மேல் எழுத்து இட்டுக் கொடு வர வேணும் –இனிய பேச்சை யுடையவர்களுடைய –அகவாய் மயிர்க்கத்தியாய் இருக்க பேச்சில் இனிமையாலே வசீகரிப்பர்கள்-இனிய பேச்சை உடையவர்களாய் இருந்துள்ளவர்கள் உடைய-அகவாய் மயிர்க் கத்தியாய் இருக்கச் செய்தேயும் அன்பு கலந்த இனிய வார்த்தைகளாலே வசீகரிக்க வல்லவர்கள்-ஆதலின் –இன் மொழியார் -என்கிறார் – -மதுரமான போகங்களை அவர்களைக் கொண்டு நெருங்க புஜித்தவர்களே போக யோக்யதை போனவாறே அவர்களால் த்யஜிக்கப் படுவார்கள் -போக யோக்யதையான யவ்வனமும் கை தொடுமானமான அர்த்தமும் மாண்டாலும் இவனுக்கு ச்ரத்தை மாறாது இறே -இவன் மேல் விழ அவர்கள் நிஷேதிக்க இவன் படும் எளிமைகளை வாயாலே அருளிச் செய்ய மாட்டாமையாலே மற்று ஓன்று -என்கிறார்-போகிறோம் போகிறோம் என்று இருக்குமே-போகாதே பின்னை வெள்ளாட்டியை இட்டுப் பரிபவிப்பர்கள்-அதற்கும் போகானே பின்னை ஆணை இட்டு எழுப்பிப் பார்ப்பார்கள்-அதற்கும் எழுந்திரான்- பின்னை காலைப் பற்றி இழுப்பார்கள்-இவன் தூணைக் கட்டிக் கொள்ளும்- இப்படியால் அவர்களாலே சிறுமை உறுவர்கள்- பலம் கிடைக்கும் வேளையில் பிறக்கும் சிறுமையை நினைந்து வெறுத்து-அவனை தம் திருவாயால் அருளிச் செய்ய மாட்டாமையால் மற்று ஓன்று -என்கிறார்-

7-ஸ்மர பரவசமாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும் பாரினார்-பெருமாள் திருமொழி -3-3-

மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும்
பாரினாரோடும் கூடுவதில்லை யான்

ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல்
நாரணன் நர காந்தகன் பித்தனே 3-3-

காமனுடைய -தர்ச நீயமாய் தப்ப ஒண்ணாத படியாய் கொடிதாய் இருக்கிற
வில்லுக்கு குடிமகனாய்த் திரியும் பாரினாரோடும் கூடுவதில்லை யான்-சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தனக்கு ஆட் செய்யுமவன் நான்-

8-வஞ்சனபரசூதனாய் கள்வனாகி-திருமாலை-16-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே-16-

தம்முடைய பூர்வ விருத்தம் அருளிச் செய்கிறார் –சூதாவது –பஸ்யதோ ஹரத்வம்-களவாவது –பர த்ரவ்யத்தை என்னது என்று இருக்கை –பிரமாண விஷயமான பரத்வத்தை இல்லை என்கை –இனி காஷ்ட அபஹாரம் பண்ணினவனுக்கும் ரத்ன அபஹாரம் பண்ணினவனுக்கும் அபஹாரம் ஒத்து இருக்கும்-த்ரவ்ய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-சண்டாள த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும்-வசிஷ்ட த்ரவ்யத்தை அபஹரித்தார்க்கும் த்ரவ்யம் ஒன்றானாலும் ஸ்வ வான்களுடைய வைஷம்யத்தாலே தோஷமும் நெடு பட்டு இருக்கும்-இத் த்ரவ்யம் ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு
ஸ்ப்ருஹணீயமான ஆத்ம த்ரவ்யம் உடையவனும் சர்வேஸ்வரன் ஆகையாலே தோஷத்துக்கு அவதி இல்லை என்கை –ஆக –களவாகிறது –ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –

சூதாவது-பஸ்யஹோரத்வம் –அதாவது-சத்வர்த்தனாய் இருப்பன் ஒருவன் பர சேஷமாய்க் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு – தர்ம அதர்மங்கள் உண்டு என்று அறிதல் – இவை எல்லாம் பொய் காண் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்ளுகை –

அகவாயில் நினைவு இது வானால் – பின்னை இதுக்கு வர்த்தகராய் இருப்பார் உடன் சஹாவாசம் பண்ணுவது-தூர்தரோடு இசைந்த காலம் – பிராப்தமான சர்வேஸ்வரனை விட்டு அப்ராப்த விஷயங்களிலே அதி பிரவணர் உடன் பொருந்தி போந்த காலம் –இப்படி இருந்த காலத்தை ஸ்மரிக்கையும் கூட அசஹ்யமாய் இருக்கிறது ஆய்த்து இவர்க்கு –இப்படி அனர்த்தப் பட்டு போந்த காலத்துக்கு தொகை இல்லை கிடீர் –ஆத்மாவுக்கு நிலை நின்ற ஸ்வரூபம் ஸ்ரீ வைஷ்ணவ சஹவாசமேயாய் இருக்க அனர்த்த ஹேதுவான ஸ்வ பாவத்தை உடைய வர்களோடு காலத்தை போக்குவதே-பாகவத சஹவாசம் பகவத் விஷயத்தோடு மூட்டி விடுமோபாதி விபரீதர் உடைய சஹவாசம் விஷய பிராவண்யதுடன் மூட்டி விடும் இறே –

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை-ஸ்திரீகள் உடைய
கயல் போலே முக்தமாய் இருந்துள்ள கண்ணாகிற வலையிலே அகப்பட்டு கால் வாங்க மாட்டாத என்னை -ஜாதி மாத்ரமே பற்றாசாக மேல் விழும் அது ஒழிய ஜன்ம வ்ருத்தங்களாதி அறியான் –கண்ணின் உடைய ஆகர்ஷகத்வமே அறியும் அத்தனை – அகவை மயிர்க்கத்தியாய் -இவனை ஒழிய தங்களுக்கு செல்லாமை தோற்றும்படி யாய்த்து பார்ப்பது-கண் என்று பேரால் – வலையின் கார்யமே யாய்த்து பலிப்பது –-இது தானும் மணி வலை இறே-கண்ணுக்குளே மணியும் உண்டு இறே-அத்தைப் பற்றி வலை என்கிறது –
புறம்பு கால் ஒண்ணாதபடி கண்ணைக் காட்டி தான் கிட்டாதே அகல நிற்கும் –அதுக்கடி கிட்டினவன் அபிநிவேசத்தோடே போக உபகரணங்களைக் கொண்டு இழிந்த இவன் தனக்கு ச்நாநீயம் கொண்டு புறப்பட வேண்டும்படி இவன் தண்மை இருப்பது – இவன் தான் அவிவிவேகி ஆகையாலே அகவை ஆராய மாட்டாதே வாய்கரையிலே அழுந்தி நோவு படா நிற்கும் –வலையுள் பட்டு அழுந்துவேனை –மீண்டு கால் வாங்க ஒண்ணாது-அது தன்னில் அனுபாவ்யம் ஓன்று இல்லை-கிடந்தது உழைக்கும் இத்தனை-விஷய பிராவணயத்தால் சித்தித்தது கிலேசமேயாய் விட்டது –

9-ந்ருசம்சகொன்றேன் பல் உயிரை-பெரிய திருமொழி -1-9-3-

கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர்  குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே–1-9-3-

கொன்றேன் –மடி தடவி விட்டிலேன் –அர்த்தம் கொடு வந்தான் ஆகில்-பின் துடர்த்தி யறக் கொன்று பறிக்கும் – வெறும் கையன் ஆகில் -நான் -அவள் பக்கல் என் கொடு போகக் கடவனாக நீ வெறும் கையே வந்தது என்று சொல்லுவன் -கொல்லுவன்-பல்லுயிரை – அனுதாபம் பிறத்தது இல்லை-பிராயச் சித்த அதிகாரமும் இல்லை –அனுதாபம் உண்டாகில் ஓன்று இரண்டு அளவிலே மீளும் இறே –அப்போது இறே பிராயச் சித்த அதிகாரமும் உள்ளது –இப்போது இற்றை குற்றமாக சொல்லுகிற நீர்-அன்று அது செய்வான் என் -என்ன 

குறிக்கோள் ஓன்று இலாமை யினால் – தேஹாத்ரிக்தமாய் இருப்பதோர் ஆத்ம வஸ்து உண்டு –இது செய்யில் நரக அனுபவம் தப்பாது ஒன்றாதல்-அன்றிக்கே-இத்தை உடையான் ஒருவன் உளன்-அவன் சர்வ பூத ஸூஹ்ருத்தாய் இருப்பான் ஒருத்தன்-அவனுக்கு இது அசஹ்யமாய் இருக்கும் என்று புத்தியில் படாமையால் செய்தேன் –அவனைப் பார்த்தல்-
நாம் நின்ற நிலை இது என்று ஆராய்தல் செய்யாமையாலே-ஒரு தலை அறியிலும் பர ஹிம்சை பிரவ்ருத்தியான் இறே –

விஷயார்த்தமாக த்ரவ்யார்ஜனம் பண்ணுகிற நாளில் முன்னடி தோற்றாமையாலே
பர ஹிம்சையைப் பண்ணிப் போந்தீர் ஆகில்-பின்பு த்ரவ்யங்களையும் பெற்று
அபிமத விஷயங்களும் கை புகுந்து நீரும் அவளுமாய் ரசித்து இருக்கிற அளவிலே
தான் ஆர்த்த விஷயத்தில் ஐயோ -என்றீரோ என்ன –காத்திகை புதியதுக்கும் நாம் இட வேணும் என்னுதல்-இவன் ஜீவிக்க வேணும் -என்னுதல்-செருக்காலே -யாதல்-இட்டறியேன் என்பது-அதுக்கு பிரசங்கம் உண்டாகில் இறே –(உரைத்தது இல்லை என்று சொல்லாமல் –உரைத்து அறியேன் என்பதால் இந்த வியாக்யானம்)இனிதாக –ஒருவன் அர்த்தித்து வந்தால் இரப்பாளனாய் வந்தவனுக்கு குறைவறத் தரப் பெற்றிலேன் என்று ஆறுதலாக வார்த்தை சொன்னான் ஆகில் இவன் தான் செய்வது என்-தன் வெறுமையால் அன்றோ தாரா விட்டது -என்று அவனும் ஆறிப் போம் இறே-அங்கன் அன்றிக்கே நாமும் நம் தாரித்ரயமுமாய் பட்டது படாதே இவன் வாயில் வார்த்தை கேட்க்கைக்கு என் செய்ய அபேஷித்தோம் -என்று உள்ளதனையும் நெஞ்சு புண் படும்படி யாயிற்று இல்லை என்பது –

10-பாபிஷ்டஒப்பிலாத் தீ வினையேன்-திருவாய்மொழி -7-9-4-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை–என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக;-நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ? முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,
அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

கதமஹமிதஎன் நான் செய்கேன்-திருவாய்மொழி -5-8-3-

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

என்னான் செய்கேன் –உன் திருவடிகளை பெறுகைக்கு என்னால் செய்யலாவது இல்லை -எனக்கும் செயலுக்கும் என்ன சேர்த்தி யுண்டு -ஒரு துர்ப்பலன் தலையிலே மலையை எடுத்தால் போலே இருக்கை இறே -என்னை சாதன அனுஷ்டானத்திலே மூட்டுகை யாவது -ஒரு சர்வ சக்தி நிர்வஹிக்குமத்தை நான் செய்யவோ -நீர் துர்பலரானால் வேறே சிலர் நிர்வாஹகர் ஆனாலோ என்னில்-யாரே களை கண் –ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தரானவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ -அமிழ்ந்துவார் அமிழ்ந்துவரை எடுக்கவோ -என்னளவும் புகுரா நில்லாதவர்கள் எனக்கு ரக்ஷகர் ஆகவோ-என்னை என் செய்கின்றாய்--நீ உன்னைத் தரப் பார்த்தாயா -உபாயாந்தரங்களைக் காட்டி அகற்றப் பார்த்தாயா -நெறி காட்டி நீக்குதியோ –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை -த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும்,“என்னை என் செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம் மூன்றாலும் இவர்க்குண்டான மனோ பாவத்தை அருளிச்செய்கிறார்-என் நான் செய்கேன்’ என்றதனால் ‘நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,-என் நான் செய்கேன்” என்றது, அநுவாதமன்று, வினாவுமன்று; க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன நான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார்.-சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி.-இங்கே, “என் நான் செய்கேன்’ என்றவிடத்தில் இம் மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி அநுசந்தேயம்-

துக்க ஜலதேர பாராதுத்ததீர்ண -(து:க்க ஜலதே:அபாராதுத்தீர்ணஸ்)
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -நாச்சியார் திருமொழி -5-4-

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி-அநேகம் வேல்களை ஒருமுகமாகச் சேர்த்து வைத்தால் போலே-ஓராளும் ஒரு நோக்கும் நேராய்-
அவ்வளவு அல்லாத பரப்பை உடைத்தான கண்கள் இமையோடு இமை பொருந்துகிறன வில்லை -பிரிவாற்றாமையால் உண்டான துக்க சாகரத்திலே ஆழ்ந்து –

தவ பரிசரேயம் சரணயோ –உன் அடிக்கள் அடியேன் மேவுவதே -திருவாய்மொழி -6-10-6-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6-

மானஸ அனுபவ மாத்திரம் அன்றிக்கே சாஷாத் கரித்து என்றோ நான் உன்னைக் கிட்டுவது எனக்கு ருசி உண்டாய் -நீயும் சந்நிஹிதனாய் இருக்க இழக்கவோ –இப் பாட்டு ப்ரஹ்மாதிகளை சொல்கிறது என்பாரும் உண்டு -மேலே அவர்களை சொல்லுகையாலே அது உசிதம் அன்று –குணங்களின் பிரகாசத்தாலே மாநசாநுபவத்தைப் பண்ணுவித்துப் பகட்ட ஒண்ணாது;–நான் உன் திருவடிகளைப் பத்தும் பத்தாக வந்து கிட்டி, பின்னைப்
பிரிவோடே கூடி இராதபடி பொருந்தப் பெறுவது என்றோ? என்கிறார்.-ஓர் அடி விடில் சத்தை நீங்கி அன்றோ இவர் இருப்பது.-

10-பாபிஷ்ட-இதுக்கு எல்லாம் அடி பாப ருசியாய் அதிலே வ்யவஸ்திதனாய் இருக்கை –

பாவமே செய்து பாவியானேன் -பெரிய திரு மொழி -1-9-9-
ஒப்பிலாத் தீ வினையேன் -திருவாய் -7-9-4-
நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2-
அஹம் அஸ்மா அபராதாநாம் ஆலய –
ராவணோ நாம துர்வ்ருத்த
நீசனேன் நிறை வொன்றும் இலேன் –திருவாய் -3-3-4-என்று
அறிவுடையார் தம் தாமை பேசும்படியான பாபத்திலே நிஷ்டை யுடையவன் –

பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-9-

பகவத் சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு கை கழியப் போன வஸ்துவுக்கு பகவத் ப்ராப்திக்கு ஈடாக சொல்லலாவதொரு ஸூஹ்ருதம் இல்லை – அது இல்லாமையாலே
பாபங்களையே பண்ணி-பின்னை நிரூபிக்கும் இடத்தில் ஞான ஆனந்தாதிகளை ஒழிய
பாபங்களை இட்டு நிரூபிக்கும் படி யானேன் –மற்றேல் ஓன்று அறியேன் –-ப்ராப்திக்கு ஈடான உபாய விஷய ஞானம் இல்லை –அஹமஸ்ம் யபராதாநாம் ஆலய -அகிஞ்சனன் அகதி –ப்ரார்தனா மதி சரணாகதி

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

ஹேய பிரத்ய நீகத்வத்தில் தன்னோடு ஓத்தார் இல்லாதாப் போலே ஹேயமான பாபத்துக்கு எனக்கு ஒப்பு இல்லாத என்னை -சர்வஞ்ஞத்வ சர்வ சக்தித்வத்தால் குறை வற்று இருக்குமா போலே அஞ்ஞான அசக்திகளால் குறைவற்ற என்னை-என்னைக் கருவியாகக் கொண்டு இப்படிக் கவி பாடுவித்தது, முன்பு நின்ற நிலையைக் காட்டிலும் நான் எவ்வளவு புகுர நின்றேனாக; நான் முன்புற்றையிற் காட்டில் ஓர் அடி வர நின்றது உண்டோ?
முற்றறிவு, வரம்பில் ஆற்றலுடைமை முதலானவைகளுக்கு ஒப்பு இல்லாதவாறு போலே ஆயிற்று,-அறிவின்மை ஆற்றலின்மை இவைகளுக்கு எனக்கு ஒப்பு இல்லாதபடியும்;
ஆதலின், நானும் அவனுக்கு ஒப்பன் என்கிறார்

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய்  வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே-1-9-2-

மான் ஏய்ந்து இருக்கிற நோக்கை உடைய –அகவாய் நஞ்சாய் இருக்கச் செய்தேயும்
இவனை ஒழிய செல்லாதாரைப் போலே இருக்க நோக்குமவர்கள் ஆயிற்று –அகவாய் ஆராய்வதற்கு  ஈடான அளவில்லையே இவனுக்கு – கார்ய புத்யா ஆராயா நிற்கச் செய்தேயும் -அநந்ய ப்ரயோஜனைகளாக நோக்குகிறார்களாகக் கொண்டு அதிலே துவக்குண்ணும் -ஆயிற்று –நாண் மடம் அச்சம் என்கிற இவற்றில் மடப்பத்தை உடையாராய் இருப்பர்கள் இறே -அத்தாலே சொல்லுகிறது-சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்துக்கு உள்ளது எல்லாம் தங்களுக்கு உண்டாக நினைத்து இருப்பது-சேதன பேதத்துக்கு எல்லை இல்லை இறே –அவர்களை கர்ம அநு குணமாக அனுபவிப்பிக்கைக்கு
லோகங்கள் தோறும் பண்ணி வைக்கும் நரகங்களுக்கும் ஓர் அவதி இல்லை இறே –
அவை எல்லாவற்றுக்கும் நான் ஒருவனே தேவை யறுக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன் –ஈஸ்வரனுக்கு ஜகன் நிர்வாஹம் நடக்க வேண்டில் வேறு சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேண்டும் –
ஸ்ரீ ராமாயணத்தில் கைகேயியை நீ என்ன நரகத்தில் புகக் கடவை என்று உண்டு -அவ்விடத்தை வாசியா நிற்க நம்பிள்ளை முன்பே ஸ்ருஷ்டமான நரகங்கள் போராது என்கிறதோ -என்ன அழகிதாகச் சொல்லிற்று -என்று ஜீயர் அருளிச் செய்தார்-

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-

கானமும் வானரமும் விடுமா இவற்றுக்கும் ஓலக்கம் கொடுக்கிறவனுக்கு நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுக்கை ஏற்றமோ–முடி சூடினவனை தட்டியிலே இருந்த படி சொல்லுகை ஏற்றமோ-திருவேங்கடமுடையானுக்கு ஏற்றமாக நீர் நினைத்தது என் என்ன –என் பக்கல் சங்கத்தைப் பண்ணின இது இறே –-அநாதமே குணங்களுக்கு ஆகாரமாய் ஆத்ம குண கந்தம் இல்லாதவன் –தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று.
அமர்யாத ந்ருபசு-என்னுமா போலே ஜனனிக்கு ‘தாய்க்கும் -மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் ஜென்மம்;சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்;
ஷூத்ர ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாது காண்’ என்று ஒருவன் சொன்னால்,அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்;
சல மதி -அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது-‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்;
அஸூயா பிரசவபூ-ஹிதம் – நன்மை சொன்னவனுடைய-உத்கர்ஷம் – உயர்வினைப் பொறாதவன்;
க்ருதக்ந -உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்;
துர்மாநீ- அபகாரங்களைச் செய்து போதலேயன்றி -ஹிதம் -நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்;
ஸ்மர பரவச -அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்;
வஞ்சன பர -புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில் நின்றும் அபகரிப்பவன்;
ந்ருசம்ச ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றி யிருப்பவன்;
பாபிஷ்ட்ட- இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக் காரியம் பார்ப்பவன்’பாபத்திலே யாயிற்று ஊன்ற அடியிட்டு இருப்பது என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்-‘இது ஆளவந்தார் அருளிச் செய்ததே யாகிலும், நான் என் வாயால் இப் பாசுரம் சொல்ல மாட்டேன்,’ என்பராம் அனந்தாழ்வான்(அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி ‘அகதிம்’ என்ன,‘நம் இராமாநுஜனை யுடையை யாயிருந்து வைத்து, அகதி என்னப் பெறாய்’ என்று அருளிச் செய்தாராம்)ஆக, ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால்,-அநாத்ம- ஆத்மாவிற்குத் தகுதி யில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்ம குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி-‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் இவ்வார்த்தை-ஈசன் வானவர்க்கு என்பன் – சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

———-

அபாராத் துக்க ஜலதே கதம் உத்தீர்ண –ஒரு நாளிலே தொடங்கின துக்கம் -என்னுதல்-மேல் ஒரு நாளிலே முடிவு காணுதல் செய்யுமது அல்லாமையாலே-த்ருஷ்டி விஷம் போலே காணவே பயமாய் இருக்கிற துக்க சாகரத்தில் நின்றும் –

கதம் உத்தீர்ண –இதில் அழுந்திக் கிடக்கிற நான் கரை ஏற என்பது ஓன்று உண்டோ –
முத்தனார் -திருச்சந்த -115-என்கிறபடியே-அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான தேவரே
கரை ஏற்ற வேண்டும் -என்கை –

அத்தனாகி அன்னையாகி யாளும் எம்பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-

ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும் பிதாவுமாய் –பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவுமாய் –
ஓருபிதா செய்யும் உபகாரத்தை மாதா செய்ய மாட்டாள் –மாதா செய்யும் உபகாரத்தை பிதா செய்ய மாட்டான் –இரண்டு வகைப் பட்ட உபகாரத்தையும் தானே செய்ய வல்லவனாய் இருக்கை –சர்வேஷமேவா  லோகாநாம் பிதர  மாதர  ச மாதவ -என்றும் –உலக்குக்கோர் முத்தைத்  தாய் தந்தை -என்றும் சொல்லக் கடவது இறே-ஜ்ஞானத்து உத்பாதகனுமாய் –உத்பன்ன ஜ்ஞானத்துக்கு வர்த்தகனுமாய் –இருக்குமவன் -என்னவுமாம் –க்ரியான் ப்ரஹ்ம மத பிதா -என்று ஜ்ஞான உத்பாதகனை பிதா வென்று சொல்லக் கடவது இறே

யாளும் எம்பிரானுமாய் – அடிமை கொள்ளக் கடவ என் ஸ்வாமியாய் – உக்தமான ஜ்ஞான கார்யமாகக் கொண்டு – கைங்கர்ய ருசி பிறந்தால் -அடிமை கொள்ளுகைக்கு ஸ்வாமி யுமாய் -என்கை – இவை தான் சர்வவித பந்துவுமாய் இருக்கிற படிக்கு உப லஷணம் –மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸூஹ்ர்த் கதிர் நாராயணா -என்றும் –-எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கா சென்னுடை வாழ் நாள் –என்றும் சொல்லக் கடவது இறே-ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து –ஒன்றுக்கு ஓன்று நெடுவாசிப் பட்டு –இப்படி அசங்யாதமான ஜன்மத்தைத் தவிர்த்து-ஆத்ம ஸ்வரூபம் ஏகமாய் இருக்க -ஒருத்தனுக்கு ஒருத்தன் உடைய ஜன்மம் ப்ராப்யமாயும்-அவன் தனக்கே ஒருவனுடைய ஜன்மம் த்யாஜ்யமாயும் இறே இருப்பது –ஓர் ஓர் ஆகாரத்திலே ஒத்தும் -ஓர் ஓர் ஆகாரத்திலே வைஷம்யப்பட்டும் இருக்கும் ஜன்மங்கள் என்றுமாம் –ஜ்ஞானக ஆகாரதயா -கர்மத்தாலே தேவ  திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபத்தாலே விஷமமாயும் இருக்கை–மகிழல கொன்றே போல் மாறும் பல் யாக்கை -என்னக் கடவது இறே-

நம்மை ஆட்கொள்வான் – நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை -நித்ய ஸூரிகளைக்  கொள்ளும் அடிமை கொள்ளுகைக்காக – ஜன்மங்கள் தோறும் உடன்கேடாய் போந்ததாகையாலே திரு உள்ளத்தைக் கூட்டி –நம்மை -என்கிறார் –-முத்தனார் –அஸ்பஷ்ட சம்சார கந்தரானவர்-முத்தர் -என்று ப்ரத்வம்ஸா பாவத்தைச் சொல்லுகிறது அன்று –
தன்னுடைய ஹேய பிரத்யநீகை ஸ்வாபாவிகம் ஆகையாலே ப்ராக பாவத்தைச் சொல்லுகிறது-முகுந்தனார் – முக்தி பூமி ப்ரதானவர் -இத்தால் நித்யர் வ்யாவ்ர்த்தியைச் சொல்லுகிறது-ஆக –இரண்டாலும் -விரோதி நிவ்ர்த்தி ஹேதுவான -ஜ்ஞான சக்தியாதி பூர்த்தியையும் மோஷ ப்ரதத்துவதுக்கு அடியான ஔதார்யத்தையும் -சொல்லிற்று ஆய்த்து

புகுந்து நம்முள் மேவினார் –ஷிபாமி -என்கிறபடிய த்யாக  விஷயமாம் படி சூழ்த்துக் கொண்ட நம்முடைய நெஞ்சில் –ஹேய பிரத்யநீகர் ஆனவர் புகுந்து -ஒரு நீராக பொருந்தினார் –நம்முடைய தண்மை பாராதே –தம்முடைய பெருமை பாராதே – சர்வ பரத்தையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக புகுந்து பொருந்தினார் -என்கிறார்

எத்தினால் இடர் கடல் கிடத்தி – நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஜ்ஞராயோ -அவன் அஜ்ஞனாயோ – ஹிதத்தை ப்ரவர்த்திப்பிக்கைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ – கார்யம் செய்து கொள்ளுகைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –தன் மேன்மை பாராதே தாழ நின்று -உபகரிக்குமவனாய் இருக்க –
துக்க சாகரத்திலே கிடக்கிறது எத்தினாலே –ஏழை நெஞ்சமே – பகவத் விஷயத்தில் கை வைப்பதற்கு முன்பு சோகிக்கவும் அறியாதே – ஆனை கழுத்திலே இருந்தால் போல் இருக்கிற அறிவுகேடு போலே காண்-நம் கார்யத்துக்கு அவன் கடவனான பின்பு இன்று சோகிக்கிற அறிவு கேடும் -என்கை –ஏழையர் -அறிவிலோர்-

முக்தனார் முகுந்தனார் -ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் –
அத்தனாகி அன்னையாகி – யாளும் எம்பிரானுமாய் -நம்முள் புகுந்து மேவினார் –
ஏழை நெஞ்சமே -எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று அந்வயம் –

————-——————————————————————-——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வார்த்தை மாலையில் -421-ஸ்வரூப அனுகூலமான அவஸ்ய ஜ்ஞாதவ்ய பத்துக்கள்–

November 6, 2025

வார்த்தை -421-
1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் –
2-ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் –
3-ஸ்வரூப அனுகூலமான சேவை –
4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –
6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு –
7-ஸ்வரூப அனுகூலமான பரிக்ரஹம் –
8-ஸ்வரூப அனுகூலமான போஜனம் –
9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயம் –
10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை -என்கிற இவை பத்தும் ஒருவனுக்கு அவஸ்யம்   ஜ்ஞாதவ்யமாகக் கடவது -(அனுஷ்டானமாகவும் இருக்கக்கடவது)

1-ஸ்வரூப அனுகூலமான ரஷகத்வம் ஆவது –
தேச ரஷகன் என்றும்-
தேக ரஷகன் என்றும் –
பதார்த்த ரஷகன் என்றும் –
பௌருஷ ரஷகன் என்றும் -சொல்லுகிற ரஷகத்வங்களைத் தவிர்ந்து –

தேச நிவர்தகன் என்றும் –
தேக நிவர்தகன் என்றும் –
விஷய நிவர்தகன் என்றும் –
பாப நிவர்தகன் என்றும் -பற்றுகை –

அதாவது -கொடு உலகம் -திருவாய்மொழி -4-9-7- என்று அஞ்சினவாறே –
கலி யுகம் ஒன்றும் இன்றிக்கே -திருவாய்மொழி -5-2-11-தன்னடி யார்களுக்கு அருள் செய்யும்

பொல்லா ஆக்கை -திருவாய்மொழி -3-2-3- என்று அஞ்சினவாறே –
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் -திருவாய்மொழி -1-5-7-தீர்க்கும்

ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் -பெரிய திருமொழி -7-7-7-என்றவாறே
அடியரைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் -திருவாய்மொழி -1-7-2-

நமன் தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் -பெரிய திரு மொழி -1-6-3- என்றவாறே –
நமன் தமர் என் தமரை வினவப் பெறுவர் அலர் -பெரிய திருமொழி -10-6-5–என்னும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் -பெரிய திருமொழி -1-1-9-என்னக் கடவது இறே

ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7-

அழைத்துக் கொள் -கொடிதான லோகம் -சப் தாதி விஷய ப்ரவணமாய் த்வத் விமுகமான லோகம் -த்ருஷ்ட்டி விஷம் போலே காணவே முடிவன் என்கிறார்-இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக் கொண்டருள வேண்டும்-உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.-இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகா தொழிய வேண்டும் என்கையாலே,-இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி.-மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று
சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை.
யாவையும் திருமால் திரு நாமமே கூவி – இவர் பிராக்ருத பதார்த்தங்களில் கண் வைப்பார் அல்லர் –
காட்டேல் – இவன் தான் அவருக்குக் காண்பித்தான் -என்றவாறு-ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில்,-பர ஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; -இது தான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ண வேண்டும்,’ என்கிறார் இத் திருப் பாசுரத்தில்.

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

தன்னடியார்க்கு கலியுகம் ஒன்றும் தட்டாத படி அருள் செய்யும் -நாட்டுக்கு இட்ட நினைப்பு அன்று இ றே அந்தப்புரத்துக்கு இடுவது –-கலவ் க்ருத யுகம் தஸ்ய -அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம்-தோஷ யத்யபி தஸ்ய ஸ்யாத்-“எவனுடைய மனத்தில் கோவிந்தன் இருக்கிறானோ அவனுக்குக் கலியுகம் கிருதயுகமாக இருக்கிறது;-எவனுடைய மனத்தில் கிருஷ்ணன் இல்லையோ அவனுக்குக் கிருதயுகம் கலியுகம் ஆகிறது” என்கிறபடியே,

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-

துரியோதனன் அளவன்று-உடம்பின் ப்ராதிகூல்யம் -அவன் பிரதிகூலனாயத் தோற்றினான்-
இது அனுகூலம் போலே இருந்து யாயிற்று பிராதி கூல்யம் பண்ணுவது-எல்லா அநர்த்தமும் பண்ணினாலும் பரிணதாரானார் -பொல்லாதாகாச் செய்தாய் -என்னும் இத்தனை இறே-பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்-இத்யாதி-புணர்வினை– சரீர சம்பத்துக்கு அடியான கர்மம் என்னுதல் -சரீர சம்பந்தம் என்னுதல்-அறுக்க என்றால் போகாது -ராவண சிரஸ்ஸைப் போலே முளையா நிற்கும் என்கை –சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று-பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா.-பெரியோர்கள் சிஷ்டர்களில் ஒருவனுக்கு அநேக தோஷங்கள் உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே?அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார்

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7-

அடியாரை செடியார் யாக்கை சேர்த்தல் தீர்க்கும்-இங்கு அடியார் என்கிறது கேவலரை-ஆயின், அவர்கள் அடியாரோ?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தை விளைக்குமவர்களே அடியார் ஆவர்;-தம்மைப் போன்று கிட்டித் தலைவனுக்குத் தாழ்வினை விளைக்கப் பாராமல், பிறவியாகிற தளையை அறுத்துக்கொண்டு கடக்க நிற்கின்றவர்கள் அவர்கள் ஆதலின், அவர்களையே அடியவர்கள் என்று இருக்கிறார்.-தம்மைப் போலே கிட்டி அவத்யத்தை விளைக்காதே பிரயோஜ நாந்தரங்களை கொண்டு அகலுகையாலே அடிமை யாவது ஸ்வாமிக்கு அதிசயத்தை பண்ணுகை இறே-தூறு மண்டின சரீரம் அவர்களைச் சேராதபடி பண்ணும்-ஜரா மரண மோஷாயா மாம் ஆஸ்ரித்ய யதந்தி யே ( ‘முதுமை மரணம் இவற்றினின்று விடுபடும் பொருட்டு என்னை அடைந்து வழிபடுகின்றார்கள்’ )என்கிறபடியே,-என்று இறே அவர்கள் புருஷார்த்தம் இருப்பது-திருமாலை-அவர்கள் சரீரம் சம்பந்தம் அறுத்துக் கொடுப்பான் ஸ்ரீ யபதி இறே

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும்  முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழுமும்  ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் தின்ற வம்மானே
–7-7-7-

இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால் ஆற்ற ஒண்ணாதபடி
போகங்களைப் புஜிக்க வேணும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க அவர்களுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத்-துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2-

ந நமேயம் ‘வணங்க மாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் தவிர்ந்தார்க்கு,-பிரயோஜ நாந்தரத்தைக் கொண்டு அகலாதே-தானே பிரயோஜனமாய் இருக்குமவர்களுக்கு-விஷயங்களில் மூட்டி -ஸ்வ விஸ்லேஷ ஜனகமான மஹா பாபத்தை பண்ணுவிக்கைக்கு சமர்த்தமான ஸ்ரோத்ராதி இந்த்ரியங்களால் வசிக்கும் படி விட்டுக் கொடான்-ஐந்து இந்திரியங்களிலும் புக்குத் துஞ்சக் கொடான் – துப்பு -சாமர்த்தியம்-சங்காத் சஞ்சாயதே–இதயாரப்ய–புத்தி நாஸாத் ப்ரணச்யதி -என்னக் கடவது இறே

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன்
வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

இப்படி முறை கெட வர்த்திக்கையாலே யம படர் பண்ணும் வேதனையை அனுசந்தித்து அஞ்சி –-சர்வ அவயவங்களும் ஒடுங்கி-சரீரம் தான் எடுத்து எடுத்து அறையத் துடங்கும் –

நீண்டான் குறளாய் நெடு வானளவும் அடியார் படும் ஆழ்  துயராய வெல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது வன்றியும் முன்
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகேழ்
ஆண்டான் அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-5-

யமனுடையார் நம்முடையாரை ஆராயக் கடவர் அல்லர் –அதுக்கு நிபந்தனம் என் என்னில்
வேண்டாமை-அல்லாதாரை இவன் ஆராயக் கடவன்-என்று இட்ட நாமே இத்தைக் கழித்துக் கொடுத்தோம் 

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —9-

அடியார்  உண்டு -தனக்கு அசாதாரணர் ஆனவர்கள்-படு துயர் உண்டு -அவஸ்யம் அநுபோக்தவ்யம் -என்று அநுபவ விநாச்யமான கர்மங்கள் –அவற்றை எல்லாம்-நிலந்தரம் செய்யும் –நிலத்தோடு ஒக்கப் பண்ணும்-வெறும் தரை யாக்கும்-கேவல பூதலமாக்கும்-அங்கன் அன்றிக்கே
நிலம் என்று அவன் வர்த்திக்கும் இடமாய்-தரம் என்று தாரணமுமாய் இடைக் குறைத்தலாய்
இவன் பக்கலில் நின்றும் கர்மங்கள் தாமே நமக்கு இருப்பிடம்  அன்று என்று போம்படி
பண்ணும் என்றுமாம்–(நிலம் -இவன் இருக்கும் இடம்-தரம் தாரணம் தாண்டுதல் )-யத்ராஷ்டாஷர ஸம்ஸித்தோ மஹா பாஹோ மஹீயதே –
ந தத்ர சஞ்சரிஷ்யந்தி யாதி துர்ப்பிஷ தஸ்கரா
-என்றும் (நோய் பஞ்சம் திருட்டு மூன்றுமே போகுமே )சும்மனாதே கை விட்டு ஓடித் தூறுகள் பாய்ந்தனவே -என்றும்
கோலாடு குறுகப் பெறா(கோலாடு-கோல் நடமாடும் தேசம் -ஆஜ்ஜை நடமாடும் இடம் )அங்கன் அன்றியே-நிலம் என்று ப்ருதிவ்யாதி பூதங்களாலே ஆரப்தமான சரீரமாய்
இவன் பண்ணின கர்மங்களை சரீரத்தளவாக்கும் – பக்திமானுக்கு பிராரப்த கர்ம அவதியாய் இருக்கும் –இவ்வர்த்த அனுசந்தானத்தைப் பண்ணி பிரபன்னன் ஆனவனுக்கு இஸ் சரீர அவதியாய் இருக்கும்-

——————–

2–ஸ்வரூப அனுகூலமான சேஷத்வம் ஆவது –
இதர சேஷம் என்றும் –
க்ருஹ சேஷம் என்றும் –
பித்ரு சேஷம் என்றும் –
தேவதாந்தர சேஷம் என்றும் -சொல்லுகிற ஆபாஸ சேஷங்களைத் தவிர்ந்து

சர்வேஸ்வரனே தாரகன் என்றும் –
வியாபகன் என்றும் –
சரீரி என்றும் –
சேஷி என்றும் பற்றுகை -அதாவது –

ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -திருவாய் மொழி -10-10-3- என்றும்-
உன்னை விட்டு எங்கனே தரிக்கேன் -திருவாய்மொழி -7-2-1- என்றும் —
என்னுடை வாழ் நாள் -பெரிய திருமொழி -1-1-6- என்றும் —
அடியோர்க்கு அகலலாமே -திருமாலை -20 என்றும் -இருக்கை –

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

விலக்ஷண விஷயம் ஆனாலும் ஸ்வரூபத்தைப் பார்த்து ஆறி இருக்க வேண்டாவோ என்ன-அது செய்யும் இடத்தில் நான் உன்னை ஒழிய உளனாக வேணுமே -என்னஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவாய் இருப்பதொன்று உன்னை ஒழிய வேறு நான் அறிகிறிலேன்-பற்றுக் கொம்பு வரையறை செய்யப் பட்டதாய் இருக்கிறபடி–கொடி -கொள் கொம்பை ஒழிய நிற்க வற்றோ-வேரை அறுத்து படர் என்றால் படருமோ என்றபடி –நச சீதா த்வயா ஹீனா நசாஹமபி ராகவ-முஹூர்த்தமபி ஜீவாவ ஜலான் மத்ச்யாயிவ உத்ருதௌ -அயோத்யா -53-31-நீருள எனின் உள மீனும் நிலமும்-பாருள எனின் உள யாவும் பார்ப்பு தன்
தாருள தது உளாய் நானும் சீதையும்-ஆர் உளர் எனின் உளேம் அழகு வாய்
என்றான்

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்; ‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்; இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

பர வ்யூஹ வைபவங்களில் ஆசைப்பட்டேனோ தூரஸ்தன் என்று ஆறி இருக்க ?-உறக்கத்தாலே, சூது சதுரங்கத்தாலே போது போக்கலாம் விஷயத்திலேயோ அகப்பட்டது என்னும்.-அவதாரங்களில் ஆசைப் பட்டேனோ சமகாலம் அன்று என்று ஆறி இருக்க ?உன்னை -என்கிறது வடிவு அழகையும் சீலாதிகளையும் –இவளை அறியாது ஒழிந்தால் உம்மையும் அறியாது ஒழிய வேணுமோ -உம்மைக் கண்ணாடி புறத்திலும் கண்டு அறியீரோ –கண்டாயாகில் பிரியாய்;-பிரிந்தாயாகில் இவள் பட்டது படுவுதி

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –எனக்கு உபகாரகன்-எனக்கு ஜனகன்-என் குடல் துவக்குக்கு ஆன எல்லா உறவு முறையும் ஆனவன்-என்னை வன்னிய மறுத்து ஆண்டவன்-என்னுடைய ஆயுஸு–

பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே–20-

இஸ் சமர்த்தியைக் கண்டால் ஸ்வரூப ஞானம் உடையார்க்கு அகலப் போமோ-இதற்குப் புறம்பாய் -அஹம் மம -நான் என்னது -என்று இருப்பார்க்கு அன்றோ அகலல் ஆவது –ஆமே -என்றது-எதிரிகளுக்கும் அகலப் போகாது என்ன வேண்டும் படியாய் இறே-அர்த்தத்தின் மெய்ப்பாடு இருப்பது-எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகை யன்றிக்கே பரம பாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான் மீது
“தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி-ஸகலாவயவ ஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப் பெற்றவர்களும் மீண்டு கால் பேர்ந்து விலக முடியுமோ?

————————–

3-ஸ்வரூப அநுகூலமான சேவை யாவது –
சேதனாந்தர சேவையையும் –
தேவதாந்தர சேவையையும் –
பகவத் சேவையையும் –
த்ருஷ்ட பிரயோஜனதுக்காக சேவிக்கையும் –
அத்ருஷ்டதுக்கு ஹேது என்று சேவிக்கிற சேவையையும் தவிர்ந்து –
ஸ்வரூப பிரயுக்தம் என்று சேவிக்கை (அவனுக்காகவே அவனை அடைய சேவிக்கையே ஸ்வரூபம்)-அதாவது-சேவியேன் உன்னை அல்லால் -திருமாலை -35 -(இவர் கிடைத்தவுடன் செங்கண்மால் ஆனான் வெளுப்பு தவிர்ந்த மகிழ்ந்தான்)என்றும் -உன்னை சேவித்து(திருப்பாவை -29- தேவதாந்த்ரங்களைத் தவிர்ந்து கண்ணனாக எங்கள் குலத்தில் வந்து பிறந்த புண்ணியம் அன்றோ) என்றும் -சீதனையே தொழுவார்-(திருவிருத்தம் -79) என்றும்
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மாற்றலால் -(பெரியாழ்வார் -5-1-2)என்றும் இருக்கை

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே35-

‘இப்படிப் பட்ட நம்மை விட்டு புறம்பே போக நினைப்பான் என் என்ன-உம்முடைய நீர்மை அறியாதே நினைத்தேன் இத்தனை –உன்னை விட்டு புறம்பே போகேன் -என்கிறார் –உன்னை இழந்தால் நானும் பிறரும் இறே உள்ளது –இரண்டிலும் அன்வயிக்கப் பார்த்திலேன்-அவை இரண்டும் இறே பிரணவத்திலும் மத்திய பதத்திலும் சொல்லுகிறது –சேஷத்வ வாசனையாலே புறம்பு போனாலும் சேவிக்கும் அத்தனை யாய்த்து இவர் –இவை எத்தனை குளிக்கு நிற்கும் என்ன –சிக்கென –இது எல்லா குளிக்கும் நிற்கும்-யாவதாத்மாபவி-சர்வேஸ்வரனைக் குறித்து -மாஸூச -என்கிறார் இவர்-செங்கண்மாலே
இது ஸ்வ பாவ கதனம் அன்று-தாத் காலின விசேஷணம்- இவர் சிக்கென -என்றவாறே
திரு உள்ளம் இவர் பக்கலிலே பிரசன்னமாய்-இவர் பக்கல் வ்யாமோஹம் உள் அடங்காமையாலே கண் வழியே புறப்பட்டு பிரகாசிக்கிறபடி –வ்யாமோஹத்தாலே குதறிச் சிவந்த கண்களை உடையவனே – ஸ்ரீ விபீஷண ஆழ்வானைக் குறித்து மகா ராஜர் –
வத்யதாம் -என்ற போது-பெருமாள் திரு உள்ளம் அழிந்தால் போலே ஆய்த்து-பின்பு திருவடி –அத ராம பிரசன்னாத்மா -என்று பெருமாள் உளரானால் போலே ஆய்த்து –திருவடி –
அவதாரத்தில் -மாஸூச -என்றான்இவர் –அர்ச்சாவதாரத்தில் -மாஸூச -என்கிறார் –என் ஸ்வரூப லாபத்துக்கு முகம் வரும்படி வ்யாமுக்தரான தேவரீரை ஒழிய புறம்பு எங்கே போவேன் –

சிற்றம் சிறுகாலே  வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-29-

வந்து-பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து-மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –நம் தெருவின் நடுவே வந்து –கதவின் புறமே வந்து –முற்றம் புகுந்து –நம் இல்லம் புகுந்து –நீ மலர் அணை மேல் வைகி –மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க -படுக்கையை விட்டுப் படி கடந்து-காவலும் கடந்து – உன் தோரண வாசலிலே வந்து –உட் கட்டிலிலே புகுந்து –பள்ளிக் கட்டில் கீழே –சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –வந்து –இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை-உன்னைச் சேவித்து – பலம் வேண்டாதே -சாதனா காலத்திலே ரசிக்கும் உன்னைச் சேவித்து –பலமுந்து சீர் என்று இறே இருப்பது –அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத-உன்னைச் சேவித்து – தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து – சேவ்யரான நாங்கள் சேவகராம்படி அத்தலை இத்தலை யாவதே –உன்னைச் சேவித்து-இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்-உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே – வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –அதுக்கு மேலே-துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்-பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு-அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து அவர்கள் முகத்தில் விழித்து – அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து-நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று-அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்-ஸூசீலனாய் ஸ்வாராதனாய்- புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 ) தானே தன்னைத் தருவானாய்-தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை-உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்-வந்து உன்னைச் சேவித்து –உன்னை (ப்ராப்யமாக )வேண்டாதே சாதன காலத்திலே ரசிக்கிற உன்னைச் சேவித்து
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -அதுக்கு மேலே ஒரு அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து-உன்னைச் சேவித்து –அத்தலை இத்தலை யாயிற்று -ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –லோக நாதம் புரா பூத்வா -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே காலம் பார்த்து இருப்பார் –ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்து காலம் பார்த்து இருந்தவன் அன்றோ –

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் நாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – – -79 –

சீதனை-திருப்பாற்கடலில் கிடக்கிறபடியை நினைத்தாலே தாபம் போக்கி குளிர வைப்பவன் அன்றோ-தாபார்த்த ஜல ஸாயீனம் –ஸ்ரீ விஷ்ணு தர்மம் –41-30-என்று அனுபவிக்கப் பெறாதார் ஆர்த்தி தீர்க்கைக்காகத் திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகையாலே
நாராயணத்வ ப்ரயுக்தமான ஸுசீல்ய சீதனத்தைச் சொல்லிற்று ஆயிற்று – –சீதனையே-அவனைத் தொழுது வேறே ஒரு பிரயோஜனத்தைக் கொள்ள இருக்காமல் அவனைப் பிரசங்கிக்க மாத்திரத்தாலே நெஞ்சு தளராமல் அனுபவிக்க வேண்டுமே-அந்நிய விமுகராய்க் கொண்டு
(வேறே ஒன்றைக் காணாமல் -கணிசியாமல்) அனுபவிக்கப் பெற்றவர்கள்-விண்ணுளாரிலும் சீரியரே –நிரந்தர பகவத் அனுபவமே யாத்ரை யான -அத்தேசத்தில் அன்றியிலே – அப்படிக்கு விரோதியான சம்சாரத்திலே இருந்தே -அதுவே யாத்ரையாய் இருக்கையாலே – இவர்கள் நித்ய ஸூரிகளிலும் சீரியர்-நித்ய அனுபவம் பண்ணப் பெற்ற பரமபத வாஸிகளிலும் கனத்தவர்கள்

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கோர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி  ஏழு உலகு உண்டு உமிழ்ந்தானே -5- 1-2 –

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால்– நின் கண் மற்று அல்லால்-மற்று-விழிக்கும் கண்ணிலேன்-உன்னுடைய கடாஷம் ஒழிய -வேறு நோக்குகைக்கு (ரஷிக்கைக்கு ) ஒரு மறு விழி உடையேன் அல்லேன் –உன்னை ஒழிய வேறு ஒரு ரஷகரை உடையேன் அல்லேன் –நம்மைப் போலே ரஷகருமாய் -போக்யருமாய் -இருப்பார் உண்டானால் –
பற்றக் குறை இல்லையே என்ன –வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது –குண க்ருத தாஸ்யம் அன்றிக்கே –ஸ்வரூப பிரயுக்தமான தாஸ்யம் ஆகையாலே -புறம் போகாது

———————————-

4-ஸ்வரூப அனுகூலமான சஹ வாஸம் –
விஷயாந்தரத்துக்காகச் சேருமதும் -த்ரவ்ய ஆர்ஜனத்துக்காகச் சேருமதும் பரஹிம்சைக்காகச் சேருமதும் தவிர்ந்து ஸம்ஸாரத்திலே அருசி பிறக்கைக்கும் பகவத் விஷயத்திலே ருசி பிறக்கைக்கும் -ஸ்வரூபத்திலே தெளிவு பிறக்கைக்கும்  -ஆசார ப்ரவர்த்தனாகைக்கும் ஆவாரோடு சேருகை -அதாவது -பெரியோரை ஒரு காலும் பிரிகிலேன்-பெரிய திரு -7-4-4- -என்றும் உயவேன் உயர்ந்தவரோ டல்லால் -முதல் திரு -64–என்றும் சேருகை

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால்   பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை  எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொரு காலும் பிரிகிலேனே  -7-4-4-

வாயாலே திரு நாமம் சொல்லா விடில் தரியாத ஸ்வபாவத்தை உடையராயக் கொண்டு
சங்கீர்த்தனம் பண்ணுகிற பெரியோர் உண்டு -( ஓதும் நிகழ் காலம் ) அவன் தானும் அகப்பட -மகாத்மான -என்னும்படி இருக்கிற மகா பிரபாவர்களை –ஷண காலமும் பிரிய-காலம் எல்லாம் இடை விடாமல் அனுபவிக்கலாம் என்னிலும் பிரிய ஷமன் அல்லேன் –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உயவேன் உயர்ந்தவரோடு  அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை  —–64–

உத்தமர் என்னும் அவர்களோடு அல்லது உசாவேன்-சர்வ உத்தமனான சர்வேஸ்வரனுடையது என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒழிய ஏதேனும் ஒன்றை உசாவேன் –உத்க்ருஷ்ட வஸ்து உத்க்ருஷ்டம் என்று இருப்பாரோடு அல்லது போத யந்த பரஸ்பரம் பண்ணேன் –இவர்கள் பேர் சொல்லும் போது உயர்ந்தவர் என்று சொல்லுவர்கள்
இவர்களை உயர்ந்தவர்கள் என்றது -அவர்களைக் கீழோர் என்றது இதுவே யாகாதே
ஏற்றத் தாழ்வுகளுக்கு பிரயோஜனம்-உயவேன் -என்றது-உசாவேன் -என்றபடி –

