Archive for July, 2025

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

July 13, 2025

ஒரு விலக்ஷணமான திவ்ய தேசானுபவம்

‘ஆழ்வார்பாடின ஊர்கள் எத்தனை?–உலகேத்துமாரியானத்தியூர் (ஹஸ்திகிரி ) திருவெவ்வுளூர் . திருநின்றவூர்,-திருக்கோவலூர் (கூந்தல் கமழுங்) கூடலூர், திருக்கண்டியூர், திருவிந்தளுர். திருநாங்கூர்-திருநறையூர், உறையூர், கரம்பனூர்.சிறுபு யூர். தேரழுந்தூர், ஆதனூர்,திருக்கோட்டியூர்,திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குருகூர்,திருக்கோளுர்.குட்டநாட்டுத் திருப்புலியூர், திருவண்வண்டூர் ஆக இருபத்தோர் ஊர்கள் தான் ஆழ்வார் பாடியவை யென்றுஉள்ளபடி சொல்லுகிறேன்.

ஆழ்வார்கள் பாடிய நகரங்கள் எத்தனை?-பரமேச்சுரவிண்ணகரம். காழிச்சீராம் விண்ணகரம், வைகுந்த விண்ணகரம் அரிமேயவிண்ணகரம்,நந்திபுரவிண்ணகரம் விண்ணகரம்(திருவிண்ணகர்)

ஆழ்வார்கள்பாடிய நகர்கள் எத்தனை?-தீருப்பேர்கர். திருவல்லவாழ் நகர், கண்டமென்னும் கடிநகர் . சிரிவரமங்கலநகர். அனந்தபுரநகர் .கண்ணபுரநகர்.(திருவின்ணகர் நன்னகரே )

ஆழ்வார்கள் பாடிய குடிகள் எத்தனை?-திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணங்குடி, திருப்புளிங்குடி, திருக்குறுங்குடி.

கழ்வார்கள் பாடிய ‘கா எத்தனை? ‘கால் ‘எத்தனை?-கா இரண்டு.கால் ஒன்று. திருவெஃகா, திருத்தண்க ா – திருத்தண்கால்

ஆழ்வார்கள் பாடிய மலை எத்தனை?-திருவேங்கடமலை. திருநீர்மலை, திருமெய்யமலை. வானமாமலை, திருமாலிருஞ்சோலை மலை

ஆழ்வார்பாடிய மங்கையும். மங்கலமும் எத்தனை?-திருக்கண்ணமங்கை, வரகுணமங்கை. துலைவில்லி மங்கலம். ச்ரீவரமங்கை மங்கலம்.

ஆறு எத்தனை? கரை எத்தனை அறை எத்தனை? ஆணிஎத்தனை?-திருச்சிற்றாறு. திருவாட்டாறு. – திருக்காட்கரை, ஆற்றங்கரை, (கபிஸ்தலம்) திருவெள்ளறை-திருப்புல்லாணி

உத்தமம் எத்தனை? –உத்தமம் ஒன்றுதான், வண்புருடோத்தமம். அப்படியே உத்தமனும் ஒருத்தன்தான்.கரம்பனூர் உத்தமன்,

கூடம் எத்தனை-திருமணிக்கூடம். சிருச்சித்ரகூடம்

ஐகார வீற்றதான ஊர்கள் எத்தனை?-தஞ்சை குடந்தை. சேறை. நாகை. திருக்கடன்மல்லை. திருவிடவெந்தை, வேளுக்கை. குருகை (குருகூர்) அழுந்தை.

அகம் எத்தனை?-ஊரகம்,நீரகம்.காரகம்.பேரகம் (திருப்பேர்நகர்)

புரம் எத்தனை?-திருவயிந்திரபுரம்,திருவனந்தபுரம். கணபுரம்.

கோயில் எத்தனை?திருவரங்கம் பெரிய கோயில், செம்பொன்செய்கோயில், நாச்சியார் கோயில்-மணிமாடக் கோயில்.

பாடிஎத்தனை?-காவளம்பாடி, திருவாய்ப்பாடி

கிராமம்எத்தனை?-சாளக்கிராமம்

ஆச்ரமம் எத்தனை ?பதரிகாஸ்ரமம்

அரணியம் எத்தனை,-கைமிசாரணியம்,

குன்றம்(குன்று)எத்தனை?-ிங்கவேள் குன்றம்(அஹோபிலம்)

குளம் எத்தனை?-திருவெள்ளக்குளம். பெருங்குளம்.

இல் எத்தனை?-அன்பில்.

தானம் எத்தனை?-திருக்கடித்தானம்.

கால்எத்தனை? கை எத்தனை? வாய்எத்தனை? மூக்கு எத்தனை? முலைஎத்தனை?-கால் ஒன்றே- திருத் தண்கால் கைகள்- ெருநாகை. நாங்கை கண்ணமங்கை. ரீவரமங்கை வாய்ஒன்றே- திருநாவாய் மூக்கு ஒன்றே சூடமூக்கு (குடமூக்ல் கோயிலாக்கொண்டு). முலை இரண்டு தென்னனுயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னுமிவையே முலை’

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை*
மேற்சென்று செய்யப் படும்’
*என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. .‘நல்வினை’-திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்-வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்-இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான
வீராணம் ஏரி இருக்கிறது.-‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.-காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.-இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-13-

July 13, 2025

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் இருந்து (161-162/181/184/187/193-194/365-366/379-380/388-389)திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

(161-162) 1-நம்மாழ்வார் விஸ்தரித்தருளிச்செய்த விஷயங்களைத் திருமங்கையாழ்வார் சுருக்கியருளிச் செய்வர்.-2-அவர் சுருக்கியருளிச்செய்ததை இவர் விஸ்தரித்தருளிச் செய்வர்.-3-சில விஷயங்களை இருவரும் ஸமமாக அருளிச்செய்வர்.-4சில விஷயங்களில் கலியன் பரிஷ்காரம் காட்டுவர்.

நம்மாழ்வார் விஸ்தரித்ததைத் திருமங்கையாழ்வார் சுருக்குவது
தூதுவிடுதல்;
நம்மாழ்வார் தலைமகள்பாவனையில் தூதுவிட்டது நான்கு திருவாய்மொழிகள். . அஞ்சிறைய மடநாராய். வைகல் பூங்கழிவாய். பொன்னுலகாளீரோ. எங்கானலகங்கழிவாய் ஆக இந்த நான்கு பதிகங்களில்நம்மாழ்வார்தூது மிகவிரிவாக நிகழ்ந்திருக்கின்றது. திருமங்கையாழ்வாரால் இதுமிகவும் ஸம்க்ஷேபிக்கப்பட்டது. பெரிய திருமொழியில் (3-6) தூவிரிய மலருழக்கிப்பதிகத்தில் வயலாலி மணவாளனுக்குத் தூதுவிடத்தொடங்கி நான்கு பாசுரங்களோடு அதனை நிறுத்திவிட்டார். மேலே ஓன்பதாம் பத்தில் (94) * காவார்மடற்பெண்ணை யென்கிற திருப்புல்லாணிப் பதிகத்தில் (2) புள்ளினங்காள்!புல்லாணி அன்னமாய் நூல்பயந்தாற்கு ஆங்கிதனைச் செப்புமினே என்றொருபாசுரத்தில் மட்டுமே தூதுவிடுதல். திருவிருத்தத்திலுள்ள-தூது விடுதலுக்குச் சேரத் திருநெடுந்தாண்டகத்திலுள்ளது. இருவரும் ரண்டு பாசுரங்கள்.

நரஸ்துதி விலக்குதல் -நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3 – 9) சொன்னால்விரோதமிது என்னுந் திருவாய்மொழியில் சொன்னாவில் வாழ்புலவீர் ! சோறுகூறைக்காக, மன்னாத மானிடரை வாழ்த்துதலாலென்னாகும்? என்ற திருவாய்மொழி நூற்றந்தாதிப்படியே நரஸ்துதியை விலக்கினது விஸ்தாரமாகவுள்ளது.இதனைத் திருமங்கையாழ்வார் ஒரே பாட்டில் சுருக்கினார். பெரியதிருமொழி முதற்பதிகத்தில் (7) இற்பிறப்பறியீர்…… கற்பகம் புலவர் களை ணென்றுலகில் கண்டவா தொண்டரைப்பாடும் சொற்பொருளாளீர்! சொல்லுகேன்வம்மின் சூழ்புனற்குடந்தையே தொழுமின் என்றபாசுரங் காண்க.

அனுகரித்துத் தரித்தல்– திருவாய்மொழியில் (5 – 6) கடல் ஞாலம் செய்தேனும் யானேயென்னும் * என்கிற பதிகத்தில் “கடல் ஞாலத்தீசனைமுன் காணாமல்நொந்தே, உடனாவனுகரிக்கலுற்றுத் திடமாக வாய்ந்தவனாய்த் தான்பேசும்மாறன் * என்ற நூற்றந்தாதியின்படி, யானே யானே யென்றுசொல்லி எம்பெருமாாகவனுகரித்துப் பேசுதல் விஸ்தாரமாகவுள்ளது. திருமங்கையாழ்வார்க்கு இவ் வநுபவம் ஒரே பாசுரத்தில் சுருக்கமாக நிகழ்ந்தது.பெரியதிருமொழியில்(8-2-6) .வடவரை நின்றும் வந்து, இன்று கணபுரமிடவகை கொள்வதுயாமென்று பேசினாள். திருவேங்கடமலையில் நின்றும் திருக்கண்ணபுரத்தேற வந்து சொரிப்பெருமாளாகக் காட்சிதருவது யானே யென்றது இதில். நம்மாழ்வாருடையஅநுகாரம் தாய்பேச்சால் வெளிவந்தது போலவே இவருடைய அநுகாரமும் தாய்பேச்சாலேயே வெளிவந்ததென்பதும் குறிக்கொள்ளத்தக்கது. . கடல் ஞாலப்பதிகம் தெள்ளியீர் பதிகமும் தாய்ப்பேச்சேயன்றே.

நம்மாழ்வார் சுருக்கியதைக் கலியன் விரித்துரைப்பது.
பிரளயத்தில் ஸகல தெய்வங்களும் எம்பெருமானுடைய திருவயிற்றில்புகுந்து ர ைபெறும் விஷயத்தை நம்மாழ்வார் திருவாசிரியத்தில் (7) நளிர்மதிச்சடையனும் நான்முகக் கடவுளும், தளிரொளியிமையவர் தலைவனு முதலாஒருபொருள் புறப்பாடின்றி முதுவதுமகப்படக் கரந்து, ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமா மாயனையல்லது, ஒருமாதெய்வம் மற்றுடையமோ யாமே! * என்று சுருக்கி யநுஸந்தித்ததைத் திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (11-6)-மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி என்கிற பதிகத்தில் (10) * தேவரையு மசுரரையும் திசைகளையுங் கடல்களையும் மற்றும் முற்றும், யாவரையு மொழியாமே யெம்பெருமானுண்டுமிழ்ந்த தறிந்து சொன்ன என்ற நிகமனப் பாசுரத்தின்படியே விஸ்தரித்தருளிச்செய்தவாறு காண்க.

திருவாய்மொழியில் (5-3) *மாசறுசோதிப் பதிகத்தில் (9) * குதிரியாய் மடலூர்துமே * என்றும், (10) யாமடலூர்ந்தும் என்றும், மடலூர்வதான ப்ரஸ்தாவத்தை அதிஸம்ஷேபமாகச் செய்தார் நம்மாழ்வார். திருமங்கையாழ்வார் இதனை சிறிய திருமடல் பெரிய திருமடல் என்னும் இரண்டு திவ்வியப் பிரபந்தங்களினால் மிகமிக விஸ்தரித்தருளினார்.

இருவரும் ஸமமாக அருளிச்செய்தது.-நம்மாழ்வார் திருவாய்மொழியில் (3-7) *பயிலுஞ் சுடரொளியிலும், (8-10)நெடுமாற்கடிமையிலும் அநுஸந்தித்த பாகவத சேஷத்வத்தை திருமங்கையாழ்வார் தமது பெரியதிருமொழியில் (2-6) நண்ணாதவாளவுணர் (7-4) கண்சோரவெங்குருதி ஆகிய இரண்டு திருமொழிகளில் அநுஸந்தித்தார்.திருவாய்மொழியில்(6-6) மாலுக்கு வையமளந்த பதிகத்தில் “இழந்தது சங்கே, இழந்தது மாமை நிறமே, இழந்தது பீடே, …. இழந்தது கட்டே” என்று எல்லாமிழந்ததாகத் தாய் பேச்சாலே தெரிவிக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் தமது திருமொழியில் (8-3)கரையெடுத்த சுரிசங்கு மென்னும் பதிகத்தில் “இழந்தேனென் வரிவளையே,இழந்தேனென் கனவளையே, இழந்தேனென் சரிவளையே ….. இழந்தேனென்பெய்வளையே * என்றுதாமிழந்தவற்றைத் தம் திருவாக்கினாலேயே வெளியிட்டார்.திருவாய்மொழியில் கங்குலும் பகலும் பதிகத்தில் தாய் பேச்சாலே இவள்திறத்து என்செய்கின்றாயே, இவள்திறத்தென் சிந்தித்தாயே.. என்று எம்பெருமான் திருவுள்ள மென்னவென்று கேட்கப்பட்டது, பெரியதிருமொழியில் (2-7) திவளும் வெண்மதிபோல் என்கிற திருவிடவெந்தைப் பதிகத்தில் உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்? * என்று பாசுரந்தோறும் தாய் பேச்சாலே அந்தக்கேள்வியே நிகழ்ந்தது.

நம்மாழ்வார் செய்தருளின அநுபவங்களில் சிலவற்றில் திருமங்கையாழ்வார் பரிஷ்காரம் செய்திருப்பதுமுண்டு. திருவாய்மொழியில் (4-6) * தீர்ப்பாரையாமினியில் தேவதாந்தரக் கட்டுவிச்சி வந்து குந்தமை சொல்லிற்று.சிறியதிருமடலிலும் திருநெடுந்தாண்டகத்திலும் (1) பகவத்ப்ரவணையான கட்டுவீசியின் பேச்சு வெளியிடப்பட்டது. திருவாய்மொழியில் ( — ) * உண்ணுஞ்சோறுபதிகத்தில் ஆழ்வார்தாமே தனியே திருக்கோளூர்க்கு நடந்தமை சொல்லிற்று. பெரியதிருமொழியில் (3-7) கள்வன்கொல் பதிகத்தில் வயலாலி மணவாளன் வந்துஆழ்வாரைக் கைப்பற்றிக்கொண்டு போனதாகச் சொல்லிற்று-இங்ஙனே பலவகை யநுபவரஸங்கள் சுவைக்கத் தக்கன.

பெரிய திருமொழி வ்யாக்யானத்தில் (5-8-7) ஓதுவாய்மையு முவனியப் பிறப்பு முனக்கு முன் தந்த அந்தண என்ற விடத்து “முற்பட த்வயத்தைக் கேட்டுஇதிஹாஸ புராணங்களையும் அதிகரித்துப் பரபக்ஷ ப்ரதிக்ஷேபத்துக்கு உடலாகயாய மீமாம்ஸைகளுமதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலே யாம்-நம்பிள்ளையைப் போலே” என்று பெரியவாச்சான் பிள்ளை யருளிச்செய்துள்ள ஸ்ரீஸக்தி யொன்றே இவருடைய ஞானப்பெருமையை விளக்கக் கூடியது. திவ்ய ப்ரபந்தங்களுக்கும் இதிஹாஸ புராணாதிகளுக்கும் ஆழ்ந்து இன்சுவையே வடிவெடுத்த அர்த்தங்களை யருளிச்செய்வதில் இவர்க்கு ஒத்தாரும் மிக்காருமில்லை.-“துன்னு புகழ்க் கந்தாடைத் தோழப்பர் தம் முகப்பால் என்னவுலகாரியனோ வென்றுரைக்க, பின்னை யுலகாரியனெனும் பேர் நம்பிள்ளைக் கோங்கி, விலகாமல் நின்றதென்றும் மேல்” என்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம்-பின் பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவுமற்று மிக்க வாசையினால், நம்பிள்ளைக்கான வடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே! ஊனமற வெப்பொழுது மோர்

மயா த்வம் ஸமநுஜ் ஜாதோ கச்சலோகாநத்தமாந்” என்று ஜடாயுவுக்கு முத்தி யளித்தது எங்ஙனே பொருந்தும்?”ஸத்யேந லோகாந்ஜயதி” என்கிற லோகத்தைக் கொண்டு நிர்வஹிப்பர்

அஸ்மதாதிகளான சேதனர்கள் பலபல செய்தே ரசைபெறவேண்டும்.-(இது வடகலையாருடைய கொள்கை ) பரமசேதனன்தலையிலேயே ஸகல பாரமுமுள்ளது.
(இது தென்கலையாருடைய கொள்கை.)-இதையாரும் மாற்றிச் சொல்ல முடியாது. ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் நிதாநம் தத்ராபிஸ்வயமகிலநிர்மாண நிபுண:” என்றும், “த்ராணே ஸ்வாமித்வமௌசித்யம் ந்யாஸாத்யா: ஸஹகாரிண; ப்ரதாநஹேது: ஸ்வாதந்த்ர்யவிசிஷ்டா கருணா விபோ!” என்றுமுள்ள இரண்டு வசனங்களேபோதும் தேசிகளித்தாந்தமறிவதற்கு. ஸர்வமுக்தி ப்ரஸங்கமென்பாருடையவாயை மூடுவிக்க (ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா) என விசேஷித்தது.-

“திருக்கேட்டியூர் நம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் கேட்டார்’-என்றருளிச் செய்ய வேண்டியிருக்க, அங்ஙனமருளிச் செய்யாமல் “ரஹஸ்யார்த்தங்கள் சிக்ஷித்தார்” என்றருளிச் செய்திருப்பதை ஆழ்ந்து நோக்கவேணும். ஸ்வாமி தாம்ஸாக்ஷாதாசார்ய
ரான பெரியநம்பிபக்கலிலே ரஹஸ்யார்த்தங்கள் க்ரஹித்தாயிற்று. அப்போது பெரியநம்பிகள் ஸ்வாமி திருச்செவியிலே “ஆளவந்தார் திருக்கோட்டியூர் நம்பி பக்கலிலே ரஹஸ்யார்த்தநிதி வைத்தருளியிருக்கிறார், அதை அவர் பக்கலிலே சென்று பெறுவீராக” என்று நியமித்தபடி யாலே ‘கோஷ்டீபூர்ண குரூபஸத்தி குசலோ யாம் சச்வதாஸ்ேதிவார்” என்று தொடங்கி-பட்டரருளிச்செய்தபடியே திருக்கோட்டியூர்க்குப்பலகால் நடந்து துவண்டு கேட்டு….எம்பெருமானாரென்று திருநாமம் பெற்றிருக்கிறார் ஸ்வாமி.

ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே’ “‘அவனை இவன் பற்றும் பற்று அஹங்காரகர்ப்பம் அவத்யகரம், அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” இத்யாதி ஸ்ரீலோகாசார்யஸுக்திகளையும், “கீழை மேலை வடக்கிலவை புறம்பாக, தன்பற்று உள்ளசல்” இத்யாத்யாசார்ய ஹ்ருதய ஸூக்திகளை யும் அதிகரித்தேஸ்வாமி தேசிகன் கீதார்த்த ஸங்க்ரஹராக்ஷை, ந்யாஸத்திவகம் முதலானவை யருளிச்செய்தார். “நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்வை காரித:, உபாயநாம் பரித்யஜ்ய நீயஸ்யேத் தேவேது தாம் அபீ: ” என்றஆளவந்தார் ஸூக்தியின் ரக்ஷையில் தேசிகன் ஸாதித்தருளின ஒருஸூக்தி ஆயிரம் ஸ்ரீ வசன பூஷணமன்றோ.

இவன்தான் உபாயா நுஷ்டானம் பண்ணிற்றும் வரத!தவ கலுப்ரஸாதாத்ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய்,அவன் ஸ கரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன்கொடுத்த கரணகளே பரங்களைக்கொண்டு அவன் காட்டின வுபாயத்தை அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்குசாதகம்போலே அண்ணாந்திருக்கிற இவனை ஸ்வாதீந ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுக்ஷவுக்கு உசிதமன்று…. என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே யென்றும் இசைவிததென்னையுன் தாளிணைக் கீழிருத்து மம்மானே யென்றுஞ்சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக வெண்ணுகை உ.சிதமன்றென்று ஏகசப்தத்துக்கு தாத்பர்யம்”என்றார் [ஹாஹா ! லோகாசார்யாதிகளும் இவ்வளவு எழுதவில்லையே]இத்தனைக்கும் சிகரம்”அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநி ம் லப்த்வா ?என்கிற ஸ்ரீபாஷ்ய திவ்ய ஸுக்தி

————

181-திருப்பாவை ராமாயணம் “-திருவாயர்பாடிப் பிரானான ஸ்ரீ க்ருஷ்ண பகவானையே இலக்காகக் கொண்டுஅவதரித்த திருப்பாவையில், 4. தாழாதே சாரங்க முதைத்த சராம ழைப்பால். 10. கும்பகாணனும்தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ? 12. சினத்தினால் தென்னிலங்கைக்கோமானைச் செற்ற.13. பொல்லா வரக்கனைக் கிள்ளிக் கனைந்தானை.24.சென்றங்குத்தென்னிலங்கை செற்றாய். என்றித்தகைய சில பாசுரத் துணுக்கைகளைக் கொண்டுராமாவதாரத்தை யனுபவிக்க முடியுமெனினும் ஸ்ரீராம கதா ரஸ்தரவ கந்தமே யில்லாதமற்றைப் பாசுரங்களிலிருந்து அவ்வனுபவம் எங்ஙனே செய்ய முடியும்? என்று சிலர் நினைக்கக்கூடும். இது அஸம்பாவிதமன்று; பல வழிகளால் ஸம்பாவிதமேயாகும். –
உற்றோமாவோ மென்பதற்கு அவிநா பூதரா யிருப்போமென்பது தாத்பர்யம் -அநயா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா
” என்பது பிராட்டியின் திருவாக்கு.-அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா.” என்றார்.-பிராட்டியின் வாக்கினால் தனக்கும் பெருமாளுக்கும் அவிநாபாவம் ஸாதிக்கப்பட்டது; பெருமாள் வாக்கினால் தனக்கும் பிராட்டிக்கும் அ நாபாவம் ளாதிக்கப்பட்டது என்னுமிவ்வளவே வாசி–ஜயத் யா ரித ஸம் த்ராஸ த்வாந்த வித்வம்ஸ நோதய :, ப்ரபாவாந்ஸ்தயா தேவ்யா பரம வ்யோம பாஸ்கர: ‘ என்று ரகுவீர கத்ய மங்கள ச்லோகம் அவதரித்ததாயிற்று. உன்றன்னோடுற்றோமே யாவோமென்று ஆய்ச்சிகள் பாரித்ததும் பெற்றதும் இத்தகைய அவி நாபாவமேயாம். மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத்தோளுடையான்’-பிராட்டியேதான் மதுரச்கொழுஞ்சாறு என்று கருதப்பட்டாள். அது அடுத்துள்ள கொண்ட என்னும் பெயரெச்சத்தினாலும் விளக்கப்பட்டது.-கொடுத்தது உப்புச் சாறு; கொண்டது அமுதக் கொழுஞ்சாறு. இது தன்னைக் கூரத்தாழ்வான்ஸு ந்தர பா – ஸ்தவத்தில் நன்கு வியாக்கியானித்தருளினார். ‘நன்கு வியாக்கியானித்தருளினார். ‘விண்ணவ
முதுண அமுதில் வரும் பெண்ணமு துண்ட வெம்பெருமானே!
” என்றார் திருமங்கை
யாழ்வாரும்.-வங்கக் கடல் கடைந்து-அருமையான காரியத்தைச் செய்து, மாதவன்- ஸீதாபதியாயின னென்றதாகக் கொள்க.-மேலே கேசவனென்றதனால் பாசுாரம பங்க ககை சிதமாகிறத-கேசவ நாமமானது பரம சிவனால் பகவானுக்கு அர்த்த விவரண பூர்வகமாக
அளிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் மேற்பட்டவனென்பது விவரண ஸ்த்தமான
பொருள். பரசுராம பங்கத்தினால் பெருமாளுக்கு ஸித்தித்தது அப்ரமேயமான பரத்வமே
யாதலால் அது கேசவனை யென்பதனால் சிதமென்னக் குறையில்லை
.-“திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி” என்பதனால் மேலுள்ள பல காண்டங்களின் கதை ஸசனையாக வன்றிக்கே வ்யக்தமாகவே தெரிவிக்கப் படுகிறது. எங்ஙனே யென்னில் ;சேயிழையார் என்று ஸ்த்ரீகளுக்குப் பெயர். செவ்வியஇழைகளை – ஆபயணங்களை யணிந்துள்ளவர்களென்று காரணப் பெயர். புமான்கள்-ஆபரணங்களை யணிந்திருந்தாலும் அவர்களைச் சேயிழையார் என்பதில்லை. ஆக ஸ்த்ரீகளின் மங்களாசாஸனமும் புகழுரையும் சேயிழையரா ரிறைஞ்சியென்பதனால்சொல்லப்பட்ட
தாகிறது
. ஸ்ரீராமாயணத்தில் இராமபிரானுக்குக் கிடைத்த மங்களாசாஸனங்களும்
புகழுரைகளு மெல்லாம் பெரும்பாலும் ஸ்த்ரீகள் மூலமாவே-பெருமாளுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்வகாகக் கோலினவளவிலே-ஸ்தரியோ வருதாஸ் தருண்யச் ச ஸாயம் ப்ராதஸ் ஸமாஹிதா . ஸர்வாந்தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே ய ஸ்விந்:” [அயோ. 2-5 ) என்று கிழவிகளும் யுவதிகளுமான ஸ்த்ரீகளே மங்களாசாஸனம் செய்ததாகச் சொல்விற்று-அடுத்தபடியாக ஸீகாபிராட்டி மங்களாசரஸனம் செய்தயடி சொல்லிற்று.-அஸிதேக்ஷணா, ஆத்வார மநு வ ராஜ மங்களாநி அபிதத்யுஷீ” (அயோ.16- 21.) என்று
விந்தா அகல்பயத் புரா, அம்ருதம் ரார்த்தயாநஸ்ய தத்தே பவது மங்களம்.” என்று
அடுத்தபடியாகக் கெளஸல்யாதேவி மங்களாசாஸனம் செய்தபடி சொல்லிற்று.

இதற்கடுத்தபடியாக ஆரண்ய காண்ட உபக்ரமத்தில் மஹர்ஷிகள் மங்களாசாஸனம்
செய்தபடி சொல்லுகிறது. இவர்கள் ஆண்களே யொழியச் சேயிழையாரல்லரே யென்று
நினைக்கக்கூடும். இங்கு ஒரு மருமம் உணர்த்த விரும்புகிறேன்.-தே தம்ஸோம மிவோத் யந்தம் திருஷ்ட்வர வைதாம சாரின :, மங்களரங் ப்ரயுஞ்ஜாநா !” என்னப்பட்ட தண்டகாரண்ய மஹர்ஷிகள்-ரூபஸம்ஹ நம் லக்ஷ்மீம் வௌகுமார்யம் ஸுவேஷதரம், தற்ரு ர் விஸ்மித காரா “என்னப்பட்டார்கள் வால்மீகி மஹர்ஷியினால். இங்கு விஸ்மிதாகாரா : என்ற ஸ்தானத்தில்-விஸ்மருதாகாரா : என்றபாடமும் பல ஸ்ரீகோ ரஹங்களிற் காண்கிறது. அந்த மஹர்ஷிகள் தங்களுடைய ஆண்மையை மறந்து பெண்மையை ஏறிட்டுக் கொண்டதாகப் பொருள்பட நின்றது. “ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்!” என்ற கம்பர் வாக்குக்கு இது மிகப்பொருந்தும்.-இராமபிரானுடைய வடிவழகி வீடுபட்ட ஆரண்ய மஹர்ஷிகள் மநஸா பெண்மையை யெய்தினதாகவும், அவர்களே க்ருஷ்ணாவதரரத்தில்
கோபிகளாக வந்து பிறந்ததாகவும் புராணங் கூறுதலுமுண்டு. ஆகவே இந்த மஹர்ஷி
களையும் சேயிழையார் கோஷ்டியிலேயே பரிகணநம் செய்துகொள்ளக் குறையில்லை
.

ரெள மஹாபலெள,புண்டரீக விசாலாசெக்ஷள சீரக்ருஷ்ணா ஜிநாம்பரௌ.” இத்யாதி-சூர்ப்பணகையின் புகழுரை –அதன் பிறகு தாரையின் புகழுரை.-ிவாஸவ்ருக்ஷஸ் ஸா தூநாம் ஆபந்நாநாம் பரா தி: யா தூநர மிவ சலேந்த்ரோ குணாநாமாகரோ மஹாந்.” இத்யாதிகள் பரோக்ஷத்தில்-தவமப்ரமேயச் ச துராஸதச் ச தேந்திரியச் சோத்தமதார்மிகச்ச, அக்ஷய்யகீர்த்திச்ச விசக்ஷணச் ச கூமாவாந்க்ஷதஜோபமாக்ஷ :” இத்யாதிகள் ப்ரத்யக்ஷத்தில் செய்த ப்ரஸம்ஸை.-வயக்கமேஷ மஹாயோ …. தம : பரமோ
யாதர பரங்க சக்ரதாதர , ஸ்ரீவளவக்ஷா நித்யஸ்ரீ, அஐய்யச் பாச்வதோ தருவ:”இத்யாதி

யாக மந்தோதரி ஓலக்கத்தில் ஓலமிட்டவை ஒருமகர்ஷியின் வரக்கிலும் வந்ததல்ல.-திருப்பாவையில் இறைஞ்சினவர்களும் பறைகொண்டவர்களும் வேறுபட்டவர்களல்லர் ; ஸ்ரீராமாயணத்தில் இறைஞ்சினவர்கன் கீழே விவரித்த மாதர்கள்; பறைகொண்டவர் சக்ரவர்த்திதிருமகனார்.-பறைகொண்டவர் பெருமாள்-விபீஷணஸ் து தர்மாத்மா ந து ராக்ஷஸ சேஷ்டித ” என்றுசொல்லக் கேட்டது முதலாகப் பெருமாளுடைய திருவுள்ளத்தில், அவனிருக்குமிடமேற் வெழுந்தருளி அவனை யனுக்ரஹிக்கவேணுமென்கிற குதூஹலமே மிக்கிருந்தது. அப்படியே அவனை யனுக்ரவிக்கப் பெற்றதுதான் அங்குப் பறைகொண்டவாறு.

குகனொடுமைவரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான்
மகனொடு மறுவரானேம், எம்முழை யன் பின் வந்த
அகனமர்காதலைய! நின்னொடு மெழுவரானேம்
என்று. புகலருங்கானம்போக்கிப் புதல்வராற்பொலிந்தானுந்தை.”

பெருமாள்திருவுள்ளத்தால் இதுவே ஸமீஹிதஸித்தி யாதலால் இதனையே பறைகொண்டவாறாகக் கொள்வது பொருந்தும். “‘மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசை நோக்கி மலர்கண் வைத்த என்னுடைய திருவரங்கர்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் இது தனக்குச் சாலவிணங்கும்.

“அணிபு துவை….கோதை சொன்ன “ என்றுள்ள ப்ரபந்த வினேஷணமும்
ஸ்ரீராமாயணத்திற்கு நன்கு இணங்கும்படி ய உபபாதி போம். ஆண்டாளுக்கும வான்
மீகி முனிவர்க்கும் அபலபிக்கவொண்ணாத வொரு ந்திகர்ஷம் கோதாஸ்தியில்-ः –
தச் ரவணதோ வ ராத்மாஸ் தே ஜரதோ ய வ ஸ மு : கவிஸார்வபெளம் கோதே! 9கிமத்புதமிதம் பதமீஸ்வதந்தேவக்ரா விந்தமகரந்தநிபா: ப்ரபந்தா: என்கிற லோகத்
திற்கு அடியேனுடைய வியாக்கியாளத்தின்ஒருபகுதி -நிலததில்தென்படும் புற்றானது பூமிதேவியின்காது-என்றபடி. ஆண்டாள் பூமிப்பிராட்டியின் அம்ஸமா தலால் பூமி என்றேகொள்ளத் தகுதியுடையவள். ஆகவே,புற்று இவளுடைய காதாக ஆயிற்று.புற்றில்நின்றும் தோன்றியவால்மீகி முனிவர்-ஆண்டாளுடையகாதில்நின்றும்தோன்றினவரென்றுசொல்வதற்கு உபபத்திஏற்பட்டுவிட்டது. இங்ஙனம் உமது காதில் நின்றும்தோன்நிய ஒருவர் கவியாசர் என்று உலகமெங்கும் புகழ் பெற்றிருப்பதும், அவருடைய பிரபந்தமாகிய ஸ்ரீராமாயணம் மதுரமென்று புகழ் பெற்றிருப்பதும் அபலபிக் வொண்ணாத விஷயங்களாகும் . உலகத்தில் ஒருவருடைய காதில்நின்றுஉண்டான வஸ்துவுக்கு இவ்வளவு அதிசயம் ஏற்படுவது அப்ரஸித்தம். உம்முடைய காதின் பெருமையோ லோகவிலக்ஷணமாயுள்ளது. காதினுடைய பெருமையே இதுவா னால் திருவாக்கின் பெருமையைப் பற்றிப் பேசத்தானாவதுண்டோ?உமது திரு வாயோ அரவிந்தம்; அரவிந்தத்தில் மகரந்தம் சாவிப்பது ஹஜமே யாதலால்
மகரந்தம் போன்ற திவ்ய ப்ரபந்தங்கள் உமது திருவாக்கில்கின்றும்தோன்ற
வென்பதில் வியப்புஒன்றுமில்லைகிடீர் ஸ்ரீராமாயணத்திற்குஏற்பட்டிருக்கும் பே.யதையைப் பற்றிச் சிறிது வியக்கவேண்டுமே யல்லது உம்முடைய திவ்யப்பந்தன்
ளுக்கு ஏற்பட்டிருக்கின்றபோக்யதையைப் பற்றிச் சிறிதும் வியக்க வேண்டிய
ஸக்தியில்லை என்பது உள்ளுறை இதனால்,வால்மீமி சோகிலத்தின் சொற்களில்
கிளிமொழிக்கோதையின் சொற்களே பாமமது ங்களென்பது பெறுவிக்கப்பட்

”கோதைதமிழ் ஐயைந்துமைந்தும்” என்று ஆறைந்து முப்பதென்றுகாட்டினாப்போலே ஆறு காண்டங்களிலும் ஐந்தைந்து கதைகளைச் சுவைமிக்கனவாகக் கொள்ளலாம். பாலகாண்டத்தில் 1. திருவவதாரம், 2 மாமுனி வேள்வியைக் காத்தல், 3. அஹஸ்யா சாப விமோசனம் .4.வில்வளைத்து வைதேஹி யை மணம்புணர்ந்தது. 5.பாசுராமபங்கம்.(ஆக 5) அயோத்யாகாண்டத்தில்,1.யுரஜபட்டாபிஷேகப்ரயத்னம். 2. கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்தது. 3. குகனாடுங்கங்கைதன்னில் சீரணிந்த தோழமைகொண்டது. 4. பாதுகாபட்டாபிஷேகம்.அத்திரிபகவானாச்ரமத்தில் அந யரதேவிக்கும் மீதாதேவிக்கும் னம்வாதம்.(ஆக 5)இங்ஙனேகாண்டங்கள்தோறும் ஸாரமான கதைகனை யைந்தாக வகுத்
தாள்வது.-இப்பரிசு – திருப்பாவைக்கும் ஸ்ரீரரமாயணத்திற்கும் ஐக கண்ட்யமரக; உரைப்பார்-உபந்யளிக்க ல்லவர்கள்.

மால்வரைத் தோள்-பெரிய மலைபோன்றதாகச் சொல்லக்கூடிய பு வலமுடையவனென்றபடி, அன்னவன்பொளர்ய வீர் பராக்ரம புஷ்கலனே யாகக் கடவன் ” ய ய மஹா ! மாயீ
வெளரெய!….. அஸஷாயமா ! அ பாய ஸர ஹஸ் !
என்று போற்ற ன்றபெருமாளுக்
கும் மால்வரைத்தோளுடைமை கன்குபொருந்தும். [ஈரிரண்டு *ஜாதோளி ெவஜெவே !
பாடுங்கசக்க ய ரயா என்னப்பட்ட கண்ணபிரானுக்கு அதுர்வ- ஜத்வண்டேயல்லது இராமபிரானுக்குண்டோ? என்னவேண்டா; பம்பாளரஸ் தீரத்திலே வந்து சண்ட திருவடி “ஆயதாச் ருத்தாச் ச. பா வ : பரிவே ர மா ” என்று ப வசக வூயோ ம்-பண்ணிச்சொன்னதற்கு உபபத்தி காட்டும் ஸ்ரீகேரவிந்தராஜர்-என்று வியாக்கியானித்துள்ளது காண்க. பரமபக்தையானமந்தோதரிக்கு மிங்ஙனே காட்சியளித்ததுண்டே. செங்கண்] “சக்ஷ-ஷாதவ ளெளம்யேந பூதாள்மி

நியாஸதிலகத்தில் வெகு சாதுர்யமாகக் காட்டியருளினார்; எங்ஙனே என்னில்; அதுதன்னிலுள்ள சுலோகமிது –
“ ஆர்த்தேஷு ஆசுபலா ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா
வஹ்ந்யாதேரநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவந் வ்யாபிநீ,
ஸ்ரீரங்கேச்வர! யாவதாத்ம நியத த்வத் பாரதந்த் யோசிதா த்வய்யேவ த்வதுபாயதீ அ தஸ்வோபாயபாவாஸ்து மே.”
இதில் ப்ரபத்திக்கு இட்டிருக்கிற விசேஷணங்களத்தனையும் பக்திவேஷ வ்யாவர்த்தகங்கள். விவரித்துக் காட்டுகிறேன் காண்மின்; (ஆர்த்தேஷு ஆசுபலா]பக்தியானது விளம்பித்துப் பலனளிக்கும் ; ப்ரபத்தி அங்ஙனன்றிக்கே விரைவில் பலனளிக்கும் – ஆர்த்தப்ரபந்நர்திறத்தில். [ததந்யவிஷயேபி உச்சிந்த தேஹாந்தரா) பக்தியானது தோஹாந்தர ஸாம்பந்தத்தையறுத்துத் தருவதில் நியதியுடைய தன்று; ப்ரபத்தி நியமேந தேறாந்தர ஸம்பந்தத்தை யறுத்துத் தரும்.(வ ந்யாதே:அநபேக்ஷணாத் த ப்ருதாம் ஸத்யாதிவத் வ்யாபிநீ] பக்தியாகிற உபாயத்தின் அநுஷ்டானத்தில் அ கார்யம் முதலியவை அபேக்ஷிதமாயிருக்கையாலே அது அதிகருதாதிகாரமாயிருக்கும். ப்ரபத்தியில் அவ்வபேக்ஷையில்லாமையாலே ஸத்யம் சொல்வதற்குஎப்படி ஸர்வரும் அதிகாரிகளோ அப்படியே ப்ரபத்தியிலும் ஸர்வரும் அதிகாரிகள். இனி இதற்கு அடுத்த விசேஷணமே ப்ரக்ருத விஷயத்திற்கு உற்று நோக்கத்தக்கது. யாவதாத்ம நியத த்வத் பாரதந்த்ச்யோசிதா] பக்தி ஸ்வரூபவிருத்தம்.ப்ரபத்திஸ்வரூபா நுரூபம் என்கிறது . யாவதாத்மநியதமான அத்யந்த பாரதந்த்ர்யத்துக்கு ப்ரபத்தி உசிதமாயிருக்கு மென்றபோதே ரபத்திப்ரதிகோடியான பக்தியானது அந்த பாரதந்திரியத்திற்கு விருத்தமாயிருக்கு மென்னுமிடம் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கப்பட்டதாயிற்றன்றோ; ஆகவே வேதாந்தகுருவின் திருவுள்ளமும் உபாயாந்தரம் ஸ்வரூப விருத்தமென்பதே யென்று தேறி நின்றது. பத்தி முதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல் * என்ற செய்யுள் வேதாந்த வாசிரியருடையதாக இருந்தால் பக்தி முதலான உபாயாந்தரங்களில் பதி ஏன்கூட வில்லை? என்று கேட்கவேணும். “உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தமென்ன வொண்ணாது. இவை அகிஞ்சநோநந்யகத்தி என்றிருக்கும் அதிகாரிக்கு ஸ்வாதிகார விருத்தங்களென்ன ப்ராப்தம் “என்றும் ஸ்வாமி ரஹஸ்யத்தில் பேசியிருப்பதுண்டு.ந்யா திலகத்தி லருளிச்செய்தபடியே இவை அத்யந்த பாரதந்தர்ய ஸ்வரூபத்துக்குப் போராதென்கிறஸத்ஸம் ரதாய நிஷ்கர்ஷம் சால்வினிது.

நந்த்ரு நந்த ய பாவோயம் நப்ரயோஜந பூர்வக;, நீசோச்சயோஸ் ஸ்வபாவோயம்
ந திருநந்த யதாத்மக”
என்று அஹிர்ப்புத்ந்யஸம்ஹிதையிலுள்ள வசனத்தை வேதாந்தவாசிரியரும் எடுத்துக் காட்டியுள்ளார். பெரியாரைக் கண்டால் சிறியார்,
தங்களுடைய சிறுமைக்கும் எதிர்த்தலையின் பெருமைக்கும் ப்ரதர் சகமாக நமஸ்காரம் செய்யவேணுமென்றது.வேறொரு ப்ரயோஜநமும் இதற்கில்லையென் றும் சொல்லிற்று. ஒருகால் தொழுதமாத்திரத்தினால் ஸ்வநிகர்ஷமும் பரோத்கர்ஷமும் ப்ரதர்சிதமாயிற்று. பலகால் தொழவேணுமென்கிற நிர்ப்பந்தத் திற்குப்ரஸக்தியில்லை.

ாஸ்த்ரங்களில், ஒற்றைக்கையால் நமஸ்கரிப்பது அபசாரம், ஒரு ரதக்ஷிணம் பண்ணுகை அபசாரம் என்று சொல்லியிருப்பதுபோல ஒருமுறை நமஸ்கரிப்பது அபசாரம் என்று சொல்லப்படவில்லை “ஏகேந் பாணிநா யஸ் து ப்ரணமேத் புருஷோத்தமம், ந்யாய்யஸ் தஸ்ய கரச்சேத” என்றும், “ஏகஹஸ்தப்ரணாமச்ச ஏகஞ்சாபி ப்ரதக்ஷிணம்” என்றும் இத்தகைய ப்ரமாணங்களையே ஸ்வாமி ஸ்தோத்ர பாஷ்யாதிகளில்உதாஹரிக்கக் காண்கிறோம்.எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தில் “‘ ப்ரணம்ய த்தாயோத்தாய புந புநா ப்ரணம் “[தொழுது எழுந்தெழுந்து மீண்டும் மீண்டும் தொழுது என்றரு ளிச்செய்திருக்கும் விஷயத்தில் தெளிவுபிறப்பிக்கிறேன்; இங்கு “ப்ரணம்யஉத்தாயோத் தாய புந புந: ப்ரணம்ய ” என்றது ஓரிடத்திலேயே இருந்துகொண்டு பலமுறை நமஸ்கரிப்பதைச் சொல்லுவதன்று. அந்த வாக்யத்திற்கு முன்னே“தூராதேவ” என்றருளிச் செய்திருப்பதனால், எம்பெருமானைக் கிட்டுமளவும் காலால் நடந்து செல்லாமல் தெண்டனிட்டுக்கொண்டே வழியைக் கடந்து ஸ்ரீமந்நாராயணனை அணுகுவதாகவே அங்குப் பொருள்படும். இக்காலத்தில் இந்நிலத்தில் அஸக்ருத் பரணாமகர்த்தாக்கள் செய்வது போன்ற செயல் அங்கு விவக்ஷிதமன்று.தெண்டன் ஸமர்ப்பித்துக்கொண்டே போய் வழியைக்கடந்து எம்பெருமானைக் கிட்டின்பிறகு அங்குஒரேதடவை நமஸ்கரிப்பதென்னுமது அவ்விடத்திலேயே அடுத்தபடியாகச் சொல்லப் பட்டிருக்கிறது . யாசமாநா ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்”‘ என்று அந்த வாக்ய ஸமாப்தியுள்ளது காண்க. இங்ஙனல்லாமல் ஓரிடத்திலேயே நின்றுகொண்டு பலமுறைதொழுவதைத்தான் “உத்தாயோத்தாய புந புந* ப்ரணம்ய என்கிற வாக்கியம் சொல்லுகிறதென்று கொண்டாலும் குறையொன்றுமில்லை. “ந சாஸ்த்ரம் நைவ ச ரம?” என்கிற ரீதியிலேநூல்வரம்புக்கு அடங்காத அவ்வி பூதியிலேநிகழும கொண்டு என்ன ஸாதிக்கலாகும் ? இந்நிலத்தில் நம் பூருவா சாரியர்களின் அனுஷ்டானம் ஸக்ருத் ப்ரணாமமே யென்பதை அந்த எம்பெருமானார் தாமே ஸ்பஷ்டமாகக் காட்டியுள்ள படி பாரீர்.-நித்ய கரந்தத்தில் “ஆராதநாபிமுகோ பவேதி மூல மந்த்ரேண ப்ரார்த்த்ய மூலமந்த்ரேண தண்டவத் பரணம்ய உத்தாய ஸ்வாகதம் நிவேத்ய” என்றருளிச் செய்திருப்பது ர த்தமிறே. இதுகொண்டு ஸ்ரீ வைகுண்டகத்ய ஸ்ரீ ஸுக்தியின் பொருளை நாம் விவரித்தபடியே தெளிய ப்ராப்தம். இனி வேதாந்தவாசிரியருடைய திருவுள்ளத்தை உப்பாதிக்கிறேன்-ஸ்தோத்ர ரத்நத்தில் இருபத்தோராம் சலோகத்தில் “நமோ நம நமோ நம.என்று பலகால் அருளிச் செய்திருப்பதை ஸமந்வயப்படுத்தத் திருவுள்ளம் பற்றிய ஸ்வாமி அவ்விடத்து (ஸ்தோத்ர பாஷ்யத்தில், ” ரசம்ஸாயாம் ப்ரதி ஞாயாம் ப்ரலாபே தர்நேபி ச, பயே ச விஜயே சை பௌநயுந்யமலகருதி “‘ என்கிற வொரு ஸ்லோகத்தை யெடுத்துக் கடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை விவேகிகள் விமர்சிக்கவேண்டும். ஸ்தோத்ரம் செய்தல், ப்ரதிஞை செய்தல்,அழுதல், வெருட்டுதல், அச்சந்தோற்றச்சொல்லுதல் முதலிய ஸந்தர்ப்பங்களில் ஒரு சொல்லையே அடுத்தடுத்துச் சொல்லுவதானது ஒரு வகையான அலங்காரமாகும் என்பது இந்த ச்லோகத்தின் பொருள். உலகத்தில் இதை நாம் நன்றாகக் காண் கிறோம். ”பாம்பு பாம்பு பாம்பு” என்று பலமுறைசொன்னாலும் உள்ளது ஒரு பாம்பே யல்லதுபலபாம்புகள் வந்துவிடமாட்டா, * பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் * என்று நூாயிரந்தடவை சொன்னாலும் விஐயீபவ’ என்று ஒருகால் சொல்வதற்குஎன்னஅர்த்தமோ அந்த அர்த்தமே யன்றோதேறுவது. அப்படியே *நமோ நம: தொழுது தொழுது தொழுது * என்று எத்தனை பரியாயம் சொன்னாலும் அது சப்தாலங்கார மத்தனையென்று ஸ்வாமி நிர்ணயித்தருளினாராயிற்று.

திருவாழி திருச்சங்குகளினால் இலச்சினை பெறுகையாகிற சக்கராங்கனத்தையே ஸமாச்ரயணமென்று உலகம் கரஹித்திருக்கின்றது. உண்மையில் ஸமாசரயண
மென்பது அவ்வளவேயன்று.”ஆசாரயனை ஆச்ரயித்து அவன் மூலமாக எம்பெரு
மானை யடிபணிதல்” என்றும் பொருளதான ஸமாசரயணமென்கிற சொல்லானது

ஆசார்யனால் பெருவிக்கப்படுகிற பேறுகளுக்கெல்லாம் கமாக நிற்கின்றது.
ஆசார்யனால் கருதக்ருத்யனாகச் செய்விக்கப் பெறுகையே ஸமாச்ரயணமெனப்
படுகிறது. பகவதாச்ரயணத்தில் பர்யவளிதமாகிறது. இந்த ஸமாச்ரயணத்தையே
பஞ்ச ஸம்ஸ்காரமென்கிற சொல்லாலும் வழங்கி வருகிறார்கள். “தாப புண்ட்ரஸ் ததா
நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம , அமீ பரமஸம்ஸ்காரா: பாரமைகாத்ய ஹேனவு
” என்று
யாவருமறிந்த ச்லோகமானது பஞ்சஸம்ஸ்காரங்கள் இன்னின்னவை யென்பதை விவரித்துக்காட்டுகின்றது .-யாகமாவது ” ய -தேவபூஜாயாம் “-என்கிற தாது விலிருந்து தேறுகிற யாகசப்தம் திருவாராதனத்தைச் சொல்லுகிறதாகையாலே பகவதாராதனத்திற்கு அதிகாரம் பெற்றுகை.

அநாதிகாலம் ஆஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நிகரஹத்தாலே ஸமஸரித்துப் போந்த நமக்கு அவஸரப்ரதீ ையான பகவத்க்ருபையடியாக வுண்டான ஸதாசார்ய கடாக்ஷவிஷ காரத்தாலே வந்த த்வயோச்சாரணநூச் சாரணத்தாலே ப்ரபத்திய ஷ்டானம் பிறந்த பின்பு சரண்ய ப்ரஸாத ங்களில் இதுக்குமேல் ஒன்றில்லாமையாலே நிக்ரஹஹேதுக்களை யெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்தவடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசக்ஷியான சரிய:பதி தன்பேறாகத் தானே ரக்ஷிக்குமென்று தேறி நிர்ப்பரனாயிரு வென்கை. இது *மாசு : என்கிற சரண்ய வாக்கியத்திலும் தீர்ந்தபொருள்.”மந்த்ரஸம்ஸ்காராஸமயத்தில் தவய மென்னும் மந்திரத்தை ஆசார்யன் சொல்ல அதை சிஷ்யன் பின்சொல்லுவதுண்டே இதுதான் பத்த் யனுஷ்டானமென்று சொன்னதோடு நில்லாமல் இதற்குமேல் வேறொன்று கிடையா தென்றும் வ்யக்தமாக அருளிச் செய்தாராயிற்று.-நம்முடைய குல டஸ்தரான எம்பெருமானார்க்கு ஸ்ரீரங்கநாதனிடமிருந்து விசேஷித்து வரமும் கிடைத்திருக்கிறது. அதையும் ஸ்வாமி தாமே நயாஸ்திலகத்தில் சீருத்வா வரம் தத பந்த மதாவலிப்தே” என்பதனால் நன்கருளிச் செய்துள்ளார். அந்த திவ்ய கரந்தத்தில் * அந்தோநந்தக்ரஹண* என்றும் *உக்த்யா தநஞ்ஜய * என்றுமுள்ள இரண்டு சலோக ரத்னங்கள் நிதியானவை அந்தோநந்த க்ர ணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நௌகாகுஹரநி தோ நீயதே நாவிகேந், புங்க்தே போகாந் அவிதிதந் பஸ் ஸேவகஸ் யார்ப்பகாதி: த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகோ மே த்யாலு:” இந்த சலோகத்தில் ஜ்ஞாநஹீநனான ஒருவன் குருடனுடைய ஸ்தானத்திலும் ஆசார னான வொருவன் நொண்டியினுடைய ஸ்தானத்திலும் கொள்ளப்பட வேண்டியதாகத் தேறும். இப்படிப்பட்ட அதிகாரிகள் ஞானமனுட்டானமிவை நன்றாகவேயுடையனான் குருவையடைந்தே புருஷார்த்த த்திபெறவேண்டுமென்கை

இதற்குமேல் மூன்றாவதானவொரு தருஷ்டாந்தம் (மூன்றாவது பாதத்தில் வெகு அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கிறது. சுபுங்க்தே போகர்ந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி: * என்கிற தருஷ்டாந்தம் மிக அற்புதமானது. ராஜஸேவை பண்ணின அமாத்யனுடைய ஸந்ததியார்கள் பலனையனுபவிக்கும்போது அந்த ராஜாவின் முகத்தைப்பார்த்திருக்கவேண்டியதில்லையன்றோ; அந்த ராஜாவைப் பற்றி ஒன்றுமே தெரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லையே. ‘தாம் அமாத்ய னுடைய ஸந்ததியே’ என்னுமிடத்தை மூதலிக்கவேண்டியதொன்று தவிரவேறொரு க்ருத்யமும் இல்லையன்றோ தத்ஸந்ததியார்க்கு; இதுதான் ‘அவிதிதந் ப:’ என்கிற விசேஷணத்தினால் தெரிவிக்கப்படுகிறது .இதுபோலவே,அமாத்ய ஸ்தாரீயரான எம்பெருமானாருடைய ஸந்ததியான நாமும். ‘நாம் எம்பெருமானாரைச் சேர்ந்தவர்கள்’ என்பதை மூதலிப்பது தவிர பேற்றின்ஸித்திக்காகப் பெருமாளுடைய திருமுகத் தையும் காணவேண்டிய ஆவச்ய தையில்லையென் று ஸ்பஷ்டமாகத் தெரிவித்ததா கிறது. நம்முடைய பூர்வாசார்யர்க ளின் சரிதைகளில் திருவிலச்சினைக்கு மேற்பட்ட வொரு அத்ருஷ்டார்த்தானுஷ்டனமென்பது எங்குங்காணக்கிடைக்காதது.

அத்யந்தம் வ்யவஹித காலவர்த்திகளுக்கும் பேறுதப்பா தென்னுமிடத்தை ஸ்ரீபாஷ்யத்தின்
மங்களச்லோகத்தில் “விந்தவிவித பூதவராத ரக்ஷை தீக்ஷே ”என்றவிடத்து ருத
ப்ரகாசிகையில் உபபாதித்திருப்பதை ஸேவித்த வேதாந்தவாசிரியர் தத்வடீகையில்
அதேயிடத்தில் விபுலமாக நிரூபித்து அதைத் திடப்படுத்தினார்.நியாஸதிலகத்தில்
*உக்த்யா தநஞ்ஜய இத்யாதி சலோகத்தாலே ஒரு அஸாதாரண விஷயமருளிச்
செய்கிறார். அதுதான் உயிரானது. ருத்வா வரம்’ தத பந்த மதாவலிப்தே”
என்கிற மூன்றாம்பாதம் ஜீவநாடியானது
.இதில் ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஒரு வரம் கொடுத்ததாகச்சொல்லப்பட்டுள்ளது. அந்த வரம் இன்னவித் மென்பதை(நியாஸதிலக ஸம்ஸ்க்ருத ராவிட வ்யாக்கயாதாக்கள் நிஸ்ஸந்தேஹமாக எழுதி வைத்துள்ளார்கள். ஸம்ஸ்க்ருத வியாக்கியானம் பலகால் அச்சிடப்பட்டு உலகம் பரவியிருக்கின்றது. பகவத் ராமாநுஜ ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளுக் கெல்லாம் ஸ்ரீராமாநுஜ ஸம்பந்தமே ஹேதுவாக முக்தி யுண்டாகக் கடவதென்று வரமளித்ததாக வியாக்கியானங்கள் உண்மையை மறைத்திடாமல் வெளியிட்டுள்ளன.

பரமபத ஸோபாநத்தில்- அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ராஸங்கிக
ஸாமாந்ய புத்திமூலஸு க்ருத விசேஷங்களை வியா
மாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம் பண்ணி” என்றருளிச்செய்த-இதில் “வ்யாஜமாகக்கொண்டு “ என்றதையும் ஸ்ஹியாமல் அவ்யாஜக்ருபையையுஅருளிச்செய்து போந்தார் .முநிவாஹ போகமென்று பெயரிட்டு ரஹஸ்யகரந்தமாகப் பணித்த அமலனாதிபிரான் வியாக்கி யானத்தின் உபக்ரம ஸ்ரீஸுக்தி இது காணீர்: – “காரண விசேஷம் இன்னதென்று அறுதியிட அரிதாயிருப்பதொரு பகவத்கடாக்ஷத்தாலே அயத்கலப்தமான ……’ என்று. இவ்விஷயத்தில் இவ்வளவேபோதும். ஒரு ஹேதுவில்லாமல் எம்பெரு மான் அருள் செய்யமாட்டானென்கிற வாதம் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டிகளில் விலை செல்லுமதன்று. * நாஸௌ புருஷகாரேண நசாபி அந்யே ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரக்ஷே கஞ்சித் கதாசந் * என்பதன்றோஎம்பெருமானுடைய திருமுகப்பாசுரம்.

இவ்விஷயத்தை விசேஷித்து “மே மதம்”என்கிறான். இதைப்பற்றி தாத்பர்ய சந்திரிகையில் ஸ்வாமி யருளிச் செய்திருப்பதுகெவினிது; இவ்வர்த்தம் வேதாந்தங்களுக்கு இணங்கின ஸித்தாந்தமாக இருந்தாலிருக்கட்டும்: இல்லாமற்போனால் போகட்டும்; தேர்த்தட்டிலே கண்ணபிரானாக வீற்றிருந்து சொல்லுகிற என்னுடைய ஸித்தாந்தம் இதுவே என்பதாக ஸ்ரீ க்ருஷ்ண ஹ்ருதயத்தை பிவரித்தருளினார் . இதனால், ஸகல சாஸ்த்ரங்களும் ஒரு தட்டாய் “ஜ்ஞாநீது ஆத்மைவ “என்கிற இவ்வசனம் ஒருதட்டாய் இதுவே மேன்மை பெற்றதென்று தேறிற்று. இளையபெருமாளை நோக்கி “த்விதீயம் மேந்தராத்மாநம் த்வாம் “ என்று பெருமாளருளிச் செய்ததைக் கொண்டும் ஆசார்யர்கள் ரஸமயமான அர்த்தத்தை வெளியிட்டுள்ளார்கள்-ஸ்தோத்ர ரத்நத்தில் “மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விர ஹோதி துஸ்ஸஹ: ” என்ற திவ்ய ஸ்ரீ ஸூக்திரத்கத்தில் இவ்வர்த்தவிசேஷங்க ளல்லாம் ஜ்வலிக்கும். பகவான் தன்னிடத்தில் ஸாக்ஷாத் பக்தி செய்யும் அன்பர்களிற் காட்டிலும் “அடியாரடியார் தம்மடியாரடியார் தமக்கடியாரடியார் தம் அடியாரடியோங்களே” என்றும் “த்வத் ப்ருத்ய ப்ருத்ய பரிசாரக ப்ருத்ய ப்ருத்ய ப்ருத்யஸ்ய ப்ருத்ய “ என்றும் இருப்பார் திறத்திலே அளவுகடந்த வாத்ஸல்ய முடையவன் என்றால் இதில் யாருக்காவது விப்ரதிபத்தியுண்டோ? விவாதமுண்டோ? இதுபோலவே, பகவான் தன்னிடத்தில் தீமை செய்யுமவர்களிற் காட்டிலும் தன்னடியாரடியாரடியார் திறத்தில் தீமை செய்யுமவர்களிடத்தில் அதிகமான நிக்ரஹருசியை யுடையவன் என்றால் இதில் பொருந்தாமை யொன்றுமில்லை.

யதிராஜ ஸப்ததியில் “அநுகல்பபூத முரபித்பதம் ஸதாம்…. சரணம் பதீந்த்ர சரணம் வருணீமஹே “ என்கிறார். ஸத்துக்கள் வணங்குவதற்கு எம்பெருமா னுடைய திருவடிகள் கௌண பக்ஷமேயல்லது முக்ய பக்ஷமல்ல வென்றும், ஸ்ரீ பாஷ்ய காந்தடைய திருவடிகளே முக்ய பக்ஷமென்றும் இதனால் நிஸ்ஸந்தேஹமாய் ஸுஸ்பஷ்ட தமாய்க் கிடைக்கிறது.

ஸ்ரீராமாநுஜர் (ராம: கமல பத்ராக்ஷ) என்கிற உபப்ரும்மணவசனத்தைத் துணைகொண்டபடியினால்தான் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) இத்யாதியர்த்தம் எழுதினார்-ஸ்ரீ ராமாநுஜர் அருளிச் செய்திருக்கிற கப்யாஸச்ருதி விவரணமான ஸூக்தியில்
முதல், இடை, கடை ஆகிய மூன்றிடங்களிலும் விஷயமிருக்கிறது. (கம்பீராம்:) என்றாரம்பித்து (விகளித) வரையில் முதல் விஷயம். (புண்டரீக) என்னாமல்(புண்டரீகதள ) என்றது இடை விஷயம். அதற்கு மேலும் (அமல, ஆயத) என்றதுகடையான விஷயம்.(ராம :கமலபத்ராக்ஷ)என்கிற உபப்ரும்ஹண வசனத்தை உதவி கொண்டிருந்தால் “புண்டரீகதள” என்றுஇவ்வளவே யெழுதியிருக்கலாம். வேறொன்றும் எழுதியிருக்க முடியாது.-நீரார் கமலம்போல் செங்கண்மால்* என்று திருமடலில் திருமங் த்யாழ்வாரருளிச் செயல்.இதில் நீரார்என்ற கமல விசேஷணத்திற்குச் சேரவும், திருவிருத்தத்தில் “அழறலர்தாமரைக் கண்ணன் ‘ என்ற சந்தைக்குச் சேரவும் (கம்பீராம்பஸ்ஸமுத்பூத) என்றது. திருவிருத்தத்தில் ” எம்பிரான தடங்கண்கள்-மென்கால் கமலத்தடம்போல் பொலிந்தன” என்ற சந்தைக்குச் சேர (ஸும்ருஷ்டநாள) என்றது செந்தண்கமலக்கண்-நாயிறு அந்தமில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்குமம்மானே என்கிற திருவாய்மொழிச் சந்தைக்குச் சேர (ரவிகரவிகஸித) என்றது.

நம்மாழ்வாரை வகுளாபரண: என்றும் வகுளபூஷண: என்றும் வகுளதர; என்றும் வழங்கி வருகிறோம். ஆழ்வார் தாமும் தமது திருவாக்காலே -மகிழ்மாலை மார்பினன் என்றே யருளிச்செய்துவைத்தார். இதற்கெல்லாஞ்சேர ஆழ்வாரை வகுளாபிராமராகச் சொல்லவன்றோ அடுப்பது; ” ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளோஜ்ஜ்வலஸ்ய ” என்றால் பொருத்தமாயிராதா?அங்ஙனம் சொல்லாமல் ஆழ்வாருடைய திருவடிகள்மகிழம்லர்களால் அழகு பெற்றிருக்குமென்று சொல்லுவதில் என்ன விசேஷம்?-அலங்கார சாஸ்த்ரபத்ததியில் உனக்குப் பரிசயமில்லையென்று நினைக்கிறேன். ஸுதர்சந்சதகமென்கிற திவ்யகரந்தம் ஸேவித்திருந்தாயாகில், இங்ஙனம் கேட்கமாட்டாய். அதில்ஸுதர்சந் புருஷனுக்குச் சொல்லவேண்டிய பெருமைகளையெல்லாம் அவனுடைய ஏகதேசங்களான வாலை, அரம், நாபி, அக்ஷம்,நேமி என்கிற அவயவங்களிலே யேறிட்டுவருணித்திருக்கு ழகு காண வேணும்.எம்பெருமான் திருத்துழாயை யணிந்து கொள்வதுஒரு . அவய்வத்திலன்றே, தோளிணை மலும் நன்மார்பின் மேலும் சுடர்முடிமேலும்,தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்* என்று ஆழ்வார் அருளிச்செய்தபடியே திருத்தோளிலும். ‘திருமார்பிலும் திருமுடியிலும் அணிந்துகொள்வதுபோலத்திருவடியிலும் அணிந்துகொள்ளுகிறன். அப்படியே ஆழ்வாரும். முக்கியமான வார்த்தை-*தன்மன்னு நீ கழல் மேல்தண்டுழாய்நமக்கன்றிகல்கான் என்றபடி அடியில் சாத்துமதுதான் அடியார்களுக்கு உத்தேச்யம்.

மாதாபிதாயுவதய என்கிற சுலோகம் அவதரித்திருக்கிறபடியை உற்று நோக்க வேணும். இதில் சடகோப:, சடரிபு:, சடாரி , பராங்கு:, காரிஸூ : இத்யாதி திருநாமங்
களில் எதுவும் கிடையாது. ” ஆத்யஸய ந: குலபதே ” என்றிருக்கிறது . எம்பெருமானையே ஆத்ய குலபதியாக விவத்தருளினாரென்றும் சொல்லிவிடலாம். ஆனால்
அங்ஙனம் சொல்லவொண்ணாதபடி ” வகுளாபிராமம்” என்றொரு அத்புதமான
ஸ்ரீ ஸ க்தியைப் புகுத்தியிருக்கிறார். திருத்துழாய் சாத்தின தெய்வமன்று,மகிழ்மாலை
யணிந்த தெய்வமே எனக்கு உத்தேசயமென்று காட்டினாராயிற்று
. இந்த விசேஷணம் திருவடியிணைக்கு இட்டிருக்கிற படியாலே அந்தத் திருவடியை எம்பெருமானுடைய
திருவடியாகவே திருவுள்ளம்பற்றி அப்பெருமான் வேறு, ஆழ்வார் வேறு என்று நினைக்க வொண்ணாபடி எம்பெருமானோடே ஏகீக்ருத்ய அருளிச் செய்தபடி. எம்பெருமான்
திருவடி நிலைக்கு ஸ்ரீ சடகோபனென்றே அநாதிகாலம் தொடங்கி வ்யபதேசமாதலால் இந்த அவயவம் அவயவியோடே சேர்ந்திருக்க வேணுமென்று திருவுள்ளம் பற்றியே
ஆழ்வார்துதியை எம்பெருமானுடைய துதியோடே அவ்யவஹிதமாக்கினபடி.
-பராசரமஹர்ஷியைத் துதித்துவிட்டுப் பிறகு நம்மாழ்வாரைக் துதித்திருக்கின் ார. நாதமுனிகளுக்கும் நம்மாழ்வார்க்குமிடையில் பராசர மஹர்ஷியைப் புகவிட்டது எதனாலே? உபக்ரமத்திலேயே நம்மாழ்வாரைத் துதித்து, பிறகு நாதமுனி களைத்துதித்து, அதன் பிறகு பராசரரைத் துதித்திருக்கலாம். இந்த முறைகளை விட்டு வே ொரு முறையில் ஸ்துதியை அமைத்திருப்பது பற்றி த்ருப்திகரமான ஸமாதானம்

-இது மிகவும் தருப்திகரமான ஸமாதானம். ஆளவந்தார் திருவுள்ளத் திற்கு மிக விணங்கின ஸமாதானம். அடியேனுக்குத் தோன்றுவதொன்றையும் விஜ்ஞா பிக்கிறேன். தவறு இருந்தால் சிக்ஷிக்கவேணும். ” ஆத்யஸ்ய ந: குலபதே:” என்பதனால்
ப்ரபந்நஜந கூடஸ்தரான நம்மாழ்வாரை விவக்ஷிப்பதாக வன்றோ சொல்லப்படுகிறது. அப்படியல்லாமல், நம்முடைய குருபரம்பரைக்கு முதல்வன் எம்பெருமானே யாதலாலும் லக்ஷ்மீநாதஸமாரம்பாம்.. ந்தே குருபரம்பராம்” என்று அநுஸந்தித்து வருதலாலும், ” ஆபகவத்க : ப்ரதிதாம் அநகாம் ஆசார்யஸந்ததிம் வந்தே” என்கிற ஸ்ரீ ஸூக்தியை யநுஸரித்தும் எம்பெருமானையே ஆத்ய குலபதியாகக் கொள்வதில் குறை யொன்றுமில்லை யன்றோ, ஏவஞ்ச, ஆத்யஸ்ய ந: குலபதே ‘ என்பதற்கு ஸர்வேச்வர
னுடைய ன்றே பொருள் கூறிவிட்டு, அந்த ஸர்வே வரனுடைய வகுளாபிராமமான திருவடியிணை- நம்மாழ்வார் என்று கொள்ளலாமன்றோ இதில் ஏதேனும் அநுபபத்தி யுண்டோ? (விடை.) ஒரு அநுப்பத்தியுமில்லை. தாராளமாகக்கொள்ளலாம். ஆனால்
ஆளவந்தார். ஆத்ய குலபதியாக நம்மாழ்வாரைத் தவிர்த்து எம்பெருமானை விவக்ஷித்
திருப்பரென்று தோன்றவில்லை.

இவையுமொருபத்தும்வல்லார், ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே”என்கிறாரே, நிகமனப் பாசுரந்தோறும் பலனுரைத்து வருகிற அடைவிலே இங்கும் ஒரு பலன் சொல்லவேண்டியிருக்க, ஒரு பலனும் சொல்லாமல் ‘இப்பதிதழ் வல்லவர்கள்.நீராயுருகுவர்கள் ‘ என்றால் இதுவொரு பலச்ருதியாகுமோ? ஆழ்வார் ஸாதிக்கிறபலன்களுக்குள்ளே இதுதான் உயர்ந்தபலன்- குயில் கூவினாலும்காக்கை கத்தினாலும் வாசியறியாதே நிற்கும் மஹிஷாதிகளைப்போலே உக்திகளிலும் ஸூக்திகளிலும் ஸ்ரீ ஸ- க்திகளிலும் திவ்ய ஸ்ரீ ஸ- க்திகளிலும் ஒரு வாசியுமறியாதே கல்நெஞ்சராயிருப்பார் பலரில்லையா? உருக்கமுண்டாவது ஸாமான்யமா? அருந்தவப்பயனல்லவா? வரப்ரஸாதங்கொண்டு பெறவேண்டிய பேறல்லவா இது. குணவித்தர்கள் என்னும்படியானவர்கள் “மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷ கச்சித்” என்னும்படியாகவன்றோ தேறுவர்கள். “நீராயுருகாநிற்பர்” என்கையாலே இதுவும் ப்ராப்ய பலன்களிலே ஒன்று (அல்லது) சிறந்தது என்று காட்டப்பட்டதாயிற்று. இக்காலத்தில் ஒருவரிருவர்.

விவாஹங்களில் நடக்கும் சீர்பாடலில் “சீர்பாடி களிமண்பாடப்போமே” என்றுநீட்டுகிறார்களே: இது இன்னதென்று புரியவில்லையே. கல்யாணத்தில் களிமண்ணுக்கு என்ன ப்ரஸக்தி ? களிமண்ணுமில்லை, களிமண் பாடுவதுமில்லை;”சீர்பாடிக் களிமின் களிப்போமே” என்பதுதான் உள்ளது. சீர்பாடல்பாடி நீங்கள்ஸந்தோஷியுங்கள், நாங்களும் ஸந்தோஷிக்கக்கடவோம் என்பது பொருள்.

—————-

184-பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமந் நாதமுனிகள் வட இந்தியாவிற்கெழுந்தருளி கண்பிரானவதரித்தவட மதுரைக்கருகிலுள்ள கோவர்த்தனத்தில் ஒரு ஆசா ர்ய பீடத்தை ஸ்தாபனம் செய்தார். கோவர்த்தன மலையில் இன்றும் அவர் பெயர் கொண்ட ஒரு குகையிருக்கிறது. அதில் அவர் வெகு காலம் யோகத்தில் ஆழ்ந்திருந்ததாகப் பெரியோர் கூறுவர்.154 வருடங்களுக்கு முன்பு காஞ்சீ மண்டலத்தைச் சேர்ந்த தென்னேரி அகரம் என்றகிராமத்தில் வா தூல வம்சத்தில் ரங்காச்சார்யார் என்ற ஒரு மஹான் அவதரித்தார். இவர் பிற்காலத்தில் தன்பாண்டித்தியத்தின் மஹிமையால் கோவர்த்தன பீடத்தில் ஆசார்ய ஸ்தானத்தை அலங்கரிக்கும் கெளரவம் பெற்றார். இவர் உபய வேதாந்த கிரந்தங்களில் உயர்ந்த ஞானம் படைத்தவர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உத்தரபிரதேசத்தில் பரவச்செய்த பெருமை பெரும்பாலும் இவரைச் சார்ந்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல், பிருந்தாவனத்தில் கோதை ரங்கமன்னார் சன்னிதியை நிர்மாணித்து அழியாப்புகழ்பெற்றபரம பாகவதர் இவர்.ஆண்டாள் எம்பெருமானின் விச்லேஷம் பொறுக்க மாட்டாமல் மிகவும் துவண்டுபேசும் பாசுரமொன்றில் திருமாலிருஞ்சோலை நம்பியை நோக்கி நான் நூறு தடாவில் வெண்ணெய்வாய்நேர்ந்து பாராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் ” என்றுவாசிகமாகச் சொல்லி,அவ்வெம்பெருமான் இவற்றைத் திருவுள்ளம் பற்றுவானா? என்று ஏங்குகிறாள். குடிக்கொடுத்த நாச்சியாருக்குப் பலபல ஆண்டுகளுக்குப் பின் அவதரித்த எம்பெருமானார் திருமாலிருஞ்சோலை மலைக்கெழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும், நூறு தடாநிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்குஅமுது செய்வித்தருளி, பிறகு ஸ்ரீ வில்லிபுத்தூருக்கும் எழுந்தருளி ஆண்டாளை வணங்கிநிற்க, கோதையும் இவர் செய்த மிகப் பெரிய செயலுக்குமனமுகந்து”நம் அண்ணரே” என்று சொல்லி அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து தழுவிக்கொண்டாள்என்பர் பெரியோர். ஸ்வாமி எம்பெருமானாருக்கு ஆண்டாளின் இம்மனோரதத்தைப் பூர்த்தி செய்வித்த பாக்யம் கிட்டினாப்போல் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமிக்கும் ஆண்டாளின் மற்றோர் மனோரதத்தைப்பூர்த்தி செய்விக்கும் பெருமை< யும் மஹா பாக்கியமும் வாய்த்தது.“ பட்டி மேய்ந்தோர்” திருமொழியில் கோதாதேவி “விருந்தாவனத்தே கண்டோமே “ என்று மானஸிகமாகக் கண்ணபிரானைச் சேவித்ததை சொல்லு கிறாள்.ளௌலப்ய நிதியான கோபாலனை அவன் அவதரித்த ஸமயத்தில் நேரில் கண்டு அனுபவிக்க முடியவில்லை. என்றாலும் அவன் இந்நிலவுலகில் நடந்த பூமியான விருந்தா வனத்திற்காவது சென்றுஅந்தப் புனித மணலை ஸ்பர்சிக்கலாமென்றால் அதுவும் ஆண்டாள் காலத்தில் ஸாதயமாக வில்லை போலும்! ஸ்ரீவில்லிபுத்தூர் எங்கே?விருந்தாவனம் எங்கே காடு மலைகளைத் தாண்டிப்பல நூறு காதங்களுக்கு அப்பாலுள்ள விருந்தாவனத்திற்கு நடந்து செல்வது ஒரு இளம் பெண்ணுக்குச் சுலபமா? மனத்தினாலும் வாக்கினாலும் பாரிப்பு மட்டுமே வெளிவந்தது.தர்க்க நிபுணர் கோவர்த்தனம் ரங்காசார்ய ஸ்வாமி உத்தராதி ஜைனர்களை வாதத்தில் வென்று,ஸ்ரீ வைஷ்ணவர்களாக்கி ஸமாச்ரயணம் செய்து, அவர்களில் தனிகர்களின் பேருதவியால் யமுனைக் கரையில், “இது காஞ்சி வரதன் ஸன்இங்குகோயில் கொண்டிருக்கும் கோபால கிருஷ்ணன் கோவர்த்தன ரங்காசார்ய ஸ்வாமியின் திருவாராதனத்தில் இருந்த எம்பெருமான். இங்குபூமட்டத்திற்குக் கீழ் கட்டப்பட்டதும் எக்காலத்திலும் ஒரே சீதோஷ்ணநிலையோடு கூடினதுமான ஒரு மண்டபம் இருக்கிறது. அதன் சுவர்களை ஆதி ரங்காச்சார்ய ஸ்வாமி, அவருக்கு முன்னிருந்தவர்களில் சிலருடையவும், அடுத்தாப் போல் வந்த இரண்டு பீடாதிபதி
களுடையவும் உருவப்படங்கள் அலங்கரிக்கின்றன. -து முடிந்தது. டில்லி, ஜெய பூர்,மதறஸ்,பம்பாய் முதலிய மஹாநகரங்களிலிருந்து உத்ஸ்வத்தைகெளரவிக்க வந்த மஹான்களில் ஸ்ரீ அப்பன் வெங்கடாச்சார்ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீராமானுஜா
சாரியர் ஸ்வாமியின் பெயர் குறிப்பிடத்தக்கது.-இந்த சந்தர்ப்பத்தை யொட்டி, உத்தர தேசத்தில் பல பல வருடங்களா நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ வைஷ்ண ஸம்மேளனம் நான்கு நாட்கள் நடந்தன.ஸ்ரீஅப்பன் வெங்கடாச்சாரியர் ஸ்வாமி திருமாளிகை ஸ்ரீ ராமானுஜாசார்யர் ஸ்வாமிஸ்ம்மேளனத்துக்குத் தலைமைவஹித்து ஸம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான உரை நிகழ்த்தினார். பிரதிநிதிகள் ராமானுஜ தர்சனத்தை உத்தர பாரதத்தில் மேன்மேலுங்பிரசாரம் செய்யவேண்டியதின் அவச்யத்தை வற்புறுத்தினர். 

————

———————————————

193-194-நியாய பரிசுத்தியில் தேசிகன் எம்பெருமானாரைப் பற்றிப் பணித்த மங்கள ச்லோகத்தில் [பத்யுஸ் ஸம்யமிநாம் ரணம்ய சரணெள தத்பாதகோடீர
யோஸ் ஸம்பந் தேந ஸமித்யமாநவி வாந்தந்யாம் ததா யாந்குரூந்]
என்றுள்ளது.
இதன் பொருளாவது, ஸம்யமிநாம் பத்யு : சரணௌ ப்ரணம்ய – தத்பாத கோ ரயோ ஸம்பந்தேந- அந்த எம்பெருமானாருடைய திருவடி யென்ன திருமுடியென்ன-இவற்றினுடைய ஸம்பந்தத்தினால், ஸமித்யமாநவி வாந்-பெருமை பெற்றவர்களாய், தந்யாந் -கருதார்த்தர்களான,குரூந்ப்ரணம்ய – ஆசாரியர்களை வணங்கியும் … யாயபரிசுத்தி யென்கிற இந்த க்ரந்தம் செய்யப்படுகிறது என்கை. இதில்-“தத்பாத கோடீரயோஸ் ஸம்பந்தே ” என்றது உயிரான வார்த்தை. கோடீர மென்றுதிருமுடிக்குப் பெயர்.-பிற்பட்டவர்களுக்குத் திருவடி ஸம்பந்தம் போல முற்பட்டவர்களுக்குத் திரு முடி ஸம்பந்தம் உத்தாரகமென்று இதனால்நன்கு காட்டப் பட்டதாயிற்று. இந்த ச்லோகமானது ” அர்வாஞ்சோ யத்பதஸரளிஜ த்வந்த்வ மாச்ரித்ய” என்கிற ஆழ்வான் தனியனை யடியொற்றியே தேசிகன் பணித்தது.

அவனடியாரடியே கூடுமிது வல்லால்” இத்யாதிகளாலே பாகவத சேஷத்வத்தின் அதிசயத்தைப் பேசுவதெல்லாம் பகவச் சேஷத்வத்தின் உறைப்பையே பேசின படியாகும்.-திருமந்திரத்தில். அகங்காரமும் மமகாரமும் நீங்கப் பெற்று பகவச் சேஷத்வம் உள்ளபடி ப்ரகாசிக்கிற நமஸ்ஸிலே அந்த பகவச் சேஷத்வத்தின் எல்லை நிலமான பாகவத
சேஷத்வம் அநுஸந்திக்கப்படவேணுமென்பது சாஸ்த்ரார்த்தம்; திருமந்திரத்திற்கு
முக்கியமான பொருள் பாகவதசேஷத்வமேயென்பதை * மாறன் பணித்த தமிழ் மறைக்கு
ஆறங்கங்கூற அவதரித்த மங்கையர்கோன் தமது திருமொழியில்*மற்றெல்லாம் பேசிலும்
நின் திருவெட்டெழுத்துங் கற்று நான்- உற்றது முன்னடியார்க்கடிமை என்ற பாசுரத்தினால் தெளியவைத்தார்.)
கீழ் மூன்றாம் பத்தில் ஏழாவது பதிகமான *பயிலுஞ்சுடரொளியென்னுந்
திருவாய்மொழியிலும் இவ்வர்த்தம் வெளியிடப் பட்டுள்ளது
அதற்காட்டில் இத்திருவாய்மொழிக்குவாசி என்னென்னில், ஆசார்ய ஹ்ருதயத்தில் (211) * மூன்றில்
சுருக்கிய வைந்தையும் என்று தொடங்கியுள்ள சூர்ணையில் * பயிலுஞ் சுடரொளி
ஸ்வஸ்வரூபப்ரதிபாதநபர மென்றும், நெடு மாற்கடிமை புருஷார்த்த ஸ்வரூபப்ரதி *
பாதா பரமென்றும் வகையிட்டுக் காட்டப்பட்டது. அங்கு வியாக்கியானத்தில் மணவாள
மாமுனிகள் ” பகவச் சேஷத்வத்திலும் தகாஷ்டையான பாகவத சேஷத்வமே
ஆத்மாவுக்கு உத்தேச்ய மென்று ப்ரதிபாதித்த பயிலுஞ்சுடரொளியும்……..பாகவத
கைங்கர்ய பர்யந்தமாக வேணுமென்று மநோரதித்த * நெடுமாற்கடிமையும
என்றருளிச்செய்திருப்பது காண்க. இதனால், பாகவத சேஷத்வம் ஆத்மஸ்வரூபம்
என்பதிலே * பயிலுஞ் சுடரொளிக்கு நோக்கு; பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம்
என்பதிலே நோக்கு இத்திருவாய் மொழிக்கு என்றதாயிற்று

“நாதோபஜ்ஞம் ப்ரவ்ருத்தம். .இதமகிலதம கர்சநம் தர்சநம் ந என்றுவேதாந்தவாசிரியர் பணித்தபடி ஸ்ரீமந் நாதமுனிகளையே தலைவராகக் கொண்டது நம்தரிசனம். அவர் திருவவதரித்து மஹா ப்ரயாளங்கள் கொள்ளவில்லையென்றால் பின்னை ஆளவந்தார் எம்பெருமானார் போல்வருடைய திருவவதாரமும் அவ்வளவு பயன்பட்டிராதென்றே சொல்ல வேண்டிற்றாகும்-அருள்பெற்ற நாதமுனி ‘.-நாதமுனிகளின் திரு க்ஷத்திரம் ஆனியனுடம். ஆளவந்தாரின் திருநக்ஷத்திரம் ஆடியுத்தராடம். 74 மதகுகளையுடைய வீராணத்தேரி இத்தலத்தின் அருகிலேயே.-ளட கரந்தங்கள். ஸ்தோத்ரரத்மும் கீதார்த்த ஸங்க்ரஹமும் அமுதிலுமினியவை. ஸ்நோத்ரரத்தினத்திற்குத் தனியனிட்டவர்கள்
“ஸ்வா தயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம் ஸு துர்ரஹம். ஸ்தோத்தரயா
மாஸ “
என்றது மிகவும் ஆழ்ந்து பேசியது. இதில் த்ரய்யந்தார்த் சப்தத்தாலே உபய வேதாந்தமும் ஸங்க்ரு தம். ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தம் சிறுபான்மையும், த்ராவிடவேதா கார்த்தம்பெரும்பான்மையும் அமையப் பெற்றது ஸ்தோத்ரரத்னம்.-ஆழ்வார்கள் கீதையைப்பற்றிதிவ்ய ப்ரபந்தங்களில் பலவிடங்களில் ப்ரசம்வித்துள்
66 ளார்கள். ஆசார்ய ஹ்ருதயத்தில் பகவன் ஞானவிதி பணிவகையென்று இவரங்கி காரத்தாலே அதுக்கு (கீகைக்கு) உத்தர்ஷம்’‘ என்கிற சூர்ணையின் மணவாள மாமுனிகள் வியாக்கியானம்: ஸேவிக்கத் தக்கது. ” அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவரறிய, நெறியெல்லா மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை *ஆழ்வார்கள் புகழ்ந்த கண்ணனில் (648) நாமெடுத்துக் காட்டியுமிருக்கிறோம். திருமழிசைப்பிரான் நான்முகன் திருவந்தாதியில் ஆயன் துவரைக்கோனாய் நின்றமாயன் அன்றோதிய வாக்கு” என்று ஸ்பஷ்டமாகவேகீதையைப் பேயுெள்ளார்.

நம்மிடத்தில் சில ஆத்மகுணங்கள் இருந்தாலுங்கூட அவற்றை அஸத் கல்பமாக நினைத்து ‘அமர்யாத க்ஷத்ர சலமதிரஸூயாப்ரஸவபூ * ஈவிலாத தீவினைக் ளெத்தனை செய்தனன்கொல்**பாவமே செய்து பாவியானேன் என்று அநுஸந் திக்க வேண்டியதானாப்போலே பகவத்கருபைக்கு உறுப்பாக ஸ்வல்ப ஹேதுக்கள் இருந்தாலுங்கூட அவற்றை நாம் அளத் கல்பமாகவே நினைக்கவும் ‘இவையும் இல்லாமலே அவன் அருள்செய்ய வல்லவன்’ என்று அநுஸந்திக்கவும் ப்ராப்த மாகையாலே நிர்ஹேதுக மென்கிற ஹித்தாந்தமே நிலைநிற்கும்.-*நெறி காட்டி நீக்குதியோ? என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி, தன்னைவிட்டு நீக்குவதற்காக (நம்மை நன்கு சோதிப்பதற்காக) அவன் காட்டின வழிகளிலேநாம் கிடந்து துவளலாகாது; காம்பறத்தலைசிரைத்து உன் கடைத்தலையிருந்து வாழுஞ் சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே * என்று தொண்டரடிப்பொடி யாழ்வரருளிச் செய்தபடி திண்ணிதான அத்யவஸாயங் கொண்டிருப்பதே உற்றது- என்கிற உறுதி தென்னாசார்யர்களின் கருவிலேயே
நன்கு ஊறிக்கிடப்பதாகும்.-பிறர்களுக்கு அரிய வித்தகன்+ என்ற விடத்து ஈட்டில்-“நம்முடையவர்கள் எம்பெருமானையே உபாயமாகப் பற்றநிற்க, அல்லாதார் அசேத க்ரியாகலாபங்களைப் பற்றுகிறாப்போ லேயிறே துர்யோதனன் நிலை’‘ என்றுள்ளது. இதனால் நம்முடையவர்கள்படியும் அல்லாதார்படியும் அறியத்தக்கது.மேலே அந்த பதிகத்திற்கு அடுத்த பதிகத்திலே( -4-7) என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்ற விடத்து ஈட்டில் ‘தேவரீர் கருபைக்குத் தண்ணீர்த் துரும்பாக ஏதேனும் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்றுண்டோவென்று நம்பிள்ளை யருளிச்செய்யும்படி” என்றுள்ளது.-இப்படி யருளிச் செய்திருக்கிற நம்பிள்ளை பகவத் நிதியில் ப்ரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்திருக்கமாட்டாரா? செய்திலர் என்றால் இதை யாரேனும் நம்ப முடியுமா? அது சாஸ்த்ரார்த்தந்தானாகுமா? எதற்காக இங்ஙனே நம்பிள்ளை யருளிச்செய்தார்? என்று விவேகிகள் விமர்சிக்க வேண்டு மன்றோ? விமர்சித்தால் அதிகப்ரவ்ருத்தி அவத்யமென்றதாகத் தேறும். இந்த ஸ்ரீஸுக்திக்கு இவ்வளவேதான் கருத்தாகக் கொள்ளத்தக்கது.-சிறிய திருமடலில் ” செங்குறிஞ்சித் தாரார் நறுமாலைச் சாத்தற்குத் தான் பின்னும் நேராதனவொன்றுநேர்ந்தாள்” என்றுள்ளது. இங்கு மூலத்தின் மேல் அர்த்தமென்ன வென்றால், செங்குறிஞ்சி மாலையை யணிகின்ற ‘சாஸ்தா என்கிற தேவதாந்தரத்தை நோக்கி ஓர்அஞ்சலியும் பண்ணிவிட்டாள் என்பதாம்.ஒன்றுநேர்ந்தாள்’ என்ற மூலத்திற்கு ஓர் அஞ்சலி செய்தாளென்று அர்த்தம்.இங்கே “தான் பின்னும் நேராத வொன்று நேர்ந்தாள்” என்ற சொற்சுவையை நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளை என்ன வியாக்கியானம் செய்தருளியிருக்கிறா ரென்றால்,”தான்)வகுத்த விஷயத்திலே ஓர்அஞ்ஜலி பண்ணினால் அது ஸாதனத்தில் அந்வாதிக்கில் செய்வதென்? என்றிருக்க கடவ தான் என்று அருளிச்செய்துள்ளார். இந்த ஸ்ரீஸுக்தியோடுஞ் சேர்த்து முன்னே காட்டிய நம்பிள்ளைஸ்ரீஸுக்திக்கு அர்த்தம் செய்யுமளவில் தென்னாசார்யர்களின் திருவுள்ளம் புலப்படும். உபாயகோடியில் எள்ளளவும் அந்வயியாமல் ஸ்வரூபத்தளவிலே நிற்கும்படி சில செய்வதே உற்றது; எதையேனும் அதிகப்படியாகச்செய்தால் அது உபாய கோடியிலே அந்வயித்து ஆகிஞ்சயத்தைக் குலைத்து எம்பெருமானுடைய திருவருளுக்கு இடையூறாக நிற்கும்கொல் என்கிற அதிசங்கை இவர்களுக்கு உள்ளதென்னுமிடம் விளங்காநின்றது-எம்பெருமானுடைய நிர்ஹேதுக கருணையை ஆழ்வார் அநுபவித்து ஈடுபடுவதாக நன்கு விளங்குகின்றது. வேதாந்தவாசிரியரும் அவ்விடத்திற்கு அவ்யாஜோதார யாவாத்* என்றுதான் ச்லோகமிட்டருளினார்– பரமபத ஸோபா த்தில் பணிப்பதாவது, ” அஜ்ஞாத யாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்தி மூல ஸு க்ருத விசேஷங்களை வ்யா மாகக் கொண்டுவிசேஷ கடாக்ஷம்பண்ணி” என்று அருளினார்…

சேதனர்களை ரக்ஷித்தருள்வதில் இயற்கையாகவே ருசியுடையனான எம்பெருமான் * ஸம்ஸாரதந்த்ர வாஹித்வாத் ரஷ்யாபேக்ஷாம் ப்ரதீ தே * என்கிறபடியே இத்தலையில் சிறிது எதிர் பார்க்கிறானென்று சொல்லிவைத்ததொரு பக்கத்தில்; எம்பெருமானுடைய திருவாககைப் பார்த்தாலோ நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந் ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாகநன் என்று காண்கிறது. நான் புருஷ காரத்தைக்கொண்டும் கடாக்ஷிப்பதில்லை, வேறுஎந்த ஹேதுவையிட்டும் கடாதிப்ப தில்லை;என்றைக்கோவொருநாள்யாரோவொரு அதிகாரியை என் இச்சையினாலேயே நான் கடாக்ஷிப்பேன்” என்பது மேலேகாட்டின ச்லோகத்தின் பொருள். இங்ஙனம் பேசுகின்ற எம்பெருமானது திருவருளை ஸஹேதுகமென்று நினைக்க நாமார்? நம்பக்கல் கைம்முதல் கொண்டே எம்பெருமான் நம்மைக் காத்தருள்கின்றானென்று கொள்வது ஹேயமாகும். மருவித்தொழும் மனமே தந்தாய் என்னைத் தீமனங் கெடுத்தாய் என்கிற அநுஸந்தானம் அக்ருதிரிமமாகக்கடவது.

த்வமேவோபாய பூதோமே பவேதி ப்ரார்த்தநாமதி சரணாகதி * என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. எம்பெரு மானையே உபாயமாக அத்யவளிக்குமதுவே ப்ரபத்தியென்பது.இத்தகையதான ப்ரபத்தியானது தன்னிடத்தில் உபாயத்வத்தை எங்ஙனே ஸஹிக்கும்? ப்ரபத்தி யென்கிற வஸ்து தேறும்போதே அதன் அநுபாயத்வமும் தெறியே தீரும். இதை வேதாந்தவாசிரியர் வெகு அழகாக நிரூபித்தருளுகிறார் ;ந்யாய ஸித்தாஞ்நத்தில் ஜீவபரிச்சேதத்தில் – இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வ ப்ரத்யயாத்மிகா ஸ்வஹே துத்வதியம் ருந்தே கிம்புநஸ் ஸஹகாரிணம் என்பது அவருடைய ஸ்ரீ க்திகளில் தலையானது.எம்பெருமானொருவனையே உபாயமாகக் கொள்வதாகிற இந்த ப்ரபத்தி யானது தன்னிடத்தில் உபாயத்வ புத்தியைத் தடைசெய்கின்றது; ப்ரபத்திக்கே உபாயத்வ மில்லாதபோது அதன் ஸஹகாரிகளானவற்றுக்கு அது இல்லை யென்மிடம் தனிப்படச் சொல்லவேணுமோ? என்பது இந்த ச்லோகார்த்தம்-மாம் ஏகம் சரணம் வ்ரஜ * என்று விதிக்கப்படுகிற ப்ரபத்திக்கு உபாயத்வம் அநிலார்யம் என்று நினைக்கக்கூடிய துண்டு. இதனையும் ந்யாஸ திலகமென்கிற க்ரந்தத்தில் அவ்வாசிரியரே எடுத்துக்காட்டி அழகாக ஸமாதானமும் வகுத்துள்ளார்;-ஹேதுர் வைதே விமர்கே* என்கிற சலோகம் காண்க. இதன் கருத்தாவது-ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் உபாயமென்று சொல்லவேண்டியிருந்தாலும் இங்கு அப்படி கொள்ளவேண்டா; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெருமானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதா யிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்தி வித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் (பிறிதொன்றை எதிர்பாராத உபாயத்வம்)அறியத்தக்க ரூபமாதலால்– என்று இந்த ச்லோகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது.

————–

த்ரமிட உபநிஷத் பிரபாவ ஸர்வஸ்வம்

(388-389)பூர்வாசாரிய ஸ்தோத்ர நூல்களில் ஆழ்வார்களநுபவம்

ஸ்ரீமந்நாதமுனிகளின் முக்தகம்.-(திருவாய்மொழித் தனியன்)
பக்தாம்ருதம் விச்வஜநா நுமோதநம் ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்,
ஸஹஸ்ரசாகோபநிஷத்ஸமாகமம்-நமாம்யஹம் த்ராவிடவேதஸாகரம்.

அஹம் த்ராவிடவேதஸாகரம் நமாமி -தமிழ்மறையென்னுங் கடலை அடியேன வணங்குகிறேன். பக்தாம்ருத மித்யாதி விசேஷணங்கள் திருவாய்மொழிக்குக் கடலோடு ஸாம்யத்தை நிர்வஹிப்பவை. பக்தாம்ருதம்] *அலைகடல் கடைந்து…. விண்ணவரமுதுண
அமுதில்வரும் பெண்ணமுதுண்டவெம்பெருமானே
என்றபடி பக்தர்களுக்கு அமுதமளித்தது கடல். (பக்த) என்ற பதத்திற்கு அடைவிக்கப்பட்டவென்று பொருள்கொள்க. திருவாய்மொழி பக்ஷத்தில்-தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்றபடி பக்தர்களுக்கு அம்ருதமாயிருப்பதென்கை (விச்வஜநாநுமோதநம்]கடல் எப்படிப்பட்ட வர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும். கடலைக்காண விரும்பாதவர்களில்லை. திருவாய்மொழியானது * பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரம் என்றும், கேட்டு ஆரார்வானவர்கள் செவிக் கினிய செஞ்சொல்லே என்றும், *பண்ணார் பாடலின்கவிகள் யானாய்த் தன்னைத்தான் பாடித்தென்னாவென்னுமென்னம்மான் என்றும்,ஏர்விலா வென்னைத் தன்னாக்கியென்னால் தன்னைப் பார்பரவின்கவிபாடும் பரமரே என்றும் ஆழ்வார் தாமே பேசும்படி ஸர்வேச்வரனுட்பட உபய விபூதியிலுளார்க்கும் பரம போக்யமானது. (ஸர்வார்த்ததம்] கடல் ரத்நாகரமாகையாலே ஸகலப் பொருள்களையும் கொடுக்கவல்லது. திருவாய்மொழியோ வென்னில் *மிக்கவிறை நிலையும் மெய்யாமுயிர்
நிலையும் தக்கநெறியும் தடையாகித் தொக்கியலுமூழ்வினையும் வாழ் வினையுமோதும் குருகையர் கோன்யாழினிசை வேதத்தியல்*
என்ற திருவாய்மொழித் தனியன்படி அறியவேண்டுமர்த்தங்களையெல்லாம்காட்டித்தரவல்லது.

[ஸ்ரீ சடகோபவாங்கயம்] கடலானது விஷ்வகாசாந்தளிந்தோ; கும்பீ ஸூ நோ என்ற பாதுகா ஸஹஸ்ர ஸூக்தி யின்படி அகத்தியமுனிவரின் வாங்மயமானது. திருவாய்மொழியானது குருகூர்ச்சடகோபமுனிவரின் திருவாக்கு. (ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம் கடலானது பற்பல நதிகளுக்குப் புகலிடமாகையாலே வெள்ளத்தினால் பெயர்க்கப்பட்ட பல்லாயிரம் மரங்களின் சாகைகளினுடைய ஸமாகமத்தை யுடையது. திருவாய்மொழியோ வென்னில் ஸஹஸ்ர சாகைகளை யுடைத்தான ஸாமவேதத்திற்கு ஸமமான சாஸ்த்ரமாயிருக்கும். ஆசார்ய ருதயத்தில் சந்தோகனென்று ஸாமா நயமாகாமல். …இத்தைச் சாந்தோக்ய ஸமமென்பர்கள் * என்ற சூர்ணையின் வியாக்கியானம் ஸேவிப்பது.ஆக, இப்படிப்பட்ட த்ராவிட வேத ஸாகரத்தை ஸேவிக்கிறேனென்றதாயிற்று.

ஆளவந்தார் ஸ்தோத்ரசத்தம் சுலோகம்-5.
மாதாபிதா யுவதயஸ் தநயா விபூதி:ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம், ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகலம் ப்ரணமாமி மூர்த்நா.

கீழ்நான்காவது சுலோகத்தில் போற்றப்பட்ட பராசர ருடையகரந்தத்தைவிட பரமபோக்யமும் பரமோஜ்ஜீவநமும் பரமோ காரகமும் பலபடிகளாலும் நிகரற்றதுமான திருவாய்மொழி முதலிய திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்தவரும், ஸ்ரீமந்நாதமுனிகளுக்கும் யோகதசையில் ஸேவை ஸாதித்து நேரில் ஸகலோபநிஷத்ஸாரார்த் தங்களை உபதேசித்தவரும்,ப்ரபந்நஜநகூடஸ்தருமான நம்மாழ்வாரை நமஸ்கரிக்கின்றார் இதில். “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,மேலாத் தாய் தந்தையும் அவரேயினியாவாரே” (திரு வாய்மொழி-5-1-8] என்று ஆழ்வார்க்கு மாதாபிதாக்கள் முதலிய எல்லா உறவு முறையாரும் எம்பெருமானேயானது போல் ஸ்ரீவைஷ்ணவர்கட்கெல்லாம் ஆழ்வார் திருவடிகளே ஸர்வ ஸ்வமாகிறதென்று அருளிச் செய்கிற இவருடைய அத்யவஸாயத்தை என் சொல்வோம்? நம்மாழ்வார்க்குப் பல திருநாமங்களிருக்கவும், அவற்றையெல்லாம் விட்டு ”ஆத்யஸ்ய ந: குலபதே .” என்று – ‘நம்முடைய குலத்துக்குத் தலைவர் என்று அருளிச் செய்யும்படியான திருவுள்ளக் கனிவு விலக்ஷணமானதே. ‘-‘‘விப்ரர்க்குகோத்ரசரண ஸுத்ர கூடஸ்தர் பராசர பாராசர்ய போதாயநாதிகள்; ப்ரபந்ந நகூடஸ்தர் பராங்குச பரகாலயதிவ ராதிகள்” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தி இங்கு ஸ்மரிக்கத்தக்க –மதந்வயாநாம் என்கிற பதத்தினால்-தமக்கு முன்னே அவதரித் திருந்த பெரியோர்களும், தமக்குப் பிறகு , ஜனிக்கப் போகிற ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநங்களும் விவக்ஷிதம். ஸ்ரீவைஷ்ணவர்களென்று பேர் பெற்ற அனைவர்க்கும் ஆழ்வார் திருவடிகளே ஸர்வஸ்வம் என்றாராயிற்று.

ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்-சுலோ. 26.
நிராஸகஸ்யாபி ந தாவதுத்ஸஹே
மஹேச! ஹாதும் தவ பாதபங்கஜம்,
ருஷா நிரஸ்தோபி சிசு: ஸ்தநந்தய:
ந ஜாது மாதுச் சரணெள ஜிஹாஸதி.

எம்பெருமானே! என்னை நீ விலக்கித் தள்ளினாலும் நான் உன் திருவடிகளை விட்டு அகல்வேனல்லேன்; முலையுண்கிற குழந்தையைத் தாயானவள் முன்கோபத்தினால் சீறித் தள்ளிவிட்டாலும் அக்குழந்தை பின்னையும் தாயின் காலையே கட்டிக்கொண்டு அழுமேயல்லது அகன்று போய்விடமாட்டாது; அது போலவே, என்னை நீ நெறிகாட்டி நீக்கப் பார்த்தாலும் நான் உன் திருவடிகளை விட்டு நீங்குவேனல்லேன்” என்று தம்முடைய திண்ணிய உறுதியை உரைத்தாராயிற்று. ஹாது மிச்சதி – ஜிஹாஸதி, ” தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை….அரிசினத்தாலீன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தனருள்நினைந்தே அழுங்குழவியதுவே போன்றிருந்தேனே” என்ற ஸ்ரீகுலசேகராழ்வார் பாசுரத்தைப் பெரும்பாலும் தழுவி இந்த ச்லோகமருளிச் செய்யப்பட்டது.

கதாபுநச் சங்கரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சநம்,
த்ரிவிக்ரம! த்வச்சரணாம்புஜத்வயம்
மதீயமூர்த்தாக மலங்கரிஷ்யதி. 31

திருவாய்மொழியில் ஆழ்வார் “நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” என்றும், “கோலமா மென் சென்னிக்கு உன் கமலமன்ன குரைகழலே” என்றும், “அடிச்சியோந்தலைமிசைநீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்”
என்றும் விரும்பினபடியே உன் திருவடிகளாலே என் தலையை அலங் கரிப்பது எப்போதோவென்கிறார் .

நிவாஸ சய்யாஸநபாதுகாம்சுக
உபதாநவர்ஷாதபவாரணாதிபி:,
சரீரபேதைஸ் தவ சேஷதாம் கதை:
யதோசிதம் சேஷ இதீரிதே ஜநை:
-40-
”சென்றாற்குடையாம் இருந்தாற்சிங்காசனமாம், நின் ால் மர
வடியாம் நீள் கடலுள்-என்றும் புணையாமணி விளக்காம் பூம்பட்டாம்
புல்கும், அணையாம் திருமாற்கு அரவு”
என்ற முதல் திருவந்தாதிப் பாசுரத்தையே இந்த ச்லோகமாக மொழிபெயர்த்தனர்.

வபுராதி யோபிகோபிவா
குணதோஸாநி யதாததாவித:,
ததயம் தவ பாதபத்மயோ:
அஹமத்யைவ மயாஸமர்ப்பித:
.-52-
ஆத்மாவைப் பற்றிப் பலர் பலவகையாகச் சொல்வர்கள்; தேஹமே ஆத்மா என்பர்சிலர் ; மற்றுஞ் சிலர் இந்திரியமே ஆத்மா என்பர்; வேறு சிலர் அந்த: கரணமே ஆத்மா என்பர்; ப்ராணமே ஆத்மா என்பர் சிலர்; புத்தியே ஆத்மா என்பர் மற்றையோர்; இவை ஒன்றுமல்ல; இவற்றிற்காட்டில் அஹமர்த்தமான ஆத்மா வேறுபட்ட வஸ்து என்பதை இவர்தாம் ஸித்தித்ாயமென்னும் திவ்யகரந்தத்திலே நிலைநாட்டியிருந்தாலும் இங்கே அந்த விசாரம் வைத்துக்கொள்ளாமல்,ஆத்மா என்பது தேஹம் முதலரனவற்றுள் எதுவாக இருந்தாலுமிருக்கட்டும் என்று சரக்கறச் சொல்லுகிறார்; எதுக்காகவென்னில்; ஆத்மாவுக்கு சேஷத்வ ஸ்தாபநமொன்றே முக்கியம் என்கிற தற்கால நோக்கத்தை வெளியிடுத்தற்காக. ‘யோஹமஸ்மி ஸஸந் யஜே” என்று வேதபுருஷனும் சொல்லிவைத்தான்; “நான் எவனாகிலுமாகிறேன்; தேஹமாகவோ இந்த்ரியமாகவோ மற்றும் ஏதேனுமாகவோ அஹமர்த்தமாகவோ உண்மையில் எவனாக இருக்கிறேனோ அவனாகவே யிருந்துகொண்டு பகவானை ஆராதிக்கின்றேன்” என்பது அந்த வேத வாக்கியத்தின் பொருள்: அப்படியே இவரும் அருளிச்செய்கிறார்.குணத : யதாததாவித அஸாநி= ஆத்மா அணுவா ஸர்வவ்யாபியா? நித்திய வஸ்துவா நச்வரவஸ்த்துவா? ஏகரூபனா பரிணாமியா? ஜ்ஞாநியா அஜ்ஞனா? என்றிப்படி ஆத்ம குணங்களில் பலவகை விப்ர திபத்திகளுண்டு; இதுதன்னிலும் இப்போது நிஷ்கர்ஷிக்கப் புகுகின்றிலேன் என்கிறார் எம்பெருமானே! உனது திருவுள்ளத்தால் இவ்வாத்ம வஸ்து எப்படிப்பட்ட ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையதாகக்கொள்ளப் படுகிறதோ அப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபாவ விசிஷ்டமாகவேயுள்ள இவ்வஸ்து உன் திருவடிகளில் அடியேனால் ஸமர்ப்பிக்கப்பட்டதாயிற்றுக் காண் என்றராயிற்று. [மேல் சுலோகத்தோடு முடிவு.