——————

5-ஸ்வரூப அனுகூலமான கால ஷேபம் –

பகவத் குண அனுபவத்தை -பிறரில் வ்யாவ்ருத்தமாக ஓன்று சொல்லுகிற போதுபோக்கைத் தவிர்ந்து -பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் -63- என்கிறபடியே போது போக்கை-அதாவது ஸ்வரூபம் என்றும் தாரகம் என்றும் போக்யம் என்றும் மறக்க மாட்டாமே சொல்லுகை -அதாவது தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே -திருவாய் -1-6-7-என்றும் கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்திருப்பேனே -நாச்சியார் -8-2- என்றும் தொல் சீரை ஓவாத வூணாக வுண் -பெரிய திரு -78-என்றும் ஏது செய்தால் மறக்கேன் -பெரிய திரு –9-3-3- என்றும் போருகை

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

நஷத்ர கணங்கள் உடைய சஞ்சாரத்தை விஸ்த்ருதமாகச் சொன்ன திரு வனந்த ஆழ்வானுக்கு ஆத்மாவாய் இருந்துள்ள உன்னை அனுசந்தித்தும்-போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை-ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்-தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –இது அன்றோ நான் சத்தை பெறும்படி தரிக்கைக்காக போது போக்கின படி-என்கிறார் -சத்ருக்களுக்குப் பயங்கரமான திருவனந்த ஆழ்வானைத் திரு மேனியாக யுடைய உன்னை அனுசந்தித்தும் எழுதியும் வாசித்தும் கேட்டும் வணங்கியும்
அதுவே யாத்ரையாய் இருந்தும் அர்ச்சித்தும் போது போக்கினேனாகவே தரித்து இருந்தேன்-லிகித்தும் வாசித்தும் ஸ்ரவணம் பண்ணியும் நிர்மமனாய் வணங்கி அது தானே யாத்ரையாய் ஆராதித்தும் காலம் போக்கினேன் –ஆகவே தரித்து இருந்தேன் -தரித்து இருந்தேன் ஆகைக்காக பூசித்துக் காலத்தைப் போக்கினேன் -ஏவகாரம் அவ்யயம் -எல்லா வற்றாலும் தரித்து இருந்தேன் என்றவாறு-சத்தை உண்டாகைக்காக இப்படிக்கு காலத்தைப் போக்கினேன்-முதல் ஆழ்வார்கள் அருளிச் செயல்களையும் உபதேச வசனங்களையும் கேட்டு வணங்கி மமகாராம் அற்று அதுவும் அவனது இன்னருளே என்று திருவடிகளிலே வணங்கி வழிபட்டும் பூசித்தும்-மநோ வாக் காயங்களால் ஆராதனம் செய்து-வழிபட்டும் பூசித்தும் -இரண்டு பத பிரயோகம் ஆராதனம் பொழுது போக்கு என்று காட்டவே சத்தைக்காவே இவற்றைப் போது போக்காகக் கொண்டேன்-காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2- விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-–என்று
கால ஷேப அர்த்தமாகவும் – ஸ்வயம் போக்யமாகவும் – பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்த அருளிச் செயல்கள் இதே போல்

நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7-

திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கி-ஜ்ஞானம் பிறந்தால் ப்ராப்தி அளவும் –ஒரு பகல் ஆயிரம் ஊழி-என்னுமா போலே கால ஷேபம் அரிதாய் இறே இருப்பது-இறைவனுடைய போக்யதை -இனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு-இடையிலே யுள்ள நாள்கள் ஒரு கடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள் கடல்’ என்கிறார்.
திருவடியைப் போலே தசரதாத் மஜனுடைய வீர சரிதத்தை அனுசந்தித்துக் காலத்தைப் போக்குவது-அன்றிக்கே-சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயித்து சம்சார ஆர்ணவத்தை மாற்றிக் கொள்ள பாருங்கோள் என்கிறார் –

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

இத் தசையில் குண ஜ்ஞானத்தாலே தரித்தல் – குண கீர்த்தனத்தாலே தரித்தல் செய்யலாம் என்று இருக்கிறாரோ-இத் தாபம் அத் தேசத்தை நினைக்கத் தீரும் காணும் – சகல தாபங்களையும் ஆற்ற வல்ல தேசமாய்த்து-என் –இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே-கோவிந்தன்-சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே-குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே -அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது-பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –-ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே-அளியத்த மேகங்காள் –நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்-அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே –ஆவி காத்து இருப்பேனே—–பிராண நாதன் நானோ-தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ – ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –

துணை நாள் பெருங்கிளையும் தொல் குலமும் சுற்றத்
திணை நாளும் இன்புடைத்தா மேலும் -கணை நாணில்
ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக வுண்–78-

என்றும் ஆஸ்ரிதர் கார்யம் மாறாதே செய்து போருமவருடைய கல்யாண குணங்களை-ஸோபாதிக பந்துக்களுக்கும் நிருபாதிக பந்துக்களுக்கும் வாசி யறியும் நெஞ்சே-எம்பெருமானைப் பற்று என்று-சொல்லப் பாங்கான நெஞ்சு -விச்சேதம் இல்லாத போகமாக புஜி-

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால்-கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் – இங்கன் அன்றிக்கே பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது – இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு-கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் – போந்து காணாய் -என்கிறாள் – இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  – (நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )மனமே –பேறு இழவுகள் இரண்டாலும் வரும்
வியசன உகப்பு உதயங்களுக்கு (அப் உதயங்களுக்கு )உன்னைக் கொண்டு இறே அனுபவிப்பது –தொழுதும் எழு-மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் –
ஏதேனுமாக -அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது –

—————

6-ஸ்வரூப அனுகூலமான இருப்பு -அதாவது –

த்ரவ்யார்ஜனத்துக்கு ஏகாந்தம் என்றும் இவ்வருகுண்டான-கள்ளர் காட்டுமிருகம் இவற்றால் உண்டாகும் – பய நிவ்ருத்திக்கு உறுப்பு என்றும் – ஸ்வ ஜாதி விஸ்லேஷம் பொறாமையும் புண்ய ஷேத்ர வாசமும் யோக்யதைக்கு உறுப்பு என்றும் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து-தேசத்திலே பிரேமம் பிறக்கைக்கு என்றும் –
தேசிகனை நித்ய சேவை பண்ணவாம் என்றும் –
தேச வர்த்தகரான சாத்விகரோடே கலந்து பரிமாறுகைக்கு என்றும் விபரீதங்கள் புகுராத இடம் என்று இருக்கை –

தஞ்சை மா மணிக் கோயிலே தொழுது -பெரிய திருமொழி -1-1-என்றும் –அதனுள் கண்ணா என்றும்-திருவாய்மொழி -9-6-7-என்றும் –
கற்றார் சேர் கண்ணபுரம் -பெரிய திருமொழி -8-10-5-என்றும் –
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்கள் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-என்றும் இருக்கை-

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ் நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி யவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் —6–

இத்தால் சொல்லிற்று ஆயிற்று-மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயணா-ஸூ பால உபநிஷத் -என்கிறபடியே –இது தான் உமக்கு வந்தபடி என் என்ன –
வம்புலாஞ் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி – நித்ய வசந்தமான சோலையையும் மா மதிளையும் உடைத்தான தஞ்சை மா மணிக் கோயிலே-வணங்கி வந்தது– எல்லா உறவு முறையும் தானே என்று தோற்றும் படி அவன் வந்து நிற்கிற
சௌலப்யத்தை அனுசந்திக்கையாலே வந்தது-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-

காட்கரை ஏத்தும் –அவனிலும் அவன் இருந்த வூரை ஏத்தும் –அதனுள் கண்ணா என்னும்-பரத்வத்தில் காட்டில் அவ்வூரில் புகுந்த பின்பு யுண்டான ஏற்றம் –என் கண்ணன் -என்னா காட்கரை ஏத்தும் -அவ்வூரை ஏத்தா அவன் தன்னை ஏத்தும் -இரண்டுக்கும் புறம்பு போகிறதில்லை –

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

நான் வேறு சிலரை பந்துக்கள் என்று நினைத்து இருப்பது இல்லை -ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும் உடையேன் அல்லேன் – புறம்பு ஒருவரும் இல்லை யாகில்-நீர் உண்டே என்ன-நானும் எனக்கு கழுத்துக் கட்டி –நிராலம்பநாய் விழுமவனுக்கு
ஒரு தரையிலே விழ வேணுமே- சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )–இவன் நம்மை விட்டு புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று உன் திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் -என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ – இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் ––நீ வர்த்திக்கிற ஊரில் உள்ளார் விழுந்த ஏடு எடுத்து வாசித்தார் உண்டோ – அறிவுடையார்க்கு எல்லாம் பட வேண்டாவோ –ஆர்யேண-கருணம் -கார்யம் –என்னக் கடவது இறே என்று ஜீயர்( நஞ்சீயர் ) அருளிச் செய்த வார்த்தை –(பிராட்டி திருவடிக்குச் சொன்ன வார்த்தை )

நளிர்ந்த சீலன் நயாசீலன் அபிமான துங்கனை நாள் தோறும்
தெளிந்த செல்வனை சேவகம் கொண்ட செம்கண் மால் திருக் கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினில்
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே -4- 4-8 –

திருக் கோட்டியூர் குளிர்ந்து உறைகின்ற-பரம பதத்திலே சம்சாரிகள் இழவிலே திரு உள்ளம் குடி போய் உள்ளுக் கொதித்து இருக்கும் –அவ்விருப்பு நித்யமானாலும் -இருந்தாலும் முள் மேல் இருப்பு -என்னக் கடவது இறே-ப்ரீதியோடே  பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு (2-5 )–என்று காட்டுத் தீயில் அகப்பட்டவன் தடாகத்தில் வந்து விழுமா போலே இறே வந்து விழுந்தது –
விடுகை -கொதிப்பு
என் ஆவி சேர் -அன்பு
வெள்ளத்தின் உள்ளானும் வேம்கடத்து மேயானும் உள்ளத்தில் உள்ளான் -என்னக் கடவது இறே
பள்ளி கொள்ளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -என்னக் கடவது இறே-கோவிந்தன் குணம் பாடுவார்  உள்ள நாட்டினுள்
செங்கண் மால் -என்று வாத்சல்யம்
சேவகம் கொண்ட –என்று சௌசீல்யம்
கோவிந்தன் -என்று சௌலப்யம்
அவதாரம் பரத்வம் -என்னும் படி இறே அர்ச்சாவதார சௌலப்யம்-இதுக்கு ஏகாந்தமான குணங்களை சிநேகத்தோடு சொல்லுவார்  உள்ள நாட்டினுள் அவர்கள் அளவல்ல-அவர்கள் சம்பந்தம் உடையவர் அளவல்ல-அவர்கள் இருந்த ஊர் அளவல்ல அவ்  வூரோடே சேர்ந்த நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே  – தனக்கும் தம் பந்துக்களுக்கும் என்னல் இறே அவர்கள் கொள்ளுவது-பகவத் பாகவத விஷயங்களுக்கு என்றால் அவர்களுக்கு கொள்ள சக்தி இல்லை-புனத்தினைக் கிள்ளி புதுவவி காட்டி வுன் பொன் அடி வாழ்க (5-3 )-என்று இறே இவர்கள் இருப்பது –

——————-

7-ஸ்வரூப அநுகூலமான பரிக்ரஹம் ஆவது –
அனுகூலரை நெருக்கி ஸ்வீகரிக்கையும்
பிரதிகூலர் பக்கல் சாபேஷனாய் ஸ்வீகரிக்கையும்-
ஸ்வரூப பிரயுக்தமானவற்றை பதார்த்தங்களுக்கு உறுப்பாக்கி ஸ்வீகரிக்கையும் –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றையும் பரிக்ரஹிக்கை தவிர்ந்து –

க்ருஷி பண்ணுதல் –
முஷ்டி புகுதல் – –
சிஷ்யன் ப்ரீதியாலே தர்மத்தை யாதல் –
சாத்விகர் திரு உள்ள பிரசன்னத்தாலே தருமத்தை யாதல் -அதாவது -மெய் வருத்திக்  கை செய்தும்மினோ -திருவாய்மொழி -3-9-6-என்றும் -பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே நச்சுமின் -பெரியாழ்வார் திருமொழி -4-6-3-என்றும் -சரீரம் அர்த்தம் பிராணஞ்ச சத்குருப்யோ நிவேதயத் -என்றும் –
வரு விருந்தை அளித்திருப்பார் -பெரியாழ்வார் திருமொழி -4-8-2  -என்கிறவர்களுடைய பதார்த்தங்களை ஸ்வீகரிக்கை-பரிகிரஹிக்கை

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத் தொழில் செய்து ஜீவிக்கப் பாருங்கோள் -என்பர் எம்பார் –அத்தால் ஜீவனம் பூர்ணம் ஆகாது -இவர் சம்சார யாத்திரையில் கண் வைக்குமவர் அல்லர்
இவர்கள் பிரயோஜனத்துக்காக இப்போது ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் குறை தீர்க்க வல்லார் இன்றிக்கே இருந்தது-நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக் காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார்.
‘எங்களை நீர் அழைக்கின்றது என்? எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன,-மெய்யே-உண்மையாக -சரீர -வாழ வேண்டினாலும் உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ?-உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, ‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர்.-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை-‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள்-செல்வர் இல்லை இப்பொது நோக்கினோம் -/ செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் -இரண்டும் இல்லை-முன்பே மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் –இப்போது தான் உங்கள் அனர்த்தம் கண்டு நோக்கினேன்

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து 
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேர் இட்டீர் 
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே 
நச்சுமின்
நாரணன் நம் அன்னை நரகம் புகாள் – 4-6- 3-

நாடு பரப்புண்டே -அதிலே பிஷையை புகுந்து ஜீவித்தாகிலும் எனக்கு ஸ்வாமி யானவனுடைய திரு நாமத்தையே விருப்பத்தோடு சாத்தி அழையுங்கோள் -ஒரு பிராமணன் தன் பிள்ளையை பேர் இடுகிற சமயத்தில் -ஐஸ்வர்யம் தர வல்லான் ஒருவன் பேர் இட வேணும் -என்ன – வைஸ்ரவணன் பேரை இடு என்ற அளவிலே -ஐளி பிளி -என்று இட்டு அழைத்து ஜீவிப்பதில் -நாராயணன் -என்கிற திரு  நாமத்தைச் சாத்தி  பிஷை புக்கு ஜீவிக்க அமையும் என்றான் -என்று ( நாலூர் ) பிள்ளை அருளிச் செய்வர் என்று ( நாலூர் )ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர்) என்று திரு வாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்வர் -இத்தால் பிஷையை புகுந்து ஆகிலும் என்னுடைய நாதனானவனுடைய  திரு நாமத்தையே நான் சொன்னபடியே உங்கள் பிள்ளைக்கு விரும்பி இடுங்கோள் -பிஷை புக வேண்டாதபடி த்ருஷ்டமும் (அத்ருஷ்டமும் )அவன் ப்ரசாதத்தாலே தன்னடையே சித்திக்கும்  என்று கருத்து -ஆகையால் அத்ருஷ்டத்தில் தானே குறை இல்லை என்கை –வர்ணாஸ்ரம தர்மம் வைதமானவோ பாதி இதுவும் வைதமாக இடுங்கோள்-வர்ணாஸ்ரம தர்மிகளுக்கு
ஜன்மாந்தர ஸித்தமான புண்ய பாப பலங்களை புஜிக்க விதித்தவோ பாதி உங்களுக்கும் அந் நேர் வரும்-அது போராதாகில் பிச்சை எடுத்தாவது எம்பிரான் திரு நாமமே நச்சுமின்
(பிராணன் பரித்யஜ்ய அரியை காக்க வேண்டும் பிராணனை விட்டாவது இல்லாமல் விட்டே காக்க வேண்டும் அதே போல் பிச்சை எடுத்து அவன் பெயரை வைக்க விதியாகவே கொள்ள வேண்டும் )

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும்
இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப் படுத்த உறைப்பனூர்
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வரு விருந்தை அளித்து இருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – 4-8-2 –

வரும் விருந்தினரை ரஷித்து கொண்டு இருப்பார்-அதாவது-தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளின ஸ்ரீ வைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணுகை-இப்படி வைதிக கர்ம அனுஷ்டானத்தையும் – பகவத் சமாராதனத்தையும்
அநந்ய பிரயோஜனமாக செய்கையாகிற நன்மையை உடையராய்-இதுக்கு உடலாக வேத தாத்பர்யத்தை அறிந்து இருக்கும் அவர்கள் பெருமாளை அனுபவித்துக் கொண்டு வாழா நிற்கிற திருவரங்கம் என்பதுவே 

இப்படி ஸாஸ்த்ர ஜன்ய ஞானத்தாலே கரை ஏறினார்கள் உளர் ஆகில் -அவர்களுக்கும்
இந்த நிரதிசய புருஷார்த்தம் உபதேச கம்ய ஞானத்தாலே ஸித்தித்த பாகவதர்க்கும்
கைங்கர்ய பரராய் தம் தாம் திரு மாளிகையிலே எழுந்து அருளி வந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஸ்வரூப அனுரூபமாக ஆதரித்து அமுது செய்யப் பண்ணியும்=இவர்கள் அமுது செய்வதற்கு முன்னே வேறே சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வரூப அனுரூபமாக அங்கே அமுது செய்யும் படி அருளிச் செய்ய வேணும் என்று பிரார்த்தித்தால் தங்கள் இழவு பாராதே பர ஸம்ருத்தியே பிரயோஜனம் என்று இருக்கையும்-இழவு தோன்றித்தாகில் தாங்களும் அவர்களோடே சென்று அங்கே அமுது செய்கையும் இங்குச் சமைந்த வற்றையும் அங்கு கொண்டு போய் அமுது செய்கையும்

——–

8-ஸ்வரூப அனுகூலமான போஜனமாவது –
க்யாதியைப் பற்றவாதல் –
பூஜையைப் பற்றவாதல் –
என்னது நானிடுகிறேன் -என்றாதல் -இடுகிற போஜனத்தை தவிர்ந்து –

நெய்யமர் இன் அடிசில் -திருவாய்மொழி -6-8-2- என்றும்
நல்லதோர் சோறு – (திருப்பல்லாண்டு-8 )-என்றும் மாற்றிலி சோறு பெரியாழ்வார் -4-4-10 -என்றும் -உண்ணும் சோறு-திருவாய்மொழி -6-7-1-என்றும் சொல்லுகிறவற்றை புஜிக்கை

நெய்யோடும் பாலோடும் கூடின அடிசில் -நெய்யிடை நல்லதோர் சோறு என்கிறபடிய ஆஜ்ய மிஸ்ரமாய் பால் முடிவான சோறு -இன்னடிசில் –எல்லாம் கண்ணன் என்று இருக்கிறவள் இவள் உகப்பது தேடிக் கொடுக்கிறாள் -பகவத் விஷயத்தில் உபகாரகர்க்கு -யதன்ன புருஷோ பவதி –என்னும் அளவு போராது-அவர்கள் உவப்பது தேடி இட வேணும் என்கை –நிச்சல்-பகவத் விஷயத்தில் வாசி அறிய அறிய உபகாரகரை கொண்டாடும் அத்தனை இ றே –மேவீரோ -ஸ் வீகரியீரோ -என் பேறாக ஸ் வீகரிக்க வேணும் என்கை –உபாய நாந்யுபாதயா மூளா நிச பலா நிச-என்று திருவடியை முதலிகள் கொண்டாடினால் போலே-“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு.-உடல் இவளது இல்லையே“ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”-என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே கொடுத்தான்; இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப் பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.-நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள் தோறும் பாலோடே கூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்க வேணும்.
உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள், இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. இதனால், என் சொல்லியவாறோ? எனின், பகவத் விஷயத்தில் உபகார பரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒரு கை பகுந்திட்டோமாகில் செய்யலாவது உண்டோ?’ என்று கைவாங்குமதன்று;
அவர்கள் விரும்பினவற்றையே தேடி இட வேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி.“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனா யிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையேஅன்னமாக வுடைத்தா யிருக்கிறது”
“இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம் யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30. என்னலாவது அவன் பக்கல்.-நிச்சல் –
சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி.
“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும் எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ”
“நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”-என்பது, ஸ்தோத்திர ரத்தினம்,– 2.என்னுமாறு போலே.

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை யடைக் காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பையுடை நாகப் பகை கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே –8

நல்லதோர் சோறும் –சோற்றுக்கு நன்மையாவது –இட்டவன் இட்டோம் என்று இருத்தல் -உண்டவன் இதுக்கு என் செய்வோம் என்று இருத்தல் -செய்யாத சோறு –
அதாவது-தாய் இட புத்ரன் உண்ணும் சோற்றுக்கு இவ்விரண்டும் இல்லை இறே
ஓர் சோறு –இப்பாவ சுத்தியே  அன்றிக்கே விலஷண ரசோபேதமாய் இருக்கை
அங்கன் இன்றிக்கே -சேஷ பூதன் சேஷிக்கு இடும் சோறு போலே இருக்கை-அதாகிறது –
அஹங்காரோபேதம் இன்றிக்கே பக்த்யு பர்ஹ்ர்த்யமாய் இருக்கை –
ஈஸ்வரனும் -பக்தாநாம் -என்கிற நினைவாலேயும் வத்சலனாயும் இறே இடுவது –
அநந்ய பிரயோஜன் ஸ்வாமி விஷயத்தில் இடும் சோறு எங்கனே இருக்கும் என்னில் –
விதுராந நானி புபுஜே ஸூசீநி குண வந்திச -என்னும்படி பாவந முமாய் -போக்யமுமாய்
இருக்கை –ஸூசீநி -என்றது சுத்தங்களாய் இருக்கை -சோற்றுக்கு சுத்தி யாவது-துர்யோதனன் தன் ஐஸ்வர்யத்தைப் பற்ற அபிமாநித்தான் –-பீஷ்மன் ஞாநாதிகன் என்று அபிமாநித்தான்-த்ரோணன் வர்ணத்தாலிகன் என்று அபிமாநித்தான்-இவை ஒன்றும் இன்றிக்கே –பக்த் வுப ஹ்ர்தமாய் இருக்கை

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

ஜீவித்து அல்லது தரிக்க ஒண்ணாத சோறு -தாஹித்தால் பானம் பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத தண்ணீர் -தின்றால் அல்லது புஷ்டனாக விரகு இன்றிக்கே இருக்கும் வெற்றிலையும் –தாரக போஷக போக்யம் ஆனவை எல்லாம் எனக்கு நாதனான கிருஷ்ணன் -“பஹூநாம் ஜந்மநாம அந்தே ஞானவாந் மாம் ப்ரபத்யதே
வாஸுதேவஸ் ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸு துர்லப:”-என்பது ஸ்ரீகீதை, 7 : 19
என்று கொண்டு ‘எல்லாம் கிருஷ்ணன்’ என்று இருக்கும் என்பாள் ‘எல்லாம் கண்ணன்’ என்கிறாள்.
-என்று ஆயிற்று இவள் இருப்பது-சோறு, நீர், வெற்றிலை என்ன அமையாதோ?
‘உண்ணுஞ் சோறு’ என்பது போன்ற அடைமொழிகட்குக் கருத்து என்? என்னில்,
வேட்ட பொழுதின் அவை யவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள்” என்று வள்ளுவனும் சொன்னான் அன்றோ;(ஆசைப்பட்ட சமயத்தில் அவை அவை பெற்றால் உகக்குமா போல் பூ சாத்தும் தோள் உடன் அணைவது உகக்குமே -)அப்படியே, இவை தாமே, விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் ஒரோ நிலைகளிலே;அதற்காக, விரும்புகிற சமயத்தில் இவைதாம் யாதொரு படியிருக்கும் அப்படியே யாயிற்று இவர்க்கு எப்போதும் பகவத் விஷயம் என்கைக்காகக் கூறப்பட்டன என்க.-உண்ணும் சோறு’ என்ற நிகழ் காலத்தாலே, அல்லாதது உண்டு சமையும் சோறு என்கையும், இது மாறாதே உண்ணும் சோறு என்னுமதுவும் தோற்றுகிறது.கணை நாணில், ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நன்னெஞ்சே, ஓவாத ஊணாக உண்” –பெரிய திருவந். 78.-என்னக் கடவதன்றோ.
மாறாதே உண்ணலாவதும், மாளாததும் இதுவே அன்றோ;
“அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதம்”-திருவாய். 2. 5 : 4.- என்றும்,
“கொள்ள மாளா இன்ப வெள்ளம்” -திருவாய். 4. 7 : 2.-என்றும் அன்றோ இருப்பது.
இவற்றில் ஆகாதது ஒன்று இல்லை கண்டீர்,-இவை எல்லாம் வகுத்தவனேயா யிருக்கை என்பாள் ‘எம்பெருமான்’ என்கிறாள்.-இவள் சந்நிதியே அமையும் கண்டீர் எங்களுக்கு.

——–

9-ஸ்வரூப அனுகூலமான அத்யவசாயமாவது –
இவ்வருகு உண்டான ரக்ஷக ஸ்வீகாரங்கள் அன்றியே (ரக்ஷகமும் ஸ்வீ காரமும் பரகதமாக இருக்க வேண்டுமே)ஸ்வரூப விரோதி நிவ்ருத்த பூர்வகமான
புருஷார்த்தத்தை தரும் என்கிற விஸ்வாசம் -அதாவது –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய்மொழி -5-8-8- என்றும் –
நீ தாராய் பறை -திருப்பாவை -28-என்றும் –
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -திருவாய்மொழி -5-8-3- என்றும் –
நின்னருளே புரிந்து இருந்தேன் -பெரியாழ்வார் திருமொழி -5-4-1- என்றும் இருக்கை

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

உன்னைப் பிரிந்து படுகிற துக்கத்தை போக்கிலும் போக்கு -தவிரிலும் தவிரு -வேறு ரக்ஷகரை யுடையேன் அல்லேன் -நீ உன் கார்யம் செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு என் தலையில் குறை இல்லை -த்வம் ஏவ உபாய பூதோ மே பவ-என்கிற அம்சத்தில் குறை இல்லை –சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்கிற உன் கூறு செய்யிலும் செய் -தவிரிலும் தவிரு -துக்க நிவ்ருத்தி உம்ம தான பின்பு கிருஷியும் உம்மை தாக வேண்டாவோ என்ன-துக்கி யாகைக்கு கிருஷி பண்ணின நான் நிவர்த்தகன் ஆகவோ -ஒரு சக்தி கிருத்யத்தை நான் செய்யவோ-நீ உன் காரியத்தைச் செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய், நான் குறைவற்றேன், -ரஷணம்-அவன் கார்யம் தானே
“நீயே உபாயமாக எனக்கு ஆவாய்” என்கிற அம்சத்தில் குறையில்லை;
அஹமஸ் அபராதானாம் ஆலய அகிஞ்சன அகதி – “த்வம்ஏவ உபாயபூதோ மே பவ இதி ப்ரார்த்தநாமதி
:”என்றது,-சரம ஸ்லோக பூர்வார்த்த பிரதிபாத்ய அதிகாரியின் செயலில் குறை இல்லை என்றபடி.–அறிவிப்பே அமையும் –-சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும் உன் கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்.-பூர்வ கூறு நமது கர்த்தவ்யம் -உத்தர கூறு உன்னுடையது அன்றோ – அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே, என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் 

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–28-

இறைவா –தன் கை கால் தப்புச் செய்தது என்று பொடிய -விரகு -உண்டோ – உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –ஐயர் தடுக்கின் கீழே இருந்து கேட்டு அறியாயே – நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு-நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –உன் ஸ்வரூபத்தை உணராய் – எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட சேஷத்வம் போல் அன்றே உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் – அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்-அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே-நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே-பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம் -பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம் அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே–-வானோர் இறையை நினைத்தன்று –(வள ஏழ் உலகு இறை வானோர் இறை ) ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை-நீ தாராய் பறை – விலக்காமை பார்த்து இருக்கும் நீ எங்கள் அபேஷிதம் செய்யாய் –கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்-உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை-நீ-நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால் தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் – அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ-சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ இங்கு வந்து பண்ணி அருளிற்று –நீ தாராய்-அவள் தருவது தந்தாள் – நீ தரும் அத்தைத் தாராய் – உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது – மேல் உள்ளது உன் பணி அன்றோ-அஸ்துதே என்று அவள் அது செய்தால் – அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ (கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே-சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே-எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்- ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்-ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை -உபாயம் தன்னைப் பொறுக்கும்-உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே

என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

நானும் எனக்கு கடவனாய் -பிறரும் சக்தர் ஆனவன்றும் -உன்னால் வரும் நீ ஒழிய -என்னால் வரும் நீயும் வேண்டா -பிறரால் வரும் நீயும் வேண்டா என்கை –த்வம் ஏவ உபாயம் போதோ மே பாவ –மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”- ஸ்ரீகீதை. 9. 34.“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய்.-ஓதி நாம் குளித்து -நமக்கே நலம் ஆதலால் -திருப் புல்லாணி-நமக்கு நலம் தேடும் –-உபாயாந்தரம் வேண்டாம் -என் நலம் நீ தேடுவதே உக்தம் –உபாயம் தன்னைப் பொறுக்கும் -உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -பிரபத்தி எதையும் பொறாதே

யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாய பாவம் ஒரு சேதனனாலே என்றிருக்கையாலே.-அன்றிக்கே, பெறுவது உன்னையே யாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன்.
மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூப விரோதியானது எனக்கு வேண்டாம்.
கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன்.
அன்றிக்கே, ‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி,
‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை
’ என்று சொல்லுவாருமுளர்.

உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு, மூன்று வகையாகப் பொருள் அருளிச் செய்கிறார்.-அவற்றுள், முதலது, “என் நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச் செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று தொடங்கி.
அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது என்னை? எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று தொடங்கி.

இரண்டாவது பொருள்.
“என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும் இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது,
உன்னாலே பெறும் உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே, ‘பெறுவது உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச் செய்கிறார்.
பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன,
அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு – காலபுருஷதானம் வாங்கி.
அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி.
‘கடல் கடத்த’ என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’ என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி.
அப்படிச் செய்தால், அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை விட்டு,
உபய சாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார். ‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது,
பிராப்யனான உன்னை ஒழிய வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது,
பிராப்பியம் ஒரு பரம சேதனம்’ என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’ என்கையாலே,-இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது போதரும்.

சென்னியோங்கு தண்  திருவேம்கடம் உடையாய் உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா
என்னையும் என் உடைமையும்  உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக் குறிப்பே -5 -4-1 – 

நின் அருளே –இவர் அடியாகையால் இறே புதைத்து வார்ப்பது அவன் அடியாக வரில் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -என்னும்படி இறே பெருகுவது –புரிந்து-எத்தனையும் வான் மறந்த காலத்தும் (பெருமாள் திருமொழி )-இத்யாதி-இருந்தேன் –உபாயாந்தரமும் -உபேயாந்தரமும் குலைகை-அனந்யார்ஹ சேஷத்வ ஞானமும் பிறந்து – விரோதி நிவ்ருத்தியும் பிறந்து – அபேஷிதமும் பெற்றதாகில்  – இனி பதறுகிறது என் -இனி என் திருக் குறிப்பே –என் கொல் அம்மான் திரு அருள்கள்(10-7)திருக் குறிப்பு -திரு உள்ளத்தில் நினைவு-நின்னருளே புரிந்து இருந்தேன்-உன்னுடைய நிர்ஹேதுக கிருபையை நிரபேஷ உபாயமாக அபேக்ஷித்து நிர்பரனாய் இருந்தேன்-இனி என் திருக் குறிப்பே-ஞான லாபத்தையும் பண்ணித் தந்து-விரோதி நிவ்ருத்த பூர்வமாக அபேக்ஷிதங்களையும் தந்து அருளிற்றாகில் இனித் திரு வுள்ளத்தில் நினைவு ஏது –

—————–

10-ஸ்வரூப அனுகூலமான அபேஷை யாவது –
புத்ர பஸ்வன்னாதி பதார்த்தத்தையும்
ஸ்வர்க ஐஸ்வர்ய புருஷார்த்தத்தையும் –
கைவல்ய புருஷார்த்தத்தையும் –
பகவத் அனுபவத்தை தனக்கு இனிது என்று புஜிக்கிற பதார்த்தங்களையும் தவிர்ந்து
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் -திருவாய்மொழி -9-3-7- என்றும்-
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -திருவாய்மொழி -2-3-10-என்றும் காண்பது எஞ்ஞான்று கொலோ -திருவாய்மொழி -5-9-5-என்றும்
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -திருவாய்மொழி -3-3-1- என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வார்த்தை –

ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7-

என் மனஸ் ஸூ ஒருபடிப்பட நினையா நின்றது -சேதனர்க்கு இரா ஒரு காரியமும் பகல் ஒரு காரியமும் இருக்கும் இறே -இவருக்கு அஹோ ராத்ர விபாகம் அற இதுவேயாய்ச் செல்லா நின்றது –சமா த்வாதச தத்ராஹம் ராக வஸ்ய நிவேசனே புஞ்சானம் அநு ஷான் போகான் சர்வகாம ஸம்ருத்தி நீ –என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தால் போலே யாயிற்று இவர் திரு உள்ளத்துக்கு பரமபதம் ஸ்வ தேசமாய் இருக்கிற படி –அந் நரசிங்கம் வசிக்கிற முழஞ்சு காண ஆயிற்று-ஆசைப் படுகிறது-மா கம் -பரம ஆகாசம் என்னக் கடவது அன்றோ –மஹத்தான கம் -பரம ஆகாசம் -பரமபதம்-என்னுடைய மனம் ஆனது–எப்போதும் ஒக்க உச்சி வீடு விடாதே -இதனையே-எண்ணா நின்றது –இரவில் ஒரு காரியமும்-பகலில் ஒரு காரியமுமே அன்றோ உலகத்தார்க்கு இருப்பது- இவர்க்கு-எல்லா காலங்களிலும்-இதுவே ஆயிற்று –ஸ்மா த்வாதச தத்ர அஹம் ராகவச்ய நிவேசனே-புஜ்ஞ்ஞானா மானுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர -33-17-நான் அங்கு இராகவனுடைய திரு மாளிகையில் பன்னிரண்டு ஆண்டுகள் முடிய மனிதர்களுக்கு உரிய இன்பங்களை அனுபவித்தேன் -என்று பிராட்டி திரு அயோத்யையை நினைத்தாப் போலே ஆயிற்று
இவர் திரு உள்ளத்துக்கு பரம பதம் சொந்த தேசமாய் இருக்கிறபடி-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான்நிலம் சுடர் ஆழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே -2-3-10-

நான் எனக்கு என்று அகன்று நிற்க வேண்டாதே-அத் திரளில் ஒரு நீராகக் கூடுவது என்றோ
வைஷ்ணவ ஸஹவாசம் இனிது என்று இருக்கச் செய்தேயும் அஹங்காரத்தால் செய்யப் போகாது ஒழிகிறது இறே-இவன் தன்னையே அன்றிக்கே இவனுடைய ரக்ஷகத்வத்திலே தோற்று இருக்கும் ததீயர் திரள்களை –திரளாக வேணும் -அது தான் அநேகமாக வேணும்
இவ்விஷயத்துக்கு உசாத் துணையாம் போது அசங்க்யாதராக வேணும் என்று இருக்கிறார்-

காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6-

பிறருக்கும் ஐயோ என்னும் திசையோ இது –கண்கள் செய்த படி செய்ய -நான் காணப் பெறுவது என்றோ என்கிறாள் –கன்று வேறு தாய் வேறாகும் விஷயம் இ றே -பிரஜை பட்டது படுகிறது -நான் பசி தீரும் வழி என் -என்பாரைப் போலே-வினையேன்– கண்கள் விடாய்க்கு அன்றிக்கே என் விடாய்க்கு அன்றிக்கே அலமாக்கும் படியான பாபத்தைப் பண்ணினேன் –நீங்கள் காட்டுகைக்கு விரைய ஆறி யிருக்கக்கூடிய நான்,-இன்று ‘காண்பது எஞ்ஞான்று கொலோ’ என்னும்படியான பாவத்தைப் பண்ணினேன் -(கண்கள்)குழந்தைகள் செய்தபடி செய்ய, நான் முன்னம் என் பசி தீர்த்துக் கொள்வது என்றோ.-உலகநடைக்கு ஒத்ததல்லாத பாவத்தைச் செய்தேன் என்பாள், தன்னை-வினையேன்’ என்கிறாள். என்றது,
காணாமைக்குப் பாவம் பண்ணினாரும் கூடக் காணும்படியான விஷயத்தை,
காண்கைக்கு யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன்
என்றபடி.-காமரு சீர் அவுணன் –கொண்டாடி -காணப் பெற்றானே -வாமனன் கோலத்தையும் விஸ்வரூப திரிவிக்ரமன் -கண்டு-அதற்கு மேலே திருவடியையும் சென்னியிலே ஏறப் பெற்றானே-மாண் குறள் கோலப்பிரானே யன்றோ

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

சர்வ சேஷ வ்ருத்தியும் செய்ய வேண்டும்-சாஸ்த்ரங்களால் இதுவே புருஷார்த்தம் என்று அறிக்கை போராது-அனுஷ்டான பர்யந்தமாக வேணும் – நாம்-திரு உள்ளத்தைக் கூட்டிக் கொள்ளுகிறார் ஆதல்-கேசவன் தமருக்கு பின்பு தனியர் அல்லாமை யாலே திரு உள்ளத்தோடு ஒக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக் கொண்டு சொல்லுகிறார் 

அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று.
எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது,
‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்;-ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி.-ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார்.-

ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி ‘ராஜந்’ என்ன, அப்போது ஸ்வாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று விலலாப ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ?-இதனால், பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் ஸ்வாதந்திரியம் அநர்த்தம் என்று தோற்றும்.
மேலும், ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான்.-‘இவன் தம்பி’ என்று ஸ்வாதந்தரியம் மேற்கொண்டு, கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ?இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு,‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு?அவருடைய வ்யதிரேகத்திலே – பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில்,தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்க மாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே.போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ?‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ?‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – பஸ்மதாஸ் குருதான் சிகீ ‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி,‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷ ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது?‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதி யில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பிய காரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’வழுவிலா அடிமை செய்யவேண்டும் –ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது-இவருக்கு-

செய்ய –’இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?
(‘தொழுது எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.)
இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பர்யந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார்.-கைங்கரிய மநோ ரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார்.-ஷூத்ர விஷய -‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, ‘ஸூவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால்,
ஸ்வர்க்கே அபி பாத பீதஸ் யக்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருத்தி -‘ஸூவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்;
இனி, ஸூவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்;
இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கம் மிஸ்ரமாய் -கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய ஸூக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

நாம் – தம் திருவுள்ளத்தையும் கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்;
அன்றி, கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல்.
அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்:
இருந்த விடத்திலேயிருந்து மநோ ரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்?
அவன் தனக்குக் கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை
?

—————————————————————-————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மும் மணிக் கோவை -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்-

November 4, 2025

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே
ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான்
பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று
தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு

———————————————————————————-

ஸ்ரீ மும் மணிக் கோவை -தமிழ் பிரபந்த லஷணம் படி 30 பாசுரங்கள் அடங்கி இருக்க வேண்டும்-இப்பொழுது 10 பாசுரங்களே அனுசந்தானத்தில் வருகின்றன
மேலும் திரு வயிந்திர புரம் தெய்வ நாயகன் மீது இவர் அருளிச் செய்த -பந்து -கழல் அம்மானை -ஊசல் -ஏசல் –இந்த ஐந்து பிரபந்தங்களும் நம் தீ வினைப் பயனை அனுசந்தான பரம்பரையில் வராமல் மறைந்து விட்டன

இதில் ஆழ்வார்களைப் போலே அளவில்லா காதல் கொண்டு
நாயகி தோழி செவிலி இவர்கள் பேய்ச்சாய்ப் பாடிய பாசுரங்கள் நம் மனத்தை கவரும் –

—————–

ஸ்ரீ தேசிகன் தெய்வ நாயகனைச் சரணம் அடையத் திரு உள்ளம் கொண்டு முதலில் செங்கமல வல்லித்தாயார் இடம் செய்யும் புருஷகார ப்ரபத்தியை முதல் பாசுரத்தால் வெளியிடுகிறார் –ஸ்ரீ சப்தார்த்தம் அருளுகிறார் –

அருள் தரும் அடியார் பால் மெய்யை வைத்துத்
தெருள் தர நின்ற தெய்வ நாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவை யானது என
இருள் செக வெமக்கோர் இன்னொளி விளக்காய்
மணி வரை யன்ன நின் திரு வுருவில்
அணி அமர் ஆகத்து அலங்கலாய் இலங்கி
நின் படிக்கு எல்லாம் தன் படி ஏற்க
வன்புடன் நின்னோடு வதரித்து அருளி
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –1-

அருள் தரும் – அருளைக் கொடுக்கும்
அடியர் பால் – (உன்) தாஸ பூதர்கள்
விஷயத்தில்,
மெய்யை- ஸத்யத்தை (அல்லது சரீரத்தை,
அதாவது திரு மேனியை)
வைத்து – ஸ்தாபித்து,
தெருள் தர -ஞானத்தைக் கொடுப்பதற்காக
நின்ற- நிற்கின்ற
தெய்வநாயக – தேவநாதனே!
நின் – உன்னுடைய
அருள் எனும் – கருணை என்னும்
சீர் – (கல்யாண)குணம்
ஓர் அரிவை ஒரு ஸ்திரீ (ரூபம்) கொண்டது
ஆனது என என்னும்படியாக,
இருள் – அஜ்ஞானமாகிற இருட்டு
செக- நாசமடையும்படியாக
எமக்கு – எங்களுக்கு
ஓர் இன் ஒளி – ஒப்பற்ற இனிமையான ( போக்யமான) பிரகாசத்தை யுடைய விளக்காய் தீபமாகி,
மணி வரை யன்ன – ரத்ன பர்வதம் போன்ற
நின் திருவுருவில் – உனது அழகிய ரூபத்தில்
அணி அமர் – திருவாபரணங்கள் அமைந்துள்ள
ஆகத்து- திரு மார்பில்
அலங்களிலாய் – மாலையைப் போல் விசேஷ அலங்காரமாக
இலங்கி- பிரகாசித்துக் கொண்டு,
நின் படிக்கு உன்னுடைய பிரகாரங்களுக்கு
எல்லாம் –
தன் படி- தன் பிரகாரங்கள்
ஏற்க- ஒத்திருக்கும்படி
அன்புடன் – பிரீதி யுடன்
உன்னோடு – உன்னோடு கூட
அவதரித்தருளி – அவதாரம் செய்தருளி,
வேண்டு (சேதனர்கள்) பிரார்த்திக்கின்ற
உரை (அல்லது உனக்கு) வேண்டுவதான வார்த்தைகளை
கேட்டு- தான் கவனமாய்க் கேட்டு
மீண்டு அவை – மறுபடி அந்த வார்த்தைகளை
நீ (அல்லது)அந்தச் சேதனர்கள்
கேட்கும்படியாகச் செய்து,
கேட்பித்து
ஈண்டிய திரண்ட பாபங்கள் வினைகள்
மாண்டிட – முழுவதும் நாசமடையும்படி
முயன்று – பிரயத்னம் செய்து
தன்னடி சேர்ந்த தமர்-தன் திருவடிகளை ஆஸ்ரயித்த பக்தர்கள்
உனை அணுக – உன்னை அடையும்படி
நின்னுடன் சேர்ந்து- உன்னுடன் எப்போதும்
பிரிவில்லாமல் சேர்ந்து
நிற்கும் – நிலையாக நிற்கின்ற(அல்லது நிற்பாள்)
நின் திருவே – உன்னுடைய லக்ஷ்மியே.

ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன் அருளிச் செய்த தமிழ்ப் பிரபந்தங்களுள் முதலாவது மும்மணிக்கோவை என்பது பெரியோர் கொள்கை.ஆதலால் இந்தப் பாசுரம் மும்மணிக் கோவைக்கு மட்டுமல்லாமல், ஸ்வாமி தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் அனைத்துக்குமே மங்களப் பாசுரமாகும். அருளில் ஆரம்பிக்கிறது. ஸகல மங்களங்களுக்கும் அதி தேவதையான பெரிய பிராட்டியார் விஷயமான பாசுரம் இது. ”அகர முதலவெழுத்தெல்லாம்” என்ற திருவள்ளுவர் வாக்கின் படி எழுத்துக்களுள் முதலான
அகாரத்தைக் கொண்டு இம் முதற்பாட்டுத் தொடங்குகிறது. ”அ’ என்னும் அக்ஷரம் ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லும்’ என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த எழுத்தைக் கொண்டே அவ்வெம்பெருமான் விஷயமாகப் பாடப் பெறும் இந்த நூல் ஆரம்பிக்கப்படுகிறது.மும்மணிக்கோவை’ என்பது தமிழில் 96வகையான பிரபந்தங்களுள் ஒன்று.அது முப்பது பாசுரங்கள் கொண்டதென்றும், ஆசிரியப்பா (அகவல்), வெண்பா, கலித்துறை இம் மூன்று விதப் பாக்களும் அந்தாதியாக முறையே மாறி மாறி வர வேண்டும் என்றும் தமிழர்கள் அதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். இவ்விதம் வரிசையாகக் கோக்கப்பட்ட மும்மணிகளால் ஆனதால், இது ‘மும்மணிக்கோவை எனப்படுகிறது.ஸ்ரீதேசிகன் வடமொழியில் காவ்யம், நாடகம், ஸந்தேசம், ஸ்தோத்ரம் என்று பல்வேறு முறைகளில் க்ரந்தங்கள் இயற்றி யிருப்பது போலவே சந்தமிகு தமிழிலும் தமிழர்கள் மரபை யொட்டிப் பல துறைகளிலும் பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.அவற்றுள் மும்மணிக்கோவை’ என்கிற இவ்வழகிய பிரபந்தம் திருவஹிந்த்ர புரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதேவநாதனைப் பற்றியது. இந்த எம்பெருமான் விஷயமாக ஸ்ரீதேசிகன் ஸம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ், இம் மூன்று மொழிகளிலும் அநேக விதமான ஸ்தோத்ரங்களைச் செய்துள்ளார்.-இவற்றில் அவ்வெம்பெருமானுடைய திவ்ய மங்கள் விக்ரஹம், அங்கப்ரத்யங்க ஸெளந்தர்யம், அதில் தமக்குள்ள வியாமோஹம் இவைகளைப் பரக்கப் பேசி யுள்ளார். ஜீவாத்மாவை ஸ்திரீயாகவும், புருஷோத்தமனைப் புருஷனாகவும், பக்தியைக் காமமாகவும் பாவித்து வர்ணிக்கும் தமிழர் மரபை இந்தப் பெருமாளிடத்தில் தான் இவ்வாசார்ய வள்ளல் அனுபவித்திருக்கிறார்.

ஊன்றிப் பார்க்குமிடத்து மும்மணிக்கோவை என்ற பெயர் கொண்ட இப்பிரபந்தத்தில் கவி ஸார்வ பெளமனான நம் தேசிகன் யாப்பிலக்கண முறையில் மட்டுமன்றி இன்னும் மற்ற விதங்களிலும் இதை மும் மணிகளின் கோவையாக விசித்திரமாக அமைத்திருக்
கிறார் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது. இந்நூலைச் செவ்வனே படித்து ஆராய்ந்து அவைகளை யெல்லாம் அறிதல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என்கிற மூன்று விதமான பாக்கள் இருப்பது போலவே, ஒவ்வொன்றிலும் நாம் அவச்யம் அறிய வேண்டிய தத்துவம் ஹிதம் புருஷார்த்தம் என்ற மூன்றும் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இம்முதற்பாட்டில் பகவானுடைய தன்மையும், அவனோடு பிராட்டியினுடைய பிரிவில்லாச் சேர்த்தியும், ஈச்வர க்ருபா கார்யங்களெல்லாம் இருவரும் சேர்ந்தே அனுக்ரஹிக்குமவை என்கிற உண்மையும் காட்டப்படுகின்றன. பிராட்டியின் சேர்த்தி யில்லா விட்டால் அவ்வித அனுக்ரஹங்கள் நமக்குக் கிடைக்கா என்பதையும் தெரிவித்துள்ளார். இவை யெல்லாம் ஒவ்வொரு வரியிலும் பதத்திலும் கூட நாம் நன்கு காணலாம்.
இந்தப் பாசுரம் ‘அருள்’ என்று ஆரம்பித்து, திருவே’ என்று முடிகிறது. இவ் விரண்டையும் இசைத்து அநுஸந்தித்தால், லக்ஷ்மீ தத்துவமும் தயாதத்துவமும் வெகு அழகாக ஸூசிக்கப்பட்டதாகும்.
அருள் தரும்’ என்கிற சொற்றொடரில் ‘தரும்’ என்பதை மூன்று வகையில் அன்வயித்துப் பொருள் கூறலாம். ‘தரும்’ என்பதை வினைச் சொல்லாகவும்,அதை’திரு’ என்கிற எழுவாய்க்குப் பயனிலையாகவும் கொண்டால், ‘திருவே அருள் தரும்’ என்று வாக்கியம்
அமைகிறது. பயனிலையை முதலிலும் எழுவாயைக் கடைசியிலும் வைப்பதை இலக்கண முறையில் விற்பூட்டு’ என்னும் பொருள் கோளாகக் கூறுவர்.’தரும் என்னும் சொல்லை ‘அடியவர்’ என்பதோடும், ‘தெய்வநாயக’ என்பதோடும் அன்வயித்து இரண்டு விசேஷார்த்தங்களைப் பெறலாம். அருள் தரும் அடியவர்—அருள் புரிகிறவர்களே அடியவர்கள் – பகவத் தாஸ பூதர்கள்.எவர்கள் உலக வாழ்க்கையில் சென்றவிடமெங்கும் எக்காலத்திலும் எவரிடத்திலும் அருளே புரிந்து வருகிறார்களோ, அவர்களே மெய் யடியார்கள்.”அருள்கொண்டாடும் அடியவர்”, “அருள் மிகுத்ததொரு வடிவாய்” “அருள் தரும் ஆர தேசிகனே”, என்று முன்னுள்ளோர் பாராட்டிய அருள். அருள் புரிபவர்களுக்கே அருள் கொடுக்கப்படும் என்கிற தத்துவமும் விசதமாகிறது. அருள் தரும் தெய்வநாயக என்பது மூன்றாவது அன்வயம். இம்மூன்று அர்த்தங்களையும் ஒரு மும்மணியாகக் கருதலாம். இவ்விதம் சில பதங்களை முன்பின் பதங்களுக்கிடையே வைத்து அப்பதங்களுடன் தனித்தனியே அன்வயித்து அர்த்த புஷ்டியையும் த்வனி மூலமாய் அத்புத ரஸங்களையும் அமைப்பது இம் மஹாகவியின் ஸம்ஸ்கிருத – தமிழ்க்கவனங்களிலெல்லாம் காணக் கூடிய ஒரு பேரழகு.
முதல் பாசுரத்தில் மூன்று அருள்கள் – “அருள்தரும் அடியவர்”, “நின் அருள்”,”அவதரித்தருளி”;
இரண்டாம் பாசுரத்தில் மூன்று “திரு ;
மூன்றாம் பாசுரத்தில் “மும்மறை”;
நான்காம் பாசுரத்தில் மும் மணி”(பன்மணி, சித்திரமணி, அத்திரமணி) இவைகளெல்லாம் சொற்களாலான மும் மணிகள்.
பொருள் கொள்ளுமிடத்து எத்தனையோ மும்மணிகளை ரஸிகர்கள் கண்டெடுக்கலாம்.கவி ஸிம்மத்தின் கவிதையை ஊன்றிப் படிக்கப் படிக்க எதிர்பாராத புதிய புதியசொற் சுவையும் பொருட்சுவையும் பெற்று ஆனந்திக்கலாகும்.
“பத்துடையடியவர்க்கு எளியவன் ” என்றார் நம்மாழ்வார். அருள்தரும் அடியர் பால் மெய்யை வைப்பவனென்று பாடுகிறார் நம்மாசார்யோத்தமன்.
“அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன்-என்று திருமங்கைமன்னன் மங்களாசாஸனம்.-அந்த இரண்டு திருநாமங்களையும் எடுத்துக் கொண்டு ஒரோர் விசேஷணமிட்டு, “அருள்தரும் அடியவர் பால் மெய்யை வைத்து”, ‘தெருள் தர நின்ற தெய்வ நாயக” என்று இங்கே பாடுகிறார்.