மம நாத! யதஸ்தி யோஸ்ம்யஹம்
ஸகலம் தத்தி தவைவமாதவ,
நியதஸ்லமிதி ப்ரபுத்ததி:
அதவா கிந்து ஸமர்ப்பயாமி தே.–53-

-கீழ் ச்லோகததில் அஹமத்யைவ மயா ஸமர்ப்பித: என்று சொன்னதைத் தாமே மறுபடியும் ஆராய்ந்தார்; ஐயோ! என்ன சொன்னோம்! என்ன சொன்னோம்!!’ என்று நடுங்கி, அதற்குஅநுதபிக்கின்றமைதோற்ற இந்த ச்லோகமருளிச்செய்கிார். “மயா அஹம் ஸமர்ப்பித” என்று சொன்னேனே ; இப்படி சொல்வதற்குஎனக்கு என்ன அதிகாரமுள்ளது? நான் என்கிற வஸ்துவும் என்னுடையதுஎன்கிற ஒரு வஸ்துவும் ஸ்வதந்த்ரமாகவுண்டோ? “யானே நீ என் னுடைமையும் நீயே” என்றபடி எல்லாம் ஏற்கனவே உன்னுடையதாகவே யிருக்கும் போது, இந்த ஆத்மவஸ்து உனக்கு இல்லாதது போலவும் இப்போதுதான் புதிதாக என்னால் ஸமர்ப்பிக்கப்படுவது போலவும் பேசிவிட்டேனே பாவியேன்; ஸமர்ப்பிப்பதற்கு நானார்? ஸமர்ப்பிக்க என்னிடம் என்ன இருக்கிறது! அதிலும் உனக்கு ஸமர்ப் பிக்க என்ன இருக்கிறது? இவ்விஷயங்களை ஆராயாமல்தானே அவிவேகியாய் ‘அஹமத்யைவ மயா ஸமர்ப்பித:‘ என்று பிசகாகப் பேசிவிட்டேனே! என்று அநுதாபங்காட்டி அருளிச் செய்தாராயிற்று.திருவாய்மொழியில் “எனதாவிதந்தொழிந்தேன் இனி மீள்வதென்ப துண்டே” என்று அருளிச்செய்த ஆழ்வார் உடனே ஆராய்ந்துதெளிந்து, ‘‘ எனதாவியாவியும் நீ பொழிலேழுமுண்ட வெந்தாய்!,எனதாவி யார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்றருளிச்செய்ததை அடியொற்றியதாம் இந்த ச்லோகமிரண்டும்.

ஸக்ருத் வதாகாரவிலோகநாசயா|
த்ருணீக்ருதாநுத்தமபுக்திமுக்திபி,
மஹாத்மபிர்மாமவலோக்யதாம் நய
க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸ :
.–56-
சில மஹாத்மாக்களால் அடியேன் கடாக்ஷிக்கப் பெறவேணும்; எந்த மஹாத்மாக்களா லென்னில்; உன்னுடைய திருமேனியை ஒரு காலாகிலும் ஸேவிக்கப்பெற்றால் போதும் என விரும்பி, ‘ஐச்வரியமும் வேண்டா, ஸ்வர்க்கா நுபவாதிகளும் வேண்டா, மோக்ஷஸாம்ராஜ்யமும் வேண்டா, என்று எல்லாவற்றையும் த்ருணமாக நினைத்து உதறித்
தள்ளுபவர்கள் எவரோ, எவர்களை வீட்டுப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நீ தரிக்கமாட்டாயோ, அப்படிப்பட்ட மஹாத்மாக்களின்கடாக்ஷத்திற்கு நான் இலக்காகும்படி செய்தருளவேணுமென்ரு ராயிற்று. “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராய்,
ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே”
என்றாற்போலே பிரார்த்தியா தொழிந்தது, “இந்திரலோகமாளுமச்சுவை பெறினும் வேண் டேன்”’எம்மா வீட்டுத் திறமும் செப்பம் ”வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்,கோனாகிவீற்றிருந்து கொண்
டாடுஞ் செல்வறியேன்” “கம்பமதயானைக்கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
” என்றும் புக்திமுக்திகளெல்லாவற்றையும் வெறுத்த ஆழ்வார்களின் கடாக்ஷம்பெறுகைக்கு ஆசைப்பட்டாராயிற்று. ‘க்ஷணேபி தே யத்விரஹோதி துஸ்ஸஹ:” என்ற நான்கா மடிக்குச்சேர, “அருமாமாயத்தென துயிரே மனமே வாக்கே கருமமே, ஒரு மாநொடியும் பிரியான் என்னூழிமுதல்வனொருவனே” என்ற ஆழ்வார்பாசுரம் அநுஸந்தேயம்

ந தேஹம் ந ப்ராணாந் நச ஸு கம சேஷாபிலஷிதம்
ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வவிபவாத், பஹிர்ப்பூதம் நாத! கூணமபி ஸஹே யாது சததா விநாசம் தத் ஸத்யம் மதுமத ! வி. ஞாபநமிதம்.
–57-

-திருவாய்மொழியில் “ஏறளுமிறையோனும்” (4-8-) என்கிற திருவாய்மொழியில் “உடம்பினால் குறைவிலமே “உயிரினால் குறைவிலமே” இத்யாதியாகப் பத்துப் பாசுரங்களாலே பரக்கப் பேசின அர்த் தத்தை இந்த ஒரு லோகத்தில் அடக்கி அருளிச் செய்தாராயிற்று.

ஸ்ரீ பாஷ்ய மங்களச்லோகத்தின் பொருள் விளக்கம்
அகிலபுவந ஐந்ம ஸ்தேம பங்காதிலீலே
விந்த விவித பூதவ்ராத ரக்ஷைக க்ஷே,
ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே
பவது மம பரஸ்மிந்சேமுஷ் பக்திரூபா.

இந்த ச்லோகத்தினால் ச்ரிய:பதியான எம்பெருமான் பக்கலில்-பக்திரூபாபந்நஜ்ஞானத்தை ஸ்ரீபாஷ்யகாரர் விரும்புவதாக மேலெழக் காணும் பொருள். இதிலுள்ள ஐந்து விசேஷணங்களாலும் நம்மாழ்வாருடைய பெருமைகளை விளக்கி, அவர் திறத்துப் பத்தியுண்டாம்படி பிரார்த்திப்பதாக உள்ளுறை பொருள். எம்பெருமான் ஸகல லோகங்களையும் படைத்தளித்துத் துடைப்பதை லீலையாக வுடையவன்; தன்னை
வணங்கின வெவ்வேறு வகைப்பட்ட ப்ராணி ஸமூஹங்களுக்கு முக்தி யளிப்பதாகிற ரக்ஷணத்தைச் செய்வதையே விரதமாகக் கொண்டவன்; *வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கு என்று பெரியாழ்வார் அருளிச் செய்தபடி வேதாந்தங்களில் மிக விளங்குபவன்; ஸ்வரூபத்தாலும் திருக்குணங்களாலும் மிகப் பெரியவன்; திருமகள் கொழுநன் ; இத்தகைய பெருமை வாய்ந்த பரமபுருஷன்| பக்கலில் மதிநலமுண்டாக வேணுமென்பது எம்பெருமான் பரமான பொருள். இத்தால் சாஸ்த்ரார்த்த ஸூசனமும் பண்ணினபடி.

இனி நம்மாழ்வார் பரமான பொருள்-[அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காதிலீலே ] இந்த விசேஷணம்-ஆழ்வார்க்கு ஆகும்போது இரண்டுபடியாக யோஜநையாகும். அகில
புவனங்களினுடைய ஜன்மஸ்தேமபங்கங்களுக்கு [ஆதி காரணபூதனான
எம்பெருமானோடே லீலாரஸம் அனுபவிப்பவர் ஆழ்வார். அகிலபுவந ஜந்மஸ்தேம பங்காநாம் ய: ஆதி: (ஸர்வே வர:) தே.ந ஸஹ லீலா யஸ்ய தஸ்மிந் ” என்று கொள்ளக் கடவது. திருவாய்மொழியில் (6-2)-என்னுடை பந்துங்கழலும் தந்து போகுநம்பீ விளையாடப்போதுமி னென்னப்போந்தோமை என்நிவை முதலான பலபல பாசுரங்களினால் ஆழ்வார்க்கும் எம்பெருமானுக்கும் நிகழ்கின்ற லீலைகள் வாசாமகோசம்.
இதுவொரு யோஜனை, மற்ருெரு யோஜநையாவது, அகிலம் -புவந
ஜந்மஸ்தேமபங்கா திலீல: யஸ்ய-
என்று கொண்டு. எம்பெருமானையே எல்லாமாக வுடையவர் ஆழ்வார்; (அதாவது) உண்ணுஞ்சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணனெம்பெருமான்* என்றி ருந்தவர் நம்மாழ்வார் என்றதாகிறது. இப்படியிருந்தவர் ஆழ்வாரொருவரேயாதலால் இந்த யோஜநையும் மிகப்பொருந்தும். இதுவே முக்கியமான யோஜநை.-

[விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே] விநத விவித பூத வ்ராதரக்ஷகத்வம் எம்பெருமானுக்குச் சொல்லப்பட்டாலும் அநதிக்ரம் ணீயம்ஹி சரணக்ரஹணம்* என்கிற நியாயத்தாலும், மந்தரரத்ந ரக் ரியையாலும் அந்த ரக்ஷண பாரத்தை எம்பெருமானுடைய திருவடிகளே வஹிக்கும். அந்தத் திருவடிகளுக்கு ஸ்ரீ சடகோபனென்றும்
ஸ்ரீ சடாரியென்றும் நம்மாழ்வாருடைய திருநாமமேயாயிற்று. ஆகவே இந்த விசேஷணம் நம்மாழ்வாரிடத்திலே மிகவெளிதாக அந்வயிக்கக்குறையில்லை பாதுகாஸஹஸ்ரத்தில் ப்ரபாவபத்ததியில்(42) ஜகதாம் அபிரக்ஷணே த்ரயாணாமதிகாரம் மணிபாதுகே! வஹந் த்யோ:” என்றச்லோகம் இங்குப் பொருத்தமாக அனுஸந்தேயம்.-இந்த விசேஷணத்தில் ஆழ்வார் விஷயமான யோஜநையில் விவரிக்க வேண்டிய விசேஷங்கள் பலவுண்டு; விஸ்தபயத்தாலே விடு கின்றதத்தனை.

[ச்ருதி சிரஸி விதீப்தே] ச்ருதி சிரஸ்ஸாவது உபநிஷத்து;-அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார். எங்ஙனேயென்னில்; தத்-விப்ராஸோ விபந்யவோ ஜாக்ர்வாம்ஸஸ் ஸமிந்ததே இத்யாதிகளான உபநிஷத் வாக்யங்கள் ஆழ்வாரை யன்றோ ஓதுகின்றன. விப்ராஸ: என்றது விப்ரா: என்றபடி.ந சூத்ரா பகவத் பக்த விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா: என்கிறபடியே விப்ரத்வ ஸித்தி பெற்றவர் ஆழ்வார். (விபந்யவ:) பண ஸ்துதெள என்கிற தாதுவிலிருந்து நிஷ்பந்நமான சொல்லாகையாலே விசேஷித்து ஸ்துதிகர்த்தாக்களென்றபடி. “தேவிற்சிறந்த திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞன், பாவிற்சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே” என்றபடி எம்பெருமானுக் குத்தகுந்த ஸ்தோதா ஆழ்வார். (ஜாக்ர்வாம்ஸ:)” கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றர்க்கு முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்று
சொல்லி இந்நிலத்திலே உறக்கமற்றிருப்பவர் ஆழ்வாரே. ‘ஸமிந் ததே’ என்றவிடத்து (ஸம்) என்கிற உபஸர்க்கத்தை நோக்கியே இங்கும் (விதீப்தே) என்று ஸோப ஸர்க்கமாக வருளிச் செய்தது.

இதற்கு மற்ருெரு யோஜநையுமுண்டு; ச்ருத்யாம் தீப்த : ச்ருதிசிரஸி விதீப்த : என்கிறதாகக் கொள்க. ச்ருதி யென்றது திருவாய் மொழி; அதில் தீப்தர் ஆழ்வார்; பதிகந் தோறும் நிகமனப் பாசுரத்திலே குருகூர்ச் சடகோபன்‘ என்று விளங்குபவரென்கை. இனி, சருதி சிரஸ்ஸாவது கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தம் அது திருவாய்மொழியின் முடிவிலே நியமேந அநுஸந்திக்கப்படுவதால் சருதி சிரஸ்ஸாயிற்று. அதில் விசேஷேண தீப்தர் ஆழ்வார்; அந்த ப்ரபந்தம் முழுவதும் ஆழ்வார் விஷயமேயாதலால் அதில் விதீப்த ரென்னக்குறையில்லையே.

[ப்ரஹ்மணி] “ஸர்வத்ர ப்ருஹத்த்வகுணயோகேந ஹி ப்ரஹ்சப்த :” என்ற ஸ்ரீ பாஷ்யத்தின்படி ப்ரஹ்மமென்றது மிகப் பெரிய வஸ்துவென்றபடி. ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் “புவியுமிருவிசும்பும் நின்னகத்த, நீ யென்செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய்,அ வின்றி யான் பெரியன், நீ பெரியை யென்பதனை யாரறிவார்’‘என்கிற பாசுரத்தினால்- மிகப் பெரியவனான எம்பெருமானை யும் தம்முள் ஒரு மூலையிலடக்கியிருக்கையாகிற பெருமை தமக்கேயுள்ளதென்று ஸோபபத்திகமாக நிரூபித்திருப்பதனால் ஆழ்வாரை ப்ரஹ்மமென்னத் தட்டில்லை. ஆழ்வார் தம்முடைய ப்ரஹ்மத்வத்தைத் தாமே உபபாதித்த ருளியிருப்பது விசேஷம். அப்பாசுரத்தின்படி எம்பெருமான் ப்ரஹ்ம மாகவும் ஆழ்வார் பரப்ரஹ்மமாகவும் தேறுதலால் இங்கு ‘பரஸ்மிந்
ப்ரஹ்மணி’ என்றது ஆழ்வார்க்கு மிகவும் பொருந்தும்.

[ஸ்ரீநிவாஸே] *ஸது நாகவர: ஸ்ரீமாந் அந்தரிக்ஷகத, ஸ்ரீமாந் லஷ்மணோ லஷ்மிஸம்பந் : இத்யாதி ஸ்தலங்களில் பகவத் கைங்கர்ய ருசியும் பகவத் பக்தியுமே ஸ்ரீயாகச் சொல்லப்படுகையாலே அந்த ஸ்ரீயானது ஆழ்வார் பக்கலிலே குறையற்றதாகையாலே ஸ்ரீநிவாஸத்வம் ஆழ்வார்க்கும் அநபாயம். ஆக இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்திலே தமக்கு பக்தியை வேண்டினாராயிற்று,

இந்த மங்கல ச்லோகத்தின் முதற்பாதம் அகிலபுவநஐந்மஸ்தேம பங்காதிலி லே‘ என்பது. இதில் யதோ வா இமா நி பூதாநி ஜாயந்தே” இத்யாத்யுபநிஷத்வாக்ய ஸித்தமாயும் ஜந்மாத்யதிகரணபாஷ்ய ப்ரபஞ்சிதமாயுமுள்ள ஜகஜ்ஜந்ம ஸ்திதிலயங்கள் அருளிச் செய்யப்பட்டன. ஸ்தி தியாவதுரக்ஷணம்; இதுவும் முதல் பாதத்தில் சொல்லியாயிற்றென்பது ஸ்பஷ்டம், இப்படியிருக்க, விந்தவிவித பூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்று இரண்டாவது பாதம் எதற்கு? இதில் சொல்லப்படுகிற ரக்ஷணமும் முதல்பாதத்திலே சொல்லப்பட்டிருக்க, ச்லோக பூரணார்த்தமாகவா இந்தத் தனி விசேஷணம்? என்று கேள்வி எழுகின்றது.

இப்படிப்பட்ட க்திவிந்யாஸம் நம் பாஷ்யகாரரிடத்தில் தவிர இதரர்களிடத்தில் காணக்கிடைக்காது. ஸ்வாமி ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே இந்த விசேஷணமிட்டருளினார். எங்ஙனேயென்னில் : ஆழ்வார் திருவாய்மொழியில் (1-3-2). எளிவருமியல் வினன் என்கிற பாட்டில் “ஒளி வருமுழுநலம் முதலில கேடில”என்று அபரிமித கல்யாணகுண முடைமையைச்சொல்லி, உடனே’வீடாந்தெளிதரு நிலைமையது ஒழிவிலன்” என்கிறார், மோக்ஷமாகிற தெளிந்த நிலத்தைத் தருவதான அந்த ஸ்வபாவத்தை அதாவது
மோக்ஷப்ரதத்வத்தைஎப்போது முடையவன் என்பது இதன் பொருள்.
இங்கே நம்ஆசார்யர்கள், ஒளிவருமுழு நலம் என்றதிலேயே மோக்ஷப்ரதத்வமாகிற இந்த குணமு ம் அடங்காதோ? என்று கேட்டுக்கொண்டு ‘மோக்ஷப்ரதத்வம் தனியே சொல்லவேண்டுவதொரு குணமாகையாலே சொல்லுகிறார்” என்றருளிச்செய்கிறார்கள்.[இங்குமுக்கியமாகக் குறிக்கொள்க. இப்படி மோ ப்ரதத்வத்தைத் தனிப்படஅருளிச் செய்தவர் நம்மாழ்வாரேயாவர். இங்கே யருளிச் செய்வது தவிரவும் இரண்டாம்பத்தில் அணை வதரவணைமேல்என்கிற திருவாய் மொழியாலும் மோக்ஷப்ரதத்வத்தை விசேஷேண அருளிச்செய்கிறார்.-தேசிகனும் த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்நாவளியிலும் ஸாரத்திலும் அந்தத் திருவாய்மொழிக்குமோக்ஷப்ர தத்வமே அநுபாவ்யகுணமென்று
அறுதியிடுகிறர்
ஆக இங்ஙனே மோக்ஷ ரதத்வத்தை ஆழ்வார் தனிப்பட அருளிச் செய்திருப்பது கொண்டே ஸ்வாமி ராமா நுஜரும் விந்த விவித பூதவ்ராதர ைகதீ ே என்பதனால் இதைத் தனிப்பட அருளிச்செய்தார்.

இதற்குமேல் மூன்றாவது பாதத்தில் ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச் செய்ததிலும் விசேஷித்து அவதானம் செல்லவேண்டும். அகில புவநேத்யாதியான இந்த ச்லோகத்தில் பாஷ்யத்திற்கு மூலமான சாரீரகமீமாம்ஸையின் சாஸ்த்ரார்த்த ஸங்க்ரஹம் செய்யப்படுகிறதென்பது முக்கியமான விஷயம். இந்த சாரீரக மீமாம்ஸையில் ஒரு ஸ த்திரத்திலும் லக்ஷ்மீஸம்பந்தம் ப்ரஸ்தாவிக்கப்படவுமில்லை; அப்படியிருக்க ஸ்வாமி எதுகொண்டு ‘ஸ்ரீநிவாஸே’ என்றருளிச்செய்தாரென்று விமர்சிக்கவேணும் ஆழ்வார்கள் கோஷ்டியில் திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு*
[ரீஸம்பந்தமில்லாத தெய்வத்தைத்தெய்வமாக நினைக்கவேண்டா] என்கிற உத்கோஷமிருப்பதனாலேஅதையாதரித்தேஸ்வாமி இங்கு ‘ஸ்ரீநிவாஸே‘ என்றருளிச்செய்தது.

இதற்குமேல் நாலாவது பாதத்தில் “பக்திரூபா சேமுஷீ பவது”என்றதும் அவதேயம். மம பக்திர் பவது மம பக்திரஸ்து’ என்றருளிச் செய்தால் போதுமே; ‘பக்திரூபா சேமுஷீ பவது’ என்றது ஏன்? என்று ஆராயவேணும். திருவாய்மொழி முதற்பாசுரத்தில் மதி நலமருளினன்”
என்று ஆழ்வார் பாசுரமுள்ளது. மதியாவது ஞானம்; நலமாவது பக்தி.ஞானமும் பக்தியுமாகிற இரண்டையும் தந்தான்என்று சிலர் நிர்வஹித்தார்கள். நலமான மதியைத் தந்தானென்று கொண்டு, முளைக்கும்போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம்போலே பக்திரூபாபந்மான ஞானத்தைத் தந்தானென்பதே முக்கியமான நிர்வாஹமாகக்
காட்டப்படுகிறது. எம்பெருமானார் இவ்விதமான அர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றியே “பவது மம பரஸ்மிந் சேமுவீ பக்திரூபா” என்றருளிச்செய்தாரென்பதே இங்கு தலையான விஷயம். “புத்திர்மநீஷாதிஷணா தீ: ப்ரஜ்ஞா சேமுஷீ மதி ” என்பது அமரகோசம். மதியும்சேமுஷியும் பர்யாயமே. பக்தியும் நலமும் பர்யாயமே. ஆழ்வார்க்கு மதிநலமருளினது போல அடியேனுக்கும் மதிநலமருள வேணுமென்று பிரார்த்தித்தாராயிற்று.

சாரீரகமீமாம்ஸையின் முதல் ஸூத்ரம் *அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா‘ என்பது. இதில் ப்ரஹ்ம சப்தத்திற்கு சங்கராசாரியர் பாஷ்யம் ப்ரஹ்ம ச வக்ஷ்யமாண லக்ஷணம் ஜந்மாத்யஸ்ய யத இதி” என்றிவ்வளவே யுள்ளது. ஸ்வாமியின் பாஷ்யஸூக்தியோ வென்னில்“ப்ரஹ்ம சப்தேந ஸ்வபாவதோ நிரஸ்த நிகிலதோஷ : அநவதிகா திசய
அஸங்யேய கல்யாண குணகண: புருஷோத்தம: அபிதீயதே
” என்று உள்ளது . ஆழ்வார் திருவாய்மொழி தொடங்கும் போதே உயர்வறவுயர் நலமுடையவன் என்றருளிச் செய்த சந்தையையே ஸ்வாமி நேராக மொழிபெயர்த்திருக்கி ார் உயர்வற- அநவதிகா திசய, உயர்
அஸங்யேய, நலமுடையவன் -கல்யாண குணகண:, யவனவன்-புருஷோத்தம
. ஆழ்வார் ஸ்ரீஸூக்திகள் முழுவதும் பகவத் குணமயமேயாதலால் அந்த அம்ருத ஸாகரத்திலேயூறின ஸ்ரீராமாநுஜர் அதற்குத்தகுந்தபடியே அருளிச்செய்கி ர். தமிழில், மால் என்றும் நெடுமால்
என்றுமுள்ள சொற்களுக்குண்டான அர்த்தங்களையே ப்ரஹ்மசப்தார்த்தமாக ஸ்வாமி உப்பாதிக்கும் பரிசு அத்யாச்சர்யம்.

அந்தஸ் தத்தர்மோபைதே சாத் 1-1-21-இங்கு * பேதவ்பபதேசாச்சார்ய: * என்கிற மேல் ஸூத்திரத்தி )விருந்து அந்ய: என்கிற பதம் வருவித்துச்கொள்ளப்படுகிறது. அந்த:-ஆதித்ய மண்டலத்தினுள்ளே உறையும் புருஷன். அந்ய:- ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரமபுருஷன்; தத்தர்மோபதேசாத்-அந்த பரம புருஷனுக்கேஅஸாதாரணமாகவுரிய தர்மங்களை இங்கு ஓதியிருப்பதனாலே – என்று ஸூத்ரத்திற்குப் பொருள்.-இவ்விடத்து ஸ்ரீபாஷ்யத்தில் உபயவேதாந்த ரஸிகர்களுக்கு ஒரு சிறந்த விஷயம் நினை வூட்ட வேண்டியதுண்டு; ஸ்வாமி யெம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யமருளிச் செய்யும்போது ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளை இடைவீடின்றித் திருவுள்ளத்தில் சிந்தனை செய்து ண்டேயிருந்தவரென்று முன்னோர்கள் மொழிந்திருப்பதுண்டே-அது உபயவேதாந்தங்களிலும் ஆழ்ந்த அறிவுபெற்ற மஹான்களுக்கே அறியவெளிது. இதற்குச் சான்றுாக எடுத்துக்காட்டக்கூடிய விடங்கள் பலவுண்டு. ப்ரக்ருதம் இந்த ஸுத்ரத்தின் பாஷ்யத்தில் உள்ளதான அரிய பெரிய விஷயமொன்று இங்கு நிரூபிக்கப்படுகிறது. இவ்விடத்தில் பரம புருஷனுக்கு சரீர ஸம்பந்தம் கிடையாதென்று பூர்வபக்ஷவதத்தில்ப்ரஸக்தமானதை ஸ்வாமி கண்டிக்குமிடத்து ஸ்ரீ ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் சரீர பரிக்ரஹம் பகவான் செய்தருளுகிறபடியை நிரூபித்து வருகையில் பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம என்கிற கீதா ஸூக்தியை யெடுத்துக்காட்டி, ஸாது பரித்ராணமேவ உத்தேசியம்; ஆ நுஷங்கிகஸ்து துஷ்க்ருதாம் விநாச:; ஸங்கல்பமாத்ரேணாபி ததுபபத்தே. என்றுள்ளது ஸ்ரீபாஷ்யஸக்தி. எம்பெருமான் அவதாரம் செய்தருள்வது ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவுமானாலும் ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதொன்றே உத்தேச்பம்; துஷ்டர்களைத் தொலைப்ப தென்பது ஸங்கல்ப மாத்திரத்தினாலும் ஆகக்கூடியதாதலால் அது ஆநுஷங்கிகமேயொழிய ப்ரதானமன்று- என்பது மேலெடுத்துக் காட்டிய ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின் கருத்து . “துஷ்டர்கள் தொலையக் கடவர்கள்” என்று ஸங்கல்பிப்பது போல “ஸாதுக்கள் ஸம்ரக்ஷணம் பெறக்கடவர்கள்” என்று ஸங்கல்பிக்க முடியுமன்றோ, ஏன்முடியாது-அப்படியிருக்க, துஷ்டசிக்ஷணமே ஸங்கல்ப ஸாத்யமென்றும் ஸாது ஸம்ரக்ஷணம் ஸங்கல்ப ஸாத்யமன்று என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் எது கொண்டு சாதிக்கிறாரென்று ஆராயுமளவில், நம்மாழ்வாருடைய ஸுஸ்பஷ்டமான ஸ்ரீ ஸூக்தியைக் கொண்டே ஸாதிக்கிறாரென்று நன்கு விளங்குகிறது. அதை விவரிப்போம்.

திருவாய்மொழியில் (3-1-9) +மழுங்காத வைந்துதியசக்கர நல்வலத்தையாய், தொழுங்காதல்களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே என்கிற டாசுரம் பரம போக்யமானது. எம்பெருமான் ஸ்ரீ கஜேந்திராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டு அரைகுலையத் தலைகுலைய மடுவின் கரையிலே டிவந்து விழுந்தானென்கிற இதிஹாஸம் ப்ரஸித்தமானது. எதற்காக வோடிவரவேண்டும்? கருது மிடம் பொருதுவரவல்லதிருவாழியாழ்வானைத் திருநாட்டிலிருந்தே ஏவினால் அவன் ஒரு நொடியில் யானையின் இடரைத்தீர்த்துவரமாட்டானோ ? அவனுக்குத்தான் ச்ரமம் கொடுக்க
வேண்டுமோ? ஸகல ஜகத்ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கருவியாயுள்ள ஸங்கல்பத்தினால் யானையிடரை அவலீலையாகத் தீர்த்திருக்கலாமே. இவ்விரண்டுபடியுமின்றிக்கே அறப்பதறியோடிவந்தது எதற்காக? என்று நம்மாழ்வார் கேள்வி கேட்டுக்கொண்டு ஸமாதானத்தையும் தாமேயருளிச்செய்துள்ளார். தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே என்கிற இரண்டாமடிதான் ஸமாதானம். கஜேந்திராழ்வான் தன்னெதிரே வந்து நின்ற பகவானை நோக்கி, *நாஹம் களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மது தந, கரஸ்த கமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் தவ’ என்றான். (என்றேனுமொரு நாள் அழிந்தேபோகக் கூடியதான இவ்வுடலுக்காக நான் கரையவில்லை; எம்பெருமானே! உன்னை ஸேவித்து உன் பொற்றமரையடிகளில் இத்
தாமரை மலர்களைப் பணி மாறுவதற்காகவே கரைந்தேன் என்றான் ] இப்படிப்பட்ட ஆவல்கொண்ட பக்த சிகாமணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்டினால் அவனுக்கு அவத்யமாமென்பதையும் அப்பாசுரத்தின் பின்னடிகளில் ஆழ்வார் தாமே விவரித்துக் கூறியுள்ளார். நேரில் அவதரித்துத் திருமேனியைக் காட்டியே அன்பர்களைக் காக்க வேண்டும் என்று ஆழ்வாரருளிச்செய்த அர்த்தத்தையே இங்கு ஸ்வாமி உயிராகக் கொண்டு பணித்தாராயிற்று.

திருவாய்மொழியே வடிவெடுத்த ப்ரஹ்ம சூத்ரபாஷ்ய மொன்று.
சாரீரகமீமாம்ஸா-த்விதீயாத்யாய – த்விதீய பாதத்தில் ஸர்வதா நுபபத்தி யதிகரணத்தில் ஸர்வசூந்யவாதிகளான பௌத்த ஏகதேசிகளின் பக்ஷம் நிரஸிக்கப்படுகிறது.பரப்ரஹ்மமே ஜகத்காரண மென்று நன்கு நிலைநாட்டத்தோன்றிய இந்த அத்யாயத்தில் ஸர்வ சூந்யத்வவாதத்தை நிரஸிக்க என்ன ப்ரஸக்தியென்று சிலர் நினைக்கக் கூடும். ஜகத்காரண வஸ்து ப்ரதா நமா ? பரமாணுவா ? பரப்ரஹ்மமா ? என்கிற விசாரம் எப்போது பொருந்து மென்னில்; உண்மையில் ஜகதுத்பத்தி யென்பதொன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும். அடியோடு இல்லாதவொரு பிள்ளைக்கு மாதா பிதாக்களைப் பற்றி விசாரம் செய்வதுண்டோ? ஜகதுத்பத்தியே நிரூபிக்கமுடியாததா யிருக்க, எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை ஏதுக்கு? உத்பத்தி யானது பாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதா? அபாவத்திலிருந்து அங்கீகரிக்கப்படுகிறதாவென்று கேட்கிறோம். பாவத்திலிருந்து என்பது சேராது; மண்பிண்டத்திலிருந்து பானை முதலியன உண்டா கின்றனவென்றால் மண்பிண்டத்தை உபமர்த்தித்துக் கொண்டுதானே யுண்டாகின்றன. எந்தகாரியப்பொருளும் காரணப்பொருளை உபமர்த்தி யாமல் உண்டாவதில்லை யென்பதைக் காணா நின்றோம். காரணாகாரத் தின் விநாசந்தானே உபமர்த்தமாவது; அதுதான் அபாவமே. ஆக பாவத்தில் நின்றும் உத்பத்தியில்லை யென்று தேறிற்று. அபாவத்தில் நின்றுங்கூட உத்பத்தியில்லையென்பது அநாயாஸமாகத் தெரியவரும். அபாவத்திலிருந்து பாவோத்பத்தி ஸம்பவிக்கமாட்ட தன்றே. ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாதிருப்பதால் உத்பத்திக்குப் பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாவென்பது ஸித்தம். லோகவ்ய வஹாரமெல்லாம் ப்ரம மூலகமே. [இது ஸர்வசூந்யவாதிகளின் வாத ப்ரக்ரியை.]

இப்படி சூந்யமே தான் தத்துவம் என்பவர்கள் இங்கு நிரஸிக்கப்படுகிறர்கள். (ஸர்வதாநுபபத்தேச்ச] என்பது த்ரம். ப்ரமேயங்களோ ப்ரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லை யாகிலுமாம்; பூர்வபக்ஷிக்கு அபிமதமான சூந்யத்வம் ஒரு விதத்திலும் தே தாகையாலே மாத்யமிகதர்ச நம் அஸமஞ்ஜஸ மென்றபடி. ஸர்வம் சூந்யம்’ என்று சொல்லுபவர்கள் தங்களுக்கு அபிமதமான இவ்வர்த் தத்தை ஸாதித்துத் தரும்படியான ப்ரமாணமொன்று உண்டென்று சையும் பக்ஷத்தில் ப்ரமாண ஸத்பாவத்தை யிசைந்தபோதே ஸர்வ சூந்யவாதம் தொலைந்தது. ப்ரமாணமில்லை யென்னும் பக்ஷத்தில்;ப்ரமாணமில்லாமையினாலேயே தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அளித்தமென்று முடிந்தது. மேலும் ‘ஸர்வம் சூந்யம்’ என்கிற விந்தவார்த்தையினால் நாஸ்தித்வந்தானே விவக்ஷிதமாகவேணும். ஒரு ரூபத்தை விட்டு மற்றெரு ரூபத்தை யடைவதே நாஸ்தி பதார்த்த மாகையாலே ரூபாந்தரத்தாலே அஸ்தித்வமே சொல்லப்பட்டதாக முடிகிறது. மண்ணுண்டையொன்று இருந்தது. பானைதோன்றும் போது அந்தமருத்பிண்டம் நசிக்கிறது. அது நசித்தவளவிலே ம்ருத் பிண்டோ நாஸ்தி’ என்று சொல்லுகிறான். இந்த வ்யவஹாரத்தில் பானை யென்கிற அவஸ்தைதானே விஷயமாகிறது.

உலகில் அஸ்தி நா ஸ்தித்வங்களை வழங்குகிறவர்கள் இப்போது மண்ணுண்டை யிருக்கிறது, இப்போது மண்ணுண்டையில்லை; இங்கு மண்ணுண்டையிருக்கிறது. இங்கு மண்ணுண்டையில்லை; என்றிப்படி இடத்தையும் காலத்தையும் உட்படுத்தியே
வ்யவஹரிக்கிறார்கள் : தேச காலங்களைச் சேர்க்காமல் வெறுமனேமண்ணுண்டை யில்லை ‘ என்கிற ப்ர தீதியோ வ்யவஹாரமோ எங்கும் காண்பதில்லை. இப்போது மருத்பிண்டமிருக்கிறது’ என்றோ ‘ இங்கு மருத்பிண்டமிருக்கிறது’ என்றே ஒருவன் வ்யவஹரித்தால் மண் என்னும் த்ரவ்யத்திற்கு பிண்டத்வாவஸ்தை விஷயம். இப்போது
மருத்பிண்டமில்லை’ என்றே ‘இங்கு மருத்பிண்டமில்லை’ என்றோ வ்யவஹரித்தால் பிண்டத்வாவஸ்தையின் நாசமாகிய கடத்வாவஸ்தைவிஷயம். ஆக நாஸ்தித்வவ்யவஹாரம் பண்ணினாலுங்கூட வேறொரு ஆகாரத்தாலே அஸ்தித்வமே தேறிநிற்கிறதென்பதை ஸர்வாநுபவ ஸாக்ஷிகமாகக்காணலாம். இன்ன வஸ்து இங்கில்லை என்றால் மற்றே ரிடத்திலுள்ளதாகத் தேறியே தீரும். இப்போதில்லை யென்றாலும் மற்றொருபோ தில் உண்டென்றதாகத் தேறியேவிடும். ஆகவே ஒருபடி)
யாலும் ஸர்வசூந்யவாதம் ஸித்தியாது என்றதாயிற்று. ஸூத்ரத்தின் மேலே பொருள் காண்பது எங்ஙனே யென்னில்; ஸர்வதா – ஸர்வ பிரகாரத்தாலும், அநுபபத்தே:-ஸ்வாபிமதமான ஸர்வசூந்யவாதம் உபபந்நமாகாமையினாலே என்றபடி. ஸர்வப்ரகாரத்தாலும்’ என்றதை ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி விவரித்தருளும்போது “ஸ்திதி ப்ரதிஜ்ஞா யாம் அஸ்திதி ப்ரதிஜ்ஞாயாஞ் ச” என்றருளிச் செய்கிருர், ஸ்வாமிக்கு இப்பொருள் தோன்றினது எதனாலென்னில்; திருவாய்மொழியில்
(1-1-9)”உளனெனிலுளன் அவனுருவ மிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவ மிவ்வருவுகள், உளனென விலனெனவிவைகுண முடைமை யின், உளனிரு தகைமையோடொழிவிலன் பரந்தே என்ற பாசுரங் கொண்டே இந்தஸூத்ரத்தின் பொருளை ஸ்வாமி அறுதியிட்டருளினா ரென்பது நிஸ்ஸந்தேஹம். அப்பாசுரத்தின் ஆருயிரப்படியை ஸேவித் தால் இஃது எளிதிற் புலனாகும். அப்பாட்டிற்குத் தமிழ் மொழியா லெழுதப்பட்டுள்ள பொருள்தான் ஸ்ரீபாஷ்யத்தில் வடமொழியா லெழுதப்பட்டுள்ளதென்பதை விசதமாக நிரூபித்துக்காட்டுகிறேன் காண்மின்;

1-உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள் ;–கிம் பவாந் ஸர்வம் ஸதிதி ப்ரதி ஜா நீதே? (ததாஸத்தி) தவாபிப்ரே தம் துச்சத்வம் நஸம்பவதி ;

2-உளனலனெனில் உளன் ;அவனருவ மிவ்வருவுகள் ;இருதகைமையோடு உளன்.–கிம்பவாந்அஸதி திப்ரதிஜாநீதே?-(ததாபி ) துச்சத்வம் நஸம்பவதி; சூந்யமிதி ப்ரதிஜாந்தா ஸதிதி ப்ரதிஜாநதேவ ஸர்வஸ்ய வித்யமாநஸ்ய அவஸ்த்தாவிசேஷ யோகிதைவப்ரதி ஞாதா பவதீதி. துச்சதா நகுதச்சிதபி ஸித்யதி

கீதாபாஷ்யத்திலோ ஸ்ரீபாஷ்யத்திலோஸ்வாமியருளிச் செய்யும் ஸ்ரீஸு க்திகளில் நெஞ்சையுருக்கும்படியான ஒரு அதிசயம் அடியேனுடைய அனுபவத்தில் காண்கிறது. இவ்வதிசயம் வேறு எந்த பாஷ்யத்திலும் காணமுடியாது. அஃது என்னென்னில், மூலத்தில்
பரம புருஷனுடைய ப்ரஸ்தாவம் வருமிடங்களில் ஆழ்வார்களுடைய திவ்யஸுக்திச் சாயையிலே அவனுடைய ஸ்வரூபரூபகுண விபூதிப் பெருமைகளை விளக்கிப் பல விசேஷணங்களை அருளிச்செய்தாலொழிய ஸ்வாமிக்குத் தரிப்பு உண்டாவதில்லை. ஸ்ரீபாஷ்யத்திலும் ஓரிடம் காட்டுகிறேன். அதில் கடைசியான ஸூத்திரம் [அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்] என்பது. இங்கு மூலத்தில் பரமபுருஷனுடைய ப்ரஸ்தாவமே யில்லை. பரமபதத்தைச் சென்றடைந்த முக்தர்கள் மீண்டும் இந்நிலத்தில் திரும்பி வருவது உண்டா. இல்லையா? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இந்த ஸூத்ரம் அவதரித்துள்ளது. புநரா வ்ருத்தி கிடையாதென்று சாஸ்த்ரம் சொல்யிருக்கையாலே அது இல்லை’ என்றிவ்வளவே ஸூத்ரம் சொல்லி நின்றது. இதை விவரிக்குமிடத்து ஸ்வாமி யெம்பெருமானார், பகவானோருவனுளனென்று எந்த சாஸ்த்ரம் அறிவிக்கின்றதோ அந்த சாஸ்த்ரமே பகவானை அடைந்த வர்கட்குப் புநராவ்ருத்தியில்லை என்றும் தெரிவிக்கின்றது” என்றருளிச் செய்கிறார். இங்கு ‘யதா பரமபுருஷ: அஸ்தீதிசப்தாத் அவகம்யதே..” என்றிவ்வளவே அருளிச் செய்தால் போதுமானது; ஆயினும் ஸ்வாமி இங்கே அருளிச்செய்வது பாரீர்:

‘யதா நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணைகதாந: ஜகஜ்ஜந்மாதி காரணம் ஸமஸ்தவஸ்துவில ண: ஸர்வ ஜ் ஞ: ஸத்யஸங்கல் : ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த ஸமாப்யதிக ஸம்பாவந: பரம காருணிக: பரப்ரஹ்மாபிதாந: பரமபுருஷ ………. …” என்று இவ்வளவு
விசேஷணங்களை யருளிச்செய்கிறார். கீதையில் ஒன்பதாமத்யாயத்தில் முடிவு ச்லோகம் மந்மநா பவ மத்பக்க:’ என்பது; இதில் மந்மநா பவ என்பதற்கு என்னிடத்தில் மனத்தை வைத்திடு என்று பொருள். இப்பொருள் யாவர்க்கும் தெரிந்ததே, எளிதில் தெரியக்கூடியதே
என்கிற கருத்தினால் மத்வபாஷ்யகாரர் அடியோடு அர்த்தம் செய்யவே யில்லை. சங்கராசாரியர் “மயி வாஸதேவே மந : யஸ்ய ஸ: த்வம் மந்மநாபவ” என்று உரைத்தார். என்னிடத்தில் என்பதற்கு வாஸுதேவனாகிய என்னிடத்தில் என்று அர்த்தம் என்பதாக
விவரித்தாராயிற்று. இனி ஸ்வாமியின் பாஷ்யத்தையெடுத்துக் கொள்வோம். அவ்விடத்து பங்க்திகளை ஸேவித்தால் கல்நெஞ்சினனுக்கும் கண்ணீர் பெருகும்.

“மந்மநா பவ-ஸர்வேச்வரே நிகிலஹேயப்ரத்ய நீக கல்யாணை கதாநே ஸர்வஜ்ஞே ஸத்யஸங்கல்பே நிகில ஜகதேககாரணே பரஸ்மிந் ப்ரஹ்மணி புருஷோத்தம புண்டரீக தலாமலாயதே ணே ஸ்வச்ச நீலஜீ த ஸங்காசே யுகபதுதித திநகரஸஹஸ்ர ஸத்ருசதேஜஸி
லாவண்யாம்ருதமஹோததௌ உதாரபீவரசதுர்பாஹெள அத்யுஜ்ஜ்வல பீதாம்பரே அமலகிரீட மகர குண்டலஹாரகேயூரகடகபூஷிதே அபார காருண்யஸௌசீல்ய ஸௌந்தர்ய மாதுர்ய காம்பீர்யௌதார்ய வாத்ஸல்ய ஜலதெள அநாலோசித விசேஷாசேஷலோக சரண்யே ஸர்வஸ்வாமிநி தைலதாராவத் அவிச்சேதேந நிவிஷ்டமநா பவ”
என்கிற இவ்வளவும் அதிகம்பீரமான ஸ்வாமி ஸ்ரீஸூக்தியாகும்.

இந்த மஹாவாக்யத்தில் எம்பெருமானைப் பற்றின விசேஷணங்கள் பதினெட்டு உள்ளன. இத்தனை விசேஷணங்கள் இங்கு அவசியமோவென்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அவச்யமன்றென்றும் சொல்லலாம் விஸ்தரத்தில் ருசியில்லாதவ ரான ஸ்வாமி இவ்வளவு ஏன் அருளிச் செய்தாரென்று ஆலோசிக்க வேண்டும். ஸ்வாமி யெம்பருெமானார் ‘பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனி வேழம்‘ என்றும் ‘கலி மிக்க செந்நெற்கழனிக்குறையல் கலைப்பெருமா னொலி மிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலிமிக்க சீயமி ராமானுசன்’ என்றும் நூற்றந்தாதியில் அமுதனார் அருளிச்செய்த படியே ஆழ்வாரருளிச் செயற்கடலில் அநவரதம் அவகாஹித்தவராத லால் அதன் பலனாகவே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்திகளை (ஸ்வாமி)’ பலகா லும் அருளிச்செய்ய ப்ராப்தமாகிறது. கண்ணபிரான் தன்னிடத்தில் பக்தி பண்ணும்படி விதிக்கிற இவ்விடத்தில் எம்பெருமான் தன்னுடைய இத்தனை விசேஷங்களை யெடுத்துக் காட்டாவிடில் எங்ஙனே பக்தி யுண்டாகும்? அவனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் திவ்யமங்கள விக்ரஹ ஸௌந்தர்யத்தையும் திவ்ய பூஷணாதி வைசிஷ்ட்யத்தையும் திருக்கல்யாண குணபௌஷ்கல்யத்தையும் எடுத்துக் காட்டுவதானது கண்ணபிரான் தானே இவற்றையெடுத்துரைத்து இவற்றிலேயீடுபடும் படி சொல்லுவதாகவன்றோவுள்ளது. இதரபாஷ்யகாரர்களுக்கு திவ்ய ப்ரபந்தஜ்ஞான ஸம்பத்து சிறிதுமில்லாமையினாலே அவர்கள் இப்படிப்யாயிற்று. பட்ட விசேஷணங்களை ஓரிடத்தில் கூட எழுதிவைக்க ப்ரஸக் தியில்லை*செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரையடிக்கள் செம்பொன் திரு வுடம்பே என்றும் ‘கைவண்ணம் தாமரைவாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தமடியுமஃதே’ என்றும் ‘செக்க மலத்தலர்போலும் கண்கைகால் செங்கனிவாய் அக்கமலத்திலை போலுந் திருமேனி யடிகளுக்கே‘ என்றும் வாய்வெருவுகின்ற ஆழ்வார்களின் ஈரச்சொற் களிலே ஆழங்காற்பட்டிருக்கு மாசிரியர்களுக்கே இப்படிப்பட்ட ஸ்ரீஸூக்தி விந்யாஸவைபவம் வாய்க்கின்றது.

திவ்யபூஷண வர்ணன பரமான-*ஸ்லோசித விவித விசித்ராநந்தேத்யாதி வாக்யத்தில் “கிரீடமகுட சூடாவதம்ஸ” என்றுள்ள ஸ்ரீஸூக்தி-திருவபிஷேக மென்றும்,-கொண்டை யென்றும், தொப்பார மென்றும் மூன்று விதமாக வழங்கி வருவதுண்டாதலால் அம்மூவகைத் திருவாபரணங்களுக்கும் வாசகமாகக் கிரீடமென்றும் மகுடமென்றும் சூடாவதம்ஸ மென்றும் மூன்று பதங்கள்இங்கு ப்ரயோகிக்கப்பட்டனவென்னலாம். முக்கியமாயும் உபதேச பரம்பராப்ராப்தமாயுமுள்ள ரஸ்யரஹஸ்யார்த்த மொன்று
இங்கு அறியவேண்டியதுண்டு. நம்மாழ்வாருடைய திவ்ய ஸக்தி யொன்றைத் திருவுள்ளம்பற்றியே “கிரீட மகுடசூடாவதம்ஸ-திருவிருத்தத்தில் பாரளந்த பேரரசே! எம்விசும்பரசே! எம்மை நீத்து வஞ்சித்தோ) ரரசே! *பாரளந்த பேரரசே! என்பதனால், உலகளக்கிற வியாஜத்தினால் எல்லார் தலையிலும் திருவடியை வைக்கையாகிற ஸௌலப்யகுணம் அனுபவிக்கப்பட்டது. விசும்பரசே! என்பதனால் நித்ய ஸூரிநாதத்வமாகிற பரத்வம் அநுபவிக்கப்பட்டது.-எம்மை நீத்து வஞ்சித்தோரரசே! என்பதனால் தம்மோடு ஸம்ச்லேஷ விச்லேஷங்கள் பண்ணிப் போருகையாகிற ப்ரணயித்வகுணம் அநுபவிக்கப்பட்டது. ஆக ஸௌலப்யத்துக்காகக் கவித்த முடியும்,
பாத்வத்துக்காகக் கவித்த முடியும், ப்ரணயித்வத்துக்காகக் க வித்த முடியுமாக மூன்று முடிகள் நம்மாழ்வாரால் எம்பெருமானுக்குச் சூட்டப் பட்டனவாயின. இதை அடியொற்றியதே எம்பெருமானாருடைய ஸ்ரீஸூக்தி.

—————-

(379-380)திருமங்கையாழ்வார் (5-10-8) “ மண்ணிலிது போலு நகரில்லை யென வானவர்கள் தாம் மலர்கள் தூய், நண்ணியுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகர நண்ணு மனமே ” என்றருளிச் செய்தார். நித்திய விபூதி வாஸிகளான நித்யஸூரிகளும் இத்தலத்தே போந்து ‘இம்மண்ணுலகில் இத்திருப்பதிபோன்றதிருப்பதி வேறில்லை? யென்று புகழ்ந்துகொண்டு
பரிசர்யைகள் பண்ணிஇங்கேயே நித்ய வாஸம் பண்ணிக் கொண்டிருப்ப தாகச் சொல்லப்படுசிறது. அந்த வானவர்களைத் திருமங்கையாழ்வார் கட் கண்ணாலோ உட்கண்ணாலோ காணாமல் இங்ஙனே யருளிச் செய்திருக்க மாட்டார்.-ஸகல திவ்ய
தேசங்களுக்கு முபலக்ஷணமேயென்று கொள்ளக்கடவது.-பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவத்தில் ” அஹ்ருத ஹஜ தாஸ்யாஸ் ஸூரயஸ் ஸ்ரஸ்தபந்தா விமல சரம தேஹா இத்யமீ ரங்கதாம.மஹித மநுஜ திர்யக் ஸ்தாவரத்வா : ச்ரயந்தே ஸு நியதம் “ என்று நித்ய ஸூரிகளும் முக்தர்களும் முமுக்ஷக்களும் மநுஷ்ய திர்யக்ஸ்தாவர ஜன்மங்களை ஏன்று கொண்டு திருவரங்கம் பெரிய கோயிலில் நித்ய வாஸம் செய்வதாக அருளிச்செய்தார். இதுவும் மற்றுள்ள திவ்ய தேசங்களுக்கு உபலக்ஷணமேயாகும்.-இவற்றை யடியொற்றியே கவிசக்ரவர்த்தியான கம்பரும் தமதுராமாயணத்தில் அயோத்திமா நகரை வருணிக்குமிடத்து “எவ்வுலகத்தோர் யாவரும் தவஞ் செய்தேறுவா னாதரிக்கின்ற. அவ்வுலகத்தோர் இழிவதற்கருத்தி புரிகின்ற தயோத்திமாநகரம்” என்றார். எல்லாவுலகங்களிலுமுள்ள எல்லோராலும் தவம்புரிந்து பெற விரும்பப்படுகின்ற ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரும் இறங்கி வந்து இங்கே வசிக்க விரும்பும் நிலம் திருவயோத்தி யென்றபடி.

அநாவ்ருத்திச் சப்தாதநாவ்ருத்திச் சப்தாத்-மீட்சியின்றி வைகுந்தமாநகர் போயினாற் பின்னையித் திசைக் கென்றும் புணைக் கொடுக்கிலும் போக வொட்டாரே-புநராவ்ருத்தியில்லை யென்றது கர்ம நிபந்தனமான மீட்சியில்லை யென்றபடியத்தனை.-இமாந்லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்–ந்தோக்யத்திலும்
” ஸ ஸ்வராட் பவதி: தஸ்ய ஸர்வேஷு லோகேஷூ காமசாரோ பவதி” என்றோதிற்று. மற்றோருபநிஷத்திலும் யே ந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி என்றோதிற்று.-காமாந்நீ காமரூபி] என்றதன் பொருளாவது (காமாந்ரீ) என்றவிடத்துக் காமசப்தம் ஸோச்நுதே ஸர்வாந் காமாந்ஸஹ ப்ர மணா விபச்சிதா * என்றவிடத்திற்போல
கல்யாண குணவாசகமாய் “கணைநாணிலோவாத் தொழில் சார்ங்கன்
தொல் சீரை நன்னெஞ்சே! ஓவாதவூணாகவுண்” (பெரிய திருவந்தாதி)
என்கிற நம்மாழ்வாரருளிச் செயலின் படியே குணா பவத்தையே ஊணாகக்கொண்டவனாய் என்று [காமாந்நீ] என்பதற்குப் பொருள்.
[காமரூபீ] ஸ்வாபிம தமான உருவத்தைப் பரிக்ரஹித்தவனாகி யென்று பொருள். இங்கே (அநுஸஞ்சரந்) என்றது உயிரான வார்த்தை. பரம புருஷமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும், பரமபுருஷஸ்ய ஆஜ்ஞாமநுஸ்ருத்ய ஸஞ்சரந் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஏவஞ்ச நித்ய முக்தர்களுக்கு லீலா விபூத்யநுபவம் ப்ராப்தமாகக் குறையில்லை யென்பது தேறிற்று.

“பரம புருஷ : ஜ்ஞாநிநம் லப்த்வா”-கீதையில் ஸ மஹாத்மா ஸு துர்லப: “–ாரக போஷக போக்யமானவை எல்லாம் கண்ணனென்றிருக்கிற மஹாத்மா மிகவும் துர்லபன் என்று
பகவான் தன் திருவாக்காலே சொன்னால், அப்படிப்பட்ட வொரு மாஞானியை லபிக்கைக்கு அவன் எவ்வளவோ பாடு படுகிறவன். என்பது விளங்கவில்லையா? ஆகவே சேதந லாபமே ஈச்வரனுக்குப் பேறு என்கிற ஸித்தாந்தம் நன்கு பொலிந்ததாயிற்று.-பேற்றுக்கு த்வரிக்கை கூட நம்மால் விளை வனவல்ல.-“நிதா நம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:” என்கிற.வேதாந்த தேசிக ஸூக்தியால் இவ்வுண்மையும் திண்மைபெறும். ஸொத்தைப்
பெற்று அனுபவித்து ஆநந்திக்கவேணுமென்கிற ஆவல் ஸ்வாமிக்கே உரியதாகவும்உள்ள தாகவும் உலகிற் காண்கிறோமாதலால் இந்தநியாயமேயாகும்-ஜீவாத்மாவாகிற இந்தஸொத்து சைதந்ய மாகிற கல்மஷத்தோடும் கூடி யிருக்கையாலே சிறிது தலையாட்டவும் வாலாட்டவும் பெறுகிறது. தன்னை நன்க வுணரும்போது தலை மடிந்து நிற்கிறது. நிலாத் தென்றல் சந்தனம் புஷ்பம் முதலியன போலே ஸர்வாத்மநா பரதந்திரமாயிருக்கவேண்டிய ஜீவாத்மாவுக்கு சைதந்யமே இடையூருக நிற்றலால் இதைக் கல்மஷமென்கிறது.-சேதநன் தான் எம்பெருமானைப் பற்றுவதானது ஸ்வகத ஸ்வீகார மென்றும்,எம்பெருமான் தானே சேதநனை வரிப்பதானது பரகத ஸ்வீகாரமென்றும் சொல்லப்படுகிறது. அடைவே மர்க்கட கிசோர நயாயமென்றும் மார்ஜார கிசோர ந்யாயமென்றும் வழங்குவர். பரகத ஸ்வீகாரமென்பதன் சுவையை அறியப் பெருதவர்கள் இது அஸம்பிர தாயப் பேச்சு’ என்பர்.

அநந்யசேதாஸ் ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யச , தஸ்யாஹம் ஸூலப: பார்த்த! நித்யயுக்தஸ்ய யோகி :*-8-14-) ‘ஜ்ஞா நீ து ஆத்மைவ மே மதம்‘ என்று பகவான் தான் தனக்கு உயிர் நிலையாகக் கொண்டா டும் ஞானியானவன் தன்னை உபாளிக்க வேண்டிய படியையும் பேறு பெறும் பரிசையும் இனி யருளிச் செய்கிறான் கண்ணபிரான் என்று அவதாரிகை யிட்டு சுலோகத்தை வெகு அழகாக வியாக்கியானித்தருளி யுள்ளார் ஸ்ரீபாஷ்யகாரர்.-அர்ஜுநா! எவன் இடைவிடாமல் எப்போதும் வேறொன்றிலும் நெஞ்சைச் செலுத்தாதவனாய் என்னையே ஸ்மரிக்கிறானோ, என்னோடு நித்ய ஸம்ச்லேஷத்தை விரும்பி யிருக்கின்ற அந்த பக்தனுக்கு நான்|ஸுலபன்–இதில் (தஸ்யாஹம் ஸுலபு) அவனுக்கு நான் எளியன் என்கிற பகுதிக்கு பாஷ்யம்-என்னோடு எப் போதும் கூடியிருக்க வேணுமென்கிற விருப்பமுடையவனுக்கு அடையத் தகுந்தவன் நானே யாகிறேன். மிக எளிதாக அடையத் தகுந்தவனுமாகிறேன் நான்; (அதாவது) அவனுடைய பிரிவைப் பொறுக்கமாட்டாதவனாய் (அவனைப் பிரிந்து தரித்திருக்கமாட்டாத வனாய்) நானே அவனை வரிக்கிறேன். என்னையடைவதற்கான உபாஸனத்தின் பரிபக்குவ நிலைமையையும் அதற்குற்ற இடையூறுகள் நீங்கு தலையும் என்னிடத்தில் அதிகமான ப்ரீதி முதலியவைகளையும் நானே கொடுக்கிறேன். *நாயமாத்மா ச்ருதியில் இவ்வர்த்தம் ப்ரஸித்தமாயிருப்பதோடு இந்த கீதையிலேயே மேலே பத்தாவது அத்தியாயத்தில் 10, 11 சுலோகங்களாலும் சொல்லப்படுகிறது- என்பதாம். ஸத்ஸம்பிரதாய ஸாரார்த்தம் இங்கே பொதிந்திருக்கு மழகு காண்க.-ஸ்ரீவசநபூஷணத்தில் 142, 143 “இவன் அவனைப் பெற நினைக்கும்போது பா தகமும் விலக்கன்று” என்று அருளிச்செய்த விடத்தில் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகள் – “உடைமையை உடையவன் சென்று கைக்கொள்ளுமா போலே ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்கக் கண்டிருக்கக்கடவ பரதந்த்ரனான இச்சேதநன் தான் பலியாய் தன் ஸ்வீகாரத்தாலே ஸ்வதந்த்ரனான அவனைப்பெற நினைக்கு மளவில், அவன்நினைவு கூடாதாகில் இப்படி விலக்ஷணை யாயிருக்கிற ப்ரபத்தியும் தல்லாபஸாதநமாகாதென்ற படி ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனான அவன், ஸ்வம்மாய் பரதந்த்ரனாயிருக்கிற இவனை ஸ்வேச்சையாலே பெற நினைக்குமளவில் பாபங்களில் ப்ரதாநமாக எண்ணப்படும் பாதகமும் ப்ரதிபந்தகமாகமாட்டாதென்கை.

‘தத்வியோகள அஸ் மாந : அஹமேவ தம் வ்ருணே* என்பது கீதாபாஷ்ய ஸுக்தி.
ஞானியான சேதநனைப் பிரிந்திருப்பதை எம்பெருமான் தான் பொறுத்திருக்க மாட்டாதவனாய்த் தானே அந்த சேதநனை வரிப்பதாகக் கூறுகின்றவிதுதான் பரகத ஸ்வீகாரமென்பது. மத் ராபத்ய நுகுணோபாஸந விபாகம் அஹமேவ ததாமீத்யர்த்த: என்கிற அடுத்த வாக்கியமானது ஸ்வகத ஸ்வீகாரப் பற்றசை நன்றாகக் கழிக்கிறது. இத் தலையில் விளைவதெல்லாம் எம்பெருமானுடைய க்ருஷி பலமாக விளைகின்றதே யன்றி இவன் தலையாலே விளைவித்துக் கொள்ளுமது ஒன்றுமில்லை யென்கிற ஸத்ஸம்ப்ரதாய ஸாரார்த்தம் எவ்வகையான சோத்யத்திற்கும் இடமில்லாதபடி தெளிவிக்கப்பட்டது.

இவ்விடத்தில் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந் தவாசிரியர் அருளிச்செய்துள்ள திவ்ய ஸூக்திகளும் தெள்ளியவே.*உக்தஸ்ய அதிவாதமாத்ரத்வசங்காவ்யுதாஸாய சருதி மூலதா மா -யமேவேதி என்றருளிச் செய்திருப்பது ஆழ்ந்து நோக்கத்தக்கது.-த்வத்பாதமூலம் சரணம் ப்ரபத்யே-“புகலொன் றில்லா வடியேன் உன்னடிக் கீழர்ந்து புகுந்தேனே*-‘இது நாம் பற்றின பற்றன்று; எம்பெருமான் தானே பற்றுவித்தானத்தனை ; அவனுடைய க்ருஷி பலித்த தத்தனை’-இதையிட்டே பரகத ஸ்வீகார மென்கிறது. “ஸ்வதத்தஸ்வதியா ஸ்வார்த்தம்
ஸ்வஸ்மித் ந்யஸ் தி மாம் ஸ்வயம் “
என்கிற தேசிக ஸூக்திக்கு அர்த்தமில்லையோ?” “(தே கிம்நு ஸமர்ப்பயாமி] இத்தையுடைய உனக்கு எத்தை ஸமர்ப்பிப்பேன் ? ஸமர்ப்பணீய மேது? ஸமர்ப்பகர் ஆர்? ஸமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யமில்லை. ஸமர்ப்பிக்கைக்கு ஸ்வாதந்த்ர்யமில்லை; ஸம்ஸார பீதியாலே ஸமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநத்தாலே அநுசயிக்கையுமாக இரண்டும் யாவந்மோக்ஷம் அநு வர்த்திக்கக் கடவது” என்று.-பெரியவாச்சான்பிள்ளையருளிச்செய்வது

‘ஸார்வபௌமனை நீசப்பெண் ஆசைப்படுமாபோலே ஐயோ! என்ன ஆசைப்பட்டோம் ! இது தகுமா?’ என்றுஉடனே நெஞ்சாறல் படவும் வேணும் என்று சாஸ்ரார்த்தம் சிக்ஷிதமாகிறது. ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற் கென்றே காட்டுமால் பரஞ்சோதீ (திருவாய்மொழி (3-1-2) என்று, பரஞ்சோதியான எம்பெருமானுக்கு உலகத்திலுள்ள க்ஷணபங்குரமான தாமரை, மேகம் காயாம்பூ முதலானவற்றை ஒப்பாகச் சொல்லுதல் இழிவு என்கிறராழ்வார். இஃது உண்மையா அன்றா? உண்மையாகில்
கொண்டல் வண்ணா! கடல் வண்ணா? காயா வண்ணா! என்று பல காலும் ஆழ்வார்கள் கதறுகிறார்களே, இது என்ன? என்று ஆராய வேண்டாவோ? அன்றியும், பெரிய திருவந்தாதியில் புகழ்வோம் பழிப்போம் ‘ என்று எம்பெருமானை நாம் புகழ்வதானது பழிப்பதே யாகுமென்கிறார் நம்மாழ்வார் . இப்படிச்சொல்லிக்கொண்டே மேன் மேலும் எம்பெருமானைப் புகழ்வதற்கே ஒருப்படுகின்றாரே, இது என்ன?என்று இதையும் ஆராயவேண்டாவோ?

ஆறுவார்த்தைகளாவன அஹமேவ பரம்தத்வம் தர்சநம் பேத ஏவச, மோக்ஷோபாய: ப்ரபத்திஸ் ஸ்யாத் பூர்ணாசார்ய ஸமாசரய: தேஹாவஸாநே முக்திஸ் ஸ்யாத் அந்திமஸ்ம்ருதி வர்ஜநம் என்கிற ஸுப்ரஸித்தமான ப்ராசீந ச்லோகத்தினால் விசதம். இதையடியொற்றிப் புராதந கவியாகிய வடிவழகிய நம்பி தாஸர் பணித்த பாசுரங்கள் இரண்டு
செப்புகின்ற பரதத்வம் யானேயென்னச் செப்புதி, வே றொப்பிலாதாய்! தரிசனமும் பேதமென்றே யுரைத்திடுக
தப்பிலாதவுபாயமதும் ப்ரபத்தி யென்றே சாற்றிடுக
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
இந்தச்சரீர அவசானந்தன்னிலிசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசாரியனும் பெரியநம்பி
சிந்தை தன்னுளிவை யெல்லாம் சிந்தித்திருந்தானிளையாழ்வான்
முந்தியிவைநீ மொழியென்று மொழிந்தருள்வா னருளாளன்.

தேனும்பாலுமமுது மொத்த இவ்விரண்டு பாசுரங்களையும் நித்யாநுஸந்தானம் செய்வது ப்ரபந்நர்களுக்கு மிகவும் பாங்கானது.

தண்பொருநல்வருங்குலசேகரன்,-

*நல்லநான்மறையோர் வேள்வியென்னும் பாசுரத்தின் (8-4-5) ஈட்டில் நம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்;- ‘அநந்ய ப்ரயோஜநராகில் இவர்களநுஷ்டானத் துக்ரு ப்ரயோஜன மென்னென்னில்; ஸ்வயம்ப்ரயோஜனமாதல், பகவத் ப்ரதிபக்ஷங்களை யழியச் செய்யும் அபிசாரம் பலமாதல். எம்பெருமானாரைப் போலே யாயிற்று இவ்வூரில் ப்ராஹ்மணரும்”

த்ரைகுண்ய விஷயா வேதா:* என்றவுடனே கீதாசார்யன் * யாவாநர்த்தஉதபாநே ஸர்வதஸ்
ஸம்ப்லுதோதகே, தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
* என்றருளிச் செய்தான். இங்கு ஸ்வாமியின் பாஷ்யம் –”ஸர்வேஷ ச வேதேஷு வைதிகஸ்ய முமுக்ஷோ: யதேவ மோக்ஷஸாதநம், ததேவ உபாதேயம் நாந்யத்” என்றுள்ளது. ஸ்வாமி தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகையில் வேதோ தித மபி ந மோக்ஷஸாதநவ்யதிரிக்த முபாதேயம், அநதிக்ருத த்வாத் “ என்று விவரித்தருளினார். புபுக்ஷக்கள் செய்து போருமது க்ஷேபிக்கத்தக்கதன்றென்று முடிந்தது.

(365-366)ஸ்ரீகாஞ்சி மஹாவித்வான் ஸ்ரீஉ வே. P. B. அண்ணங்கராசார்யஸ்வாமி பட்டர் ஸ்வாமி விஷயமாக அநுக்ரஹித்த பஞ்சரத்மாலிகை பொழிப்புரையோடு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சந பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மூலம் மட்டும் இங்கு வெளியிடப்படுகிறது.
பஞ்சரத்நமாலிிகை

ஸ்ரீவேதவ்யாஸபட்டாரக குலஜலதே: கௌஸ்துபாபோவதீர்ண:
ஸ்ரீசைலாசார்யவர்ய: ஸகலசுபகு ம்போநிதி: ஸாத்விகாக்ர்ய:
சாந்தோ தாந்தோ நஸூயு: ஸ்வசரணகமலத்வந்தவ ஸேவாரதாநாம்
மந்த்ரம் மந்த்ரார்த்ததத்த்வம் ஸகலமுபதிசந் ஸர்வஸேவ்ய:–1-


வாசாமகோசர மஹாகுண கூசநாத ஸத்வம்சதுக்தநிதிசந்த்ரமஸோஸ்ய ஸூரே
சிஷ்யௌகபாக்யவசதோத்ய சதாபிஷேக – திவ்யோத்ஸவ: ப்ரசலதீதி மஹாந் ப்ரமோத:

அசீத்யப்தபூர்த்திர் யதா போபவீதி
ப்ரஸித்தப்ரபாவஸ்ய ஸூரேரமுஷ்ய,
ததைவ ப்ரபூயாத் சதாப்தீப்பூர்த்தி: திகந்தேஷ ஜேஜேது கீர்த்திச்ச பத்ரா.

முக்க்யா: சடாரிர் முநீந்த்ரோ யதீந்தர: க்குபாளு :
ததா ஸௌம்யஜாமாத்ரு யோகிந்த்ர
ஸதாசார்யவர்யா குஹப்தேரமுஷ்ய
ப்ரசஸ்திம் ப்ரக்ருஷ்டாம் ஸம்ருத்திம்


ஸுபுத்ரபௌத் சிஷ்யவர்க்க ஸம்பதாம் ஸப்ருத்திபாக்[திசந்து.
குரூத்தமோ குணம்புதிர் விசுத்தகீர்த்தி. பூஷண:
ஸ ஏஷ திவ்யமங்களாட்ய ஸூரிரேவமேவ போ:
சகாஸ்து மாத் சே ஐதே திசந் த்ருசம் ஸ்தா முதா


பத்ரம் கர்ணேபிரித்யாதிச்ரௌதவாக்யை குதீரிதாம்
பத்ரஸந்ததிமச்சித்சாம் அச்நுவீத மஹா ஸௌ
இத்தம் வாதிபயங்கர வம்சீயாண்ணங்கரார்ய தாஸேத
வேதவ்யாஸ மஹாகுரு சதாபிஷேகோத்ஸ்வே ந்யவேதி முதா
ஸமந்தே.

ஸ்ரீயதே.]-இதற்கு கர்மணி வ்யுத்பத்தியென்று பெயர்; மற்ற ஐந்தும் கர்த்தரி வ்யுத்பத்திகள்
ஸ்ரீயதே யென்பதற்கு-ஸர்வேச்வரனைத் தவிர்த்து மற்றெல்லாராலும் ஸேவிக்கப்
படுகிறவள் என்று பொருள். * ஈச்வரீம் ஸர்வபூதா நாம் * என்கிறபடியே ஸகல
ப்ராணிகளுக்கும் தஞ்சமாயிருக்கையாலே இவளை எல்லாரும் ஸேவித்துத் தங்கள்
ஸ்வரூபம் நிறம்பெறுகிறார்களென்கை. *லக்ஷ்மீ : புருஷகாரத்வே நிர்திஷ்டா
பரமர்ஷிபி :, மமாபிச மதம் ஹ்யேதத் நாந்யதா லக்ஷணம் பவேத்
என்கிற பகவச்
சாஸ்த்ர வசனத்தின்படியே இவள் எம்பெருமான் பக்கலிலே புருஷகாரக்குத்யம்
செய்து அவரவர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்ற வல்லவளாகையாலும், இதில்
வேறொருவர்க்கும் ஸாமர்த்தியமில்லாமையாலும் இதற்காகவே இவள் அனைவரா
லும் ஆச்ரயிக்கப்படுகிறாளென்க. ஸ்வாமி தேசிகன் சதுச்ச்லோகீ பாஷ்யத்தில்
அஸ்தி கர்மார்ஹபலதே பத்யௌ க்ருத்யத்வயம் சரிய : நிக்ரஹாத்வாரணம்
காலே ஸந்துக்ஷணமநுக்ரஹே
. * என்று காரிகை யிட்டருளினார்.-பலன் கொடுப்பவன் எம்பெருமான்; பிராட்டி செய்வதாவது, அவன் நிக்ரஹோந்முகனாயிருக்குமளவில் ஸதுபாயங்களாலே அந்த நிக்ரஹத்தைப் போக்குவள்; அவன் அநுக்ரஹோ முகனாயிருக்கும்போது அதை மேன்மேலும் பெருகச் செய்வள் என்பதாம் இத்தகைய சக்தி விசேஷம் இவளுக்கிருப்பதனால் ஸர்வை: ஸ்ரீயதே என்றதாயிற்று.

[ச்ரயதே.] அநவரதமும் எம்பெருமானைப் பற்றியிருக்கிறாளென்கை. எல்லாரும் இவளையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறுவதுபோல, இவள்தானும் அவனையாச்ரயித்து ஸ்வரூபம் நிறம்பெறவேண்டுகையாலே தன்னுடைய சேஷத்வத்திற்கு உசிதமாக அவனைத் தொழுகிறாளென்பதுதவிர, மற்றொரு காரணமும் முக்கியமாக வுண்டு;கர்மா நுபத்த பலதாந் ரதஸ்ய பர்த்து: (கோதாஸ்துதி- 25) என்று தேசிகனருளிச் செய்தபடியே சேதநர்களின்அபராதங்களைப் பத்தும் பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கவல்ல எம்பெருமா
னுடைய ஸ்வாதந்திரியத்தையும், காலதத்வமுள்ள தனையும் அனுபவித்தாலும்
தீராத பாவங்களைப்பண்ணிவைக்கும் சேதநர்களின் அபராதபாஹுள்யத்தையுங்
கண்டு எந்த ஸமயத்தில் எந்த சேதநன்வந்து நின்று என்ன அனர்த்தம்விளையுமோ!’ என்கிற பயத்தாலும் எம்பெருமானை ஒரு க்ஷணமும் விட்டு அகலாதே ஸதா ஸேவித்திருப்பள்.

[3. ச்ர்ணோதி.] அடியார்களின் விண்ணப்பங்களைத் திருச்செவிசாத்துகிறளென்கை. எம்பெருமானார் சரணாகதிகத்யத்திலே * பகவந்நாராயணாபிமதாது ரூபேத்யாதி தொடங்கி * அகில ஜகந் மாதரம் அஸ்மந் மாதரம் அசண்ய சரண்யாம் அநந்ய சரணச் சரணமஹம் ப்ரபத்யே* என்று சொல்லிப் பெரியபிராட்டியாரை சரணம் புகுந்தார். ஸர்வலோக சரண்யனான எனது நாதனிருக்க என்னை எதற்காகச் சரணம்புகுகிறீர்? என்று பிராட்டி திருவுள்ளமாக, இப்போது அடியேன் தேவரீடத்தில் செய்தது புருஷகார ப்ரபத்தியென்று காட்டிக்கொண்டு * பாரமார்த்திக பகவச்சரணாரவிந்த இத்யாதியாக அடுத்த சூர்ணிகையாரம்பித்து“ பகவச்சராரவிந்த சரணாகதி– யதாவஸ்திதா அவிரதா அஸ்து மே.’ என்று விண்ணப்பஞ்செய்தார். இதனால் என்னதேறுகிறது? எம்பெருமான் திருவருளால் ஸித்திக்க வேண்டிய பேற்றை அடுத்தபடியாக அவன் திருவடிவாரத்திலே பிரார்த்திக்கப் போகிறேன்; அந்தப்பேறு உம்முடைய புருஷகாரபலத்தினாலன்றி ப்ராப்தமாகாதென்று “ச்ரேயோ ந ஹ்யரவிந்தலோசந ம : காந்தா ப்ரஸாதாத்ர்தே
இத்யாதி ஸ்ரீஸூக்திகளால் உணருகிறேனாதலால், அதற்குறுப்பாக உம்மைத்
தஞ்சமாகப் பற்றுகிறேனென்று விஜ்ஞாபித்தபடியாயிற்று. இங்ஙனே அவரவர்கள்
பண்ணும் விண்ணப்பங்களை ச்ரத்தையோடு திருச்செவி சாத்துகிறாளென்பது ச்ர்ணோதி. யென்பதன் பொருளாயிற்று

[4 ச்ராவயதி ] பேறுதருபவன் எம்பெருமானாகையாலே அவன் திருச்செவியிலே படுத்தியே காரியம் ஸாதிக்கவேண்டியிருத்தலால் உசித ஸமயம்பார்த்து அவன் திருச்செவிசாத்தும்படி செய்வளென்கை. இப்படி பிராட்டி செய்தருள்வதுண்டென்பதை ஸ்வாமி கோதாஸ்துதி
யில் *ஆர்த்ராபராதிநி ஐநேபி அபிரக்ஷணார்த்தம் ரங்கேச்வரஸ்ய ரமயா விதிவேத்
யமாநே *
என்பதனால் ஸ்பஷ்டமாகத் தெரிவித்தருளுகிறார் ரமயா விநிவேத்ய
மாநே
என்றது காண்க.-மணவாளமாமுனிகளின் பொன் சொற்களைக் கேளீர்;-
” இச்சேதனனுடைய அபராதங்களைக் கணக்கிட்டு நீரிப்படி தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறொரு புகலுண்டோ? உமக்கு மிவனுக்கு முண்டான ஸம்பந்த
விசேஷத்தைப்பார்த்தால்*உறவேல் நமக்கிங்கொழிக்க வொழியாதென்கிறபடியே
குடநீர்வழித்தாலும் போகாததொன்றன்றோ? ஸ்வம்மானவிவனை லபிக்கை ஸ்வாமியான உம்முடைய பேறாயன் ே விருப்பது,* *எதிர்சூழல் புக்குத்திரிகிற உமக்கு
நான் சொல்லவேணுமோ? ரக்ஷணஸாபேக்ஷனாய் வந்தவிவனை ரக்ஷியாதபோது
உம்முடைய ஸர்வ ரக்ஷகத்வம் விகலமாகாதே? அநாதிகாலம் நம்முடைய ஆஜ்
ஞாதிலங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு இலக்காய்ப் போந்து விவனை
அபராதோசி தண்டம் பண்ணாதே அத்தைப் பொறுத்து அங்கீகரித்தால் சாஸ்த்ர
மர்யரதை குலையாதோ? என்றதன்றோ திருவுள்ளத்திலோடுகிறது. இவனை ரக்ஷி யாதே அபராதா நுகுணமாக நியமித்தால் உம்முடைய க்ருபாதிகுணங்கள் ஜீவிக்
கும்படி என்? அவை ஜீவித்ததாவது இவனை ரக்ஷித்தாலன்றோ நியமியாதபோது
சாஸ்த்ரம்ஜீவியாது ; ரக்ஷியாதபோது க்ருபாதிகள் ஜீவியாது ;என்செய்வோம்?
என்று தளரவேண்டா; சாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கி க்ருபாதிகளை அபிமுகர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும். ஆனபின்பு இவனை ரக்ஷக்ஷித்தருளீர் என்று உபதேசிப்பளாயிற்று. –

ஸ்ராவயித்ருத்வம் உபதேச கர்த்ருத்வம் இரண்டும் பர்யாயமாதலால், பிராட்டி எம்பெருமானுக்குப் போலே சேதநனுக்கும் உபதேசிப்பதுண்டாகையாலே அதையுங் கொள்ளலாமிங்கு;-சேதநனை நோக்கி உன் அபராதத்தின் கனத்தைப் பார்த்தால்உனக்கு ஓரிடத்திலும் காலூன்றவிடமில்லை; ஈச்வரனாவான் நிரங்குச ஸ்வதந்திரனாகையாலே அபராதங்களைப் பத்தும்பத்தாகக் கணக்கிட்டு தண்டிக்கலாயிருக்கும், இவ்வனர்த்தத்
தைத் தப்பவேண்டில் அவன் திருவடிகளிலே தலை சாய்க்கையொழிய வேறு வழி
யில்லை; அபராத பரிபூர்ணனான வென்னை அவன் அங்கீகரிக்குமோ? தண்டி
யானோ? என்று அஞ்சவேண்டா.ஆபிமுக்க்யமாத்ரத்திலே அகிலாபராதங்களை
யும் பொறுக்கைக்கும் போக்யமாகக் கொள்ளுகைக்குமீடான குணங்களால் புஷ்கல
னென்று லோகப்ரஸித்தனாயிருப்பானொருவன்; ஆன பின்பு நீ சுகமே வாழ
வேண்டியிருந்தாயாகில் அவனை யாச்ரயிக்கப்பார் ‘ என்று உபதேசிப்பளாயிற்று.

தாடகாதாடகேயவதம்நேர்ந்தபோது பிராட்டியின் பரிணயமேயாகவில்லை. பரசுராமன் தலையறுப்புண்ணும்படி செருக்கி வந்தான்; பாலாநாம் மம புத்ராணாம் அபயம் தாதுமர்ஹஸி * என்று சக்ரவர்த்தி நிலைகலங்கும் படி வந்தான்; அவன் பிராட்டி ஸந்நிதியாலே விபத்தில்லாமே மீண்டான். அயோத்யாகாண்டத்தில் * இவள் ஸந்நிதியாலே காகம் தலை பெற்றது ப்ரஸித்தம். ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகைக்கு தாடகைக்குப் போலே வதம் நேர்ந்திருக்கவேணும்; பிராட்டி அருகேயிருந்ததனால் செவி மூக்கோடேபோயிற்று. விராதவதமும் கரதூஷணாதி சதுர்தச ஸஹஸ்ரராஸ வதமும் நட்ந்த காலத்திலே பிராட்டி அருகில் தானே யிருந்திருக்கிறாள்; எப்படி வதம் நடந்தது?’ என்று சிலர் கேட்பதுண்டு ; மாரீசவத காலத்தில் எப்படி பிராட்டி அருகேயில்லையோ அப்படியே தான் விராத கர தூஷணாதி வத காலத்திலும் அருகேயில்லை என்கிற மருமமுணர வேண்டும்.விராதவத காலத்தில் பிராட்டி அருகேயில்லை; பிராட்டியை ஓரிடத்தில் தனியே விட்டிட்டு விராதன் ராம லக்ஷ்மணர்களை வேறொரு வனத்திற்கொண்டு செல்ல அங்கே தான் யுத்தம் நடந்து முடிந்தனன்.பதினாலாயிரம் அரக்கர்கள் அடர்ந்து வந்தபோது பிராட்டிக்குத் திருமேனிக்காவலாக அப்பால் சென்றிருக்கும்படி லக்ஷ்மணனைப் பெருமாள் நியமித்தது ( ஆர. 20 ஸர்க. சுலோ 4 ல்) வ்யக்தம், வதமெல்லாம் முடிந்த பிறகு * பர்த்தாரம் பரிஸ்வஜே * என்னும்படி பிராட்டி அணைக்க வந்ததைச் சொல்லுமிடத்து (30-37) * ஏதஸ்மிந்நந்தரே வீரோ ல மணஸ் ஸஹ ஸீதயா. கிரிதுர்க்காத் விநிஷ்க்ரம்ய ஸம்விவேசாச்ரமம் ஸு * என்று ஸ் ஷ்டமாகச் சொல்லியிருக்கையாலே பிராட்டியும் லக்ஷ்மணனும் கிரி துர்க்கத்தில் ஏகாந்த வாஸம் செய்து கொண்டிருந்தமை விளங்கிற்று. ஆகவேதான் இந்த கெட்டத்தில் பெருமாள்-அ ஹாயசூ ! * என்றுரகுவீர கத்யத்தில் புகழப்பட்டார். இதற்குப் பிறகு நடந்த வாலி வதாதிகள் பிராட்டியின் அஸமக்ஷத்திலே நடந்தவை யென்பது பற்றிச் சொல்லவேணுமோ ; ஆகவே முன்னம் கூறின வ்யாப்தி வெற்றி பெற்றதாயிற்று.

கோவியல்தருமமுங்கள் குலத்துதித்தோர்கட் கெல்லாம், ஓவியத்தெழுத வொண்ணாவுரு
வத்தாய்! உடைமையன்றோ, ஆவியைச் சனகன் பெற்ற வன்னத்தை அமிழ்தின் دو வந்த, தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலுஞ்செய்கை.
? என்பதாக.
இந்த கம்பர் பாசுரத்தைக் கேட்டு ரஸித்த அரசாணிபாலை வேங்கடாத்வரி லக்ஷ்மீ
ஸஹஸ்ரத்தில் காருண்யஸ் தபகே (9.) த்வய்யேவாயததே க்ருபா ரகுபதே:
-என்கிற சுலோகத்தை யமைத்தார்.

சபரி மோக்ஷ பந்யாஸம்.–ரகுவீரகத்யத்தில் . சபரி மோக்ஷ ஸாக்ஷிபூத!” என்று ஸ்வாமி யருளிச் செய்திருக்கையாலே சபரீமோக்ஷமென்று விஷய நிர்தேசம் பண்ணுவது பொருத்த முடையதே. ஆனால் ஸ்வாமி தாமே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ” பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரீகரே” என்று மிக வியப்புடன் அருளிச் செய்திருக்கையாலும், ஸ்ரீ ராமாயண நித்ய பாராயண முடிவில் மங்களாசாஸனமாக அநு ஸந்திக்கும் சலோகமாலிகையில் “ஸாதரம் சபரீதத்பல மூலாபிலாஷிணே என்دو றிருக்கையாலும் சபரியைப் பற்றிப் பேசும்போது “ சபரீஸபர்யா ?’ என்று விஷயநிர்தேசம் பண்ணுவது பாங்கு, அடியேன் இங்கு இரண்டையும் அநுபவிக்கிறேன்.
பெருமாள் முன்னம் சபரியைப் பற்றித் தெரிந்துகொண்டது த கபந்தனால். அவன் பெருமாளுக்குச் சில விஷயங்களை உள்ளவாறு தெரிவித்தபடியைச் சொல்லுமிடத்து * ஸ சாஸ்ய கதயாமாஸ சபரீம் தர்மசாரி ம்,ச்ரமணீம் தர்மநிபுணாம் அபிகச்சேதி ராகவம்.*என்றது. இங்கு ( தர்மசாரிணீம்) என்றும் (தர்மநிபுணாம்) என்றும் கூறியுள்ளது பற்றிப் பிறகு விமர்சிப்போம் (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், உடனே மஹர்ஷி வாக்கிலும் ஸோப்ய கச்சந் மஹாதேஜாச் சபரீம் சத்ருஸூத : என்று வந்திருப்பதும் முன்னம் குறிக்கொள்ளத்தக்கது.(ச்ரமணீம் அவேக்ஷஸ்வ) என்றோ(சரமணிம் கடாக்ஷய) என்றோ கபந்தன் சொல்லியிருக்கலாம். மஹர்ஷியும் (சபரீம் ஆஸஸாத) என்றோ (சபரீம் உபஜகாம ) என்றோ சொல்லியிருக்கலாம். (அபிகச்ச) என்று அவன் சொன்னதும், (அப்யகச்சத்) என்று இவர் சொன்னதும் விமர்சிக்கப்படவேண்டும். ஒரு தேவதா விசேஷத்தில் செய்யும் வழிபாடு தன்னையே அபிகமனமென்று சொல்லுவது முறை. அந்தரங்க ப்ரதிபத்தியோடு செய்யும் அணுகுதல் அபிகமன மெனப்படும் அத்தகைய வழிபாட்டுக்குரிய விலக்ஷண வ்யக்தி விசேஷம் சபரி யென்பவளென்று விளங்கிற்று-இங்கு(மஹாதேஜா :)எனறும்(சத்ருஸூதந:) என்றும் இரண்டு விசேஷணங்கள் பெருமாளுக்கிட்டது பாத பூரணார்த்தமன்று: ஸாபிப்ராயம். சபரியின் ஆச்ரமத்துக்கு எழுந்தருளும்போதே பெருமாஞடைய திருமுகமண்டலம் மிகவும் தேஜஸ்வியாயிற்றென்கிறது (மஹாதேஜா 🙂 என்பதனால்.சரம பர்வ நிஷ்டையைக் காணப் பெறுகிறோமென்கிற மகிழ்ச்சி முகத்திலே தெரியலாயிருந்தது, ப்ரதம பர்வ நிஷ்டர்களான பகவத் பக்தர்களைக் காண்பது அரிதன்று: சரம பர்வ நிஷ்டர்களெனப்படுகிற ஆசார்ய சுச்ரூஷ்ா நிரதர்களையும் ஆசார்யாபிமாந பாத்ர பூதர்களையும் காண்பது பெருந்தவப் பயனன்றோ? ஆக இந்த ஸந்தோஷம் முகத்திலே பொலிய நின்றதனால் (மஹாதேஜா) என்றது. இதற்குமேல் (சத்ருஸூதந:)என்றது அந்த சபரிக்கு ப்ராப்தி ப்ரதிபந்தகங்களாய்ச் சில விரோதிகளிருந்தனவாக அவளுடைய வாக்கில் நின்றுமே தெரியவருவதனால் அந்த விரோதி நிரஸநத்தைத் தம்முடைய கடாக்ஷ வீக்ஷணத்தினால் செய்தருள ஸங்கல்பித்தார் பெருமாள் என்று தெரிவிக்கின்றது.

மணவாளமாமுனிகள் “ரகுகுலதிலகராய் ஆசார ப்ரதாநரான பெருமாள் சபர்யா பூஜிதஸ் ஸம்யக்ராமோ தசரதாத்மஜ: என்னும்படி, வேடுவிச்சியாய் வைத்தே குருசுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்த் தன் நாவுக்கு இனிதாயிருந்த பலமூலாதிகளையெல்லாம் இங்குத்தைக்கென்று ஸஞ்சயித்துக்கொண்டு வரவு பார்த்திருந்த ஸ்ரீசபரி, தன் ஆதராநுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப்பண்ண, அதிஸந்துஷ்டராய் அமுது செய்தருளினார் என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் விசேஷித்து அநுஸந்திக்கத்
தக்கவை-தன் நாவுக்கு இனிதாயிருந்த” என்கிற வார்த்தையைமணவாளமாமுனிகள் மூலப்ரமா மொன்றின்றி அருளிச்செய்யார்.* பூர்வே பூர்வேப்யோ வச ஏத்தூசு* என்று வேதமோ தின ப்ரபலப்ரமாணமிருந்தே தீரும்.-இதையநுஸரித்தே ப்ரஸித்தப்ரபாவரான கோவிந்த ராஜார்யரும் ராமஸ் ஸமாகமிஷ்யதீதி ஸ்வா தூ நி பலாநி ஆஸ்வாத்யாஸ்வாத்ய பரீ ய நிக்ஷிப்தவதீ இதி ப்ரஸித்தி: என்றெழுதியுள்ளார். இப்பொருளெல்லாம் (ஸம்யக் பூஜித:)என்றதில் அடங்கியேயுள்ள தென்பர் பெரியோர். கீழே சரபங்கமுனிவர் அகஸ்த்ய
முனிவர் முதலானார் செய்தது ஸாமாந்யபூஜை; இதுவே பெருமாள் திருவுள்ளத்தால்
ஸம்யக்பூஜை யென்னலாயிருந்தது.

தயாசதகத்திலே * நிஷாதா நாம் நேதா கபி குலபதி: காபி சபரீ * என்று ஸ்ரீராமாவதாரத்தில் விசேஷா நுக்ரஹ பாத்ர பூதரான வ்யக்திகள் மூவரை யெடுக் கின்ற ஸ்வாமி குஹப் பெருமாளையும் சபரியையும் எடுத்திருக்கின்றார். இவ்விருவர்க்குமுள்ள வாசியைச் சிறிது ஆராய்வோம். குஹன் சில உணவுப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்து இவற்றைத் திருவுள்ளம் பற்றி யருள வேணுமென்று வேண்ட, ‘ எனக்கு வேண்டா: (அயோத்திக்கு இன்னும் திரும்பிப் போகாமல்) விடாய்த்திருக்கின்ற குதிரைகளுக்குக் கொடு ‘ என்றார். மனிதர்களின் உணவு வேறு; மிருகங்களின் உணவு வேறு ; புல்லையும் கொள்ளையுமா குஹன் பெருமாளுக்குக் கொடுக்கவந்தான். மதுபர்ககமன்றோ கொடுக்கவந்தது. அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. * நசவர்த்தே ப்ரதிச்ரஹே என்று ஏதோ சொல்லிக் கழித்து விட்டார். சபரி அந்த குஹனைவிட உயர்ந்த ஜாதியில்தோன்றினவளல்லள். அவன் சபரன், இவள் சபரி. சபரனிடம் மறுத்துவிட்டவர் சபரியிடம் மறுத்துக்கூறாமல் அர்ச்சிதோஸ்மி த்வயா பக்த்யா * என்று சொல்லி உகந்து ஏற்றுக் கொண்டது ஏன்? இது ஆராயத்தக்கதன்றா ?*கீழே அடியேனெடுத்துக் காட்டின ஸ்ரீவசனபூஷண வியாக்கியான ஸ்ரீஸூக்தியில் “குரு சுச்ரூஷையிலே பழுத்து ஜ்ஞாநாதிகையாய்” என்று மணவாளமாமுனிகளருளிச் செய்திருப்பது உயிரான வார்த்தை. சபரியிடம் மிகச்சிறந்ததொரு தருமம் குரு சுச்ரூஷை யென்பதிருந்தது. இதை கபந்தன் பெருமாளுக்குத் தெரிவித்தனன்.

*ச்ரமணீ சபரீ நாம காகுத்ஸ்த! சிரஜீவிநீ த்வாம் து தர்மே ஸ்திதா நித்யம் * என்றும் ; *ச்ரமணீம் தர்மநிபுணாமபிகச்ச என்றுமுள்ள கபந்தனது வார்த்தைகளில் தர்ம சப்தத்தினால் வக்ஷிதம் குருசுச்ஷையேயன்றோ. பெருமாளும் சபரியயைக் கண்டவுடனே க்ஷேமம் வினவுகையில் *கச்சித் தே குருசுச்ரூஷா ஸபலாசாருபாஷிணி!* என்று, உன்னுடைய குருசுச்ரூஷை நிறைவேறியதா? என்று கேட்டிருக்கிறார். சபரி பேசின பேச்சினினிமையைக்கொண்டும் இவள் குருசுச்ரூஷை பண்ணிப் பழுத்தவள் என்று பெருமாள் தாம் கண்டறிந்ததை –சாருபாஷிணி–என்ற விளியினால் விளக்கினர். அவளும் தான் குருசுச்ரூஷை செய்ததை யா நஹம் பர்யசாரிஷம் என்பதனால்தெரிவித்திருக்கிறாள், இத்தகைய உத்தம தருமம் குஹனிடத்திலில்லாமை பற்றியே அவன் தந்த வுணவுகளைத் திருவுள்ளம் பற்றவில்லை. ஆக, சபரீஸபர்யையின் ப்ரகாரமும் ஏற்றமும் விஜ்ஞாபிக்கப்பட்ட
தாயிற்று.

ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் பராசரபகவான் முக்திம் கதாந்யா கோபகந்யகா என்று சிந்தயந்தி யென்கிற ஆய்ப்பெண்ணின் முக்தி ப்ராப்தியைச் சொல்லுமிடத்து [ ணபுண்யசயா]என்றும் [வி நாசேஷபாதக ] என்றும் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள் கழிந்ததைக் கூறினார்–அவள் தன் வாயினால் ப்ரதிபந்தகங்கள் கழிந்தமையைக் கூறவில்லை. மூச்சடங்கிப் போனவளாகையாலே ப்ராப்யனான கண்ணனையும் ஸேவிக்கப் பெற்றிலள். சபரி அங்ஙனன்றிக்கே சக்ஷஷாதவ ஸௌம்யேந பூதாஸ்மிரகுநந்தந! என்று பெருமாளை ஸாாத்கரித்து ஸம்போதித்து, தன்னுடைய பிரதிபந்தகங்கள் நிவ்ருத்தமான படியை (தவ ஸெளம்யேந சக்ஷஷா பூதாஸ்மியென்று) தன்வாய்விட்டுச் சொல்லி, இதோ மோக்ஷம் போகிறேனென்று சொல்லிக்கொண்டேபோனாள் இங்கே ஒரு அருமையான சாஸ்த்ரார்த்தம் கேளீர். சபரி பெருமாளை ஸாக்ஷாத் நாராயணனாக நன்கறிந்தவள் ; ராமா! உன்னுடைய திருவடி வாரம் செல்லுகிறேன் ; உன்னுடைய லோகம் புகுகிறேன் என்னாமல் இங்கு நான் எந்த ஆசார்யர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேனே அந்த ஆசார்யர்களின் திருவடிவாரம் சென்று சேருகிறேன்’ என்று சொன்னாள். இதையுட்கொண்டே ஆளவந்தார் ஆசார்ய ஸ்துதியில் அத்ர பரத்ர சாபி நித்யம் யதீயசரணெள சரணம் மதீயம் என்றருளிச்செய்தார். இதில் பரத்ரசாபி என்றதுகாண்க. ஸ்ரீசூர்ண பரிபாலனத்தில் “அடியேனுடைய தகப்பனார் (அல்லது தாயார் ) ஆசாரியன் திருவடியடைந்தார்” என்று சொல்லுவதற்கும் பத்ரிகைகளில் எழுதுவதற்கும் சபரியே வழிகாட்டியென்றுஉணர்க. ப்ரஸங்காத் பாடப்பிறழ்வுபற்றின விண்ணப்பமொன்று கேண்மின். * சக்ஷஷா தவ ஸௌம்யேநேத்யாதி ச்லோகத்தின் உத்தரார்த்தம் ‘ கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந் த்வத்ப்ரஸாதாத் அரிந் தம! ’ என்று பல பதிப்புகளிலும் மாறியிருக்கிறது. கோவிந்தராஜரும் மாறின பாடத்தையே வியாக்கியானித்திருப்பதாகக் காண்கிறது; இதுவும் பிறழ்வே அந்த கோவிந்தராஜர் ” சபரீம் தர்மசாரி ம் என்றவிடத்து வியாக்கியானத்தில் பாதமூலம் கமிஷ்யாமி யா ந ம் பர்யசாரிஷம் – இதி வ யமாணத்வாத்’ என்றெழுதியிருப்பதைக் கண்டு தெளிக.

அறுதொழிலந்தணர் வணங்குந்தன்மையை-அறுதொழிலென்பதும் ஷட்கர்மமென்பதும் பரியாயம். அந்தணர்களுக்கு ஷட்கருமங்களாவன – அத்யயனம், அத்யாபனம்யஜநம், யாஜநம், தானம், ப்ரதிக்ரஹம்என்பவை அத்யயனம் வேதமோதுதல். அத்யாயனம்-வேதமோதுவித்தல், யஜனம் வேள்வி செய்தல் (யாகம் செய்தல்: ) யாஐநம்-யாகம் செய்வித்தல். தானம் -ஸத்பாத்திரங்களில் கொடுத்தல். ப்ரதிக்ரஹம் -ஸத்துக்கள் விரும்பிக் கொடுப்பவற்றைப் பெற்றுக்கொள்ளுதல். ஆக இவையாறும் ஷட் கருமங்கள் (அறுதொழில்கள் எனப்படும்.)”யஸ்ய வேதச்ச வேதீ ச விச்சித்யேதே த்ரிபூருஷம், ஸ வை துர்பராஹ்மணோ ஜ்ஞேயஸ் ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:[யாவனொருவனுக்கு வேதமும் வேள்வியும் மூன்று தலைமுறை இல்லாதபடி விச்சின்னமாய்விடுகிறதோ, அவன் எந்த கருமத்திற்கும் அதிகாரியல்லாதபடி துர்ப்ராஹ்மணனென்று பழிக்கப்படுகிறான் ) என்று பிரமாணமிருப்பதால் நாம் வேத வேள்விகளை ஸர்வாத்மநா வஞ்சித்து விடலாகாது: யதாசக்தி இவற்றில் அந்வயித்தேஆகவேண்டுமென்று விஜ்ஞாபிக்கிறேன். ஆழ்வார்கள் திவ்ய தேச வாஸிகளைவருணிக்கும்போது ” நல்ல வெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடாறங்கம் வல்லவந்தணர் மல்கிய நாங்கூர் ” என்றும், ‘ அங்காமறைந்து வேள்விநால் வேதமருங்கலைபயின்று, எரி மூன்றும் செங்கையால்வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங்குடி’ என்றும், ‘ தெருள்கொள்நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவரமங்கலநகர் “ என்றும் அருளிச்செய்கிறார்கள்.அஷ்டவர்ஷம் ப்ராஹ்ணமூபநயீத என்றபடி கர்ப்பாஷ்டமமாகிய ஏழாவது பிராயத்தில் உபநயனத்தைப்பண்ணி உபாகர்மமான பிறகு வேதமோதத் தொடங்கினால் ஆறேழு வருஷத்தில் க்ரமாந்தம் அத்யயனம் செய்து முடிக்கலாம்.நாற்பத்து நான்கு பிரச்னங்கள் கொண்ட ஸப்தகாண்ட ஸம்ஹிதையும் முப்பத்
தாறு பிரச்னங்கள் கொண்ட ப்ராஹ்மண பாகமுமாகிய எண்பது பிரச்னங்களை ஓதுவதென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஸம்ஹிதைக்கு மேல், பதம்,க்ரைமம், ஜடை, கனம் என்றிவை ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் ஜடையும் கனமும் ஸபாரஞ்ஜனமாகும் . கரமந்தான் பகவத் கைங்கரியத்திற்குப் பெரும்பான்மையாக உதவுமது. கரமம் திடப்படுவதற்காகப்பதம் ஓதவேண்டியது அவசியமாகிறது.

இதில் உதாத்த ஸ்வரத்தைக்கொண்டு தச் சப்த ரூபமென்றும், அநுதாத்த ஸ்வரத்தைக் கொண்டு யுஷ்மச் சப்த ரூபமென்றும் நிர்ணயிக்கலாகிறது.-யத: என்பது ஒருபதம். இதுவும் வேதத்தில் அடிக்கடி வரும். இதில் முதலெழுத்து உதாத்தமாக விருப்பது பலபல விடங்களில்; அது அநுதாத்தமா யிருப்பது சிற்சில விடங்களில். உதாத்தமாயிருந்தால் (யஸ்மாத்) என்று அர்த்தமுள்ள அவ்யயமாகும். அநுதாத்தமாயிருந்தால் (யந்தம், யந்தெள, யத 🙂 என்று
“இண்-கதௌ’‘ என்கிற தாதுவில் சத்ர்ப்ரத்யயாந்தமாகத் தேறுகிற யச்சப்தத்தின்
த்வி தீயாபஹு வசநாந்தம் ( வர்க்கம் லோகம் யத:)என வருமிடங்களில் ஸ்வர்க்
கத்தை யடைகின்றவர்களை என்று பொருள்படும். (ய 🙂 என்கிறவிது பஞ்சமீஷஷ்டீ
விபக்திகளில் ஏகவச நரூபமாகத் தேறுவதுமுண்டு. (யதாம்) என்று ஷஷ்டீபஹ
வசநரூபமும் வேதத்தில் ஓதப்பட்டு வருகிறது. எனினும் (யத:) என்கிற பதம்
ஸ்வரபேதத்தினால் அர்த்தபேதத்தை யுடையதென்று காட்டுவது இங்கு முக்கியம்
.

வேதத்தில் ச்ரத்தயா என்கிற பதமும் தேவ: என்கிற பதமும் ஓரிடத்திலல்ல; பலவிடங்களில் ஓதப்பட்டு வருகின்றன. இவற்றின் ஸ்வரம் எங்கும் ஒரேவிதமாகத்தானுள்ளது. ச்ரத்தயா என்கிற பதத்தில் (யா) என்கிற மூன்றாமக்ஷரமானது எங்கும் ஸ்வரிதமே யொழிய ஓரிடத்திலும் உதாத்தமன்று. இதை ஸம்ஹிதையிலும் பார்க்கலாம், ப்ராஹ்மணத்திலும் பார்க்கலாம். ப்ரக்ருதமான ச்ரத்தயா தேவ: என்கிற வாக்யமுள்ள அநுவாகத்திற்கு அடுத்த அநுவாகத்திலேயே காணலாம். இப்பதம் உதாத்தாந்தமாக நிற்பது எங்குமே கிடையாது
இதற்கடுத்த தேவ:) என்கிற பதத்தையுமெடுத்துக்கொள்வோம். இது வேதத்தில் இரண்டாயிர மிடங்களில் வருவது, எங்கும் முதலெழுத்து அ தாத்தமாயும் இரண்டாமெழுத்து உதாத்தமாயுமேயிருக்கும்.-இப்படி நியதஸ்வரங்களான இவ்விரண்டு பதங்களையும் ப்ரக்ருக ஸ்தலத்தில் பாஷ்யகாரர்கள் விபரீத ஸ்வரமாகக்கொண்டு அர்த்தம் செய்திருப்பது வேதபுருஷனுக்கு ஈஷத்தும் அபிமதமன்று. இங்கு அதேவ: என்பதே உண்மையான பதம்.
ஸ்வரிதாந்தமான ச்ரத்தயாபதமும் உதாத்தாதியான அதேவபதமும் ஸம்ஹிதமாம்
போது இப்போது இங்கு உள்ள ஸ்வர ஸந்நிவேசம் தன்னடையே வந்து நிற்கும்.
வேதமோதினவர்களுக்கு இப்படி நூருயிரமிடங்கள் நினைவுக்கு வரும். ஆக அதேவ:
ச்ரத்தயா தேவத்வமச்துதே என்றுதான் பாஷ்யம் செய்யவேணும்.

நமக்குத் தலையான வேதாந்தசாஸ்த்ரமான சாரீரகமீமாம்ஸையில் (ப்ரஹ்ம
ஸூத்ரத்தில்) சிலபல குறைகளிருப்பதாகக் கண்ட ஆழ்வார்கள் தங்களுடைய
திவ்வியப் பிரபந்தங்களிலே அக்குறைகளைத் தீர்த்தருளினார்கள்.-எம்பெருமான் திருவவதாரங்கள் செய்தருளுகிறானென்பதை அந்த மீமாம்ஸா சாஸ்த்ரம் சொல்லவில்லை. அவன் லக்ஷ்மீபதி யென்பதையும் சொல்லவில்லை அவன் நாராயண விஷ்ணு வாஸுதேவாதி சப்த வாச்யனென்பதையும் சொல்லவில்லை. இவற்றை நம் ஆழ்வார்கள் தமது சிவ்யஸூக்திசுளில் அடுத்தடுத்து அருளிச்செய்துள்ளார்கள்.வேதத்தில் பலவிடங்களில் அவதாரம் ஓதப்பட்டுள்ளது. மூன்றிடங்களை மட்டும் இங்கெடுத்துக் காட்டுகிறேன்.[அஜாயமாநோ பஹுதா விஜாயதே] இது அந்தணர்களனைவருமறிந்த வேதவாக்கியம்.எம்பெருமான் கர்மநிபந்தனமான பிறப்பில்லாதவனாயினும் கருணையினாலே பல அவதாரங்களைச் செய்தருளுகிறானென்று பொருள். மற்றொரு வேதவாக்கியம் (ஸ உ ச்ரேயாத் பவதி ஜாயமா :] அப்பெருமான் பிறக்கப்பிறக்க சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிமல்கப் பெறுகிறானென்பது பொருள். இதை யடியொற்றியே ஆழ்வார் திருவாய்மொழியில் * எளிவருமியல்வினன் நிலைவரம்பில பல பிறப்பாயொளிவரும் * என்றருளிச் செய்தார். இன்னொரு வேதவாக்கியம் [பிதா புத்ரேணபித்ருமாந் யோநி யோநௌ] * மகனொருவர்க்கல்லாத மாமேனி மாயனான அவன் தனக்குப் புத்ரப்ராயரானவர்களைப் பிதாவாகக்கொண்டு யோனிகள் தோறும் பிறக்கிறனென்கை. இந்த ச்ருதியை யுட்கொண்டே நம்மாழ்வார் திருவாய் திறந்தருளும் போதே * உயிரளிப்பானெந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாயிமையோர் தலைவா!*என்றருளிச் செய்தார். ஆக அவதாரங்கள் வேதத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டுள்ளன வென்பது தேறிற்று.

பஹூநி மே வ்யதீதாநி ஐந்மாநி தவ சார்ஐ ந.-தசாவதாரங்களென்று ஒரு ப்ரஸித்தி வந்திருக்கின்றது. *பத்தினாய தோற்றமோடு * என்கிறார்திருமழிசைப்பிரான். மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய்க் கானாரேனமுமாய்க் கற்கியா மின்னங்கார்வண்ணனே * என்கிறார் நம்மாழ்வார் . அன்னமுமீனுருவுமாளரியுங் குறளுமாமையுமானவனே ஆயர்கள் நாயகனே என்கிறார் பெரியாழ்வார். * மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்தானாய்ப்பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான் தன்னை என்கிறார் திருமங்கையாழ்வார். கூரத்தாழ்வானும் பட்டரும் தங்கள் தங்சுள் ஸ்தவங்களிலே தசாவதாரஸ்துதியை இயற்றுகிறார்கள். தேசிகனும் ‘ தேவோ நச் சுபமாத நோது தசதா நிர்வர்த்தயந் பூமிகாம் ‘ ‘ என்று தொடங்கி தசாவதார ஸ்தோத்ரமியற்றி யுள்ளார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக மஹாபாரதத்தில் சாந்திபர்வணி மோக்ஷ தர்மத்திலிருந்து ஒரு அரிய பெரிய விஷயம் விஜ்ஞாபிக்கிறேன்.