‘அருள்தரும் அடியவர்பால் மெய்யை வைப்பவன்‘ என்றதால் ‘அப்படி யல்லாதாரிடத்துப் பொய்யன்’ என்று தோன்றுகிறது. “பொய்யர்க்கே பொய்யனாகும்” அன்றோ மெய்யை வைப்பது என்றால் அவர்கள் விஷயத்தில் ஸத்யஸந்தனாக விளங்குவது; அல்லது பிரஹ்லாத பீஷ்மாதிகள் விஷயத்தில் போல அவர்கள் வார்த்தையை மெய்யாக்குவது ‘வைத்து’ என்பதால் காப்பாற்றுவதற்காக (நிக்ஷேபமாக) ஒப்புவிக்கப்பட்டது என்று த்வனிக்கிறது. தன்னைக் காட்டிலும் தன்னடியாரிடத்து நம்பிக்கை வைத்துத் தனது ஸத்யத்திற்கு அவர்களை ரக்ஷகர்களாக்குகிறான் என்றதாயிற்று.மேலும் மெய்’ என்னும் சொல்லுக்குச் சரீரம் எனப் பொருள் உண்டு. அவ்வர்த்தமும் கவியின் திருவுள்ளத்திலிருக்கிறது என்று தெரிகிறது. மெய்யன்’என்றால் திருமேனியை யுடையவன் – அது இங்கே அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹம். அதன் ரஷணத்தை அடியார்களிடம் ஒப்படைத்து வைத்ததாகப் பேசப்படுகிறது.அர்ச்சா- திருமேனி அர்ச்சக – பராதீந அகிலாத்ம ஸ்திதியை யுடையதொன்றன்றோ? அதனிடத்தில் பரிவுடன் அதனைப் போற்றும் மெய்யடியவர் பால் அது வைக்கப்பட்டிருக்கிறது என்கிற ரஹஸ்யம் விளங்குகிறது.

அடியவர்க்கே, மெய்யன்’ – விக்ரஹ விசிஷ்டன்;-அல்லாதார்க்குப் புலப்படான் -மெய்யை (திருமேனியை ) மெய்யாக (உண்மையாக) வைப்பது அடியவர் பால் தான் என்று ஒரு ரஸமான அர்த்தமும் இங்கே த்வனிக்கிறது.
தெருள் தர நின்ற – இதுவும் ஓர் அர்ச்சாவதார ரஹஸ்யம். தன்னைக் கிட்டி வழி படுவோருக்கு ஞானத்தைக் கொடுக்கிறான். திருக் கோயில்களில்
எழுந்தருளியிருக்கும் திவ்ய மங்கள விக்ரஹங்களை ஞானம் சிறிதுமின்றியே வந்து ஸேவிப்பவர்களுக்கும் அந்த ஸேவையினாலேயே ஞானம் உண்டாகிறது என்கிற தத்துவம் இதனால் உணர்த்தப்படுகிறது.
தர-முக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்க ஸங்கல்பித்திருக்கிறான் என்று த்வனி.
நின்ற – வந்து தோன்றி மறைந்து போகும் ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் போலன்றிக்கே, ஞானம் நல்குவது என்ற த்ருடமான ஸங்கல்பத்துடன் ஸ்திரமாய் என்றென்றைக்கும் நிற்கிறான் என்று கூறப்படுகிறது.
நின்ற தெய்வ நாயக – அயிந்தைமாநகரில் நின்ற திருக் கோலத்துடன் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் கண்ணா க் கண்டு இங்ஙனம் விளிக்கிறார்.
“அருள் வரதர் நின்ற பெருமையே” என்பது போல்-இங்கும் நிற்கிற அழகுக்குத் தோற்றுப் பாசுரமிடுகிறார்.
தெய்வ நாயக – அவன் தெய்வக் குழாங்கள் கை தொழ நிற்கும் தனிப்பெரும் நாயகன்.-அப்படியே அழைக்கிறார்.
நின்- நின்னருள்’ என்பதால் மற்றோர்களின் அருள் விலக்கப்படுகிறது. “அவ்வருளல்லன அருளுமல்ல” (நம்மாழ்வார்). இதைக் குறிக்க வேண்டி பாசுரத்தில் இரண்டாவது அடியில் ‘நின்’ என்னும் பதம் தனியான சொல்லாக விளங்குகிறது. ‘தெய்வ நாயக நின்‘ என்று அசைக்கும் இசைக்கும் சேர நிறுத்தி அனுபவிப்பதில் ஒரு ரஸம் காண்கிறது.
அருள் – வடமொழியில் ‘தயா’, க்ருபா’, ‘கருணா ‘,”அநுகம்பா , முதலான சொற்களின் பொருள்களையெல்லாம் கொடுக்க வல்ல ஒரு தமிழ்ச் சொல் இது.
அருள் எனும் சீர் : சீர் என்றால் குணம். இந்த சொற்றொடரால் ‘அருள் ஒன்று தான் குணம்; எம்பெருமானுடைய மற்ற குணங்களெல்லாம் அருளின் ஸம்பந்தமிராவிடில் தோஷங்களே யாவன’ என்கிற தத்துவார்த்தத்தைக் காட்டுகிறார்.
ஓர் அரிவையானதென – ஒப்பற்றஒரு ஸ்திரீ ரூபம் கொண்டது போல. குணம் வேறு, ரூபம் வேறு என்று தத்துவம் இருக்க, இங்கே குணமே ரூபமானது ; என்று ரஸமாகப் பேசுகிறார் .

என – என்று சொல்லும்படியாக. பிராட்டி அருள் நிறைந்தவளோ அல்லது அருள் பிராட்டியாக வடிவு கொண்டதோ என்று தர்க்கிக்கும்படி இருக்கிற நிலை காட்டப்படுகிறது. ஸந்தேஹாலங்காரம் போலும் இது.
எமக்கு--சேதனர்களுக்கு;மனுஷ்யர்களுக்கு.-அவர்களுள் ஒருவராய்த் தம்மையும் கூட்டிக்
கொண்டு பேசுகிறார்.
இருள்செக -எல்லாவிதமான இருளும் நீங்க.-உண்மையான தத்துவ ஹித புருஷார்த்தங்கள் எவை என்று தெரியாமல் துன்புறும் நிலை நீங்க. பிரகாசத்தினால் எப்படி இருள் இருந்தவிடம் தெரியாது போய் விடுகிறதோ அப்படியே நம்முடைய அஜ்ஞானமாகிற இருள் அடியோடு நீங்கும்படி செய்ய வல்ல இன்னொளி விளக்கு பிராட்டி-இன்னொளி விளக்கு – கண்ணைக் கூசச் செய்யும் கொடுஞ் சுடரன்று; இனிமையான ஒளியுள்ளது.
இருட்டில் தவிப்பவர்களுக்குத் தீபம் கிடைத்தால் என்ன ஸந்தோஷம் ஏற்படுமோ அதை ‘இன்’ என்பதால் குறிப்பிடுகிறார்.
ஒளி விளக்கு – மங்காத சுடர்.”நந்துதலில்லா நல் விளக்கு”என்று நான்காவது பாசுரத்தில் கூறுகிறார்.-விளங்க வைப்பது விளக்கு.-ஒளி விளக்கு- ஏற்றிய தீபம். அப்படிப்பட்ட தீபம் கிடைத்த பிறகு இருட்டைப் போக்குவதற்கு ஓர் உபாயம் தேட வேண்டியதில்லை. அது போலப் பிராட்டியின் கடாக்ஷம் பெற்றால் ஞானம் தானாக வரும் என்றபடி. அவள் “சைதன்ய – ஸ்தன்ய -தாயிநீ” அன்றோ?விளக்கு தன்னையும் காட்டி மற்ற வஸ்துக்களையும் காட்டுவது போலப் பிராட்டி தன்னையும் காட்டிக் கொண்டு எம்பெருமானையும் நமக்குக் காட்டிக் கொடுக்கிறாள்.

மணிவரையன்ன நின் திருவுருவில்- “பச்சைமாமலை போல் மேனி” என்றும் “கருமாணிக்க மலை” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்ததைச் சேர்த்து –மணி – வரை’ என்று பாசுரமிடுகிறார். ‘திரு – உரு’-மணி வரை’ என்ற போது ‘திரு’மணியாகவும்,உரு’ வரையாகவும் முறையே உத் பிரேக்ஷிக்கப்படுகின்றன. பெருமாளுக்குப் பிராட்டி தான் ஒளி பயக்கிறாள். “ப்ரபாவாந் ஸீதயா தேவ்யா”, “தீபஸ்- த்வமேவ ஜகதாம் தயிதா ருசிஸ்-தே” என்று ஸ்வாமியின் அருளிச் செயல்கள்.
அணியமராக அலங்கலாய் இலங்கி–அணியமராகத்து அலங்கலாயிலங்கி‘ என்றும் பாடம் உண்டு.-பொருளில் பேதமில்லை. ‘அணி’ என்பதற்கு அழகு, ஆபரணம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு.-ஆபரணங்கள் எல்லாம் அமர்ந்து நிறம் பெற விரும்பும் திரு மார்பு’ என்று பொருள் கொள்வது உசிதம்.
ஆகம் பிராட்டியின் அகம் -வீடு, பெருமாளது ஆகம்(மார்பு) ஆகம் -ஹ்றுதய ஸ்தானம்.
அலங்கலாய் இலங்கி- அலங்கல்- ஓர் ஆபரணம்.
-அலங்காரமாய் ஒளி கொடுத்துக் கொண்டு,ஆபரணங்களுக்கு மேல் ஆபரணமாய் விளங்கி; “ உன் திருமார்வத்து மாலை நங்கை” என்கிறபடியே. நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க -உன் ரூப -குண – ஸெளந்தர்ய – லீலாதி ஸர்வப் பிரகாரங்களுக்கும் ஒன்று விடாமல் தன் ரூப குண ஸெளந்தர்ய லீலாதி ஸர்வப் பிரகாரங்களும் ஒத்திருக்கும்படி.
ஏற்க’ என்பதால் பிராட்டி ஸ்வேச்சையாலே பெருமாளுக்கு ஒத்த பிரகாரங்களைக் கொண்டு அநுரூபையாய் இருக்கிறாள் என்பது காட்டப்படுகிறது.
யத் – பாவேஷு ப்ருதக் – விதே அநுகுணாந் பாவாந் ஸ்வயம் பிப்ரதீ”. ‘தன் படி’ ‘நின் படி’ என்று வேற்றுமை இருக்கச் செய்தேயும்,அவற்றுள் ஒற்றுமையும் ஐக ரஸ்யமும் ஏற்க’ என்பதால் கூறப்படுகின்றன. ‘ஸஹ – தர்ம-சரி என்றும் “துல்ய-ஸீலவயோ -வ்ருத்தாம்” என்றும் மஹர்ஷிகள் கொண்டாடும் ஒற்றுமை யன்றோ? கடலுக்கு இக் கரையிலிருந்து-அவன் “மித்ர- பாவே ” என்றால், கடலுக்கு அக்கரையிலிருந்து அவள் “தேந மைத்ரீ பவது தே” என்று சொல்லும்படி ஓத்த மனோ வியாபாரங்களை யுடையவர்கள்.

அன்புடன் உன்னோடு அவதரித்தருளி -அவன் அவதாரம் போல இவள் அவதாரமும் கிருபையின் கார்யம் என்று காட்ட ‘அருளி’ என்று பிரயோகிக்கிறார். அவனுக்குப் போல இவளுக்கும் பூலோகத்திற்கு வருவது ஒரு அவதரணம் மேல் உலகத்திலிருந்து இழிதல்
அன்புடன்- அன்பினால்; அவனிடத்து அன்பினாலும் சேதனர்களான நம்மிடத்து
அன்பினாலும் பிராட்டி அவதரித்தருளுகிறாள்.-இறையும் அகலகில்லாதவளாகையால்
அவனை விட்டுப் பிரிந்திருக்க ஸஹியாதவளாய் அவதரிக்கிறாள். அவளும் வந்தால் தானே அவதார கார்யம் நிறைவேறும்? ‘உன்னோடு’ என்னும் பதம் இருவரும் சேர்ந்து அவதரித்த போது தான் தத்துவ பூர்த்தி என்பதைக் காட்டுகிறது. ஒருவர் மட்டும் அவதரித்தால்
பரதத்வத்தின் ஏக தேசந்தான் அவதரித்ததாகும்.-ஆகையால் உன்னோடு அவதரித்தருளி.
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து--மிக ரஸமான சொற்றொடர். யாரிடம் • கேட்டு யாரைக் கேட்பித்து என்பதை ஆராய்ந்தால் ஆச்சர்யமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன. இதற்கு மூன்று அர்த்தங்கள் கொள்ளக் கிடக்கின்றன : முதலாவது,-சேதனன் வேண்டுரை ( பிரார்த்தனையை) அவனிடம் கேட்டு, எம்பெருமான் திருச்செவிகளில் அவைகளைக் கேட்பித்து, என்பது; இரண்டாவது, எம்பெருமான் சேதனர் பக்கல் வேண்டும் (எதிர்பார்க்கும்
நிலைகளைப் பற்றிய ] உரையை அவனிடம் கேட்டுத் தன் பிரஜைகளான சேதனர்களுக்கு வாத்ஸல்யத்தால் அதை அறிவிக்கும் பொருட்டு அவர்களைக் கேட்பித்து
என்பது; மூன்றாவது, எம்பெருமானிடம் கேட்ட வசனங்களையே அவன் அந்த நிஷ்டையினின்றும் தவறினது போல் காணும் ஸமயங்களில் அவனையே கேட்பித்து என்பது. இந்த மூன்றும் நம்மாசார்யோத்தமனது ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் பொதிந்து கிடக்கும் அர்த்த விசேஷங்கள் த்வயாதிகாரத்தில் இந்தப் பங்கதிகள் காணக் கிடக்கின்றன. ‘ ஸ்ருணோதி-ஸ்ராவயதி’‘ என்கிற வ்யுத்பத்திகளில் ‘ஸாபராதரான அடியார்களை ஸர்வேஸ்வரன் திருவடிகளிலே காட்டிக் கொடுத்தருளவேணும் என்று இப்புடைகளிலே ஆஸ்ரிதருடைய
ஆர்த்த த்வனியைக் கேட்டு ஸர்வேவரனுக்கு விண்ணப்பம் செய்து, இவர்களுடைய ஆர்த்தியை ஸமிப்பிக்கும்’
என்றதாம்.** ஆந்ரு ஸம்ஸ்யம் பரோ தர்ம?”
இத்யாதிகளை அவன் பக்கலிலே கேட்டு “ஸ்ருணு சாவஹித: காந்த யத்தே வஹ் யாம் – யஹம் ஹிதம்! ப்ராணைரபி த்வயா நித்யம் ஸம் ரக்ஷ்ய: சரணாகத :”என்று கபோதத்தைக் கபோதி கேட்பித்தாப் போலே அவஸரத்திலே கேட்பிக்கும் என்னவுமாம். ஸர்வேஸ்வரன் பக்கலிலே லோக ஹிதத்தைக் கேட்டு “மித்ரம் ஒளபயிகம் கர்த்தும்’ இத்யாதிகளிற்படியே விபரீதரையும் கூடக் கேட்பிக்கும் என்னவுமாம்’ பெருமாளிடத்தில் வால்லப்யத்தால் (சலுகையால்] அவனையும் நம்மிடம் வாத்ஸல்யத்தால் நம்மையும் பிராட்டி கேட்பிக்கிறாள் என்றதாயிற்று.

ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று– ஜீவாத்மாக்களிடம் சேர்ந்துள்ள எல்லா வினைகளும் வேரோடு அழியும்படி, முயன்று-ஸர்வ ப்ரகாரத்தாலும் எப்பாடு பட்டாயினும் வினைகளை மாள வைத்து, தன்னடி சேர்ந்த– தனது, அதாவது பிராட்டியினுடைய சரணங்களை ஆஸ்ரயித்தவர்களான தமர்-பாகவதர்கள் ; பிராட்டியால் தன்னுடையவர்கள் என அங்கீகரிக்கப்பட்டவர்கள்.
உனை அணுக- அணுக நிற்கும்’ என்றதால் பிராட்டி எம்பெருமானோடு இடைவிடாது நிற்பது அவனை ஆஸ்ரயிக்கிறவர்களை வாழ்விக்கவே.’அணுக என்பதற்கு அணுகுவதற்காகவே என்று அர்த்தம்;-அல்லது அவர்கள் உன்னை அணுகுங்கால் உன் பக்கத்தில் ப்ராப்ய கோடியில் (அடைய வேண்டிய நிலையில்) நிற்கிறாள் என்னவுமாம்.
நின்னுடன் சேர்ந்து- உன்னோடு ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ் தைகளிலும் ஒரு சேர்த்தியாய் இருந்து. நிற்கும்- ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கும்.
நின் திருவே – உனது தேவியே. உன்னுடன் ஒரு படியாய் நிற்கக் கூடியவள் பிராட்டி ஒருத்தியே தவிர வேறு எவருமில்லை என்றபடி.
‘நின் திரு’ – உன்னை யிட்டு அவள் திரு. உனக்கும் திருவாய் நிற்பவள்; திருவைத் தருபவள்.
நின் திருவே அருள்தரும் என்று (விற் பூட்டாக) அந்வயித்துக் கொள்வாருமுண்டு என்பது முன்பே கூறப்பட்டது. அருள் என்னும் சீர் வடிவெடுத்தாற் போன்ற திருவாலல்லது வேறு யாரால் அருள் தர இயலும்?

———————–

திருமால் அடியவர்க்கு மெய்யனார் செய்ய
திரு மா மகள் என்றும் சேரும் திரு மார்பில்
இம்மணிக் கோவையுடன் ஏற்கின்றார் என் தன்
மும்மணிக் கோவை மொழி –2-

திருமால்- ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரன்
அடியவர்க்கு மெய்யனார்- தாஸ பூதர்களான பக்தர்கள் விஷயத்தில் ஸத்யம் தவறாதவர்.
செய்ய – சிவந்த (அல்லது நேர்மையை யுடைய)
திருமாமகள் – பெரிய பிராட்டியார்
என்றும் – எப்போதும்
சேரும் – சேர்ந்து நிற்கும்
திருமார்பில்- (தமது) அழகிய மார்பில்
இம்மணிக் கோவையுடன்-இந்தமணிகளான ஹாரத்துடன்
என் தன் – என்னுடையதான
மும் மணிக் கோவை-மும்மணிக் கோவையாகிய கோவை
மொழி சொல்லை
ஏற்கின்றார் – ஏற்றுக் கொள்ளுகிார்.

இம்மணிக் கோவையுடன்-இந்த ஸ்ரீ கௌஸ்துபம் முதலிய ரத்னஆகாரத்துடன்
எம்பெருமானும் அன்புடன் ஏற்கும் இப்பிரபந்தம் பாகவதர்களுக்கு பரம போக்யமாம் -என்றவாறு –

திருமால்,அடியவர்க்கு மெய்யனார் திருமாலா யிருத்தல் பற்றி அவர் அடியவர்க்கு மெய்யனாகிறார்.-அல்லது திருமாலடியவர்க்கு மெய்யனார்-திருமாலுடைய அடியவர்க்கு மெய்யனார் என்று ஓரே பதமாகப் பொருள் கொள்ளலாம் – அப்போது தத்வ- ஹித . புருஷார்த்தங்கள் அனைத்தும் திருவும் மாலும் சேர்ந்த ஒரு மிதுனமே என்று நிச்சய ஜ்ஞானமுடையவர் திறத்து மெய்யன் என்றதாயிற்று.
செய்ய– முன் பதங்களோடு சேர்த்து அந் வயித்து ஒரு பொருளும் பின் பதங்களோடு சேர்த்து அந்வயித்து ஒரு பொருளும் கொள்ளும்படி இந்தப் பதம் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. செய்ய பெருமாள் இந்தப் பிரபந்தத்தைத் தான் செய்து விட்டு எனது பிரபந்தம் என்று பெயரிட்டார் என்று ஒரு பொருள் த்வனிக்கிறது. மேலே என்றன்’ என்ற பதமும் இதை உறுதிப்படுத்துகிறது. இது பிரபந்தாரம்பத்தில் செய்யும் ஸாத்விக த்யாகத்தைக் குறிக்கும் மனோபாவம். திருமால் செய்ய, செய்யுள் அவதரித்தபடி.’செய்ய திருமகள்’ – சிவந்த பிராட்டியார் அல்லது செம்மை யுடைய திரு.-

என்றும் சேரும்- நித்ய வாஸம் செய்யும் திரு மார்பில்- திருவின் சோத்தியால் திரு மார்பு;அன்றிககே ஸ்வயம் அழகையுடைய மார்பு.பொன் தோய் வரை மார்பின் போக்யதையை அன்று கண்டு கொண்டன்றோ அதைத் தனக்கு ஆலயமாக அமைத்துக் கொண்டாள் பிராட்டி!
இம் மணிககோவை – இது எதைக் குறிக்கிறது-என்று ஆராய வேண்டி யிருக்கிறது. ‘இந்த’ என்று சுட்டிக் காட்டுவதால் இந்தப் பிரபந்தத்தை என்று பொருள் கொள்ளலாம். பெருமாள் திரு மார்பில் இருக்கும் ரத்ன ஹாரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறார் என்று சிலர்பொருள் கூறுகிறார்கள். அது பொருந்துமா என்று ஆலோசிக்க வேண்டும்.
இன் மணிக கோவை’ என்று பாடம் கொண்டு இனிமை யான ரத்னங்கள் என்றும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் ‘இன்மணி’ எதுகைக்குப் பொருந்தாது.
ஏற்கின்றார்- அடியேன் பணிவுடன் ஸமர்ப்பிப்பதைப் பரீதியுடன் அங்கீகரிக்கிறார்.
என்றன் -என்னுடையதான, அகங்கார மமகாரங்களை யறவே யொழித்த ஆசார்யன் என்றன்’ என்று பேசினால் “என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து” என்ற நம்மாழ்வார் அருளிச் செயலை அடி யொற்றிப் பேசியதாகக் கொள்ள வேண்டும்.
மும்மணிக்கோவை மொழி – இந்தப் பிரபந்தத்தின் பெயர் இருப்பதைக் கொண்டு ஓர் அர்த்தம் இருக்கவே இருக்கிறது.
மொழி’ என்பது வடமொழி தென்மொழி என்ற பாஷைகளில் போல பாஷையைச் சொல்லும்.நவமணி மாலையின் கடைசிப் பாசுரத்தில்,
அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணைமேல் அடியுரையால் ஐம்ப தேத்திச்
சிந்தை கவர் பிராகிருத நூறு கூறிச்
செழுந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்து
“-என்று அருளிச் செய்திருப்பதை நோக்கின், இம் மணிக்கோவை மொழி’ என்றவிடத்து, ஸம்ஸ்கிருதம், பிராக்ருதம், தமிழ் என்ற மூன்று மணிகள் போன்ற மொழிகளின் கோவை யொன்று இப்பிரபந்த நிர்மாணத்தால் பூர்த்தி யாயிற்று என்று பாசுரமிடுவதாகத் தெரிகிறது.

அந்தமில் சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதன்
அடியிணை மேல் அடி உரையால் ஐம்பது ஏத்திச்
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச்
செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப்
பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல்
பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன்
முந்தை மறை மொழிய வழி மொழி நீ என்று
முகுந்தன் அருள் தந்த பயன் பெற்றேன் நானே –
10-

அடி உரையால் ஐம்பது ஏத்திச் -எல்லா பாஷைகளுக்கும் மூலமாய் உள்ள
வட மொழியால் -தேவ நாயக பஞ்சாசத் -என்ற ஐம்பது ஸ்லோகங்களை இயற்றிப் புகழ்ந்து
சிந்தை கவர் ப்ராக்ருதம் நூறு கூறிச் -மனத்தைக் கவர்கின்ற ப்ராக்ருத பாஷையால் -அச்யுத சதகம் -என்னும் நூறு அஸ் ஸ்லோகங்களைக் கூறி செழும் தமிழ் மும் மணிக் கோவை செறியச் சேர்த்துப் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் பரவு நவ மணி மாலை இவையும் சொன்னேன் மும் மணிக் கோவையின் மீதி 20 பாசுரங்களும் பந்து கழல் அம்மானை ஊசல் ஏசல் ஆகிய பிரபந்தங்கள் ஐந்தும் அகப்பட வில்லை –

————————–

மொழிவார் மொழிவன மும்மறை யாகும் அயிந்தையில் வந்து
இழிவார் இழிக வென்று இன்னமுதக் கடலாகி நின்ற
விழி வார் அருள் மெய்யர் மெல்லடி வேண்டிய மெல்லியல் மேல்
பொழிவார் அனங்கர் தம் பூம் கரும்பு உந்திய பூ மழையே
-3-

மொழிவார் – வார்த்தை சொல்பவர்கள்
மொழிவன – பேசும் வார்த்தைகளெல்லாம்
மும் மறையாகும் – மூன்று வேதங்களே என்றுசொல்லும்படியிருக்கும்
அயிந்தையில் – திருவஹிந்த்ரபுரத்தில்
வந்து- (அர்ச்சாவதாரமாக) எழுந்தருளி,
இழிவார் – இறங்க (அதாவது அனுபவிக்க)விருப்ப முடையவர்
இழிக என்று – வந்து அனுபவியுங்கள் என்று(சொல்வதுபோல)
இன்னமுதக் கடல் ஆகி – (அனுபவிப்போருக்கு)
இனிமையான அம்ருத ஸமுத்ரம் என்னும்படி
நின்ற – நின்று கொண்டிருக்கும் (இதற்கு மெய்யர் என்பதோடு அந்வயம்)
விழிவார் அருள் – திருக்கண்களில் பெருகும் கிருபையை யுடைய
மெய்யர் – அடியவர்க்கு மெய்யனாகிய ஸ்ரீதேவநாதனுடைய
மெல்லடி -தாமரைப் பூப்போல் மிருதுவான திருவடியை
வேண்டிய – விரும்பிய
மெல்லியள்மேல் -மிருதுவான சரீரத்தையுடைய இந்த ஸ்திரீயின் மேல்
அனங்கர் – மன்மதனார்
தம் பூங்கரும்பு உந்திய -தமது அழகிய கரும்பாலான வில்லி இருந்து கிளம்பிய
பூமழையே – புஷ்ப வர்ஷத்தை
பொழிவார் – வர்ஷிப்பார்.

தோழியின் பேச்சாக பேசி அனுபவிக்கிறார்
பெண்டிர் சிறுவர் கிளி குயில் சகல ஜீவ ராசிகளும் பேசுகின்ற வாக்யங்கள்
எல்லாம் சகல வேத சரமாம் -திரு வயிந்திர புரம் -திவ்ய தேச பெருமையால் –
தெய்வ நாயகனை அணைய விரும்பி அது பெறாது வருந்தும் தலைவின் மீது மன்மதனும்
கரும்பு வில்லின் நின்று பூ மாரியைப் பெய்து இன்னும் வாட்டுகின்றானே
பிரகிருதி சம்பந்தம் வாட்டுக்கிறது -என்று ஸ்வாபதேசப் பொருள்-

ஸ்ரீமந்நிகமாந்தமகா தேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் ஆழ்வார்களுடைய திவ்யப் பிரபந்தங்களை அடியொற்றியே அவதரித்திருக்கின்றன. பக்தி விஞ்சிய
போது ஆழ்வார்கள் தாமான தன்மையை மறந்து ஸ்திரீ ஸ்வபாவத்தை ஏறிட்டுக் கொண்டு சிங்காரப் பேச்சுகளாலே தங்களுடைய பக்தி பாரவச்யத்தைப் பாசுரமிட் டிருக்கிறார்கள். மும்மணிக்கோவையில் மூன்று பாசுரங்கள் அதே ரீதியில் அமைந்திருக்கின்றன.அவற்றுள் இது முதல் பாசுரம். ஆறாவது ஒன்பதாவது பாசுரங்களும் இங்ஙனமே இருப்பன. பக்தி யோக நிஷ்டனுக்குச் சொன்ன பரபக்தி பரஜ்ஞானம் பரமபக்தி என்ற தசைகள் பிரபன்னனுக்கும் உண்டு என்பதைக் காட்டுவதற்காகவும் இம் மூன்று பாசுரங்கள் பாடப்பட்டனவாகத் தோன்றுகிறது. ஸாத்விக பரிசீலனம் சாஸ்திராப்பியாஸம் முதலியவற்றால் பகவத் விஷயத்தில் வரும் பிரீதி விசேஷம் ஸார்வேஸ்வரனைத் தெளிய அறிய வேண்டும் என்ற ஆசைக்குக் காரணமாய் பக்தி என்று பேர் பெற்றிருக்கும். இந்த பக்தியினால் வரும் பரபக்தி எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளை விஷயமாகக்
கொண்டதாய் ஸ்ம்ருதி ரூபமாய் ஸாக்ஷாத்காரம் போல் தெளிவை யுடைத்தாய் நிரதிசய ப்ரீதி ரூபமான த்யான விசேஷம். இந்த பரபக்தி பகவானை ஸாக்ஷத்கரிக்க வேண்டும் என்ற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “ஒருநாள் காண வாராய்” என்று புலம்பும்படி பண்ணி பகவத் பிரஸாதத்தாலே அக்காலத்தில் மட்டும் இருக்கும் பரிபூர்ண ஸாக்ஷாத்காரத்தை யுண்டாக்கும். இந்த ஸாஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. நிரதிசயமான பகவத் ஸ்வரூபத்தைக் கண்டவாறே பெற்றல்லது தரிக்க வொண்ணாத பிரீதி விசேஷமே பரமபக்தி. இந்தப் பிரபந்தத்தில் மூன்றாவது, ஆறாவது, ஒன்பதாவது இம்மூன்று பாசுரங்களில் இந்த மூன்று தசைகளையும் முறையே ஸ்ரீதேசிகன் அனுபவிக்கிறார். பக்தி ஸ்ருங்காரமாக பரிணமிக்கிறது என்பதும் ஆத்மாக்களுக்குப் பரமாத்மாவைக் குறித்து ஸ்திரீ பாவம் ஏற்படலாம் என்பதும் பிரமாணங்களிலிருந்து கிடைக்கிறது. ஸ்ரீதேசிகனே,”பக்தி: ஸ்ருங்கார – விருத்த்யா பரிணமதி” என்று த்ரமிடோபநிமிஷத் தாத்பர்ய ரத்நாவளியிலும்,”பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த: என்று கோதா ஸ்துதியிலும் அருளிச் செய்திருக்கிறார். புருஷோத்தமனின் அழகும் ஆடவரும் பெண்மையை அவாவும்படியான தொன்றன்றோ? ஒரு நாயகி ஏற்ற நாயகனை வரித்து அவனுடன் கூடப் பெறாத போது மன்மத பாணங்களால் அடியுண்டு வருந்துவதும் அவனை நினைந்து நைந்து உருகுவதும் ஸ்ருங்காரர ஸப்ரதானமான காவியங்களில் வர்ணிக்கப்படும் விஷயங்கள். அந்த முறையையும், விசேஷித்து அதில் தமிழர்கள் துறையையும் பின்பற்றி ஸ்ரீதேசிகன், இங்கு தெய்வநாயகனைப் பெற ஆசைப்பட்டு, அவ்வாசை பெருகித் தன்னிலையை மாற்றிப் பெண்ணிலையை அடைவித்தபடியையும், அப்போது விரஹத்தை விருத்தி செய்யும் மன்மத பாணங்களாலே அடியுண்டு வருந்தும் நிலையையும், ஒரு தோழியின் பாசுரத்தாலே தெரிவிக்கிறார். ஸ்ரீதெய்வ நாயகனிடம் மையல் கொண்டு ஸ்திரீ பாவத்தை அடைந்தமை மெல்லடி வேண்டிய மெல்லியள்‘ என்பதால் காட்டப்பட்டது. அவனைக் கூடப் பெறாது அதனால் உண்டான விரஹ வேதனையை மன்மதன் தன் புஷ்பபாணங்களை வர்ஷித்து விருத்தி செய்கிறான் என்பதை ‘அனங்கர் தம் பூங்கரும்புங்திய பூமழையே பொழிவார்’ என்றுபேசுகிறார்.அனங்கனாகையால் அவனுக்கு சரீரம் இல்லை.சரீரம் இருந்தாலன்றோ சரீரம் படைத்தார் படும் வருத்தத்தை உணரக் கூடிய மனமிருக்கும். ஒன்று இரண்டு பாணங்களை எய்தான் என்பதில்லாமல் இடைவிடாது பூ(மன்மத சர) மழையாய்ப்பொழிந்து விரஹத்தை மறக்கவும் ஒட்டாது செய்கிறான் என்பது பொருள்.மன்மதனுக்குக் கரும்பு தான் வில் என்றும், புஷ்பங்களே பாணங்கள் என்றும் பிரஸித்தம். அனங்கனாயிருந்தும் சரீரம் கொண்டு செய்யவேண்டிய கார்யமான எய்தலைச் செய்கிறான் ; துன்பத்தை உண்டு பண்ணும் இயல்பில்லாத புஷ்பங்களாலே வருத்துகிறான்; பஞ்ச பாணம் மட்டுமுடையவன் பாண வர்ஷத்தைச் செய்கிறான்; இவ்வளவும் வருத்தம் பொறா ஒரு மெல்லியள் மேல் என்ன விபரீதம்! என்று தோழி கலங்கிக் கூறும் பாசுரமாயிருக்கிறது இது. இப்படித் தமிழ் மரபை யொட்டிப் பாசுரார்த்தம் பெறுவதோடு நிற்காமல் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்தால் சில சப்த ஸ்வாரஸ்யங்களால் வேறு ரஸமான அரத்தங்களும் தோன்றுகின்றன. ‘அனங்கர்’ என்று மரியாதை தோற்ற உபயோகிக்கப்பட்ட சொல் ஸாதாரண மன்மதனைச் சொல்வதோடு கூட ஸாஷாந்- மந்மத- மந்மத :” என்று சொல்ல வல்ல அழகப் பிரானார் தம்மையே குறிக்கிறது எனக் கொள்ளலாம். அவருடைய பூங்கரும்பாவது அழகிய திருப் புருவங்கள். “இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில் கொல்? மன்னிய சீர் மதனன் கருப்புச்சிலை கொல்?” என்று நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருப்புருவங்களை சங்கித்தபடி அப்பூங்கரும்பிலிருந்து விடப்பட்ட பாணங்கள் போல் இருக்கின்றன திருக்கண்மலர்களின் கடாக்ஷங்கள்.தேவ நாயக பஞ்சாசத்தில் “அம்ருத – வர்ஷ – நிபை :அபாங்கை:” என்று அம்ருத வர்ஷமாக வர்ணிக்கப்பட்ட கடாக்ஷங்கள் இங்கே புஷ்ப வர்ஷமாக வர்ணிக்கப் பெறுகின்றன. விரஹ தாபம் தீரும்படி குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று சொன்னபடி. நல்ல வேத வித்துக்களான மஹான்கள் வஸிக்கும் அயிந்தைமாநகரில் கோயில் கொண்டவனாயிற்றேஎன்று எண்ணி ஆசைப்பட்டு மோசம் போனேன் என்றும், இழிவார் இழிக என்று ஆசைப்பட்டவர்களெல்லாம் வாருங்கள் என்று சொன்ன வார்த்தையை நம்பி இந்நிலை வந்தது என்றும் விப்ரலம்ப ஸ்ருங்காரமாக வைத்துப் பொருள் கொள்ளுவதோடு நில்லாமல், ஸத்ஸஹ வாஸத்தாலும் தன் ஸங்கல்பத்தாலும். தன்னை விரும்புவாரைத் தானும் விரும்பிக் குளிரக் கடாக்ஷிக்கிறான் என்று ஸம்ஸ்லேஷ தசா விஷயமாகவும் அர்த்தம் கொள்ளலாம். பெரும்பாலும் நாயிகா பாவம் விஸ்லேஷ தசையிலேயே கைக்கொள்ளப்படுகிறது.-ஸம்ஸ்லேஷ ரஸமும் த்வனிக்கும்படியாக விஸ்லேஷ தசையைப் பேசும் பாசுரம் அழகாக அமைந்திருக்கிறது.

அயிந்தைமாநகரிலுள்ள மெய்யடியார்கள்
ஸ்ரீதேசிகன் காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்பதை ‘மொழிவார் மொழிவன மும்மறையாகும்’ என்றதிலிருந்து ஒருவாறு ஊகிக்கலாம்.
க்ஷேத்திர மஹிமையால் அவர்களுக்கு இப் பெருமை கிடைத்தது என்றும் பொருள் கொள்ளும்படி ‘மும்மறை ஆகும் அயிந்தை’ என்று பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மஹான்கள் வஸிப்பதாலேயே எம்பெருமானும் இதை உகந்து இங்கே நித்ய வாஸம் பண்ணுகிறான் என்பதும் ஸுசிதம். இப்படி பகவத் – ஸாந்நித்யமும் பாகவத – ஸம்ருத்தியும் மலிந்து கிடந்ததாலேயே ஸ்ரீதேசிகன் நெடுநாள்
இங்கே வாஸம் செய்யத் தீர்மானித்திருக்க வேண்டும். என்றும் அறியலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த க்ஷேத்திரத்தில் வந்தது மட்டுமன்றி எம்பெருமான் இங்கே
நிலையாக நின்றான்; அதுவும் ஒரு இன்னமுதக் கடலாக என்று இரண்டாம் பாதத்தில் கூறப்படுகிறது.
“கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால் “என்கிறபடி அளவிட வொண்ணாமைக்கும் காம்பீர்யத்திற்கும் கடல் போல் விளங்குகிறார். ஆனால் உப்புக்கடலன்று; அமுதக்கடல்;இன்னமுதக் கடல்.இது ஓர் அபூதோபமை. “அலையற்ற ஆரமுதக்கடல் “என்பதுபோல ஸ்ரீதேவநாதனுடைய திவ்யமங்கள விக்ரஹம் ஒரு விலக்ஷணமான அம்ருத ஸாகரம் போல் விளங்குகிறது என்கிறார்.

இழிவார் இழிக – நிற்கிற நிலையிலிருந்தே அனைவரையும் கூவி அழைத்து உங்களுக்காகவே நான் இங்கே வந்து நிற்பது என்று பேசாமல் பேசினாராயிற்று.’இழிவார்’ என்பதால் ஆசை மட்டும் இருக்குமாகில் அனைவருக்கும் இழிய அதிகாரம் உண்டு
என்று கிடைக்கிறது.
விழிவார் அருள் மெய்யர் -திருக் கண்களிலிருந்து வெள்ளமிடும் அருளை யுடைய மெய்யர். ‘இழிவார் இழிக’ என்று கூறியதை மெய்யாக்கிக் கொடுக்கும் கண்களைக் கொண்டு அடியவர்க்கு மெய்யராகிறார்.
மெல்லடி வேண்டிய மெல்லியள் — சரண கமலமாகையால் மெல்லடி,மிருதுவான பாதம்; அதை விரும்புவோரும் கூட மெல்லியர் (மிருதுவான தன்மையர்) ஆகிறார்கள் என்றும் சொல்லும்படி திருவடிகளின் மார்த்தவம் இருக்கிறது. ‘மெல்லடி வேண்டிய படியால் மெல்லியள் ஆனாள் ‘என்று ரஸோக்தி மெல்லியள் ‘ என்ற ஸ்திரீ லிங்கமான பதமும் கடைசிப் பாதமும் இப்பாசுரம் நாயிகாபாவ விஷயம் என்பதைக் காட்டுகின்றன. பெண் பேச்சிலும் தன் பேச்சு,தாய்ப் பேச்சு, தோழிப் பேச்சு என்று பல வகை யுண்டு. ‘மெல்லியள்’ என்று படர்க்கைச் சொல்லாக இருப்பதால் இது தாய் அல்லது தோழியின் பேச்சாக இருக்கவேண்டும்.நாயகி மன்மதபாணத் திற்கு இலக்கானமையைக் கூறுவதால் அந்த
ரங்கத் தோழியின் பேச்சு என்று சொல்வது பொருந்தும்.

பொழிவார் …… பூமழையே – இவள் மென்மை கண்டு இரங்காமல் மன்மதன் தன் அம்பு மழையைப் பொழிகிறான். மன்மத மன்மதன் இவளது மென்மைக்கேற்ப மிருதுவான புஷ்பங்களை எய்கிறான் என்று த்வனி. ஸாதாரண மன்மதன் தன் பாணங்களை எய்து ஒரு தலைவிக்கு ஒரு தலைவனிடத்தில் ஆசையை விளைவிப்பான். மன்மதமன்மதனான இவனோ தன்னிடத்திலேயே ஆசையை உண்டாக்கி அதை விருத்தி செய்கிறான் என்ற வேறுபாடும் காணத்தக்கது. இவ்விதமே இன்னும் பல ரஸமான அர்த்தங்களைப் பொதிந்து கொண்டிருக்கும் இன்னமுதக்கடல் இந்தப் பாசுரம் என்பதை ரஸிகர்கள் அனு பவித்து அறியலாம்.

————————

ஸ்ரீ தெய்வ நாயகன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைக் காட்டி அருள
அவனை அனுபவித்த படியை மேல் இரண்டு பாசுரங்களால் அருளிச் செய்கிறார் –

மலையில் எழுந்த மொக்குள் போல் வையம்
அழிய ஓன்று அழியா வடியவர் மெய்ய
வருமறையின் பொருள் ஆய்ந்து எடுக்கும் கால்
திருவுடன் அமர்ந்த தெய்வ நாயக
நின் திருத் தனக்கும் நீ திருவாகி
இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை
நந்துதல் இல்லா நல் விளக்காகி
யந்தமில் யமுத வாழியாய் நிற்றி
பாற்கடல் தன்னில் பன் மணி யன்ன
சீர்க் கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை
யடியவர் பிழைகள் நின் கருத்து அடையாது
அடைய ஆண்டு அருளும் அரசனும் நீயே
யுயர்ந்த நீ யுன்னை எம்முடன் கலந்தனை
யயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய்ச்
சித்திர மணி எனத் திகழு மன்னுருவில்
அத்திரம் அணி என வனைத்தும் நீ யணிதி
விண்ணுள் அமர்ந்த வியன் உரு வதனால்
எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி
பன்னிரு நாமம் பல பல வுருவா
இன்னுரு வெங்கும் எய்தி நீ நிற்றி
மூனோடு ஆமை கேழல் கோளரியாய்
வானோர் குறளாய் மழுப்படை முனியாய்
பின்னும் இராமர் இருவராய்ப் பாரில்
துன்னிய பரம் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்து அருளும் கற்கியாய் மற்று
மலிவதற்கு எண்ணும் வல்வினை மாற்ற
நானா வுருவமும் கொண்டு நல்லடியோர்
வானார் இன்பம் இங்குற வருதி
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ திருவொடு
உயிர் எல்லாம் ஏந்தி இன்புறுதி
யாவரும் அறியாது எங்கும் நீ கரந்து
மேவுறச் சூழ்ந்து வியப்பினால் மிகுதி
கொண்டிட வெம்மை யடைக்கலம் உலகில்
கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -4-

மழையிலெழுந்த- (மழை பெய்து கொண்டிருக்கும் போது) அம்மழை நீரில்
உண்டான
மொக்குள்போல் – நீர்க் குமிழியைப்போல்
வையம் – உலகம் (எல்லா உலகங்களும்)
அழிய – அழியும் போது
ஒன்று அழியா – சிறிதளவும் குன்றாது குறையாது (நிற்கும்)
அடியவர் மெய்ய – தாஸ ஸத்யனாகிய தெய்வ நாயகனே!
அருமறையின் பொருள் – (கற்றறிவதற்கு) அரிய வேதங்களுடைய அர்த்தத்தை
ஆய்ந்தெடுக்குங் கால் – ஆராய்ந்து ஸாரத்தை நிஷ்கர்ஷிக்குமிடத்தில்
திருவுடன் அமர்ந்த- பெரிய பிராட்டியாருடன் கூடிய
தெய்வ நாயகன் – எல்லா தேவதைகளுக்கும் நாதன்
நீ- நீஒருவனே ;
நீ – (அப்படிப்பட்ட) நீ
நின் திரு தனக்கு – (எவளுடைய ஸம்பந்தத்தால் உனக்குத் தெய்வ நாயகத்வம் ஸ்த்தித்ததோ அப்படிப் பட்ட ) உனது பெரிய பிராட்டி யாருக்கு
திருவாகி – அவளுடைய பெருமைகளுக்கு காரணமாகி
இந்து – சந்திரன்
தன் நிலவுடன் – தனது நிலாவோடு கூட |
இலங்கு தன்மையினை – பிரகாசிப்பது போன்ற இயல்பை உடையை;
நந்துதல் இல்லா – (ஒரு போதும்) அழிவு (அணைதல்) இல்லாத
நல் விளக்காகி -நல்ல (அதாவது அழகான மங்களகரமான) தீபமாகி,
அந்தம் இல் – எல்லையில்லாத (முடிவில்லாத)
அமுத ஆழியாய் – அம்ருத ஸாகரம்போல்
நிற்றி- நிற்கிறாய்;
பாற்கடல் தன்னில் – பால் ஸமுத்திரத்தினிடத்து
பல்மணி யன்ன – பலவகை ரத்தினங்கள் இருப்பது போல
சீர்க்கணம் சேர்ந்த – கல்யாண குண ஸமூஹங்களுடன் சேர்ந்த
சீலம் – ஸௌசீல்யம் என்று சொல்லப்பட்ட (தாழ்ந்தவருடன் கூட நெருங்கிப் பழகும் )குண விசேஷத்தை
எல்லை யிலை -அளவிட வொண்ணாதபடி பெற்றிருக்கிறாய்;
அடியவர் பிழைகள் – உன்னை ஆஸ்ரயித்தவர் களுடைய அபராதங்கள்
நின் கருத்து அடையாது – உனது திருவுள்ளத்தை அடையாதபடி.
அடைய -முழுவதையும்
ஆண்டு – பரிபாலித்து
அருளும் – கிருபை செய்யும்
அரசனும் நீயே – ராஜாதி ராஜனும் நீயே;
உயர்ந்த நீ – எல்லாவற்றிற்கும் மேம்பட்ட நீ
உன்னை- அப்படிப்பட்ட உன்னை
எம்முடன் – மிகத் தாழ்ந்த எங்களோடு
கலந்தனை -(ஒரு நீராகக்) கலந்தாய்;
அயிந்தை மாநகரில் – திருவஹிந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில்
எமக்காய் – எங்களுக்காக வேண்டி
அமர்ந்தனை – நித்ய வாஸம் செய்தருளுகிறாய்;
சித்திரமணி யென – அழகான நீல ரத்னம் போல்
திகழும் – பிரகாசிக்கும்
மன்னுருவில்- நித்யமான உனது திருமேனியில்
அத்திரம் அணி என -அஸ்திரங்கள் திருவாபரணங்கள் என்று
அனைத்தும் – ஸகல தத்துவங்களையும்
நீஅணிதி- நீ அணிந்து கொண்டிருக்கிறாய் விண்ணினுள் அமர்ந்த -ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளி யிருக்கும்
வியன் உரு – பெரிய அல்லது விலக்ஷணமான பர வாஸுதேவ ரூபம் என்ன;
அதனால் எண்ணிய -அதனால் ஸங்கல்பிக்கப் பட்ட
ஈரிரண்டு உருக்களும் – (வாஸூ தேவன், ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், என்கிற) நான்கு (வ்யூஹ) ரூபங்களையும்
அடைதி – அடைந்து நிற்கிறாய்;
பன்னிரு நாமம் – கேசவாதி பன்னிரண்டு நாமங்களை உடைய
பலபல உருவாய் – வெவ்வேறு திருமேனிகளை உடையவனாய்
என்னுரு எங்கும் -என்னுடைய சரீரம் முழு
வதும்
எய்தி- அடைந்து
நீ நிற்றி- நீ நிற்கின்றாய்.
மீனோடு ஆமை கேழல் கோளரியாய்-மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிங்க ரூபங்களென்ன,
வானார் குறளாய் -ஆகாசத்தை அளாவிய வாமனனென்ன
மழுப்படை முனியாய் – கோடரியை ஆயுதமாக உடைய பரசுராமனென்ன,
பின்பும் ராமர் இருவராய்-அதற்குப் பிறகு ஸீதாராமன், பலராமன்- என்கிற
பாரில் துன்னிய – பூமியின் கண் அமர்ந்துள்ள
பரம் தீர் – பாரத்தைப் போக்கின
துவரை மன்னனுமாய் -துவாரகா நாதனான கிருஷ்ணனென்ன,

கலி தவிர்த்து அருளும் -கலிகாலத்தில் ஏற்படும் துன்பங்களைப்போக்கி மறுபடியும் உலகத்தை ரஷிக்கும்
கற்கியாய் -கல்கி என்னும் ரூபமான -இப்படிப்பட்ட திவ்ய அவதார திருமேனிகளை அடைந்து
மற்றும் -இன்னும்
மலிவதற்கு-எல்லோருக்கும் அதிக ஸூலபனாய் இருப்பதற்காக
என்றும் -எக்காலத்திலும்
வல்வினை -ஆஸ்ரிதர்களுடைய பலமான பாபங்களை
மாற்ற-போக்குவதற்காக
நானா வுருவமும் -பல்வேறு அர்ச்சா திவ்ய மங்கள விக்ரஹங்களை
கொண்டு -பரிஹரித்துக்கொண்டு
நல்லடியோர்-உன்னிடத்தில் ப்ரீதியை யுடைய ஆழ்வார்களைப்போன்ற உனது தாஸ பூதர்கள்
வானார் இன்பம் -ஸ்ரீ வைகுண்டத்தில் பூர்ணமாக இருக்கும் பேரின்பத்தை
இங்குற -இங்கேயே அடையும்படியாக
வருதி-வருகிறாய் -அவதரிக்கிறாய்
ஓர் உயிர் உலகுக்கு என்னும் நீ –உலகத்திலுள்ள ஸகல சேதனா சேதன வஸ்துக்களுக்கும் ஒப்பற்ற அந்தராத்மாவாக இருக்கும் நீ
திருவொடு-பிராட்டியோடு
ஆர் உயிர் எல்லாம் -அழகுடன் பொலிகின்ற ஆத்ம வர்க்கத்தை எல்லாம்
ஏந்தி -(அந்தர்யாமி ) வடிவுடன் இருந்து தாங்கி
இன்புறுதி- (விசேஷ) இன்பத்தை அடைகிறாய்;
யாவரும் அறியாது -எவரும் அறியாமல்
எங்கும் -எல்லா இடத்திலும்
நீ கரந்து- (பாலுள் நெய் போல்) மறைந்திருந்து
மேவுறச் -மேன்மை யடையும்படியாக
சூழ்ந்து -(எல்லாவற்றையும்) வியாபித்து,
வியப்பினால் மிகுதி-(அந்த) ஆச்சர்யத்தினால் விஞ்சியிருக்கிறாய்;
கொண்டிட வெம்மை யடைக்கலம் -எங்களை ரக்ஷ்ய வஸ்துவாக ஏற்றுக் கொள்ள
உலகில் கண்டிலம் கதி யுனை யன்றி மற்று ஒன்றும்-இந்த உலகத்தில் உன்னைத் தவிர
வேறு ஒரு வித ரக்ஷகனையும் (நாங்கள்) காண வில்லை.
பல்வகை நின்ற நின்படி யனைத்தினும்- (கீழே கூறியபடி) பல விதங்களாக இருக்கும் உன் பிரகாரங்கள் எல்லாவற்றையும்
தொல்வகை காட்டும் துணிந்து தூ மறையே -பழைமையான வழியின் படியே பரிசுத்தமான வேதம் ஒன்றே தைரியமாக (நிச்சயமாக) காட்டிக் கொடுக்கும்.

ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஐந்தையும் – நந்துதல் இல்லா -சத்யத்வம் –நல் என்று அமலத்வமும் -விளக்கு என்று ஜ்ஞானத்வமும் –அந்தமில் என்று அனந்தத்வமும்-அமுத வாழி-என்று ஆனந்தத்வமும் -அருளிச் செய்கிறார்
நின் திருத்தனக்கு –ஸ்ரீ மத சப்தார்த்தம்
சீர்க் கணம் சேர்ந்த -நாராயண சப்தார்த்தம்
மன்னுருவில் -திருமேனியை ஸூ சிப்பிக்கும் -சரனௌ சப்தார்த்தம் –
அடைக்கலம் -சரண சப்தார்தம் -த்வயத்தின் முற்பகுதியின் பொருளை அருளிச் செய்கிறார்
ஸ்ரீ தேசிகன் பெருமாள் கோயிலில் இருந்து திரு விந்திர புறத்திற்கு எழுந்து அருளிய பின் பேர் அருளாளனும் சுவாமிக்காக அங்கு எழுந்து அருளியதாகவும் -இத்தைக்கருதியே -அயிந்தை மா நகரில் அமர்ந்தனை எமக்காய் -என்று அருளிச் செய்ததாக பெரியோர் பணிப்பார்

ஸ்ரீ தேசிகப் பிரபந்தத்தின் பாசுரங்களுக்குள் முப்பத்திரண்டு அடிகள் கொண்ட நிலை மண்டிலஆசிரியப்பா இது வொன்றே.ஹஸ்திகிரி மாஹாத்மியத்தில் பதினாறு வரிகள் கொண்ட ஒரு பாசுரத்தில் ப்ரஹ்ம ஸூத்ரங்களின் பதினாறு பாதங்களில் கூறப்படும் பரப்ரஹ்மத்தைப் பற்றிய விஷயங்களை ஸ்ரீபாஷ்யத்தை அடி யொற்றி அநுபவித்தார். இங்கே முப்பத்திரண்டு அடிகளில் அந்தப் பரப்ரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களையெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்துப் பாசுரமிட்டபடியே தானும் அனுபவித்து அழகாய்ப் பாடுகிறார்.ஸ்ரீமானான நாராயணனே பர தத்துவம்,அவனே பரம ஹிதம், அவனே புருஷார்த்தம் என்பதே இங்கு நிரூபிக்கப்படுகிறது.

முதன் முதலில் எம்பெருமானுடைய நித்யத்வம் கூறப்படுகிறது. அண்டங்களும் அண்டத்துக்குட்பட்ட உலகங்களும் எல்லாம் அழிந்தவன்றும் ஒரு சிறிதும் மாறுதலில்லாத தெய்வம் இதொன்றே. மற்றைத் தெய்வங்களெல்லாம் மறைந்த பிரளயங்களிலும் இவன் ஒருவனே எஞ்சி நிற்பவன். ஆகையால் இவனே தெய்வநாயகன். இந்த விசேஷார்த்தத்தைத் தரும் சப்தம் இப்பெருமானுக்குத் திருநாமமாக அமைந்ததொருபடியே என்று அதை யிட்டே அவனை விளிக்கிறார்.
மழையில் எழுந்த மொக்குள் போல் வையம்-அழகான உவமை. மழை பொழியும்போது நீர்க்குமிழிகள் தோன்றி,சற்று நின்று அழகாகப் பிரகாசித்து, உடனே அழிகின்றன.அது போலவே இவ்வுலகமும் இருக்கிறது. பகவானுடைய தயையினால்
ஸ்ருஷ்டிக்கப்பட்டுப் பல்வேறு நாம ரூபங்களை யுடையதாய்ச் சிறிது காலம் நின்று திகழும் உலகங்களெல்லாம் நிலையாக நிற்காமல் முடிவில் அழிந்து போகின்றன.
ஒன்றழியா அடியவர் மெய்ய -எல்லாம் முற்ற அழிந்தாலும் ஒரு சிறிதும் அழியாதவன் ஒருவனே.-அவனே இங்கே அடியவர்க்கு மெய்யனாக விளங்குகிறவன். “அன்றழியா” என்றும் சிலர் பாடம் கொள்வர். ‘அன்று அழியாதவன்’ என்றால் என்றேனும் அழியக்கூடியவன் என்று பொருள்படுமாகையால் அது அவ்வளவு யுக்தமன்று.
அருமறை-ஸூக்ஷ்மமான வேதம்; அதாவது அரும்பாடுபட்டு அர்த்தத்தைக் கண்டு பிடிக்க வேண்டிய வேதம்.
அருமறையின் பொருள் – அப்படிப்பட்ட வேதத்தின் உட்பொருள். வேதம் பல படியாகப்பேசுவதொன்றாகையால் அதன் கருத்தை ஆய்ந்தறிந்து மெய்ப் பொருளைக் கொண்டு பிற பொருளை ஒதுக்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு ஆய்ந்தெடுத்தவர்கள் ஆழ்வார்கள்“அந்தமிலா ஆரணங்கள் நாலாய்நின்ற அதன் கருத்தை ஆழ்வார்கள் ஆய்ந்தெடுத்துச் செந்தமிழால் அருள் செய்தார்கள் என்று இவர் தாமே பிரபந்த ஸாரத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கே நினைப்பது. அவர்கள் அருளிச்செய்த தமிழ் மறையையே இந்தப் பாசுரத்தின் இறுதியில் “தூமறை” என்று கொண்டாடுகிறார் .
ஆய்ந்தெடுக்குங்கால் – வேதங்களை முழுவதும் ஆராய்ந்து அதன் உண்மையான கருத்தைத் தெரிந்தெடுத்தால்.
தெய்வநாயகன் திருவுடன் அமர்ந்தநீ – ‘பரதேவதை லக்ஷ்மியுடன் கூடியே யிருக்கும் நீ தான் என்று விளங்குகிறது. இந்திரனையும் வாயுவையும் ப்ரஹ்மாவையும் சிவனையும் அங்கங்கே வேதங்கள் கொண்டாடினாலும், அவற்றை யெல்லாம் ஐககண்ட்யம் செய்து பார்த்தபோது ஸ்ரீய: பதியாகிய நீதான் பரதேவதை என்று நிஷ்கர்ஷிக்கப் பட்டிருக்கிறது என்று பொருள்.
நின் திரு தனக்கு நீ திருவாகி – ‘ஸ்ரீ, என்கிற ஸம்ஸ்கிருத பதம் போல ‘திரு’ என்னும் தமிழ்ச்சொல் மங்களம் செல்வம் ஸம்பத்து முதலிய பொருள்களைக் குறிக்கும். அவைகளுக்கெல்லாம் அதி தேவதை லக்ஷ்மி அவளால் உனக்கு அவை யெல்லாம் ஸித்திக்கின்றனவாகையால் அவள் ‘நின் திரு’ உனக்குத்திரு. அப்படிப்பட்ட திருவுக்கு ஸம்பத்து மங்களம் முதலியவையெல்லாம் நீ யாகிறாய். ஆகையால் அவளுக்கு நீ திரு. இவ்விதம் ஒருவருக்கொருவர் பெருமையை யளிக்கும் இத் தன்மை வேறெங்கும்
காண இயலாது-இந்தச் சேர்த்திக்கு உபமானம் கொடுக்கிறார்
“இந்து தன் நிலவுடன் இலங்கு தன்மையினை ” என்று.
இந்து – சந்திரன். சந்திரனும் நிலவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் இருப்பது மட்டுமன்றி இரண்டும் தேஜோ ரூபமாய் இரண்டும் ஸந்தோஷத்தை உண்டு பண்ணுவது போலப் பெருமாளுடையவும் பிராட்டி யுடையவும் சேர்த்தி இருக்கிறது. உக்ரமான பாஸ்கரனையும் அவன் பிரபையையும் உபமானமாகக் கூறாது ஆஹ்லாதகரனான சந்திரனையும் சீதளமான நிலவையும் கூறியது கவனிக்கத் தக்கது.

நந்துதலில்லா நல்விளக்காகி -ஒருக்காலும் கெடாத, அதாவது மங்கியோ அணைந்தோ போகாத அழகான விளக்காகி.
அந்தமில் அமுத ஆழியாய் நிற்றி – முடிவில்லாத அம்ருத ஸாகரமாய் நிற்கிறாய். ‘அந்தமில்’ என்பதால் ஸர்வேஸ்வரனுக்கு தேசம் காலம் வஸ்து என்ற மூன்று விதத்தாலும் ஏற்படக்கூடிய முடிவு-அல்லது அளவு இல்லாமை கூறப்படுகிறது.
அமுதவாழி’ என்பதால் உப்புக்கடல் அன்று,-இன்பக் கடல் என்பது சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு அடிகளாலும் வேதாந்தங்களில் ப்ரஹ்மத்திற்கு முக்கியமானவை என்று நிர்ணயம் செய்யப்பட்ட ஐந்து குணங்களும் சொல்லப் படுகின்றன. “நந்துதலில்லா ” என்று ஸத்யத்வம் அதாவது விகாரமின்மை; “நல்” என்று அமலத்வம்,அதாவது கெட்ட குணங்களில்லாமை; “விளக்கு” என்று ஜ்ஞானத்வம்;அந்தமில்” என்று அநந்தத்வம்: “அமுதவாழி” என்று ஆநந்தத்வம். “நல்விளக்காகி’ ‘அமுதவாழி’ என்று ஸர்வேஸ்வரன் ஞானாநந்த ஸ்வரூபனாக இருக்கிறான் என்று காட்டவே
‘ப்ரஹ்மம் நிர்க்குணம் கேவல சிந்மாத்திரம்’ என்று-பேசும் மதங்களைப் பொய்யாக்கி நிற்கிற நிலை இது என்று அழகாக அருளிச் செய்யப்பட்டதாகிறது.
ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிக்குமதான குணங்களைப் பேசிய பின், மற்ற கல்யாண குணங்களை அனுபவிக்கிறார்
‘பாற்கடல் தன்னில் பன்மணி யன்ன சீர்க்கணம் சேர்ந்த சீலம் எல்லையிலை‘ என்று-சீர் என்றால் கல்யாண குணம். சீர்க் கணம் – கல்யாண குண ஸமூஹம்.இவைகள் சீலத்தில் சேர்ந்திருக்கின்றன என்கிறார். சீலமும் ஒரு குணமாயிருக்க,அதன் முக்யத்வத்தைக் காட்டும் பொருட்டு அதைத் தனிக் குணமாகவும் அதை ஆஸ்ரயித்து மற்ற குணங்ககள் இருக்கின்றன என்றும் பேசுகிறார்.-சீலம்- ஸௌசீல்யம்; அதாவது தான் மிகவும் உயர்ந்தவனா யிருக்கச் செய்தேயும் பிறர் தாழ்வை நோக்காது அவர்களுடன் ஒன்றாக நெருங்கிப் பழகும் தன்மை. இதன் பெருமையைப் பார்த்து இதையே குணமாகக் கூறுவது வழக்கம். சக்கரவர்த்தித் திருமகனின் கல்யாண குணங்களைப் பேசப் புக்க வால்மீகி
மஹரிஷி முதலில் ‘குணவான் ‘ என்று ஆரம்பித்து, அதன் பின்னரே இதர குணங்களை வரிசை யிடுகிறார்.இங்கே ‘குணம்’ என்று அவர் கூறுவது ஸௌசீல்யத்தையே. இதர குணங்கள் இதைச் சேர்ந்து நிறம் பெற்றுக் கல்யாண குணங்களாகின்றன

அவை யெல்லாம் இதில் ஒடுங்கும்.-ஆதலால் தான் சீர்க்கணம் சேர்ந்த சீலம்’ என்று பேசினபடி.-இந்தச் சீர்க் கணத்திற்கு உவமை பாற்கடல் தன்னில் பன்மணி. ஷீர ஸமுத்திரத்தில் கிடக்கும் கணக்கற்ற ரத்தினம் முதலிய மணிகள் போன்றவை
உனது ஸ்வரூபமென்னும் கடலில் குணங்கள் என்னும் மணிகள்.
சீலம் எல்லையிலை – அளவற்ற குண ஸமூஹம்.-ஸ்வரூபம் அந்தமில் அமுதவழி;குணம்-சீலம் எல்லையிலை; இரண்டும் அபரிச்சேத்யம்.எல்லையில்லாத சீலம் தன் விஷயத்தில் செய்த மஹோபகாரத்தை மேல்வரும் அடிகளால் அநுஸந்திக்கிறார். முதலில் எங்கள் குற்றங்களைப் பாராது எங்களை ரக்ஷிக்கும் இறைவன் நீயே யன்றோ என்று
பேசுகிறார். அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது அடைய ஆண்டருளும் அரசனும் நீயே-சிக்ஷையையே அறியாத நிலை அர்ச்சாவதாரம் ஒன்று தானே.
ஸம் ரக்ஷண தீக்ஷிதனான சக்கரவர்த்தித் திரு மகனும் குற்றம் கண்டு காகம் போல்வாரைத் தண்டிக்க முயன்றும் ராவணன் போல்வாரைத் தண்டித்துமே ரக்ஷித்தான். குற்றமே யறியாத அரும் பெரும் நிலை அடியவர்க்கு மெய்யனாகி நின்ற இவ்வர்ச்சா ஸமாதியில் தானே காணக் கிடைக்கிறது.-அடைய – எல்லோரையும், எல்லாவற்றையும், ஆண்டு – ரக்ஷித்து, அருளும் – கிருபை செய்யும் அரசனும் – சக்கரவர்த்தியும், நீயே – நீ ஒருவனே.’அடைய’ என்பதால் ஒன்று கூட விடாமல்,தேவதைகள் மனுஷ்யர்கள் திர்யக்குகள் என்ற பேதமில்லாமல் என்றபடி.-அடியவர் பிழைகள் நின் கருத்தடையாது என்பதால் அனைவரையும் காத்தருளுவதில் விலக்ஷணமான ஓர் அம்சம் பேசப்படுகிறது.அனைவருக்கும் அரசனான நீ அடியவர்களுக்கு விசேஷித்து அருள் புரிகிறாய்; அவர்களுடைய குற்றங்கள் உன் உள்ளத்தில் படுவதே யில்லை-உயர்ந்த நீ உன்னை எம்முடன் கலந்தனை சீலத்தின் கார்யம் இது. உயர்ந்த நீ – கீழே கூறப்பட்ட ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அநுஸந்தித்து, இப்படி உயர்ந்த (மேன்மைகளை யுடையவனான) நீ இப்படிப்பட்ட உன்னை, எம்முடன் ஒரு நீராகக் கலந்தனையே என்று ஆச்சர்யப் படுகிறார்.’எம்முடன்? என்று தன்னை மற்ற ஸம்ஸாரிகளோடு சேர்த்துப் பேசுகிறார். “பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்புமான இந்நின்ற நீர்மையில் “எண்ணில் பல் குணத்தனான அவன் வந்து கலந்த நீர்மைக்குத் தோற்றுப்
பாசுரமிடுகிறார். கலந்தனை
– கங்காப் பிரவாகம் தெரு ஜலத்தோடு கலந்தது போல் ஒரே படியாய்க் காணும்படி கலந்தாய். எங்கள் ஸுக துக்கங்கள் உன்னுடைய ஸுக துக்கங்களாகும்படி கலந்தனை-அவனது ஸௌசீல்யத்தை அநுஸந்தித்து ஸ்வாமி மனமுருகி இந்தப் பாசுரம் பாடியிருக்கிறார் என்பதற்கு. இந்த அடியொன்றே சான்றாகும்.

அயிந்தைமாநகரில் அமர்ந்தனை எமக்காய்-அவன் ஸௌசீல்யத்தை அநுஸந்தித்த பிறகு ஸௌலப்ய குணத்தில் ஈடுபடுகிறார். ” பின்னானார் வணங்கும் சோதி” என்று திருமங்கை மன்னன் அது பலித்தபடி. ராம கிருஷ்ணாத்யவதாரங்கள் செய்த போது உன்னைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் பெறாத எமக்காக இன்று நாங்கள் காண அயிந்தையில் வந்து ஸ்திரமாய் எழுந்தருளி யிருக்கிறாய். எமக்காய்’ என்பதால் .இவ்விதம் அவதரித்து நீ இங்கே எழுந்தருளி யிருப்பது உனக்காக அன்று; ஸர்வ விதத்திலும் அது எங்களுக்காகவே என்றும் காட்டப்படுகிறது . ‘எமக்காய்’ என்றதால் இன்று இப் பாசுரத்தை ஓதும் நமக்கும் அருள் தர எண்ணி அயிந்தையில் நாதன் வந்து அமர்ந்திருக்கிறான் என்றபடி.
இப்படியாக எம்பெருமானுடைய ஸௌசீல்ய ளௌலப்யங்களை அனுபவித்து உலகத்திலுள்ள தத்துவங்களுக் கெல்லாம் மேற்பட்டவன் அவன் என்பதை இரண்டடிகளால் பேசுகிறார்.

சித்திரமணி யெனத் திகழும் மன்னுருவில்-அத்திரமணியென அனைத்தும் நீ அணிதி.
தத்துவங்களில் இருபத்து நாலு வகைப்பட்ட அசேதனத்தையும் இருபத்தைந்தாவதான சேதனனையும் ஸர்வேஸ்வரன் திருமேனியில் பூஷணங்களாயும் ஆயுதங்களாயும் அணிந்து கொண்டிருக்கிறான் என்று பிரமாணங்கள் கூறுகின்றன. இதையே நம் ஸ்வாமியினுடைய “புருடன் மணி வரமாக” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரத்திலும், “தத்வை: அஸ்த்ர விபூஷணை:” என்ற ஸங்கல்ப ஸூர்யோதயத்தின்
மங்கள ஸ்லோகத்திலும் காணலாம் . மன்னுரு – ஸ்திரமான,நித்யமான, விக்ரஹம்.
சித்திரமணி என -அழகான மணி,-கண்ணைக் கவரும் நீல ரத்னம் போல் எம்பெருமானுடைய திருமேனி திகழ்கின்றது.-பழைய ஸ்ரீ கோசங்களிலெல்லாம் ‘அணுகி
என்றே பாடமிருக்க, இங்கே”அணிதி” என்ற ஒரு பாடம் மேற் கொள்ளப் பட்டிருக்கிறது. ‘அணுகி’கிட்டி என்று அர்த்தம். பொருளும் பொருந்த வில்லை.-அன்வயமும் பொருந்த வில்லை. ‘தரித்து’ என்று பலாத்காரமாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
அணுகி’ என்ற வினை யெச்சத்தை மேல் வரும் அமர்ந்த’ என்றபதத்தோடாவது அல்லது ‘அடைதி’ என்ற பதத்தோடாவது அன்வயிக்க வேண்டும்.-இரண்டு பக்ஷங்களிலும் அர்த்த ஸ்வாரஸ்யம் குறைவாகவே இருக்கிறது. ‘அணிதி’ என்று வினைமுற்றாக வைப்பது பாசுர அமைப்புக்கும் ஒத்ததாக இருக்கிறது; பொருளும் தெளிவாக இருக்கிறது. அடைதி-“நிற்றி’ ‘வருதி” இன்புறுதி’ மிகுதி’ என்ற மேல் வாக்கியங்களின் போக்கைக் கவனித்தால் இதுவும்’அணிதி’ என்றே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது -32 அடியுள்ள பாசுரத்தில் 16 அடிகள் இத்துடன் முற்றுப் பெறுகின்றன. வினை முற்றே உசிதம் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேல் வரும் அடிகளில் பஞ்ச ரூபங்கள் வர்ணிக்கப் பெறுகின்ற
விஷயம் வேறாகப் போகிறபடியால் அவற்றுடன் ஒட்டி அன்வயிக்க வேண்டிய ‘அணுகி’ என்னும் பாடம் அவ்வளவு ஸ்வாரஸ்யமாகத் தோன்ற வில்லை.
பாசுரத்தின் பிற்பகுதியில் பகவச் சாஸ்திரம் என்று கொண்டாடப் படுகிற பாஞ்சராத்ரத்தில் பரக்கப் பேசப்பட்ட எம்பெருமானுடைய பஞ்ச ரூபங்களைப் பேசுகிறார். முதலில் பர ரூபம்
விண்ணினுளமர்ந்த வியனுரு-விண்– பரமபதம், அதில் அமர்ந்த, வியன் -பெரிய, அல்லது பெருமை வாய்ந்த, அல்லது ஆச்சர்யமான, உரு-விக்ரஹம். இதுதான் பர வாஸு தேவ ரூபம் என்றும் ‘ஆதியஞ் சோதி யுரு‘ என்றும்-கொண்டாடப்படும் திவ்ய மங்கள விக்ரகம்.
அதனால் எண்ணிய ஈரிரண்டு உருக்களும் அடைதி-அதனால்-பர வாஸுதேவ ரூபத்தினால், எண்ணிய – ஸங்கல்பிக்கப்பட்ட, ஈரிரண்டு உருக்களும்-(வாஸுதேவன்,ஸங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்று பிரஸித்தமான) நான்கு வ்யூஹ ரூபங்களையும், அடைதி -அடைகிறாய். இவற்றின் குணம் கார்யம் முதலியவற்றை ஸ்வாமியின் ரஹஸ்ய க்ரந்தங்களிலிருந்து அறியலாம்.
இவ் வியூஹ ரூபங்களினுடைய அவாந்தர பேதங்களான கேசவன் முதலான பன்னிரண்டு ரூபங்களையும் அடுத்தபடியாகப் பிரஸ்தாவிக்கிறார். பன்னிருநாமம்-கேசவன்,நாராயணன்,மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன்,திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், இருடீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு திருநாமங்கள்.-பல பல உருவாய்- இந்த நாமங்களுக்கு ஏற்பத் தனித் தனி பன்னிரண்டு ரூபங்கள் கொண்டு-என்னுரு எய்தி– என் சரீரத்தில் நெற்றி,வயிறு,மார்பு, உட்கழுத்து, வயிற்றின் வலப் புறம், வலது புஜம், வலக் கழுத்து, வயிற்றின் இடது புறம், இடது
புஜம்,இடக்கழுத்து, முதுகு, பிற்கழுத்து என்னும் ஸ்தானங்களில் முறையே சேர்ந்து.-எங்கும் எய்தி – கிழக்கு, மேற்கு, ஊர்த்வம்-(மேல்புறம்), தெற்கு, வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு,வட மேற்கு, வட கிழக்கு, கீழ்ப் புறம் என்ற எல்லாத் திசைகளிலும் சேர்ந்து.-நீ நிற்றி-நீ நிற்கிறாய். ஸ்வாமி அருளிச் செய்திருக்கும் ‘பன்னிரு நாமம் என்ற பிரபந்தத்தில் இவ் விரிவுகளெல்லாம் காணலாம்.

வியூஹங்களுக்கு அடைதி என்றும் பன்னிரு நாமங்களுக்கு ‘நிற்றி’ என்றும், அவதாரங்களுக்கு’வருதி‘ என்றும் பேசியவர் பர ரூபத்திற்கு அப்படி
யாதொரு வினைச் சொல்லும் உபயோகிக்காத அழகும் ரஸமும் அனுபவிக்கத்தக்கன –
விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்ற மூன்று வகையான அவதாரங்களைப் பற்றி மேலடிகளில் பேசத் தொடங்குகிறார் . “மீனோடாமை” முதல் “கற்கியாய்” என்பது வரை விபவாவதாரங்கள்; “மற்றும்”தொடங்கி ” இங்குற வருதி” வரை அர்ச்சாவதாரங்கள்; அடுத்த இரண்டு அடிகள் அந்தர்யாம்யாவதாரத்தைப் பற்றியவை.-மீன்-மத்ஸ்யாவதாரம்; ஆமை – கூர்மாவதாரம்;கேழல் – வராஹாவதாரம்; கோளரி-நரஸிம்ஹாவதாரம் (கோள் – வலிமை, அரி – சிங்கம்) ; வானார் குறள் – ஆகாசம் நிறைந்த வாமனன் (குறள் – குள்ளன், வாமனன்); ‘வானார் குறள் ‘என்று திரிவிக்கிரம ரூபத்துடன் வாமனனையும் சேர்த்து இரண்டையும் ஒருசொற்றொடரால் பாசுரமிடும் அழகு கவனிக்கத்தக்கது. மழுப்படை முனி – பரசுராமன், (மழு =கோடரி, பரசு;படை – அதை ஆயுதமாக உடையவர்;பின்னும் இராமர் இருவராய் – ஸ்ரீராமனையும் பலராமனையும் சேர்த்துப் பேசுகிறார். ‘பின்னால்-என்பது முன் சொன்ன பரசுராமனும் ஒரு ராமனாயிற்றே என்ற எண்ணத்தால்.
பாரில் துன்னிய பரந்தீர் துவரை மன்னனுமாய்-கிருஷ்ணாவதாரம் ; இவ்வவதாரத்தில் ஸ்வாமிக்கு உள்ள விசேஷ ஈடுபாடு வாக்கியத்திலேயே தோற்றுகிறது. மேலும் பூமி ஒரு பசு வடிவங்கொண்டு அதர்ம மேலீட்டினால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தெரிவித்ததின் பேரில் ஸர்வேஸ்வரன் கிருஷ்ணாவதாரம் செய்தருளினான் என்கிற புராண ப்ரக்ரியையைத் திருவுள்ளத்தில் கொண்டு ‘பாரில் துன்னிய பரந்தீர்’என்று பாடப்படுகிறது. துன்னிய – நிறைந்த;பரம் -சுமை; துவரை – துவாரகை. கலிதவிர்த்தருளும் கற்கி– மேல் வரப் போகும் அவதாரம் ; கலியுகம் போய் கிருத யுகம் வரப்போவது அவர் அவதாரத்தாலே என்ற கொள்கையைக் காட்ட, ‘கலி தவிர்த்து’ என்று கூறப்பட்டிருக்கிறது.
“மற்றும்” என்று தொடங்கி எம்பெருமானுடைய அர்ச்சாவதாரங்களைப் பேசுகிறார். மத்ஸ்யம் கூர்மம் முதலிய விபவாவதாரங்களைப் போல இவைகளும் எம்பெருமானுடைய அவதாரங்களே ஆகிலும் அவைகளைக் காட்டிலும் இவை பல அம்சங்களில் வேறுபட்டவை என்பதைக் காட்ட ‘மற்றும்’ என்கிறார்.

மற்றும் மலிவதற்கு– இன்னும் அதிக ஸுலபனாகி எல்லோருக்கும் எளியவனாவதற்கு. ராம கிருஷ்ணாத்யவதாரங்களின் ஸௌலப்யமும் பரத்வம் என்னலாம்படி யன்றோ அவன் அர்ச்சாவதார ஸௌலப்யமிருப்பது . ஸர்வ ஸஹிஷ்ணுவாய் அர்ச்சக பராதீனமான அகில ஆத்ம ஸ்திதியை யுடைய இந்த அர்ச்சையின் ஸௌலப்யத்தை அநுஸந்தித்து மஹான்களெல்லாம் மனமுருகி மயங்குகிறார்கள் என்று பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் வியந்ததை இங்கே நம்மாசார்யோத்தமன் ஸூசிப்பிக்கிறார்.
என்றும் வல்வினை மாற்ற -விபவாவதாரங்களைப் போல் தோன்றி மறையாமல் எப்போதும் ஸ்திரமாக நிற்கும் அர்ச்சா ரூபங்கள் ஒரு காலத்தில் மட்டும் அநுஸரித்தவர்களுடைய வினைகளைப் போக்கின என்றில்லாமல் என்றும் ஆஸ்ரிதர்களுடைய கொடிய வினைகளையும் போக்குவதற்காக என்று பொருள். பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஸூபாஸ்ரயம் என்று கூறப்படுகிறது. பகவத் ஸ்வரூபம் போலன்றி த்யானத்திற்கு யோக்யமாயிருப்பதால் அது ஆஸ்ரயமாகிறது; பாபத்தைப் போக்குவதாகையால் ஸூபமாகவும் ஆகிறது. ‘திருவடி முதல் திருமுடி வரை புருஷோத்தமனது திவ்ய மங்கள விக்ரஹத்தை ஸேவித்தால் மஹாபாதகங்களெல்லாம் பறந்தோடிவிடும்’என்ற வசனத்தை நினைப்பூட்ட ‘வல் வினை மாற்ற என்று பேசப் பட்டிருக்கிறது.-இந்த வாக்கியத்தில் பல பாட பேதங்கள் காண்கின்றன. ‘‘நலிவதற்கெண்ணும் வல்வினை”, “மலிவதற்கெண்ணும் வல்வினை “, “நல்வினை ” என்றே சில பாடங்கள் உள. எல்லாவற்றையும் தூக்கிப் பார்த்து “மலிவதற்கு என்றும் வல்வினை மாற்ற”என்ற பாடமே யுக்தமென்று தீர்மானித்து அதுவேஇங்கு கொள்ளப்பட் டிருக்கிறது.
விபவாவதாரங்கள் பத்து என்று பொதுவாகச் சொல்லுகிறார்கள். அர்ச்சாவதாரங்களோ கணக் கற்றவை. அமைப்பும் வடிவமும் கூடப் பலவிதங்களாயிருப்பவை என்பதை “நானாவுருவம்” என்று காட்டுகிறார். பக்தனுடைய மனோ ரதத்திற்கு அநுகுணமாக வடிவங்களை ஸர்வேஸ்வரன் மேற் கொள்ளுகிறான்.
“தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்று ஆழ்வார்கள் இதையே பாடுகிறார்கள். இப்படி அவன் பல்வேறு வடிவங்கள் எடுப்பது எதற்காக என்றால் “நல்லடியோர் வானார் இன்பம்-இங்குற.” ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களின் உயர்ந்த ரஹஸ்யம் இது. ‘விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை யெல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்..நம்பண்ணமரும் தமிழ் வேத மறிந்தபகவர்களே ” என்று அதிகார ஸங்கிரஹத்தில் அருளிச் செயல்களுக்குள்ள பெருமை கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய ஸூரிகள் எந்த இன்பத்தை அடைகிறார்களோ, அந்த இன்பம்
(வான்= ஸ்ரீ வைகுண்டம், ஆர்= நிறைந்த), இங்கே தன்னை உபாஸிப்போருக்குக் கிடைக்கும்படி எம்பெருமான் அர்ச்சா ரூபத்தோடு எழுந்தருளி யிருக்கிறான் என்று பொருள். ‘நல்லடியோர்‘ என்பது அர்ச்சா ரூபங்களை உலோகத்தாலானவை என்று நினையாது இவை அப்ராக்ருதமான திருமேனிகளே என்ற தத்துவத்தை உணர்ந்து அவ்விதமே உபாஸிப்பவர்களைக் காட்டுகிறது.
வான் ஆர் இன்பம் இங்குஉற – பதங்களிலேயே வாசி தோற்றும்படி பாசுரம் பாடப்பட்டிருக்கிறது.-வானிலுள்ள இன்பம் மண்மிசை ஏற்படும்படி என்று ஒரு சேராச் சேர்த்தியைப் பேசுகிறார். அந்த இன்பத்தை இங்கே பெற்றவர்கள் தான், “இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்?” என்றும், “ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே” என்றும்,”இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் ” என்றும் பாட வல்லவர்களானார்கள். அந்தச் செந்தமிழாரணத்தின் வழியை யடியொற்றிய ஸ்வாமியின் ஸ்ரீஸூக்திகளில் இந்த மனோ பாவத்தைத் திரும்பத் திரும்பக் காணலாம்.

ஸ்வயம் ஸமுதிதம் வபு: தவ நிசாமயந்த: ஸதா வயம் த்ரிதர – நிர்வ்ருதிம் புவி முகுந்த விந்தே மஹி” என்றும், “முக்தாநுபூதிம் இஹ தாஸ்யதி மே முகுந்த:” என்றும்,’ஸத்யம் சபேவாரண-சைல – நாதவைகுண்டவாஸேபி ந மே பிலாவு : என்றும் இந்தச் சந்தமிகு தமிழ் மறையோன் அருளிச் செயல்களில் பல இடங்களில் காண்கிறோம்.
வருதி – அப்படி மெய்யன்பர்கள் பேரின்பம் அடையும்படி நீ இங்கே,வருதி – வருகிறாய், இதனால் உன் வரவுதான் அப்படிப்பட்ட பேரின்பத்தை அடைவிக்கிறது என்று தெரிகிறது.
இப்படி பரம் வியூஹம்,விபவம்,அர்ச்சை என்ற நான்கு ரூபங்களைப் பேசிவிட்டுக் கடைசியில் அந்தர் யாமி ரூபத்தைப் பற்றிப் பேசுகிறார்.

“திருவோடு ஒருயிர் உலகுக்கு என்னுநீ, ஏருயிரெல்லாம் ஏந்தி இன்புறுதி” என்று.
“என் திருமகள் சேர்மார்பனே என்னு மென்னுடை ஆவியே”‘என்று ஆழ்வார் ஆத்மாக்களுள் ஒருவரான தமக்குப் பிராட்டியோடு கூடிய பகவானே அந்தர்யாமி ரூபமாக இருக்கிறான் என்று அருளிச் செய்தது ஆத்ம வர்க்கங்கள் எல்லாவற்றுக்கும் துல்யம் என்பதை, “ஏருயிரெல்லாம் ஏந்தி” என்பதால் குறிப்பிடுகிறார். பிராட்டியும் நீயுமாக உலகனைத்துக்கும் ஓருயிராக இருக்கச் செய்தேயும், சேதனங்களுள் ஒவ்வொருவருக்குள்ளும் சூக்ஷ்மமான அந்தர்யாமி அவதாரமாக இருந்து அவர்களைத் தாங்கி அதனால் ஆநந்தமடைகிறாய். ஸ்வ ரூபத்தால் எல்லா வஸ்துக்களிலும் அந்த: பிரவேசம் செய்து நியமிக்கிறவன் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் எழுந்தருளி யிருக்கிறான் என்பது இங்கே கூறப்படுகிறது . பிரஜைகள் இடர்ப்பட்டு அம்மா’ என்று அழைத்தால் உடனே முகங்காட்டி ரக்ஷிக்க விரையும் வாத்ஸல்யம் நிறைந்த மாதா பிதாக்களைப் போல , என்றாகிலும் நம் பக்கல் இச் சேதனன் திரும்பிய போது அவனை ரக்ஷிக்க வேண்டுமென்ற ஆதரத்தினால் அந்தர்யாமி ரூபமாய் எழுந்தருளி யிருக்கிறான்.ஏருயிர்-விருத்தியடைகின்ற அல்லது-அழகிய உயிர்,அசேதனம் போலன்றிக்கே தர்ம பூத ஞாநத்தால் மேன்மேலெனப் பெருமையை அடைவது அல்லது ஜ்ஞாநாநந்த ஸ்வரூபத்தால் ஜடமான பொருள்களைக் காட்டிலும் அழகு பொருந்தியது. இந்த ஆத்ம வர்க்கங்களை யெல்லாம் தாங்கி.’ஓருயிரெல்லாம் ஏந்தி’ என்று சிலர் பாடம் கொள்வர். அதில் பொருள் நயமில்லாததோடு ஏந்தி -என்பதுடன் மோனையுமில்லாமல் போகிறது.திருவோடு சேர்ந்து நின்ற போதும் நீயும் அவளும் ஈருயிராயில்லாமல் ஒருயிராகவே விளங்குகிறீர்கள் என்றுகாட்ட ஓருயிர்’ என்று பேசப்பட்டிருக்கிறது. ஓர் – ஒன்றான, ஒப்பற்ற என்று பொருள்.-இன்புறுதி – நல்லடியோர் இன்பமுற வருதி,என்று கீழே சொல்லப்பட்டது. இங்கே ‘இன்புறுதி’ என்று அவனடையும் இன்பம் பேசப்படுகிறது.”தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பு” என்றும், “மாசற்றார் மனத்துள்ளான்” என்றும் ஆழ்வார்கள் அனுபவித்த அனுபவங்களை யெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே இப்படி அருளிச் செய்கிறார்.யாவரு மறியாது எங்குநீ கரந்து- எல்லா வஸ்துகளுக்குள்ளும் நீ வியாபித்திருக்கிறாய்; ஆயினும் ஒருவருக்கும் புலப்படுவதில்லை.கரந்து-ஒளிந்து “உடல்மிசை உயிரெனக் கரந்து” என்றும் “பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய் ‘என்றும் நம்மாழ்வார் அருளிச் செயல். இப்படி உள்ளே யிருக்கின்ற நீ வஸ்துக்களின் வெளியேயுமிருக்கிறாயே என்ற ஆச்சர்யத்தைப் பேசுகிறார்.”மேவுறச் சூழ்ந்த” என்று.-மே – மேன்மை; உற – ஏற்பட; சூழ்ந்து -வெளியே வ்யாபித்து. ‘உள்ளேயும் வியாபித்து வெளி யெங்கும் வியாபித்து ‘ நிற்கும் நிலை “அந்தர்- பஹி -சததஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தித:” என்று உபநிஷத்தால் கொண்டாடப் பட்டபடியே இங்கேயும் கூறப்படுகிறது. இந்த ஆச்சரியமான நிலை உன் ஒருவனிடத்தில் தான் காணப்படுகிறபடியால் நீ அந்த வியப்பினால், மிகுதி -மேம்பட்டவனாகிறாய்.”ஆச்சர்யவத் பயதி” என்று கீதாசார்யன் பாராட்டும் ஆச்சர்யம் இங்கே ஸ்வாமிக்கு ஏற்பட்டிருக்கிறது. வியப்பினால் மிகுதி’ என்னும் பதங்களைப் பாசுரம் முழுவதிலும் கூறப்பட்ட பகவானுடைய ஆச்சர்யமான ஸ்வரூப ஸ்வபாவங்களைப் பற்றியதாகவும் வைத்துக் கொள்ளலாம். இத்துடன் இந்தப் பாசுரத்தில் வர்ணிக்கப்பட்ட எம்பெருமானின் இயல்பு முடிவடைகிறது. ஆகவே வியப்பில் முடிவது வியப்பில்லை. கொண்டிட எம்மை அடைக்கலம் உலகில் கண்டிலம் கதி உனையன்றி மற்றொன்றும்”மழையிலெழுந்த” என்று ஆரம்பித்து இருபத்தெட்டு வரிகளால் எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை அனுபவித்து இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் மேன்மை பொருந்திய உன்னைத் தவிர எங்களுக்கு வேறு ரக்ஷகன் இல்லை என்று தம்முடைய நிர்ணயத்தை விண்ணப்பிக்கிறார்.அடைக்கலம் – ரக்ஷிக்கப் படவேண்டிய பொருள்.-எங்களை ரக்ஷிப்பதற்கு உன்னைத் தவிர வேறு ரக்ஷகன் இல்லை. இப்படி வேறு ரக்ஷகன் இல்லா நிலையே அநந்யகதித்வம்’ என்று கூறப்படுகிறது.பல்வகை நின்ற படியனைத்தும்-தொல்வகை காட்டும் துணிந்து தூமறையே.பல்வகைநின்ற = பலவிதங்களா யிருக்கும்,உன் படி யனைத்தும் – உனது ஸ்வரூப – ரூப – குண விபவாதிகள் எல்லாப் பிரகாரங்களையும், தொல்வகை = பழைமையான வழியில் துணிந்து காட்ட வல்லது பரிசுத்தமான வேதம் ஒன்று தான்.தூமறை – பரிசுத்தமான வேதம். இன்ன காலத்தில் இன்னார் இது செய்தார் என்றுசொல்ல முடியாதபடி அபௌருஷேயமாய், ‘எம்பெருமானுடைய மூச்சுக் காற்றுக்கள் தாம் வேதமாயின’ என்று சொல்லியபடி பரிசுத்தங்களான வேதங்கள். இங்கே தூமறை’ என்பதற்குத் தமிழ் மறை யென்ற பொருளும் கொள்ளலாம். இந்தப் பாசுரத்தின் ஆரம்பத்தில் வேதங்களை அருமறை என்று பிரஸ்தாவித்து, அதன் பொருளை ஆய்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இங்கே துணிந்து தூமறை காட்டும்’ என்ற பதங்களால் இது அந்த வேதங்களைக் காட்டிலும் வேறுபட்ட மற்றொரு வேதம் என்று கொள்ள வேண்டி வருகிறது. தவிரவும் யாதவாப்யுதயத்தில் உன்னுடைய ஒரு குணத்தின் ஒரு மூலையில் வேதங்களாகிற ஸ்துதி பாடகர்கள் ஓய்வடைந்து விட்டார்கள்’ என்று கூறியிருக்கிற ஆசார்யன் உனது பல்வேறு பிரகாரங்களையும் மறைதான், காட்ட வல்லது’ என்றால் இது மற்றொரு மறையாதல் வேண்டும். வடமொழி வேதம் எம்பெருமானை அணுக மாட்டாது, ‘அவனை அடையாது வாக்கு மனதுடன் திரும்பி விட்டது’ என்று தான் பேச வல்லதாயிற்று. கண்டேன்’ ‘கண்டேன்’என்று ஆழ்வார்களைப் போல உத்கோஷிக்க வேத வேதாந்தங்களால் இயலவில்லை. கண்டவர் தாமே காட்ட வல்லார். மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டுவது அவனைக் கண்ட ஆழ்வார்களின் அருளிச் செயலால் தானாகும்.மேலும் ‘துணிந்து’ என்பதால், அபெளருஷேயமான வேதமும் அசக்யம் என்று கைவிட்ட விஷயத்தைக் காட்ட முற்பட்டால் அது துணிந்து செய்யும் கார்யம் என்பது ஸுசிப்பிக்கப்படுகிறது.தொல்வகை காட்டும்’ என்ற பதச் சேர்த்தி வெகு அர்த்த புஷடியுள்ளது. காட்டும்போது, ‘இது புதிது புதிதாகக் கல்பிக்கப் பட்டது’ என்று தோற்றாமல் வேதங்கள் முன்சென்ற வழியே சென்று பார்க்கப்பட்டத்திது.’ என்று பார்ப்போர் மனத்தில் படும்படி காட்டுவது, “மதுரகவி தோன்றக் காட்டும் தொல் வழியே நல்வழிகள் துணிவார்கட்கே” என்ற அதிகார ஸங்கிரஹப் பாசுரச் சொற்றொடருடன், “தொல் வகை காட்டும் துணிந்து தூமறையே” என்பதைச் சேர்த்துப் பார்த்து ரஸிகர்கள் பல ரஸமான அர்த்தங் களையும் அனுபவிக்கலாம்.

————————

தூ மறையின் உள்ளம் துளங்காத் துணிவு தரும்
ஆம் அறிவால் ஆர்ந்து அடிமை ஆகின்றோம் பூ மறையோன்
பாராயணத்தில் பணியும் அயிந்தை நகர்
நாராயணனார்க்கே நாம் –5-

தூமறையின் – பரிசுத்தமான வேதத்தினுடைய
உள்ளம்- தாத்பரியம்
துளங்கா – ஸம்சயம் அடையாமல்
துணிவு தரும் – (நிச்சயம் இது என்ற)உறுதியான எண்ணத்தைத் தரும்
ஆம் அறிவால் -தகுந்த (வேதாந்த) விசேஷ ஞானத்தால்
ஆர்ந்து – நிறைந்து
அடிமையாகின்றோம் – (நாம்) தாஸர்களாக ஆகின்றோம். (யாருக்கு எனில்)
பூ மறையோன் – தாமரைப் பூவில் உண்டானவனும், எப்போதும் வேதாத்யயனம் செய்து கொண்டிருக்குமவனுமான ப்ரஹ்மாவினுடைய
பாராயணத்தில்- (வேத) பாராயணத்தில்
பணியும் – நமஸ்கரிக்கப்படும் (தெய்வமான) அயிந்தைநகர் – திருவஹிந்திரபுரத்தில் (எழுந்தருளி யிருக்கிறவனான )
நாராயணனார்க்கே-நாராயண சப்த ப்ரதிபாத்யனான எம்பெருமானுக்கே
நாம்-(அடிமையாகின்றோம் என்பதோடு அன்வயம்).

நாராயணனார்க்கே நாம்–அடிமை ஆகின்றோம்-என்று த்வயத்தில் ஸ்ரீ மதே நாராயணாய-சப்தார்த்தமும் துளங்காத் துணிவு-நம சப்தார்த்தமும் அருளிச் செய்கிறார் –

நான்காம் பாசுரத்தில் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை உபய வேதாந்தங்களும் கொண்டாடும்படியை விரிவாய்ப் பேசி ஐந்தாவதானஇப் பாசுரத்தில் அப்படிப்பட்ட எம்பெருமானோடு நமக்கு உணர வேண்டிய ஸம்பந்தத்தை உபபாதிக்கிறார்.நாம் அவனுக்கு அடிமையாகிறோம். இதுவும் நமக்கு உபய வேதாந்தம் காட்டிக் கொடுக்கும் ஓர் அர்த்த விசேஷம் என்பது இப் பாசுரத்தின் திரண்ட பொருள். இப்பாட்டில் ஸ்தல புராணமும் ஒருவாறு ஸுசிப்பிக்கப்படுகிறது.