அதில் முந்நூற்று முப்பத்தொன்பதாம் அத்யாயத்தில் நாரதமஹர்ஷி ச்வேதத்வீபத்தில் எம்பெருமானைக் கண்டு பல விஷயங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறார். பவிஷ்யத்தான தசாவதாரங்களையும் சரித்திர வாலாற்றுடன்பகவான் தன் சோதிவாய் திறந்து பணிக்கக்கேட்டுணர்கின் ார். க்ருணு நாரத! தத்வேந ப்ராதுர்ப்பாவாந் மஹாமுநே, மத்ஸ்ய : கூர்மோ வராஹச்ச நரஸிம்ஹச்ச வாமந:, ராமோ ராமச்ச ராமச்சக்ருஷ்ண: கல்கீதி தே தச. பூர்வம் மீநோ وو பவிஷ்யாமீ …. என்று தொடங்கி தசாவதார சரித்திரங்களை அநதிஸம் ேபவிஸ்தரமாகக் கூறுகின்றார் பகவான்; அதைச் சிறிது விஜ்ஞாபயே(1) நான் முதலில் மீனமாக அவதரித்துப் பெரியகடலில் முழுகுகின்ற உலகங்களை வெளிப்படுத்திப் பிரஜைகளை நிலைநிறத்துவேன். (2) ஹேமகூடபர் வதத்துக்கொப்பான கூர்மாவதாரஞ்செய்து அமிருதத்துக்காக மந்தரகிரியைத் தரிப்பேன். (3) பிறகு வரா ரூபத்தைத் தரித்துக்கொண்டு கடலில் மறைந்த பூமியை எல்லாப் பிராணிகளுடையவும் நன்மைக்காகத் தன்னிலையில்கொண்டு வந்து சேர்ப்பேன். அப்போது ஹிரண்யாக்ஷனென்கிற அஸுரனைக் கொல்லப் போகிறேன். (4) பிறகு நரஸிம்ஹாவதாரத்தையெடுத்து ஹிரண்யகசிபுவென்கிற அஸுரனையும் தேவகாரியத்துக்காகக் கொல்வேன் (5) பின்பு விரோசனனுடைய புத்திரனான பலியென்கிற பெரிய அஸுரன் உண்டாவான். அவன் இந்திரனையும் அவனது ராஜ்யத்திலிருந்து நழுவச்செய்வான். அவனால் மூவுலகமும் அபஹரிக்கப்பட்டு இந்திரனும் விலகியிருக்கும்பொழுது காச்யபரிடமிருந்து அதிதியினிடத்தில் பன்னிரண்டாவது புத்திரனாகப் பிறப்பேன் பிரமசாரியாகி யாகசாலையை அடைந்து உத்தமர்களான வேதியர்கள் துதிக்க அவனுடைய யாகத்தைத் துதிப்பேன். அதைக் கேட்டுப் பலியானவன் பிரீதியடைவான். பிறகு அவனிடம் மூன்றடி அளவுள்ளஸ்தலம் கொடுக்கவேண்டுமென்று யாசிப்பேன். அவன் மந்திரிகளால்தடுக்கப்பட்டும் என்னிடம் மிகவும் பிரீதியுடன் கொடுப்பான். பிறகு தானஜலமானது என்கையில் விழுந்தவுடன் மூன்று அடி களுக்குள்ளடங்கியராஜ்யத்தை இந்திரனுக்கு அளிப்பேன். தேவர்களை அவரவர் அதிகாரங்களில் நிலைக்கச்செய்வேன். மஹாபலியைப்பாதாளத்தில் தள்ளுவேன். (6) திரேதாயுகத்தில் பரசுராமனாக அவதரிப்பேன். ஸேனைகளும் வாகனங்களும் நிறைந்த கூத்ரிய ஜாதியை நாசம்ெய்வேன். (7) திரேதாயுகத்துக்கும் த்வா பர யுகத்துக்கும் ஸந்தியாம்போது தசரதபுத்ரராமனாகிப் பூமண்டலாதிபதியாவேன்.ஏகதரும் த்விதரும் த்ரிதருடைய சாபத்தால் தம் உருவமிழந்து வானரத் தன்மையை அடைவார். அந்தவம்சத்தில் பிறக்கும் வானரர்கள் எனக்குத் தேவகாரிய நிமித்தம் துணையாவர்கள். ராவணனைப் பரிவாரத்துடன் கொல்வேன். அவனுடைய ராஜ்யத்தைக் கிரமப்படி விபீஷணனுக்குக் கொடுப்பேன். நான் அயோத் தியில் வஸிக்கின்ற எல்லாரையும் அழிவற்ற லோகத்தை அடையச் செய்வேன்(8) த்வாபரயுகத்துக்கும் கலியுகத்துக்கும் ஸந்தியானது முடியும்பொழுது என்னுடைய அவதாரமானது மதுராபட்டணத்தில் உண்டாகும்.நான் அந்த அவதாரத் தில் தேவகண்டகர்களான அநேகம் அஸரர்களைக் கொன்று குசஸ்தலியென்கிற த்வாரகாநகரத்தை இருப்பிடமாகச் செய்வேன். அந்த நகரத்தில் வஸித்துக் கொண்டு, நரகன்முரன் முதலான அஸ்ரர்களைக் கொல்வேன். ப்ராக்ஜோ திஷ நகரத்திலுள்ள அஸஸுரர்களைக் கொன்று அதன் செல்வங்களைக் குசஸ்தலிக்குக் கொண்டுவருவேன். தவிரவும் ஒணானாகப் பிறந்த ந்ருகனென்பவனை சாபத்தி னின்று விடுவிப்பேன். அந்த அவதாரத்தில் பேரனான அநிருத்தனுக்காகச் சோணிதபுரமென்கிற பாாஸுரனுடைய நகரத்தையடைந்து பெரும்போர்புரிவேன். பாணஸுரனுக்கு நன்மையைச் செய்வதில் பற்றுள்ள சிவனையும் ஸுப்ரமண்தனையும் ஜயிப்பேன். பிறகு பாணனை ஜயித்து உடனே ஸௌபமென்கிறநகரத்தில் வளிப்பவர்களெல்லாரையும் கொல்வேன். காலயவனனுடையவதமும் என்னாலேயே நடக்கும். கம்ஸனையும் கேசியையும் அரிஷ்டனையும் சாணூரனையும் முஷ்டிகனையும் ப்ரலம்பனையும் தேனுகனையும் கொல்வேன். யமுனையின் பெரிய மடுவில் காளியனை வசஞ்செய்வேன். கோகுலத்தில் இந்திரன் வர்ஷிக்க ஏழு ராத்திரிகோவர்த்தன மலையை அநாயா மாகத் தரிப்பேன். பிறகு மழை நின்ற பொழுது பர்வதததின் உச்சியிலிருந்து கொண்டு உடனே இந்திரனோடுகூட ஸம்வாதம்செய்வேன். பௌண்ட்ரக வாஸுதேவனையும் கொல்வேன். கிரிவ்ர ஜத்தில் ஜராஸந்தனென்னும் அஸுரன் அரசனாவான். என்னுடையபுத்தியின் ஆலோசனையினால் அவனுடையவதம் உண்டாகும். தர்மபுத்ரருடைய யாகத்தில் சிசுபாலனைக் கொல்வேன். எனக்கு இந்திர புத்ரனான அர்ஜுனனொருவனே நல்லஸஹாயகனாவான். அப்பொழுது யுதிஷ்டிரரைத் தம்பிகளோடு அவருடைய ராஜ்யத்தில் ஸ்தா பிப்பேன். பூமியின் பாரத்தை இறக்கிவிட்டு ஆத்மஞானத்தை ஆச்ரயித்து துவாரகைக்கும் பிரளயத்தைச்செய்வேன். த்வாரகையை ஸமுத்ரத்தில் முழுகச் செய்வேன்…….இவ்வண்ணமாகக் கதை சென்றுகொண்டேயிருக்கிறது.எம்பெருமான் தானே சோதிவாய் திறந்து அருளிச்செய்த வரலாறுகளுக்கு மிகுந்த ஏற்ற முண்டல்லவா?

உயிர் மருத்துவன் ஒருவனே. அவனைத்தான்-மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா!* என்று பெரியாழ்வாரழைக்கிறார். வைத்யோ நாராயணோ ஹரி: என்று வைதிகர்கள் சொல்லுவர்கள். ஸஹஸ்ரநாமத்தில்(நிர்வாணம் பேஷஜம் ) பிஷக் * என்று பிஷக்காகச் சொல்லப்படுகிறான்.*மருந்தும் பொருளுமமுதமுந்தானே என்கிறார் பேயாழ்வார்-மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கென்று பெருந் தேவர் குழாங்கள் திருநாட்டிலே பிதற்றிக்கொண்டிருப்பதாக நம்மாழ்வாரருளிச் செய்கிறார். திருநாட்டிலும் மருந்து வேண்டியிருக்கிறது. இதன் மருமத்தை த்வயத்தின் முடிவிலுள்ள நம:பதம் காட்டும்;திருவாய்மொழியில் (7-1-5) *ஆர்மருந்தினியாகுவார்? என்கிறார். ‘ஆர்மருத்துவராகுவார் ” என்றாராகில் பொருத்தமாயிருக்கும். ஆர்மருந்தாகுவாரென்றது விலக்ஷண ப்ரயோகமாகவன்றே வுள்ளது; ஆழ்வார் அசேதனமான மருந்தைக் கொள்பவரல்லர் என்பது இதனால் விளங்கிற்றன்றே. கைகால் முளைத்த மருந்துதான் உயிர்நோயைத் தீர்க்கும் மருந்தாகும். சுடராழி சங்கேந்தியிருக்கும் மருந்தையே நம்மாழ்வார் நாடுகிறார். நம்மாழ்வாரைச் சேர்ந்த நாமும் அதையே நாடுவோம். அந்தமருந்தின் பிரதிநிதிகள் ஆசாரியர்கள். * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து ஸேவை ஸாதிக்கின்றனர்.எருத்துக்கொடியுடையானும் பிரமனுமிந்திரனும், மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை *போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரறநீக்கித் தன்தாளின்கீழ்ச் சேர்த்து அவன் செய்யுஞ்சேமத்தை யெண்ணுவாரில்லையே !

ஒரு பெரிய குரு இருக்கிறார்; அவரிடத்தில் நாங்கள் உபதேசம்பெறுகிறவர்கள்; அவ்வுபதேசத்தின்படியே நடந்துகொண்டும் வருகிறோம்; அதனால் எங்களுக்கு ஒரு நோயும் வருவது கிடையாது. ஆகவே எங்களுக்கு சிகித்ஸாபேக்ஷையே நேருவதில்லை என்றார்கள்.
இங்ஙனம் சொல்லக்கேட்ட டாக்டர் ” அது எவ்விதமான உபதேசம்? நான்அதைத் தெரிந்துகொள்ளலாமோ? என்ன; ஆகா, நன்றாகத் தெரிந்துகொள்ளலாமென்று
கூறி அதைத் தெரிவித்தார்கள்; தினமிரண்டு; வாரமிரண்டு; பக்ஷமிரண்டு; மாஸ
மிரண்டு ; ருது இரண்டு; அயனமிரண்டு; வருஷமிரண்டு-
இதுதான் உபதேசம் ?
என்றார்கள் டாக்டருக்கு இது சிறிதும் விளங்கவில்லை. பிறகு ‘இந்த ஸூத்ரங்களை நீங்களே விவரிக்கவேணும்’ என்று அவர்களை வேண்டிக்கொள்ள அவர்களே
விவரித்தார்கள்.

தினமிரண்டு=போஜனமென்பது, தோன்றினபோதெல்லாம் செய்யலாகாது”ருதம் த்ா ஸத்யேந பரிஷிஞ்சாமீதிஸாயம் பரிஷிஞ்சதி, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமீதி ப்ராத:” என்று மந்த்ரமோதின இரண்டுவேளை மட்டுமே போஜனம் செய்யவேண்டும்; இடைப்பலகாரம், கடைப்பலகாரம் என்பது எதுவும் கூடாது .இதுதான் தினமிரண்டு என்றதன் கருத்து.போஜனமும் நித்திரையுமாகிற விரண்டும் வ்யவஸ்திதமாயிருக்கவேணு மென்பதையும் இதற்குக் கருத்தாகக் கொள்ளலாம் வாரமிரண்டு= வாரத்தில் இரண்டு நாளாவது ஆலயஞ்சென்று தொழுதுவரவேண்டும்;இதனால் தினப்படி சென்று தொழக்கூடா தென்பதில்லை. இரண்டுநாள் தவறவே கூடாதென்றபடி பக்ஷமிரண்டு = இரண்டுவாரங் கூடினால் ஒரு பக்ஷமாகிறது. வாரந் தோறும் ஒரு அப்யஞ்ஜநம் [எண்ணெய்தேய்த்துக் கொள்வது தவறலாகாதென்றபடி. மாஸமிரண்டு=இரண்டு பக்ஷங்கள் கூடினால் ஒரு மாஸமாகிறது; ஏகாதசி தோறும் உபவாஸம் தவறலாகாதென்றபடி. ருது இரண்டு =இரண்டு மாதங்கள் கூடினால்ஒரு ருதுவாகிறது; “மாஸி மாஸி க்ருஹஸ்தா நாம்”‘ என்றபடி. மாதத் திற்கொருமுறை வபனம் செய்வித்துக்கொள்ள வேண்டு மென்றவாறு. இதுவும் தேஹாரோக்யத்திற்குச் சேர்ந்த காரியமேயன்றோ அயனமிரண்டு=ஆறுமா தங்கள் சேர்ந்தால் ஓர் அயனமாகிறது மூன்று மாதங்களுக்கொருமுறை விரேசனங் கொள்ளவேணு மென்றபடி. ஸம்வத்ஸரமிரண்டு =சிலர் நித்யம் தேசாடனமே செய்து கொண்டிருப்பர். சிலர் ஒருநாளும் ஊரைவிட்டுக் கிளம்பாமலே யிருப்பர். இரண்டும் பிசகு. ஆறுமாதத்திற் கொருமுறை திவ்யதேச ஸேவையையோ சிஷ்யாநுக்ரஹத்தையோ வியாஜமாகக்கொண்டு சிலநாள்வெளி ஸஞ்சாரமும் செய்துவர வேண்டு மென்றபடி. ஆக இந்த நியமங்களை விரதமாகக்கொண்டிருப்பவர்களுக்கு நோய் நொடி வாராது; வைத்யாபேக்ஷையிராது என்றதாயிற்று. இந்த ஸதுபதேசம் அவ்வூரில் ஸபலமாயிருப்பதுகண்டு இங்கு நம்மால் ஜீவிக்கஇயலாதென்று வெளியேறிவிட்டார் டாக்டர் ; அவ்விடத்தில் விரைவில் மஹாதனிகராயினர்.

(319-320-)நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு (1-2-11ல்சீர்த்தொடையாயிரம் என்றுஒரு திருநாமம் சாற்றியுள்ளார்-ஆழ்வார் தமது செந்தமிழ்ச்செஞ்சொல் மாலையை எம்பெருமானது பலவகைத் திருக்கல்யாண குணங்களையிட்டுத் தொடுத்தருளினர். அவை பரத்வ ஸெளலப்யங்கள்.-“நால்வர் கூடி நான்கு பிள்ளைகள் பெற்றனர்; நால்வர்கூடி ஒரு பிள்ளையைப் பெற்றனர்; அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகளைப் பெற்றனர்” என்றொரு விநோத வசனமுண்டு. (1) நால்வர்கூடி நான்கு பிள்ளைகள் பெற்றது ஸ்ரீராமாவதாரத்தில்.(2) நால்வர்கூடி [ தேவதேவகீ நந்தகோபயசோதைகள்கூடி] ஒரு
பிள்ளையைப் பெற்றது ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில்
. இவ்விரண்டும் ப்ரஸித்தம்.
அறுவர்கூடி ஆயிரமாயிரம் பிள்ளைகள் பெற்றதைக் கூரத்தாழ்வா னருளிச்செய்கிர். கப்ரக்ருஷ்டம் விஜ்ஞா நம் * என்று தொடங்கி ப்ரவர குணஷட்கம் ப்ரதமஜம்
குணாநாம் நிஸ்ஸீம் நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ:* என்று. ஞானம் பலம்
ஐச்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ்ஸஸு என்கிற ஆறு குணங்கள் கூடி தயாக்ஷாந்தி
ஒள தார்யாதிகளான அபரிமித கல்யாண குணங்களை ப்ரஸவித்தன வென்றபடி.

பட்டர் “குணபரீவாஹாத்மநாம் ஜந்ம நாம்-லாசயங்களில் நீர் மிகமிக நிரம்பிவிட்டால் அதற்குப்போக்குவீடுவிட்டு ஜலாசயத்தைத்ரிக்கச்செய்வது வழக்கம். அங்ஙனே நீர் வெளிப்படுவதற்குப் பரீவாஹமென்று பெயர். அதுபோல,பரமபதநாதனுடைய திருக்குணங்கள் அங்கு விலைசெல்லமாட்டாமையாலே பரீவாஹாபேக்ஷைஷ பிறந்து பரன்இந்நிலவுலகில் அவதரிக்கலாகிறது;-இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பது இங்கேயாம். விபவாவதாரங்களையும் அர்ச்சாவதாரங்களையும் நோக்கி இங்கே என்கிறது. முந்துறமுன்னம் விபவாவதாரங்களைக் கொள்வோம்.மத்ஸ்ய கூர்மாதிகளான விபவாவதாரங்களுள் ஸ்ரீராமாவதாரத்திலும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலுமே திருக்குணங்களைக் கொள்ளை கொள்ளையாக அனுபவிக்க ப்ராப்தமாகிறது . முராரி மஹாகவி அநர்க்கராகவ நாடகத்தில் –யதி ண்ணம் பூர்வைரிதி ஜஹதி ராமஸ்ய சரிதம் குணைரேதாவத்பிர் ஜகதி புநரந்யோஜயதி க: ? ஸ்வமாத்மா நம் கதமுபகரிஷ்யந்தி கவய : ?] இதன் கருத்தாவது – முற்காலத்தில் காவ்யநாடக சம்பூப்ரபந்தங்கள் இயற்றும் கலிகளெல்லாரும் ஸ்ரீராமசரித்திரத்தைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்தபடியால் நாம் அப் பெருமானை விட்டு வேறொரு பெருமானுடைய சரித்திரத்தைத் தொடுக்கலாமென்று பார்த்தால், இவ்வளவு திருக்கல்பாண குணங்களோடுகூடிய வேருெரு பகவத் வ்யக்தி யில்லையே! அது கிடக்க; கவிதாசாதுர்யம் பெற்ற கவிகள் தங்களுடைய வாக்வைபவத்தை ஸார்த்தகமாக்கிக் கொள்ளவேணுமானால் இராமபிரானைத் தவிர்த்துவேறு எந்த வ்யக்தியைக் கொள்ளமுடியும்? என்பது இந்த ச்லோகத்தின் கருத்து. ப்ரஸந்நராகவகர்த்தா இக்கருத்தைச் சிறிது மேம்படுத்திக் கூறுகின்றார். [ ‘ஸ்வஸுக்தீநாம் பாத்ரம் ரகுதிலகம் ஏகம் கலயதாம் கவீ நாம் கோ தோஷ : ஸ து குணகணாநாம் அவகுண ; யதேதைர் நிச்சேஷை : அபரகுணலுப்தை ரிவ ஜகதி அஸாவேகச்சக்ரே ஸதத கஸம்வாஸ வஸதி:] இந்த ச்லோகத்தின் கருத்தாவது:- ( இதில் ‘சக்ரே (அகெ ) என்கிறக்ரியைகர்த்தரிரூபம்அன்று,கர்மணி ரூபம்-செய்யப்பட்டானென்கை). கவிகளாய்ப் பிறந்தவர்களெல்லாரும் தங்கள் தங்கள் ஸூக்திகளுக்கு ஸ்ரீராகவனொருவனையே பாத்திரமாகக் கொள்வதானது கவிகளுடைய தோஷமன்று. ராகவனுடைய திருக்குணங்களின் தோஷமாகும் ஸகல குணங்களும் ஒன்று சேர்ந்து தாங்கள் நல்லதோர் ஆச்ரயம்பெற்று அதனால் மேன்மைபெறவேணுமென்று ஆசைப்பட்டுஸ்ரீ ராகவனிடத்திலே வந்து சேர்ந்து இனிது வாழ்கிறபடியால் ஸ்ரீராகவனொருவனே கவிதாபாத்ரமாகிருனென்றபடி.ஸ்ரீ ராமாயணத்தில் எந்தவிடத்தில் கயிறுபோட்டுப்பார்த்தாலும் இராமபிரானுடைய திருக்குணங்களே மிகமிகக் காணலாக்கும் . ஆரம்பத்திலுள்ள வால்மீகி நாரத ஸம்வாதம் குணப்ரசுரம். பிறகு அயோத்யாவாளி ஜனங்கள் முகமாகவும் சூர்ப்பணகை, தாரை,மந்தோதரி முதலானார் முகமாகவும் வால்மீகி பகவான் வெளியிட்ருள்ள திருக்குணங்கள் அபரிமித்தம். வையவந்த வாயாலே வாழ்த்துகிறபடி.-பெருமாள் இராவணனோடு போர்புரியும்போது ” இன்று போய் நாளைவா ” என்றதில் ஈடுபட்ட கூரத்தாழ்வான், (அதிமா நுவு ஸ்தவத்தில்) ” கோயம் குண: கதரகோடி கத: கியா.வாகஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத!கஸ்ய பூமி ” என்று வியக்கிர் பட்டர் ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் ‘பரர்த்தி: பரமஸ்பஷ்ட” என்பது முதலான பதினாறு திருநாமங்கள் இராம பிரானுடைய திருக்குணங்களைச் சொல்லு கின்றனவென்று வியாக்யானிக்கத்தொடங்குகையில் இத உபரி ம்ருதஸஞ்ஜீவனம்-ராம வருத்தாந்த: ப்ரஸ்தூயதே ‘ என்று அவதாரிகை இட்டருளுகிறார். பல சொல்லி என! திருவடி மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் வெறுத்து ராம குணாநுபவத் திற கென்றே சிரஞ்ஜீவி பட்டம் பெற்று இவ்விபூதியிலேயே விளங்கிவருகிறார்.

திருவாய்மொழியில் (2-7-4) தேவுந்தன்னையும் பாடியாடத் திருத்தி” என்றவிடத்து ஈட்டில் தேவு மென்கிறது ஐச்வர்யத்தை. தன்னை என்கிறது ஆச்ரித பாரதந்த்ர்யத்தை. அதிறே தானான தன்மை. ‘ஆத்மாநம் நாதிவர்த்தேதா”‘ என்றானிறே. ஆத்மபூதம் பரதம் நாதிவர்த்தேதா ‘ எய்கிறானென்று சிலர்சொல்லு வர்கள் ” என்றருளிச் செய்து அதைமறுத்து பட்டர் நிர்வஹித்ததை அற்புத மாக எடுத்துக்காட்டுகிறார் நமபிள்ளை. சித்ரகூடத்தில் பர தாழ்வானுடைய ரார்த்தனையைத் தலைக்கட்டி வைக்க வேணுமென்று கூறுகின்ற வஸிஷ்ட பகவான் ஆத்மாநம் நாதிவர்த்தேதா ‘ என்று கூறுவதானது ஆச்ரித பாரதந்த்ர்யமாகிற ஸ்வஸ்வபாவத்தை இழக்கலாகாது என்று சொல்லுவதாகப் பொருள் செய்தருளி தேவுந்தன்னையும்’ என்ற திருவாய்மொழிப்பாசுரத்தோடு ஸமந்வயம் செய்திருப்ப தானது நம்பூர்வாசாரியர்களுக்கன்றி மற்றெவர்க்கும் நில மன்று. ஸஹஸ்ரநாமத்தில் “விஜிதாத்மா விதேயாத்மா” என்றவிடத்தில் ஆதி சங்கராசாரியர் அவிதேயாத்மா என்று பதம் பிரித்துர பங்கமாக வியாக்கியானம் செய்திருப்பதைத் தள்ளி விதேயாத்மா’ என்றேபதம் பிரித்து பட்டர்செய்தருளியிருக்கிற வியாக்கியானம் இனிமையே வடிவெடுத்தது. அவருடைய திருத்தகப்பனாரான ஆழ்வான் அநந்யாதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர: பராதீநம் த்வாம் து பரணத பரதந்த்ரம் மநுமஹே” என்கிறலோகரத்னத்தினால் எம்பெருமானுக்கு ஆச்ரித பாரதந்த்ர்யமே வடிவு என்பதை நிலைநாட்டியருளினர். பகவத்கீதையின் உள்ளே இறங்கினால் -அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ: இத்யாதி ச்லோகங்களினால் அவனுடைய பரத்வம் வெளிவரக் கூடும். கீதையின் ஆரம்பத்தை நோக்கினால் அவனது இயற்கையான ஆச்ரித பாரதந்த்ர்யமே வெளியாகும். கீதையின் ஆரம்பம் என்ன?”ஸே நயோருபயோர் மத்யேரதம் ஸ்த்தாபய மேச்யுத” என்று கூசாமல் சொல்லுகிறான் அர்ஜூநன். கண்ணபிரான் என்னை நியமிக்க நீ யார் ?’ என்று கேளாதே அப்படியே ஆஜ்ஞாபரிபாலனம் செய்திருக்கிறான்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இரண்டு திருமொழிகளினால் அற்புதமான அநுபவம் காட்டுகி ார். பரத்வத்தை முன்னே அநுபவித்து ஸௌலப் யத்தைப் பின்னே காட்டுவது ஒரு பதிகம். ஸெளப்யத்தை முன்னே காட்டிப் பரத்துவத்தைப் பின்னே காட்டுவது மற்றெருபதிகம். (10-6 எங்கானுமீதொப்ப தோர்மாய முண்டே என்கிற பதிகத்தில் பாசுரந்தோறும் மூன்றேகால் அடிகளால் அவனுடைய பரத்வத்தைப் பேசி ”அவன் காண்மினின்றாய்ச்சியரால் அளை வெண்ணெயுண்டாப்புண்டிருந்தவனே’ என்று ஸௌலப்யத்தைப் பேசித் தலைக்கட்டுகி ார். அந்தப் பெரிய திருமொழி தன்னிலேயே (11-5). மானமருமென்னோக்கிப்பதிகத்தில் ஒருத்தி முன்னடிகளால் ஸௌலப்யத்தையும் மற்றொருத்தி பின்னடிகளால் பரத்வத்தையும் பேசுவதாக வைத்து உபய குணங்களையும் அற்புதமாக அநுபவித்திருப்பது காண்க. இவையன்றோ அனுபவ ரகர்களின் படிகள்

எம்பெருமானார் சரணாகதி கத்யத்தில் திருவாபரண சூர்ணையில் “கிரீட குட
சூடாவதம்ஸ”
என்று திருமுடிக்கான திருவாபரணத்தை மூன்றுபடியாகப்பேசி
யுள்ளார். கிரீட மென்றலும் மகுடமென் ாலும் சூடாவதம்ஸ மென் லும் ஒன்
கவே கொள்ளலாம். அதை மூன்றாக்கியருளிச் செய்ததன் கருத்து யாதெனில்;
நம்மாழ்வார் திருவிருத்தத்தில் “பாரளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து
வஞ்சித்தோரரசேயருளாய்”
என்று மூன்று விஷயங்களுக்கு மகுடாபிஷேகம்
செய்து ‘அரசே! அரசே !! அரசே!!! என்று விளிக்கிறார்.

தாயெடுத்த சிறு கேர்லுக்கு உளைந்தோடுங் கண்ணன் ததிபாண்டனைச்
சரணமடைந்து தயிர்த்தாழியிலே மூச்சுத்திணறிக்கிடந்தது
ஒருபுறம் = உனக்கும்
உன் தயிர்த்தாழிக்கும் உன்னைச் சார்ந்த இருபது மனைக்காரர்களுக்கும் மோக்ஷ
மளித்தேனென்பது
ஒருபுறம்.

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறுமடங்கப்
பொட்டத்துற்றி மழைவந்தெழு நாள் பெய்வித்துக் கொடியேறு செந்தாமரைக்
கை விரல்கள் கோலமுமழியாதே வாடாதே வடிவேறு திருவுகிர்நோவாமே குன்ற
மொன்றெடுத்தேந்திநிற்பது
ஒருபுறம் — தேவோ வா தா நவோ வா த்வம் ய க்ஷோ
வா கந்தர்வ ஏவ வா? என்று வினவினாரைச்சீறி அஹம் வோ பாந்தவோ ஜாத
என்றது மற்றொருபுறம்.

ரதியாயிருக்கவேண்டிய தான் தேரோட்டி யென்னும் ஸாரதியாய் நின்று
குருக்ஷேத்ரத்திற்குத் தேரோட்டிக்கொண்டு செல்லுகிருன்; வழியிடையே பாலை
நிலம் குறுக்கிட்டது; குதிரைகள் விடாய்த்தன; ரதிகளாயிருக்கின்றபாண்டவர்க
ளும்விடாய்த்துக்கத்துகின்றனர். அப்போதுஎன்னநடந்தது? பெரியாழ்வார்ஸாதிக்
கிறார் (பெரியாழ்வார் திருமொழி (4-2-7) மன்னர் மறுக மைத்துனன்மார்க்கொரு
தேரின் மேல், முன்னங்குநின்று மோழை யெழுவித்தவன் மலை
-இந்த சரித்திரம்
பெரியாழ்வா ரொருவரே பணித்தது. குருக்ஷேத்திரத்தில் அது…. இற்றைக்கும் காட்டப்படுமிடம். இப்படியாகப் பரத்வமும் ஸெளலப்யமும் கலந்து பரிமாறும் ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தில் எதை விடுவது? எதை யநுபவிப்பது?அது விது வுது என்னலாவனவல்ல என்னை உன்செய்கை நைவிக்கும் * என்றாராழ்வார். இதையே கூரத்தாழ்வான் ஸுந்தரபா ஸ்தவத்தில் இங்கிதம் நிமிஷிதஞ்ச தாவகம் ரம்யமத்புதம் அதிப்ரியங்கரம்*என்று மொழிபெயர்த்தாப்போலருளிச் செய்தனர். ஆழ்வார் பாசுரத்தில்
உன் செய்கை என்றது உயிர். ஆழ்வான் ஸ்ரீ ஸூக்தியில் (தாவகம்) என்றது ஜீவநாடி

ரத ஸப்தமியும்-ஸப்த தேர் அருளிச் செயல்களும் -1-தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய. * [பெரியாழ்வார் திருமொழி (1-5-7)-2-உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு. (பெரியாழ்வார்திருமொழி 3-9-3.)-3-“மாதலி தேர் முன்புகோல் கொள்ள மாயனிராவணன் மேல். (நாச்சி யார் திருமொழி (5- 3)-4-களிறொழிந்து தேரொழிந்துமாவொழிந்துவனமே மேவி * [பெருமாள்திருமொழி 9 2)-5-தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்றறியேனே.’ பெரிய திருமொழி 8-5-2]-6-உலக்கத்தேர்கொடு சென்றமாயமு முட்பட மற்றும்பல. [திருவாய்மொழி 6 – 4-9.]-7-ாயனன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்பாரினில்சொ ன விராமானுசன் [ இராமா நுசநூற்றந்தாதி – 68]

எம்பெருமான் உபயவிபூதிநாயகனென்பதை சாஸ்த்ரமுகத்தாலறிகின்றோம்.
நம்மாழ்வார். ஆண்டாள் ஆகிய இருவரும் இதைப் பேசியுள்ளனர். நம்மாழ்வார்
திருவிருத்தத்தில் (33) அருளார் திருச்சக்கரத் கால் அகல்விசும்பும் நிலனும் இரு
னார் வினைகெடச்செங்கோல் நடாவுதிர்’
என்று எம்பெருமானுடைய உபயவிபூதி
நாதத்வத்தையருளிச் செய்தார் ஆண்டாள் தனது திருமொழியில் (11-3) பொங்
கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்றவெம்
பெருமா செங்கோலுடைய திருவரங்+ச் செல்வனார்’
‘ என்று அருளியது காண்க.
எம் பெருமான் நித்திய விபூதி, லீலா விபூதி ஆகிய இவ்விரண்டையும் தன்னடியா
ரிட்ட வழக்காக்குவன் என்பதை ”பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ
தன்னலப்புள்ளினங்கா “
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தால் இனிதறியலாம்.

9-2-பதிகத்தில்”அச்சோவொருவரழகியவா” என்றே ஒவ்வொரு பாசுரமும் முடிகின்றது.
ஆனால் இப்பதிகம் திருநாகைப் பெருமானுக் கிட்டருளியது எபைதை பக்தர்கள் உணர்வதற்காக நிகமனப் பாசுரத்தில் ‘நாகையழகியாரை’ என்றருளிச்செய்தனர்.-அச்சோவொருவரழகியவா!* என்றே பாசுரந்தோறும் பணித்தது. அப்பெருமா
னுடைய திருநாமம் ஸௌந்தர்யராஜன் என்பதை நன்கு காட்டித்தரும்-இதே போன்று “வெருவாதாள் வாய் வெருவி” என்ற பதிகத்திலும் ஸ்ரீரங்க திவ்ய தேசத்தின் திருநாமத்தைப் பாசுரந்தோறும் அருளிச்செய்யாது நிகமனப் பாசுரத்தில் “திருவரங்கத்தம்மானைச் சிந்தை செய்த” என்பதனால் திருவரங்கனே பதிகத்
திற்கு விஷயபூதனென்றுணர்த்தி யருளினர்.

போய்ப்பாடுடைய * என்னுமிப்பதிகம்(2-2) யசோதைப்பிராட்டி தன் மகனான
கண்ணனைக் காதுகுத்த அழைப்பதாக அமைந்துள்ளது. முதற் பாசுரத்திலேயே
பெரியாழ்வார் தமது முத்திரையைப் பதிக்கின்றார். ”போய்ப்பாடுடைய நின்
தந்தையும் தாழ்த்தான் பொருதிறற் கஞ்சன் கடியன்காப்பாருமில்லைகடல்
வண்ணா வுன்னைத் தனிய போயெங்கும் திரிதி”
என்று வயிறுபிடிக்கிறார். கூர்
வேல்கொடுந் தொழிலனான நாயகன் நந்தகோபனும் பசுமேய்ப்பினின்றும் மீண்
டிலன். கம்ஸனோ கடியன். நின்மேல் சுறுக்கொண்ட வன். நீயோ தனியே எங்கும்
திரிந்து விளையாடுகின்றாய். உன்னைக் காப்பார ருளர் ?” என்று பெரியாழ்வார்
அருளிச்செய்தவிது ஆழ்ந்து அநுபவிக்கத்தக்கது.

பெரிய திருவந்தாதியில் முபதாம் பாசுரம் வருமாறு:- இங்கில்லை பண்டு
போல்வீற்றிருத்தல் என்னுடைய செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் அங்கே மடி
யடக்கி நிற்பதனில் வல்வினையார்தாம் ஈண்ட்டியெடுப்பதன்றா வழகு ?
” என்று
எம்பெருமானுடைய ஸௌலப்ய குணத்தை அநுஸந்தித்த ஆழ்வார் அவ்வநுபவம்
திருவுள்ளத்தில் தாங்கமுடியாதபடி விஞ்சவே அந்த ஆனந்தத்தினால் பாவங்களை
குறித்துப்பேசுகின்றார்.

அழகர் கலம்பகத்தில்காணும் அழகொழுகும் தமிழ்ப்பாடலொன்று மலைக்கு மேல்’ என்று தொடங்குவதாம். பாடல வருமாறு:-“மலைக்குமேன்மலைவிளக்காம் அழகா வேத வான்குதலை நான்குதலை மகனார் வாளா, தலைக்கு மேல்எழுதுகின்றார் அரியென்றெங்கள் தாலத்தின் மேலெழுதச் சமர்த்திலாரோ, அலைக்குமேல் உடு மலராமிதக்குங்காலம் ஆலமொன்று காயா பூவலர்ந்தாற்போற்பச், சிலைக்குமேற் செங்கண்வளர் அனந்தானந்தா இருக்கிலிருக்கும் பொருளே யெம்பிரானே!” இப் பாடலின் சுவைமிக்க பொருள் கேண்மின். மாலிருஞ்சோலை மேய மணி விளக்காம் அழகனே! (உன்னிடம மறைகளையோது உணர்ந்தவனாகிய) உன் மகனாகிய பிரமதேவனது செயலைச் சொல்லுகிறேன் கேள் . அவனுக்கு ஏதோ எழுத வேண்டுமென்று தோன்றியது. உடனே எங்களது வலிய தலையில் பயனில்லாதவற்றை எழுதிவிட்டான். ( ரஹ்ம லிபி, தலையெழுதது என்பது) மெல்லிய எங்கள் நாவில் ‘அரி’ என்ற இரண்டெழுததை எழுதலாமாயிருக்க, பேதைமை நிறைந்த செயலை அவன் செய்தனனே. ஒரு தலைக்கு நான்கு தலைகளாகப் பெற்றிருந்தும் உன் மகன் இவ்வாறுசெய்தது அவனது குதலைச் சொற்களுக்கு இணங்கியேயுள்ளது என்று. ‘அரி’என்று எம்பெருமான் திருநாமத்தைக்கூறி உஜ்ஜீவித்துப்போகாத எங்கள் விதி இருந்தவாறிது’ என்பதனைச் சம காரமாகக் கூறி<னார் புலவரென்க.

இது அழகர் கலம்பகப் பாடலொன்றின் ஈற்றடியாம். பாடல் வருமாறு:
“இலையும் பசும்புல்லும் செஞ்சூட்டரவும் இடைச்சி மடித்தலையும் சயனங்கொண்டீர்
அடியேன் மனத்தாமரையில் அலையுஞ் செயலொழித்திங்கிருந்தாலென்ன வஞ்ச
னமா மலையுங் கடலும் பொரும் தமிழ்ச்சோலை மலையரசே “
. சோலைமலைப் பெரு
மானே! நீர் இராமாவதாரத்தில் வானரஸேனையுடன் இலங்கை செல்லவேண்டிவருணனை வழிவேண்டி கடற்கரையில் தர்ப்பசயனத்தின்மீது இருந்தீர். ஊழிதோழியும் ஆலினிலைய தன்மேல் கண்வளர்ந்தருளினீர். இவ்வாறு புல்லிலும் இலையிலும் பள்ளிகொண்ட நீர் அடியேன் நெஞ்செனும் கஞ்ச மலரிலும் வந்திருந்தால்என்ன குறையுண்டாம்! என்று வினவுமிது இன்சுவையுடைத்து.

திருவேங்கடத்தந்தாதியிலுள்ள பாசுரம் (92) இது. பாசுரம் வருமாறு. ”பாவையிரங்குமசோதைக்குமுத்துப்பது மச்செல்விக் கேவையிரண்டன்ன கண்மணி நீலமிருசரணப்பூவையிரந்தவர்க்கின் பவளம் புல்லசுரர்க்கென்று மாவையிரந் திருவேங்கடத்தோங்கு மரகதமே” திரு வேங்கடமலையில் மரகதமொன்று உள்ளது. அம் மரகதம்ம முத்தாகவும், நீலமணி யாகவும், பவளமாகவும், வைரமாகவும் திகழும் அதிசயத்தை என்னென்பது! நிறத்தாலும் ப்ரகாசத்தாலும் திருவேங்கடவன் மரகதத்தை ஒக்கின்றான். இவனே யசோதைப் பிராட்டியின் நன்மைந்தனாகத் தோன்றியபோது முத்தென அவளால் போற்றப்பட்டனன். திருமாமகளுக்குக் கண்மணி நீலமாவான். (பிராட்டிக்குக் கண்ணின் கருவிழியனையான் என்க) திருவடியிணைகளைப் பிரார்த்திக்கும் அடி யவர்க்கு இன்பவளமாகிறான். (இன் பவளம் ) என்று பிரித்து ‘பவளம்‘ என்ற
பொருளும் இன்ப வளம்’ என்று பிரித்து பேரின்பப்பெருவளம் என்ற பொருளும்
காண்க.அசுரர்க்குவைரமாகிறான். (வைர -(1 ) இரத்தின விசேஷம் (2) பெரும்
பகை என்ற பொருள்கள் காண்க )எனவே மரகதமொன்றே ஒவ்லொருவர்க்கு ஒவ்
வொருவகை இரத்தினமாக விளங்குவதாகக் கூறியவிது சுவைமிக்கது.

“மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்’ -[2-2.6)என்பது பெரியாழ்வார் பாசுரப் பகுதி. வடபெருங்கோயிலுடையான் ஆண்டாளுடைய திருக்குழலிலே படிந்த பூமாலைகளை மிக விரும்பினன் என்பது விசதம் அதனையே இங்கு அருளிச்செய்தனர் பட்டர்பிரான். மின்னனைய நுண்ணிடையார் ஆண்டாள். அவருடைய விரி குழல்மேல் நுழைந்த வண்டு வடபத்சாயி. “தூவியம் புள்ளுடைத்தெய்வ வண்டு என்று எம்பெருமான் வண்டாகக் கூறப்பட்டது காண்க. எனவே ஆண்டாளுடைய பெருமை இதில்காணப்படுவது ரஸிகர்கட்கு அருவிருந்தென்க.

திருவெழுகூற்றிருக்கையில் “நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவையேறி
நால்வாய் மும்மதத்திருசெவி யொருதனி வேழத்தரந்தையை ஒரு நாளிருநீர்
மடுவுள்தீர்த்தனை
”என்பதனால் ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய கதை அநுஸத்
திக்கப்படுகிறது. நால்வாய்-நாலுதல்- தொங்குதல்,யானைக்கு வாய் தொங்குதல்
இயல்பு. மும்மதம் — இரண்டு கன்னங்களிலும் குறியிலும் ஆகமூவிடங்களில்
யானைக்கு மதப்புனல் சோரும். இருசெவி – இரு என்று பெருமையைச் சொல்
லிற்றாய், பெரிய காதுகளையுடையது என்றுமாம். யானைக்கு வாய் தொங்கு
தலும் மத நீர் பெருகுதலும் காதுக்கள் பெரிதாயிருத்தலும் அதிசயமான விஷய்
லன்றே; இதைச்சொல்லிவருண்ப்பதற்கு ப்ரயோஜனம் என்னெனில்:- ஒரு
குழந்தை கிணற்றில் விழுந்தபோது, அதனையெடுத்துக் கரையிலேபோட்டவர்
கள்’ அந்தோ ! இதொருகாலழகும் இதொரு கையழகும் இதொரு தலையழகும்
இதொரு முகவழகும் என்னே! என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்
ளன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும்-விடுவித்த பின் அதனுடைய வாயும் செவியும் முதலிய அவயவங்களின் அழகிலே
ஆழ்ந்து கரைந்தமைதோற்ற அந்த பகவத் ஸமாதியாரல் ஆழ்வார் ஆனையை
வருணிக்கின்றாரென்க. இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதை
அனுபவிக்கத்தக்கது :- ” நால்வாய் மும்மதத் திருசெவி என்றாற் போலே சொல்
லுவதுக்குக் கருத்தென்னென்னில்; ப்ரஜை கிணற்றிலே விழுந்தால் காதுங் கண்ட
வாளியும் காலும் தலையும் வடிவும் இருந்தபடி காண்!’ என்பாரைப் போலே இடர்ப்
பட்ட இதினுடைய அவயவங்கள் அவனுக்கு ஆகர்ஷகமாம்படியாலே சொல்லு
கிறது”
என்ற ஸ்ரீஸாக்தி காண்க.

பெரிய திருமொழியில் ( 4-6-7 ) பாசுரம் “மூத்தவற்கரசுவேண்டி முன்பு தூதெழுந்தருளி’ என்றுதொ டங்குவதாம். (மூத்தோனாகிய)யுதிஷ்டிரனுக்கு அரசுரிமையைப் பெறுவி தற்பொருட்டுக் கண்ணபிரான் துரியோதனனிடம் தூது சென்ற வரலாறு இதில் அருளிச் செய்யப்பட்டது. ஸ்ரீ குலசேகராழ்வார் இராம பிரானை “இளையவர்கட்கருளுடையாய் இராகவனே தாலேலோ” என்று இளையவர்கட்கருள்பவனாக (இளையவர்கள்- துர்ப்பலராய் இளைத்தவர்கள், தம்பிகள் என இரு வகைப் பொருள்காண்க) அருளிச் செய்கிறார். எனவே கண்ணன் மூத்தோர்க் கருளுடையவன், இராமன் இளையவர்கட்கருளுடையான் என்று இது வொருரஸோக்தியாகக் கொள்க.

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியத்தின் முதல் பாசுரம் “மூவுல களந்த சேவடியோயே” என்று முடிவதாம். நம்மாழ்வாருடைய திவ்ய ப்ரபந்தங் களுள் திருவிருத்தம் ருக்வேத ஸாரமென்றும் திருவாய்மொழி ஸாமவேத ஸார மென்றும் திருவாசிரியம் யஜுர்வேத ஸாரமென்றும் பெரிய திருவந்தாதி அதர் வண வேதஸாரமென்றும் கூறுவர். பெரியோர். யஜுர்வேதம் ஸப்த காண்டங்களை யுடையது. திருவசிரியமும் ஏழு பாசுரங்களாலமைந்தது என்னுமி தொன் றினைக்கொண்டே ருவாசிரியத்தை யஜுர்வேதஸார மென்று கொண்டார்களல்லா பூர்வாசாரியர்கள். “மூவுலகளந்த சேவடியோயே” என்ற இவ்வடிதன்னிலே மறையின் நறுமணம் கமழ்தலை யறி “உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா என்றவேத வாக்யத்தில் உலகளந்த வபதாநம் கூறப்பட்டது. அதனையே “மூவுலகளந்த சேவடியோயே ‘ என்பதனால் ஆழ்வார் அருளிச் செய்தனரென்க .

பெரிய திருவந்தாதியில் 44-ஆம் பாசுரத்தின் ஈற்றடியிது. பாசுரம் வருமாறு: “வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும் மிகவாய்ந்து வீழா வெனிலும்- மிகவாய்ந்து மாலைத்தாம் வாழ்த்தா திருப்ப ரிதுவன்றே. மேலைத்தாம் செய்யும் வினை’. இப்பாட்டுக்குப் பிள்ளை திருநறையூரரையர் ஒருபடியாகவும் பட்டர் ஒரு படியாகவும் நிர்வஹிப்பராம். அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனே யென்னில்;எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்தி ரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும். அந்த ஒரு குணசேஷ்டி தத்தையே பேசிப் புகழ்ந்துகொண்டிருச்கிற நாவோடு கூடின வாக்கும் அப் பெருமானுடைய எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அனுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகல குணங்களிலும்ம்ஸகல சரித்திரங்களிலும், நெஞ்சு பொருந்தும்படி செய்துகொண்டு ஸர்வேச்வரனை அநுபவிச்து மங்களாசாஸநம் பண்ணவேண்டியிருக்க, அங்ஙனே பண்ணா திருக்கிறார்கள் ஸம்ஸாரிகள்; இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த
பாவமே இதற்குக் காரணம்- என்பதாக.இஃது அரையர் நிர்வாஹம்). பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ர ஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசு
கைக்கு யோக்யமான நாவோடு கூடிய வாயும் ஏஜோ குணமும் தமோ குணமும்
மிக்கு ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற்படிந்தனவில்லையே யாகிலும். நம்மை
ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக்கைகால் முதலிய கரண களேபரங்களைக்
கொடுத்தது ஏதுக்கு?’ என்று ஆராய்ச்சிசெய்து பகவத் விஷயத்திலே பல்
லாண்டுபாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள்
பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே; இதுவரையில் மாறி மாறிப்பல பிறப்பும்பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா ? இனிமேலா
வது நல்வழிபோகத்தேடலாகாதா ? மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கே யன்றோஇப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்!-என்பதாம்.

‘தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தேவிதாநம் வயஜநம் த்ரயீமய
உபஸ்த்திதம் தேந புரோ கருத்மதா
என்னும் ச்லோகத்தில “விதாநம் ” -(மேற்கட்டி)-என்று
அருளிச் செய்தது ஆண்டாளின்-(14-3) பாசுரத்தின் பின்னடிகள் “மேலால் பரந்த
வெயில் காப்பான் வினதை சிறுவன் சிற்கென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே”

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார் சுடராழி சுரிசங்கமேந்து கையா உன்னைக் காணக் கருதுமென் கண்ணே.-திருவாய்மொழீயில் (9-4-1)-பிராட்டி எம்பெருமானைத் தன் அழகா திருத்துவளாதலால் நம்வாழ்ச்சிக்குப் பிராட்டியின் திருக்கண்களே மூலகாரண மென்று அக்கண்ணழகைப் பேசுகின்றாராழ்வார் (மையார் கருங்கண்ணி)என்று. ஸ்ரீராமாயணத்தில் அஸிதேக்ஷணா’ என்று பலகாலுஞ் சொல்லுகிறபடியே பிராட்டி இயற்கையாகவே கருங்கண்ணி. மையிட்டுக்கருமை ஸம்பாதிக்கவேண் டியதில்லை. ஆயினும் மங்களார்த்தமாகவே மையிடுகிறபடி-”இவள் கையில்லீலாரவிந்தம் அவனுக்கு போக்யமா யிருக்குமா போலே யாயிற்று அவன் கையில் திவ்யாயுதங்கள் இவளுக்கு இனிதாயிருக்கும்படி ” என்று. இத்தால் பிராட்டி பூ வேந்தியிருக்குமாபோலே எம்பெருமான் ஆயுத விசேஷங்களைந்தி யிருக்கிறபடி என்றதாயிற்று. ”ஏந்துந்கையா” என்கையாலே வெறுந்ருக்கை களையும் வெறுந் திவ்யாயுதங்களையுமன்றிக்கே இரண்டுஞ் சேர்ந்த சோத்தியையே தாம்காண வாசைப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டதாயிற்று.

திருவாய்மொழியில் (3-5) பதிகம் “மொய்மாம்பூம்பொழிற் பொய்கை“என்று தொடங்குவது. எம்பெருமானுக்கு அன்பாலாட் செய்பவரை ஆதரித்தும் அன் பிலா மூடரை நிந்தித்தும் பாசுரங்கள் அருளிச் செய்கிறாராழ்வார் இப்பதிகத்தில்-இப்பதிகத்தில் முதற்பாசுரத்தில் ஸ்ரீகஜேந்த்ராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய ஆச்ரித வாத்ஸல்யத்தை யன்ஸந்தித்தும் விகாரமடையா திருப்பாருடைய பிறப்புவீண் என்கிறார், நம்பிள்ளையீடு கேண்மின்: “‘பட்டர் இவ்விடத்தை அருளிச்செய்யா நிற்கச் செய்தே ‘அவன் நூறாயிரஞ்செய்தாலும் விக்ருதராகாமைக்கு நாமே வேணும், நமக்கொரு ஆபத்து உண்டானால் இருந்தவிடத்திலே யிருக்கமாட்டாதே விக்ருதனாகைக்கும் அவனே வேணும்’ என்றருளிச் செய்தார் என்று. எம்பெருமானைப் போன்ற பரமதயாளு இல்லை; அவனது தயையில் ஈடுபடமாட்டாத நம்மைப்போன்ற வன்னெஞ்சருமில்லை என்றபடி.


——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-12-

July 13, 2025

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -298-303/306-308/313-318)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீராமாநுஜன் 298-ப்ரமாதீச ஆடிமீ-1973 ஜூன்மீ வெளியிடப்பட்டது

மதம் என்கிற வடசொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் கொள்கை’ என்பது.-ஸமுதாயக் கொள்கையென்பது தான் மதமென வழங்கப்பெறும்.-கீதையில் பத்தாமத்யாயத்தில் (ச்லோ – 11) “பரம் ப்ரஹ்மபரம் தாம பவித்ரம் பரமம் பவாந்” என்பது அர்ஜீனனுடையவார்த்தை. அவ்விடத்தில் பாஷ்யத்தில் “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண : பர . நாராயணபரோ ஜ்யோதிராத்மா நாராயண : பர:* இதி ஹி ச்ருதயோவதந்தி” என்று முடிக்கப்பட்டது.-இதை விவரிக்கப் புகுந்த தாத்பர்ய சந்த்ரிகையில், (நாராயணபரம் ப்ரஹம்) என்றவிடத்திலும் (நாராயண பரோ ஜ்யோதி என்றவிடத்திலும் சிலர் நாராயணாத் பரமென்று பஞ்சமீதத்புருஷ ஸமாஸம் பண்ணி நாராயணனிற் காட்டிலும் மேம்
பட்டதாக ஒன்றிருப்பதாய் ஆபார்த்தம் செய்வதுண்டாகையாலே அதனை நிரஸிக்கத் திருவுள்ளம் பற்றின நிகமாந்தமஹாகுரு,–நாராயணேதி. அநயோர் வாக்யயோ: ப்ரதமெள் நாராயண சப்தெள லுப்தவிபக்திகெள; *தத்வம் நாராயண : பர: இத்யாதிஸஹபாடவசா த் வ்யஸ்தத்வம் ப்ரதமாந்தத்வஞ்ச ப்ராப்தம். ததைவ ஸவிபக்திகதயாச்ருத்யந்தரே அதீ
யதே * நாராயண : பரம் ப்ரஹ்ம் இத்யாதி. ஏதேந பஞ்சமீஸமாஸ்தாம் வதந்-பகவத் த்வேஷீ ப்ரத்யுக்த:; ஸர்வச்ருதி ஸ்ம்ருதி த்ரந்யாய விரோதாச்ச”
-என்றெழுதியுள்ளார். இதில் “பகவத்த்வேஷி” என்றுவிருது சாத்தப்பெற்ற மஹா நுபாவர் யாரோ! என்கிற ஸந்தேஹம் இப்போது தீர்ந்தது.-இந்த தாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸூக்தியை யடியொற்றியே வேதாந்த கௌஸ்துபசாரர்”… சாகாந்தரீய: ஸவிஸர்க்க: பாட: ச்வபசஸ்ய ஜிஸ்வாம் ச்சிநத்தி”
என்றெழுதிவைத்தார். (நாராயணபர:) எ ன்றச்ருதியில் பஞ்சமீஸமாஸம் கொண்டுதானே நாராயணனுக்கும் மேற்பட்டதொன்று இருப்பதாகப் பேசவேண்டும், அந்தப் பேச்சு பல நூற்றாண்டுகட்கு முன்னமே அடியறுக்கப் பட்டது

திருப்பாவை ஸேவிக்கப்படுகிறது’ ‘திருப்பாவை அனுஸந் திக்கப்படுகிறது’ என்று இவர் கையில் வந்திருக்குமேயொழிய திருப்பாவை பாடப் படுகிறது என்று ஒரு வைஷ்ணவன் கையில் வராது. ” யானாய்த் தன்னைத் தான் பாடி” என்றும் “தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய்” என்றும் “இன்னி சையால் பாடிக் கொடுத்தாள்” என்றும் செய்யுள்களில் இருந்தாலும் வ்யவஹார முறையில் ‘திவ்யப்ரபந்தம் பாடுகிறார்கள்’என்று ஒரு வைஷ்ணவனும் பேசுவதில்லை.-

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்றதன் உண்மைப் பொருள் யாதெனின் கேண்மின்: வேதமனைத்துக்கும் வித்தென்று ப்ரண வத்தைச் சொல்லுகிறது. ” ப்ரணவாத்யாஸ் ததா வேதா : என்றும் “ஓங்காரப்ர பவாவேதா ” என்று முள்ள பிரமாணங்களினால் ஓங்காரமான ப்ரணவமானது வேத மனைத்திற்கும் பீஜமாயிருப்பதென்பதில் ஐயமில்லை. அந்தப் பரணவமானது எப்படி ஸகலார்த்தங்களையும் கொண்டதோ அப்படியே கோதை தமிழும் ஸகலார்த் தங்கையும் தன்னில் கொண்டது என்றபடி. ஆசு, “வேதமனைத்துக்கும் வித்தாகும்’ என்றது ஸகல வேதங்களுக்கும் வித்தான ப்ரணவத்தை ஒத்தது திருப்பாவை என்றதா
யிற்று. அன்றிக்கே திருப்பாவைதானே வேதமனைத்திற்கும் வித்தானது என்று பொருள் கொண்டாலும் குறையில்லை. வேதங்களில் தெளிவாகக் காணமுடியாத அர்த்தங்களைத் திருப்பாவை தெளிவு படுத்துகின்றது என்னுங்கருத்தைக் காட்டும் இவ்வதிசயோத்தி. வேதாந்தவாசிரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே ” என்று பணித்தது இந்த வெண் பாவை உட்கொண்டேயாகும்.