“தூ மறை துணிந்து காட்டும்” என்றார் கீழ்ப்பாட்டில் ; இதில் காட்டுவதோடு நில்லாமல், நல்ல அர்த்தங்களை அறிந்து அனுஷ்டிக்க வேண்டிய துணிவையும் அது நமக்கு அளிக்கிறது என்கிறார்.
உள்ளம் ஹ்ருதயம். தூமறையின் உள்ளமாவது வேதாந்தங்களின் உண்மையான தாத்பரியம்.
இது ஆமறிவு –
இதுவாகிற, அல்லது, இத்தால், ஏற்படும் அறிவு; ‘ஆம்’ என்பது ‘அல்ல’ என்பதற்கு எதிர்ச் சொல்லாய்,’உண்டு’ என்கிற ஆஸ்திக்ய புத்தியைச் சொன்னபடி யாயினுமாம். அதாவது ஒன்றும் இல்லை’ என்று கூறும் ஸித்தாந்தங்களைத் தவிர்ந்து
எல்லாம் உண்டு – தெய்வம் உண்டு,-அதற்குக் கல்யாண குணங்களும் உண்டு’ என்று பேசும் அறிவாளிகளின் ளித்தாந்தத்தைச் சேர்ந்து,என்று பொருள்.
ஆஸ்திக்ய புத்தி தான் துளங்காத் துணிவைத் தரக் கூடியது.
‘உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூ மறையின் ஆமறிவால்’
என்று அன்வயித்தும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. அநாதிகாலமாக ஸம்ஸரித்துப் போந்து மீண்டும் நமக்கு என்ன துர்க்கதிகள் வருமோ என்று துளங்கும்(அஞ்சும்) நமக்கு அவ் வண்ணம் அஞ்ச வேண்டாதபடி வேதாந்தங்களின் ஹ்ருதய ஸ்தானங்களான தத்துவ ஹித
புருஷார்த்தங்களின் அறிவால் (ஞானத்தால்) ஆர்ந்து(நிறைந்து) நமக்கு ஸ்வாமியான ஸர்வே வரனுக்குத் தாஸபூதர்களாகக் கடவோம் நாம்.
தூமறையை ‘ஸம்ஸ்கிருத வேதமாகக் ‘ கொண்ட போது தூமறை யனைத்தும் பார்த்தால் கலக்க மேற்படக் கூடுமெனினும் அதன் உள்ளத்தைப் பார்த்த போது துளக்கம் நீங்கித் துணிவு (ஸநிச்சயம்) ஏற்படும் என்று பொருள் கொள்ளுதலும், தூமறையைத் தமிழ்மறையாகக் கொண்டபோது உள்ளம் துளங்காத் துணிவு தரும் தூமறையின் ஆமறிவு என்று அன்வயித்து ‘மிகுந்த தெளிவுடன் அருளிச் செயல்கள் காட்டிக் கொடுக்கும் அர்த்த விசேஷம்’ என்று பொருள் கொள்ளுதலும் உசிதம்.ஆர்ந்து நிறைந்து; அல்லது மகிழ்ந்து அநுபவித்து.அறிவால் ஆர்ந்து- அறிவு நிறைந்து அடிமையாகின்றோம்; அல்லது அறிவால் மகிழ்ந்து(அனுபவபூர்த்தியோடு) அடிமையாகின்றோம். இவனுக்கு அடிமைத் தொழில் செய்வதிலும் இனியது வேறில்லை என்ற ஞானத்துடன் அடிமையாகின்றோம். “அங்கணாயகர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே” என்று கொண்டாடத்தக்க நிலையாயிற்றே அது.அடிமை யாகின்றோம் – நமது சேஷத்துவமும் அவனுடைய சேஷித்துவமும் நமது ஸம்பிரதாயத்தின் முக்கியமான அர்த்தங்கள். சேதனன் சேஷத்வத்தை வஹித்த போது தாஸனாகிறான். அப்போது சேஷி ஸ்வாமி யாகிறான். இளையபெருமாள் அனுஷ்டித்துக் காட்டிய தாஸ்யம் (அடிமை) தான் இங்கே காட்டப்படுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந்தத்தின் அடிப்படையான இந்த தாஸ்யம் தான் ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீஸுக்திகளில் பரக்கப் பாராட்டப்பட்டிருக்கிறது. அடிமையாகின்றோம் என்று தாஸ வர்க்கங்களை முற்பாதியால் பேசிப் பாசுரத்தின் பிற்பாதியில் அவ்விதம் அடிமை கொள்ளுமவனான ஸ்வாமியின் நிலையைப் பேசுகிறார்.
பூமறையோன் . . நாராயணனார்
என்று.-பூவிலுதித்தவனும் மறையை இடைவிடாது சொல்லி வருபவனுமான ப்ரஹ்மா பணிகிறான். இத்தால் எம்பெருமானுடைய மேன்மை சொன்னபடி.
நாராயணனார்- அவன் ஸர்வத்துக்கும் இருப்பிடம் என்றும் ஸர்வத்தையும் இருப்பிடமாக உடையவன் என்பதும் இத்தால் கூறப்படுகிறது. இவன் இருக்குமிடம் அயிந்தைநகர்.நமக்கு ஸ்வாமி யானவன் நம்மை-அடிமை கொள்வதற்காகவே அமர்ந்த அயிந்தை. பாராயணத்தில்- பாராயண காலத்தில் அல்லது பாராயணத்தால் -பாராயணம் செய்வதால் . பாராயணம் செய்யுமவர்கள் அவரவர்கள் இஷ்ட தேவதையைப் பணிந்து பின்னரே பாராயணத்தைத் தொடங்குவது மரபு. இங்கே ப்ரஹ்மா பாராயணம் செய்யும் போது பணிவது அயிந்தை நகரை அலங்கரிக்கும்தேவநாதனையே தான் என்று காட்டப்படுகிறது.
இங்குப் ‘பாராயணம்’ என்ற சொல்லை உபயோகித்ததால் அர்த்த ஜ்ஞானமோ அநுஸந்தானமோ இல்லாமல் பாராயணத்தை மட்டும் செய்வதும் மிக்கபயனளிக்குமென்று தெரிகிறது.
‘பணியும்’ என்னும் சொல் ‘நாராயணனார் ?என்னும் சொல்லோடு மட்டுமில்லாமல் ‘அயிந்தைநகர்’ என்பதோடும் அந்வயிக்குமாறு அமைக்கப் பட்டிருக்கிறபடியால் வேறொரு பொருளும் தோற்றுகிறது. ‘பூமறையோன் பாராயணத்தில் பணியுமயிந்தைநகர்” என்று நகரைப் பிரமன் பணிகிறான் என ஓர் பொருளையும் கவி உத்தேசித்தே யிருத்தல் வேண்டும். ஏனெனில் திருவயிந்திரபுர ஸ்தல புராணத்தில் ப்ரஹ்மா சவ்கந்திய வனம் என்றபேர் கொண்ட இந்த ஸ்தலத்திற்கு வந்த போது ஓர்அசரீரி வாக்கு ஏற்பட்டதாகவும் அதன் சொற்படி இவ்வூரில் தவமிருந்து பெருமாளை ஸாக்ஷாத்கரித்துத் தமது லோகத்தை மீண்டும் அடைந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை யொட்டி அங்கே யிருக்கும் மலைக்கு ப்ரஹமாசலம் என்று பெயர் வழங்குகிறது . ஸ்வாமியும் “ப்ரஹமாசலே ச பஹு மாந – பதே முநீநாம்” என்று அனுஸந்தித்திருக்கிறார்.
நாராயணனார்க்கே-இந்த ஏ’ காரத்தின் பெருமை சொல்லுந்தரமன்று. “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்ற நாச்சியார் அருளிச் செயலின் ரஸம் முழுவதையும் காட்ட வேண்டி “நாராயணனார்க்கே நாம் அடிமை யாகின்றோம்” என்று அதை மொழி பெயர்த்தருளிச் செய்தபடி. நமது அநந்யசரணத்வம் (வேறு புகலில்லாமை) இதனால் வெளியாகிறது.
நாம்=அடிமைப்பட்டவுடன் பெருமை உண்டா கிறதென்று சொல்லிலேயே விளங்குகிறது.
அடியோம்’ என்ற அநுஸந்தானம் நிற்க இங்கே அவனுக்கு அடிமைப்பட்டதால் ஏற்பட்ட ஸாத்துவி அஹங்காரம் பிரகாசிக்கிறது.

————

ஆர்க்கும் கருணை பொழிவான் அயிந்தையில் வந்து அமர்ந்த
கார்க் கொண்டலைக் கண்ட காதல் புன்மையில் கண் பனியா
வேர்க்கும் முகிழ்க்கும் விதிர்விதிர்க்கும் வெள்கி வெவ்வுயிர்க்கும்
பார்க்கின்றவர்க்கு இது நாம் என் கொல் என்று பயிலுவமே –6-

ஆர்க்கும் – யாருக்கும், அதாவது யாவருக்கும்,(எல்லோருக்கும்)
கருணை பொழிவான் – கிருபையை வர்ஷிக்க வேண்டி அல்லது வர்ஷிப்பானொருவனாகி
அயிந்தையில் வந்து அமர்ந்து கார்க் கொண்டலைக் கண்ட-திருவயிந்திரபுரத்தில் வந்து அங்கே ஸ்திரமாகத் தங்கிய கருமை நிறம் கொண்ட மேகத்தை பார்த்த (கார்மேக
வண்ணனான தேவநாதனை ஸேவித்த என்றபடி)
காதல்-(அதனால்)காதலை யடைந்த
புனமயில் – காட்டிலுள்ள மயில் ( இங்கே மயிலின் அழகை யுடைய இந்தப் பெண்)
கண் பனியா – கண்ணினின்றும் நீர்த்துளி அரும்பா நின்று கொண்டு
வேர்க்கும் – உடல் முழுவதும் வேர்க்கப் பெறுவாள் ;
முகிழ்க்கும் – மயிர்க்கூச்செறிவாள்;
விதிர் விதிர்க்கும் – நடுநடுங்குவாள்;
வெள்கி- வெட்கத்தை யடைந்து
வெவ்வுயிர்க்கும் -வெப்பமான பெரு மூச்சு விடுவாள்;
பார்க்கின்றவர்க்கு இது என்கொல் என்று
(இந்தப் பெண்ணின் இத்தகைய அவஸ்தைகளைப்)-பார்க்கின்றவர்களுக்குத் தான்
இந்த நிலைமை என்ன என்று? நாம் பயிலுவம் – நாம் சொல்லக் கடவோம்(இன்ன தென்று சொல்லத் தெரிய வில்லையே என்றபடி)

தலைவின் நிலைமை கண்டு தோழி இரங்கிப் பேசுதல்
ஸ்வாபதேசப் பொருளில் -ஸ்வாமி உடைய பகவத் அனுபவ ஆர்வ மிகுதியையும்
அது கிடைக்கப் பெறாத நிலைமையில் படும் பாட்டையும் கண்டு பாகவதர்கள் வியந்து கூறியதாய்க் கொள்ளலாம்

“கண்டு வணங்கினார்க்கு என்னாங் கொல்” ‘பெருமாளை நேருக்கு நேராகக் கண்டு ஸேவிப்போர் தசை என்னவாகும்?” என்று திருமழிசை யாழ்வார் ஒரு பாசுரத்தில் கேட்கிறார். அதற்கு ஸ்ரீமந் நிகமாந்த தேசி கன் இந்தப் பாசுரத்தில் ஸமாதாநம் சொல்லுகிறார் போலும். ‘பூயோபூய? புளக நிசிதை:“என்று தொடங்கும் ஸ்ரீ வரதராஜபஞ்சாசத் ஸ்லோகத்தை இதனுடன் ஒப்பிட்டடுப் பார்க்க வேண்டும்.
“சாஸ்திர- ஐந்ய- தத்துவ ஜ்ஞான – கர்ம யோகாதி பரம்பரையாலே பிறந்த பரபக்தியானது ஸாக்ஷாத்கரிக்க வேண்டும் என்கிற அபிநிவேசத்தை யுண்டாக்கி, “காணுமாறருளாய் ‘ என்று விலபிக்கும்படி பண்ணி, இவ் வபேக்ஷா மாத்ரமடியாக வந்த பகவத் ப்ரஸாத விசேஷத்தாலே தத் கால நியதமான பரிபூர்ண ஸாக்ஷத்காரத்தை யுண்டாக்கும். இஸ் ஸாக்ஷாத்காரம் பரஜ்ஞானம் என்று பேசப்பட்டது. ” இவை ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரயஸார பங்க்திகள் . அந்த பரஜ்ஞான தசையைச் சித்திரிக்கிறது இப்பாசுரம்.-பிராட்டியைச் சரணமடைந்து, ஸாத்விக த்யாக புரஸ்ஸரமாகப் பெருமாளுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் உள்ளபடி அறிந்து, ஆகமம் காட்டியபடியே உணர்ந்து,அவனுக்கு அடிமையானதின் பலனாக ஸ்ரீ தேவநாதன் ஸ்ரீ தேசிகனுக்குத் தன் வடிவழகைக் காட்டிக் கொடுக்க, அதனால் உண்டான அனுபவம் மேலிட்டு ஒரு பிராட்டி (நாயிகா)
தசையை யடைந்து அந்த அனுபவங்களை யெல்லாம் இப்பாசுரத்தால் பேசுகிறார்.
காட்டில் ஸ்வேச்சையாக ஸஞ்சரிக்கும் மயில் மேகத்தைக் கண்டதும் மிகக் களித்துத் தோகையை விரிப்பது நர்த்தனம் செய்வது இவை போன்ற பல செய்கைகளைச் செய்யும். அதுபோல் இந்த மயில் போன்ற ஸ்திரீயும் எம்பெருமானாகிய கார்மேகத்தைக் கண்டு பலபடியான நிலைகளை அடைகிறாள். மயிலைப் போல் அழகுடைமை பற்றி அத்தகைய உத்தம ஸ்திரீகளை ‘மயில்’ என்று பேசுவது முறை.புனம் என்றால் காடு. புன மயில் என்றால் காட்டில் தன்னிச்சையால் விஹரிக்கும் மயில் என்று பொருள் . ‘புனமயிலே! போதராய்” என்ற ஆண்டாள் அருளிச் செயலை நினைப்பது. இங்கே “காதல் புனமயில்”-காதல் என்னும் காட்டிலே ஸஞ்சரிக்கும் மயில் போன்ற ஸ்திரீ.-இவள் கண்டது கார்க் கொண்டல், அதாவது மழை காலத்து மேகம் ; வெளுத்த மேகமாயிராமல், நீருண்டு கறுத்து அழகாயிருக்கிறது. மேகங்கள் மலையினிடத்தே தங்கும். இங்கே ஓஷதாத்ரி என்னும் மலையை யுடைய அயிந்தையில் வந்து அமர்ந்ததாம் இந்தக் காளமேகம். மேகங்கள் வந்தவுடன் மழைபெய்யும். அவ்வண்ணமே இந்தக் காளமேகமும்கருணையை வர்ஷிக்கிறது. மழை எல்லோருக்கும் பெய்யும் என்று பிரஸித்தம். அப்படியே இந்தக் கருணை மழையும் இன்னார் இனியார் என்று வித்தியாஸம் பாராமல் யார்க்கும் பொழியும். ‘ஆர்க்கும்’ என்ற பதத்திற்கு யாவருக்கும்? என்றும் ‘சப்திக்கும்’ என்றும் பொருள்களைக் கொள்ளலாம். ‘ஆர்க்கும்.கார்க் கொண்டல்’ “வலம்புரி போல் நின்றதிரும்”-இடி முழக்கத்துடன் கூடிய மேகம் என்று அர்த்தமாகிறது. ஆர்க்கும் கருணை பொழிவான் வந்தமர்ந்த’ என்ற சொற்றொடரால் எல்லோருக்கும் தனது க்ருபையை வர்ஷிப்பதற்காகவே வந்து அமர்ந்த படியைக் கவி கூறுகிறார்.இந்த ஆறாவது பாசுரமும் நாயிகா பாவத்தில் அமைந்திருக்கிறது என்பது முன்னமே சொன்னோம். ஸ்ரீதேவ நாதனை ஸேவித்த ஒரு பெண்ணின் தசையைக் கவி வர்ணிப்பதைத் தமிழ் மரபை யொட்டி அவள் தாயார் பேசுவதாக வைத்து இப் பாசுரம் அவதரித்திருக்கிறதாயும் கூறுவர். அப்படியாயின்”நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்,எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை”என்ற நம்மாழ்வார் அருளிச் செயலைப் பின் பற்றியதாகக் காண்கிறது இந்தப் பாசுரம். ‘நான் என்ன வென்று சொல்லுவேன் இவளுடைய அவஸ்தைகளை’என்பதுதான் இரண்டு பாட்டுக்களின் போக்கும்.

அவன் கார்க்கொண்டல்; இவள் காதற் புனமயில். காண்போர் தாபத்தைப் போக்கும் குளிர்ந்த திருமேனியும் அதன் அழகும் அவன் விஷயத்தில் பிரஸித்தங்களாயிருக்குமாப் போலே இவளுடைய காதலும் (பக்தியும்) பிரஸித்தம்.
ஆசைக்கு விஷயமான நாயகனை ஆசையை யுடைய நாயகி நேருக்கு நேராகக் கண்டால் படும் பாடுகளை மேல் வர்ணிக்கிறார்.
கண் பனியா வேர்க்கும் – கண்களில் நீர்த் துளிகள் அரும்பிப் பனித் திவலைகள் போல் பிரகாசிக்கின்றன.
“புண்டரீக பலாமாப்யாம் விப்ரகீர்ணம் இவோதகம்” என்று இந்த அழகைத் திருவடி அனுபவிக்கிறார்.
பனியா – பனிப்ப. பனியைச்-சொன்னபடியால் குளிர்ச்சி சொல்லப்பட்டது. ஆனந்த பாஷ்பம் குளிர்ந்திருக்கும். வேர்க்கும் – கண்கள் தாம் நீரைப் பெருக்குகின்றன வென்றால், உடல் முழுது ம்கூட வேர்வை விடுகிறது.
முகிழ்க்கும்-மயிர்க்கூச்செறிகிறது. இது புதிதாக ஏற்பட்ட ஸம்ஸ்லேஷ அனுபவத்தைக் காட்டுகிறது.“நவ – ஸங்கம – ஸவ்ரீடா:”-புதிதாக ஏற்பட்ட ஸங்கமத்தாலே நாணமுற்ற நாயகியினுடைய லக்ஷ ணங்கள் இவை எல்லாம்
விதிர் விதிர்க்கும்-நடுநடுங்கும்; இன்ப மேலீட்டினால் நடுங்கும். அல்லது அவன் பெருமையையும் தன் சிறுமையையும் எண்ணி நடுங்கும் என்றாயினுமாம்
வெள்கி வெவ்வுயிர்க்கும் -வெட்கிப் பெரு மூச்சு விடும். வெட்கமும் தன் நிலைமையை எண்ணியே.-அதாவது எல்லா விதத்திலும் கீழ்ப்பட்டவளான தன்னை எல்லா விதத்திலும் மேற் பட்டவனான ஸர்வேஸ்வரன் விரும்பி வந்து ஸம்ஸ்லேஷம் கொடுத்துப் பெறாப்
பேறு பெற்றானாய் நிற்பதைக் கண்டு இப் பெண் வெட்கமடைகிறாள் என்றபடி.
த்வய்யச்-யுதவிசதி சித்தம் அபத்ரபம் மே” என்றும் “நாணமில்லாச் சிறுதகையேன் நான் இங்கலற்றுவதென்” என்றும், “மாம் அலஜ்ஜம்” என்றும் அவனை ஆசைப்படுவதெல்லாம் வெட்கங்கெட்ட தன்மையைக் காட்டுகிறதென்று அனுஸந்திப்பது இயல்பு.

அவனை நேருக்கு நேராகக் கண்ட போது,
“ஆடிக் காண்பன் பாடி யலற்றுவன் தழுவல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்” என்று ஆழ்வார் அனுசந்தித்த படியே நாணம் மேலிடுவதும்
ஸஹஜம். இங்கே இந்தப் பெண்ணும் பெருமாளை ஸேவித்த போது முதலாக இன்பத்தை நுகர்ந்து பிறகு தன்னிலையை யெண்ணி வெட்கிப் போய் நமக்கு இவன்
எப்படி பதியாகப் போகிறான் என்கிற ஏக்கத்தால்-வெவ்வுயிர்க்கும் -உஷ்ணமான நீண்ட பெருமூச்சு விடுகிறாள். இந்தப் பாசுரத்தில் அவனைப் பெற்றதாலுண்டான ஸம்ஸ்லேஷாநந்தமும் அவனைப் பெறாது போய் விடுவோமோ என்று நினையும் போது ஒரு நடுக்கமும் ஒருங்கே தோற்றக் கிடக்கின்றன. இத்தகைய பாசுரங்களை அவரவர்கள் தந்தாம் உள்ளத்தில் இட்டு அனுபவித்து அர்த்தம் காண வேண்டுமே யன்றி ஒருவர் உணர்த்த உணரற்பாலதன்று. ஆசார்யோத்தமன் எம்பெருமானை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான பிரீதியின் பரீவாஹமாக அனுபவித்தபடியே பேசின பாசுரம் இது என்று சொல்லவும் வேண்டுமோ?“இப்படி இவள் அடையும் தசைகளை யெல்லாம் பார்க்கின்ற அயலார் ‘அவை என்ன? என்று கேட்கிறார்கள். நான் என்ன சொல்வது? உலகத்திலே காணும் நடத்தைக்கு மாறாக உள்ள இந்தத் தசைகளை நான் என்ன வென்று எடுத்துரைப்பது?” என்ற வினாவில் பாசுரம் முடிகிறது.
பக்த்யதியத்தால் பெரியோர்களுக்கு உண்டாகும் அனுபவங்களும் ஏற்படும் நிலைகளும் பிறருக்கு விளங்கா. அவற்றைக் கண்டு அதிசயிக்கும் உலகோரை நோக்கி ஆழ்வாரும் “என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்” என்றே சொல்ல வல்லவரானார். ஆக ஆழ்வார் தேசிகன் இவர்கள் தசை நமக்கு வந்த போதே நாம் இவற்றை யறிய வல்லோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

————————

பயின மதி நீயே பயின மதி தருதலின்
வெளியும் நீயே வெளியுற நிற்றலின் –தேஜஸ் ஸூ ம் நீயே சகல வஸ்துக்களும் உன்னால் பிரகாசம் அடைவதால்
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் –சாயை -திருவடி நிழலை
தந்தையும் நீயே முந்தி நின்று அளித்தலின்
உறவும் நீயே துறவாது ஒழிதலின்
உற்றது நீயே சிற்றின்பம் இன்மையினால்
ஆறும் நீயே யாற்றுக்கு அருள்தலின்
அறமும் நீயே மற நிலை மாய்த்தலின் –மற நிலை -பாபங்களின் நிலையை
துணைவனும் நீயே இணையிலை யாதலின்
துய்யனும் நீயே செய்யாள் உறைதலின் –துய்யன் -பரிசுத்தன்
காரணம் நீயே நாரணன் ஆதலின்
கற்பகம் நீயே நற்பதம் தருதலின்
இறைவனும் நீயே குறையொன்று இலாமையின்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின்
யானும் நீயே என்னுள் உறைதலின்
எனது நீயே யுனதன்றி இன்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கு இலாமையின்
வல்லாய் நீயே வையம் உண்டு உமிழ்தலால்
எங்கனம் ஆகும் மெய்ய நின்னியல்பே
யங்கனே ஒக்க வறிவது ஆரணமே –7-

பயின்மதி தருதலின்-மேன்மேல் வித்யை முதலியவற்றைக் கற்கும் புத்தியைத் தருவதால்
பயில்மதி நீயே-சிக்ஷையினால் வரும் புத்தி யென்று சொல்லக் கூடியவன் நீ தான்.
வெளியுற நிற்றலின்(எனக்கு) புறம்பே யுள்ள வஸ்துக்களாய் நிற்பதால்
வெளியும் நீயே-வெளிப்பட்ட வஸ்துவும் நீ தான்.
சாயை தந்து உகத்தலின்-நிழலைக் கொடுத்து அதனால் ஸந்தோஷம் அடைவதால்
தாயும் நீயே – எனக்குத் தாயும் நீ தான்.
முந்தி நின்று – முன்பே வந்து நின்று
அளித்தலின் – கொடுத்துக் காப்பதால்
தந்தையும் நீயே – எனக்குப் பிதாவும் நீயே.
துறவாது ஒழுகலின்-(ஒருகாலும்) கை விடாத நிலையை யுடையவனாகையால்
உறவும் நீயே – (ஸர்வவித)பந்துவும் நீயே.
சிற்றின்பம் இன்மையின்- நீ சிற்றின்ப மில்லாமையால்
உற்றதும் நீயே – எனக்கு வகுத்த புருஷார்த்தமும் நீதான்.
ஆற்றுக்கு – (ஒரு பயனைப் பெற அனுஷ்டிக்கும்)
அருள் தலின் – பலனை அளிப்பதால்
உபாயத்திற்கு ஆறும் நீயே – (உண்மையில்) உபாயம் என்பது நீ தான்.
மற நிலை – அதர்ம வழிகளை
மாய்த்தலின் -ஒழித்தலால்
அறமும் நீயே – உண்மையான தர்மம் நீயே.
இணை யிலையாதலின்- உனக்குச் சமமானவர் வேறெவரு மில்லாத படியால்
துணைவனும் நீயே – உற்ற துணைவனும் நீயே.
செய்யாள் – பெரிய பிராட்டியார்
உறைதலின்- (உன்னிடத்தில்) நித்தியமாக வஸிப்பதால்
துய்யனும் நீயே – பரம பரிசுத்தனும் நீயே.
நாரணன் ஆதலின் -நாராயணன்’ என்னும் சொல்லால் கூறப்படுபவனாதலால்
காரணம் நீயே – (எல்லா வற்றுக்கும்) காரணம் நீ தான்.
நற்பதம் தருதலின் – நல்ல உயர்ந்த வாழ்வைக் கொடுப்பதால்
கற்பகம் நீயே – கற்பக வ்ருக்ஷம் நீ தான்.
குறை ஒன்றிலாமையின்- ஒருவிதமான குறைவும் இல்லாதவனாகையால்
இறைவனும் நீயே–(எல்லோருக்கும்) மஹாராஜனும் நீயே.
துன்பம் துடைத்தலின்–துன்பத்தைப் போக்குவதால்
இன்பமும் நீயே–இன்பம் எனப்படுவதும் நீதான்
என்னுள் உறைதலின்–எனக்குள்ளே அந்தராத்மாவாக வஸிப்பதால்
யானும் நீயே– ‘நான்’ என்று கூறப்படும் ஆத்ம வஸ்துவும் நீயே.
உனதன்றி யின்மையின்.-உன்னுடைய தல்லாமல் (உலகில்) வேறு ஒரு பொருளும்
இல்லாமையால்
எனதும் நீயே-என்னுடையது என நான் அபிமானிக்கும் பொருளும் நீ தான்.
பொல்லாங்கு இலாமையின் -ஒருவிதத் தீங்கும் (உன்னிடம்) இராமையால்
நல்லாய் நீயே – நீ தான் நல்லவன்.
வையம் உண்டு உமிழ்தலின்-உலகத்தை எல்லாம் (ப்ரளய காலத்திலே) விழுங்கி
(ஸ்ருஷ்டி காலத்தில்) உமிழ்வதால்
வல்லாய் நீயே – (மிகுந்த) சக்தியுள்ளவன் நீயே.
மெய்ய!- (அடியவர்க்கு) மெய்யனே!
நின்வியப்பு ஏ – உன் ஆச்சர்யமான தன்மை
எங்ஙனம் ஆகும் – எவ் வண்ணம் ஆகுமோ
அங்ஙனமே ஒக்க – அவ் வண்ணமே பொருந்துமாறு
அறிவது- உணர வல்லது
ஆரணமே – வேதம் ஒன்று தான்.

தெய்வ நாயகன் எதிரே வந்து உம்மோடு அணையாது வாழ இருப்பது அர்ச்சாவதாரம் என்பதால் என்று சமாதானம் செய்து மேலும் சில குணங்களைக் காட்டி அருள அவற்றை அனுபவித்து பேசுகிறார் –

எம்பெருமானுடைய ஸ்வரூப ரூப குண விபவாதிகளை யெல்லாம் தூ மறை காட்டியபடியே தாம் கண்டதை நான்காவது பாட்டிலே பேசிய ஆசார்யன் அடுத்த அகவலான இந்த ஏழாவது பாசுரத்தில் உலகிலுள்ளவை யெல்லாம் அவனே என்று அற்புதமான அவனது பெருமையை அனுஸந்திக்கிறார்.
பயின்மதிநீயே பயின்மதி தருதலின்-‘பயிலுதல்? என்ற சொல்லுக்கு சொல்லுதல், அப்யஸித்தல் அல்லது பழகுதல் என்று பொருள். மதியாவது ஞானம். இது ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகவும் குணமாகவும் இருக்கிறது.(ஜ்ஞாநாநந்த மயஸ்வாத்மா). மேன்மேலும் பயின்று (பழகி) விருத்தி யடையக் கூடிய ஞானத்தை இவ்வாத்மாவுக்கு நல்குகிற
படியால் அந்த ஞானமும் நீயே.உன்னையே ஞானம் என்று சொல்ல வேண்டும் என்று கொண்டாடுகிறார்.”பயில்மதி தருதலின்” என்பதில் ‘பயில்மதி’யை எழுவாயாகக் கொண்டு,”தாமரையாள் கேள்வன்-ஒருவனையே நோக்கும் உணர்வு ” என்கிறபடி மதி உன்னையே காட்டிக் கொடுக்கிற படியால் ஞானத்தின் பயனான உன்னை யன்றி யாரை ஞானம்’ என்று சொல்லலாம் என்றும் பொருள் கொள்ளலாம். ‘மதி’ என்பதற்கு ‘சந்திரன்’ என்றும் பலர் பொருள் கொண்டிருக்கின்றனர். ‘மநோ மய’: என்பதற்கு மனத்தால் அறியக் கூடியவன் என்பது போல ‘மதி’ என்பதற்கு ஞானத்தால் உணரப் படுகிறவன் என்றும்
பொருள் கொள்ளலாம்.வெளியும் நீயே வெளியுற நிற்றலின் – மதி அல்லது
‘ஞானம்’ என்னும் சொல்லால் உணர்த்தப்படும் ஆத்மா நீ என்றார்; இங்கு அதற்குப் புறம்பான ஸகல வஸ்துக்களும் நீயே என்கிறார். வெளியுற – (ஆகாயத் தோடு) ஸ்பர்சம் ஏற்படும்படியாக அல்லது கண் முதலிய இந்திரியங்கள் உற (உணரும்படியாக) புறம்புள்ள எல்லா வஸ்துக்களுமாய் நிற்பதாலே,
வெளியும் நீயே – அந்த வெளியும் நீதான். “நிற்கின்ற தெல்லாம் நெடுமால்’ என்ற நினைவு இங்கு.

‘வெளி’ என்பதற்கு ‘வெளிச்சம்’ என்று பொருள் கொண்டு ஒளியுடைய ஸூர்யன் சந்திரன் அக்னி இவை உன்னாலேயே ஒளி பெற்று விளங்குகின்றன என்றும் பொருள் கூறியிருக்கிறார்கள்.
தாயும் நீயே சாயை தந்து உகத்தலின் – ஸர்வேஸ்வரனைத் தாயாக வர்ணிப்பதை யொட்டி இங்கே தாயும் நீயே என்று கூறி அதற்குக் காரணத்தையும் காட்டுகிறார்.’சாயா’ என்னும் வடமொழிச் சொல் நிழல், பிரதிபிம்பம், ஸாம்யம், அழகு, ரக்ஷணம், என்று பல் பொருள் கொண்டது.அவை யெல்லாம் இங்கே கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கண் நிழலிலே வைத்துக் காத்து அதனால் சந்தோஷமடைவது தாயின் இயல்பு. அது போல் எம்பெருமானும் தன்னடி நிழலை யளித்துக் காத்து அதனால் தன்னைப் பேறு பெற்றவனாக எண்ணி உகக்கிறான்.
தந்தையும் நீயே முந்தி நின்றளித்தலின் – அன்புக்கு உரிய குணங்களால் தாயாவது போல ரக்ஷணத்திற்கு உறுப்பான அம்சங்களாலே நீ தந்தையும் ஆகிறாய்.
முந்தி நின்று – எனக்கு நன்மையான வற்றை யான் அறிந்து உன்னை வேண்டாமலிருப்பினும் நீயே-எனக்கு நலத்தை யறிந்து முன் வந்து கொடுத்தருள்கிறாய். என் அறிவின்மையால் நான் தீமையைத் தீமை யென்று அறியாது நிற்க, அது வருவதற்கு
முன்பே முன் நின்று அதை விலக்கி என்னைக் காப்பாற்றுகிறாய், அதனால் நீ தந்தையும் ஆகிறாய்.உலகத்தில் தாய் வேறு, தந்தை வேறாயிருப்பது போலன்றி,எம்பெருமான் தாயும் தந்தையுமாகிறான்.
“தாயிருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்றிருத்தி உய்யக் கொண்டான்” என்றும்,”தான் எனக்காய் நினைந்து அருள் செய்யும் அப்பன்” என்றும் திருமங்கையாழ்வாருடைய அருளிச்செயல்
உறவும் நீயே துறவாதொழுகலின் – தாய் தந்தை என்பது மட்டுமன்று,எல்லாவித பந்துவும் நீயே என்கிறார். ஒரு காலும் என்னைத் துறவாதிருத்தலால் நீதான் உறவு. ஏனையோர் உறவெல்லாம் ஒரு காரணத்தை யிட்டு நிற்கும். அவர்கள் கைவிட்டுச் சென்றாலும் செல்வர். நீ ஒருவனே கைவிடாதவன்.”உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஓழிக்க
ஒழியாது
. இவ்விடத்தில் ‘ஒழிதலின்’ என்ற பதம் இவ் வாக்கியத்திற்கு அநுகுணமா யில்லை யென்றதால்-ஒழுகலின்’ என்றபாடம் கொள்ளப்பட்டது.
உற்றதும் நீயே சிற்றின்பமின்மையின் – உற்றது ஏற்றது.அதாவது என் ஸ்வரூபத்திற்கு அனு குணமான புருஷார்த்தமும் நீயே. ஏனெனில் நீ சிற்றின்பமில்லை.அல்பமாய் நிலை யற்ற ஸுகங்கள் போலில்லாததால், நீ தான் எனக்கேற்ற புருஷார்த்தம்.
ஆறும் நீயே ஆற்றுக்கு அருள்தலின் – ஆறு என்றால் வழி. பேரின்பமாகிய புருஷார்த்தத்திற்கு உபாயமாய் நிற்பவனும் நீயே, உபாயம் பக்தி -பிரபத்திகளன்றோ எனில் அதற்கு விடையாக ‘ஆற்றுக்கு அருள்தலின் என்கிறார்.அதாவது பக்தி முதலானவைகளை ஒருவன் அனுஷ்டித்தாலும் அதனால் ப்ரஸன்னனான ஸர்வேஸ்வரனே தன் அநுக்ரஹ ஸங்கல்பத்தால் அவற்றுக்குப் பலன் கொடுக்கிறானே யொழிய அவை தாமே பலத்தைக் கொடுக்க சக்தி யற்றவை. அதனால் யகவானை ஸித்தோபாயம் என்றும் பக்தி ப்ரபத்திகளை ஸாத்யோபாயம் என்றும் கூறுவர்.
அறமும் நீயே மறநிலை மாய்த்தலின் – அறம்- தர்மம்;அதற்கு மாறான நிலை மறம். அதாவது அதர்மம்.-அதை ஒழிப்பதால் தர்ம ஸ்வரூபமா யிருப்பவனும் நீயே.அநாதியான கர்ம வாஸனையாலே எங்களுக்குப் பாபத்தில் உள்ள ருசியை விளக்குகிறாயன்றோ? இதற்கு மேல் அறமுண்டோ? மறநிலை மாய்ந்த போதன்றிப் புருஷார்த்தத்தில் ருசி பிறவாது;உபாயத்தில் பிரவிருத்தியும் ஏற்படாது, ஆகவே உற்ற புருஷார்த்தம்,அதைப் பெறுவிக்கும் ஆறு(உபாயம் ), அதில் மூட்டுவிக்கும் அறம், இவை யனைத்தும் நீயே என்கிறார். இங்கு ராமோ விக்ரஹவாந் தர்ம?” ‘கருஷ்ணம் தர்மம் ஸநாதநம்’ என்பவற்றை ஸ்மரிப்பது.

துணைவனும் நீயே-இணையிலை யாதலின் -எக்காரியத்திலும் உன்னைத் தவிர வேறு எனக்கு துணைவன் இல்லை. உனக்கு ஸமானம் வேறொருவரும் இல்லை யாதலால் வேறு எவனைத் துணையாகக் கூறமுடியும்.-உற்ற துணைவன் நீயே. நீ துணைவனா யிருக்கும் போது வேறு எவராலும் எனக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. நீ துணைவனா யிருக்கையில் என்னைத் தடுப்பார் யாருமில்லை. நீ துணை செய்யாத போது
என்னால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை.
துய்யனும் செய்யாள் நீயே செய்யாள் உறைதலின் – சிவந்த நிறமுடையவள்,-அதாவது பெரிய பிராட்டியார். அவள் உன்னிடம் நித்ய வாஸம் செய்வதால் நீயே பரிசுத்தன். ‘(ஸ்ரீய:பதியாய் நிகில ஹேய ப்ரத்யனீகனாய்-என்று பூர்வர்கள் அருளிச் செயலால் ஸ்ரீய: பதியாய்-அதாவது லக்ஷ்மிக்குப் பதியாயிருப்பதாலே ஹேயப்ரத்யநீகன் (ஸகல தோஷங்களுக்கும் எதிர்த் தட்டா யிருக்கிறான்) என்று கிடைக்கிறது. பிராட்டிக்கு அஸாதாரண குணங்களான தயை, அநுக்ரஹம் முதலியன ஈஸ்வர குணத்தில் சேராமலிருக்குமே யாயின் அந்த ஈஸ்வர குணங்கள் தோஷங்களாகவே ஆகக் கூடுமாதலின் இங்கு செய்யாள் உறைதலின் துய்யன் என்று பேசுகிறார்.-

“தத் கல்யாணம் கிமபி யமிநாம் ஏக லக்ஷ்யம் ஸமாதெள பூர்ணம் தேஜ: ஸ் ரதி பவதீ பாதலாக்ஷாரஸாங்கம்” என்ற ஸ்ரீஸ்துதி ஸ்லோகத்திலும் இதே பொருள் த்வனிக்கிறது. பிராட்டியின் ஸம்பந்தம் பெற்றதால் அவனுக்கு மங்களத்வம் உண்டாகிறது.”ஸீதேவா நுகதா லக்ஷ்மீ: தஸ்ய கிந் நாம துர்லபம்” என்ற சுமித்திரையின் வாக்கியத்தாலும் “அப்ரமேயம் ஹி தத் தேஜோ யஸ்யஸா ஜநகாத்மஜா” என்ற மாரீசன் வாக்கியத்தாலும் வால்மீகி பகவான் விவரிக்கும் அர்த்தங்களும் இங்கே கொள்ளத் தக்கன காரணம் நீயே நாரணன் ஆதலின் -நாராயண சப்தத்தால் குறிக்கப்படுபவன் நீயே யாகையால் ஸகல ஜகத்துக்கும் காரணம் நீ தான். “நானுன்னை யன்றி யிலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி யிலை” என்ற திருமழிசைப் பிரான் வாக்கின்படி ஸமஸ்த வஸ்துக்களுக்கும் இவன் இருப்பிடம்,இவனுக்கு ஸமஸ்த வஸ்துக்களும் இருப்பிடம்.-இரண்டு வகையாலும் நீயே நாராயணன், உபாதானம் நிமித்தம் என்ற இரு வகைக் காரணமும் இவனே என்ற ஸுக்ஷ்மார்த்தங்களெல்லாம் காரணம் நீயே என்பதால் காட்டப்படுகின்றன .

கற்பகம் நீயே நற் பதம் தருதலின்– எல்லா வாற்றுக்கும் மூல காரணமா யிருப்பது மட்டுமன்றி எல்லாவற்றையும் கொடுக்க வல்ல கற்பக வ்ருக்ஷமும் நீயே.-கேட்டதை யெல்லாம் கொடுப்பது நமக்கு ஹிதமாக ஆகாது. நன்மை தீமைகளை அறியாது கற்பக வ்ருக்ஷம் நாம் கேட்பதை யெல்லாம் கொடுக்கும். எம்பெருமானோ வெனில் வேண்டிக் கேட்கிலும் தீமையைத் தன்னடியார்களுக்குக் கொடான்.-யாசிதோபி ஸதாபக்தை: நாஹிதம் காரயேத் ஹரி:” நமக்கு எது ஹிதமோ அதையே கொடுப்பது எம்பெருமானான இந்தக் கற்பகத்தின் ஏற்றம் .
நற் பதமாவது அடையப்படும் சிறந்த பதம்.-இங்கே எம்பெருமானே அங்ஙனமாதலின் நற்பதம் எனப்படுகிறான். ‘எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’‘ என்ற ஆழ்வார் அருளிச் செயலின் படி தன்னையே நமக்கு நற்பதமாக நல்குமவன். அவனை அனுபவித்தலாகிற மோக்ஷநந்தத்தைத் தர வல்லமை வேறெவருக்கும் கிடையாது;-சாதாரண கற்பகத்திற்கும் கிடையாது. அதையும் அடைவிக்குமவனான நீதான் உண்மையில் கற்பகம்.

இறைவனும் நீயே-குறையொன்றிலாமையின் – ஒருகுறையுமில்லாமல் பரிபூரணனான நீதான் எங்களுக்கு மஹாராஜன்.-அரசனென்பவன் குறைகளும் குற்றங்களும் இல்லாதிருக்க வேண்டும்.-அவைகள் ஒன்றும்-உன்னிடத்தில் கிடையாதபடியால் நீயே எங்களுக்கு இறைவன்.”‘குறையொன்றுமில்லாத கோவிந்தா.. இறைவா ”-என்ற திருப்பாவையின் இருபத் தெட்டாவது பாசுரத்தின் பொருள் இங்கே கிடைக்கிறது. ‘குறையொன்று மில்லாதபடியால் அவன் இறைவன்’ என்று இசைத்துப் பொருள்படுத்துகிறார்
இன்பமும் நீயே துன்பம் துடைத்தலின் – இங்கு இன்பமுடையவன்’ என்ற பொருளைத் தரும்.’இன்பன்’ என்ற சொல்லை ப்ரயோகிக்காது ‘இன்ப சொரூபன்‘ என்ற பொருளில் ‘இன்பம்’ என்றே கூறியதால், ஸம்ஸாரமாகிற பெருந் துயரைப் போக்கித் தன்னை அனுபவித்தலாகிய பேரின்பத்தை நாம் பெறும்படி செய்கிறான் என்றதாயிற்று. அவனே இன்பமா யிருந்தாலன்றி, இன்பமுடையனாக விருப்பதால் மாத்திரம் நம் துன்பத்தை ஒழிக்க வல்லனாகான்.-அவனே இன்பமயமாயிருப்பது பற்றி நம் துன்பங்களை யெல்லாம் தொலைக்கிறான் என்றபடி-

யானும் நீயே என்னுளுறைதலின்–கீழ் பதினான்கு அடிகளில் மதி,வெளி, தாய், தந்தை, உறவு, உற்றது, ஆறு,அறம், துணைவன்,துய்யன், காரணம்,கற்பகம், இறைவன், இன்பம், என்ற அம்சங்களை யெடுத்துத் தம்மளவில் அந்த அந்த அம்சங்களாய் நின்று விளங்குகின்றான் என்று-அருளிச் செய்து வந்த இவ்வாசிரியர் இனி மற்றும் பல அம்சங்களையும் கூறி விரித்துக் கொண்டிருக்க வேண்டாமென்று இவ் வடியிலும் அடுத்த அடியிலும் தாமும் தம்முடையவான அனைத்துமே அவ்வெம்பெருமான் தான் என்று முடிக்க முற்படுகிறார்.-‘நான்’ என்று சொல்லப்படும் ஆத்மாவாகிய என்னுள் வியாபித்து நிற்பதால் ‘நீவேறு நான் வேறு என்ற பேச்சுக்கே இடமில்லை. உனது திவ்யாத்ம ஸ்வரூபத்தால் என்னுடைய உள்ளும் புறமும் வியாபித்து நிற்கின்றாய்;-அங்குஷ்ட மாத்திர பரிமாண முள்ளவனாய் என்னுடைய ஹ்ருதயமாகிய குகையில் உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹத்துடன் உறைகின்றாய் ; பனிக்கடலுள் பள்ளிகோளைப் பழகவிட்டு என் மனக் கடலுள் வாழ்கின்றாய்; அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் நீயுமாய் என் அகம்படி வந்து புகுந்து நிற்கின்றாய்; வந்த நாள் வந்து என் நெஞ்சிடங்கொண்ட நீ மற்றோர் நெஞ்சறியாது என்னிடமே ஸ்திரமாக எழுந்தருளி யிருக்கின்றாய்; நான் உனக்குச் சரீரமாய் நீ எனக்கு ஆத்மாவாய் நின்று நாமிருவரும் பிரித்துப் பார்க்க வியலாத நிலையில் நிற்பது பற்றி யானும் நீயே யாகின்றாய் – என்றவாறு.

செய்யாளாகிய பிராட்டி கணமும் அவனை-விட்டுப் பிரியாது அவனிடம் உறைவதாகக் கீழே அருளிச் செய்தார் ஆசிரியர். இங்கு அவ் வெம்பெருமான் தம்முள் உறைவதாகக் கூறி யருளினார்;-ஆகவே இரண்டிடத்திலும் உறைதலின் என்ற சொல் பிரயோகித்தமை பற்றிப் பிராட்டியும் எம்பெருமானும் தம்முள் உறையும் சேர்த்தியை ஸ்வாமி தேசிகன் கண்டு மகிழ்ந்த சுவை காண்க.-எனதும் நீயே உனதின்றியின்மையின் முந்திய அடியில் யான் என்று வரும் அஹங்காரத்தை மாற்றினாராயிற்று, இவ்வடியில் ‘எனது’
என்று வரும் மமகாரத்தை மாற்றுகிறார். ஸகல வஸ்துக்களும் உன்னுடையவை உனக்குச் சேஷமானவை ; அவற்றுள் சிலவற்றை என்னுடைய அறியாமையால் என்னுடையனவாகக் கூறிக் கொள்கின்றேன்; என் வீடு, என் தோட்டம் என்றெல்லாம் பிதற்றும்படி மமகாரம் மிகுத்து நிற்கின்றது. உனக்குச் சேஷ பூதமில்லாத வஸ்துவே கிடையாது. ஆகவே எனது எனப்படும் அனைத்தும் உனக்குச் சேஷ பூதமே. சேஷி ஸம்பந்தாலே எனது எனப்படும் யாவும் நீயே.என்றவாறு.
யானும் நீ எனதும் நீ என்ற அநுஸந்தாநம் ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் மிக மிகக் காணக் கிடக்கின்றது. கடல் ஞாலம் செய்தேனும் யானே-யென்னும்’ என்கிற திருவாய் மொழியில் ஆழ்வார் தாமும் ஈஸ்வரனே யென்று அநுபவித்துப் பேசி யருளினார் ‘யானே யென்னை யறிய கிலாதே யானே யென்றனதே யென்றிருந்தேன் யானேநீ என்னுடைமையும் நீயே” என்ற பாசுரத்தில் ஆழ்வார் முந்திய தசையையும் பிந்திய தசையையும் சேர்த்துப் பாசுரமிட்டார். இங்கு நம் ஆசார்யோத்தமர் ‘யானும் நீயே’ எனதும் நீயே’ என்று நல்லுணர்வுக்குப் பின்வரும் அனுஸந்தானத்தை மட்டும் எடுத்து அருளிச் செய்தார். ஆளவந்தார் “ஸகலம் தத்ஹி தவைவ மாதவ” ‘அனைத்தும் உன்னுடையன’ என்றார் ஸ்வாமி தேசிகன் ‘அனைத்தும் நீயே’ என்கிறார்-அனைத்தும் நீயே யாதலால். மேல் வரும் இரண்டு அடிகளில் எம்பெருமானுடைய நன்மையையும் வன்மையையும் பேசி
முடிக்கிறார்:-நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின் பொல்லாங்கு = தீங்கு, தீமை. இது இல்லாமையின் நல்லவனெனப்படுபவன் நீயே.

கீழடிகளில் துறவா தொழுகல்’ சிற்றின்பமின்மை’ ‘மறநிலைமாய்த்தல்’ குறையொன்றிலாமை துன்பம் துடைத்தல்‘ என்ற அம்சங்களால் விலக்குதற்குரிய தன்மைக்கு எதிராயிருக்கும் தன்மை கூறப்பட்டதாகிறது. இங்குக் கூறப்பட்ட அம்சங்களையே ஒன்று கூட்டி அதன் திரண்ட பொருளை இவ்வடியில் ‘பொல்லாங்கிலாமையின்’ என்ற தொடரால் வெளியிட்ட ருளினாரென்று கூடக் கூறலாம்.-வல்லாய் நீயே வையமுண்டுமிழ்தலின் உலகங்களை யெல்லாம் ப்ரளய காலத்தில் உண்டு
மீண்டும் ஸ்ருஷ்டி காலத்தில் உமிழ்வதால் வல்லமை யென்னும் குணம் உன்னிடம் தங்கி யிருக்கிறது.-நீயே ஸர்வ சக்தன். தெய்வங்கள் என்று பாராட்டப் படுவர்களெல்லாரும் எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவர்’ என்று ஆழ்வார்களிடம் பெயர் வாங்கி விட்டனர். ஆக நீ யொருவனே ஸர்வ சக்தன் என்றவாறு.-நம்மாழ்வார் ‘படைத் திடந்துண்டு மிழ்ந்தளந்து தேர்ந்துலகளிக்கும் முதற் பெருங்கடவுள்’ என்று மகிழ்ந்து பாடிய அம்சம் இது. ‘ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓராலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே‘ என்று நம்மாழ்வார் திருவாசிரியத்தை முடித்த ரீதியில் ஸ்ரீ தேசிகனும் அத்தகைய முறைபிலே இந்த ஆசிரியப் பாவிலும் அதே பெருமையைப் பேசி ஒருவாறாக முடிக்கிறார்.-எங்ஙனமாகு மெய்யனின் வியப்பே அங்ஙனே யொக்க அறிவதாரணமே-‘மெய்ய’ என்பது இங்கு விளி. தொடக்கத்திலே இடப்பட்ட ‘அடியவர்க்கு மெய்யன்‘ என்ற திருநாமம் இப்பாசுரத்தில் பேசப்பட்ட பற்பல குண விசேஷங்களால் பொருத்தம் பெற்று மெய்யானது பற்றி இப் பாசுரத்தின் இறுதியில் ‘மெய்ய’ என்று ஒரு முறை அழைத்துக் கொண்டார் போலும்
ஆரணம் என்பது வேதம்.கர்ம பாகம் ஜ்ஞாந பாகம் எனப் பாகுபாடு பெற்ற வேதத்தில் ஜ்ஞாந பாகமாய் விளங்கும் உபனிடதங்கள் தாம் ஆச்சர்யமான உன் இயல்புகளை உள்ளபடி ஒருவாறு அறியும் வல்லமை பெற்றன.
வியப்பு என்றதால் ஒன்றுக் கொன்று மாறுபட்டு உலகில் ஒரிடத்தில் சேர்ந்து நிற்கப் பெறாதே தன்மைகளெல்லாம் உன்னிடம் கூடி நிற்கும் ஆச்சரியத்தை அடியேன் என்னென்பேன் என்றதாயிற்று. உதாஹரணமாய் உள்ளும் புறமும் ஒத்து
வியாபித்திருத்தல், தாயும் தந்தையுமாயிருத்தல்,-தன்னை அனுபவிக்கக் கொடுப்பவனாகவும் கொடுக்கப் படும் பொருளாகவும் நிற்றல்,யானாகவும் எனதாகவும்
நிற்றல், ஆகிய மாறுபட்ட தன்மைகளெல்லாம் உன்னிடம் ஒன்று கூடி நிற்கப் பெற்றாயே! இதென்ன ஆச்சரியம்! என்கிறார். நம்மாழ்வாரும் இத்தகைய மாறுபட்ட தன்மைகளை எம்பெருமானிடம் கண்டு”நல்குரவும் செல்வும்’ என்ற (6-3) திருவாய்மொழியில் அநுபவித்துப் பேசி யருளினார். கீழ்க் கூறிய விருத்த மாறுபட்ட) தத்துவங்களை மற்ற ப்ரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களால் அறிய முடியாதாதலின் இவ் விஷயத்தில் வேதமே ப்ரமாணம் என்றதாயிற்று.

இங்கு ‘ஆரணமே’ என்ற சொல்லின் ஏகாரத்தை வினாப் பொருளில் கொண்டு ஆரணம் அறிவதே’ என்றாக்கி உன் தன்மைகளை உபநிடதமும் அறிய வல்லதோ என்றும் பொருள் கொள்வது சிறக்கும். எம்பெருமான் தனக்கும் தன் தன்மை அறிய வரிதாய் நிற்க ( தனக்கும் தன் தன்மை யறிவரியானை)அவன் தன்மையை வேதம் மட்டும் அறிந்து விடுமோ? எம்பெருமானுடைய குணங்களை யறிய மனத்தையும் துணை கொண்டு பயணம் புறப்பட்டுப் பெரு முயற்சி செய்தும் அவனுடைய ஆநந்த குணத்தின் ஏக தேசத்தையும் காண வியலாது கையற்றுத் திரும்பி வந்ததாய் உபநிடதம் தானே முறையிடவில்லையா? யதோ வாசோ நிவர்த்தந்தே- இங்ஙனம் ஏகாரத்தை வினாப்பொருளிற் கொள்வதில் உள்ள தகுதியைச் சில குறிப்புக்களும் வலியுறுத்தும். ‘வியப்பு” என்பதால் ஆச்சர்யமென்று காட்டி,பின் அதை அறிய முடியு மென்று சொல்வதைக் காட்டிலும் அறிய முடியாதென்று சொல்வது சிறக்குமன்றோ; ஒரு மிக்க அறிவது என்றும் பொருள் தரும் ஒக்க அறிவது’ என்னும் தொடர் உன் அற்புதத் தன்மைகளை யெல்லாம் ஒரு மிக்க அறிவது இயலாததா மென்று கூறுவதிலே மிக்க நோக்குடைய தென்னலாம். மேலும் அடுத்த பாசுரம் ‘ஆரணங்கள் தேட’ என்று தொடங்குவதால் வேத பாகங்களனைத்தும் ஒன்று கூடியும் அவனைத் தேடிக் கொண்டே இன்னும் அவனைக் கண்ட பாடில்லை யென்றதாயிற்று. ஆதலின் ஏகாரத்தை வினாப் பொருளிற் கொள்வதும் தகும். ஆழ்வார்களும் பல விடங்களில் எம்பெருமானை நோக்கி அனைத்தும் நீயே என்று பாடியுள்ளார்கள்.
ஆனால் இப்பாசுரத்தில் 18 அடிகளில் ‘நீயே’ ‘நீயே என்று ஸ்ரீ தேசிகன் பாடியது போல் எங்கும் காண முடியாது. உயர்ந்த தத்துவார்த்தங்களும் அழகிய காவ்ய ரசனையும் ஒருங்கே இப் பாசுரத்தில் நாம் கண்டு களிக்கக் கிடக்கின்றன என்னுதல் மிகையாகாது

—————

ஆரணங்கள் தேட அயிந்தை நகர் வந்து உதித்த
காரணராய் நின்ற கடல் வண்ணர் -நாரணனார்
இப்படிக்கு மிக்கு அன்று எடுத்த பாதம் கழுவ
மெய்ப்படிக்கம் ஆனது பொன் வெற்பு –8-

ஆரணங்கள் தேட வேதங்கள் (எம்பெருமானைக் காணாமல்) தேடிக் கொண்டிருக்க
அயிந்தை நகர் வந்துதித்த காரணராய் நின்ற-திருவகீந்திரபுரத்தில் வந்து அவதரித்த( ஸகலஜகத்)காரண வஸ்துவாய் நிற்கின்ற
கடல் வண்ணர்- ஸமுத்ரம் போன்ற வர்ணமுடையவரான
நாரணனார்- நாராயணனெனப்படும்
எம்பெருமான்
இப்படிக்கு – இந்த பூமிக்கு
மிக்கு-மேற்பட்டு
அன்று எடுத்த-அன்று (த்ரிவிக்ரமாவதாரத்தில்) தூக்கிய
பாதம் – திருவடியை
கழுவ – அலம்ப (அதாவது ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்ய) (அந்த நீரை ஏற்பதற்கு)
பொன் வெற்பு – மேரு பர்வதம்
மெய்ப் படிக்கம் ஆனது -உண்மையான ப்ரதிக்ரஹ பாத்திரமாயிற்று.

ஸ்ரீ பாத தீர்த்தம் ஏந்தும் படிக்கமானதே மஹா மேரு பர்வதம் -வியப்பின் மேல் வியப்பு -திரிவிக்கிரம அவதாரம் அன்றோ –

இப் பாசுரத்தின் உள்ளுறை பொருள் அறிய வரிதாயுளது. இன்று நம் கண் முன் காட்சி தரும் இத் தெய்வநாயகனே பர ரூபத்தை யுடையனாகவும்,அன்று உலகளந்த த்ரிவிக்ரமனாய் ஸேவை ஸாதித்த வனாகவும் கூறுவதால் அர்ச்சாவதாரத்திற்கும் பரம் விபவம் முதலிய ரூபங்களுக்கும் உள்ள ஒற்றுமையும் தொடர்பும் கூறப்பட்டதாகின்றது.
ஆரணங்கள்தேட அயிந்தை நகர் வந்துதித்த--நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வனான எம்பெருமான் இங்கு அயிந்தையில் வந்து எல்லோரும் கண்டு களிக்குமாறு நிற்கின்றான்.-வேதங்கள் ஒரு முகமாய்த் தன்னைத் தேடிக் கொண்டே நிற்க, அவற்றுக்கு அகப்படாது அவற்றை ஏமாற்றி விட்டு, நம்மை வாழ்விக்கத் திருவுளங்கொண்டு தன்னுடைய எல்லையற்ற ஸுவ்லப்யத்தால் இவ் வயிந்தையில் ஸகல சேதநரும் ஸேவித்து இன்புறலாவதொரு வடிவு கொண்டு விளங்கும் அற்புதம் பாசுரத்தின் முதலடியால் வெளியாகின்றது.-வேதத்தின் கைக்கு எட்டாத பரமபுருஷன் நம் கையில் எளிதாக வந்துதோன்றி அகப்பட்டானே !என்ன ஆச்சர்யம் !!!
காரணராய் நின்ற கடல்வண்ணர் நாரணனார்-இந்தக் கடல் வண்ணனே உலகமனைத்துக்கும் காரணமான வஸ்து. இவனே நாராயண சப்தத்தால்
சொல்லப்படுபவன்; நார – அயந சப்தங்கள் சேர்ந்து’நாராயண’ என்று ஆகும் போது அயந சப்தத்தில் உள்ள நகர ணகரமாகி அதனால் காட்டப்படும் ஒரு குறிப்பிட்ட வ்யக்தியும் இவனே.

இப்படிக்கு மிக்கு-படி – பூமி. இந்த பூமியையும் தாண்டித் திருவடி தூக்கப்பட்டதென்று கருத்து.-படி. – ப்ரகாரம்; ஒருவராலும் இத்தகையதென்று அளவுபடுத்திப் பேச வியலாது.அந்த நிலைமையை மீறிச் செய்தது . இந்த த்ரிவிக்ரமா வதாரம் என்றும் கொள்ளலாம்.-மேலும் – உன் பெருமைகளை ஒருவாறு கூற முற்பட்டுக் கீழ்ப் பாசுரங்களில் சிலவற்றைக் கூறி இப் பாசுரத்தில் ‘ஆரணங்கள் தேட என்று தொடங்கினேன். ஆனால் நீ த்ரிவிக்ரமாவதாரத்திற் செய்த செய்கைகளை நினைந்து அனுபவிக்கும் போது கீழ் நான் கூறிய பெருமைகளெல்லாம் ஏக தேசமென்னும்படி யிருக்குமென்ற கருத்தில் நோக்கமுடையதாகவும் ‘இப்படிக்கு மிக்கு’ என்ற தொடரைக் கொள்ளலாம்.
அன்றெடுத்த பாதம் உலகனைத்தையும் ஒரு திருவடியா லளந்து ஆகாசமெல்லாம் அளக்கத் தூக்கப்பட்ட திருவடி-ஆங்கு மாவலி வேள்வியிலிரந்து சென்று அகலிடமுழுதினையும் அளந்த பாதம்.-கழுவ – திருமஞ்சனம் செய்ய. இங்குத் திருமஞ்சனம் செய்தவர் யார் என்று கூறப்படவில்லை.-ப்ரஹ்மா தாம் செய்தார் என்பது மிகப் பிரசித்தம்.
“குறைகொண்டு நான்முகன்குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் கறை கொண்ட
கண்டத்தான் சென்னிமே லேறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை யாங்கு
“-என்று நான்முகன் திருவந்தாதிப் பாசுரம் திருவுள்
ளத்தில் தோன்றி யிருக்கும்.
ஸ்ரீ தேவநாதன் தன் திருவடிகளின் ப்ரபாவத்தால் நதிகளில் சிறந்ததும் புண்யமுமான கங்கையை உலகுக் களித்தது போல் மலைகளிற் சிறந்த மஹா மேருவை ஸுவர்ண மலையாக்கித் தந்தபெருமையையும் வெளியிடுகிறார்.
மெய்ப்படிக்கமானது பொன் வேற்பு
பொன் வெற்பு – மேருமலை . ப்ரஹ்மா திருமஞ்சனம் செய்த திருவடித் தீர்த்தத்தை ஏந்தியபடியால் இம்மலை பொன்னுமாய் ப்ரதிக்ரஹ பாத்ரமுமாயிற்று யென்று ஸசிதம்.

ஆராதிக்கப்படும், வஸ்து எம்பெருமானுடைய பொன்னார் கனை கழற்கால்; ஆராதிப்பவன் பி ரஹ்மா;திருமஞ்சனம் செய்வது குண்டிகை நீராலே; ஏந்துகிற பாத்ரம் மஹாமேருபர்வதம். எம்பெருமானுடைய திருவடியில் ப்ரம்மா செய்த திருமஞ்சனத் தீர்த்தத்தைத் தான் ஏந்திய பெருமை பெற்ற படியாலே தான் மேரு பர்வதம் பொன் மலையானதோடு
மஹா மேருவுமாயிற்றுப் போலும். விண்ணுலகில் செய்யப் பெற்ற திருமஞ்சனத் தீர்த்தம் பூமியில் விழும் போது முதலில் உயரமான மேருமலையின் மீதே விழுவதால் மேருமலை படிக்கமாக வர்ணிக்கப்பட்டது.
மூவராகிய ஒருவனை-மூலவுலகுண்டு மிழ்ந்தளங்தானை’ என்று ஸ்ரீ தேவநாதனைத் திருமங்கைமன்னன் மங்களாசாஸநம் செய்தார். அதைத் தழுவி ஸ்ரீ தேசிகன் முந்திய பாசுரத்தில் ‘வையமுண்டுமிழ்தலின்‘ என்றதால் உண்டுமிழ்ந்ததையும், இப் பாசுரத்தில் மூன்றாமடியில் அளந்ததையும் பேசினார்.
மஹாமேரு படிக்கமானதாகக் கூறுவது உதப்ரேக்ஷை மாத்திரமா, புராணங்களில் எங்காவது இவ் வரலாறு எடுக்கப்பட்டுளதாவென்பது ஆராய வேண்டிய விஷயம்.

——————————–

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று
அற்புதமாக வமர்ந்தமை கேட்டருள வேண்டி நிற்கப்
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய பண்புடை எம்
வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே –9-

அயிந்தையில் -திருவயிந்திரபுரத்தில்
வெற்புடன்- மலையோடு
ஒன்றி-சேர்ந்து(ஸம்பந்தம் பெற்று)
வெவ் வினைதீர்- கொடிய பாவங்களைப் போக்க வல்ல
ஒன்று மருந்து- ஒப்பற்ற (ஒரு) மருந்து
அற்புதமாக அதிக ஆச்சர்ய சக்திகளோடு
அமர்ந்தமை-இருந்ததை
கேட்டு அருள் வேண்டி நிற்க- (பிறர் சொல்லக்)கேட்டு கூடியதாக
(அந்த மருந்தின்) அருளைப் பிரார்த்தித்து நிற்குங்கால்
பற்பில்- தாமரையில் (பத்மத்தில்) அல்லது
தாமரையாகிய இல்லத்தில் (வீட்டில்)
அமர்ந்த- வீற்றிருந்த
செய்யாள்- பெரிய பிராட்டி யுடைய
படி- தன்மைகளை
காட்டிய-(நாம் காணும்படி)காட்டிக் கொடுத்த
பண்புடை -தன்மைவாய்ந்தவளான
எம் வில் புருவக் கொடிக்கு-வில்லைப் போன்ற புருவத்தையுடைய கொடியை யொத்த எங்கள் பெண்ணுக்கு
ஓர்-அதி விலக்ஷணமான
விலங்காமயல் – தீராத மயக்கத்தை(ஆசையை)
பெற்றனம் – அடைந்தனம்.

வெற்புடன் ஒன்றி யயிந்தையில் வெவ்வினை தீர் மருந்து ஓன்று -தெய்வ நாயகன் என்னும் மருந்து
ஔஷதாத்ரி திருமலையோடு ஓன்று பட்டு
அற்புதமாக வமர்ந்தமை கேட்டு –
அருள் வேண்டி நிற்கப் -அதன் கடாஷத்தை வேண்டி நிற்க
பற்பில் அமர்ந்த செய்யாள் படி காட்டிய-தாமரை ஸ்தானத்தில் எழுந்து அருளி யுள்ள பெரிய பிராட்டியுடைய பிரகாரங்களை நினைவு ஊட்டிய
பண்புடை -ஸ்வ பாவத்தை உடைய
எம் வில் புருவக் கொடிக்கு ஓர் விலங்கா மயல் பெற்றனமே -நீங்காத மயக்கம் வரப் பெற்றோம்

செவிலித் தாய் நல் தாய்க்குக் கூறுதல் -செவிலித் தாய் அறத்தொடு நிற்றல் -துறை -அயலாருக்கு மணம் பசுவதை தடுத்து பேசுவது
பரிபூர்ண அனுபவம் பெறத் துடிக்கும் ஸ்வாமி உடைய பேராவல் கொண்ட பித்தரான நிலையை பாகவதர் வியந்து பேசுவது –

ஆழ்வார் வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம் சீராயின தெய்வ நன்னோயிது’ என்றார் திருவிருத்தத்தில். வானோர் தலை மகன் தேவநாதன். அவன் பால் ஸ்ரீ தேசிகனுக்கு ஏற்பட்ட மிக்க பக்தியை ஒரு காதல் நோயாக வர்ணித்துக் காட்டுகின்றது இப் பாசுரம். கீழ்3, 6, ம் பாசுரங்களின் குறிப்புக்களில் அவற்றை முறையே பரபக்தி பரஜ்ஞாந தசைகளென்றும் இந்த 9 ம் பாட்டு பரம பக்திதசையென்றும் சொன்னோம். “இப்படி நிரதிசய போக்கியமான பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்தவாறே பெருவிடாய்ப் பட்டவன் தடாகத்தைக் கண்டாற்போலே பிறந்த ப்ரீத்யதிசயம் பரம பக்தி” என்று ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.

“ஆர்க்குங் கருணை”யில் எம்பெருமான் தன்னைக் காட்டிக் கொடுக்க அப்போது ஓர் அநுபவம் பிறந்தது. அவ்வநுபவம் “பயின் மதி’ யிலும் “ஆரணங்கள் தேட’விலும் தொடர்ந்து வந்து ‘எல்லாம் அவனே யென்றும், ‘எல்லாம் அவனதே’ என்றும் ஸாக்ஷாத்காரம் பிறந்தது.அதன் பலனாகப் பெருவிடாய் ஏற்பட்டு அந்தப் பிரீதி தலைக்கேறி நின்ற நிலையை இப்பாசுரத்திற் காண்கிறோம். இதை உணர்த்தப் பெண் பேச்சு வேண்டி யிருந்த படியால் இப் பாசுரம் நாயிகா பாவத்தில் அமைந்தது.-நோய் வாய்ப்பட்ட ஒருவன் அந்நோயைத் தீர்க்க வல்ல ஒரு மருந்து ஓரிடத்திலிருப்பதைக் கேள்வி யுற்றான். உடனே அங்குச் சென்று அம்மருந்தைப் பெற்று உபயோகித்தான், நோய் தீருவதற்கு மாறாகத் தீரா நோயாக விளைந்தது. இப்படியும் உண்டோ என்று வியக்கும் நிலையில் இப்பாசுரத்தின் போக்கு அமைந்திருக்கிறது. பேஷஜம் (மருந்து) பிஷக் (வைத்தியன்)என்று ஸஹஸ்ர நாமத்தில் இரண்டு திருநாமங்கள். ஆழ்வார்களும் ‘செடியார் வினைகள் தீர் மருந்தே’ என்றும் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா’ என்றும் பெருமாளை மருந்தாயும் மருத்துவனாயும் அநுபவிக்கின்றனர். மருந்தும் பொருளும் அமுதமும் தானே
யாகிறவனன்றோ. மலைகளில் விளையும் மருந்துக்கு வீர்யம் அதிகம்.

மாமலையிலுள்ள மருந்தே பிணி தீர்க்குமன்றோ?இங்கு தேவநாதனாகிய உயர் மருந்து ஒளஷதாத்ரி யென்னும் மலையிலமர்ந்துளது. அந்த மலையின் ஒரு பகுதியிலேயே எம்பெருமான் திருக் கோயில் அமைந்திருப்பதை இன்றும் காணலாம். ஆகவே மலையாகிய இடத்தால் வந்த சிறப்பும் கூறியதாயிற்று. மலையும் ஒளஷத்த மலை ; அம்மலையிலுள்ள இவனும் ஓர் பரமெளஷதம் (மருந்து). இடமும் ஒளஷதம்; அதில் உள்ள பொருளும் ஒளஷதம். இதை நினைந்தே ‘வெற்புடனொன்றி…. மருந்து’ என்றார் போலும். ஒன்றுதல்-ஒன்றுபட்டிருத்தல், ஒத்திருத்தல்.
வெவ்வினை தீர் மருந்து-உலகிலுள்ள மற்ற மருந்துக்கள் உடலைப் பற்றிய நோய்களையே தீர்க்கும். இந்த மருந்தோ அத்தகைய நோய்களை மாத்திர மன்றி ஆத்மாவைப் பற்றிய கொடிய வினையாகிய நோய்களையும் தீர்க்க வல்லதாய் மிக உயர்ந்ததாய்த் திகழ்கின்றது.
ஒன்று மருந்து-ஒப்பற்ற மருந்து. அன்றி சகல நோய்களையும் தீர்க்க வல்ல ஒரே மருந்து. இந்த தெய்வநாயகனெனும் ஒரு மருந்தே எல்லா வினைகளையும் ஒழிக்க வல்ல தென்ற தாயிற்று. ‘மாம் ஏகம்’ என்று தானே சொல்லிக் கொண்ட ஒரே மருந்து.
அற்புதமாக
-உலகில் வெவ்வேறு மருந்து வெவ்வேறு நோய் களைப் போக்கும். அதற்கு மாறாக இங்கு தெய்வ நாயகனெனும் மருந்து ஒன்றே எல்லா வினைகளையும் போக்க வல்லதாயிருப்பது மித அற்புதமன்றோ!மேலும் அயிந்தையில் அற்புதமாக அமர்ந்தமை என்று அந்வயம் கொண்டு, இத்தகைய உயர்ந்த ஒளஷதம் அயிந்தையில் நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்குமாறு அமைந்திருப்பது அற்புதம் என்றும் கொள்ளலாம்.
கேட்டு ஒளஷத ஸேவை செய்து அநுகூல மடைந்தோரும் அவர்கள் அனுகூலமடைந்ததைப் பார்த்தோரும் சொல்லக் கேட்டு, ‘கூரார் வேற்கண்ணீருமக்கறியக் கூறுகேனோ‘ என்ற கட்டுவிச்சி போன்ற அதிகாரிகள் சொல்லக் கேட்டு அருள் வேண்டி நிற்க அம்மருந்தை அணுகி,அதை ஸேவித்து அதனால் வரும் பலன்களைப் பிரார்த்தித்து நிற்க விலங்காமயல்-இத்தகைய ஒளஷதத்தை ஸேவிப்பதால் என்ன பலனைக் கண்டோமென்றால்- ஒரு நோய் தீர்ந்து-மற்றொரு நோய் பற்றிக் கொண்டது. முதலிலிருந்த நோய்க்குப் பரிஹாரம் உண்டு. இந்த மருந்தினால் வந்த நோயோ விலங்காமயல் ; எந்நாளும் தீராத நோய்.மயல் -மயக்கம்; காதல். கட்டு விச்சியும்’தீரா நோய் செய்தானென வுரைத்தாள்’ என்று மடலில் முடிவு கட்டினாற் போலே இப் பாசுரத்திலும் விலங்காமயல்’ என்று நிச்சயித்ததாகக் கூறலாம்
விளங்கா மயல் – விளக்க வொண்ணாத காதல்; விலக்க வேண்டாத காதல். ஆசைப்பட்டு நெடுங்காலம் தவங் கிடந்து பெற வேண்டிய இந்தக் காதல் நிலையை அடைந்த பின்னர் விலக்க வேண்டு மென்று நினைப்பாரும் உண்டோ என்றபடி : விலங்கு ஆம் மயல் என்றும் பதம் பிரிக்கலாம். விலங்காக ஆகிய மயல், விலங்கு – எம்பெருமானிடத்துப் பிணிக்கும்
பாசம்.அங்குமிங்கும் சலிக்க வொட்டாமற் செய்யும் தளை (விலங்கு)
. இங்கு எம்பெருமானிடம் காதல் அவனை விட்டு வேறொன்றிலும் மனம் செல்லாதவாறு
செய்கின்றது. ‘தூரம் ப்ரயாத மபி துஸ்த்யஜ காட பந்தம்‘ என்று இவர் தாமே தேவநாயக பஞ்சாசத்தில் அநுஸந்தித்தபடி. எவ்வளவு தூரத்திற் செல்ல முற்பட்டாலும் வலியப் பிடித்திழுக்கும்படியான ஒரு பந்தம்.

பற்பிலமர்ந்தசெய்யாள் படிகாட்டிய பண்புடை எம் விற்புருவக் கொடிக்கு-பெரிய பிராட்டியாருடைய தன்மைகளை அநுசரிக்கும் என்னுடைய இந்தப் பெண் என்பது இந்தத் தொடருக்குத் திரண்ட பொருள். செய்யாள் – லக்ஷ்மி. பற்பு-என்பது தாமரையைக் குறிக்கும். அதாகிற இல் – வீடு, வாஸஸ்தானம்-அதில் அமர்ந்த – வீற்றிருக்கும் செய்யாள். இங்கு
பற்பிலமர்ந்த செய்யாள்‘ என்ற தொடர் இந்த திவ்ய தேசத்தில் தனிக் கோயில் நாய்ச்சியாராக எழுந்தருளி யிருக்கும் செங்கமலவல்லி நாய்ச்சியாரை
ஸூசிப்பிப்பதாயும் கொள்ளலாம்.
‘பற்பில் மறந்த செய்யாள்’ என்றும் பாடமுண்டு . அப்போது பெருமாளிடத்து ஆசையாலே தனது பிறந்தகமான தாமரையை முற்றிலும் மறந்த செய்யாள் என்றாகிறது. உததிபரமவ்யோம்நோ?’ என்று பட்டர் அருளிச் செய்ததை அடி யொற்றியது-இப்பாடத்தால் வரும் பொருள் பிரகரணத்திற்கும் இப் பாடம் நன்கு பொருந்தியதாகக் காண்கிறது.-செய்யாள் படி காட்டிய பண்புடை எம்பெருமானிடத்து ப்ரீதி நிறைந்து அவனை விட்டு அரைக் கணமும் பிரிவைச் சகியாதவளாய்ப் பரிதவிக்கும் நாயகியின் நிலையை வர்ணிக்கும் நம்மாழ்வார் ‘திருமகள் கொல் பிறந்திட்டாள்’ என்று பாடினார் . திருமங்கை யாழ்வாரும் ‘காவியங்கண்ணி யெண்ணில் கடி மா மலர்ப் பாவை யொப்பாள்’ என்று பாசுரமிட்டார். இப் பாசுரங்களெல்லாம் ஸ்வாமி திருவுள்ளத்திலோட ‘செய்யாள் படி காட்டிய பண்புடை’ யென்று பேசுகிறார். இறையு மகல கில்லேன்-என்று க்ஷண காலமும் பிரிவைப் பொறுக்காத தன்மையை எண்ணிப் பெரிய பிராட்டியாரோடு ஸாம்யம் காட்டியபடி.-பண்பு இப்படியானால் இவள் ரூபம் எப்படி? |
விற் புருவக் கொடி.வில்லைத் தொலைத்த புருவத்தாள்‘-கொடி போன்ற மேனியை யுடையாள் என்று இந் நாயகியினுடைய ரூப வைலக்ஷண்யம் பேசப்படுகின்றது. தமிழ்ப் பிரபந்தங்கள் இயற்றுவதில் இவர் பர காலனோ அல்லது பக்தி ஸாரனோ வென்று ஸ்ரீ தேசிகன் விஷயமாகப் பூர்வர்கள் வியந்து புகழ்ந்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ‘கங்குலும் பகலும்’ என்ற திருவாய் மொழியின் ரீதியை அநுஸரித்துத் திருமங்கை யாழ்வார் ‘திவளும் வெண் மதி போல்’ என்ற திருமொழியைப் பாடி யிருக்கிறார். அவ் விரண்டு பதிகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராங்குச நாயகிக்கு பகவத் ப்ரேமம் முற்றியதென்று ஒரு பெருமை மட்டும் வெளியாகிறது. பரகால நாயகிக்கு அந்தப் பெருமையுடன் தானே ரூப லாவண்யாதிகள் நிறைந்து அவனே பார்த்து மேல் விழுவதற்குறிய பெருமை வாய்ந்தவள் இவள் என்று விசேஷாம்சம் அழகாகக் காட்டப் பட்டிருக்கிறது. ‘குவளையங் கண்ணி’ ‘கொல்லி யம் பாவை-இளம்படி’ இளங்கனி’ ‘குலங்கெழு கொல்லி’ கோமள வல்லி’ என்றெல்லாம் பேசிய கலியனை அடி யொற்றியே இங்கே விற் புருவக் கொடி என்று வர்ணித்ததாகக் கொள்ள வேண்டும். ஸ்வாமி தேசிகன் நாயிகா பாவத்தை அடைந்த போது எந்த வர்ணனை தான் அதிகமாகும்? ஆசார்யோத்தமன் ஸ்ரீ தேவநாதனிடத்தில் மிகுந்த வ்யாமோகம் அடைந்தமையை அவ்வெம்பெருமான் விஷயமான எல்லாப் பிரபந்தங்களிலும் காண்கிறோம்.-அது மிக விலக்ஷணமான தசையை யடைந்து ‘பக்தி: ஸ்ருங்கார வ்ருத்த்யா பரிணமதி‘ என்று அவர் தாமே யருளிச் செய்தபடி ஸ்த்ரீ பாவத்தை யடையச் செய்தது. ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத்தில் ‘பிம்பாதரம் ஸ்பருசதி ராகவதீ மதிர்மே‘ என்பது போன்ற பல வாக்கியங்கள் உள. அடுத்த பிரபந்தமான அச்யுத சதகம் முழுவதையும் பெண்கள் பாஷை யென்று பிரஸித்தி யடைந்த பிராகிருத பாஷையிலே அமைத்தார்.-அச்யுத சதகத்திற்கு அடுத்த பிரபந்தம் மும்மணிக்
கோவை. வடமொழி- ப்ராக்ருத நூல்களிலேயே ஸ்ருங்கார பாவத்தைப் பாராட்டிய ஸ்வாமி தமிழ்நூலாகிய இதில் இன்னும் வெளிப்படையான ரீதியிலே ஆழ்வார் காட்டிய துறைகளைக் கொண்டு அவ் வனுபவத்தைப் பேசி யிருக்கிறார். இந்த நூலில் 3, 6, 9, ம் பாசுரங்களில் ஆழ்வார்களுடைய நாயிகா பாவ ரஸங்களையெல்லாம் பொருத்திப் பாடியிருப்பது புலப்படுகிறது.-மேல் பிரபந்தங்களான பந்து,கழல், அம்மானை,
ஊசல், ஏசல், என்னும் ஐந்தும் கூட நாயிகா பாவத்திலே நிலை யுடையன வாதல் வேண்டும் -அவை நம் தீ வினையால் மறைந்து விட்டன.

—————-

பெற்றனை நீயே மற்றுள வெல்லாம் — அனைத்தையும் நீயே சிருஷ்டித்து அருளினாய்
பெறுவது நின்னை யுறுவது கொள்வார் -உன்னையே தக்க உபாயமாகவும் பலனாகவும் கொள்வார்
நின்னலால் அன்றி மன்னார் இன்ப
நீ நின் பொருட்டு நீ என் பொருட்டு இலை
நின்னுரு நின்றும் மின்னுருத் தோன்றும் –உன் திரு மேனியில் இருந்தே மின் போல் நிலையற்ற அனைத்தும் பிறக்கின்றன
நின் தனக்கு நிகர் நின்னடி யடைவார்
ந பால் அன்றி யன்பால் உய்யார்
வாரணம் அழைக்க வந்த காரணனே –10-

வாரணம்- கஜேந்திரன்
அழைக்க- (மூலமே என்று) அழைக்க
வந்த – வந்து தோன்றிய
காரணமே! – காரண வஸ்துவே
மற்று உள எல்லாம் – (உன்னைத் தவிர) மற்றெல்லாவற்றையும்
நீயே பெற்றனை – நீயே பிறப்பித்தாய்.
உறுவது கொள்வார் – தாம் பெற வேண்டிய
தகுந்த புருஷார்த்தத்தை அடைய விரும்புமவர்கள்
பெறுவது – அடைவது
நின்னை – உன்னைத் தான்
(அவர்கள்)
நின்னால் அன்றி- உன்னாலே யன்றி
இன்பம் மன்னார் – (வேறொருவராலும்
எத்தகைய) இன்பத்தையும் பெற மாட்டார்கள்.
நீ- நீ (நின் இருப்பும் செய்கையும்)
நின் பொருட்டு – உனக்காகவே (யன்றி)
என் பொருட்டு -என் பலனுக்காக இல்லை அன்று.
நின் உரு நின்றும் – உன் உருவத்தினின்றும்
மின்உரு – மின் போல் சஞ்சலமான,நிலை யற்ற
தோன்றும் – உற்பத்தி யாகின்றது;
உலகம் நின்அடி- உன் திருவடிகளை
அடைவார் – அடைபவர்
நின்றனக்கு – உனக்கு
நிகர் -சமமாக ஆவார்கள்;
நின் பால்- உன் விஷயத்தில்
அன்பால் அன்றி- பக்தி கொண்டாலன்றி
உய்யார்-உஜ்ஜீவிக்க மாட்டார்கள்

மேலே உள்ள 20 பாசுரங்களும் கிடைக்கப் பெற்றிலோம் –

இப்பிரபந்தம் இன்று காணும் நிலையில் இது கடைசிப் பாசுரமாக விளங்குகிறது.-தமிழ்ப் பிரபந்த விலக்கணத்தின் படி மும்மணிக்கோவை 30 பாசுரங்கள் கொண்டதாக விருக்க வேண்டும். இங்கு இதற்கு மேலுள்ள 20 பாசுரங்களும் நமக்குக் கிடைக்காமல் மறைந்து போயிருக்க வேண்டும்.
பெற்றனை நீயே மற்றுள வெல்லாம்-”மற்று தெல்லாம்‘ என்றும் பாடம்-கொள்வார்.
பொருள் ஒன்றே. உன்னை யொழிந்த அனைத்தையும் நீயே பிறப்பித்தனை பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ’ என்றார் ஆழ்வார். பெற்றனை என்பதற்கு அடைந்திருக்கின்றாய் என்றும் பொருள் கொள்ளலாம். அப்போது அவை யனைத்தும் உன்னுடையனவே என்ற கருத்துத் தேர்கிறது.
எல்லாம் உள= எல்லாம் ஸத்தியமே பொய்யானவை யல்ல என்ற விசிஷ்டாத்வைத்துவம் த்வனிக்கிறது.
பெறுவது நின்னை யுறுவது கொள்வார்-தம் ஸ்வரூபத்திற்கு ஏற்ற பலனைப் பெற விரும்புவோர் பெறுவது உன்னையே. ‘உறுவது கொள்வார்’-என்றது பரமைகாந்திகளை. ‘திருவொடு மருவிய இயற்கை மாயாப் பெருவிறலுலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும் கொள்வ தெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே’-என்று நம்மாழ்வாரும், ‘நாதே
நஸ்த்ருணம் அந்யத்- அந்யத்- அபி-வ…. வாசா ந யாசாமஹே’
என்று ஸ்ரீ தேசிகன் தாமும் அருளிச் செய்தபடி எம்பெருமானை யன்றி வேறெதையும் பொருட்படுத்தாத அதிகாரிகள் இங்கே குறிப்பிடப் பட்டவர்.
முதலிரண்டு வாக்கியங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் எல்லாவற்றையும் நீ அடைந்து நிற்கிறாய்;-உன்னை அம்மஹாதமாக்கள் பெறுகின்றனர் என்று
ரஸமான ஒரு கருத்துத் தோன்றுகிறது.
நின்னாலன்றிமன் னாரின்பம்.-இந்த வாக்யத்திற்கும் ‘உறுவது கொள்வார்’
என்பதையே எழுவாயாகக் கொள்ள வேண்டும்’-பரமை காந்திகள் நீயாகிய இன்பத்தைப் பெறுவதுவும் உன்னாலேயே. அவர்களுக்கு நீ புருஷார்த்தமாவது மட்டு மன்றி உபாயமும் நீயே. இங்கு-உன்னாலல்லால் யாவராலு மொன்றுங் குறைவேண்டேன்‘ என்ற அவர்களது திடமான மனப்பான்மைவிளங்குகிறது. அதுவுமவனதின்னருளே’ என்று-அவன் கை பார்த்திருக்குமவரே உண்மைப் பரமை காந்திகள்.’உறுவது கொள்வார்‘-என்னுமதை இங்கு வருவியாமல், யார் எந்த இன்பத்தை எவர் மூலமாகப் பெற்றாலும் அது உண்மையில் உன்னாலேயே கிடைக்கின்றது என்று பொதுப்பட்ட தத்துவத்தை உணர்த்தியதாகவும் கொள்ளலாம்.

நின் பொருட்டு நீ என் பொருட்டிலை-நின்பொருட்டன்றி என் பொருட்டில்லை
என்றும் பாடமுண்டு. உன் இருப்பும் உன் செய்கையும் மற்றுமுள்ள அனைத்தும் உனக்காகவே யன்றி எனக்காக வில்லை.-அவற்றால் வரும் பலன் அனைத்தும்
உன்னுடையனவே.இதனால் எம்பெருமான் அனைத்துக்கும் சேஷியாய் நிற்கும் தன்மை கூறப்பட்டபடி.-பட்டர் ‘ஸ்வமுத்திச்ய ஸ்ரீமான்’ என்று உபநிஷத்தின் கருத்தை வெளியிட்டதை இங்கு ‘நின் பொருட்டு என்றும் ‘என் பொருட்டில்லை’ என்றும் இரண்டும் வகையாக ஸ்ரீ தேசிகள் காட்டியருளியபடி.

நின்னுரு நின்று மின்னுருத் தோன்றும்-உன் உருவத்திலிருந்து மின்னலைப் போல்
சஞ்சலமான,நிலையற்ற ஐகத்துத் தோன்றும்.-இங்கு ஒரு ரஸமான அர்த்தம் த்வனியால் கிடைக்கிற தென்னலாம். அதாவது மின் உரு – மின்னற்கொடி போன்ற பெரியபிராட்டி, நின்னுரு நின்று- உன் வடிவத்தில்,தோன்றும் பிரகாசிக் கிறாள் என்று திருவையும் திருமாலையும் நேரிற்கண்ட பேயாழ்வார் ‘பொலிந்திருண்டகார் வானில் மின்னே
போல் தோன்றி மலிந்து திருவிருந்தமார்பன்’
என்று பாசுரமிட்டதைத் திருவுள்ளத்திற் கொண்டு அந்தப் பொருளையும் கொடுக்கும் முறையில் பாசுரத்தை ஸ்ரீ தேசிகன் அமைத்திருக்கக்கூடும்.

நின்றனக்கு நிகர் நின்னடியடைவார்-உன்னடி யடைந்து அதனால் உனது (பரம்)பதம் பெற்றவர்கள் உன்னைப் போன்ற வடிவம் பெறுதலாகிய ஸாரூப்யத்தை யடைவதுடன் உனக்குச் சமமான போகத்தையும் பெற்று விளங்குகிறார்கள்.
தன்னனைய ஸூரியர் தன்னடிக் கீழ் வாழ’ என்று இவர் தாமே வேறிடத்தில் அருளிச் செய்தார். தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்யும் அவனதியல்பும் ஓடியோடிப் பல பிறப்பும் பிறந்துழலும் சேதநர்கள் அவனடி
யடைந்த மாத்திரத்தாற் பெறும் பேறும் ஒருங்கே விளங்குகின்றன
இவ்வடியில்

நின்பாலன்றி அன்பாலுய்யார்-நின்னடி யடைபவர் அன்பாலன்றி உய்யார்;-அதிலும் நின்பால் அன்பாலன்றி உய்யார் என்று பொருள் கொள்க.-வாரணமழைக்க வந்த காரணமே-கீழ் 9 பாசுரங்களில் ஸ்ரீ தேவநாதனை அடியவர்க்கு மெய்யனென்றும் அயிந்தை நாதனென்றும் தெய்வ நாயகனென்றும் விளித்தார். ஸ்ரீ தேசிகன்-இந்தப் பாசுரத்தில் பொதுப்பட மூலகாரணமே என்று மனமுருகிக் கூப்பிடுகிறார். கஜேந்திரனைக்
காத்த வரலாற்றில் ஸ்ரீ தேசிகனுக்கு மிக்க ஈடுபாடு உண்டென்னலாம். நவமணி மாலையிலும் “கையு மாழியுமாய்க் களிறு காத்தவனே” என்று அழைக்கிறார் . வாரணம் – யானை. ஏதோ ஒரு யானை அழைக்க – ஆதி மூலமே என்று கூப்பிட,வந்த -(அந்த யானையைக் காக்க) ஓடிவந்த காரணமே-ஜகத் காரண வஸ்துவே; இங்கு ‘அழைக்க’ என்ற சொல் யாகம் முதலிய க்ரியைகளையும் விசேஷ தபஸ்ஸையும் செய்தும் பெருவதற்கு அரியனான எம்பெருமான் யானை ‘மூலமே’ என்று அழைத்த மாத்திரத்திலே ஓடி வந்த ஸௌலப்யத்தைக் காட்டுகிறது. உலகில் தன்னிடம் சேருவதையே வருகை
என்று கூறுவதால் இங்கு ‘வந்த’ என்ற சொல் கஜேந்த்ர ரக்ஷணம் செய்வதற்காக வந்த இடமே எம்பெருமானுக்கு உரிய இடமென்றும் ஆகவே தன்னிடத்திற்கு வந்தா னென்றும் பொருளை த்வனியால் காட்டும். காரணம்’ என்றதால் தெய்வங்களெல்லாம் ஓடி யொளித்தவன்று அவன் ஒருவனே யானையைக் காக்க ஓடி வந்தபடியால் அவனே தெய்வ நாயகன் எனப்படும் காரணமாகின்றான்என்று சித்ததாயிற்று.
இந்தப் பாசுரத்தில் ஸ்ரீ தேசிகன் ஒரு சித்திரத்தை அமைத்திருக்கிறார். நீ,நின்னை, நின்னால், நின்பொருட்டு, நின்னுரு நின்று, நின்( னடி.), நின் பால் என்று ஏழு வேற்றுமைகளையும் ஏழடிகளில் வரிசையாய்க் கையாண்டு காரணமே யென்று விளி வேற்றுமையில் முடித்திருக்கிறார். தொன்று தொட்டு நான், என்னை என்னால், எனக்கு, என்னின்,எனது.என்பால் என்று, அஹங்காரம் முற்றி அதன் மீது வரும் வேற்றுமைகளையே உபயோகித்து வந்த சேதநன் பகவதநுக்ரஹம் பெற்றவாறே அகங்கார மமகாரங்களை ஒழித்து எம்பெருமானை முன்னிலையாக்கி அவன் விஷயத்திலே அத்தனை வேற்றுமைகளையும் உபயோகித்து உய்வான் என்று ஸூசிக்கப்பட்டதாகிறது.
மேலும் வேற்றுமையே யில்லாத எம்பெருமானிடம் எல்லா வேற்றுமைகளையும் ஏற்றிப் பேசிய ரஸம் காண்க.
இப்பிரபந்தத்தின் ஆதிச்சொல் அருள்; முடிவிலுள்ள சொல்- காரணம். இரண்டும் சேர்ந்து ‘அருள்காரணம்’ என்றாகி திருமாலின் அருளே அனைத் துக்கும் முக்கிய காரணம் என்ற உண்மைப் பொருளை-இப்பிரபந்தம் முழுவதிலும் தெரிவிக்கின்றது.

————————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைஷ்ணவ தர்மம்–

November 3, 2025

தர்மம்‌ என்பது சாஸ்‌திரங்களில்‌ சொல்லப் பட்டதாய்‌, பலனை அளிப்பதான செயலாகும்‌. சாஸ்திரங்களில்‌ முக்கியமான (உபதேசரத்னமாலை 61-ல்‌] ஞானம்‌, அனுஷ்டானம்‌ இவை நன்றாகவே உடையவனான குருவை அடைந்தக்கால்‌, தேனார்‌ கமலத் திருமாமகள் கேள்வன்‌. தானே வைகுந்தம்‌ தரும்‌ என்கிறார்‌ மணவாள மாமுனிகள்‌. இந்தத்‌ தர்மம் தான்‌ மிக உயர்த்த தருமம்‌. இத் தர்மத்தை மதுரகவி நிஷ்டை சரமோபாய நிஷ்டை, அந்திமோபாய நிஷ்டை என்று பல பெயர்களால்‌ குறிப்பிடுவர்‌.-கர்ம ஞான பக்தி யோகங்களோடு அவதார ரகஸ்ய ஞானம்‌, புருஷோத்தம வித்தை, புண்ய க்ஷேத்ர வாஸம்‌, திருநாம சங்கீர்த்தனம்‌, திருவிளக்கு எரிக்கை, திருமாலை எடுக்கை முதலானவற்றையும்‌ கீதாச்சார்யன்‌ உபதேசித்த அளவில்‌ அவை யாவும்‌ உடலை வருந்திச்‌ செய்ய வேண்டி யிடுப்பதாலும்‌ ஐம் பொறிகளை அடக்குவது அரிதாயிருப்பதாலும்‌, நீண்ட காலம்‌ அவற்றைக்‌ கைக் கொள்ள வேண்டி யிருப்பதாலும்‌ எளிதில்‌ முடிக்க இயலாததாலும்‌ மேற்‌கொள்ள அரிதாயிருக்கும்‌. மேலும்‌ அவை யாவும்‌ நம்முடைய முயற்சியால்‌ இயற்றப் படுவதால்‌ அத்யந்த பாரதந்திரமாகிற ஆத்ம ஸ்வரூபத்துக்கு முற்றிலும்‌ பொருந்தாதாதலால்‌ மேற் கொள்ள அரிதாயிருக்கும்‌ என்று கருதியே அர்ஜுனனுக்கு பற்றுதற்‌கு எளிதாகவும்‌ ஆத்ம ஸ்வரூபத்துக்கு பொருத்தமாகவும்‌ உள்ள உபாயத்தை எம்பெருமான்‌ கிருபையினால்‌ ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா,”ஸர்வ தர்மாந்‌ பரித்யஜ்ய மாமேகம்‌ சரணம்‌ வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச-என்ற ஸ்லோகத்தை அருளிச் செய்தான்‌. இக் கருத்தை நம்மாழ்வார்‌ வார்த்தை அறிபவர்‌ மாயவர்க்காளன்றி யாவரோ
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்துப்‌ பெருந் துன்பம்‌ நோற நீக்கித்‌ தன் தாளின்‌ கீழ்ச்‌
சேர்த்து அவன்‌ செய்யும்‌ சேமத்தை எண்ணித்‌ தெளிவுற்றே
‘(திருவா 7.4.10) என்று குறிப்பிட்டுள்ளார்‌. ஆகவே எம்பெருமானையே உபாயமாகக்‌ கொள்ளும்‌ பிரபத்திக்கு தேச, கால, பிரகார அதிகாரி நியமங்களும்‌, பல நியமும்‌ இல்லை. விஷய நியமமே உள்ளது என்றார்‌ பிள்ளை லோகாச்சாரியார்‌ (ஸ்ரீ வசனபூ. சூ 28-ல்‌)ஆகவே இந்தப்‌ பிரபத்தியானது எவ்விதத்திலும்‌, எக் காலத்திலும்‌ எந்த முறையிலும்‌, எவராலும்‌, எந்த பயனைக் குறித்தும்‌ செய்யத் தக்‌கதாக இருக்கும்‌. ஆனால்‌ மன உறுதிப் பாட்டையே வடிவாகக்‌ கொண்ட பிரபத்திக்கு மகா விஸ்வாசம்‌ ஏற்படுவது கடினம்‌.-மேலும்‌ பந்த மோக்ஷங்கள்‌ பிரபத்தி, ஆசார்ய அபிமானம்‌ (இரண்‌டுக்கும்‌] பொதுவாயிருக்கும்‌ ஸர்வேஸ்வரனுடைய ஸ்வாதந்தரியத்தை நினைத்தால்‌, நான்‌ இதற்குத்‌ தகுதி யுடையவன்‌ அல்ல என்று அஞ்சும்படி இருக்கும்‌. ஆகவே இத்தகைய அசக்தர்களுக்கும்‌ உய்யும்‌ உபாயமாக இருப்பது ஆசார்ய அபிமானமேயாகும்‌.-ஆசார்ய அபிமானமே பிரபத்தி போல ஸ்வதந்திரமான உபாயமாக இருந்து பகவத்‌ பிராப்தியை உண்டாக்கித்‌ தருமாதலால்‌ அது அந்திம உபாயமாகக்‌ கொள்ளப்படுகிறது. கர்ம, ஞான, பக்திகளை விட பிரபத்தி சிறந்ததாயிற்று. அதையும் விட ஆசார்ய அபிமானமே சரமோபாயமாகும்‌.-ஆசாரியன்‌ திருவடிகளையே உபாயமாகக்‌ கொண்டு தெய்வம்‌ வேறு அறியாத நிஷ்டனுக்கு அறியத் தக்க விஷயங்கள்‌ ஏழாகும்‌. அவை முறையே.
1- ஆசார்யனுடைய திவ்ய நாமப்‌ பிரபாவம்‌
2-ஆசார்யனுடைய திவ்ய குண வைலக்ஷண்யம்‌.
3-ஆசார்யனுடைய திவ்ய அவதாரச் சிறப்பு.
4-ஆசார்யனுடைய வாசஸ்தல வைபவம்‌.
5-ஆசார்யனுடைய திரு வுருவப்‌ பெருமை.
6-ஆசார்யனுக்குச்‌ செய்யத் தகும்‌ அடிமைத் திறம்‌
7-ஆசார்ய : விஷயமான மங்களாஸாஸனத்தின்‌ மாண்பு
என்பனவாகும்‌.ஸதாசார்யனை நன்கு பற்றுவதற்கு முன்புள்ள அநாதி காலமெல்லாம்‌ ஒரு காள ராத்திரியாகும்‌. பற்றிய அன்று தொடங்கிச்‌ சேதனனுக்கு நல் விடிவு காலமாகும்‌. ஆதித்ய, ராம திவாகர அச்யுத பானுக்களுக்குப்‌ போகாத உள்ளிருள்‌ நீங்கி, வற்றாத பிறவிக் கடல்‌ வற்றி விகஸியாத போதில்‌ கமலம்‌ அலர்ந்தது வகுளபூஷண பாஸ்கரோதயத்திலே (ஆ. ஹி 8) என்று கூறுகிறார்‌ அழகிய மணவாளப்‌ பெருமான்‌ நாயனார்‌. ஆகவே ஆசார்யனுடைய தோற்‌றத்தைச ஸூர்யோதயமாகச்‌ சொல்லுவார்கள்‌. மேலும்‌ ஆசார்ய கடாக்ஷமானது வேறு ஒரு வழி முறைகள்‌ முயற்சிகள்‌ வேண்டாதபடி , மகா பாபிகளுடைய கர்மத்தையும்‌ அடியோடு நீக்‌குவதால்‌, அவர்கள்‌ பரிசுத்தராக, முடிவில்‌ நிலையான பரம பதத்தையும்‌ அடைவார்கள்‌ என்ற கருத்தை மாமுனிகள்‌ விளக்கமாக”நாராயணன்‌ திருமால்‌, நாரம்‌ நாமென்னும்‌ உறவு
ஆராயில்‌ நெஞ்சே அநாதியன்றோ, சீராரும்‌
ஆசாரியனாலே யன்றோ நாமுய்ந்ததென்று
கூசாமல்‌ எப்பொழுதும்‌ கூறு”-என்கிறார்‌. (ஆர்த்‌ 45]

பிறவிப்‌ பெரும் பிணியைப்‌ போக்குவதான பெரிய திரு மந்திரத்தை உபதேசித்தவனே ஆசார்யனாகின்றானே யன்றி அற்பமான பலன்களைத் தரும்‌ மந்திரங்களை உபதேசிப்பவர்களுக்கு ஆசார்‌யன்‌ ஆகும்‌ தகுதியில்லை. ஆசார்யன்‌ சிஷ்யனுடைய ஸ்வரூபத்‌தையே பேணிக் கொண்டிருப்பான்‌. பிறர்‌ சிஷ்யருடைய தேகத்‌தையே பேணிக் கொண்டிருப்பார்கள்‌. ஆசார்யனுடைய தேக ஸம்‌ரக்ஷணம்‌ சிஷ்யனுடைய பணியாகும்‌. சிஷ்யனுடைய ஆத்ம ஸம்ரக்ஷணம்‌ ஆசார்யனுடைய பணியாகும்‌. ஈஸ்வரனைப்‌ பற்றுகை கையைப்‌ பிடித்துக் காரியம்‌ கொள்வது போலிருக்கும்‌. ஆசார்யனைப்‌ பற்றுகை காலைப் பிடித்துக்‌ சுரரியம்‌ கொள்வது போலிருக்‌கும்‌. கையைப் பிடித்தால்‌ சுலபத்தில்‌ விடுவித்துக் கொண்டு போய்‌ விடலாம்‌. ஆனால்‌ காலைப் பிடித்து விட்டால்‌ அபயம்‌ கொடுத்தே யாக வேண்டுமாதலால்‌ ஆசார்யனைப்‌ பற்றுவதே மேலானது.
ஆகையால் தான்‌ ஈஸ்வரனே ஆசார்யத்வத்தை ஆசைபட்டுக்‌ குரு பரம்பரையில்‌ முதல்‌ இடம்‌ பெற்றும்‌ கீதையும்‌ அபயப் பிரதரனமும்‌ அருளிச்செய்தும்‌ பெருமை அடைந்தான்‌. ஆசார்யன்‌ செய்த உதவிக்குக்‌ கைம்மாறு ஒன்றும்‌ இல்லை. திருமந்திர உபதேசத்தால்‌ வைகுண்ட பதியான எம்பெருமானையே அடைகின்றபடியால்‌,இன்னுமொரு வைகுந்தமும்‌, இன்னுமொரு வைகுந்தனும்‌ இருந்‌தாலொழிய ஆசார்யனுக்குப்‌ பிரதி உபசாரம்‌ பண்ண முடியாது.-அவை யில்லையாதலால்‌ என்றும்‌ பிரதியுபகாரம்‌ பண்ண முடியாது.-ஈஸ்வர சம்பந்தம்‌, பந்தம்‌, மோட்சம்‌ இரண்டுக்கும்‌ பொதுவாயிருக்கும்‌. ஆனால்‌ ஆசார்ய சம்பந்தம்‌ மோக்ஷ்த்துக்கே ஹேதுவாயிருக்கும்‌. பக்தியில்‌ அசக்தனுக்குப்‌ பிரபத்தி. பிரபத்தியில்‌ அசக்தனுக்கு ஆசார்ய அபிமானம்‌. ஆகவே கர்ம, ஞான பக்தி, பிரபத்திக ளுக்கு மேல்‌ எல்லையாக இருப்பதால்‌ ஆசார்ய அபிமானம்‌, அந்திமோபாயம்‌ என்று சொல்லப்படுகிறது.