உடைக்கோ வரணமுண்டு உறங்கப் புறத் திண்ணை யுண்டு
அடைக்காய் கனியுண்டு அருந்தத் தண்ணீருண்டு
சடகோபரீந்த தமிழ் ஆயிரமுண்டு தாரணியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான் இறைக்கே
-மா முனிகள் அருளிச் செய்த விடுதிப்பாடல் என்பர்
ஜ்யோதிட நூல்களில் மீனாடு தெற்கு உயர மற்ற எட்டும் வடக்கு உயர மானே கேள் மகர கும்பம் சமமாக சொன்னபடி சோமன் இராவிட்டால் அன்னம் அரிதாய் விடும் –

மீனாடு -மீன மாச மேஷ மாசங்களில் -பங்குனி சித்திரைகளில்
தெற்கு உயர –இளம்பிறையின் கோடு தெற்கே உயர்ந்து இருக்க வேணும் –
மற்ற எட்டும் வடக்கு உயர -வைகாசி முதல் மார்கழி வரை வடக்கு உயர்ந்து இருக்க வேணும்
மகர கும்பம் சமமாக -தை மாசி மாதங்களில் ஏற்றத்தாழ்வு இன்றிக்கே சமமாக இருக்க வேணும்
இப்படி இருந்தால் தான் ஸூ பிக்ஷம் -இதற்கு மாறுபாடு ஆனால் துர்பிக்ஷம் -என்று இருப்பதால்-ஒருநாள் இரவில் இளம்பிறையின் கொடு எப்படி இருக்கிறதோ என்றும் பார்த்துக் இருப்பார்கள் நோக்கி அருளிச் செய்த பாசுரம் –

பய வேதாந்தமும் அபய வேதாந்தம் சேர்ந்து உபய வேதாந்தமாயிற்று
பய விபூதியும் அபய விபூதியும் சேர்ந்து உபய விபூதி யாயிற்று
சுடர் மிகு சுருதியென்று இவர் அங்கீ காரத்தாலே வடமொழி மறைமுடிக்கு உத்கர்ஷம்

ஸ்ரீ ராமாநுஜன் 318-1975 மார்கழிமாத வெளியீடு-ஆனந்த மார்ழிமாத வெளியீடு

முந்துற முன னப அரையாகள் பெரிய பெருமாளுடைய மூலஸ்தானத்திற்
செழுந்தருளி அங்கே அருளிப்பாடும வரிசைகளும் பெற்று தேவகானத்கிலே முதற்
பாசுரத்தைத தாளத்துடனே அநுஸந்தி து விடைபெற்று வெளியேபோந்து திரு
நெடுந்தாண்டக ஸேவையைத் தொடங்குகிறார்கள், முதற் பாட்டுக்கு அபிடுயமும்
வியாக்கியானமும் ஸேவித்து, இடையிடையிற் சில பாசுரங்களுக்குத் தம்பிரான்படி
ேவித்துப் பத்துப் பாசுரததளவில் நிறுத்திவிடுவர்கள். இதுவே திரு நெடுந்தாள்
டக ளேவை. அள்று பக்தர்களின் குதூ லம் வாசாமகோசரம்.
மறுநாள் முதலாக [பிரதமை முதல் தசமியளவாக ] பகற்பத்து எனப்படும்.
நாள்தோறும் காலை ஏழரை மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புற்ப்பாடு கண்டருள்வர். ஏழரையென்றால் ஏழரைத்தான். 7- 29 அல்ல7 அல்ல. அந்தப்
புறப்பாட்டு நேரத்தைக்கொண்டு பலர்தம்தம் ரிஸ்டுவாட்சை ஸரிப்படுத்திக்கொள்
வர்கள்.ஸ்தானிகர் ஸ்ரீபாதம் தாங்குவாரான ஸ்ரீவைஷ்ணவஸ்வாமிகளுக்கு அருள்
பாடிடுவதும் கிழக்கிலும் மேற்கிலுமாக ரபன்னபாகையுடன்நிற்குமந்த ஸ்ரீபாதத்
தவர்கள் நாயிந்தே! என்று முழங்குவதும், உடனே அவர்கள் உள்ளே சென்று பெரு
மாளை எழுந்தருளப்பண்ணிப் புறப்பட, திருத்திரைநீக்க அருள்பாடிடுவதும், வலமா
கத்திரும்பிப் படியடியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயா பட்டர் அண்ணன் முகலான
ஆசார்ய புருஷர்களுக்கு விலக்ஷணமான ம ரி யாதைப்ரஸாதிப்பதும், அரையர்
கானத்துடனும் அந்தரங்க பக்த கிங்கரரின் க ணாமிருதமான விருது பொலிந்த
எச்சரிக்கைமுழக்கத்துடனும் விண்ணின் மீதமரர்கள் விரும்பித்தொழ அர்ஜுன
மண்டபம் நோக்கி யெழுந்தருள்வதும் விண்ணுளார்க்கும் கிடைப்பரிய மண்ணுளா
ரின் மஹு பாக்யமென்னு மத்தனை. ஆழ்வார்களுமாசாரியர்களும் முன்னாடியே
மண்டபம் சேர்ந்து நம்பெருமாள் வரவை நோக்கியிருப்பர்கள் .பராங்குச பரகால
யவரர்கள் மூவருமே ஸ்ரீரங்கநாதனுடைய தனிச்சிறப்பைப் பெற நின்றபடியே
யிருந்து பெற்றபின் வீற்றிருப்பர்கள். ஆழ்வார்களுக கெல்லாம் மரியாதையாகி
அரையர்களுக்கும் அருளிப்பாடாகி ஒன்பது மணிக்கு ஸேவை தொடக்கமாகும்.

முதல் நாள். திருப்பல்லாண்டு தொடங்கிப் பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து – ஒன்பதாம் திருமொழி யளவும் ஸேவை நான்கு மணி காலம்
நடைபெறும். திருப்ப ாணடு முதலிரணடு பாட்டுக்களுககு அபிநயமும வியாக
கியான ஸேவையுமாகும.பிறகு திருவாராதனமும் கோஷடி விநியோகமுமாகி,
ஆழ்வாராசாரியர்கள் புறப்பாடு கண்டருளி ஸ்தோதரபாட கோஷ்டியுடன் எழுந்
தருள்வர்கள். முன்னம் நபமாழ்வார் தமது ஸவனிதுககுவ எழுந்தருள,வ னிதி
வாசலில்காத்தருக்கும் மற்றை யாழ்வாராசாரியாகளுக்கு நபமாழ்வாருடைய ஸ்ரு
பாதுகையான ராமா ஜன ஸாதிக்கப்படுகிற அதிசயம் அறுபவிக்கத்தககது. நம்
மாழ்வார்க்கு ஜ்யேஷ்டாகளான முதலாழ்வாரகளும் திருமழிசைப் பிரானுங்கூட
அந்த ஸ்ரீ பாதுகைஸாதிக்கப் பெறுவர்கள் . இதனால் ந மாழ்வாருடைய அவய
விதவமும் மற்றையோரு டய- அவயவத்வமும் விள க முற்றதாகும். இவ்வதிசயம்
திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அஸாதாரணமானது . பிறகு அவ்வவ ஆழ்வார்
களும் ஆசாரியர்களும் தம தம ஸன்னிதிசேரமுடிவாக எமபெருமானார் ஸ னி
யில் ஸ்தோத்ரபாட கோஷ்டி சாத்தப்படும். பராங்குச பஞ்சவிசதி. நக்ஷத்ர
மாலிகை, யதிரா விந்சதி, ஸ்தோத்ரரத்னம் இவை யநுஸந்திக்கப்பட்டு தீரத்த
ப்ரஸாத விநியோகத்துடன் (உடைவர் என்னிதியில் ) தலைக்கட்டியாகும். இது
நித்யகரமம். பிறகு ஆறுமணிக்குப் பெருமாள் அர்ஜுன மண்டபத்திலிருந்கு புறப்
பாடு கண்டருளி நடையழகு காட்டிக்கொண்டே ஆஸ்தானம் சேர மூன்று மணி
காலமாகும் வழி முழுதும் உபயக்க ரர்களின வழிபாடு நடைபெறும். காலை
வேளைப் புறப்பாட்டிற்காட்டிலும் இப்புறப்பாடு வீறுபெற்றிருக்கும்.

இரண்டாம்நாள் பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்தின் பத்தாந்
திருபொழியாகிய *ஆற்றிலிருந்துதொடங்கி, ஐந்தாம் பத்தின் மூன்றாந் திருமொதுக்கச்சுழஜை முடிய பாசுரங்கள் (240 இன்று ஸேவிக்கப்படும். ஆற்றிலிருந்து* தண்னே’ாயிரம்’ இவ்விரண்டு பாட்டுக்களுக்குஅபிநயமும் வியாக்கியான வேவையும்.

மூன்றநாள். பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம்பத்து நான்காந்திரு
மொழி சென்னியோங்கு தொடங்கி, நாச்சியார் திருமொழியில் (12. தி.) மற்றிருந்தீர்
கட்டு* முடிய பாசுரங்கள் 164 இன்று ஸேவிப்பது. •சென்னியோங்கு மார்கழித் திங்கள்
இவ்விரண்டு பாசுரங்களுக்கும அபிநயமும் வியாக்கியான ஸேவையு முண்டு.
“செல்னியோங்குக்கு அபிநயமும் வியாக்கியான ஸேவையுமானதும் அத்திருமொழி
யில்மேற்பாசுரங்களையும் – அபிநயம் முன்னும் பாசுரஸேவை பின்னுமாய் ஏழாவது
பாட்டு இரண்டாபடி தி ப்பொலிந்த சேவடி யென் சென்னியின்மேல் பொறித்தாய்’ என்னு
மளவும் அபிநயத்தோடு ளேவத்து நிறுத்தி, பெருமாள் திருவடிக தம் திருமுடி
யில்பொறிக்கப்பெற்ற பெரியாழ்வாருடையபாகயத்தை அநுகரிப்பதாய் அரையர்
பெருமாளிடமிருந்து பூற சடகோடனைத் தமது முடியில் தரி துவந்து ஆழ்வாராசா
ரியர்களனைவர்களும (அரையா, மது திருககையால ஸாதித்து கோஷ்டியாரலை
வர்க்கும் (பெண் ளுக்கு முட்பட)தாமே ஸாதிப்பா. இதற்கு ஒருமணி யவகாசத்
திற்கு மேலாகும். இ தகைய நிகழ்ச்சி எம்பெருமானார் திவ்யா ஞையினாலன்றி
மற்றொருவா கட்டளையினால் இங்ஙனே செல்லாது ! இதற்குப்பி , பெரியாழ்வார்
திருமொழியைத் தலைக்கட்டி, திருப்பாவை முதற்பாட்டின் அபிநய வியாக கியானங்
களைத் தலை கட்டி நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டு திருமொழியளவும்
ஸேவித்து நிறுத்தியாகும.

நான்காதாள். நாச்சியார் திருமொழி (13) கண்ணனென்னுங்கருந்தெய்
வம் * தொடங்கித திருச்சந்தளிருத்த முடிய பாசுரங்கள் 245 இன்று ஸேவிப்பது.-கண்ண்னெனனும் பாசுரத்திற்கும், (பெருமாள் திருமொழி) இருளிரிய பாசுரத்
திற்கும் அபிநய வியாக்கியானங்களுண்டு. *கண்ணனென்னும் பாசுரத்திற்கு
அபிநய வியாககியா னமாகி, அத்திருமொழியில் மூன்றாம்பாட்டில் [ கஞ்சைக்
காய்ந்தகருவில்லி என்னும் முதலடியில் ] ப்ரஸ்துதமான கம்ஸவத விருத்தாந்
தத்தை நடிகதுக் காட்டுசற்காக-. அழகிய ணவாளப் பெருமாள் கமலைதம்
செய்தருளினபடி எவ்வண்ணமே யெனை?” என்று கேளவியைமட்டும் மூன்றுவி
சொல்லிவிட்டு, அ திருபொழியில் மிச்சமுள்ள பாட்டுக்களை ஸேவியாமல் அடுத்து
( பட்டியேய்நதோ கா ேறு திருமொழி தொடங்கப்பெற்று திருச்சந்தவிருத்தid
முடிய ஸேவித்துத் தலைக் + ட்டப்படும். திருச்சந்தவிரு தத்தில் ஒருபாசு சூகிற்கd
அபிநய வியாக்கியான ளேவைகள் இல்லை. இன்று பகல்மேல் இரண்டாம் மேவை
யுண்டு- கம வதத்திற்காக சபஸவத விஷயமான தம்பிரானமார்படி வியாக
யானம் ஸேவித்து “அழகிய மணவாளப்பெருமாள் கம்ஸவதம் செய்தநளின்படி
இவ்வண்ணமே ” எறுை சொல்லி கருஷ்ணாவதாரம் முதல் கம்ஸவதம்வரை நடித்
துக்காட்டி அத்திருமொழியில் சேஷ பூரணத்திற்காக”கடைக்கனெனும் சிறைத்
கோலால்” என்று தொடங்கி ஸேவித்துப் பூர்த்திசெய்யப்படும்.

ஐந்தாந்திருநான். திருமாலை தொடங்கி அமலனாதிபிரான் முடிய பாசுர
கள் 65 மட்டும ஸேவக்கப்பெறும் திருமாலை முதற்பாட்டுக்கு அபிநய வியாக்யானமானதும் மேல் பாட்டுக்கள் அபிநயம் முன்னும் பாக ம் பின்னுமாய் ஆறாம்
பாட்டு மூன்றாமடி முடிய ஸேவிக்கப்படும். அதில் அரங்களார்க்கு ஆட்செய்யாதே
என்னுமிடத்தில் நம்பெருமாள் திருவத்யயநோத்ஸவ வைபவத்தை, புறப்பாடு
திருவாராதனம். வேதவிண்ணப்பம் அருளிப்பாடு முதலிய ஸகல விவரணத்துட
னும் அபிநயித்துக் காட்டி [ஒருமணி காலத்திற்குமேல் இங்ஙனை சென்றபிறகு
மேற்பாசுரங்கள் ஸேவித்து அமலனாதிபிரான் முடித்து நிறுத்துவர்கள்.

ஆரும் நாளில் *கண்ணிநுண் சிறுத்தாம்புதொடங்கிப் பெரியதிருமொழி
மூன்றாம்பத்து ஐந்தாந் திருமொழிமுடிய பாசுரங்கள் 61 ஸேவிப்பது. *கண்ணி
நுண்சிறுத்தாம்பு, வாடினேன்வாடி இவ்விரண்டு பாட்டுக்களுக்கு மட்டும் அபிநய
மும் வியாக்கியானஸேவையும் நடைபெறும்.

ஏழாம்ந ள். பெரியத்திருமொழி மூன்றாம்பத்து ஆறாந்திருமொழி தூவிரிய
மலருழக்கிதொடங்கி ஐந்தாமபத்து ஆறாந் திருமொழி கை மமான மழகளிற்றை
முடிய பாசுரங்கள் 210 இன்றுஸேவிக்கப்பெறும். தூவிரிய மலருழக்கி பாட்டுக்கு
அபிநயமும் வியாக்கியான ஸேவையுமாகி மேற்பாசுரஙகள் ஸேவிக்கையில்பாட்டு
‘வாளாய கண்பனிப்பவில் *ஓ மண்ணளந்த தாளாள ! என்னுமிடத்தில் -ப்ரஸ்துத
மான வாமனாவதார விந்தந்ததை ந த்துக்கக் காட்டுவதற்காக அப்போது ஓ
மண்ணளந்ததாளாளா! ஓ மண்ணளந்த தாளாளா! ஓ மணணளந்ததாளாளா!
என மூன்று விசை ஸேவித்து “அழகிய மணவாளப் பெருமாள திருவுலகளந்தரு
ளினபடி எவ்வண்ணமேயெனன ” எனறு கேள்வியைமட்டும் உதமோக்ஷபி து நிறுத்தி.
அத்திருமொழியில் மேற்பாசுரங்களை ஸேவியாமல் நிறுத்தி மேல் திருமொழி
தொடங்கி ஸேவித்து முடிப்பர்கள். பிற்பகளில் இரண்டாம் ஸேலையில வாமனாவ
தார விஷயமான தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து அவ்வவதார வருத்
தாந்தங்களை நடித்துக்காட்டி, காலை ஸேவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பாசுர சேஷத்தை ஸேவிக்கத் தொடங்கிய “தண்குடந்தை நகராளா வரை யெடுதத
தோளாளா” என்றாரப்பித்து அத்திருமொழியை முடித்திடுவர்கள். அந்த ஸமயம
நாம் மண்ணுலகத்திலிருப்பதாகவே தோன்றாது.

எட்டாந்திருநாளில். பெரிய திருமொழி ஐந்தாம்பத்து ஏழாந்திருமொழி
ரபண்டை நான்மறை தொடங்கி எட்டாம் பத்து முதல் திருமொழி சிலையிலங்கு
பொன்னாழி முடிய பாசுரங்கள் 250 ஸேவித்தாகும. பண்டை நான்மறையு
என்கிற பாட்டுக்கு மட்டும் அபிநயமும் வியாக்கியான ஸேவையும், பாசுரத்தின்
முடிவில் அரங்கமா நகரமர்ந்தானே என்னுமிடத்தில் அவதார வைபவங்கள்
அபிநயித்துக்காட்டப்படும். பிறகு அரங்கம் என்கிற சொல் சேர்ந்துவரும் சந்தைக
ளனைத்தும் (ஏறக்குறைய எழுபது.) ஸேவிக்கப்படுவது பேரின்பவெள்ளம் பெருக்
கும். அத்திருமொழி நாலாம்பாசுரமான மாயிருங்குன்றமொன்று மத்தாகவில்
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான் என்று ப்ரஸ்துதமான அ ருதமதன
விருத்தாந்தத்தைப் பிற்பகலில் நடித்துக் காட்டுவதற்காக அத்துடன் நிறுத்த
வேண்டி” அழகிய மணவாளப் பெருமாள் அம்ருதமதனம் செய்தருளினபடி யெவ்வண்ணம்ே யென்ன” என்று மூன்றுவிசை சொள்லிவிட்டு மேற்பாசுரங்களைஸே யா
மலே நிறுத்தி, மேல் திருமொழி தொடங்கி[ ஏழையேதலன் முதலா க ஸேவித்துத்
தலைக்கட்டுவர்கள். பிறகு இரண்டாம் ஸேவையில் அம்ருதமதன விஷயமான
தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து. காலை நிறுத்தியிருந்த சேஷத்தை
ஸேவித்து முடித்தாகும்.

ஒன்பதாந் திருநாளில் பெரியதிருமொழி எட்டாம்பத்து இரண்டாந்திரு
மொழி தெள்ளியீர் தேவர்க்குந்கேவர் தொடங்கி பத்தாம்பத்து முதல்திருமொழி
ஒரு கல்சுற்றம் முடிய பாகங்கள் 200. ஸேவித்தாகும். தெள்ளியீர் பாசுரத்திற்கு
மட்டும் அபிநயமுர் வியாக்கியான ஸேவையும் இன்றைக்கும் இரண்டா ஸேவை
யுண்டு. அதில் முத்துக்குரி. மறுநாள்ஸேவிக்கப்போகிற திரு நெடுந் தாண்ட
கக்தை ஆகர்ஷித்து அகில் முகற்பாட்டுக்கு அபிநய, வியாக்கியானங்கள். பெரிய
வாச்சா பிள்ளை வியாக்கியானம் ஸேவித்து முடிந்ததும் முதற்பாட்டிலிருந்து
எபட்டுடுக்கும் பாகாம் முடிய பாட்டுக் ளுக்குத் தம்பிரான்படி ஸேளிப்பர்கள்.பதி
னோரா பாட்டில் கட்டுவிச்சி சொல்லுங் கூடல்குறியை முத்துக்குறியாக அபிநயித்
துக்காட்டுவர்கள். முதிக்குறிக்காக அஸ்ரயர் பெருமாளிடமிருந்து தீர்த்சமும்
ஸ்ரீ சடகோபனும் கொணர்ந்து ஆழ்வாராசாரியர்களுக்கும் கோஷ்டியனைத்துக்கும்
ஸாகிப்பர். கீழ் முன்றாந்திருநாளில் திருப்பொலிந்த தே வடிக்காக ஸ்ரீசடகோபன்
ஸாதிப்பது மட்டும் இன்று தீர்த்தமுமுண்டு. இங்ஙன நாளைக்குமுண்டு.

பத்தரந்திருநாளில் பெரிய கிருமொழி பத்தாம்பத்து இரண்டாந்திரு
மொமி இரக்கமினறி ொடங்கி திருஃதாண்டகங்கள் மு டி ய ஸேவித்தாகும்
முஇரக்க ரின்றிக்கு மட்டும் அ பிநய வியாக்கியானங்கள். பிற்பகலில் அலங்காரம்
வழுது செய்தானபின்ராவணவததிற்கு அருளிப்பாடு ஆகும். கொண்டாட்டங்
களால் பெருமாளைக் கொண்டாடி பெரியதிருமொழியின் சாத்துப் பாசுரமும திரு
நெடுந்தாண்ட க்கின் சாக்தப்பாசுரமும் (ஒவ்வொன்று) ஸேவி து சாத்துமுறை
செய்தாகும். இன்றைக்கும் அரையா ல் தீர்தக ஸ்ரீசடகோப விநியோகம நடை
பெறும். இன்றுபெருமாள் நாச்சியார் திருக்கோலம் ொள்வது பக்கர்களுக்குப்
பெறாப்பேறாகும்.காலை புறப்பாடு கண்டருளுமபோதே நாச்சியார் திருக சாலத்
தடன் புறப்பட்டாகும் மாலையில் வெளிப்புறப்பாடாகி ஒன்பதுபணிக்கு ஆஸ்
சானம் சேர்ந்தாகும். இவ்வளவோடு சிறிய திநலத்யயநோத்ஸவபெனறும திரு
மொழி திருநாளென்று வழங்கப்படுகிற பகற்பகது நிகழ்ச்சி ஒருவாறு தரிவத்
தாயிற்று. இது மி -வு ஸ க்ஷேபமாகத் தெரிவித்தப்படி, நேரிலநுபவிப் க்கு
இமையவர் நேரொவ்வார்தாமே. இனி திருவாய்மொழித திருநாளென்கிற இராப்
பத்தின் வைபவமிருக்கும்படி கேண்மின்

வைகுண்ட ஏகாதசி நன்னாள். மார்கழித்திங்களில் இதுவன்றோ ம நிறைந்த
நன்னாள் நம்மை வைகுண்டத்திலிருப்பதாக நினைக்கச் செய்யும் ஏலாகசி –
வைகுண்ட ஏகாத என்ற கொள்க. இன்று விடியற்காலம் நாலுமணிக்குரத்
னாங்கியுடன் புறப்பாடு. திருவாசல் திறப்பது ஆறுமணிக்கு. அங்கிருந்து சார்த்தூலகதியில் அதிவேகமாகத் திருமாமணி மண்டபத்திற்கு முன்கொட்டகையில்
ஆழ்வாரைக் காணவேணுமென்னும் அபிநிவேசத்துடன் எழுந்தருள்வதானது
எவர்க்குமே கண்ணுள்நின்றகலாததோர் காட்சியாகும்.ஸ்ரீ பரங்குச் பரகால
யதிவரர் மூவரும் எதிர்த் திருமண்டபத்தில் கீழ்கோபுர வாசலுக்கு நேராக எழுந்
தருளி நிற்க, மரியாதையாகி அரையர் பூஉயர்வற வுயர்நலம் தொடங்குவதும். – –
ஆழ்வாரைத் திருமுன்பே அழைத்துக்கொள்ளுவதும், அந்த ஹர்ஷப்ரகர்ஷத்துக்கு
பரகாசமாக ஓய்யார நடையிட்டுக்கொட்டகையில்பத்தி யுலாவுவதும் படியேத்தம்
திருவந்திக் காப்புடன் திருமாமணி மண்டபம் சேர்ந்து மிகவுத்துங்கயான திவ்யாஸ்
தான மண்டபத்திலே எதிரே ஆழ்வாராசாரிய களின் திரளை இருந்தான் கண்டு
கொண்டு* என்னுமருளிச் செயலை நினைப்பூட்டுமாறு மாலை ஆறுமணிவரை
ஸேவார்த்திகளுக்குப் படிவிடுவதும், உபயவிபூதியிலும் இவ்வளவுதான் ஜீவராசி
களென்று நிர்ணயிக்கலாம்படி துன்னிட்டுப் புகலரியதாய், எந்த ப்ராகார வீதியும்
ஜனஸங்க ஸங்கட்டிதமாய்த்திகழும் பெரிய திருநாள் இதுவன்றோ மாலை 6
மணிக்கு அரையர் எழுந்தருளி உயர்வற வியாக்கியானம் அபிநயத்துடன் ஸேவிப்
பர். ஈடு முப்பத்தாா பிரம் மூன்றாம் ச்ரிய:பதிஸேவித்து முதற்பாட்டுக்கும் ஈடு
ஸேவிப்பர். முதற் பத்து பூர்த்தியாகும். திருப்பாவாடை முதலானவையாகி
வீணை வாத்தியத்துடன் புறப்பட்டருளி ஆஸ்தானம் சேர்வது பன்னிரண்டு மணி
யாகும். புறப்பாட்டுக்கு முன் திருமண்டபத்தில் ரத்னாங்கி படிகளையப்பெறும்
பெரிய பெருமாள் முத்தங்கி ஸேவை ப்ர பா தத்திலிருந்தே தொடங்கியாகும்.

இரண்டாந் திருநாள். பகல் 11 – 30க்கு பட்டர் திருவம்சஸ்தர்களில் முறை
காரர் குடை திருச்சின்னங்களுடன் ஆர்யபடாள் வாசலளவும் எழுந்தருளி உள்ளே
சென்றபின்திருக்காப்பு சேர்த்து உள் திருவாசலும் திருக்காப்பு சேர்த்துப் பன்னி
ரண்டு மணிக்குப் புறப்பட்டருளி உத்தம நப்பிகள் பிள்ளைப் பெருமாளையங்கார்
பாடலென்று (அஷ்டப் பிரபந்தத்திலில்லாத) பல பாட்டுகளைத் திருமுன்பேபாடிக்
கொண்டு கண்ணாடி முன் நம்பிள்ளை திருவோலக்கமென்னு மிடத்திலே ஒய்யார
நடையுடன் திருவாசல் முன்பு அருளிப் பாடாகித் திருக்காப்பு நீக்கி த்வஜஸ்தம்ப
மண்டபம் சேர்ந்து ஓய்யார நடையுடன் தொரை ப்ரதக்ஷிணத்தில் பரமபத வாச
விருக்கும் பக்கம் நாலுகால் மண்டபத்தில் வேத் விண்ணப்பமாகி தீர்த்தம் விடாய்
பருப்பு கோஷ்டியாகி பரமபத வாசல் திறந்து வெளியே எழுந்தருள்வது. வரிசை
யாய் உபயங்கள் கண்டருளிக்கொண்டே யெழுந்தருள்வது.முன்னம் புறப்பாடான
வடனேயே எம்பெருமானார் தமது ஸன்னிதியிலிருந்து ஆழ்வார் ஸன்னிதிக் கெழுந்
தருளி ஆழ்வார்களுடன் தவுட்டரை வாசலுக்குநேராக மணல்வெளியில் ஸ்ரீராமன்
ஷன்னிதிக்கு எதிர்ப்புறத்தில் பந்தலில் மூவரும் (பராங்குச பரகால யதிவரர்கள்)
எழுந்தருளியிருக்க, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் ஸேவிப்பதும், பெருமாள் எழுந்தருளும்
போது ஆழ்வார் எதிர்நோக்கி விரைந்தெழுந்தருள்வதும், பெருமாள் ஒய்யார
நடையுடன் ஆழ்வார் வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் என்றதும், பெருமாள்
தானென்னை முற்றப்பருகினான் என்னும்படி யிருந்ததும் ப்ரத்யபி ஞை கொள்ள
லாம்படியே யிருக்கும். பிறகு ஸ்ரீரங்கராஜஸ்தவ சாத்துமுறை குணதுங்கதயா தவ
ரங்கபதே சுத்வம் மீநபாநியநயேந இரண்டு ச்லோகங்களையும் சாற்றி ஸ்ரீ பராசரபட்
டார் : தனியனும் ஸேவித்தானபிறகு பெருமாள் கனவேகமாகத் திரும்புவது பகவதஸ் த்வராயை நம: என்ற பட்டர் ஸ்ரீஸ + தியை நினைப்பூட்டும். நாடோறும்
இது வ க்ரமம். பிறகு ஆழ்வார்கள் மரியாகை. அந்தந்த நாளில் திருவாய்மொழி
யில் எந்த பத்து ஸேவிக்கப்ராப்தமோ, அதில் முதற்பாட்டு ஆழ்வார் திருமுன்பே
அரையர்தொடங்கி ஆழ்வாரைப் பெருமாள் பக்கலிலே எழுந்தருளப் பண்ணுவ
3 தம் படியேத்தமும திருவந்திக்க ப்பும் திருமாமணி மண்டபம் ஆஸ்தானம் சோவ
தும் நித்யக்ரமம் .

ஏழாந்திருநாளன்று ஆழ்வார்க்கு நாச்சியார் திருக்கோலம். [கங்குலும்
பகலுர் பதிகத்தில் ஆழ்வார் நாயகீஸமாதியிலிருந்தது பற்றி.]அந்தத் திருக்கோ
லத்தடன் கொட்டகையில். அன்று ஆழ்வானருளிச்செய்த ஸ்ரீஸ்தவமும் பட்ட
ரருளிச்செய்த ஸ்ரீ குணாத்னகோசமும்லேவிப்பது விசேஷம. ஸ்ரீரங்கராஜஸ்தவம்
பூர்வச கம் சாத்தாகும். பெருமாள் எழுந்தருளி (நாச்சியாரான ) ஆழ்வாரைக்
கண்டு மோஹித்து. கொட்டகை யுகஸவம எல்லாம் ஆனபின்பு ஆஸ்தானத்துக்கு
எழுந்தருள்வதற்குமுன்பு கைத்தல ஸேவை. ஆழ்வார், எதிரே தோளில் எழுந்தருளி
யிருப்பர். அரையர் (ஏழாம்பத்து. முதல் திருவாய்மொழி) உண்ணிலாவிய பத்தப்
பாட்டு ஸேவிக்கபின்பு கைத்தலஸேவை. அப்போது கெங்குலும் பகலும் ஸேவிக்
கையில் இவள்திறக்கென் செய்கின் யே? என்று கேட்பது உயிரை யுருக்கியுண்
ணுமென்னும்படியிருக்கும். கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி ” என்ற
ஆசார்யஹ்ருசுய ஸ்ரீ க்கியைாளிகா ள் நினைத்து உருகுவாகள். பின்பு ராத்ரி
கங்கலும் பகலும் அபிநயம் வியாக்கியானம். ஒஅந்திப்போதவுணனுடலிடந்தானே ” என்கிறவளவிலே ஹீரண்யவசம் வியா கியானம் அபிநயம் . பினபு அரையர் திருக்
கையால் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் ஸாதித்தால் பின்பு (விட்டளிடம்தொடங்கி)
க அலைகடல் கடைக்கவராமுத்த தொடங்கி ஏழாம்பத்தை ஸேவித்து முடிப்பது.
திருப்பாவாடை வெள்ளிச்சம்பா கோஷ்டி, புறப்பாடு. ஏகாந்தஸேவை இவை
யதாக்ாமம்.

எட்டாந் திருநாள் ஜயவிஜயர்களுக்கு முன்பாக குதிரை நம்பிான்மேல்
வீற்றிருக்கும் நிலை கண்ணுள் நின்ற லாத தொன்று. வேகவிண்ணப்பம். அங்கே
தீர்கதகோஷ்டி. கிருவாசல் திறப்பகி லையி று. மணல்வெளியில் திருவேடுபறி
*வாடினேன் வாடி கொடங்கித் கிருமங்+ையாழ்வாருடன் திருமாமணி மண்டபம்
சேர்தல். இரவு பக்து மணிக்கு நெடுமாற்ஈடிமை அபிநய வியாக்கியானம.

பத்தாந்திருநாள் மாலை மூன்று மணிக்கு புறப்பாடு . திருவாசல்திறந்து
சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி (பரீ சடகோபனுக்கு). அதற்குமு ைகாலையி
லேயே ஆழ்வார்க்கு அலங்காரத் திருமஞ்சனம். திருத்துழாய் வளையம் திரு
மாலை பன்னனிரு திருமண் காப்புடன் திரு வ டிதொழ ஸித்தமாக ரஹி பச்ய சரி
ராணியென்று விரஹம் தின்ற வுடம்பைக் காட்டுகிறாரென்னும்படி தீகழ்வதானது
மரங்களுமிரங்கும் வகையிலே உருக்கி யுண்டிடும். அக்கோலத்தடன் ஸ்ரீங்க
ராஜஸ்தவ ஸேவை. குணதுங்கதயா சாத்துமுறையாகி திருமாாணி மண்டபம்
ஆஸ்தானம். ராத்திரி பெருமாளுக்கு அசீதி கலசத் திருமஞ்சனம் பின்பு
அலங்காரம் திருப்பணியாரம் பன்னீராயிரம் அமுதுசெய்து; அரையர் எழுந்தருளி*தாளதாமரை வியாக்கியானம் பத்தாம்பத்து ஸேவை சூழ்விசும்பணி முகில்
வரைக்கும். திருவடிதொழ எழுந்தருளும்போது சசூழ்விசும்பும், திருவடி
தொழும்போது முனியே நான்முகனும் அரையர் ஸேவிப்பது. முனியேநான்)
முகன் ஒவ்வொரு பாட்டையும் இருமுறை ஸேவிப்பது. அது தலைக்கட்டுமள
வும் ஆழ்வார் பெருமாள் திருவடியிலே வேரற்ற மரம் போலே கிடப்பதும் திருத்
துழாய் பணிமாறித் திருமேனியை மறைப்பதுமான வைகரி மரங்கள்போல்
வலியநெஞ்சினரையும் இரும்புபோல் வலிய நெஞ்சினரையும் இறையிறை
யுருகச்செய்யும்.
பகற்பத்திற்போல இராப்பத்திலும் ஆழ்வார்கள் திரும்பி யெழுந்தருளுகை
யில்ஸ்தோத்ரபாட கோஷ்டியும் நம்மாழ்வார் ஸன்னிதி வாசலில் பஹுமான
மும் எம்பெருமானார் ஸன்னிதியில் சாத்துமுறை கோஷ்டியும் குறையற நடை
பெறும். இந்த க்ரமங்களை ஆதிகாலத்தில் ஏற்பாடுபண்ணி யருளின ஆசாரியர்
களின் திருவுள்ள வைசால்யத்தையும், இன்ன இன்னபடி அமைக்கவேணு
மென்றதோற்றங்களையும் நெஞ்சால் நினைக்கவும் அதிகாரிகளில்லை .திருமழிசைப்
பிரான் என்மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை. என்று பேசிக்கொண்டார்.
அந்த திவ்ய ஸ்ரீஸூக்திகள் இங்ஙனே நறுமணங் கமழும்படி செய்துவைத்த
மஹாசாரியர்களின் மதிக்கு மண்ணும் விண்ணுமெல்லாம் [உபயவிபூதியும்] விலை
போராதே. பத்தாநாள் திருவடிதொழுத உத்ஸவம். தலைக்கட்டிப் பெருமாள்
மூலஸ்தானம் சேர்வது மறுநாள் பிற்பகலிலாகும். அமுதனார் திருவம்சஸ் தர்
களின் மிரசாகும் இயற்பா ஸேவை. ஆனால் அவர்களுடைய சரத்தாலோபத்
தாலே அரையர்களே இயற்பாவையும் ஸேவித்து வருகிறார்கள் சில காலமாக.
அது அன்றிரவுதான் ஆஸ்தானத்திலே நடைபெற்று மறுநாள் தீர்த்த விநியோக
கோஷ்டியாகும். அன்றுதொடங்கியே ஸ்ரீரங்கநாச்சியார்ஸன்னிதியில் ஐந்துநாள்
பகற்பத்தும் ஐந்துநாள் இராப்பத்தும் நடைபெறும். அதில் தொடக்கமெல்லாம்
அரையர்களுடையது. ஸேவிப்பது அத்யாபகர்களுடையது.

ஸ்ரீமந்! ஸ்ரீரங்கரியமனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய.

கோயில் ப்ரஹ்மோத்ஸவங்களில் அநுபவத்தைப்ற்றியும் சிறிது விஜ்ஞாபிக்
கிறேன். தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய நான்கு

அந்தோநந்தக்ரஹணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நொகாகுஹரநிஹிதோ
நீயதே நாவிகேந, புங்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகேந்த்ரோதயாலு
சு வேதாந்த தேசிகன்
ந்யாஸத்திலகத்தில் அருளிச்செய்த சுலோகமிது. எம்பெருமா ருடைய ஸம்பந்தத்
தினால் நாமெல்லாம் உஜ்ஜீவித்துப்போகிறோம் என்கிறது இதில். மூன்று பாதங்
களில் மூன்று த்ருஷ்டாந்தங்களை யருளிச்செய்கிறாரிதில். ரங்நே என்று ஸ்ரீரங்க
நாதனை விளித்துச் சொல்லுகிறார். [அந்த: அநந்தக்ரஹணவசகஸ் ஸந் யாதி]
வழிநடந்து செல்லவேண்டிய குருடன் கண்தெரிந்தவொருவனைத் துணைகொண்டு
செல்லுகிறான். (பங்கு: நௌகா குஹர ஹிதஸ் ஸத் நாவிகேந நீயதே] ஆறு கடக்க
வேண்டிய நொண்டியானவன் ஓடக்காரனால் தோணியில் அமர்த்தப்பட்டுக் கடந்து
செல்லுகிறான். ஆக இந்த இரண்டு திருஷ்டாந்தங்களினால் ஜ்ஞானஹீனனான சிஷ்
யன் ஜ்ஞானவானான ஆசார்யனைக்கொண்டு கரையேறுகிறான்; அனுஷ்டானஹீன
னான சிஷ்யன் அநுஷ்டான ஸம்பன்னனான ஆசார்யனைக்கொண்1 கரையேறுகிறான்
என்று தெரிவிக்கப்பட்டதாகிறது. ஸமாநகாலஸ்தரான ஆசாரி ‘ய சிஷ்யர்களுக்கு
இவ்விரண்டு தருஷ்டாந்தங்களும் இணங்கும். ஆயிரமாண்டுகட்கு முன்பெழுக்
தருளியிருந்த எம்பெருமானார்க்கும் இப்போதிருக்கும் அஸ்மதாதி களுக்கும் இணங்
கும்படியாக மூன்றாவது த்தருஷ்டாந்த மருளிச்செய்கிறார். [புங்க்கே போகாந் அவிதித
பஸ் ஸேவகஸ்ய அர்ப்பகா ] ஆயிரமாண்டுகட்கு முன்பு ஒரு மஹாப்ரபு இருந்
தான்; அவனிடம் அமாத்யனாக இருந்து ஸேவைபண்ணினவொருவன் அபரிமித
மான பொருளையீட்டி நிதிவைத்திட்டான்; அதன் வட்டியை அவ்வமாத்யனுடைய
பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வம்சபாரம்பர்யேண அநுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் அரசனையும் கண்டவர்களல்லர், ( தங்கள் கூடஸ்தனான) அமாத்யனையுங்
கண்டவர்களல்லர் ; ஆயினும் கூடஸ்தர் சேமித்துவைத்த நிதிபை நிராக்ஷேபமாக
அநுபவித்துவரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.(ததா தவத்ஸம்ப்ரப்தௌ ப்ரபவதி
(க8 ) தயாளு: தேசிகேந்த்ர] கீழேகாட்டிய மூன்றாவது தருஷ்டா தத்தின்படி பரம
காருணிகரான எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தைக்கொண்டு க ங்கள் வாழ்ந்து
போகிறோமென்கை.

ஆசைலாத் அத்ரிகந்யா சரணகிஸலயந்யாஸதந்யோபகண்டாத் ஆர க்ஷாநித தா முக
கமல ஸமுல்லாஸ ஹேதோச் ச ஸேதோ:, ஆ ச ப்ராச்ய ப்ரதீச்யக்ஷிதி ரயுகலாத் ஸூ ய
சந்த்ராவதம்ஸாத் மீமாம்ஸா சாஸ்த்ரயுக்மச்ரமவிமலமநா: ம்ருக்யதாம் மாத்ருசோந்ய:
இந்த ச்லோகம் ஆளவந்தார் இளம்பிராயத்தில் [வித்யார்த்தி தகையில்] சோழராஜ
ஸபைக்கு விடுத்தது. இ வந்தந் தொடங்கி யிருங்கடலளவும், கீழ்த்திசை
மேற்றிசை யளவும் ஆக நாற்றிசையினுள்ளும் உபயமீமாம்ஸைகளிலும் கைதேர்ந்த
வித்வான் என்னைப்போன்ற வொருவனைத் தேடிப்பிடியுங்கள் என்றாறு. குருபரம்
பரா ப்ரபாவ நூலில் ஆளவந்தார் வைபவத்தில் விரிவுகாண்க. இபஙனங் கூறியது
தற்புகழ்ச்சியாகாது. நன்னூலாசிரியர் *தோன்றா தோற்றித் துறைபலமுடிப்பினும்,
தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்று முற்படக்கூறி, உடனே மன்னுடை
மன்றத் தோலைத் தூக்கினும், மன்னிய அவையிடை வெல்லுறு பொ தினும், தன்னைமறுதலை பழித்தகாலையும், தன்னுடையாற்ற லுணராரிடையினும், தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே என்றார்

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந, நசா ச்ருஷவே வாசியம் நச மாம் யோப்ய
யதி இது கீதையின் முடிவில் கண்ணபிரான் அர் நனுக்குக் கூறியது.
கீதாசாஸ்த்ரத்தின் அருமைபெருமை விளங்குவதற்காகக் கூறின சுலோகமிது.
இன்னாரின்னார்க்கு இதை நீ உபதேசிக்கலாகாதென்று தடையிட்டுக் கூறுவதாமிது,
கீதையின்தொடக்கத்திலேயே கூறியிருக்க வேண்டுமிது; இவ்வளவு அரியபெரிய
பொருள்களை இவனுக்குச் சொல்லப்போகிறோமென்று முதலில் கண்ணபிரானுக்கும்
தெரியாதுபோலும், தன்னையுமறியாமல் சொல்லித் தலைக்கட்டினபிறகு பொருள்
களின் சீர்மையை நோக்கி இங்ஙனே நிபந்தனை செய்கிறபடி. இதில் (தே) என்றது
த்வயா என்றபடி. இதம் அதபஸ்காய ந வாச்யம் : அபக்தாய ந வாச்யம் ; அசுச்
ரூஷவே வாச்யம் : மாம் ய. அப்ய யதி தஸ்மை ச ந வாச்யம் – என்றுநான்கு
கட்டளைகள். ஆசார னனுக்குச் சொல்லலாகாது : பக்தியில்லாதவனுக்குச்
சொல்லலாகாது ; சுச்ரூஷை பண்ணாதவனுக்குச்சொல்லலாகாது; எனது கல்யாண
குணங்களைச் சொல்ல, அது பொறாதே நிந்திப்பவனுக்குச் சொல்லலாகாது
என்றபடி.

ஈசாநாம் ஐகதாம் அ சதயீதாம் நித்யாஙபாயாம் சரியம் ஸம்ச்ரித்ய, ஆசரயணோ
சிதாகிலகுணஸ்ய அங்க்ரீ ஹரேராச்ரயே, இஷ்டோபாயதயா, ரியா ச ஸஹிதா
யாத்மேச்வராயார்த்தயே கர்த்தும் தாஸ்யமசேஷமப்ரதி தம் நித்யம் த்வஹம்
நிர்மம பட்டர் ஸாதித்த அஷ்ட ச்லோகியில் ஆறாவது சுலோகமிது. கீழ்
ஐந்தாவது சுலோகமான * நேத்ருதவம் நித்ய யோகம் இத்யாதியும் இந்த ஆறாவது
சுலோகமும் த்வயமென்கிற மந்தரரத்னத்தின் பொருள் விவரணமாக அமைந்தவை)
பூர்வகண்டமென்றும் உத்தரகண்டமென்றும் இரண்டு கண்டமாக அமைந்துள்ள
த்வயமந்த்ரத்தின் திரண்டபொருளை யருளிச்செய்கிறாரிதில் ‘உலகங்களுக்குத்
தலைவியாய் ஸர்வேச்வரனுக்கு ப்ராணவல்லபையாய் ஒருபோதும் விட்டுப்பிரியாத
வளாயிருக்கிற பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகப்பற்றி சரணவரணத்திற்குப்
பாங்கான ஸகலகுணங்களையுமுடைய எம்பெருமானுடைய திருவடிகளை இஷ்ட ஸாதநமாகப் பற்றுகின்றேன் ‘ என்று பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்து ‘பெரிய
பிராட்டியாரோடு கூடியிருந்துள்ள ஸர்வசேஷியான நாராயணனுக்கு கைங்கர்யத்தில்
களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன் ஸகலவித கைங்கர்யத்தையும் இடை
யூறும் இடைவீடுமின்றிச் செய்யும்பொருட்டு ப்ரார்த்திக்கின்றேன்’ என்று உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்து இனியராகிறார். பெரியபிராட்டியார்க்கு இதில் மூன்று விசேஷணங்களிடுகிறார். இவற்றுக்குத் திருவுள்ளமேதென்னில்; கேண்மின். பிராட்டியின்புருஷகாரம் அவ்வளவு காரியம் செய்யுமோ என்கிற சங்கைக்குப் பரி
ஹாரமாக முதலிரண்டு விசேஷணங்களமைந்தன. இவள் சேதநர்களனைவர்க்கும் மாதாவாய் அந்த ஸம்பந்தமடியாக இவர்களுடைய வருத்தம் கண்டுபொறுத்திருக்க மாட்டாதேயிருக்கிறவொரு தன்மையும், எம்பெருமானுக்குப் பத்தினியாய் பித்தர்பனிமலர்மேல் பாவைக்கு * என்கிறபடியே அவன்தன் கைலக்ஷண்யத்தைக் கண்டு
பிச்சேறித் தன்சொற்படி நடக்கும்படி அபிமத விஷயமாயிரு கிறவொரு தன்மையும்
உடையளாகையாலே ஒருவகையாலும் பழுதாகமாட்டாத புருஷகாரம். உலகில்
புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும். எவர் விஷயத்தில்
புருஷகாரம் செய்யவேண்டுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்க
வேண்டியதொன்று. யாரிடத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவரிடத்தில் தம்
வாக்கு வெற்றிபெற்றே தீரும்படியான வால்லப்ய மிருக்கவேண்டியது மற்றொன்று.
இவ்விரண்டும் பிராட்டியின்பக்கல் புஷ்கலமென்பது இவ்விரண்டு விசேஷணங்களி
னாலும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.நித்யா பாயாம்’ என்கிற மூன்றவது விசே
ஷணத்தினால் எம்பெருமானை ஆச்சயிக்க ருசியே வேண்டுவது,காலம்பார்க்க
வேண்டாவென்பது காட்டப்படுகிறது. பிராட்டி எப்போது எம்பெருமானோடு
கூடியேயிருக்கின் ாளென்று தெரிந்துகொள்ளுமளவில் ‘புருக்காரஞ் செய்பவள்
அருகேயிருக்குங் காலம்பார்த்து ஆச்ரயிக்கவேணும்’ என்று ஸமயப்ர க்ஷை
வேண்டியதில்லை என்பதும் தெரிந்துகொண்டதாகுமன்றோ! இந்த ச்லோகத்தில்
ஆச்ரயே, அர்த்தயே’ என்கிற உத்தமபுருஷக்ரியா பதங்களை பரயோகித்திருக்கை
யாலே த்வயத்தின் அர்த்தத்தைத் தாம் வியாக்கியானிக்கின்ற அளவேயன்றிக்கே
தம்முடைய அநுஷ்டானசேஷமாகவும் கொண்டருளினாரென்கிற விசேஷம் உணரத்
தக்கது.

ஈசா நாம் ஐகதோஸ்ய வேங்கடபதே: விஷ்ணோ: பராம் ப்ரேய ம் த வக்ஷஸ்ஸ்தல
நித்யவாஸரஸ்காம் தத்க்ஷாந்திஸம்வர்த்திநீம், பத்மாலாங்கருதபா ணிபல்லவயுகாம்
பத்மாஸநஸ்தாம் சரியம் வாத்ஸல்யாதிகுணோஜ்வலாம் பகவதிம் வந்தே ஜகங்
மாதரம்
அஸ்மத்குல கூடஸ்தரான ப்ரதிவாதிபயங்கரம் அல ணன் அருளிச்
செய்த* கமலாகுசசூசுகேத்யாதி ஸ்ரீவேங்கடேசஸ்துதியின் முடிவிலுள்ள சுலோக மிது.அலர்மேல்மங்கைத் தாயார் விஷயமான துதி “‘இவ்வு குக்கெல்லாம்
ஈச்வரியாயும், திருமலையப்பனுக்கு ப்ராண வல்லபையாயும், அவமது திருமார்பி
லேயே நித்யவாஸஞ் செய்வதில் விருப்பமுடையவளாயும், அப்பெருமானுடைய
க்ஷமாகுணத்தை வளரச்செய்பவளாயும் தாமரை மலரினால் அலங்கரிக்கப்பட்டுப்
பல்லவம்போன்ற இரண்டு திருக்கைகளையுடையளாயும், தாமரைத்;விசில் வீற்றி ருப்பவளாயும் வாத்ஸல்யம் முதலிய குணங்களால் திகழாநின்றவளாயும், பரம்
பூஜ்யையாயும், உலகுக்கெல்லாம் தாயாயுமிருக்கின்ற அலர்மேல்மங்கைப் பிராட்
டியை அடியேன் வணங்குகின்றேன்’ என்பது இதன் கருத்தாம். * அஸ்யேசாநா
ஜகதோ விஷ்ணுபத்நீ என்றச்ருதிச் சாயையிலே பணித்ததாயிற்று ப்ரதமபாதம்,
” அவன் மார்பை விட்டுப்பிரியில் இவ்வக்ஷரம் விட்டுப் பிரிவது ” என்கிற ஸ்ரீ ஒக்
திக்குச்சேர தத்வஸ்தல நித்யவாஸ ரஸிகாம் என்றது. * அஸ்த கர்மார்
பலதே பத்யெள கருத்யத்வயம் சரிய :,நிக்ரஹாத் வாரணம் காலே ஸந்துக்ஷண
மனுக்ரஹே” என்கிற தேசிக ஸ்ரீஸூக்தியை யுட்கொண்டு தத்க்ஷாந்தி ஸம்வர்த்
திநீம் ” என்றது. “புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலை
யெடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம் ” (முமுக்ஷப்படி) என்றவிடத்து அர்த்த விசேஷங்கள் இங்கே அநுஸந்தேயம். பத்மாலங்க்கதேத்யாதி
மூன்றாம் பாதத்தில் பத்மப்ரியே பத்மி பத்மஹஸ்தே * இத்யாதி ஸ்ரீஸூக்தம்
அநுஸந்தேயம். வாத்ஸல்யாதி குணோஜ்வலாம் என்றவிடத்தில் சு ஸஹதர்மசரீம்
சௌரேஸ் ஸம்மந்த்ரிதி ஜகத்திதாம், அநுகரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத க்ர
ஹாம் * என்ற தேசிக க்தியை ஸ்மரிப்பது, ஆக இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த
பிராட்டியைத் தொழுகின்றேன் என்றது.

உல்லங்கிய ஸிந்தோஸ் ஸலிலம் ஸலீலம் யச் சோகவஹ்ம் ஜநகாத்மராயா:, ஆதாய
தேவததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்விராஞ்ஜநேயம்
ஸ்ரீராமாயணபாராயணம்
செய்பவர்கள் யாவரும் பாராயணத் தொடக்கத்தில் அநுஸந்திக்குப் பல தனியன்
களில் இதுவொன்று சிறிய திருவடியைப்பற்றியது. இந்த சுலோகத்தின் பொருள்
அற்புதமானது.திருக்குறுந்தாண்டகத்தில் முன்பொலா விராவணன்றன்
முதுமதிளிலங்கை வேவித்து, அன்பினாலனுமன் வந்து ஆங்கடியிணை பணிய என்
றருளிச் செய்தபடி இலங்கையை எரித்த அனுமன் எங்கிருந்து நெரு பு கொணர்ந்
தார்? என்று ஒருவர் கேட்டாராம் : அரக்கர்கள் தம்முடைய வாலில் வைத்த
நெருப்பைக்கொண்டு எரித்தார் -என்று மற்றவர் விடைகூறினராம். I ஃது உண்மை
யன்று; ஸீதாபிராட்டியின் திருவுதரத்திலே சோகமாகிற நெருப்பு நிறைந்து
கிடந்தது ; அதை வாரியெடுத்துக்கொண்டுபோய் அதனாலேயே இலங்கை முழுவ
தையுங் கொளுத்தினாரென்று சமத்காரம் பொலியச் சொல்லுகிறது இத்தனியனில்;
(ஜநகாத்மஜாயா: சோகவஹ்ம் ஆதாய தேநைவ லங்காம் ததா ஏவகாரத்தி
னாலே வேறு நெருப்பினாலன்று என்று மறுத்துக் கூறுகிறபடி. பிராட்ட பட்ட வருத்
தந்தீர இலங்கையைக் கொளுத்தினாரென்பது பரமதாற்பரியம். கஞ் ன் வயிற்றில்
நெருப்பென்னநின்ற நெடுமாலே! என்ற திருப்பாவைப் பாசுரத்திலும் இங்ஙனே
கருத்துக் காணலாம்.திருவாய்ப்பாடி ஆய்ச்சிமார்களின் உள்ளத்திலிருந்த அச்ச
மாகிற நெருப்பைக் கொண்டுபோய்க் கண்ணன் கம்ஸனது வயிற்றில் கொட்டினன்
என்னலாம்.