குற்றமின்றிக்குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கு அனுகூலராய்‌ என்று பெரியாழ்வார்‌ கூறியபடி சாஸ்திரங்களில்‌ குற்றம்‌ என்று சொல்லப்பட்ட செயல்களைத்‌ தவிர்த்து அந்தக் கரண, புறக் கரணங்‌களை அடக்கி சமம்‌, தமம்‌ முதலான குணங்களை வளர்த்துக்‌ கொண்டு, ஆசார்யனைத்‌ தெய்வமாகப்‌ போற்றிக்‌ கெளரவத்துடன்‌ தன்னுடைய சேவைகளால்‌ மகிழச் செய்வதே சிஷ்பனுடைய ஸ்வ ரூபமாகும்‌. தேவுமற்றறியாது
மாடும்‌ மனையும்‌ கிளையும்‌ மறைமுனிவர்‌
தேடும்‌ உயர்வீடும்‌ செந்நெறியும்‌ – பீடுடைய
எட்டெழுத்துத்‌ தந்தவனே என்றிராதார்‌ உற்வை
விட்டிடுகை கண்டீர்‌ விதி
(ஞா. ஸா 30) என்றார்‌ அருளாளர்‌ பெருமாள்‌ எம்பெருமானார்‌.
சிஷ்யன்‌ ஆசாரியனுக்குச்‌ செய்யும்‌ பணிவிடைகளையே லட்சயமாகக்‌ கொண்டு ஆர்த்தி, ஆதரம்‌, அநஸுயை இவற்றுடன்‌ எப்போதும்‌ இருக்க வேண்டும்‌. ஆர்த்தி என்பது பணிவிடை செய்யத் துடிப்பது. ஆதரமாவது. அறிவு வேட்கை, அநஸுயை-பொறாமை இல்லாதிருப்பது. இவனுடைய ஞானத்திற்கு இலக்கு
ஆசார்ய குணங்கள்‌. அஞ்ஞானத்திற்கு இலக்கு ஆசார்ய தோஷங்‌கள்‌. இவனுடைய சக்திக்கு இலக்கு ஆசார்ய கைங்கர்யம்‌. அசக்‌திக்கு இலக்கு தீய ஒழுக்கங்கள்‌. இவனுக்கு இகலோக பரலோக ப்‌ராப்யங்கள் ஆசார்யன்‌ திருவடிகளே. ஆசார்யனிடத்தில்‌ செய்நன்றி மறவாமை தொடர்ந்திருக்க வேண்டும்‌.-ஆசார்ய நிஷ்டையில்‌ சிறந்தவர்களைக்‌ குறிப்பிடும்போது-வேட்டுவச்சி சபரியைச்‌ சொல்ல வேண்டும்‌. இராமபிரான்‌ தனக்கு
முன்‌ பிரத்யக்ஷ்மாக இருந்தும்‌ அவனை விரும்பாமல்‌ ஆசார்யன்‌ மதங்க மகரிஷி பாதசேவையை விரும்பி உடலைத் துறந்தாள்‌.
தன்‌ குருவின்‌ தாளிணைகள்‌ தன்னில்‌ அன்பொன்றில்லாதான்‌
அன்பு தன்பால்‌ செய்தாலும்‌ அம்புயை கோ ன்‌ – இன்பமிகு
விண்ணாடு தானளிக்க வேண்டியிரான் ஆதலால்‌
நண்ணாரவர்கள்‌ திருநாடு (உ. தே. மா 60),
உய்ய நினை உண்டாகில்‌ உங்குருக்கள்‌ தம் பதத்தே
வையும்‌ அன்பு தன்னை இந்த மாநிலத்தீர்‌ — மெய்யுரைக்கேன்‌
பையரவில்‌ மாயன்‌ பரமபதம்‌ உங்களுக்காம்‌
கையிலங்கு நெல்லிக்கனி (உ.தே.மா. 62)
தன்னாரியனுக்குத் தான்‌ அடிமை செய்வது. அவன்‌
இந் நாடு தன்னில்‌ இருக்கும்‌ நாள்‌ – அந்நேர்‌
அறிந்தும்‌ அதிலாசையின்றி ஆசாரியனைப்‌
பிரிந்திருப்டாரார்‌ மனமே! பேசு (உ தே.மா. 64)
ஆசாரியன்‌ சிச்சனாருமிரைப்‌ பேணுமவன்‌
தேசாரும்‌ சிச்சனவன்‌ சீர் வடிவை – ஆசையுடன்‌
நோக்குவனென்னும்‌ நுண்ணறிவைக்‌ கேட்டு வைத்தும்‌
ஆர்க்கும்‌ அந்நேர் நிற்கை அரிதாம்‌ (உ தே.மா. 65)

மானிடவன்‌ என்று குருவை மலர்மகள்‌ கோன்‌
தானுகந்த கோலம்‌ உலோகமென்றும்‌ – ஈனமதா
எண்ணுகின்ற நீசர்‌ இருவருமே எக்காலும்‌
நண்ணிடுவர்‌ கீழாம்‌ நரகு:
(ஞா. ஸா 32)

எட்ட இருந்த குருவை இறையன்றென்று
விட்டோர்‌ பரனை விருப்புறுதல்‌ – பொட்டெனத்தன்‌ கண்செம்பளித்திருந்து கைத்துர்தி நர்தூவி அம்புதத்தைப்‌ பார்த்திருப்பான்‌ அற்று
(ஞா. ஸா 33)

என்றும்‌ அனைத்துயிர்க்கும்‌ ஈரஞ்செய்‌ நாரணனும்‌
அன்றும்‌ தன்‌ ஆரியன்பால்‌ அன்பொழியில்‌ – நின்ற
புனல்பிரிந்த பங்கயத்தை பொங்குசுடர்‌ வெய்யோன்‌
அனலுமிழ்ந்து தானுலர்த்தியற்று
(ஞா. ஸா.35)

ஆசார்யனைப் போலவே ஆசார்யன்‌ பத்தினியையும்‌ சிஷ்யன்‌ மதித்து அடிமைகள்‌ செய்ய வேண்டும்‌ என்பதை நம்பிள்ளையும்‌ அவர்‌ சிஷ்யர்‌ வடக்குத்‌ திருவீதிப் பிள்ளையும்‌ நடத்திய வரலாறு கூறுகிறது. நம் பிள்ளையைக்‌ காப்பாற்ற வேண்டி ஓடத்திலிருந்து மழையையும்‌, புயலையும்‌ பொருட்படுத்தாது நீரில்‌ குதித்த ஒரு சாத்விக அம்மையாரின்‌ ஆசார்ய நிஷ்டைக்கு மதிப்பே கிடையாது. உடையவர்‌ ஒரு ஊமைப் பெண்ணுக்குத்‌ தன்‌ பாதார விந்தங்களைப்‌ பற்றாசாகக்‌ கொள்ளுமாறு கூறிய பொழுது, ஆழ்வான்‌ தனக்குப்‌ பிரபத்தியை உடையவர்‌ காட்டி விட்டார்‌. நானும்‌ ஊமையாய்‌ இருந்தால்‌ எனக்கும்‌ இந்தப் பேறு கிடைக்குமே என்று வருந்தினார்‌ என்பர்‌.-மண்கலந்த நீரை ஒரு பாத்திரத்திலிட்டுத்‌ தேற்றாங்கொட்டையை யிட்டுத்‌ தேற்றினால்‌ மண்ணானது கீழ்ப்படிந்து தெளிந்த நீர்‌ மேலே நிற்கும்‌. அது போலவே அஞ்ஞானம்‌ நிறைந்த சரீரத்தில்‌ உள்ள ஆத்மாவை ஆசார்யனாகிற மகா உபகாரகன்‌, திருமத்திரமாகிற தேற்றாம்விரையாலே தேற்றினால்‌ அஞ்ஞானம்‌ படிந்து
ஞானம்‌ பிரகாசிக்கும்‌. தெளிந்த நீரை வேறு பாத்திரத்தில்‌ சேர்க்கும்‌ வரை கை பட்ட போதெல்லாம்‌ கலங்குமா போலே, பிறந்த ஞானத்தைக்‌ கலக்குகிற பிராகிருத சரீரத்தை விட்டுப் போய்‌ அப்பிராக்ருத சரீரத்தில்‌ புகுந்தனையும்‌ கலங்காமல்‌ நோக்கும்‌ தன்னுடைய ஸதா சார்யன்‌ கண் வட்டத்திலே வாழ்தலே ஸ்வரூபம்‌ என்றனர்‌ பூர்வர்கள்‌.

“பின்பழகராம்‌ ஜீயர்‌ பெருந்திவத்தில்‌
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்‌ – நம்பிள்ளைக்‌
கான அடிமைகள்‌ செய்‌ அந்நிலையை நன்னெஞ்சே
எனமற எப்பொழுதும்‌ ஓர்‌”

ஆசார்யனுடைய திருமுகமண்டல சேவையையும்‌, கைங்கர்‌யத்தையும்‌ விட்டு வைகுந்தம்‌ போகவும்‌, அவர்‌ இச்சைப்பட வில்லை. ஆசார்யன்‌ செய்கிற தப்பான கார்யங்களையும்‌ கூட சிஷ்யன்‌ மனமகிழ்வுடன்‌ அங்கீ கரித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்‌-அக்காலத்தில்‌ நம்பிள்ளை ஒரு உரு திருவாய்மொழி நிர்வஹித்‌தருளினார்‌. அதைக்கேட்ட நடுவில்‌ திருவீதிப்பிள்ளை பட்டர்‌ (கூரத்தாழ்வானுடைய பேரர்‌) அதற்கு ஈடாக ஒரு லட்சத்து இருபத்தையாயிரம்‌ கிரந்தமாக எழுதியதை நம்பிள்ளையிடம்‌ சமர்ப்பிக்க, நம்பிள்ளை தன்னுடைய அனுமதி யில்லாமல்‌ எழுதியதற்காக மிகவும்‌ கோபித்து அதை வாங்கி நீரைச் சொரிந்து கரையானுக்குக்‌ கொடுக்க அவை அன்றே அழிந்து போயின. வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை எழுதிய திருவாய்மொழிக்கு ஈடு முப்பத்தாறாமிரமும்‌ நம்பிள்ளை கண்டு
மிகவும்‌ உகந்தருளி நன்றாக எழுதினீர்‌. ஆனால்‌ நம்முடையஅனுமதி யில்லாமல்‌ எழுதினீராதலால்‌ இங்கே தாரும்‌ என்று வாங்கி தமக்கு அபிமத சிஷ்யரான ஸ்ரீ மாதவப் பெருமாள்‌ என்கிற ஈயுண்ணிச்‌ சிறியாழ்வானிடம்‌ கொடுத்தார்‌

சீரார்‌ வடக்குத்‌ திருவீதிப்பிள்ளை எழுது
ஏரார்‌ தமிழ்வேடத்தீடுகளைத்‌ – தாருமென
வாங்கி முன்‌ நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்‌
தான்‌ கொடுத்தார்‌ பின்னதனைத்தான்‌’

சிலர்‌ ஸ்ரீ பாஷ்யம்‌ எப்படி இருக்கும்‌ என்று வினவ, அவர்கள்‌ நடுவில்‌ திருவீதியில்‌ மாலை நேரத்தில்‌ பழுத்த வேட்டியும்‌ உத்தரீயமும்‌ தரித்து கூரத் தாழ்வான்‌ என்ற உருவில்‌ உலவும்‌ என்றார்களாம்‌. பகவத்‌ விஷயம்‌ எங்கே கேட்கலாம்‌ என்று கேட்ட பொழுது, நடுவில்‌ திருவீதிப்பிள்ளை; பட்டர்‌ என்பதொரு தேன் மா பழுத்து நிற்கிறது. அங்கே சென்று நன்றாகப்‌ பார்த்து கல்லிட்டு எறியாதே ஏறித் துகையாதே அடியிலே இருக்‌கவே மடியிலே விழும்‌ என்றார்களாம்‌. எம்பெருமான்‌ பெரிய ஜீயரிடம்‌ ஒரு வருட காலம்‌ திருவாய்மொழி ஈடுகேட்ட வைபவத்‌தை ஜீயர்‌ தாமே தமது பேற்றினை பின்வரும்‌ பாடலில்‌ கூறுகிறார்‌,

நாமார்‌, பெரிய திருமண்டபம்‌ யார்‌ நம்பெருமான்‌
தாமாகவே என்னத்‌ தனித்தழைத்து – நீ மாறன்‌
செந்தமிழ்‌ வேதத்தின்‌ செழும்பொருளை நாளுமிங்கே
வந்துரை யென்‌ றேவுவதே வாய்ந்து
என்று கூறுகிறார்‌

பரிதாபி வருஷ ஆவணி மாத திருப் பவித்ர திருநாளின் போது பெரிய திரு மண்டபத்திலே தாமும்‌ நாச்சிமாரும்‌ எதிராஜர்‌ சேனை முதலியார்‌ ஆழ்வாரும்‌ உடனிருக்க பெரிய திரு வோலக்கமாக எழுந்தருளியிருந்து ஒரு வருட காலம்‌ ஒரு தடையுமின்றி ஈடு முப்பத்தாறாயிரம்‌ முதலாக ஐந்து வியாக்யானங்களையும்‌ ஜீயர்‌ திருவாய்மொழி சாற்றுகிற கட்டளையையும்‌ கேட்டுகந்த விபரத்தை

“நல்லதோர்‌ பரிதாபி வருடந்தன்னில்‌
நலமான ஆவணியில்‌ முப்பத்தொன்றில்‌
சொல்லரிய சோதியுடன்‌ விளங்குவெள்ளிக்‌
கிழமை வளர்பக்கம்‌ நாலாம்நாளில்‌
செல்வமிகு பெரிய திருமண்டபத்தில்‌ செழுந்‌
திருவாய்‌ மொழிப்பொருளைச்‌ செப்புமென்று
வல்லியுடை மணவாளர்‌ அரங்கர்நங்கள்‌
மணவாள மாமுனிக்கு வழங்கினாரே’
-என்ற பாடல்‌ சாற்றுகின்றது.

ஒருநாள்‌ பிள்ளை உறங்காவில்லி தாஸர்‌ முதலியாண்டான்‌ ஸ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு சிஷ்ய லட்சணம்‌ இருக்கும்படி என்‌? என்று வினவ, முதலியாண்டான்‌, ஆசார்ய விஷயத்தில்‌ சிஷ்யன்‌, பார்யா ஸமனுமாய்‌, சரீர ஸமனுமாய்‌, தர்ம ஸமனுமாய்‌ இருக்கக் கடவன்‌. அதாவது சொன்னதைச்‌ செய்கையும்‌ நினைத்‌ தைச்‌ செய்கையும்‌, நினைவாக இருக்கையும்‌ என்று இருக்க வேண்டும்‌ என்றார்‌. அதாவது பார்யை சொன்னசைச்‌ செய்வாள்‌,-சரீரம்‌, மனம்‌ நினைத்ததைச்‌ செய்யும்‌. தர்மமான இயல்பு நினைவாக இருக்கும்‌ என்பது பொருள்‌. அதே போல்‌ சிஷ்யன்‌ விஷயத்‌தில்‌ ஆசார்யன்‌ பர்த்தா ஸமனுமாய்‌ சரீர ஸமனுமாய்‌ தர்மிஸமனு மாய்‌ இருக்க வேண்டும்‌.-ஏவிக்கொள்ளுகையும்‌, எடுத்து இடுவிக்‌
கையும்‌ (அசேதனத்தை: நினைத்தபடி விநியோகம்‌ கொள்வது போல் ) எடுத்துக் கொள்கையுமாகும்‌.
ஒருநாள்‌ கூரத்தாழ்வானுக்கும்‌ முதலியாண்டானுக்கும்‌ ஸ்யவாநுவிருத்திப்‌ பிரஸந்நாசார்யரால்‌ மோக்ஷமா, கிருபா மாத்ரப்‌ பிரஸந்நா சார்யாரால்‌ மோக்ஷமா என்ற கேள்வி எழுந்தது. முதலியாண்டான்‌ ‘குற்றமின்றிக்‌ குணம்‌ பெருக்கிக்‌ குருக்களுக்கனுகூலராய்‌’ என்று பெரியாழ்வார்‌ கூறியபடி ஸ்வானுவிருத்தப்‌ பிரசந்நாசார்யரால் தான்‌ என்று முதலியாண்டான்‌ கூற ஆழ்வான்‌, பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்வான்‌, குயில்‌ நின்றார் பொழில்‌ சூழ்‌ குருகூர்‌ நம்பி என்று மதுரகவிகள்‌ சொல்லியபடி, நமக்கெல்லாருக்கும்‌ ஸ்யவாநுவிருத்தி இயலாமையாலே கிருபா மாத்ரத்தினால்‌ மோக்ஷம்‌ கிடைக்க
வேணடும்‌ என்றார்‌. முதலியாண்டானும்‌ அதை ஒத்துக் கொண்டார்‌.
ஸாஷாத்காரம்‌ என்ற ஞான விசேஷம்‌,-விபூதி ஸாஷாத்காரம்‌ -உபயவிபூதி ஸாஷாத்காரம்‌, பிரத்யஷ ஸாக்ஷாத்காரம்‌ என்று மூன்று வகை உண்டு. பிரத்யஷ ஸாக்ஷாத்காரம்‌ இல்லாத போது ஏனைய வற்றால்‌ பிரயோஜனமில்லை. அந்தப் பிரத்யக்ஷ ஸாக்ஷத்காரத்தை,
பரத்வம்‌, வ்யூஹம்‌ விபவம்‌, அந்தர்யாமி, அர்ச்சை, ஆசார்யத்வம்‌ என ஆறுவகையாகக்‌ கொண்டனர்‌. பரத்வம்‌ தித்ய முக்தர்க்கும்‌ வியூஹம்‌, ஸநகாதிகளுக்கும்‌, விபவம்‌ அக் காலத்தே வாழ்ந்தவர்களுக்கும்‌, அந்தர்யாமித்வம்‌, உபாஸகர்களுக்கும்‌, அர்ச்சாவதாரம்‌
எல்லோருக்கும்‌ ஆசார்யத்வம்‌ கதி சூனியருக்கும்‌ பிரத்யக்ஷ ஸாக்ஷாத்காரமாயிருக்கும்‌.
கதி யவற்றவர்களுக்கு மேற் சொன்னவை, தேச, கால, கர்ணங்‌களுக்கு அப்பாற் பட்டதாதலால்‌ கிட்ட முடியாது. ஆராய்ந்து பார்த்த இடத்தில்‌ ஆசார்யாவதாரத்தால்‌ அல்லாது ஞான தானம்‌ பண்ண முடியாது. எனவே தான்‌ ஈஸ்வரன் தானே உபாயமாகவும்‌ உபேயமாகவும்‌, ஆசார்யனாக வந்து அவதரித்து ஞான தானம்‌ பண்ணி, சிஷ்யனை அடிமை கொண்டு ஆதரிப்பார்‌. ஆகவே தான்‌
ஆழ்வாராதிகளும்‌ ஆசார்யப் பெரு மக்களும்‌ ஒரே குரலில்‌ ஸ்ரீயப்பதியான நாராயணன்‌ தானே ஆசார்யனாக வந்து அவதரித்தான்‌ என்று பல இடங்களிலும்‌ உறுதியாகக்‌ கூறியுள்ளனர்‌. ஆகவே நம்மை ஸம்ஸார ஸாகரத்தில்‌ நின்றும்‌ கரையேற்றவே, பகவான்‌ பத்ரிகாஸ்‌ரமத்திலே நர நாராயண ரூபத்தில்‌ அவதரித்தான்‌. ஆகவே உபாயத்‌தில்‌ முதல்‌ நிலை எம்பெருமான்‌. இறுதி நிலை ஆசார்யன்‌ என்றுஉணர வேண்டும்‌. ஆசாரியனை மனிதனாக எண்ணாமல்‌ பீதக வாடைப் பிரானே பிரம குருவாக வந்து (பெரியதிரு 5.2.8) என்றபடி பகவதவதாரம்‌ என்று கொள்ள வேண்டும்‌.
கூரத்தாழ்வான்‌ சிஷ்யன்‌ வீர சுந்தரப் பிரம்மராயன்‌, கூரத்தாழ்வான்‌ மகனான பட்டருடன்‌, விரோதம்‌ பூண்டு, அவரை ஊரை விட்டே விரட்டிய போதிலும்‌, அவன்‌
இறந்து போன செய்தி கேட்ட ஆண்டாள்‌ மிகவும்‌ வியாகூலப்பட,அதைக் கண்ட மற்ற முதலிகள்‌ பட்டரைத்‌ தொல்லைப் படுத்திய விரோதி இறந்ததற்கு நீர்‌ ஏன்‌ விசாரப்பட வேண்டும்‌ என்று கேட்டபொழுது, வீரசுந்தரன்‌ நேரே ஆழ்வானுடைய சிஷ்யனாயிருந்து ஆசார்ய புத்திரனாகிய பட்டரைத்‌ துன்புறுத்தி அவர்‌ திறத்தில்‌ மகா அபராதம்‌ செய்து பின்னர்‌ அவரிடம்‌ மன்னிப்பும்‌ பெறாதே இறந்து போனான்‌. அவனை யம படர்‌ அடித்துத்‌ துவைத்து இம்சை செய்வார்கள்‌ என்றுதான்‌ நான்‌ கவலைப்படுகிறேன்‌. உங்களுக்கு அது தெரியவில்லை என்றாள்‌.
மற்றொரு நாள்‌ ஆண்டாள்‌ பட்டரிடம்‌ ஸ்ரீ பாத தீர்த்தம்‌ முதலிய பிரசாதங்களைப்‌ பெற்ற பொழுது, பிள்ளையை வணங்கலாமா என்று முதலிகள்‌ வினவ, பிள்ளைகாள்‌, ஏனைய ஆசாரியள்ர் ஸ்வாமிகளை வணங்கலாம்‌. தான்‌ ஏறி யருளப் பண்ணிக் கொண்ட எம்பெருமானுடைய தீர்த்தப் பிரசாதங்கள்‌ கிரஹிக்கலாகாதா என்று பதில்‌ கூறினார்‌

”மிலேச்சனும்‌ பக்தனால்‌ சதுர்வேதிகள்‌ அனுர்வர்த்‌திக்கத் தக்க அறிவு கொடுத்துக்‌ குல தெய்வத்தோடு சமமாகப்‌ பூஜை கொண்டு தீர்த்த பிரசாதனம்‌ என்ற திருமுகப்படியும்‌ என்ற கருத்‌தைக் கூறி வெளியிட்டார்‌, ஆசார்ய ஹ்ருதயத்தில்‌ அழகிய மணவாளப்பெருமாள்‌. கூரத்தாழ்வான்‌ நாராயண ராமானுஜ என்ற மந்திரங்‌கள்‌ இரண்டுக்கும்‌ வாசி ஒன்று. பந்த மோக்ஷங்கள்‌ இரண்டுக்கும்‌ பொதுவாயும்‌ மற்றது மோக்ஷத்துக்கும்‌ ஹேதுவாயுமிருக்கும்‌ என்றகருத்தில்‌ சதுரா, சதுரக்ஷரி என்றருளிச்‌ செய்தார்‌. ஆகவே ஸதாசார்யனது லட்சணம்‌ தன்‌ சிஷ்யர்களைப்‌ பயனன்றாகிலும்‌ பாங்கல்லராகிலும்‌ செயல்‌ நன்றாகத்‌ திருத்திப்‌ பணி கொள்ள வேண்டியது. தன்னுடைய சிஷ்யனான நாலூரானும்‌, தன்னுடைய விஷயத்திலே
மகா பாதகத்தைப்‌ பண்ணினவன்‌ என்று தெரிந்தும்‌, பகவானிடத்‌தில்‌ நான்‌ பெற்ற பேறு நாலூரானும்‌ பெற வேண்டும்‌ என்று வரம்‌ கேட்ட, பகைவனிடத்தும்‌ பரிவு காட்டிய கூரத்தாழ்வான்‌ போன்ற பண்பாளர்களும்‌ உள்ளனர்‌. ஆழ்வார்‌ திருநகரியில்‌ மாமுனிகள்‌ வாழ்ந்த இடமான ஓலை மச்சில்‌ நடுஇரவில்‌ அவர்‌ தூங்கிக்‌ கொண்டு இருக்கும்‌ நேரத்தில்‌ தீயிட்டுக்‌ -கொழுத்திய பாபிகளை அரசன்‌ தண்டிக்கச்‌ சொல்ல, மாமுனிகள்‌ தலை யிட்டு அவர்களது உயிர்களைக்‌ காப்பாற்றினார்‌ என்ற வைபவம்‌ பெரிய ஜீயரது அமானுஷ்யமான கிருபையைக்‌ காட்டுகிறது. சிற்ற வேண்டா சிந்தப்பே அமையும்‌ என்கிறபடியே, தேவுமற்றறியேன்‌ என்றிருக்‌கும்‌ ஸ்ரீமான்களான அதிகாரிகள்‌ யாவர்‌ யாவர்‌ எனில்‌ பெரியாழ்‌ வார்‌ திருமகளாரான ஆண்டாள்‌, ஆழ்வார்‌ திருவடிகளில்‌ ஆஸ்ரயித்த மதுரகவிகள்‌, நாதமுனிகள்‌ திருவடிகளில்‌ குருகைக் காவலப்‌பன்‌, ஆளவந்தார்‌ திருவடிகளில்‌ தெய்வ வாரி யாண்டான்‌, எம்பெருமானார்‌ திருவடிகளில்‌ வடுகநம்பி, நம்பிள்ளை திருவடிகளில்‌ பின்பழகிய பெருமாள்‌ தாஸர் பிள்ளை யோகாச்சாரியர்‌ திருவடிகளில்‌ கூர குலோத்தம தாசர்‌ திஸருவாய்‌ மொழிப்பிள்ளை- இவர் திருவடிகளில்‌ நம்‌ ஜீயர்‌, நம்‌ ஜீயர்‌ திருவடிகளில்‌ முதலிகள்‌ பலருமாவர்‌.

ஆகவே மந்திரமும்‌ தேவதையும்‌ பலமும்‌ பலானுபந்திகளும்‌ பல ஸாதனமும்‌ ஐஹிக போகமும்‌ எல்லாம்‌ ஆசார்யனே என்று நினைக்கக் கடவன்‌ என்று பிள்ளை லோகாச்சார்யர்‌ அருளியபடி உறங்கும்‌ பெருமாளான அரங்கனை விட உலவும்‌ பெருமாளான
ஆசார்யனே நமக்கு அந்திமோபாய நிஷ்டைக்கு பிரமாணமாக அனுசந்திக்கக்‌ கூடியதாயிருக்கும்‌. ஏத்தி இருப்பாரை வெல்லுமே அவர் தமைச்‌ சாத்தி யிருப்பார் தவம்‌ என்னுமாப்போல, பரதாழ்‌வான்‌ ஏத்தி யிருந்தார்‌. அவரைச்‌ சாத்தியிருந்து உய்ந்து போனார்‌ சத்ருக்கனாழ்வார்‌. ஏத்தியிருந்தார்‌ நம்மாழ்வார்‌. அவரைச் சாற்றி இருந்தார்‌ மதுரகவிகள்‌. ஏத்தி யிருந்தார்‌ பெரியாழ்வார்‌. அவரைச்‌ சாற்றி யிருந்தார்‌ நாச்சியார்‌. ஆகவே ஆச்சார்யர்களுக்கு ஏற்படும்‌ மகத்துவம்‌ அவர்களது சிஷ்யர்களுக்கும்‌ தாமாகவே வந்தமையும்‌ எனக் காண்கிறோம்‌.

பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌ தண்‌
பொருநல்‌ வருங்குருகேசன்‌ விட்டுச்‌ சித்தன்‌
தும்பகுலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
தொடண்டரடி.ப்பொடி மழிசை வந்த ஜோதி,
வையமெலாம்‌ மறைவிளங்க வாள்வேலேந்தும்‌
மங்கையர்கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
செய்ய தமிழ்மாலைகள்‌ நாம்‌ தெளியவோதி
தெளியாத மறைநிலங்கள்‌ தெளிகின்றோமே.

என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு.
யானடைவேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரைவணங்கி,
சின்னருளால்‌ பெரும்பூதூர்‌ தந்த வள்ளல்‌
பெரிமநம்பி ஆளவந்தார்‌ மணற்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்‌
நாதமுனி சடகோபன்‌ சேனை நாதன்‌
இன்னமழதத்திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே.

அடியார்கள்‌ வாழ அரங்கநகர்‌ வாழு,
சடகோபன்‌ தண்‌ தமிழ்‌ நூல்‌ வாம, கடல்‌ சூழ்ந்த
மண்ணுலகம்‌ வாழ, மணவாள மா(முனியோ
இன்னுமொரு நூண்றாண்டிரும்‌

நானிலமுந்தான்‌ வாழ நான்மறைகள்‌ தாம்‌ வாழ மாநகரின்‌ மாறன்‌ மறைவாழ – ஞானியர்கள்‌ சென்னியணிசேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்‌.

வைஷ்ணவ ஜனதோ என்று தொடங்கும்‌ தர்ஸிமேத்தா எழுதிய பாடலின்‌ தமிழாக்கமான நாமக்கல்‌ கவிஞரது பாடல்‌
வைஷ்ணவன்‌ என்போன்‌ யார்‌?
வைஷ்ணவன்‌ என்போன்‌ யாரெனக்கேட்பின்‌ வகுப்பேன்‌
அதனைக்கேட்பீரே? (வைஷ்‌)
1-பிறருடைய துன்பம்‌ தனதென எண்ணும்‌
பெருங்குணத்‌ தவனே வைஷ்ணவனாம்‌.
உறுதுயர்‌ தீர்த்ததில்‌ கர்வங்கொள்ளான்‌
உண்மை வைஷ்ணவன்‌ அவனாகும்‌.
உறவென மனிதர்கள்‌ உலகுள யாரையும்‌
வணங்குவன்‌ உடல்‌, மனம்‌, சொல்‌ இவற்றால்‌.
அறமெனத்‌ தரய்மை காப்பவன்‌ வைஷ்ணவன்‌
அவனைப்‌ பெற்றவன்‌ அருந்தவத்தான்‌ (வைஷ்‌)

2-விருப்பும்‌ வெறுப்பும்‌ விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள்‌ விட்டவனாய்‌
ஒருப்புடன்‌ அந்நிய மாதரைத்‌ தாயென
உணர்வோன்‌ வைணவன்‌ தன்‌ நாவால்‌
உரைப்பதிற்‌ பொய்யிலன்‌, ஒரு போதும்‌ அவன்‌
ஊரார்‌ உடைமையைத்‌ தொடமாட்டான்‌.
வளர்ப்புற குணமதை வகூப்பவன்‌ எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்‌

3-மாயையும்‌ மோகமும்‌ அணுகாதவனாய்‌
மனத்தினில்‌ திடமுள வைராக்யன்‌
நாயகனாகிய ஸ்ரீராமன்‌ இரு
நாமம்‌ கேட்டதும்‌ மெய்மறந்து
போயதில்‌ பரவசம்‌ அடைகிற அவனுடை_ப்‌
பொன்னுடல்‌ புண்ணிய தீர்த்தங்கள்‌,
ஆயன யாவையும்‌ அடங்கி. கேஷேத்திரம்‌,
ஆகும்‌ அவனே வைஷ்ணவனும்‌

4-கபடமும்‌ லோபமும்‌ இல்லாதவனாய்க்‌
காமக்ரோதம்‌ களைந்தவனாய்த்‌
தபசுடை அவனே வைஷ்ணவன்‌ அவனைத்‌
தரிசிப்பவரின்‌ சந்ததிகள்‌
சுபமடைவார்கள்‌ எழுபத்தோராம்‌
தலைமுறை வரையில்‌ சுகமுறுவர்‌
அமரப்‌ புனிதம்‌ அடைகுவர்‌ பிறப்பெனும்‌
அலைகடல்‌ நீந்திக்கரை சேர்வர்‌ (வைஷ்‌)

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் வைபவம்-

November 2, 2025

ஸ்ரீமந்‌ நிகமாந்த மகாதேசிகன்‌ அருளிய தேசிகப்‌ பிரபந்தம்‌ உலகத்து உயிர்களனைத்தும்‌ நற்கதி பெற வேண்டும்‌ என்ற கருணை உள்ளத்தோடு நாள் தோறும்‌ பாராயணம்‌ பண்ணுவதற்கு ஏற்றவாறு அருளிச்செய்த 24 பிரபந்தங்களில்‌ 19 பிரபந்தங்கள் தான்‌
இப்போது நமக்குக்‌ கிடைத்துள்ளன. ஆழ்வார்கள்‌ அருளிய 24 பிரபந்தங்களும்‌ ‘அருளிச்செயல்‌’ என்ற பெயருடன்‌ வழங்குவது போல ஸ்ரீதேசிகன்‌ உலகம்‌ உய்வதற்காக அருளிச் செய்த பிரபந்தங்‌கள்‌ தேசிகப் பிரபந்தம்‌ என்ற பெயரால்‌ வழங்கப் படுகின்றன.-தத்துவங்களின்‌ ஸ்வரூபம்‌, ரகஸ்யங்களின்‌ அர்த்தம்‌, உபாயம்‌ பலன்‌. ஆசாரம்‌, அனுஷ்டானம்‌, ஆகார நியமம்‌ முதலிய பல விஷயங்கள்‌ இதில்‌ மிக அரிய பாக்களில்‌ வெளியிடப்படுவதால்‌ ஸத் ஸம்ப்ரதாய கிரந்தங்களுள்‌, ஸ்ரீ தேசிகப் பிரபந்தம்‌ தலை சிறந்து விளங்குகிறது. வேதத்திற்கும்‌ வேதாந்தத்துக்கும்‌ போல்‌ வரையறை யன்றி, எல்லாச் சாதியாரும்‌, பெண் பாலரும்‌ அனுசந்தித்து நல் வாழ்வு பெற வேண்டுமென்ற கருணை யுள்ளத்தோடு இந்தப்பிரபந்தங்களை ௮ருளிச்‌ செய்தார்‌. தத்துவ, ஹித புருஷார்த்தங்களை இனிய சொற்களிலே கலந்து பிரபத்தி என்னும்‌ தேனைக் குழைத்து இப்பிரபந்தங்களாகிய அழுதத்தைத்‌ திரட்டி உலகுக்கு வழங்கினார்‌ நம்‌ ஆசார்ய வள்ளல்‌. வேறு தெய்வத்தை நாடாத ஏகாந்திகளும்‌, வேறு பயனையும்‌ நாடாத பரம ஏகாந்திகளும்‌ இந்தப்‌ பிரபந்தங்களைத் தினமும்‌ அனுசந்தித்து இதன்‌ கருத்துக்களில்‌ ஈடுபட்டுப்‌ போற்றுகின்றனர்‌.-ஸ்ரீ தேசிகன்‌ காஞ்சிபுரத்தில்‌ திருத்தண்கா வெனப்படும்‌ விளக்‌கொளி யெம்பெருமான்‌ ஸந்திதிக்கு அருகில்‌ உள்ள தூப்புல்‌ என்ற புண்ணிய பூமியில்‌ கி.பி. 1268-ல்‌ புரட்டாசி மாதத் திருவோண நன்னாளில்‌ அவதரித்தார்‌. தவப் புதல்வராகப்‌ பிறந்தார்‌. ஆழ்வார்களும்‌, ஸ்ரீ பாஷ்யகாரர்‌ (இராமானுசர்‌] வரையிலுள்ள மஹாச்சார்யார்‌களும்‌ அருளிய திவ்ய ஸூக்த்திகளின்‌ கருத்தையும்‌, மதக் கொள்கைகளையும்‌, ரஹஸ்யார்த்தங்களையும்‌ மேலும்‌ விரிவாய்‌ அறிந்து சேதனர்கள்‌ இன்புற்று வாழ்வதற்கு வேண்டி ஸ்ரீ பாஷ்யகாரரது அவதாரமே என்று புகழும்படி ஸ்ரீ தேசிகனை அவதாரப் படித்தி அருளினான்‌ ஸர்வேஸ்வரனான எம்பெருமான்‌ எனலாம்‌.

ஸ்ரீமந்‌ அநந்தஸுரி என்னும்‌ வைணவ சீலருக்கும்‌ அவரது தர்ம பத்நியாகிய தோதாரம்மாவுக்கும்‌ அருந்தவப்‌ புதல்வராய்ப்‌ பிறந்தவருக்கு, திருவேங்கட முடையானது திருநட்சத்திரத்திலேயே அவதரித்த காரணத்தால்‌ ஸ்ரீ வேங்கடேசன்‌ என்று திருநாமம்‌ சூட்டினர்‌ பெற்றோர்‌. இராமானுஜரது சிஷ்யரான கிடாம்பியாச்‌சான்‌ என்பவரின்‌ சிஷ்யரான கிடாம்பி அப்புள்ளான்‌ தன்‌ சகோதரி மகனான தேசிகருக்கு மதம்‌, தத்துவம்‌, ஞானம்‌ முதலியவைகளில்‌ சிறந்த பயிற்சி கொடுத்தார்‌. இவரும்‌ ரஹஸ்யார்த்தங்களை யெல்‌லாம்‌ கசடறக் கற்று உபய வேதாந்தங்களிலும்‌ (தமிழ்‌ – சமஸ்கிருதும்‌) ஒப்புயர்வற்ற ஞானத்தோடு விளங்கினார்‌. அப்புள்ளாரும்‌-ஸ்ரீமத்‌ நாத முனிகள்‌ வாயிலாக வந்து ஆளவந்தாரால்‌ வளர்க்கப்‌ பட்டு ஸ்ரீ பாஷ்யகாரரால்‌ நன்கு பாதுகாக்கப்பட்டு வந்த ஸ்ரீ விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மேலும்‌ ஒளி விடுமாறு பாதுகாத்‌துப்‌ பாசுரம்‌ செய்ய தமக்குப்‌ பரம்பரையாய்‌ வந்த கருட மந்திரத்தை உபதேசித்தார்‌ தேசிகருக்கு.பெற்றோர்கள்‌, நியமனப்படி திருமங்கையார்‌ என்னும்‌ அழகுத் திருவுருவை மணந்தார்‌. பேரருளாளன்‌ திருவருளால்‌ அவருக்கு நாயனாராச்சான்‌ பிள்ளை என்ற திருக்குமாரன்‌ அவதரித்த போதிலும்‌, இல்லற வாழ்க்கையில்‌ மிக்க ஈடுபாடின்றி இல்லற தர்ம அனுஷ்டானங்களை மட்டும்‌ வழுவாது நடத்தி வந்தார்‌. தனது அருமைக் குமாரனுக்கு ‘வரதன்‌’ என்ற சிறப்பு நாமமிட்டு உரிய காலத்தில்‌ அந்தந்த ஸம்ஸ்காரங்களையும்‌ (சடங்குகளையும்‌) உபநயனத்தையும்‌ செய்து வித்யாப்யாசத்தையும்‌ செய்வித்தார்‌. இவரும்‌ தம்‌ தகப்பனார்‌ ஸந்நிதியிலேயே பஞ்ச ஸம்ஸ்காரம்‌ பெற்றுக்‌ கால க்ஷேபம்‌ செய்து தீபத்தில்‌ தோன்றிய பிரதிதீபம்‌ போல்‌ விளங்கினார்‌.-அப்புள்ளார்‌ தம்‌ அந்திம காலத்தில்‌ ஸ்ரீ தேசிகனை அழைத்து நீ பாஷ்யகாரருடைய பாதுகைகளையும்‌, தாம்‌ உபயோகித்து வந்த திருவாழி திருச்சங்கையும்‌ கொடுத்து, தேசிகன்‌ திருமுடியில்‌, தன்‌ திருவடிகளை வைத்து அனுக்ரஹித்துத் தாம்‌ திருநாட்டுக்கு எழுந்தருளினார்‌. பிறகு சில நாள்‌ சென்றவுடன்‌ தேசிகன்‌ திருவயிந்திபுரத்‌திற்கு எழுந்தருளி, அங்குள்ள தெய்வ நாயகனையும்‌, பிராட்டியையும்‌ மங்களஸாஸனம்‌ செய்து அங்குள்ள ஒளஷதாத்ரி என்ற மலையில்‌ ஏறி ஸ்ரீ நரசிம்ஹன்‌ ஸந்நிதிக்கு எதிரில்‌ ஒரு அச்வ மரத்தடியில்‌ கருட மந்திரத்தை ஜபித்தார்‌. அதனால்‌ மகிழ்ந்த கருட பகவான்‌, ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து யோக நிலையில்‌ இருக்கும்‌ ஒரு ஹயக்ரீவ விக்ரகத்தையும்‌ கொடுத்து விட்டு மறைந்தார்‌. தேசிகன்‌ ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து, அவரையே தியானித்துக்‌ கொண்டிருந்தமையால்‌ மிகவும்‌ மகிழ்ந்த ஹயக்ரீவன்‌ நேரில்‌ எழுந்தருளி, ஞானமும்‌ பிரவசன சக்‌தியும்‌ மென்மேலும்‌ பெருகுமாறு தன்னுடைய திருவாய்‌ அமுதத்தை இவருக்கு அளித்‌தார்‌. அதன்‌ பின்னர்‌ தேசிகர்‌ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்‌, கருட பஞ்சாசத்‌,தேவநாயக பஞ்சாசத்‌, அச்யுத சதகம்‌ முதலிய ஸ்தோத்திரங்களையும்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை முதலிய தமிழ்‌ பிரபந்‌தங்களையும்‌ அருளிச்செய்து அவ்வூரிலேயே சித்தாந்த உபந்யாசம்‌ நடத்திக் கொண்டு நெடுங்காலம்‌ வாழ்ந்திருந்தார்‌. அதன்‌ பின்னர்‌ காஞ்சியில்‌ பேரருளாளரைச்‌ சேவிக்க விரும்பி வரும்‌ வழியில்‌ முதலாழ்வார்களுக்கு எம்பெருமான்‌ சேவை சாதித்த திருக் கோவலூருக்குச்‌ சென்று திருவிக்ரமப்பெருமாளைச்‌ சேவித்து, பின்‌ காஞ்சி சென்று, பெருமாளையும்‌, தாயாரையும்‌ பரிபூர்ணமாக அனுபவித்து நியாஸ சதகம்‌, வரதராஜ பஞ்சாசத்‌ முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, அடைக்கலப் பத்து, அருத்த பஞ்சகம்‌, முதலிய பிரபந்தங்களையும்‌ அருளிச் செய்தார்‌. அருகே யுள்ள திருவெஃகா, திருப்புட்குழி, முதலிய தேசத்துப் பெருமான்களையும்‌, மங்களா சாஸனம்‌ செய்து, யதோக்தகாரி ஸ்தோத்ரம்‌ முதலிய பல ஸ்தோத்ரங்களையும்‌ அருளிச் செய்து ஸம்பிரதாயப் பரிசுத்த முதலிய சில்லரை ரஹஸ்யங்களையும்‌, வேதாந்த கிரந்தங்களையும்‌ அருளிச் செய்து கொண்டிருந்தார்‌. அப்பொழுது பாஷ்யகாரருக்கு ஸரஸ்வதி தேவியால்‌ அளிக்கப்பட்ட ஹயக்ரீவர்‌ விக்ரகம்‌, அப்புள்‌ளாரின்‌ சந்ததி வழியாய்‌ இவருக்குக்‌ இடைத்தது. அதையும்‌ சேர்த்து ஆராதித்துக் கொண்டு சிஷ்யர்களுக்கு உபந்யாசம்‌ செய்து கொண்டிருநதார்‌. பின்பு திருக் கடிகை முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்துக்‌ கொண்டு திருமலைக்கு எழுந்தருளி, அவ்வெம்பெருமானைப்‌ பூரணமாய்‌ அனுபவித்து அவனது தயையை வேண்டித்‌ தயா சதகம்‌ என்ற ஸ்தோத்ரத்தை அருளிச்‌ செய்தார்‌. பின்னர்‌ அங்கிருந்து வடக்கிலுள்ள பிருந்தாவனம்‌, திருவயோத்தி, சாளக்ராமம்‌, பத்ரியாஸ்ரமம்‌ முதலிய திவ்ய தேசங்களை மங்களாசாஸனம்‌ செய்து திரும்பி, திருவல்லிக்கேணி, திருவெவ்வுள்‌ முதலியவற்றையும்‌ சேவித்து மகிழ்ந்தவராய்‌, ஸ்ரீபெரும்புதூரில்‌ எம்பெருமானாரைக்‌ கண்டு களித்து மீண்டும்‌ காஞ்சி வந்து சித்தாந்தப் பிரசங்கம்‌ செய்து கொண்டிருந்தார்‌.

ஸ்ரீ பகவத்‌ ராமானுஜ சித்தாந்தத்தை நாடெங்கும்‌ பரவச்‌ செய்து, சேதனர்களது வாழ்வை வளப்படுத்த, ஸ்ரீரங்கமே வசதியான இடம்‌ என எண்ணியதால்‌ அங்கேயே நெடுங்காலம்‌ வசிக்க விரும்பினார்‌. உபய வேதாந்த ஸம்ப்ரதாயம்‌ தமக்குப்‌ பிற்காலத்‌தில்‌ நல்ல பிரசாரம்‌ அடைவதற்குச்‌ சிறந்த வழியாக பகவத் தியாந ஸோபாநம்‌, தசாவதார ஸ்தோத்ரம்‌, முதலிய ஸ்தோத்ரங்களையும்‌, தத்துவ ரத்நாவளி, ஸர்வார்த்த ஸித்தி, நியாயப் பரிசுத்தி, நியாய சித்தரஞ்சனி, ஈஸ்வர மீமாம்சை சததூஷணை, தத்துவ மாத்ருகை போன்ற பல வேதாந்தக்‌ கிரந்தங்களையும்‌ அருளிச் செய்ததால்‌ இவர்‌ செய்யும்‌ பேருபகாரத்தைக்‌ கண்டு மகிழ்ந்த ஸ்ரீரங்கநாதன்‌ இவருக்கு ‘வேதாந்தசார்யார்‌’ என்ற விருதை அளித்தார்‌. ஸ்ரீரெங்கநாச்சியார்‌ இவருக்கு ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ‘ என்ற விருதை அளித்தருளினார்‌. அங்குள்ள மகா வித்வான்கள்‌ ‘கவிதார்க்‌கிக ஸிம்ஹம்‌’ என்ற விருதைச்‌ சமர்ப்பித்து மகிழ்ந்தனர்‌.ஒரு கால்‌ கிருஷ்ண மிச்ரன்‌ என்ற ஒரு வித்வான்‌ ஸ்வாமியிடம்‌ வாதம்‌ செய்தபோது, ஸ்வாமி தம்முடைய மேதா விலாசத்தால்‌ அவனை ஜயிக்க, அவனும்‌ ஸ்வாமியின்‌ பெருமையை வியந்து பணிந்து சென்றான்‌. அப்பொழுது அவதரித்தது ‘ஸங்கல்ப ஸூர்‌யோதயம்‌ என்னும்‌ அற்புத நாடகக்‌ கிரந்தம்‌ என்று தெரிகிறது.-இவ்வாறு ஸ்ரீரங்கத்தில்‌ நீண்ட நாட்கள்‌ இருந்த பின்னர்‌ தென்னாட்‌டிலுள்ள திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி, ஸ்ரீவரமங்கை (நாங்குனேரி) முதலிய திவ்ய தேசங்களைச்‌ சேவித்து, ஸ்ரீவில்லிபுத்‌தூரில்‌, கோதா பிராட்டியாரைத்‌ தொழுது, கோதா ஸ்துதியை அருளிச்‌ செய்து திருப் புல்லாணி முதலிய திவ்ய தேசங்களையும்‌ வணங்கி, குருகூரில்‌ ஆழ்வாரைத்‌ திருவடி தொழுது, திருவனந்தபுரம்‌ முதலிய மலை நாட்டுத்‌ திருப்பதிகளையும்‌, சோழ நாட்டுத் திவ்ய தேசங்களையும்‌ மங்களாசாசனம்‌ செய்து, திருவயிந்திபுரத்திற்கு எழுந்தருளித்‌ தம்‌ கடமைகளை அனுஷ்டித்து வந்தார்‌.-அங்கும்‌ அவரது வல்லமையைப்‌ பரீட்சிக்கக்‌ கருதிய ஒரு கொத்தன்‌, கோணலான கற்களையே எடுத்துக் கொடுக்க ஸ்வாமி தம்‌ வல்லமையால்‌ அவற்றையே பயன்படுத்தி மிக அழகிய திருக்கிணற்றை அமைத்து அவனது செருக்கை அடக்கி அவன்‌ தன்னைப்‌ பணியுமாறு செய்தார்‌. இன்றும்‌ அக் கிணறும்‌ ஸ்ரீதேசிகன்‌ திருமேனித்‌ திருவடிகளின்‌ ஸ்பரிசம்‌ பெற்ற திருமாளிகையும்‌ எல்லாராலும்‌ சேவிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள்‌ சைன மதத்‌ தமிழ்ப் புலவர்கள்‌ பலர்‌ பல்வேறு மதத்தினர்களையும்‌ துணை கொண்டு ஸ்வாமியிடம்‌ வாது புரிய வந்தனர்‌. ஸ்ரீதேசிகனும்‌ அடியவர்க்கு மெய்யனான திரு முன்பே அவர்கள்‌ அனைவரையும்‌ வாதத்‌திலே தோற்கடித்து, அவர்களது வாதப் போக்கையும்‌, அவர்களைக்‌ கண்டித்த முறையையும்‌ தொகுத்துப்‌ ‘பரமத பங்கம்‌” என்னும்‌ ரஹஸ்யமாக அமைத்தருளினார்‌ என்பது பரம்பரைச்‌ செய்தியாகும்‌.-சீடர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்கி காஞ்சிக்குத்‌ திரும்பியவர்‌, காஞ்சியில்‌ ஒரு பாம்பாட்டி ஸ்வாமி முன் வந்து தன்‌ பெட்டியிலிருந்த பாம்புகளை வெளியே ஓட விட்டான்‌. சில கோடுகளை ஸ்வாமி பூமியில்‌ கீறவே பாம்புகளால்‌ அவற்றைத் தாண்ட முடியவில்லை. ஒரு கொடிய பாம்பு மட்டும்‌ அவற்றைத் தாண்டி ஸ்வாமியை அணுக, அவரும்‌ கருட மந்திரத்தை உச்சரித்தார்‌. உடனே ஆகாயத்திலிருந்து கருடன்‌ பறந்து வந்து எல்லாப் பாம்புகளையும்‌ தூக்கிச் சென்று விட்டான்‌. பாம்புப் பிடாரன்‌ தனக்குத் தோல்வி நேர்ந்தது மட்டுமன்றித்‌ தன்‌ ஜீவனோபாயமான சர்ப்பங்களையும்‌ இழக்க நேரிட்டதற்கு வருந்தி ஸ்வாமியைப்‌ பணிந்து பிரார்த்திக்க, ஸ்வாமியும்‌ மனமிரங்கி கருட தண்டகத்தை இயற்றி அனுஸந்தித்‌தார்‌. உடனே கருடன்‌ அந்த ஸர்ப்பங்களை யெல்லாம்‌ திரும்பக்‌ கொண்டு வந்து போட்டார்‌. பிடாரன்‌ மகிழ்ந்து, ஸ்வாமியை ஸர்வ சித்தி வல்லவர்‌ என்று கொண்டாடிப்‌ பாம்புகளை எடுத்துச்‌ சென்றான்‌.-காஞ்சியில்‌ பேரருளாளரது உத்சவ காலத்தில்‌ பெருமாளுக்கு முன்னால்‌ திவ்யப் பிரபந்தத்தை அனுசந்தித்தல்‌ சாஸ்த்ர விரோதமென்று பலர்‌ ஆட்சேபித்த பொழுது, ஸ்வாமிகள்‌ திவ்யப் பிரபந்தம்‌ பரம வைதிகமே யென்று ஸ்தாபித்து, உத்சவத்தைத்‌ தடையின்றி நடத்தச் செய்தார்‌. இவ் வெற்றிக்கு அறிகுறியாகப்‌ பேரருளாளன்‌, தன்‌ திருச்சின்னங்கள்‌ இரண்டினில்‌ ஒன்றைத்‌ தேசிகனுக்கு மனமுவந்து அருளினான்‌. இந்த வரலாற்றினைத்‌ தழுவியே இன்றும்‌ பேரருளாளனுக்கு ஒற்றைத்‌ திருச்சின்னமே சேவிக்கப்படுகின்ற தென்று பணிப்பர்‌ பெரியோர்‌.காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம்‌ செல்லும்‌ வழியில்‌, திருக்கோவலூரில்‌, இரவில்‌ ஒரு கடலை வியாபாரி வீட்டில்‌ தங்க நேர்ந்தது.ஸ்ரீ ஹயக்ரீவனுக்குச்‌ சுத்த தீர்த்தத்தை நிவேதனம்‌ செய்து தாம்‌ உபவாசமிருந்தார்‌. நள்ளிரவில்‌ அந்த வைசியர்‌ ஓடிவந்து சுவாமியிடம்‌, ஒரு வெள்ளைக் குதிரை தம்‌ வீட்டிற்குள்‌ புகுந்து கிடங்கிலுள்ள கடலையை மேய்வதாகவும்‌, தம்மால்‌ அடக்க முடியவில்‌லையென்றும்‌ முறையிட்டார்‌. ஸ்ரீ ஹயக்கிரீவனே அவ்வாறு செய்வதாக அநுமானித்த தேசிகர்‌, வைசியரிடம்‌ கொஞ்சம்‌ பால்‌ கொண்டு வரச் சொல்லி முழுவதும்‌ குதிரை வடிவு கொண்டிருந்த ஹயக்கிரீவனுக்கு நிவேதனம்‌ செய்ய குதிரையும்‌ மறைந்தது.வைசியரும்‌ மிகச்‌ சிறந்த பக்தரானார்‌. இந் நிகழ்ச்சியால்‌ அவருக்குப்‌ பெருஞ்செல்வம்‌ குவிந்தது.“உன்னை, விஜயநகரப்‌ பேரரசின்‌ ஆஸ்தான வித்வானாக ஆக்குகிறேன்‌’ என்று கூறிய தன்‌ நண்பர்‌ வித்யாரண்யரிடம்‌, எனக்குப்‌ பணமும்‌ பதவியும்‌ தேவையில்லை.-எனக்குக்‌ காஞ்சி வரதராஜரருளும்‌ அருட்செல்வமே, அமைதியையும்‌ ஆனந்தத்தையும்‌, அளிக்கவல்லது என்று கூறி விரும்பித்‌ தாமே வறுமையை ஏற்றுக் கொண்டவர்‌ இவர்‌. அப்பொழுது இவர்‌ அருளிய வைராக்ய பஞ்சகம்‌ என்ற ஐந்து ஸ்லோகங்கள்‌ சிறப்பு வாய்ந்தவைகளாகும்‌. அந்த வைராக்ப பஞ்சகப் பொருள்‌ சுருக்கம்‌ வருமாறு:நல்ல ஞானத்தைப்‌ பெற்றவர்களும்‌ தம்‌ வயிற்றை வளர்க்க, அரசர்களிடம்‌ சென்று அவர்களைப்‌ போற்றிப் புகழ்ந்து தம்‌ ஸ்வரூபத்தைக்‌ கெடுத்துக்‌ கொள்கிறார்களே. வயிற்றுப்‌ பசியைத்‌ தீர்த்துக்‌ கொள்ள, வயலில்‌ சிந்தியுள்ள தானியமே போதுமே. நீரைக்‌ கொண்டு கூட உயிர் தரித்து விடலாமே. உடலை மறைக்க ஒரு கந்தல்‌ துணி போதுமே. இப்படியிருக்க இவற்றிற்காக, நல்ல அறிஞர்களும்‌ கூடக்‌ கெட்டுப் போகிறார்களே. மல்லிகை மலர்‌ எம்பெருமானுக்கே உரியதாவது போல, நம்‌ வாக்கும்‌ எம்பெருமானைத்‌ துதிப்பதற்கே யமைந்தது. யாம்‌ மானிடம்‌ பாட வந்த கவியோமல்லோம்‌ என்கிறார்‌. இறையருள்‌ செல்வம்‌ என்‌ வசம்‌ இருக்கும் பொழுது நான்‌ ஏன்‌ வேறொரு செல்வத்தை நாட வேண்டும்‌. ‘சரீரபத நாவதி’ என்று தொடங்கும்‌ நாலாவது ஸ்லோ கத்தில்‌ ‘தநம்‌’ என்ற எழுத்துக்களை பதினோரு தடவை உபயோகித்‌திருக்கிறார்‌. நானோ என்‌ தந்தையோ பொருள்‌ சம்பாதிக்கா விட்‌டால்கூட என்‌ பாட்டன்‌ பிரம தேவன்‌ சம்பாதித்த செல்வமான பேரருளாளன்‌ அத்திகிரி உச்சியில்‌ உள்ளது. வேறு இழியும்‌ செல்வத்தை நான்‌ நாட வேண்டாம்‌ என்கிறார்‌. பிதாமஹன்‌ என்ற சொல்‌ பாட்டனர்‌, பிரமன்‌ என்ற இரு பொருளில்‌ இச்சுலோகத்தில்‌ அமைந்துள்ளது. தேசிகப்‌ பிரபந்தம்‌ மிக அரிய பாக்களால்‌ வெளியிடப்படுவதால்‌, ஸத் ஸம்பிரதாயக்‌ கிரந்தங்களுள்‌ தலை சிறந்ததாக விளங்குகிறது. இவர்‌ தமிழில்‌ மட்டுமின்றி சமஸ்கிருதம்‌, பிராகிருதம்‌ மணிப் பிரவாளம்‌ ஆகிய மொழிகளிலும்‌, நன்றாக எழுதும்‌ திறமைசாலி. அவர்‌ எழுதிய சஙகல்ப ஸூர்யோதயா என்ற வடமொழி நாடகம்‌ ஜீவாத்மா, பரமாத்மாவைப் போய்‌ அடைவதற்கு மேற்‌ கொள்ள வேண்டிய முயற்சிகளைக்‌ கூறுகிறது. எத்தனை விதமான,ஆசை, கோபம்‌, அகங்காரம்‌ போன்ற தடைகளைத்‌ தாண்ட வேண்டும்‌ என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. ‘யாதவாப்யுதயம்‌” என்ற தலைப்பில்‌ பகவான்‌ ஸ்ரீ கிருஷ்ணனுடைய அவதார மகிமையை எழுதியுள்ளார்‌. அவர்‌ எழுதியுள்ள ரகரியத் திரயசாரம் , சத தூஷணி போன்ற நூல்கள்‌ வைணவ பக்தி இலக்கியத்தின்‌ மாட்சியினைப்‌ பல வகையிலும்‌ காட்டுகின்றன. அவரது இலக்கிய கருவூலத்தின்‌ மணிமுடிகளாக விளங்குவது பாதுகா ஸகஸ்ரம்‌, தயா சதகம்‌ என்ற இரண்டுமே யாகும்‌. பாதுகா ஸகஸ்ரம்‌ என்ற கவிதை பகவான்‌ ஸ்ரீரெங்கநாதனது பாதுகை மகிமையையும்‌, அவரது பாதுகையான நம்மாழ்வாரது அளவு கடந்த பக்திப் பிரவாகத்தையும்‌ கூறுவதால்‌, காலக் கிரமத்தில்‌ உப கண்டத்தில்‌ அழிக்க அழியாத பக்திச்சுரங்கமாக மாறும்‌ தகுதி பெற்றவை. திவ்ய தம்பதிகளை ஸ்ரீதேசிகன்‌ அனுபவித்த முறைகளை நாமும்‌ அறிந்து இன்புறலாம்‌.ஸ்ரீ தேசிகன்‌ அருளிய 19 தமிழ்ப் பிரபந்தங்கள்‌ முறையே அமிருதரஞ்சனி, அதிகார சங்கிரகம்‌ அமிருதா சுவாதினி, பரமபத சோபானம்‌, பரமத பங்கம்‌, மெய்விரத மான்யம்‌ (அத்திகிரி மான்ய முதல்‌ ஆறு பிரபந்தங்களில்‌ பேரருளாளன்‌ புகழ்‌ பாடுகிறார்‌.-அவரது அருளிச் செயல்கள்‌ அருத்த பஞ்சகம்‌, அடை.க்கலப்பத்து,ஸ்ரீவைணவ தினசரி, திருச் சின்னமாலை, பன்னிருநாமம்‌, திருமந்திரச் சுருக்கு, த்வயச் சுரக்கு சரம சுலோகம்‌, கீதார்த்த சங்கிரகம்‌, மும்மணிக்கோவை, நவமணிமாலை, பிரபந்த சாரம்‌, ஆகார நியமம்‌ முதலியனவாகும்‌. ஸ்ரீதேசிகன்‌ திருக் குமாரரான நமினாராச்சாியார்‌, ஸ்ரீ தேசிகன்‌ பிள்ளையந்தாதி என்னும்‌ பிரபந்தத்தைப்‌ பாடியருளினார்‌. . ஸ்ரீதேசிகப் பிரபந்தத்தைத்‌ தொகுத்துக்‌ கொடுத்த ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமிகள்‌ ஒவ்வொரு பிரபந்தத்தலும்‌ அமைந்துள்ள விஷயங்களைச்‌ சுருக்கி பிரபந்‌தார்த்த ஸங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ கூறி யுள்ளார்கள்‌. -தம வாயிருந்து தாமேயான ஸர்வார்த்தங்களையும்‌ கூறும்‌ ஸ்ரீதேசிகனது ‘ஆபால கோபாலம்‌’ அனைவரும்‌ படித்தறிந்து அனுபவிக்கக் கூடியது. அவரது காவ்ய கிரந்தங்கள்‌; தர்க்க வேதாந்த சாஸ்திரநூல்கள்‌, வாத கிரந்தங்கள்‌ என்று வடமொழியில்‌ அருளிச்‌ செய்யப்பட்டுள்ள அனைத்திலுமுள்ள பயன்படக் கூடிய ஸாரார்த்‌தங்கள்‌ அனைத்தும்‌ இத் தமிழ்ப் பிரபந்தங்களில்‌ அடங்கியிருப்பதால்‌ இதை ஒரு ஸர்வார்த்த சித்தி என்றே கருதலாம்‌. ஆகவே தான்‌ இவரைத்‌ தமிழ்க் கடவுள்‌ என்று பிற மதத்திலுள்ளவர்கள்‌ கூடப்‌ புகழ்கின்றனர்‌.தமது உபய வேதாந்தாச்சார்யத்தை ஸ்தாபித்துக்‌ கொண்டதும்‌ அதன்‌ மூலமாக ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ அனைவரும்‌ உபய வேதாந்தாச்‌சார்யர்களாக இன்றளவும்‌ விளங்குவதும்‌ இப்பிரபந்தத்தின்‌ பெருமையினாலேயே. வடமொழியில்‌ உள்ள கவிதை நயங்களை யெல்‌லாம்‌ தமிழ்க் கவிதையிலும்‌ உட்புகுத்தி எண்ணிறந்த காவிய சித்திரங்களை உண்டாக்கி அளித்துள்ளார்‌. ஆகவே இப்பிரபந்த நூல்‌ ஸ்ரீவைஷ்ணவர்கள்‌ மட்டுமின்றி தமிழறிஞர்கள்‌ அனைவருமே படித்து ஆனந்திக்க வேண்டிய ஒன்றாகும்‌. அமிருத ரஞ்சனி-இதில்‌ ஸ்ரீ தேசிகன்‌ ஆச்சாரியாரது அருள்பெற்றுத்‌ தாம்‌ உய்ந்து போனதைக்கூறி சேதனம்‌, அசேதனம்‌ ஈஸ்வரன்‌ என்னும்‌ மூன்று தத்துவங்களின்‌ ஸ்வரூபத்தைப்‌ பிரித்துக் காட்டி, திருமந்திரம்‌, த்வ யம்‌, சரமஸ்லோகம்‌ என்னும்‌ மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தையும்‌ சுருக்கி வெளியிடுகிறார்‌.“காரணமாய்‌ உயிராகி அனைத்துங்‌ காக்கும்‌ கருணை முகில்‌ கமலையுடன்‌ இலங்குமாறும்‌
நாரணனாய்‌ வடிவான வுயிர்களெல்லாம்‌
நாமென்று நல்லடிமைக்‌ கேற்குமாறும்‌ தாரணி நீர்‌ முதலான மாயை காலம்‌
தனிவான்‌ என்றிவை உருவாந்‌ தன்மை தானும்‌
கூரணி சேர்‌ மதி யுடைய குருக்கள்‌ காட்டக்‌
குறிப்புடன்‌ நாம்‌ கண்டு வகை கூறினோமே.–என்று வைணவத்தில்‌ ஆச்சார்ய ஸ்தானம்‌ எவ்வளவு சிறப்பானது என்பதைக்‌ குறிப்பிடுகிறார்‌. இதனை அடுத்து வரும்‌ அதிகார ஸங்க்ரஹம் என்ற பகுதியில்‌ பத்து ஆழ்வார்கள்‌ மதுரகவிகள்‌. எட்டு ஆச்சார்யர்கள்‌ இவர்களைப்‌ புகழ்ந்து பேசித் தனியே எம்பெருமானார்‌, ஆளவந்தார்‌, நாதமுனிகள்‌ என்னும்‌ ஆச்சார்யர்கள்‌ நம்‌ ஸித்தாந்தத்துக்கு செய்த உபகாரத்தைக்‌ கூறிக்‌ கோயில்‌, திருமலை, பெருமாள் கோயில்‌ ஆகிய திவ்ய தேசங்களுக்கும்‌ ஒவ்வொரு பாசுரமிட்டு ஸ்ரீ ரெங்கநாதனின்‌ திருவடிகளின்‌ பெருமையை ஒரு பெரிய பாசுரத்தால்‌ விளக்கி ஆச்சார்யர்களின்‌ உபகாரத்தை அனுசந்‌தித்து முடிக்கிறார்‌.
பொய்கை முனி பூதத்தார்‌ பேயாழ்வார்‌, தண்‌
பொருநல் வருங்குருகேசன்‌, விட்டுச்‌ சித்தன்‌
துய்ய குலசேகரன்‌ நம்‌ பாண நாதன்‌
தொண்டரடிப் பொடி, மழிசை வந்த சோதி
வையமெலாம்‌ மறை விளங்க வாள்வேலேந்தும்‌
மங்கையர் கோன்‌ என்றிவர்கள்‌ மகிழ்ந்து பாடும்‌
செய்ய தமிழ்‌ மாலைகள்‌ நாம்‌ தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள்‌ தெளிகின்றோமே என்றும்‌
என்னுயிர்‌ தந்தளித்தவரைச்‌ சரணம்‌ புக்கு
யானடை வேன்‌ அவர்‌ குருக்கள்‌ நிரை வணங்கிப்‌
பின்னருளாற்‌ பெரும்புதூர்‌ தந்த வள்ளல்‌
பெரியநம்பி ஆளவந்தார்‌ மணக்கால்நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக் கொண்டார்‌
நாதமுனி, சடகோபன்‌ சேனை நாதன்‌
இன்னமுதத் திருமகள்‌ என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான்‌ திருவடிகள்‌ அடைகின்றேனே–என்றும்‌ ஆழ்வார்களையும்‌, ஆச்சாரியர்களையும்‌ புகழ்ந்து பாடியவர்‌, திருவரங்கப்‌ பெரிய கோயிலையும்‌ விண்ணுயிர்‌ வெற்புடை வேங்கடத்தையும்‌ புகழ்ந்து
ஆராத அருளமுதம்‌ பொதிந்த கோயில்‌
அம்புயத்தோன்‌ அயோத்தி மன்னற்களித்த கோயில்‌
தோலாத தனி வீரன்‌ தொழுத கோயில்‌
துணையான வீடணற்குத்‌ துணையாங் கோயில்‌
சேராத பயனெல்லாஞ்‌ சேர்க்கும்‌ கோயில்‌
செழு மறையின்‌ முதலெழுத்துச்‌ சேர்ந்த கோயில்‌
தீராத வினை யனைத்தும்‌ தீர்க்கும்‌ கோயில்‌
திருவரங்கம்‌ எனத் திகழும்‌ கோயில்தாமே
என்றும்‌
கண்ணனடி யிணை யெமக்குக்‌ காட்டும்‌ வெற்பு
கடுவினைய ரிரு வினையுங்‌ கடியும்‌ வெற்பு
திண்ண மதுவீடென்னத் திகழும்‌ வெற்பு
தெளிந்த பெருந் தீர்த்தங்கள்‌ செறிந்த வெற்பு
புண்ணியத்தின்‌ புகலிதெனப்‌ புகழும்‌ வெற்பு
பொன்னுலகிற்‌ போக மெல்லாம்‌ புணர்க்கும்‌ வெற்பு
விண்ணவரும்‌ மண்ணவரும்‌ விரும்பும்‌ வெற்பு
வேங்கட வெற்பென விளங்கும்‌ வேத வெற்பே”-என்றும்‌
உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற்றணு வினுய்த்த கணையால்‌
அத்திவரக்கன்‌ முடி பத்து மொரு கொத்தென உதிர்த்த, திறலோன்‌
மத்துறு மிகுத்த தயிர்‌ மொய்த்த வெண்ணெய்‌ வைத்ததுணுமத்த
விடமாம்‌
அத்திகிரி, பத்தர் வினை, தொத்தறவனுக்கும்‌ மணி யத்திகிரியே–என்றும்‌ பாடியுள்ளார்‌. இத்தனை அற்புதமான பாசுரங்கள்‌ அருளிய தேசிகன்‌ இறுதியில்‌ தன்னடக்கமாக வெள்ளைப்‌ பரிமுகர்‌ தேசிகராய்‌ விரகால்‌ அடியோம்‌ உள்ளத் தெழுதியது. ஓலை யிட்டனம்‌ நாமிதற்கே
கொள்ளத் துணியினும்‌ கோதென்றி கழினுங்‌, கூர் மதியீர்‌,
எள்ளத்தனையுகவர்து இகழாதெம் மெழில் மதியே’–என்று பாடியிருப்பது அவரது சீலத்தையும்‌ பக்தியையும்‌ காட்டுகிறது.இனி அமிருத சுவாதினியில்‌ திருமந்திரம்‌ முதலிய மூன்று ரஹஸ்யங்களின்‌ தாத்பர்யம்‌. இராமாயணத்தின்‌ சாரமான காக சரணாகதி, விபீஷண சரணாகதி முதலியனவும்‌ வராகப்‌ பெருமானுக்‌கும்‌, பூமிப் பிராட்டிக்கும்‌ நடந்த உரையாடலின்‌ விளைவாக எழுந்த வராக சரம ஸ்லோகத்தின்‌ பொருள்‌, அஞ்சலியின்‌ பெருமை, ஏனைய ரஹஸ்யங்களின்‌ சுருக்கமும்‌ கூறப்பட்டு இறுதியில்‌ பாஷ்‌யகாரரின்‌ கீர்த்தியைக் கூறி அமலனடிப்பிரானின்‌ ஸாரார்த்தத்துடன்‌ முடிவடைகிறது.
நின்னருளாங்‌ கதியின்றி மற்றொன்றில்லேன்‌
நெடுங் காலம்‌ பிழை செய்த நிலை கழிந்தேன்‌
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்‌
உன்சரணே சரணென்னுந்‌ துணிவு பூண்டேன்‌ –
மன்னிருளாய்‌ நின்றநிலை யெனக்குத்‌ தீர்த்து வானவர்தம்‌ வாழ்ச்சி தர வரித்தேனுன்னை
இன்னருளாலினி யெமக்கோர்‌ பரமேற்றாமல்‌
என் திருமாலடைக்கலங்‌ கொள்‌ என்னை நீயே!–என்றும்‌
பாண்‌ பெருமாள்‌ பெருமையினைக்‌
காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்‌
கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற்‌
பாண் பெருமாள்‌ அருள்‌ செய்த பாடல்‌ பத்தும்‌
பழ மறையின்‌ பொருளென்று பரவுகின்றோம்‌
வேண்‌ பெரிய விரி திரைநீர்‌ வையத்துள்ளே
வேதாந்த வாரியென் றியம்ப நின்றோம்‌
நாண்‌ பெரியோமல்லோம்‌ நாம்‌ நன்றுந்தீதும்‌
நமக்குரைப்பாருளரென்று நாடுவோமே–என்றும்‌ அருளியுள்ளார்‌.
இதனை அடுத்து வரும்‌ பரமபத சோபானம்‌ (படி) என்ற பகுதியில்‌ பரமபதமெனும்‌ மிக்க உயரத்திலுள்ள ஓர்‌ இடத்தை அடைவதற்கு ஒன்பது படிகளை அமைத்துள்ளார்‌. அவைமுறையே.
1) தத்துவங்கள்‌ முதலியவற்றை அறிதல்‌,
2) ஸம்ஸாரத்‌தில்‌ வெறுப்பு,
3) உலக சுகங்களில்‌ ஆசை அறுதல்‌,
4) தன்‌ பாபங்களின்‌ விளைவால்‌ இனி வர இருக்கும்‌ நரகானுபவத்தை எண்ணி அஞ்சுதல்‌,
5) எம்பெருமான்‌ மோக்ஷத்தை அருள்வதற்குக்‌ காரணமான உபாயங்களை அனுஷ்டித்தல்‌
6) இச்சரீரத்திலிருந்து ஜீவன்‌ வெளியேறுதல்‌,
7) அர்ச்சராதி மார்க்கத்தால்‌ (புண்ணியம்‌
செய்தவர்கள்‌ செல்லும்‌ பாதை)செல்லுதல்‌, 8) ஸ்ரீ வைகுண்டம்‌ என்னும்‌ திவ்ய லோகம்‌ சேர்தல்‌,
9) அங்குள்ள ஸர்வேஸ்வரனைக்‌ கண்ணாரக் கண்டு களித்து அந்த நித்யானத்தத்திலேயே எப்பொழுதும்‌ மூழ்கிக்‌ கடத்தல்‌
என்ற விஷயங்களையும்‌ சுருக்கமாக வெளியிட்டுள்ளார்‌. இதன்‌ விரிவுரையை இவர்‌ எழுதிய ரஹஸ்ய கிரந்தத்தில்‌ காணலாம்‌.
மாளாதவினை யனைத்தும்‌ மாள நாம்‌ போய்‌
வானேறி மலர்மகளாரன்பு பூணும்‌
தோளாத மாமணிக்குத்‌ தொண்டு பூண்டு
தொழுதுகந்து தோத்திரங்கள்‌ பாடியாடிக்‌
கேளாத பழமறையின்‌ கீதங்கேட்டுக்‌
கிடையாத பேரின்பம்‌ பெருக நாளும்‌
மீளாத பேரடிமைக் கன்பு பெற்றோம்‌
மேதினியில்‌ இருக்கின்றோம்‌ விதியினாலே–என்று பாடி அருளியுள்ளார்‌. இனி பரமதபங்கம்‌ என்ற பகுதியில்‌ திருவெயிந்தையில்‌ அந்நிய மதத்தினருடன்‌ வாதம்‌ புரிந்து வெற்றி பெற்று, அம் மதங்களில்‌ உள்ள தோஷங்களையும்‌ வைணவத்தின்‌ மேன்மையையும்‌ பற்றி எழுதப்பட்ட ரகஸ்யத்தின்‌ ஒவ்வொரு அதிகாரத்தையும்‌ சுருக்கிப்‌ பாசுரங்களாகத்‌ தொகுக்கப்பட்ட பரமபத பங்கம்‌ என்ற பிரபந்தமாகத்‌ தோன்றியது. இதில்‌ அன்னிய மதங்களில்‌ பொதுவாய்‌ உள்ள தோஷங்களை வெளியிட்டு சார்வாகமதம்‌, பெளத்தம்‌, அத்வைதம்‌, ஜைனம்‌, பாஸ்கர யாதவ மதம்‌ போன்ற எல்லா மதங்களின்‌ முக்கியக் கொள்கைகளைச்‌ சுருக்கிக்‌ கூறிக் கண்டித்து பாஞ்சராத்திர சாஸ்திரத்தின்‌ பெருமையைப்‌ பேசி,சரணாககி ஸ்வரூபத்தின்‌ பெருமையையும்‌ பலனையும்‌ எடுத்துக்‌ காட்டி முடிவில்‌ தமக்கு அருள் புரிந்த திருவாழி ஆழ்வானுடைய திருக்கரங்களின்‌ பெருமையையும்‌ பேசித் தலைக் கட்டுகிறார்‌.
கோதவமொன்றில்லாத தகவே கொண்ட
கொண்டலென வந்துலகிலைவர்க்கன்று ஓர்‌
தூதுவனாய்‌ யொருகோடிமறைகளெல்லாம்‌
தொடர்ந்தோடத்தனி யோடித்‌ துயரந்தீர்த்த
மாதவனார்‌ வடகொங்கில்‌ வானியாற்றின்‌
வண்ணிகை நன்னடங்கண்டு மகிழ்ந்து வாழும்‌
போது, இவை நாம்‌ பொன்னயிந்தை நகரில்‌ முன்னாள்‌
புணராத பரமதப்‌ போர்பூரித்தோமே –என்கிறார்‌.
இனி ஸ்ரீதேசிகன்‌ பேரருளாளன்‌ மீது அத்திகிரி மான்யம்‌, மெய்விரத மான்மியம்‌, அருத்த பஞ்சகம்‌, அடைக்கலப்பத்து போன்ற ஆறு பிரபந்தங்களைப்‌ பாடுகிறார்‌. மெய்விரதமான்மியம்‌ என்ற பகுதியில்‌ ஸ்ரீ பாஷ்யத்தின்‌ பதினாறு பாதங்களின்‌ ஸாரார்த்‌தங்களையும்‌ ஒரே பாசுரத்தில்‌ அமைத்து அருளிச்‌ செய்துள்ளார்‌.பேரருளாளனின்‌ திருமேனி அழகையும்‌, இரு பிராட்டிமாருடன்‌ அவன்‌ காட்சி யளிப்பதையும்‌, தக்க எடுத்துக்காட்டுகளுடன்‌ வர்‌ணித்திருப்பது படித்துச் சுவைத்து அனுபவித்தால் தான்‌ தெரியும்‌.அருத்த பஞ்சகத்தில்‌ முக்தியைப் பெற விரும்புபவன்‌ முக்கியமாய்‌ உணர வேண்டியதான ஐந்து பொருள்களைக்‌ கூறுகிறார்‌. -அவை யாவன
1] தம்மால்‌ அனுபவிக்கப்பட வேண்டிய எம்பெருமானுடைய ஸ்வரூபம்‌, எம்பெருமானை அடையவிடாமல்‌, இதுவரை உள்ள இடையூறுகள்‌, மோக்ஷத்திற்காகச்‌ செய்யும்‌ உபாயங்‌கள்‌ முக்கிய பலமாகிய பகவத்‌ அனுபவம்‌ என்பனவாம்‌. அடைக்கலப்பத்து என்ற பகுதியில்‌ பேரருளாளன்‌ திருவடிகளில்‌ அடைக்கலம்‌ புகுந்தமையைப்‌ பத்துப்‌ பாசுரங்சளில்‌ விளக்குகிறார்‌. ஸ்வநிஷ்டை, உத்தி நிஷ்டை, ஆசார்ய நிஷ்டை., பாகவத நிஷ்டை என்று சரணாகதி பாகுபாடு பெற்றதைக் கூறி முடிவில்‌ சரணமடைந்து தலைக் கட்டுகிறார்‌.அடுத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்‌ தினந்தோறும்‌ செய்ய வேண்‌டிய காரியங்களான ஐந்தும்‌ கூறப்பட்டுள்ளன அவை யாவன.-அபிகமனம்‌; அதாவது அன்று முழுதும்‌ நடக்க வேண்டிய காரியங்‌கள்‌ தடையின்றி நடந்தேறப்‌ பிரார்த்தித்துப்‌ பிரபத்தி பண்ணுவது.அடுத்து உபாதானம்‌; அதில்‌ பகவானது ஆராதனத்துக்கு வேண்டிய பொருள்கள்‌ முக்கியமாக மனது சுத்தமடைய ஆழ்வார்களும்‌ ஆச்சாரியர்களும்‌ அருளிய ஸ்ரீ ஸக்தி காலக்ஷேபத்தில்‌ ஈடுபடுதல்‌,பின்னர்‌ வருவது இஜ்யை, இதில்‌ பாஞ்சராத்ர சாஸ்திரத்திலும்‌ ஆஹ்நிகங்களிலும்‌ சொல்லிய முறைப்படி பகவானுக்குத்‌ திருவாராதனம்‌ செய்தல்‌, அடுத்து ஸ்வாத்யாயம்‌ என்பது. இதில்‌ வேதாந்த பாடங்களைப்‌ படித்துத்‌ தெரிந்து கொள்ளுதல்‌, இறுதியாக யோகம்‌ என்பதில்‌ பகவான்‌ திருவடிகளில்‌ இரவும்‌ பகலும் தான்‌ தலையை வைத்திருப்பதாய்த்‌ தியானம்‌ செய்து சயனித்தல்‌ என்று ஐந்து கார்யங்களையும்‌ பேரருளாளன்‌ விஷயமாக்கி வெளியிடுகிறார்‌.அடுத்துவரும்‌ திருச்சின்னமாலையில்‌ பேரருளாளன்‌ சந்நிதியில்‌ எழும்‌ திருச்சின்னத்தின்‌ ஓசையில்‌ மயங்கிய தேசிகன்‌ முதல்‌ ஆறு பாசுரங்களில்‌ திருமந்திரத்தின்‌ ஸாரார்த்தத்தையும்‌ 7, 8 பாசுரங்களில்‌ த்வயத்தின்‌ விசேஷார்த்தத்தையும்‌ 9-வது பாசுரத்தில்‌ சாம ஸ்லோகத்தின்‌ முக்கயார்த்தத்தையும்‌ வெளியிட்டு இறுதியில்‌ பேரருளாளன்‌ பெருமை பேசி ஆச்சார்யோபதேசத்தின்‌ ஸாரமடங்கிய இப்பிரபந்தத்தின்‌ இனிமையை சிற்றின்பத்தில்‌ பற்றில்லாமல்‌ வேறு இச்சையின்றி ஈடுபடுவோரே அனுபவிக்க முடியும்‌ என்று கூறி முடிக்கிறார்‌.இதை அடுத்துவரும்‌ பன்னிரு நாமம்‌, பேரருளாளன்‌ விஷயமே. கேசவன்‌ முதல்‌ தாமோதரன்‌ வரையில்‌ உள்ள பன்னிரு திருநாமங்களைச்‌ சொல்லி, அந்த அந்தத் திருமண்‌ காப்புகளில்‌ அவ்வவ் வெம்பெருமான்களின்‌ திருமேனி நிறம்‌, அவர்கள்‌ அணிந்‌திருக்கும்‌ ஆயதங்கள்‌, அவர்கள்‌ தலைவராய்‌ வீற்றிருக்கும்‌ திசை,நம்‌ சரீரத்தில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ பாகம்‌ முதலியவற்றைக்‌ கூறுவதால்‌ புண்ட்ரம்‌ (நாமம்‌) தரிக்கும் பொழுது இப்பிரபந்தம்‌ அவசியம்‌ பாராயணம்‌ செய்ய வேண்டும்‌.
“கத்தித் திரியும்‌ கலைகளை வெல்லும்‌ கருத்தில்‌ வைத்துப்‌
பத்திக்குறு துணை பன்னிருநாமம்‌ பயில்பவர்க்கு
முத்திக்க மூலமெனவே மொழிந்த இம்மூன்று நான்கும்‌
தித்திக்கு மெங்கள்‌ திருவத்தி யூரரைச்‌ சேர்பவற்கே-என்ற பாசுரத்துடன்‌ முடிக்கிறார்‌.

இனி வரும்‌ மூன்று பிரபந்தங்களால்‌ முறையே திருமந்திரம்‌ த்வயம்‌. சரம ஸ்லோகம்‌ ஆகிய மூன்று ரஹஸ்யங்களின்‌ அர்த்தத்தை நம்‌ தேசிசுன்‌ விளக்கி யருள்கிறார்‌. திருமந்திரத்தைப்‌ பதம்‌ பதமாக,அதாவது, 1) அகாரம்‌ 2) அதன்‌ மேல்‌ உள்ள நான்காம்‌ வேற்றுமை
உருபு, 3) உகாரம்‌, 4) மகாரம்‌ நமபதம்‌, நார பதம்‌, அயன பதம்‌, அதன்‌ மேலுள்ள நான்காம்‌ வேற்றுமை உருபு ஆகியவற்றின்‌ பொருளை முறையே கூறி, இவ் வர்த்தங்களெல்லாம்‌ நிதியைப்‌ போல்‌ ஆச்சார்யர்களால்‌ சேமித்து வைக்கப் பட்டவை என்கிறார்‌.
அடுத்து த்வயச் சுருக்கு. த்வயம்‌ இரண்டு பாகமாக உள்ளது.-முதற்பாகம்‌ ௨பாயத்தையும்‌, இரண்டாம்‌ பாகம்‌ பலனையும்‌ வெளியிடுகிறது. அம்மந்திரத்தின்‌ அர்த்தத்தைச்‌ சுருக்கி வெளியிடுவதால்‌ த்வயச்‌ சுருக்கு எனப் பெயர்‌ பூண்டது. மந்திரத்தைப்‌ பத்துப்‌
பதமாகப்‌ பிரித்துக் கூறிப்பின்‌ அப்பத்து அர்த்தங்களையும்‌ ஒரு பாசுரத்தில்‌ சேர்த்துக் கூறி முடித்திருக்கிறார்‌.
தன தன்றிவையெனத்‌ தானென்றென மறைசொன்ன வெலாம்‌,
எனதென்றும்‌ யானென்று மெண்ணுதலால்‌ வருமீனமெலாம்‌,
மனதொன்றியின்று நமவென்றதே கொண்டு மாற்றுதலால்‌
தனதன்றி யொன்றுமிலாத்‌ தனித்தாதை சதிர்த்தனனே-
-என்பது சுருங்கியபொருள்‌. இதை அடுத்து சரம சுலோகச் சுருக்கு.
முதற்பாசுரத்தில்‌ சரம ஸ்லோகத்தின்‌ முழுத் தாத்பர்யத்‌ (சரணாகதிதத்துவம்‌) தையும்‌ அருளிச் செய்து பின் பத்துப்‌ பாசுரங்களில்‌ பாகங்களுக்கு வியாக்கியானமும்‌ செய்தருளுகிறார்‌.
கல்லாரகலும்‌ கருமமுஞானமுங்‌ காதலும்‌ மற்‌
றெல்லா நிலைகளுக்கேற்ப விதித்த கிரிசைகளும்‌
வல்லார்‌ முயல்க, வலியிழந்தாரென்றனைத்‌ தொழுகென்று
எல்லாத்‌ தருமமுரைத்தவன்‌ இன்னடி சேர்ந்தனமே
-என்பது திரண்ட பொருள்‌.

கீதார்த்த சங்கிரகம்‌ என்ற பகுதியில்‌ பதினெட்டு அத்யாயங்‌கொண்ட கீதையின்‌ ஒவ்வோர்‌ அத்யாயத்தின்‌ சாரத்தையும்‌ ஒவ்‌வோர்‌ ஸ்லோகத்தில்‌ ஆளவந்தார்‌ எழுதி யுள்ளவற்றைத்‌ தமிழில்‌ மொழி பெயர்த்துத்‌ தனித் தனியாக 21 பாசுரங்களில்‌ எழுதி யுள்ளார்‌.இவ்வாறு கீதை மொழிந்தருளிய வேதாந்த தேசிகனார்‌ இதை அடுத்து மும்மணிக்கோவை என்ற பிரபந்தத்தில்‌ முதலில்‌ பிராட்டியின்‌ பெருமையையும்‌, ஸ்ரீசப்தத்தின்‌ ஆறு பொருள்களையும்‌ பேசித் தெய்வநாயகனுடைய திருக் கல்யாண குணங்களைப்‌ புகழ்ந்து எல்லாப்‌ பொருளாயும்‌ எல்லாப்‌ பந்துவாயும்‌, இருப்பவன்‌ அவனே என்று காரணத்துடன்‌ கூறி அவனது பக்தர்கள்‌ அவனுக்குச்‌ சமமானவர்‌ என்று வெளியிடுகிறார்‌ தேசிகன்‌. மொத்தம்‌ முப்பது பாசுரங்கள்‌ இருக்க வேண்டிய இப்பிரபந்தத்தில்‌ பத்துப் பாகரங்‌களே காணப்படுகின்றன. அகவல்‌, வெண்பா, கட்டளைக் கலித்‌துறை என்று மூன்று வகைப் பாக்களால்‌ இப்பிரபந்தம்‌ அமைக்கப்‌பட்டு மூவகை மணிகளால்‌ அமைந்த ஹாரம்‌ போலிருத்தலின்‌ இதற்கு மும்மணிக் கோவை என்ற பெயர்‌ வந்தது என்று தெரிகிறது.அடுத்து வரும்‌ நவமணிமாலை (நவரத்னமாலையென்றும்‌ வழங்கப்படுவதுண்டு ) வெண்பா முதலிய பாக்கள்‌ ஒன்பது அமையப் பெற்ற இப்பகுதியில்‌ முதலில்‌ திருவயிந்திரபுரத்து எம்பெருமானின்‌ பெருமை பேசிப்பின்‌ அவன்‌ எடுத்த பத்து அவதார வரலாற்‌றையும்‌, பிரம்மா, கருடன்‌, அனந்தாழ்வான்‌, பூமி தேவி முதலியோர்‌ தீர்த்த உருக்கொண்டு அவன்‌ அருள்பெற்று அங்கிருக்கும்‌ வரலாற்றையும்‌ கூறி, மாசி மாதத்தில்‌ கடற்கரையில்‌ நடக்கும்‌ உத்சவத்தையும்‌ புகழ்ந்து, தம்முடைய அந்திம காலத்தில்‌ தமக்கு அபயமளிக்க வேண்டும்‌ என்று வேண்டிக் கொண்டு அவன்‌ தன்‌னைப் பாடப்‌ பணித்ததையும்‌ கூறி முடிக்கிறார்‌.
மஞ்சுலாவு சோலை சூழயிந்தை மன்னு மன்னுசீர்‌
வரையெடுத்து நிரையளித்த மாசில்‌ வாசுதேவனே
செஞ்சொலன்பர்‌ சிந்தை கொண்டு திதிலாத தூதனாய்த்‌
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ! தெய்வ நாயக!
வெஞ்சொலாளர்‌ காலதூதர்‌ வீசுபாசம்‌ வந்தென்மேல்‌ விழுந்தழுந்தி யானயர்ந்து வீழ்வதற்கு முன்னர்‌ நீ
அஞ்சலஞ்ச லஞ்ச லென்றளிக்க வேண்டும்‌, அச்சுதா
அடியவர்க்குமருளியக்குமடியவர்க்கு மெய்யனே-என்று பாடிய பின்‌ இறுதிப் பாசுரத்தில்‌

அந்தமில்‌ சீரயிந்தை நகரமர்ந்த நாத, னடியினை மேல்‌ அடியுரையாலைம்பதேத்திச்‌
சிந்தை கவர்‌ பிராகிருதம்‌ நூறு கூறிச்‌
செழுந்தமிழ்‌ மும்மணிக்கோவை செறியச் சேர்த்துப்‌
பந்து கழல்‌ அம்மானை யூசலேசல்‌
பரவு நவமணிமாலை இவையுஞ்‌ சொன்னேன்‌.
முந்தை மறை மொழிய வழி மொழிநீயென்று
முகுந்தனருள்‌ பெற்ற பயன்‌ பெற்றேன்‌ நானே
-என்று தான்‌ முகுந்தனருளால்‌ பாடிய பாசுரங்களைத்‌ தொகுத்துக் கூறுகிறார்‌. பந்து கழல்‌ அம்மானை ஊசல்‌ ஏசல்‌, பரவு நவமணி மாலை இவையுஞ்‌ சொன்னேன்‌ என்று அருளியிருப்பதால்‌ அவர்‌ அருளிய மும்மணிக்கோவையில்‌ இருபது பாசுரங்களும்‌ பந்து, கழல்‌ முதலிய ஐந்து பிரபந்தங்களும்‌ மறைந்து விட்டன எனத் தெரிகிறோம்‌.
பிரபந்தசாரம்‌ என்ற இறுதிப்பகுதியில்‌, ஆழ்வார்கள்‌ அவதரித்த ஸ்தலம்‌, மாதம்‌, நட்சத்திரம்‌, அவர்கள்‌ பெருமை, அருளிச்‌ செய்த பிரபந்தங்களின்‌ பெயர்‌, அவற்றின்‌ பாசுர எண்‌ அவற்றின்‌சாரம்‌ இவற்றை வெளியிட்டு இறுதியில்‌ இரு பாசுரங்களில்‌
ஆழ்வார்கள்‌ திருநாமத்தையும்‌ அவர்கள்‌ அருளிய பாசுர எண்களையும்‌ கூறி ஒரு பாசுரத்தில்‌ ஒரே கோஷ்டியாக அவர்சுளை அனுபவித்து ‘தமிண் மறையோன்‌’ என்று தன்னை பெருமையாகப்‌ பேசி
இப்பிரபந்தத்தை அனுசந்திப்பவருக்கு எம்பெருமான்‌ கருணை யால்‌ சகல நன்மைகளும்‌ உண்டாகுமென்று கூறி முடிக்கிறார்‌.
ஆழ்வார்களது பிரபந்தத்தின்‌ சாரமாக அமைந்திருப்பதால்‌ இது
இப் பெயர்‌ பெற்றுள்ளது.
எண்ணின்‌ முதலாழ்வார்கள்‌ மூன்று நூறும்‌ 300
எழில் மழிசைப்பிரான்‌ இரு நூற்றொரு பத்தாறும்‌ 216
உண்மை மிகு மாறன்‌ மறையாயிரத்தோடு 1296
உற்ற இரு நூற்றுத்தொண்ணூறுமாறும்‌ 11 வண்மையுடை மதுர கவிபத்துமொன்றும்‌
வஞ்சியர்‌ கோன்‌ நூற்றைந்தும்‌, பட்டநாதன்‌ 105
பண்ணியல்‌ நானூற்றேழுபத்துமூன்றும்‌ 473
பார்க்கோதை நூற்றெழுபத்துமூன்றே 173
பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும்‌ 55
பாணர்புகல்‌ பத்துடனே பரகாலன்‌ சொல்‌ 10
அத்தனுயர்‌ வேங்கடமாற்காயிரத்தொடு 1253
ஆன இரு நூற்றோரைம்பத்து மூன்றும்‌ 108
முத்தி தரும்‌ எதிராசர்‌ பொன்னடிக்கே மொழிந்த வமுதர்‌ பாடல்‌ நூறுமெட்டும்‌ எத்திசையும்‌ வாழ
இவர்‌ பாடி வைத்த இவை நாலாயிரமும்‌ அடி யோங்கள்‌ வாழ்வே 4000
என்றும்‌ தொகுத்துத்‌ கொடுக்கிறார்‌. ஆகவே நாலாயிரப் பிரபந்தத்‌தில்‌ இராமானுச நூற்றந்தாதியையும்‌ அடக்கியே பெரியோர்‌ கணித்‌துள்ளனர்‌ எனத் தெரிகிறோம்‌.
ஆகார நியமம்‌: தேசிகரின்‌ கடைசித்தமிழ்‌ பிரபந்தம்‌ ஆகார நியதி பற்றிக் கூறுகிறது. ‘ஆகாரத்தில்‌ இருவகையாம்‌ நன்றுந்தீதும்‌,
அருமறை கொண்டெதிராசரிவை மொழிந்தார்‌ என ஆரம்பித்து,
ஆகாரத்தில்‌ சுத்த மில்லா விட்டால்‌ மனம்‌ தெளிவடைவதில்லை.
மனந் தெளியாதபோது எந்தவொரு நல்ல காரியத்தையும்‌ சிந்திக்‌கவோ செயல் படுத்தவோ முடியாது. ஆகவே முனிவர்கள்‌ சாஸ்‌திரங்களில்‌ கூறிய முறையைத்‌ தழுவி, உண்ணத் தகாத பதார்த்தங்‌களை எடுத்துக் காட்டி அவற்றை விலக்குமாறும்‌ உண்ணத் தக்கபதார்த்தங்களையும்‌ கூறி விளக்குகிறார்‌.
மாலமுது செய்யாமல்‌ வந்தவெல்லாம்‌
வருவிருந்தில்‌ வழங்காமல்‌ வைத்தவெல்லாம்‌
காலமிது வன்றென்று கழிந்தவெல்லாம்‌
கடையில்‌ வருங்கறி முதலாக்கழுவாவெல்லாம்‌
நூலிசையா வழிகளினால்‌ வந்தவெல்லாம்‌
சீலம்பிலாச்‌ சிறியோ ராக்கினவு, நல்லோர்‌
செல மலங்கள்‌ பட்டனவுந்தின்னார்தாமே
என்று கூறியவர்‌, உண்ண வேண்டியவை களையெல்லாம்‌ கூறும்‌ பொழுது,
தாதை நல்லாசிரியன்‌ முதற்றமையனெச்சில்‌
தரணிசுரர்‌ சோமத்திலருந்து மெச்சில்‌
மாதர்‌ கட்குக்‌ கணவனிதமான வெச்சில்‌
மயிர்‌ புழு நூல்‌ விழுந்தாலும்‌ புனிதம்‌
என்றார்‌. இவரைப் பற்றிப்‌ புகழ்ந்து இவர்‌ புதல்வர்‌ நாயினாராச்சாரியார்‌ அந்தாதித்‌ தொகையில்‌ பிள்ளையந்தாதி பாடியுள்ளார்‌. அதில்‌ தேசிகன்‌ பெருமைகளை யெல்லாம்‌ நன்கு விளக்கியுள்ளார்‌. அவர்‌ ஆராய்ந்து கண்ட சித்தாந்தம்‌, திருவேங்கடமுடையானே தேசிகனாக அவதரித்துள்ளான்‌. தேசிகன்‌ குணங்களைப் பாடி அவரை மனத்து இருத்தினால்‌ பாபங்கள்‌ பறந்து போகும்‌. அவரது ௮ருளன்றி உபாயமில்லை என்பதாம்‌. சுவாமி திருமேனி பல்லாண்டு
வாழும்படி வாழ்த்தி இந்தப்‌ பாசுரத்தைச்‌ சேவிப்பவர்‌ முடிவில்‌ தேசிகன்‌ திருவடிகளில்‌ விளங்கப் பெறுவர்‌ என்று பலன்‌ கூறி முடிக்கிறார்‌.
தொண்டருகக்குத்‌ துணையடி வாழி, நின்‌ தூமுறுவல்‌
கொண்ட முகம்‌ வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை
வண்டிரு நாமமும்‌ வாழி மணிவட முப்புரிநூல்‌
கொண்ட சீர்‌ தூப்புற்குலமணியே வாழிநின்வடிவே.–என்று வாழ்த்துகிறார்‌. நாலயிரப் பிரபந்தத்தைப் போல்‌ தேசிகப்‌
பிரபந்தத்திலும்‌ சாத்துமுறைப் பாடல்கள்‌ உள்ளன.
நானிலமுந்தான்‌ வாழ நான்‌ மறைகள்‌ தாம்‌ வாழ
மாநகரின்‌ மாறன்‌ மறை வாழ – ஞானியர்கள்‌
சென்னி யணி சேர்‌ தூப்புல்‌ வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டிரும்‌

வஞ்சப்பரசமயம்‌ மாற்றவந்தோன்‌ வாழியே.
மன்னுபுகழ்ப்பூதூரான்‌ மனமுகப்போன்‌ வாழியே.
கஞ்சத்‌ திருமங்கை யுகக்க வந்தோன்‌ வாழியே.
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்‌ வாழியே.
செஞ்சொல்‌ தமிழ்மறைகள்‌ தெளிந்துரைப்போன்‌ வாழியே.
திருடிலைமால்‌ திருமணியாய்ச்‌ சிறக்க வந்தோன்‌ வாழியே.
தஞ்சப்பர கதியைத்‌ தந்தருள்வோன்‌ வாழியே.
தண்டமிழ்த்‌ தூப்புல்‌ திருவேங்கடவன்றாள்‌ வாழியே.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்