இவ்வாண்டு எனது திருப்பாவையுபந்யாஸம் நாற்பத்தைந்தாமாண்டென்று
பரிகணிக்கப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் ஸ்கூல் ஹாலில் பகவத்ததா
ப்ரஸங்கஸபையின் மூலமாக இருபத்தேழு ஆண்டுகளும், உப்பட்டூர் ஆழ்வார்
செட்டியார்சாரிடியில் ஸத்காலக்ஷேப ஸபையின் மூலமாகப் பதினெட்டு ஆண்டு
களும் ப்ரவசனம் நடைபெற்றிருக்கிறது. இவை தவிர, திரு வல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தஸாரதி யெம்பெருமான் ஸன்னிதியில் ஓராண்டும், சென்னை வாணீ
மஹாலில் இரண்டாண்டுகளும் நடந்திருக்கிறது-தொண்டை மண்டலம் ஸ்கூல்ஹாலில் இருபத்தேழாண்டுநடந்த காலத்தில் ஸ்ரீ ராமாயண ப்ரவசனம் இரு முறையும்,பகவத் கீதா, ஸ்ரீ பாகவத தசமஸ்கந்தம், ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னம், திருமந்த்ரார்த்தம், ஆசார்ய
ஹ்ருதயம், ஸ்ரீ வசன பூஷணம், பகவத் விஷயம் இவற்றின் ப்ரவசனமும் நடை
பெற்றிருக்கிறது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-11-

July 10, 2025

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -250-252/263-265/271/274-277/279/280/289-்295–இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

வன்பெருவானக முதலுய்ய இனிதாகத் திருக்கண்கள்வளர்கின்ற திரு வாளன் திருப்பதி, வடிவுடை கடலிடம் கட்கிலீ யென்னுமவற்றில் இவள் திறத்தென்கொலோ வென்பிக்கிற வ்யூஹஸௌஹார்த்தப்ரதானம்.– திருவரங்கம் பெரியகோயிலில் விளங்கும் திருக்குணம் முக்கியமாக ஸௌஹார்தம்- என்கிறது இதில். திருவாளன் திருப்பதி என்பது எழுவாய். திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே என்கிற பெரியாழ்வார் பாசுரமறிக. இதுதான் அர்ச்சாவதார மாயிருக்கச்செய்தேயும் பர வ்யூஹ விபவாந்தர்யாமி என்கிற மற்றை நான்கு நிலைமைகளின் அநுபவமும் ஆழ்வார்க்கு இங்கே உள்ளதென்பது திருவாய்மொழியில் கங்குலும் பகலுமென்கிற பதிகத்திலுள்ள பாசுரங்களினால் தெரியவருகின்றது. எங்ஙனே யென்னில்; வடிவுடை வானோர் தலைவனே!” என்பதிலே பரவாஸுதேவனுடைய அநுபவம் இங்கு ஆயிற்று.கடலிடங் கொண்டகடல் வண்ணா !என்பதிலே வ்யூஹாநுபவமாயிற்று * கட்கிலீ! உன்னைக் காணுமாறருளாய் என்றதிலே அந்தர்யாமி யனுபவமாயிற்று.காகுத்தா கண்ணனே! * என்றதிலே விபவாவதாரா நுபவமாயிற்று. ஆக இங்ஙனோ அனுபவிக்கப்படுகிற பரத்வாதிகளில் வைத்துக்கொண்டு, வ்யூஹத்தின் குணமான ஸௌஹார்த்தத்தின் அநுபவம் ஆழ்வார்க்கு இங்கு உறைத்திருக்கும். அதாவது-ஸௌஹார்த்த குணத்தையே இங்கு ஆழ்வார் ப்ரதானமாக வைத்து அனுபவிக்கிறார் என்றபடி. அதற்கு என்ன கமக மென்னில்; [இவள்திறத்தென்கொலோ] * திருவரங்கத்தாய்! இவள் திறத்து என்சிந்தித்தாயே! என்றும்,என்கொலோ முடிகின்றதிவட்கே என்றும் இங்ஙனே கேள்வியாகவுள்ள பாசுரங்கள் பலவற்றையும் நோக்குமிடத்து இது நன்கு தெரிய வருகின்றது. ‘ பாற்கடல் யோகநித்திரை சிந்தைசெய்த வெந்தாய் ! * என்பது நம்மாழ்வார்பாசுரம். வ்யூஹ ஸ்தானமான திருப்பாற்கடலிலே எம்பெருமான் ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுவதாக ப்ரஸித்தம். “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானிறே. அப்படி அவன் ஜகத் ரக்ஷண சிந்தை பண்ணுவதற்கு எது மூலமென்னில்; ஸௌஹார்தமென்கிற குணமே மூலம் . நம் நிகமாந்த மஹா குருவும் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் உபோத்காதாதிகார முடிவில் ஈச்வரஸ்யச ஸெளஹார்தம்” இத்யாதி ப்ரமாணத்தைக் காட்டி யருளுகிறார் ; அவர்தாமே சரணாகதி தீபிகையிலும் ஸ்வப்ராப்தயே தநுப்ருதாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்த்வமிதம் க்ருணந்தி என்றும் பணிக்கிறார். ஆக இந்த மஹா குணத்தைப் பற்ரசாகக்கொண்டு * கங்குலும் பகலும் பதிகம் நடைபெறுகின்றது.பட்டரும் * விச்வத்ராண விமர்சநஸ்கலிதயா நித்ராஸி ஜாகர்யயா ‘ என்றருளிச் செய்தார். ஸ்ரீரங்கநாதன் பக்கலிலே ஸௌஹார்த குணாநுபவம் பண்ணவேணுமென்றதாயிற்று. இந்த குணத்தின் உண்மை ஸ்வரூபத்தை யுணர்ந்தால் சேதனர்களுக்கு விளையும் நன்மைகளுக்கெல்லாம் மூலம் ஸுஹ்ருத்தான ஸர்வேச்வரனுடைய சித்தனையே யென்பது எளிதாகத்தேறி நிற்கும். இந்த குணத்தை நெஞ்சுருகி யனுபவிக்க இட்டுப் பிறந்தவர்கள் பரமபாக்யசாலிகள். இதை எத்தனை காலமு மெத்தனை யூழியும் அநுபவிக்கலாம்.

மண்ணோர்விண்ணோர்வைப்பில்- போகின்ற ஏழுலக்குக்குயிர் பாசம்வைத்த நிகரில் வாத்ஸல்யமுஜ்ஜ்வலம்.-திருவேங்கடமுடையான் பக்கலில் விளங்கும் திருக்குணம் வாத்ஸல்யமென்கிறது இதில் வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு* என்கிற திருமழிசைப்பிரான் பாசுரத்தின்படி உபய விபூதியிலுள்ளார்க்கும் சேமித்துவைத்த நிதிபோன்றது திருமலை. நிதி ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்திருப்பதாதலால், நிதியாகச் சொல்லப்பட்ட திருவேங்கடமுடையானை அந்தர்யாமியாகக் கொள்ள வடுக்கும். அந்தர்யாமியிடத்தில் காணும் குணம் எதுவென்றால், கடவல்லியில் *அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி,ஈசாநோ பூதபவ்யஸ்ய ந ததோ விஜ குப்ஸதே என்று ஓதினபடியாலும், அவ்விடத்து (ரங்கராமாநுஐ) பாஷ்யத்தில்” த வெ ரேவர்ஷெவ வா ஷாதி யாசு ஷெஹமதா வி ஜெஷா ஹொத ரயாவ றதீத ய. ” என்ற தனாலும் தோஷ போக்யத்வமாகிற வாத்ஸல்யமே யென்பது தெரியவரும். திருவேங்கடமுடையானிடத்தில் நம்மாழ்வார் இந்த வாத்ஸல்யmகுணத்தையே யநுபவித்தமை அவருடைய மூன்று பாசுரங்களினால் விளங்குகின்றது. அந்த மூன்றுபாசுரங்களில் *நிகரில் புகழாய் திருவேங்கடத்தானே!என்கிற ஒரு பாசுரத்தைமட்டுங் கொள்வோம்.-நிகரில்புகழென்று வாத்சல்யத்திற்குத் திருநாமம் . மற்றைத் திருக்குணங்களுக்கு நிகருண்டு; வாத்ஸல்யத்திற்கு நிகரேகிடையாது. தோஷத்தை தோஷமாகவும், குணத்தைக் குணமாகவும் கிரஹிப்பர்கள் சிலர்; குணத்தையும் தோஷமாக க்ரஹித்துப் பறைசாற்றுவர். பலர். தோஷத்தையும் குணமாக க்ரஹிப்பதென்கிற வாத்ஸல்யத்திற்கு நிகரில்லையே. ஆனதுபற்றியே ஸ்வாமியெம்பெருமானார் கத்யத்தில் அகிலேத்யாதி மஹாசூர்ணையில் “அபாரகாருண்ய ஸௌ சீல்யவாத்ஸல்யௌ தார்ய – ஐச்வர்ய ஸெளந்தர்ய மஹோததே!” என்று வாத்ஸல்யத்தையிட்டு அருளிச்செய்தபின்னையும் மீண்டும் “ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதே!”என்று தனிப்படவும் இட்டருளினார். ஸ்வாமி நிகமாந்தகுருவும் அந்தர்யாமியை அநுபவிக்கிற ஒளதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே * என்னும் ச்லோகத்தில்

அந்த:கலேபரமிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம் ஜாதம் கரீச ! கதம் ஆதரணாஸ்பதம் தே * என்றார்; இங்கு “ஜாதம் கரீச! கயாவிய மதவாஹொ என்னலாமாயிருக்க. அதைவிட்டு * ஆதரணாஸ்பதம் தே என்றதற்குச் சேர அழகாக வியாக்கியானம் செய்துள்ளார்கள். (அதாவது) இங்கு வாத்ஸல்யம் விளங்குகின்ற தென்றார்கள். மானார் கத்யத்தில் அகிலேத்யாதி மஹாசூர்ணையில் “அபாரகாருண்ய ஸௌ சீல்ய
வாத்ஸல்யௌ தார்ய – ஐச்வர்ய ஸெளந்தர்ய மஹோததே!” என்று வாத்ஸல்
யத்தையிட்டு அருளிச்செய்தபின்னையும் மீண்டும் “ஆச்ரிதவாத்ஸல்யைக ஜலதே!”
என்று தனிப்படவும் இட்டருளினார். ஸ்வாமி நிகமாந்தகுருவும் அந்தர்யாமியை
அநுபவிக்கிற ஒளதந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே * என்னும் ச்லோகத்தில்-அந்த:கலேபரமிதம் ஸுஷிரம் ஸுஸூக்ஷ்மம் ஜாதம் கரீச ! கதம் ஆதரணாஸ்
பதம் தே * என்றார்; இங்கு “ஜாதம் கரீச! கயாவிய மதவாஹொ என்னலாமா
யிருக்க. அதைவிட்டு * ஆதரணாஸ்பதம் தே என்றதற்குச் சேர அழகாக வியாக்
கியானம் செய்துள்ளார்கள். (அதாவது) இங்கு வாத்ஸல்யம் விளங்குகின்ற தென்றார்கள். ஆக விப்படி அந்தர்யாமியின் குணமாகக் கடவல்லீஸித்தமான வாத்ஸல்ய மஹாகுணத்தை ஆழ்வார் திருவேங்கடமுடையான் பக்கலிலே அநுப்வித்தாராயிற்று.

உபயப்ரதா நப்ரணவமான உறைகோயிலில் எத்தேவுமென்னும் பரேசத்வம்
பொலியும்.
-ஆழ்வார்திருநகரி தன்னில் ஆதிப்பிரான் பக்கலில்விளங்கும் திருக்குணம் பரத்வமென்கிறார் இதில். இத்திருப்பதிக்குப் பாடலான”ஒன்றுந்தேவுபதிகத்தில் எல்லாப் பாசுரங்களிலுமே பரத்வம் விளங்க நின்றாலும்*உறுவதாவதெத் தேவுமென்கிற பத்தாம். பாட்டில்,ஸமஸ்தவஸ்துக்களும் தன்னுடைய அஸாதாரண விக்ரஹம்போலே தனக்கு ப்ரகாரமாம்படியிருக்கிற ஐச்வர்யத்தோடேகூடத் திருக்குருகூரிலே ஸுலபனாய் வந்து நின்றானென்று கூறியதைச் சிறப்பாகத் திருவுள்ளம் பற்றி ஆசார்யஹ்ருதயகாரர் அப்பாசுரத்தைக்கொண்டபடி.

வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீலமேனியின் ருசி ஜநகவிபவ லாவண்
யம் பூர்ணம்.-இதனால் திருக்குறுங்குடியில் விளங்கும் திருக்குணம் திவ்யாவயவ சோபையாகிற லாவண்ய மென்கிறது
. இத்திருப் பதிக்குப்பாடலான *எங்ஙனேயோ பதிகத்தில்பாசுரந்தோறும் நம்பியின் வடிவழகுபற்றியபேச்சே நிரம்பியுள்ளது அவற்றினுள்ளும் நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த நீண்ட பொன்மேனியொடும் நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அங்கையுளதே ‘ நீலமேனியும் நான்கு தோளுமென்னெஞ்சம் நிறைந்தனவே என்னும் பாசுரங்களில் ஆழ்வார் திருவுள்ளத்திலே வேறொன்றுக்கு இடமறும்படி காளமேகநிபச்யாமமான விக்ரஹத்தினுடைய அழகே குடிகொண்டுவிட்டதென்றது இங்கெடுத்துக் காட்டப்பட்டது.

ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கு மௌதார்யம் வானமாமலையிலே
கொழுந்து விடும்.-
இதனால் வானமாமலையிலே விளங்குங் குணம் ஒளதார்யமென்கிறது. இத்திருப்பதிக்குப் பாடலான* நோற்ற நோன்பில் ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் * என்றாராழ்வார்;-பாதமே சரணாக்கினாயென்னாதே சரணாகத் தந்தொழிந்தாயென்கையாலே எம்பெருமான் தனது ஒளதார்ய குணத்திற்குத் தக்கபடி வேறுபலவற்றையுங் கொடுத்து விடாமல் தன்னையே கொடுக்கிறாப் போலே தன் திருவடிகளையே தந்தருளினது நிகரற்ற ஒளதார்யமென்று திருவுள்ளம் பற்றினபடி.மூன்றுவது பாட்டில் எங்கார்முகில்வண்ணா! + என்றதைக் கொண்டும் இங்கு ஒள தார்ய குணமநுபவிக்கப்படுவது உசிதம் . *மாரியனைய கை என்று ஒளதார்யத்திற்கு மேகம் உவமையாம்.

களை கணற்றாரை யுருக்கும் மாதுர்யம் குடமூக்கிலே ப்ரவஹிக்கும்.-இதனால் திருக்குடந்தையில் அனுபவிக்கத்தக்க 3திருக்குணம் மாதுர்யமென்கிறது. ஆளவந்தார் வசீ வதாந்ய: இத்யா தி-ச்லோகத்தில் * மதுரஸ் ஸ்திரஸ் ஸம: * என்று மாதுர்யத்தையும் பகவத் குணங்களிலொன்றாக வருளிச்செய்தது காண்க. இத்தலத்தில் எம்பெருமான் ஆராவமுது என்று திருநாமம் பூண்டிருப்பதொன்றேபோதும். பத்தாம்பாட்டில்ஆராவமுதாய் அடியேனாவியகமேதித்திப்பாய் * என்றது விலக்ஷணாநுபவம்.

மெலிவிலும் சேமம் கொள்விக்கும் க்ருபை தென்னகரிலே நித்யம்.

திருவல்லவாழென்கிற மலைநாட்டுத் திருப்பதி யிலே விளங்கும் திருக்குணம் க்ருபை என்கிறது இதில். எந்த விஷயத்தில் க்ருபையென்னில்; கீழே நடந்த ஆராவமுதன னுபவத்தில் *உனக்காட்பட்டும் அடியேன் இன்னமுழல்வேனோ? என்று அலமாப்போடே தலைக்கட்டுகையாலே-வைகலும் வினையேன் மெலிய * என்று மிக மிக மெலியாநிற்கச் செய்தேயும்-அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்ச் சடகோபன் ” என்னும்படி அவனையே ரக்ஷகனாக உறுதிகொண்டிருக்கும்படியான க்ருபை. இதை ஆழ்வார் இத்திருப்பதியின் பதிகத்திலே * சுழலில்மலிப்பதற்க சக்கரப் பெருமானது தொல்லருளே என்று சொல்லி அனுபவித்தராயிற்று.

வ்யவஸாயஜ்ஞர் ரக்ஷண ஸ்தைர்யம் பம்போத்தர தேசஸ்த்தம்.

திருவண்வண்டுரிலே விளங்கும் திருக்குணம் ரக்ஷணஸ்தைர்யம் என்கிறது இதில். ஆளவந்தார் வசீ வதாந்ய: *என்னும் சுலோகத்திலே ஸ்திர: என்று ஸாதித்த ஸ்தைர்ய குணம் ரக்ஷணவிஷயத்திலன்றே மாறில் போரரக்கன் மதிள் நீறெழச்செற்றுகந்த ஏறு சேவக
னார்க்கு*
என்கிறபடியே இத்திருப்பதியிலுள்ளவன் சக்ரவர்த்தி திருமகனாகை
யாலே புணர்த்த பூந்தண்டுழாய்முடி நம்பெருமானென்னும்படி ரக்ஷணத்திற்குத்
தனிமாலையிட்டிருக்கும்படி சொல்லும் முகத்தால் ரக்ஷணஸ்தைர்யம்
அனுபவிக்கப்
பட்டதாயிற்று.

விளம்ப விரோதமழிக்கும் விருத்தகடநாஸாமர்த்தியம் நன்ன கரிலே
விஸ்தீர்ணம்
-ஒப்பிலியப்பன் ஸன்னிதியென் கிற திருவிண்ணகரிலே-அகடிதகடநா ஸாமர்த்த்ய மென்கிற திருக்குணம் விளங்கு மென்கிறது இதில். இது * நல்குரவும் செல்வுமென்கிற இத் திருப்பதியின் பதிகத்திலே பாசுரந்தோறும் விசதம்.

கடிதகடகவிகடநா பாந்தவம் அவ்வூரிலே த்விகுணம்.துலைவில்லி மங்கலமென்கிற இரட்டைத்திருப்பதியில் ஸகலவித பந்துத்வமென்கிற திருக்குணம் விளங்குமென் கிறது இதில். மாதா பிதாப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண . என்று உபநிஷத்து ஓதின ஸர்வேவரனுடைய ஸகலவித பந்துத்வமானது இத் திருப்பதிப்பதிகத்திலே சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ
பிரானையே தந்தைதாயென்றடைந்த வண்குருகூரவர்சடகோபன் *
என்ற பாசுரத்தினால் மட்டுமன்றிக்கே உமக்காசையில்லை விடுமினோ *உமக்காசையின்றி அகற்றினீர் என்பது முதலான பாசுரங்களினாலும் விளக்கப்பட்டதாயிற்று

கைம்முதலிழந்தாருண்ணும் நிதியின் ஆபத்ஸகத்வம் புகுமூரிலே ஸம்ருத்தம்ஆபத்ஸகத்வமென்கிற திருக்குணம் திருக்கோளூரில் விளங்குமென்கிறது இதில். திருக்கோளூர்பதிகத்திற்குக் கீழ்ப்பதிகமான மாலுக்குவையத்திலே எல்லாமிழந்ததாகச் சொல்லிற்று-எல்லாமிழந்தவர்களுக்கு நிதிகிடைத்துவிட்டால் குறை யொன்று மில்லையே.திருக்கோளூரில் ஸேவைஸாதிப்பவர் வைத்தமாநிதிப் பெருமாளாகையாலே, கீழேஎல்லாமிழந்த ஆழ்வார்க்கு நிதி கிடைத்து விட்டது. அவ்விடம் * செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூராகையாலே ஆபத்துக்கு உதவக்குறையில்லையாயிற்று. நிதிதாவே ஆபத்தனமன்றே?

சென்று சேர்வார்க்கு உசாத்துணையருக்கும் ஸௌந்தர்யம் மாநகரிலே
கோஷிக்கும்.
தென்திருப்பேரெயில்மாநகரில் விளங்கும் திருக்குணம் ஸெளந்தர்யமென்கிறது இதில். இத்திருப்பதியின் பதிகள்மான * வெள்ளைச்சுரிசங்கில் செங்கனிவாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீண் முடித்தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டுகந்தும் தாமரைக் கண்களுக்கற்றுத் தீர்ந்தும் என்றதில் நோக்காக இது அறுதியிட்டபடி திருக்குறுங்குடியில் அநுபவித்த குணம் லாவண்யம், இங்கு ஸெளந்தர்யம் என்று வாசிகாண்க. இந்தஸெளந்தர்யம் எப்படிப்பட்டதென்ன [சென்று சேர்வார்க்கு உசாத்துணையறுக்கும்]
நெஞ்சைக் கவர்வது என்பது பரமதாற்பரியம். என்னெஞ்சினாருமங்கேயொழிந்
தார், உழந்தினியாரைக்கொண்டு என்னுசாகோ?
என்று சொல்லியிருக்கையாலே உசாத்துணையானநெஞ்சு அபஹரிக்கப்பட்டமை விளங்கிற்று. யாருடையநெஞ்சு அபஹரிக்கப்பட்டதென்றால் [சென்று சேர்வார்க்கு] *தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே * என்ற பாசுரத்தின்படியே சென்று அத்தலத்தில் சேர்ந்தவரான தம்முடைய நெஞ்சைக் கொள்ளை கொள்ளுமது அந்த ஸெளந்தர்யம் என்றவாறு.

ப்ரவண சித்தம் பரத்வ விமுகமாக்கும் ஆனந்த வ்ருத்தி நீணகரிலே.திருவாறன்விளைத் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் ஆனந்தப்பெருக்கமென்கிறது இதில். இத்திருப்பதியின் பதிகமானது * இன்பம் பயக்க எழில் மல மாதரும்தானுமிவ்வேழுலகை, இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற எங்கள்பிரான் * என்று தொடங்கப் படுமதாகை யாலே. அந்த ஆனந்தப்பெருக்கம் எப்படிப்பட்டதென்றால், அத்தலத்தில் ப்ராவண்யம் கொண்டவர்களுடைய சித்தத்தை * சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லாத் தன்மை என்று பரமபதத்தின் பேர் சொல்லுகையும் அஸஹ்யமாம்படி பரத்வத்தில் விமுகமாக்குமது.

ஸாதரரைப் பரிசழிக்கும் சேஷ்டிதாச்சர்யம் குளத்தே கொடிவிடும்.பெருங்குளமென்கிற திருக்குளந்தைத் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் சேஷ்டிதாச்சர்யமென்கிறது இதில் இத்தலத்தெம்பெருமானுடைய திருநாமம் மாயக்கூத்தனென்பது; ஆச்சரியமான சேஷ்டிதங்களைச்செய்பவனென்றபடி-அவற்றின் விவரணம் நமதுதிருவாய்மொழி திவ்யார்த்த தீபிகையில் காணத்தக்கது.

ச்ரமமனம் சூழும் ஸௌகுமார்ய ரகாசம் ஆய்ச் சேரியிலே.திருவண்பரிசாரத்திலே ஸௌகுமார்யம் ப்ரகாசிக்குமென்கிறது இதில். இத்தலத்திற்கான பதிகம் * அங்குமிங்கும் என்பது. இதில் மூன்றாம் பாட்டில் ஆளுமாளார் ஆழியுஞ்சங்கும் சுமப்பார்தாம், வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார்மற்றில்ளை* என்றுள்ளது; பூவேந்தினாற் போலேயிருப்பது திருவாழி திருச்சங்கை யேந்துவது; அது தானும் மலை சுமந்தாற் போலே வன்பாரமாகத் தோற்றினது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படித்தோற்றுவது ஸெள குமார்யா நுஸந்தானத்தின் காரியமே யாதலால் இங்கு ஸௌகுமார்ய குண ப்ரகாச மென்றறியக்கடவது.

மஹாமதிகள் அச்சம்கெட்டு அமரும் செளர்யாதிகள் சிற்றற்றிலே
கொழிக்கும்.
திருச்சிற்றாற்றிலே விளங்கும் திருக்குணம் செளர்யவீர்யபராக்ரமமென்கிறது இதில். இத்திருப்பதிக்கான பதிகத்தின் முதற்பாசுரம் * வார்கடாவருவியானைமாமலையின் மருப்பிணைக்குவடிறுத்துருட்டி* இத்யாதி. குவலயாபீட மதயானை,சாணூர முஷ்டிக மல்லர்கள், கம்ஸன் முதலியவர்களை முடித்த வீரம் கனமிடுக்காகப் பேசப்படுகிறது பாசுரத்தில். கீழே திருவண்பரிசாரப் பதிகத்தில் எம்பெருமானுக்குப் பரிவர் யாருமில்லையே!’ என்று ஆழ்வார் அஞ்சின அச்சம்தீர எம்பெருமான் தம்முடைய பெருவீரத்தைக்காட்டினது மட்டுமன்றிக்கே மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்று மூவாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரிகைக்குப் பாங்காக வுள்ளார்கள் என்றுங்காட்டி ஆழ்வாருடைய அச்சத்தைத் தீர்த்தமை இத்தலத்து அநுபவத்திற்கு விசேஷம்.

ஸாத்யஹ்ருதிஸ்த்தனாயும் ஸாதநமொருக்கடுக்கும் க்ருதஜ்ஞதாகந்தம்
தாயப்பதியிலே.-திருக்கடித்தானமென்னும் திருப்பதியில் விளங்கும் திருக்குணம் க்ருதஜ் த்வமென்கிறது
இதில். க்ருதஜ்த்வமென்பது மனிசர்க்கு உரிய குணமேயல்லது எம்பெருமானுக்கு உரியதோ ! என்று சங்கிக்கவேண்டா; ஆளவந்தார். வசீ வதாந்ய: * என்கிற ச்லோகத்தில் * க்ருதீ க்ருதஜ்ஞ: என்று இதனையும் சேர்த்தருளியிருப்பது காண்க. கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி* என்று ஸ்ரீராமாயணமும் ஓதிற்று. எம்பெருமானுக்கு ஆழ்வார் திருவுள்ளத்தில் வாஸமே ப்ராப்யம்; இது பெறுதற்காகவே அவ்வோ திருப்பதிகளில் உறைவது. இது மிகச் சிறந்த அர்த்தம். மலைமேல் தான்னின்று என் மனத்துளிருந்தானை என்பது முதலான பாசுரங்களினால் அறியத்தக்க பொருள் இது. ப்ரக்ருதம் திருக்கடித்தானத்தை யநுபவிக்கின்ற ஆழ்வார் திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே யுறையும் பிரான் கண்டீர் என்றார். எம்பெருமான் தனக்கு ப்ராப்யமான ஆழ்வார் திருவுள்ளத்தை வாஸஸ்தானமாகப் பெற்ற பின்பும் திருக்கடித்தான நகரையும் விடாமலிருப்பதானது அத்தலத்தின் பக்கல் தனக்குள்ள கருதஜ்ஞ்த அநுஸந்தானத்தாலே யென்பது ஸ்ரீ வசனபூஷணத்திலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.ஆகவே இத்தலத்தில் க்ருதஜ்தா குணம் பரிமளிக்கு மென்னக் குறையில்லை.

அவகாஹித்தாரை அநந்யார்ஹமாக்கும் நாயகலக்ஷணம் வளம்புகழுமூரிலே குட்டமிடும்.குட்டநாட்டுத் திருப்புலியூரில் நாயக லக்ஷணம் விளங்குமென்கிறது இதில் அவயவசோபை ஆபரணசோபை முதலான வற்றால் குறையற்று, அவற்றாலே தன்னிடத்திலீடுபட்டாரை வேறொரு விஷயத் திற்கு ஆளாகாதபடி பண்ணுகை உத்தம நாயக லக்ஷணம். இது திருப்புலியூரெம்பெருமான் பக்கலிலே விளங்குமென்பதை இத்திருப்பதியின் பதிகமான கருமாணிக்க மலையில் பாசுரந்தோறும் காணலாம். *கருமாணிக்க மலைமேல் மணித்தடந் தாமரைக் காடுகள்போல், திருமார்பு வாய் கண்கை உந்தி காலுடை யாடைகள் செய்யபிரான்” *மின்னு நீண்முடியாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்புகழும் பொருபடையேந்தி” என்றிவை முதலான பாசுரங்களிற் கூறிய அவயவ ஆபரண- ஆயுத சோபைகளினால் இத்தலத் தெம்பெருமான் ஆழ்வாரைத் தன் பக்கலில் ஈடுபடுத்தி, * குட்டநாட்டுத் திருப்புலியூரருமாயன் பேரன்றிப் பேச்சிலன்*என்பது முதலான பாசுரங்களினால் அநந்யார் த்வத்தையும் விளைவித்தமையறிக.

போக்யபாக வரை தெளிந்தசந்தைக்கு முன்னில் மூன்றிலும் ப்ரகடம்திருப்புளிங்குடி வரகுணமங்கை ஸ்ரீவைகுண்டம் என்ற மூன்று திருப்பதிகளிலும் ஆச்ரிதா நுபவப்பதற்றம்’ என்கிற திருக்குணம் விளங்குமென்கிறது இதில் இது வெகு சமத்காரம் பொருந்திய உல்லேகம். புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று
என்பது திருவாய்மொழிப் பாசுரம்; இதை ‘வைகுந்தத்துள் நின்று வரகுணமங்கை யிருந்து புளிங்குடிக் கிடந்து” என்று அடைவுபடுத்திக் கொள்ளவேணும்.-ஆழ்வாருடைய ஸமீபத்திலே எம்பெருமான் நிற்பதும் இருப்பதும் கிடப்பதுமாக ஸேவை ஸாதிக்கிறபடியை நோக்குங்கால், பெரும் பசியன் சமையல் நடக்குமிடத்திலே தாமதத்தைப் பொறாமல் நின்று கொண்டே ஆச்சா ஆச்சா? என்பதும், பிறகு உட்கார்ந்தும் படுத்துக் கொண்டும் தன் பதற்றத்தைக் காட்டுமா போல் ஆழ்வாரை யநுபவிப்பதில் பெரும் பசியனான பெருமான் அவர்க்கு அணித்தான விடத்திலே இப்படி நின்றுமிருந்தும் கிடந்தும் தன்னுடைய பதற்றத்தைக் காட்டுகிறபடி.

போகத்தில் தட்டுமாறும் சீலம் காட்கரையிலே கரையழிக்கும்.-கீழ்ச் சொன்னபடி ஆழ்வாருடனே கலந்து பரிமாறுமிடத்தில் * வாரிக் கொண்டுன்னை விழுங்குவன் காணிலென்று, ஆர்வுற்ற என்னை யொழிய என்னில் முன்னம் பாரித்துத்,தானென்னை முற்றப்பருகினான், காரொக்கும் காட்கரையப்பன் கடியனே * என்னும்படி மாறாடிப் பரிமாறும் சீல குணம் ”திருக்காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே உருகுமால்நெஞ்சம்” என்று உருகிப்பேசின திருக்காட்கரையிலே விஞ்சி யிருக்கும்.

மஹாத்மாக்கள் விரஹம் ஸஹியாத மார்த்தவம் வளத்தின் களத்தேகூடு
பூரிக்கும்.
திருமூழிக்களத்தில் விளங்குங் குணம் மார்த்தவ மென்கிறதிதில். திருவண் பரிசாரத்திலே விளங்கின குணம் ஸெளகுமார்யம்; அது திருமேனி யிலுறையுமது மார்த்தவமென்பது திருவுள்ளத்தி லுறையுமது- என்று வாசி காண்க. திருமூழிக்களப் பாசுரத்தில் தமரோடு அங்குறைவார்க்குத் தக்கிலமே கேளீரே” என்ற பாசுரத்தில் நோக்காக இஃது அருளிச் செய்தது. ஸ்தோத்ரரத்னத்தில் “ஸக்ருத் த்வதாகார விலோகநாசயா த்ருணீக்ருதா நுத்தம புக்தி முக்திபி: மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபிதேயத் விரஹ அதி துஸ் ஸஹ என்றதை இங்கே கூட்டி யநுபவிப்பது.

பிரிந்த துன்பக்கடல்கடத்தும் விஷ்ணுபோதாந்ருசம்ஸ்யம் நாவாயிலே
நிழலெழும்.-திருநாவாயில் விளங்கும் திருக்குணம் ஆந்ருசம்ஸ்யம் என்கிறதிதில்
நாவாய்என்று தோணிக்குப் பெயர், ”ஸம்ஸாரார்ணவமக்நா நாம் விஷயாக்ராந்த சேதஸாம், விஷ்ணு போதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” என்கிற வசனமும்,” துன்பக்கடல்புக்கு வைகுந்தனென்பதோர் தோணி பெறாதுழல்கின்றேன் என்கிற ஆண்டாள் பாசுரமும்-எம்பெருமானைத் தோணியாகத் தெரிவித்தன. (நாவாய் என்பதுமிதுவே.) வானமாமலை போலே எம்பெருமானுடைய திருநாமமே தலத்திற்குமாயிற்று.திரு நாவாய்ப் பதிகமாகிய அறுக்கும் வினைப் பதிகத்திற்குக் கிழே ஆழ்வார் விச்லேஷமாகிற துன்பக்கடலில் துவண்டிருந்தாரென்பது வ்யக்தம். அதைக் கடத்துவதற்குத் தோணியாயிருந்தனன் திருநாவாய்ப் பெருமான். அவனுடைய இரக்கம் இங்கே விளங்கும்.

சரண்யமுகுந்தத்வம் உத்பலாவதகத்திலே ப்ரஸித்தம்.திருக்கண்ணபுரத்தில் விளங்குங்குணம் மோக்ஷ பிரதத்வ மென்கிறதிதில். * சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்: மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் என்கிற பாசுரப்படியே சரண்யனான செளரிராஜனுடைய மோக்ஷப்ரதத்வம் இங்கே விளங்குமாயிற்று.

மார்க்கபந்து சைத்யம் மோஹநத்தேமடுவிடும்.திருமோகூரில் விளங்கும் திருக் குணம் சைத்ய மென்கிறதிதில். அர்ச்சிராதி மார்க்கத்திற்குத் துணைவனாகக் கொள்ளப்பட்டு வழித் துணையான காளமேகப் பெருமாளுடைய ஸாம்ஸாரிக ஸகலதாபஹரத்வம் திருமோகூரிலே நிறைந்திருக்கும். காளமேகப் பெருமாளாகையாலே தாப ஹரத்வம் ஸ்வதஸ்ஸித்தமிறே.

ஸஸைந்ய புத்ரசிஷ்ய ஸாத்த்யஸித்த பூஸுரார்ச்சநத்துக்கு முகநாபி பாதங்
களை த்துவாரத்ரயத்தாலேகாட்டும் ஸாம்யம் அநந்தசயநத்திலே வ்யக்தம்.
அனந்தசயனத்திலே விளங்கும் திருக்குணம் + ஸமோஹம் ஸர்வபூ தே ‘ என்று கீதையில் செர்ல்லப்பட்ட ஸாம்யமென்கிறது.அனந்தபுரத்துஅமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணிசெய்வர். என்ற பாட்டிலே அமரர்கோன்’ என்று ஸேனை முதலியாராகிற நித்ய
ஸூரித் தலைவர்வந்து அர்ச்சிக்கின்றமை சொல்லுகையாலே தம்முடைய பரி ஜனங்களோடு கூடின அவருடைய அர்ச்சனைக்காகத் திருமுகமண்டலத்தை ஒருவாசலாலே காட்டுவர்; * அமரராய்த்திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து என்று. பிரமன் தன்னுடைய புத்திரர்களான ‘அமரர்களோடு வந்து சேர்வதாகச் சொல்லுகையாலே ஸபுத்ரனான அந்தப் பிரமனுடைய அர்ச்சனைக்குத் திருநாபியை ஒருவாசலாலே காட்டுவர்;* படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதங்காண, நடமினே நமர்களுள்ளீர் என்று ஆழ்வாருபதேசங்கேட்ட சிஷ்யர்களோடே கூடின நிலத்தேவர்களின் அர்ச்சனைக்காகத் திருவடியை ஒருவாசலாலே காட்டுவர். ஆக. முகநாபி பாதங்களைத் திருவாசல்கள் மூன்றாலும் காட்டுகையாகிற ஸாம்யகுணம் அனந்தசயனத்திலே வ்யக்தமாயிற்று.

மோக்ஷதாநத்தில் ப்ரணத பாரதந்த்ர்யம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்.திருவாட்டாற்றுப்பதியில் ஆச்ரிதபாரதந்த்ர்யமாகிற திருக்குணம் விளங்குமென்கிறதிதில், இத்திருப்பதிக்கான பதிகத்தில் ஆழியானருள்தருவானமைகின்றான் அது நமது விதிவகையே என்றும். இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே * என்றும் சொல்லுகிறபடி எம்பெருமான் ஆழ்வார்க்கு மோக்ஷமளிக்குமளவில் ஆழ்வாருடைய கட்டளையை எதிர்பார்த்து நிற்கும்படி சொல்லுகையாலே இங்கு ஆச்ரித பாரதந்த்ரியம் விளங்கு மென்றது மிகப் பொருத்தம்.

த்யாஜ்யதேஹவ்யாமோஹம் மருள்கள் கடியும் மயல் மிகு பொழிலிலே
தழைக்கும்
திருமாலிருஞ்சோலையில் எம்பெருமானுடைய வ்யாமோஹ குணம் விளங்குமென்கிறதிதில். ஆழ்வார்அழுக்குடம்பு “ என்று த்யாஜ்யமாக நினைக்கிற தமது திருமேனியில் எம்பெருமானுக்குண்டான வியாமோஹம் -இத்திருமலைக்கான பதிகத்திலே மங்கவொட்டு உன்மாமா ை என்று கால்கட்டி விடுவித்துக் கொள்ள வேண்டும்படி தெரிவிக்கப்படா நின்றத்திறே திருவாய்மொழி நூற்றந்தாதியில் செஞ்சொற்பரன் தனது
சீராரும் மேனிதனில், வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின்- விஞ்தலைக் கண்டவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட- மாறன்
. என்றருளியது காண்க.

அங்கீகரிக்க அவகாசம் பார்க்கும் ஸ்வாமித்வம் பெருநகரிலே பேர் பெற்றது.அப்பக்குடத்தான் ஸன்னிதியென்கிற திருப்பேர்நகரில் ஸ்வாமித்வமென்னுங் குணம் விளங்குமென்கிறதிதில் ஸ்வாமித்வமானது-தன்னுடைமையை இழந்து போகாமல் எவ்வகையினாலாவது பெறுதற்கு முயலச் செய்யுமது. ஸர்வேச்வரன் விமுகரா னவர்களையும் மடிமாங்காயிட்டு ஸ்வீகரிக்க அவகாரம் பார்க்கும் வழிகளிலே என்னூரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய் ‘ என்றாற்போன்ற அஜ்ஞாத ஸுக்ருதாந்வேஷணம் தலைநிற்குமதாகையாலே திருப்பேர்நகருக்கான திருப்பதிகத்தில் * திரு மாலிருஞ்சோலை மலை யென்றேன், என்னத் திருமால் வந்து என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * என்றதனால் அக்குணம் காட்டப்பட்டதாயிற்று.

நூற்றெட்டுத் திருப்பதிகளில் பதிகம் பாடல் பெற்ற திருப்பதிகள் 72-மட்டுமே. மற்ற (36) திருப்பதிகளுக்குத் துணுக்கைப் பாசுரங்களே யுள்ளன.-அவற்றில் சோழ நாட்டில்- 8. தொண்டை நாட்டில் 15. பாண்டி நாட்டில்-7. [மலை நாட்டில் திருவண்பரிசார மொன்றுக்கு மட்டும் துண்டுப் பாடலென்னலாம்.-ஆயினும் அதற்கும் பதிகம் பாடலே யென்பது பூருவாசாரியர்களின் திருவுள்ளம்.) வட நாட்டில் 6. ஆக 36. இவற்றின் பெருமைகளை யநுபவிக்கும் விதம் நுட்பமாக

சோழ நாட்டில் (உறையூர்) ஸ்ரீ குணரத்ன கோசத்தைக் கொண்டு நாச்சியார் பெருமையை ய நுபவிப்பது. (தஞ்சை) அனைவர்க்கும் தஞ்சமாம் பெருமாளென்று கொண்டு அசரண்ய சரண்யத்வ குணத்தை யநுபவிப்பது. (அன்பில்) ன்பு தோற்ற எழுந்தருளி யிருக்கு மிடமென்று கொண்டு ஸௌஹார்த்த குணத்தை யநுபவிப்பது (கரம்பனுனூர் ) உத்தமனாகையாலே புருஷ ஸூக்தத்தைக் கொண்டு புருஷோத்தமத்வத்தை யனுபவிப்பது. (ஆதனூர்) ஆ- பசு; காமதேனு; எம்பெருமானுடைய ஸகல புருஷார்த்த ப்ரதத்வத்தை ய நுபவிப்பது. (தலைச்சங்கநாண்மதியம்) இத்தலத் தெம்பெருமான் மதியமென்று சந்திரனுடைய திரு நாமத்தை வஹிப்பதால் “‘சந்த்ரமா மநஸோ ஜாத ” என்றச்ருதியைக் கொண்டு தண்ணளியை யனுபவிப்பது.(கண்டியூர்) அரன் சாபந்தீர்த்த பெருமாளாகை
யாலே ரு த்ரசாப விமோசன
கதையை விவரித்தநுபவிப்பது. (கவித்தலம்)
“ஆற்றங் கரை கிடக்குங் கண்ணனாகையாலே
ஆற்றிலிருந்து பதிகத்தைய நுபவிக்க

தொண்டை நாட்டில் (தென்னத்தியூர்) யஸ்ய ப்ரஸாத கலயா” என்கிற
ஆளவந்தார் ஸ்ரீ ஸ க்தியைக் கொண்டநுபவிப்பது (திருவெஃகா) வேகாஸேது
ஸ்தோத்ரங்கொண்டநுபவிப்பது. (வேளுக்கை) காமாஸிகாஷ்டகத்தைக்
கொண்டநுபவிப்பது. (திருத்தண்கா) சரணாகதிதீபிகையைக்கொண்ட நுபவிப்பது.
(திருப்பாடகம் ) தூது சென்ற பெருங்குணத்தையும் பிலவறையில் பெரியமாமேனி
கொண்டதையும் அனுபவிப்பது.(ஊரகம் நீரகம் காரகம் கார்வானம்) அடியேனுடைய திருநெடுந்தாண்டக திவ்யார்த்த தீபிகையைக் கொண்டநுபவிப்பது.
(கள்வனூர்) ஸகலஜனமநோஹரத்வ குணத்தையனுபவிப்பது. (பவளவண்ணம்)
எம்பெருமான் யுகபேதேந வர்ணபேதம் கொள்வதை
ப் பரக்கச் சொல்லிய நுபவிப்
பது (நிலாத்திங்கள் துண்டம்) எம்பெருமானுடைய திருமுகச்சோதியை *முடிச்சோதியாய் பாசுரங்கொண்ட நுபவிப்பது. (திருப்புட்குழி) ப-ரமார்த்த ஸ்துதிகொண்டநுபவிப்பது.(திருநின்றவூர்) பத்தராவியின் வாத்ஸல்யாதிசயத்தை யநுபவிப்பது. (திருக்கடிகை) அக்காரக்கனின் அதிமாத்ர போக்யதையை ய நுபவிப்பது. நா ம்ஹாவதாரப் பெருமையும நுபவிக்கலாம்

பாண்டி நாட்டில், (திருமெய்யம்): பொய்யேகைம்மை சொல்லி மெய்யே பெற்றெழிந்ததை விளக்கி யநுபவிப்பது.(திருத்தண்கால்) தண்காலென்பது குளிர்ந்த காற்றகையினாலே ஓர் தண்டென்றல் வந்து அயலிடை யாருமறிந் திலர்- தடவிற்றென்புலன்கலனே என்கிற திருவிருத்தப் பாசுரத்தை விரித்தநுபவிப்பது. (திருக்கூடல்) இது மதுரையாகையாலே திருப்பல்லாண்டவதரித்தசரிதையை யநுபவிப்பது. (ஸ்ரீவில்லிபுத்தூர்) பெரியாழ்வாராண்டாள் பெருமைகளைப்பரக்கப் பேசுவது. (ஸ்ரீ வைகுண்டம், வரகுணமங்கை, திருக்குளந்தை) கீழேஆசார்யஹ்ருதய சூர்ணைகளைக் கொண்டு அநுபவித்தாயிற்று.

வட நாட்டில் (அயோத்தி) ஸ்ரீராம குணாநுபவம் கொள்ளை கொள்ளையாக
ஆகலாம். (வடமதுரை, த்வாரகை, திருவாய்ப்பாடி, விருந்தாவனம்) ஸ்ரீ க்ருஷ்ண
குணாநுபவம் ஆழிமோழையாய்ச் செல்லலாம். (திருப்பாற்கடல்) * ஆமோதே
புவநே இத்யாத்தி நடாதூரம்மாள் ஸ்ரீஸக்தியைக் கொண்டநுபவிப்பது.
(திருநாடு) * யத்தூரே மநஸோ யதேவ தமஸ: பாரே* இத்யாதி பட்டர்
ஸ்ரீஸூக்தியைப் பரக்கவுபந்யளிப்பது. பதிகப்பாடல் பெற்ற எழுபத்திரண்டு
தலங்களில் ஆசார்யஹ்ருதய சூர்ணிகைகளைக் கொண்டு அநுபவித்த 28 திருப்ப தி
கள் போக, சேஷித்த 44 திருப்பதிகளை அந்தந்த திருமொழிகளைக்கொண்டு
அனுபவிக்கவும் அநுபவிப்பிக்கவும் வல்லவர்கள் *விண்ணுளாரிலும் சீரியரே

இரண்டு கண்டங்களினுடையவும் தொடக்கத்தில் ஸ்ரீசப்த விக்யாஸமுள்ளது; அதற்குச் சேர
அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறை மார்பா* என்றருளிச் செய்தா
ராழ்வார். அதற்கிணங்கத் திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரத்திலும் ” அலர்மகளை
முன்னிட்டு” என்றருளிச் செய்தார் மணவாளமாமுனிகள்.உலகமுண்ட பதிகத்தின் உயர்த்தி. திருவாய்மொழி யாயிரத்தில் நூறு பதிகங்களன்றோ வுள்ளன. அவற்றுள் ஒரு பதிகத்திற்கும் அமையாத அதிசயமொன்று * உலகமுண்ட பெருவாயா * என்னும் பதிகத் திற்கு அமைந்துள்ளது. அஃதாவது என்னென்னில் ; ஒவ்வொரு பாட்டிலும் விடாமல் திருவடியைப்பற்றின சொல் அமைந்திருப்பது நோக்கத்தக்கது . முதற்பாட்டில * குலதொ லடியே னுனபாதம் கூடுமாறு கூறாயே. 2. * ஆறாவன்பி னடியேன் உன்னடி சேர் வண்ண மருளாயே. 3. * அண்ணலே உன்னடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே. 4 *பூவார் கழல்க ருவினையேன் பொருந்துமாறு புணராயே 5. * திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியே னெந்நாளே . 6.*மெய்ந்நா னெய்தி யெந்நா ளுன்னடிக்க ளடியேன் மேவுவதே. 7. “கொடியார் பொழுது முனபாதங் காண கோல தாற்றேனே. 8. நோலா தாற்றே னுனபாதங் காண. 9. * அந்தோ! அடியே னுனபாதம் அகல கில்லே னிறையுமே. 10. புகலொன்றில்லா வடியே னுன்னடிக்கீழமர்ந்து புகுந்தேனே. 11. *அடி கீ ழமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் ஆக இப்பதிகம முழுவதும் திருவடி ஸம்பந்தம் இடையறாது வரப்பெற்றதென்னு மதிசயம் குறிக்கொள்ளத்தக்கது. இதற்கொரு முக்கியமான கமகமுண்டு; அதாவது, ‘ முமுக்ஷ வுக்கறியவேண்டும் ரஹஸ்யம் மூன்று’ என்னப்பட்ட திருமநத்ரம் த்வயம் சரம ச்லோகமாகிற மூன்று ரஹஸ்யங்களில், திருமந்த்ரத் திலும் மநத்தரத்னமென்கிற சரம ச்லோகத்திலும் திருவடியைப்பற்றின ப்ரஸ்தாவமே கிடையாது: அஃதுள்ளது த்வயத்தில் மட்டுமேபாம். அந்த த்வத்தின் அர்த்தா நுஸந்தான பரமான *இவ்வுலகமுண்ட பதிகத்தில் திருவடியின் ப்ராதாந்யத்தை ஆழ்வார் இங்ஙனே காட்டியருளினது சாலச் சிறக்கும். அன்றியும், மற்ற இரண்டு ரஹஸ்யங்களிலும் பிராட்டியின் ஸம்பந்தமும் ஸ்பஷ்டமாகத் தோற்றிற்றில்லை. அக்குறையும் தீர த்வயத்தில் இரண்டு கண்டங்களினுடையவும் தொடக்கத்தில் ஸ்ரீசப்த விக்யாஸமுள்ளது; அதற்குச் சேர * அகலகில்லே னிறையுமென் றலர்மேல் மங்கை யுறை மார்பா* என்றருளிச் செய்தா ராழ்வார். அதற்கிணங்கத் திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரத்திலும் ” அலர்மகளை முன்னிட்டு” என்றருளிச் செய்தார் மணவாளமாமுனிகள்.

யந்முஹு த்தம் க்ஷணம்வாபி வாஸுதேவோ ந சிந்த்யதே, ஸாஹாநிஸ் தந்மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸாச விக்ரியா” என்கிற ச்லோகத்தையும் ஏகஸ்மிந்நப்ய திக்ராந்தேமுஹூர்த்தே த்யா நவர்ஜிதே, தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம் எனகிற ச்லோகத்தையும் பல பெரியார்களிடம் பலகால கேட்டுத் தரிதது
அடிசுகடி அவற்றையே சிந்திப்பதும் பிறர்க்குரைப்பதுமான இயல்புகொண்டிருக்கவேணும்.
இதில் ஆத்மானந்தமும் அதிகமாகும்.

முன்னவராம் நம் குரவர் மொழிகளுள்ளப் பெற்றோம் முழுது நமக்கவை பொழுது போக்காகப் பெற்றோம் “ என்று மணவாளமாமுனிகள் பணித்தபடியே பெரியோர்களுடைய ஸ்ரீஸூக்திகளால் போதுபோக்குவதென்பது ஜன்மாந்தர ஸஹஸ்ர நற்றவப் பயன். இதுதான் காலக்ஷேபம்.தரித்திருந்தே னாகவே தெரித்தெழுதி வாசித்துங்கேட்டும் வணங்கி
வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது
என்றருளிய பாசுரம் ஒவ்வொருவரும்
நிச்சலும் நினைக்கத்தக்கது-கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான். பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்-சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையினாழ்துயரை, என்னினைந்து போக்குவரிப்போது—பன்னிரு திங்களநுபவம்.-மாதவாரியாக அனுஸந்திப்பதற்குப் பாங்கான நன்மொழி கேளீர். ஐப்பசி மாதத்திலிருந்து புரட்டாசி மாதம்வரை வரிசையாக அநுபவிக்கவேண்டிய விஷயங்கள். ஐப்பசியில்
பொய்கை பூதம் பேயாழ்வார்களெனும் முதலாழ்வார்கள் பிள்ளை லோகாசார்யர் மணவாள
மாமுனிகள். (2) கார்த்திகையில் திருமங்கையாழ்வார் திருப்பாணாழ்வார் அருளாளப்
பெருமாளெம்பெருமானார்,நம்பிள்ளை. (3) மார்கழியில்-தொண்டரடிப்பொடியாழ்வார், திரு
வத்யயநோத்ஸவப் பெருமை. (4) தையில் திருமழிசையாழ்வார், எம்பார்-கூரத்தாழ்வான்.
(5) மாசியில்- குலசேகராழ்வார் திருக்கச்சிநம்பிகள். (6) பங்குனிபில்-பெரியபிராட்டியார்;
நஞ்சீயர். (7) சித்திரையில்-மதுரகவியாழ்வார், எம்பெருமானார் முதலியாண்டான் அனந்
தாழ்வான். (நீ) வைகாசியில்-நம்மாழ்வார், பட்டர். (9) ஆனியில்-பெரியாழ்வார், ஸ்ரீமந்
நாதமுனிகள், வடக்குத் திருவீதிப்பிள்ளை. (10) ஆடி பில்-ஆண்டாள், ஆளவந்தார்.
அண்ணா.(11) ஆவணி பில் கீதாசார்யன், பெரியவாச்சான்பிள்ளை. (12)புரட்டாசியில்-
வேதாந்தவாசிரியர்… ஆக இவர்களைப்பற்றி விசேஷமாகச் சிந்தனை செய்வது.

நூபுர கங்கை யென்னும் சிலம்பாற்றை இவ்விருவருமே பாடினர் ; ‘சிலம்பாறு பாயுந் தென்திருமாலிருஞ்சோலையே” என்றார் பெரியாழ்வார். * சந்தொடு காரகிலுஞ் சுமந்து தடங்கள் பொருது. வந்திழியுஞ் சிலம்பாறுடை மாலிருஞ் சோலை * என்றாள் கோதை. (” சிலம்பியலா றுடைய ” என்று பிறகு கலியனும் பாடினர்.) இந்திரகோபம் என்னும் (வட சொல்லின் திரிபான] சொல்லை இவ்விருவருமே பிரயோகத்தில் கொண்டனர். “இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான் சிந்தும் புறவில் தென்திருமாலிருஞ் சோலை” என்றார் பெரியாழ்வார். “சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலை யெங்கும் இந்திரகோபங்களே யெழுந்தும் பரந்திட்டனவால்’‘ என்றாள் ஆண்டாள். இந்திர கோபமாவது பட்டுப்பூச்சி அதனை எம்பெருமானுடைய திருவதரத்தில் பழுப்புக்கு உவமை யாகவே பெரியாழ்வாரும் ஆண்டாளும் அநுஸந்தித்தார்கள்..

தமிழில், பாணித்தல் என்று அபூர்வமாக ஒரு சொல் உண்டு; காலதாமதம் என்பது அதன் பொருள். இச்சொல்லை இவ்விருவருமே பிரயோகத்திற் கொண்டனர். “பாணிக்கவேண்டா நடமின் பண்டன்று பட்டினங்காப்பே”‘ என்பது பெரி யாழ்வார் பிரயோகம். “பாணியாது என்னை மருந்து செய்து பண்டுபண்டாக்க வுறுதிராகில்” என்பது ஆண்டாள் பிரயோகம், ஓட்டரா என்பது ஒரு சொல் (ஓட்டம், தரா) என்கிற இரண்டு சொற்கள் ஒன்று சேர்ந்து ஒட்டரா என மருவிற்று. ஓடிவந்து என்பது இதன் |பொருள். (செய்யா வென்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். இச்சொல்லை இவ் விருவருமே பிரயோகத்திற்கொண்டனர். “என்னிடைக்கு ஒட்டரா அச்சோ வச்சோ” என்பது பெரியாழ்வார் திருமொழி. “ஒட்டரா வந்து என்கைப்பற்றி” என்பது நாச்சியார் திருமொழி. தமிழில் குப்பாயம் என்பது ஒரு அபூர்வமான சொல். சட்டையென்பது இதன் பொருள். பெரியாழ்வார்திருமொழியில் “குப்பாயமென நின்று காட்சிதருங்கோவர்த்தன மென்னுங் கொற்றக்குடையே “ என்று பிரயோகம். நாச்சியார் திருமொழியில் “போர்த்த முத்தின் குபபாயப்புகர்மால் யானைக்கன்றேபோல்” என்று ஆண்டாளுடையவும் பிரயோகம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தினுள் இவ்விரண்டிடங்கள் தவிர வேறெங்கும் இச்சொல் காணக்கிடைக்காது. ஒருவரே இருவராக வடிவெடுத்துப் பாசுரம் பேசும் திறன் இவ்விருவர் பக்கலிற் காண்பதாம் ; ஆழ்வார், என்னாதன் தேவிக்கு * என்னும் திருமொழியில் இரண்டு கன்னிகைகளின் வடிவைத் தாமொருவர் பூண்டு. கண்ணபிரானைப்பற்றி ஒரு கன்னிகை புகழ்ந்து பேசுவதாகவும் இராமபிரானைப் பற்றி மற்றொரு கன்னிகை புகழ்ந்து பேசுவதாகவும்வைத்துப் பாடினர். * கதிராயிரமிரவி யென்னும் திருமொழியில் ‘எம்பெருமானைக் கண்ட வர்களுண்டோ?” என்று கேட்கிற வொருவருடைய பாசுரமாக முன்னடிகளும், ‘இன்ன இடத்திலே கண்டதுண்டு’ என்று விடை கூறுவார் பாசுரமாகப் பின்னடிகளும் அமைய வைத்தார். ஆண்டாளும் * பட்டி மேய்ந்தோர் காரேறு* என்கிற திருமொழியில் * இங்கே போதக் கண்டீரே * என்று கேட்பார் பாசுரமாக முன்னடிகளையும். * விருந்தாவனத்தே கண்டோமே என்று விடை கூறுவார் பாசுரமாகப் பின்னடிகளையும் அமைத்திருப்பது)காண்க. பிறகு திருமங்கையாழ்வாரும் இங்ஙனே தோழிமார் இருவரின் ஸம்வாதமாக மானமரு மென்னோக்கி * பதிகம் பாடினர்.

நெறிவாசல் தானேயாய் நினறான்-பொய்கையார்-அவனைப் பெறுதற்கு அவனே உபாயம்.
உபாயோபேயத்வே ததிஹ தவ தத்வம் ந து குணௌ” என்ற பட்டருடைய ஸ்ரீ ஸூக்தி அற்புதமாய் அமைந்தது;-அஸாதாரண லக்ஷணம் என்றபடி. எம்பெருமானுக்கு என்ன லக்ஷணம்? என்று ஒருவர் கேட்டால், தானே உபாய மாயும் தானே உபேயமாயுமிருக்கை லக்ஷணம் என்று சொல்லிவிடலாம்.

(16) வனத்திடரை ஏரியாம் வண்ண மியற்றுமிது வல்லால், மாரி யார்பெய்கிற்பார் மற்றுஒருகால் பகவான் நம் மீது அருள் வெள்ளத்தைப் பெருக்கத் திருவுள்ளம் பற்ற நேர்ந்தால் அந்த விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகுமத்தனை- என்பதாம். திருத்தமுருத சேதனரை மேட்டு நிலத்தின் ஸ்தானத்திலே கொள்க.அத்வேஷாதிகளாலே தம் நெஞ்சைத் திருத்திக் கொள்வதை ஏரியாம் வண்ண மியற்றுவதாகக் கொள்க. நிர்ஹேதுக பகவத் ப்ராப்திகைபுகுதலை மாரி பெய்கையாகக்கொள்க

(17.) *சென்றநாள் செல்லாத செங்கண்மாலெங்கண்மால், என்ற நாள் எந்நாளும் நாளாகும் *-ஒருவனுக்கு நிகழ்காலமொன்று நல்லதாகச் செல்லுமானால் அவன் இறந்த காலத்தைப் பற்றியும் எதிர் காலத்தைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டா

(தந்தாம் ஸ்வம் தாந்தாம் விநியோகம் கொண்டாப்போலே யிருக்கத் தன்னையும் தன்னுடைமையையும் வழங்கி] தங்கள் தங்கள் உடமையைத் தாங்கள் தாங்கள் எடுத்து விநியோகம் கொள்ளுமாபோலே கொள்ளலாம்படி ஆத்மாத்மீ யங்களைக் கொடுத்தருள்வன். இது ஒளதார்ய குணத்தின் காரியம்.-அவர்கள் காரியம்தலைக்கட்டினால் தான் கருதக்ருத்யனாய்] அடியார்களின் காரியம் நிறைவேறினால் அவர்கள் க்ருத க்ருத்யராகை யன்றிக்கே தான் க்ருதகருத்யனானதாக அபிமானிப்பன்; இது ‘க்ருதீ’ என்னும் குணத்தின் காரியம்,-தான் செய்த நன்மைகளில் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த
ஸு க்குதலவத்தையே நினைத்து]
தன் பக்கலிலே ‘சரணம் என்கிற உக்தி மாத்ரமாகிற ஸக்ருதலேனத்தைப்பண்ணினால் அவர்களுக்குத்தான் எல்லா நன்மைகளும் செய்தாலுங்கூட அவற்றை ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்தஸுக்ருத லவத்தையே நினைத்திருப்பன். இது க்ருத ஞதா கார்யம்.-[அநாதிகாலம் வாஸிதங்களான ரஸங்களை மறக்கும்படி எல்லா தசையிலும் இனியனாய்] நெடுங்காலமே பிடித்துக் கொளுந்திக் கிடக்கிற ராக்ருத விஷயரஸங்களை அறவே மறக்கும்படி ஸர்வாவஸ்தையிலும் இனியனா யிருப்பன். இது மாதுர்ய மென்னும் குணத்தின் காரியம்.-பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக்கண்ணிட்டிருக்கும் புருஷனைப்போலே அவர்கள் குற்றங்களைத் திருவுள்ளத்தால் நினையாதே] மக்கள் மனைவியருடனே கூடிவர்த்திப்பானொரு புருஷன் அவர்கள் செய்கிற குற்றங்களைக் கண்டிருக்கச்செய்தேயும் காணாதாரைப் போலேயிருக்குமாபோலே அடியார்கள் செய்த குற்றங்களைக் கண்டிருக்கச்செய்தேயும் திருவுள்ளத்தால் நினையாதிருப்பன். இது சாதுர்ய காரியம். அடியார்களின் குற்றங்களைத் தெரியாதபடி மறைக்க வல்லவனாகையேசாதுர்யம்.-(குற்றங்களைப் பெரிய பிராட்டியார்காட்டினாலும் அவளோடே மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரக்ஷித்து] சொன்னது செய்ய வேண்டும்படி தனக்கு அபிமதையாய் சேதநர் குற்றங்களைப் பொறுப்பித்துச் சேர விடுமவளான பெரிய பிராட்டி தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* என்கிறபடியே குற்றங்களைக் காட்டினாலும் *என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று அவளோடே மறுதலைத்து நிலைகுலையாதே நின்று ரக்ஷிப்பன். இது ஸ்தைர்ய
மென்னும் குணத்தின் கார்யம்.-[அவர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் செவ்வியனாய்] மனமொழி மெய்கள் மூன்றிலும் செவ்வைக் கேடராயிருக்குமவர்கள் திறத்தில்,நீர் ஏறாத மேடு நிலங் களிலே விரகாலே நீரேற்றுவாரைப்போலே தன்னை அமைத்து த்ரிகரணங்ககளாலும் செவ்வியனாய்ப்போருவன். இது ஆர்ஜவமென்னும் குணத்தின் காரியம்.-(பிரிந்தால் அவர்கள் வ்யஸ நம் குளப்படி யென்னும்படி தான்டுப்பட்டு ஊர்த்வம் மாஸாந் ஜீவியே* என்றால் நஜீவேயம் க்ஷணமபி* என்கிறபடியே,தன்னைப் பிரிந்தால் அடியார்படும் வயஸனமானது, கடல்போன்ற தன் வயஸனத்துக்கு ஒரு குளப்படி மாத்திரமென்னும்படி தான் கிலேசப்படுவன். இது மார்தவமென்னும் குணத்தின் காரியம்[அவர்களுக்குப் பாங்காகத் தன்னைத் தாழ விட்டு] பிறவி அறிவு முதலானவற்றால் தண்ணியராயிருக்குமவர்களுக்கு அனுகூலமாக ஸர்வோத்ருஷ்டனான தன்னைத் தாழ விடுவன்.இது ஸெளசில்ய குணத்தின் காரியம்-அவர்களுக்குக் கட்டவுமடிக்கவுமாம்படி எளியனாய்] அவதார தசையிலே நவநீத செளர்ய வ்யாஜத்தாலே ஓர் நெடுங்கயிற் ால் ஊரார்களெல்லாருங் காண வுரலோடே தீராவெகுளியளாய்ச் சிக்கன ஆர்த்து அடிப்ப என்கிறபடியே யசோதாதிகளுக்குக் கட்டவுமடிக்கவுமாம்படி எளியனாயிருப்பன். இது ஸெளலப்ய கார்யம் .-(அன்றீன்ற கன்றுக்குத் தாயிரங்கி முன்னணைக் கன்றையும் புல்லிடவந்த்வர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே பெரிய பிராட்டியாரையும்ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக்கொண்டு போரும்.] அன்று தான் பெற்றகன்றுக்குத் தாயான பசுவிரங்கி, முன்பு தான் ஸ்நேஹித்துக்கொண்டு போந்த
முன்னணைக் கன்றையும், தனக்கு போக்யமான புல்லை யிடவந்தவர்களையுங்கூட
மூசிக்கொம்பிலே கோத்தெடுப்பது குளம்பாலே மிதிப்பதாமாபோலே வல்லபையான பெரியபிராட்டியாரையும், முன்பு ஸ்நேஹ விஷயமாய்ப் போந்த நித்ய வரிகளையும் தள்ளிவிட்டு இன்று ஆச்ரயித்தவர்களை ஸ்நேஹித்துக்கொண்டு போருவன். இது வாத்ஸல்ய கார்யம்.

ஹேகோபாலக ஹேக்பாஜல தே!ஹே ந்துகந்யாபதே!
ஹேகம்ஸாந்தக! ஹேகஜேந்த்ர கருணாபாரீண ஹேமாதவ?
ஹேராமாநுஜ ஹேஜகத்த்ரயகுரோ ஹேபுண்டரீகாக்ஷ ! மாம்
ஹேகோபீஜநநாத ! பாலய பரம் ஜாநாமி ந் த்வாம் விநா.

ஹேகோபாலக!=” ஸர்வஸ்ய ஜகதா பாலௌ வத்ஸபாலௌ பபூவது:“என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்திற் கூறியபடியே எம்பெருமான் * கோவலனாய் ஆநிரைகள் மேய்த்தது ப்ரஸித்தம். எம்பெருமானாருடைய கோபாலனதைக் கேளீர். ஆளவந்தார் ந்ருபசு:’ என்றும், மணவாள மாமுனிகள் வருத்த்யா பசுர் நரவபு ” என்றும் அருளிச் செய்தபடியே * ஜ்ஞாநேந ஹீந பசுபிஸ்ஸமாந: *என்னும்படி பசுப்ராயர்களான நம்மையெல்லாம் ரக்ஷித்தருளினவர். அநேகார்த்தகமான கோசப்தத்திற்கு வாக்கு என்கிற பொருளும் * யத்கோஸஹஸ்ரமபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் * இத்யாதிகளிலே ப்ரஸித்தமாகையாலே * தஸ்மை ராமாநுஜார்யாய நம . பரமயோகிநே,ய; ச்ருதிஸ்ம்ருதி ஸூத்ராணாம் அந்தர்ஜ்வரம் அசீசமத் என்கிறபடியே ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ரவாக்குக்களுக்குப் பிறர்கூறும் அபார்த்தங்களை நிரஸித்து ஸமஞ்ஜஸார்த்தங்களை நிலை நிறுத்தும் முகத்தாலே (கோ)ரக்ஷணம் செய்தருளினவர் எம்பெருமானார்.

ஹேக்ருபாஜலநிதே!= கண்ணன் என்பதற்குக் கருணையுடையவன் என்பதும் பொருள். அவதரித்தபோதே தன் கருணையை உலகமறியக் காட்டியருளினான்.எங்ஙனே யென்னில் ; தன்னைப் பெறுதற்கு ஸாதநா நுஷ்டானம் பண்ணின வதேவர்க்கு முகத்தைக் காட்டிவிட்டு, அறிவொன்றுமில்லாத ஆயர் தலைவனாயஎடுத்த பேராளன் நந்தகோபன்தன் என்று நிதியெடுத்தவனென்று ஆழ்வார் சொல்ல நின்ற நந்தகோபர்க்கு ஸகல போகங்களையும் நிர்ஹேதுகமாகக் கொடுத்தது க்ருபாஜலநிதித்வத்தை நன்கு காட்டினபடியிறே. இனி எம்பெருமானாருடைய க்ருபா ஜலநிதித்வம் ஜகத்ப்ரஸித்தம். பூருவர்களை அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர்களென்றும் ஸ்வாமியை க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யரென்றும் வழங்குவர்.இதன் காரணத்தை மணவாளமாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் * ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர், ஏராரெதிராச ரின்னருளால்-பாருலகிலாசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் ! கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின் என்கிற பாசுரத்தினா லருளிச் செய்துவைத்தார். ஆழ்வான் ஸ்வாமிக்கு இட்ட தனியனில் ” அஸ்மத் குரோ பகவதோஸ்ய தயைகளிந்தோ “ என்றருளிச் செய்ததுங் காண்க. ஸகல சாஸ்த்ர ஸிந்துவானவர்க்கு இதுவே தன்னேற்றம்.

ஹேளிந்துகத்யாபதே! = பிராட்டி ‘ரஸாகரஸம்பவா” என்னப்படுமவளாகையாலே எம்பெருமான் ஸிந்துகந்யாபதி யாயினன்; லக்ஷமீபதே!என்னாமல் கந்யாபதே ! என்பதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை, ருக்மிணிபோன்ற பல கன்னிகைகளுக்குப் பதியானமையுண்டே.அன்றியும், ஸிந்துபோன்ற [கடல்போன்ற] என்று கொண்டு, ” பதினாறு பல்லாயிரமெண்ணிறந்தார்‘ என்று ஆசார்ய ஹ்ருதயத்திலருளிச் செய்த கணக்கிலேஎண்ணிறந்த கன்னிகைகளுக்குப் பதியானமையும் கொள்க. இந்த விளியை எம்பெருமானார்க் நிர்வஹிக்கும் போது லக்ஷிதலக்ஷணாகரமம் கொள்ளக் கடவது.-அதாவது, ஸிந்துகந்யாபதி – ச்ரிய: பதி:, சரிய பதி – ஸ்ரீமாந். என்று கொள்வது.-ஸ து நாகவர ஸ்ரீமாந் லஷ்மணோ லஷ்மிஸம்பந்த அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந் இத்யாதி ஸ்தலங்களிற் காணும் ஸ்ரீமத்த்வம் ஸ்வாமி பக்கலிலே உப்பாதிக்க எளிது.

ஹேகம்ஸாந்தக!= கண்ணன் கம்ஸனுக்கு அந்தகனானது போல, ஸ்வாமிகலி புருஷனுக்கு அந்தகராயினர். கம்ஸனுடைய மரணம் ஆகாச வாணியினால் முன்னாடியே தெரிவிக்கப்பட்டதுபோல, கலியின் கெடுதலும் * பொலிக பொலிகவில்
” கலியுங் கெடுங்கண்டு கொண்மின் என்கிற ஆகாசவாணியினால் நெடு நாளைக்கு முன்னமே ஸசிதம். ஆகாசவாணி யென்பதன் பொருள் தவறாமல் பலிப்பது என்பதேயாம். இதனால் கம்ஸனுக்கும் கலிக்கும் ஒற்றுமை. இத்தகைய ஆகாசவாணியை நிறைவேற்றின தன்மையால் கண்ணனுக்கும் ஸ்வாமிக்கும் ஸாம்யம்.

ஹே கஜேந்த்ர கருணாபாரீண != கண்ணன் கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தது ப்ரஸித்தம், ஸ்வாமி திறத்தில், கஜேந்த்ர!, கருணாபாரீண! என்று இரண்டு
விளியாகப் பிரித்துக்கொள்வது. நூற்றந்தாதியில் * பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்களிராமானுச முனி வேழம் * என்று ஸ்வாமி மதயானையாகப் பேசப்பட்டிருப்பது காண்க. அன்றியும், * பெருகுமத வேழம் * என்கிற பூதத்தார்பாசுரத்தை அனந்தாழ்வான் எம்பெருமானார் பரமாக நிர்வஹித்த கட்டளை நமது ஸதுபற்யாஸ மாலையில் விரிவாகக் கண்டுகொள்ளத் தக்கது. கருணாபாரீண! என்றது ‘க்ருபாஜலநிதே!’ என்றத்தோடு புநருதமாகிறதே யென்று சங்கிக்க வேண்டா. ஸ்வாமி கத்யத்தில் வாத்ஸல்ய குணத்தை இருமுறை கூறின தற்குப் பூருவர்கள் செய்தருளின நிர்வாஹம் இங்கு மொக்கும். ப்ராதாந்யத்தை யிட்டு த்விருக்தி.

ஹே மாதவ = கண்ணனுடைய மாதவத்வத்தில் விவரணாபேக்ஷையில்லை. ஸ்வாமி திறத்தில் கேளீர். “மதுச் ச மாதவச் ச வாஸந்திகா ருதூ “ என்று தைத்திரீய ஸம்ஹிதையில் [நாலாவது காண்டம், நாலாவது ப்ரச்நத்தில்] ஓதினபடி-மது வென்று சித்திரை மாதத்திற்குப்பெயர். மெதௌ ஜாத – மாதவ; சித்திரைத் திங்களில்-திருவவதரித்தவரென்றபடி.

ஹே ஜகத்த்ரயகுரோ!. கீதாசார்யனுடைய ஆசார்யத்வம் நிரூபண நிரபேக்ஷம். எம்பெருமானாருடைய ஆசார்யத்வமும் அப்படியே. “தஸ்மிந்ராமாநு
ஜாயே குருரிதி ச பதம்பாதி.நாந்யத்ர”
என்று கல்வெட்டுச்செய்துவைத்தார்கள்.

ஹே புண்டரீகாக்ஷ !=”க: புண்டரீக நய :, புருஷோத்தமா க ” என்னும்
படி எம்பெருமானுடைய புண்டரீகாக்ஷத்வம் ப்ரஸித்தம். ஸ்வாமி திறத்திலோ
வென்னில்; “கம்பீராம்பஸ் ஸமுத்பூத-ஸும்ருஷ்ட நாள-ரவிகரவிகஸித-புண்டரீக
தாளாமலாயதேக்ஷண?”
என்கிற ஸ்ரீஸூக்தி விசேஷத்தாலே புண்டரீகாக்ஷத்
வத்தை நிர்வஹித்தருளினவரென்கை. “தத் கரோதி ததாசஷ்டே” என்கிற
வ்யாகரணாநுசாஸனம் ஒருவாறு இங்குப் பொருந்தும்.

ஹே கோபீஜநநாத! = ஆயர்மட மக்களுக்குநாதன் கண்ணன். ரத்நா
கரஸ் தவ க்ருஹம் க்ரு ச லzமீ கிம் தேயமஸ்தி பவதே புருஷோத்தமாய,
ஆபீர வாமநயநா ஹ்ருதமாநஸய துப்யம் ப்ரதத்த மிதமஸ்து மநோ மதீயம்*

என்கிற பரமரஸிகருடைய ஸுபாஷிதத்தின்படியே கண்ணனுடைய உள்ளத்தைக்
கொள்ளை கொண்டவர்கள் ஆய்ச்சிகள்; ஸ்வாமியின் திருவுள்ளத்தைக் கவர்ந்தவர்
களான ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வார் கோபீஜந
ஸ்தாநீயர்களாவர்.
அன்னவர்களுக்கு நாதர் ஸ்வாமியென்கை மிகப் பொருத்தம்.

ஹே ராமாநுஜ !=பலராமனுக்கு அநுஜன் என்கிற ஒரு காரணத்தினால்
கண்ணன் ராமாநுஜனாவன். ஸ்வாமி யெம்பெருமானார் பலவ்யுத்பத்திகளினால்
ராமாநுஜராயினர். ராமஸ்ய அநுஜ , ராம: அநுஜ: யஸ்ய ஸ , ராமாஅனுஜா
யஸ்ய ஸ…
… இங்கனே பல வ்யுத்பத்திகளை ஸ்ரீராமாநுஜநாமவைபவம் என்கிற
ஸம்ஸ்க்ருத வ்யாஸத்திலே பரக்க வுபபாதித்தோம். [ராமஸ்ய அநுஜ:) இளைய
பெருமாள்போலே கைங்கர்ய ஸாம்ராஜ்ய துரந்தரர். [ராம அநுஜா யஸ் ] பரபக்ஷ
ப்ரதிக்ஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவனாக்குபவர். [ராமா அநுஜா யஸ்ய]
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே * என வாழ்த்தநின்ற ஆண்டா
ளைத் தங்கையாக வுடையவர்.
இங்ஙனே பலவுங் காண்க.

பெரியாழ்வாரையும் திருமங்கை யாழ்வாரையும் சேர்த்து ரஸா நுபவங்கள்-“ஸ்ரீபட்டநாத பரகால முகாப் மித்ரம்”-ுள்ள சேர்த்தி யினால் தோற்றும் சொற்பொரு ளின்பங்களை யநுபவிக்கின்றோம். “நன்றுந் திரு வுடையோம்” என்று தொடங்கி ஸேவிக்கும் இயற்சாத்தில் “வாழியரோ தென் புதுவை வாழியரோ தென்குறையல் மாநகரம்” என்று பெரியாழ்வாருடையவும், திருமங்கை மன்னனுடையவும் திருவவதாரஸ்தலங்களுக்கு ஒருசேர்த்தி காணப்படா நின்றது. இராமாநுச நூற்றந்தாதியில் சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும் பாராது அவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத வுள்ளத்திராமானுசன் என்று எம்பெருமானார்க்குப் பெரியாழ்வார் திருவடிகளிலே ப்ராவண்யமுடைமையைப் பேசினவுடனே தண்டமிழ்செய்த நீலன்தனக்கு உலகிலினியானை எங்களிராமானுசனை என்று (நீலனென்னுந் திரு நாமமுடைய திருமங்கையாழ்வார் பக்கலிலே ப்ரேமமுடைமை பேசப்பட்டதுங் காண்க.இடையில் தாழ்வொன்றில்லா மறை தாழ்ந்தென்கிற பாசுரத்தில் ஆண்டாள் திறத்திலீடுபாடு பேசப் பட்டிருந்தாலும் அது பெரியாழ்வாரிலே அந்தர்ப் பூதமேயாகும்.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவில் (5-4- 2)* பறவையேறு பரம் புருடா! நீ யென்னைக் கைக்கொண்டபின் * என்று பாசுரமிருக்கையாலே எம்பெரு மான் கருடாரூடனாய்வந்து ஸேவை ஸாதித்த விஷய ஸ்ரீ ஸூக்தி–பெரியதிரு மாழியில் (9- 2-5)-கோழியுங்கூடலுங் கோயில் கொண்ட * என்கிற பாசுரத்தினாலும். அதற்கு-மேலேயுள்ள (பாசுரம்8) * அஞ்சிறைப்புள் மொன்றேறி வந்தார் *என்கிற ஸ்ரீ ஸுக்தி-கோழியுங் கூடலுங் கோயில்கொண்ட” என்றவிடத்து கூடல் என்றதுதென் மதுரைக்கு மங்களாசாஸனமான பாசுரம். (கோழியென்றது உறையூர்.) குன்றமன்ன பாழியந்தோளுமோர் நான்குடையர்’ என்றதனால் பெரியாழ்வாரீடுபட்ட மல்லாண்ட திண்டோள் ப்ரஸ்தாவிக்கப்பட்டது. ‘வாழியரோ’ என்றதனால் பல்லாண்டு பாடினமை யக்தம். “இவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர்” என்றதனால் “மணிவண்ா!” என்று பெரியாழ்வாரீடுபட்ட திருநிறம் சித்தமாயிற்ற-“கையில் வெய்ய ஆழியொன்றேந்தியோர் சங்கு பற்றி” என்பதனால் “சுடராழியும்பல்லாண்டு” ”அப்பாஞ்சசன்னியமும் ல்லாண்டே” என்றதுஸ்மரிப்பிக்கப்பட்டது.

அல்வழக்கொன்று மில்லா வணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்*-திருக்கோட்டியூரில் ப்ராவண்யாதிசாயத்தினாலே .-பதிகம்பாடி திவ்யதேசங்களை யநுபவித்து வருகையில் திருக்கோட்டியூரைப் பாடின
பிறகு மற்றொரு திவ்யதேசத்தைப் பாடலாகாதென்று தம்முடைய மங்களாசாஸனத்தை அந்தத் திருப்பதியோடே நிறுத்தினார்.
திருக்குறுங்குடி முதலான சில.திவ்யதேசங்கள் திருக்கோட்டியூர்க்கு அப்பால் விளங்கச் செய்தேயும் அத்திருப்பதி.களின் அநுபவத்தைத் திருப்புல்லாணியோடே சேர்த்து முடித்துக்கொண்டு *எங்களெம்மிறை யெம்பிரான் என்கிற திருக்கோட்டியூர்ப் பதிகத்தையே மங்களாசாஸனத்தில் முடிவாக வைத்திட்டது

வடநாட்டுத்திருப்பதிகளை மங்களாசாஸனம் செய்தவர் பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாருமாக இருவருமேயாவர். இதற்கு முதலில் பெரியாழ்வாரே வழிகாட்டினவர்:* வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதிரி யிடவகை யுடைய எம் புருடோத்தமனிருக்கை- கண்டமென்னுங்
கடி நகரே
என்றிவை முதலான பாசுரங்களினால் பெரியாழ்வார் காட்டிக் கொடுத்த
வடநாட்டுத் திருப்பதிகளைத் திருமங்கையாழ்வார் விசேஷித்து அநுபவித்தார்.

திருவஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்தின் பெருமையை பெரியாழ்வார் திருப்பல்லாண்டில் பல பாசுரங்களினால் காட்டியும், பெரியாழ்வார் திருமொழியிலும் பலபல பாசுரங்களினால் விஸ்தரித்தும் போந்தார்; அதை யநுஸரித்தே திருமங்கையாழ்வார் * வாடினேன் வாடி * கிடத்தநம்பி குடந்தைமேவி * முதலான பதிகங்களினால் திருவஷ்டாக்ஷரத்தின் பெருமையைப் பரக்கப் பேசினார்.

கண்ணனை யசோதைப்பிராட்டி பாவனையால் இடுப்பில் வைத்துக் கொண்டு அம்புலியழைத்தல், செங்கீரையாடுகவென்று வேண்டுதல்,சப்பாணிகொட்டாயென்னுதல் அம்மமுண்ணவாராயென்று ஸ்தந்யபானத் திற்கழைத்தல், நீராட்டுதல், பூச்சூட்டுதல், கண்ணன் தீம்புகளைக் கொள்ளை கொள்ளையாகச் சொல்லி யநுபவித்தல் ஆகிய இதெல்லாம் பெரியாழ்வாரிடமே காண்பது-இங்ஙனமே இவை திருமங்கை யாழ்வாரிடத்திலும் காண்பதுண்டு. * செக்கரினம் பிறை தன்னை வாங்கி நின் கையில் தருவன் * என்ற பாசுரத்தினால் அம்புலிப் பருவத்தை யநுபவித்தார். பூங்கோதையாய்ச்சி பதிகத்தினால் சப்பாணி கொட்டாயென்றார். சந்தமலர்க்குழல் பதிகத்தினால் அம்மமுண்ண வாராயென்றழைத்தார். *அன்பினால் ஞானநீர் கொண்டு ஆட்டுவனடியனேனே * என்று நீராட்டினார்; தூய மாமாலை கொண்டு சூட்டுவன் தொண்டனேனே* என்று பூச்சூட்டினார் * மானமுடைத் துங்களாயர்குலம் காதில் கடிப்பிட்டு* முதலிய பதிகங்களினால் கண்ணன் தீம்புகளைக் கொள்னை கொள்ளையாகச் சொல்லி யனுபவித்தார்.

ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றாலெறிந்து வளை துகில் கைக் கொண்டு *எங்கள் பூம்பட்டுக்கொண்ட அரட்டன்” என்றிவை முதலான பாசுரங்களினால் பெரியாழ்வாருடைய கோபீவஸ்த்ராபஹரண அநுபவம் காண்கிறோம்;--துளையார்கரு மென் குழலாய்ச்சியர் தம் துகில் வாரியும் அங்ஙனுந் தீமைகள் செய்வர்களோ நம்பீ! ஆயர்மடமக்களை, பங்கயநீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்றொளித் திருந்து, அங்கவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*என்றிவை முதலான பாசுரங் களினால் திரூமங்கையாழ்வார் பக்கலிலே அவ்வநுபவம் அறியத்தக்கது.

இந்திரனுக்கிட்ட சோற்றைத் தானே வாரியமுதுசெய்து மாரிப்பகை புணர்த்த கதையைப் பெரியாழ்வாரொருவரே பரக்கப் பேசினார்; குன்றெடுத்தார் னென்று பல ஆழ்வார்களும் பேசியிருந்தாலும் பூர்வகதாஸந்தர்ப்பத்தைப் பெரி யாழ்வார் தாம் *-கேட்டறியாதன கேட்கின்றேன் * அட்டுக்குவி சோ றுப் பருப் பதமும் முதலான பாசுரங்களினால் பரக்கப் பேசினார். திருமங்கையாழ்வாரும்ஆயிரங்கண்ணுடை யிந்திரனாருக்கென்று ஆயர் விழவெடுப்ப, பாசன நல்லன பண்டிகளால் புகப்பெய்தவதனையெல்லாம். போயிருந்தங் கொரு யூதவடிவு கொண்டு * அன்னதோர் பூதமாய் ஆயர்விழலின்கண், துன்னுசகடத்தால் புக்க பெருஞ் சோற்றை,முன்னிருந்து முற்றத் தான் துற்றிய தெற்றனவும்*என்றிவை முதலான பாசுரங்களினால் விரிவாக அநுபவித்தார்.

பெரியாழ்வார் *நல்லதோர் தாமரைப் பொய்கையிலே ” இல்லம் வெறியோடிற்றாலோ என்மகளை யெங்குங்காணேன், மல்லரையட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள் கொலோ” என்று,தாய்ப்பேச்சில் மகள் கணவனோடுடன் சென்றதாகச் சொல்லி யநுபவித்தார். “ஒரு மகள் தன்னையுடையே உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்ற பாசுரத்தினாலும் எம்பெருமான் தானே ஸ்வீகரித்துப் போனமையை நன்கு வெளியிட்டார். திருமங்கையாழ்வார்க்கும் இவ்வநுபவமே * கள்வன்கொல் யான்றியேன்*என்கிற திருமொழியில் செல்லாநின்றது.கரியானொரு காளை வந்து வெள்ளிவளைக் கைப்பற்றி யழைத்துக் கொண்டு போனதாகவாயிற்று சொல்லப்படுகிறது. *மல்லரையட்டவன் பின் போய் மதுரைப்புறம் புக்காள் கொலோ என்கிறார் பெரியாழ்வார்; அவன் பின் நடந்து வயலாலிபுகுவர் கொலோ *என்கிறார் திருமங்கையாழ்வார்.*உண்ணுஞ்சோறு பருகு நீர்த் திருவாய்மொழியில் நம்மாழ்வாருடைய அநுபவம் இப்படிப்பட்டதன்று.அது தலைமகளின் தனிப் போக்கான அநுபவம்; பெரியாழ்வார் திருமங்கையாழ்வார்களின் அநுபவம் உடன்போக்கு என்று வாசியறியத்தக்கது

ஒருவர் பேசச் செய்தேயும் இருவர் பேச்சுப் போலப் பாசுரம் பாடுவது
பெரியாழ்வார்க்கும் திருமங்கையாழ்வார்க்கும் ஒக்கும். பெரியாழ்வார் திருமொழியில் *என்னாதன் தேவிக்கு * கதிராயிரமிரவி இப்பதிகங்களிரண்டும் இருவர் பாசுரம் போலைமைந்தவை.திருமங்கையாழ்வாருடைய பெரிய திருமொழியிலும்
*மானமருமென்னோக்கி *என்கிற பதிகம் இத்தகைத்ததே.

திருமலைகளைப்பற்றிப் பாசுரம் பேசும்போது அவ்விடத்து நிகழ்ச்சிகளைக்
கூறுமிடத்து இழிபிறப்பாளருங்கூட தங்களுடைய உணவுகளை எம்பெருமானுக்கு
நிவேதனம் செய்தே புஜிப்பதாகக் கூறுகின்றமை பெரியாழ்வாரிடத்திலும் திரு
மங்கையாழ்வாரிடத்திலுமே கண்டது. திருமாலிருஞ்சோலைக்குப் பதிகம் பாடுகின்ற
பெரியாழ்வார் * சிந்தப்புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள் . அந்திப் பலி
கொடுத்து ஆவத்தனஞ்செய் அப்பன் மலை
என்றும் * புனத்தினைக் கிள்ளிப் புது
வவிக் காட்டி உன் பொன்னடி வாழ்கவென்று, இனக்குறவர் புதியதுண்ணுமெழில்
மாலிருஞ்சோலை யெந்தாய்
என்றும் அருளிச்செய்ததை யடியொற்றின திருமங்
கையாழ்வார் சிங்கவேள் குன்றப்பதிகத்தில் * பைங்கணானைக் கொம்பு கொண்டு
பத்திமையால், அடிக்கீழ்ச்செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே
என்றருளிச்செய்தார்.

திவ்யதேசங்களிலீடுபடுகின்ற அரசர்களைப் புகழ்ந்துபாடுவதென்கிற பத்
ததியைப் பெரியாழ்வார் * கொன்னவில் கூர்வேல்கோன் நெடுமாறன் தென்கூடல்
கோன் தென்னன் கொண்டாடும் தென்திருமாலிருஞ்சோலையே* பருப்பதத்துக்கயல்
பொறித்தபாண்டியர் குலபதி போல்
என்கிற பாசுரங்களினால் காட்டியருளினர்.
இதைப் பின்பற்றியே திருமங்கையாழ்வார் திருவல்லிக்கேணி. அட்டபுயகரம், பர
மேச்சுர விண்ணகரம், திருநறையூர்
முதலான திருப்பதிகளுக்கிட்டருளின பதிகங்
களில்அவ்வவ்விடங்களிலே ப்ரவணர்களான ப்ரபுக்களைப் புகழ்ந்து பேசியுள்ளார்,

“சேயோங்கு தண் திருமாலிருஞ்சோலைமலையுறையுமாயா! எனக்குரையாயிது மறைநான்கினுளாயோ? தீயோம்பு கைமறையோர் சிறு புலியூர்ச்சலசயனத்தாயோ? உனதடியார் மனத்தாயோ வறியேனே .-7-9-7–திருமாலிருஞ் சோலைமலையுறையும் மாயா!‘ என விளித்தது – சிறு புலியூரிலுறையும் பெருமானும் திருமலையிலுறையும் பெருமானும் ஒருவரே யென்கிற உண்மையைக் காட்டுதற்கேயாம். இதை வடநூலார் ‘தர்மி ஐக்யம்’ என்பர்கள் ஸ்தானத்தில் பேதமே யொழிய தர்மியில் (எம்பெருமானில் ] பேதமில்லை யென்கிற பரமார்த்தம் இத்தகைய விளியினால் விளங்கும்.-எவ்விடத்திருப்பதில் உனக்கு உகப்பு அதிகம்?’ என்று கேட்பதாகக்கொள்ளலாம். இக்கேள்வி போலவே கூரத்தாழ்வான் வரதராஜஸ்தவத்தில் பேரருளாளப் பெருமாளை நோக்கி ” பக்தாநாம் யத் வபுஷி தஹரம்
என்கிற ச்லோகத்தில் கேள்வி கேட்கிறார். பக்தர்களின் ஹ்ருதய புண்டரீகம், ஆஸனபத்மம், வேதாந்தம்.நம்மாழ்வாருடைய திருமுடி, ஹஸ்திகிரியின் சிகரம் ஆகிய இந்த ஸ்தான விசேஷங்களுக்குள், “தே பாதாப்ஜயோ: கிம் அதி ஸுகதம்?’ உன்னுடைய திருவடித் தாமரைகளுக்கு மிகவும் ஸுகாவஹமான இடம் எது? என்று வினவியிருக்கின்றார். அத்தகைய வினாவே இங்கும் விவக்ஷிதம் என்னலாம்.

———

ஸ்ரீ ராமாநுஜன் 274.-1971 ஜூலைமீ” வெளியீடு-விரோதிகிருத் ஆனிமீ |

பகவானைச் சொல்லவேண்டுமானால் அவனுக்கு இணையாகச் சில பொருள்களைச் சொல்லலாம்; அவன் அடியார்கட்கு இணையாக ஒன்றையும் சொல்லமுடியாது என்று சுவாமி தேசிகன் அருளியுள்ளார், அப்பாசுரம்:
‘அலையற்றஆரமுதக்கடல், அக்கடலுண்டமுகில்,
விலையற்ற நன்மணிவெற்பு. வெயில்நில வோங்குபகல்
துலையுற்றன என்பர் தாமரை சூடுந்துழாய் முடியாற்(கு)
இலை ஒத்தன அவன் பாதம்பணிந்தவர்க் கெண்ணுதற்கே.
‘-இதனால் அடியார்கட்கு நிகராக ஒன்றையும் ஒருவரையும் சொல்ல இயலாது

ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களில் ராதையைப்பற்றின பேச்சே கிடையாது. ருக்மிணிப் பிராட்டியைப்பற்றி நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஓரிடத்திலும், பெரியாழ்வார் தமது திருமொழியில் இரண்டிடத்திலும், ஆண்டாள் தமதுதிருமொழியில் ஓரிடத்திலும் கூறியிருப்பதுதவிர வேறிடங்கிடையாது. நப்பின்னைப் பிராட்டியைப்பற்றிக் கூறியுள்ள இடங்களோ அபரிமிதம். தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகிய இருவர்தவிர மற்றுள்ளவாழ்வார்களனை வரும் நப்பின்னைப் பிராட்டியைப் பலகால் கூறியுள்ளார்கள். திருப்பாவையில் மட்டும் நப்பின்னையென்றுள்ளது; மற்ற திவ்யப்பிரபந்தங்களில் பின்னையென்றுள்ளது. இவளுக்கு வடமொழிப்பெயர் நீலா என்பதாகக் கூரத்தாழ்வான் பட்டர் நிகமாந்தகுரு (யாதவாப்யுதயே) இவ்வாசிரியர்களின் ஸ்ரீஸக்திகளினால் அறிகிறோம்.-வடமதுரையின் பிராந்தங்களில் வ்ர பூமிகளில் நாம் ஸஞ்சாரம் செய்த போது நந்தகாம், பர்ஷாணா என்கிற இரண்டு ஊர்களுக்குப் போயிருந்தோம்.-நந்தகாம் என்கிறவிடம் நந்தகோபருடைய ஜன்மஸ்தானமென்றும், பர்ஷாணா என்கிறவிடம் ராதையின் ஜன்மஸ் தானமென்றும் சொல்லுகிறார்கள். ராதை
என்கிற வ்யக்தியை இல்லை செய்யமுடியாது. மதுராப்ருந்தாவனப்ராந்தங்களில்
பக்தர்களின் வாக்கில் ராதேச்யாம்! என்று பன்முறையும் கேட்கலாகும். கண்ணனுக்கு ச்யாமஸுந்தரனென்று ஒரு பெயர். அதில் ஏகதேசமாக ச்யாமனென்பதையும் ராதையையும் சேர்த்து ராதேச்யாம் என்று கூறிவருகிறார்கள் வழி நடந்துகொண்டு போம்போது ஒரு பக்தர் மற்றொரு பக்தரைக் கண்டால் ராதேச்யாம்! என்று சொல்லாமலிரார். வடநாட்டில் ராதையைத் தவிர ருக்மிணி ஸத்யபாமாதிகளையும் அறியாதவர்கள் பல்லாயிரவருளர்.

‘ஒன்றேயென்னி னொன்றேயாம் பலவென்றுரைக்கிற் பலவேயாம்
அன்றேயென்னி னன்றேயாம் மென்றுரைக்கி னாமேயாம்
இன்றேயென்னினீன்றேயாம் உளதென்றுரைக்கி னுளதேயாம்
நன்றேநம்பி டிவாழ்க்கை நமக்கிங்கென்னோ பிழைப்பம்மா.
–கம்பர்பெருமான் காப்புச்செய்யுள்

(ஒன்றேயென்னின் ஒன்றேயாம்] அத்வைதமேயென்றால் அப்படியே யாகலாம்,-ஈச்வரன் ஒருவளேயுளன் என்பது அத்வைதம், இதை நாம் மறுக்கவேண்டிய அவசியமில்லை யென்றபடி . நாம் அத்வைதிகளன்றே; அத்வைதமதத்தைக் கண்டிப்பவர்களல்லவா? ஸ்ரீபாஷ்யம் முதலிய மஹாக்ரந்தங்கள் அத்வைதத்தைக்கண்டிக்கவன்றோ தோன்றியவை; அப்படியிருக்க இங்ஙனம் சொல்வதை ஏற்கத்தகுமோ? என்று மருளவேண்டா? விசிஷ்டாத்வைதமென்பதிலும் அத்வைதந்தானே யுள்ளது. வீடு ஒன்று. அதில் நூற்றுக்கணக்கான பண்டங்கள் இருக்கின்றன; ஆனாலும் வீடென்பது ஒன்றுதானே, இனி, மேல்வாக்கியத்தைக்காண்மின். [பலவென்றுரைக்கிற் பலவேயாம்.) த்வைதமென்றால் த்வைதமேயாகும் என்றபடி. நாம் த்வைதிகளோவென்று கேட்கவேண்டா; விசிஷ்டாத்வைதமென்பதில் (விசிஷ்ட) என்பதற்கு “விசேஷண விசிஷ்ட’ என்றுதானே பொருள். பரமபுருஷனிடத்தில் விசேஷணமாகியுள்ள பொருள்கள் பலபலவே யாதலால்
அவற்றை நோக்குமளவில், பரமபுருஷன் எல்லாப் பொருள்களிலும் எள்ளினுள் எண்ணெய் போலக் கரந்திருப்பதனால் பலவென்று கொள்ளவுங் குறையில்லை.

அன்றேயென்னின் அன்றேயாம்] உலகில் காணப்படும் சந்திரன் ஸூரியன் முதலிய சுடர்ப்பொருள்களைக் காட்டி ‘பகவான் அதுபோன்றிருப்பானோ?இதுபோன்றிருப்பனோ? என்றால், எதைப்போன்றவனுமல்லன் என்னவேண்டி யிருப்பன்.
‘ப்ரஹ்மாசிவச் சதமக: பரமஸ் ஸ்வராடிதி ஏதேபி யஸ்ய மஹிமார்ணவ விப்ரு
ஷஸ்தே “
என்று ஆளவந்தாரருளிச் செய்தபடி தன்பெருமைக்கடலில் ஒரு திவலையளவான தேவர்களில் ஒருவரையும் தனக்கு உபமானமாகச் சொல்லத்தக்கவனல்லன், [ஆமென்றுரைக்கின்ஆமேயாம்] * ஸமுத்ர இவ காம்பீர்யே என்றும்,-ஸோமவத் ப்ரியதர்சநர் . என்றும் . சந்த்ரைக்காந்தாநநம் ராமம் என்றும் * கை வண்ணம் தாமரை வாய்கமலம்போலும் கண்ணிணையு மரவிந்தம் அடியுமஃதே என்றும் உபமானங்களிட்டுச் சொல்லக்கூடிய நிலைமையையும் தாங்கி நிற்பன்.-(இன்றேயென்னீன்இன்றேயாம்] கடவுள் இல்லை யென்பார்க்கு இல்லையாகவே யிருப்பன். உலகில் ஒரு வஸ்துவை மெடுத்து இஃது இல்லை என்னும்போதைக்கு இங்கில்லை. இப்போதில்லை என்றதாகுமேயெழிய அடியோடில்லை என்றதாகாதாதலால் இல்லையென்பதும் உண்மையையே ஸாதத்துத் தருமென்கிற மருமமறியாதார் ஈச்வரனில்லையென்று சொன்னால் இல்லையென்கற சொல்லுக்கு இலக்காயிருந்து கொண்டுஉளனேயாவன்.[ உளதென்றுரைதின் உளதேயாம்] ‘ஈச்வர: அஸ்தி என்றால் எப்படி அவனுடைய உண்மை தேறுகின்றதோ அப்படியே ‘+ச்வர நாஸ்தி என்றாலும் அஸ்தித்வமேதேறிநிற்கும் என்று இதனால்காட்டினபடி. *உளனெனிலுளன் அவனுருவமிவ்வுருவுகள், உளனலனெனில் அவனருவமில்ருவுகள் என்கிற திருவாய்மொழிப்பாசுரத்தின் பொருளை வியாக்கியானங்கள் கொண்டு உணர்க.

இப்படி மூன்றடிகளையிட்ட கம்பர் நான்காமடியை (நன்றேநம்பி குடிவாழ்க்கை நமக்கிங்கென்னோ பிழைப்பம்மா] என்றீட்டார். * கோணைபெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதலே என்ற திருவாய்மொழியின் படி நிலையிடவொண்ணத்தான பகவானுடைய தன்மையை மாஞனிகளறிந்து உய்யலாமேயன்றிப் புல்லறிவாளர்களான நாமறிந்து பிழைக்கவழ் ஏது? என்பதாக ஒருபொருள். பிழைப்பு என்பதற்கு பிழைபடுதல் என்பதும் பொருளாதலால் எப்படிச் சொன்னாலும் பிழையாகாது என்பதும் கருத்தாகும் இத்தால் “பூம பாதா வந்த்யா” (என்தாய் மலடி) என்றாற்போன்ற வார்த்தைகளையும் சொல்லி விடலாமென்றதாக ஆகாது. ஸப்தபங்கீ போன்ற வ்யவஹாரங்களையும் செய்துவிடலா மென்றதாக ஆகாது. சாஸ்த்ரார்த்த தத்துவத்தை உள்ளபடி யறிந்தவர்கள் எப்படிச் சொன்னாலும் பொருந்த வைக்க முடியும் என்பது கருத்து. சித்தும் அசித்தும் ஈச்வரனுமாகிய மூன்று தத்துவங்கள் யதார்த்தமாக வுணடென்கிற உணர்ச்சியில் கோளாறு இல்லா தவாகள் ‘ஒன்றே தத்துவம்’ என்றாலும் பிரமாதமொன்றுமில்லை; ஆனால் பல தத்துவங்களுண்டென்கிற உண்மையை மறுக்கப் புகுந்தால் பங்கமடைநந்த தீருவர்கள். *ஒட்டுரைத்திவ்வுலகுன்னைப் புழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றேகாட்டுமால் பரஞ்சோதி! என்ற திருவாய்மா யின்படி ‘எம்பெருமான் ஒத்தாரும்மிக்காருமில்லாதவன் என்கிற திடமான ஞானமுடையார் அவனுக்குச் சில உபமானங்களையிட்டுப் பேசினாலும் ரமாதமொன்றுமில்லை. எம்பெருமான் குணவிக்ரஹ விபூதியுக்தனாய் எஞ்ஞான்று மெங்கு மொழிவற நறைந்து நிற்கும் புருஷோத்தமன் என்ற திடமான பிரத்யய முள்ளவர்கள் ஆணல்லன் பெண்ணல்லனித்யாதிசொல்லிவிட்டாலும் ப்ரமாதமில்லை- என்பது பரமதாற்பரியம்.

பத்தியுழவன் என்று திருமழிசைப்பிரானும், * தம் த்வாம் ேமக்ரு வலம் ஹலதரம் ராங்கேச ! பக்தா ஸ்மஹே என்று பட்டரும், + ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வே நிர்ப்பரம், ஸ்வதத்தஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந்ந்யஸ்யதி மாம் ஸ்வயம்-என்று நிகமாந்த மஹா தேசிகனும் ஒரு மிடறாக அருளிச் செய்தவற்றை குருமுகமாகக் கேட்டுணர்ந்தவர்கள் ‘அவனை நாமே பற்றுகிறோமா?- கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்த்வாத் . என்சிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமே யாகிலும் இது பராதீனமுமாய் அல்பவிஷயமுமாய் ப்ரதிஹதி யோக்யமுமாயிருக்கும். ஆகையால் இவன்தான் உபாயாநுஷ்டானம் பண்ணிற்றும் • வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாஷமடியாக வருகையால் அவனாலே ப்ரேரிதனாய், அவன் ஸஹகரியாத போது நீட்ட முடக்க மாட்டாதே அவன் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு அவன் காட்டின வுபாயத்தை அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்கு சாதகம்போலே அண்ணாந்திருக்கிற விவனை ஸ்வாதீத ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வ முடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸ்த்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுஷுவுக்கு உசிதமன்று… என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே வென்றும் இசைவித்தென்னையுன் தாளிணைக் கீழிருத்து யம்மானே யென்றுஞ் சொல்லுகிறபடியே உபாய பூதனான அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜமாத்ரத்கை அவனோடொக்க உபாயமாகவெண்ணுகை உசிதமன்றென்று ஏசுசப்தத்துக்கு தாத்பர்யம்” என்றுள்ள திவ்யஸுக்தி ஸ தாசீகரங்களை நிதியாகக் கொண்டு அனுபவிப்பார்க்கு ஸ்வீகாரத்தில் காலுஷ்ய லேசமும்கிடக்க விரகில்லையென்று தலைக்கட்டி நிற்போம்.

ஸ்ரீ ராமாநுஜன் 275.-1971 ஆகஸ்டும்” வெளியீடு-விரோதிகிருத்வ ஆடிமீ

(எண்ணருஞ் சீர்ப்பேராயிரமும் பிதற்றி] குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ரநாம் முண்டிறே; அப்படி குணஹா நிக்கும் ஒரு ஸ்ரீஸஹஸ்ர நாமம் பண்ணுகிறேனென்கிறாள்.”இதுவாயிற்று வியாக்கியான ஸ்ரீஸக்தி.-“என்னிலைமை யெல்லாம் அறிவித்தாலெம்பெருமான், தன்னருளுமாகமும் தாரானேல், தன்னைநான் மின்னிடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும், தன்னடியார் முன்பும் தரணி முழுதாளும், கொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும் தன்னிலைமை யெல்லாமறிவிப்பன்” என்று பீடிகையிட்டு அவனுடைய குணக்கேடுகளை ஒவ்வொன்றாகப் பேசத்தொடங்கி, நவநீத சோரன் ஆய்ச்சியர் தம்பினால்கட்டுண்டு அழுது கிடந்தவன்,ஆநிரைமேய்த்தவன் தூதுசென்றவன் குடக்கூத்தாடினவன் ஸ்த்ரீவதம் செய்தவன் இத்யாதிகளைப் பேசி முடித்தார். ஆண்டாள்”கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்.பற்றியுரலிடையாப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக்கொலோ! “ என்றாள். கூரத்தாழ்வான் கோபாலநாதி யதிதம் பவதீயகர்மேதி ஆர்த்ரீகரோதி விதுஷாம் ஹ்ருதயம் ததேதத் ‘ என்றும், தூர்த்தாயிதம் தவ ஹி யத் சில ராஸ கோஷ்ட்யாம் தத்கீர்த்தநம் பரமபாவநம் ஆமதந்தி* என்றுமருளிச் செய்தார். குணவித்தர்கள் நினைந்து நைந்து உகந்துருகும்படியான சேஷ்டிதங்களைக் கூறும் திருநாமங்களே அவனுடைய குணக் கேடுகளைத் தெரிவிக்கவல்ல திருநாமங்க ளென்றதாயிற்று. ஆகவே எம்பெருமானைக்குறித்து * கடியன் கொடியன் நெடியமால்” என்றாப்போலே எது சொன்னாலும் துதியிலேதான் பர்யவஸித்து நிற்குமென்றதாயிற்று. நம்மாழ்வார் திருவாய்மொழியில் ‘ மின்ளிடை மடவார் பதிகத்தில் ப்ரணய ரோஷ பரீவாணமாக ஒரு நான்று தடி பிணக்கே” இத்யாதியான திரஸ்கார மொழிகளை அபரிமிதமாகச் சொலலிவிட்டு நிகமனப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை” என்று இவையும் தோத்திரமாகவே தலைக் கட்டும் படியைத் தெரிவித் தருளினாராயிற்று. அன்புடையார் அவனை நோக்கிச் சொல்லுவதெல்லாம் தோத்திரமே யென்னத் தட்டில்லை.

நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகும், வினைகொள் சீர்பாடிலும்
வேம் எனதாருயிர்
” என்பது. எம்பெருமானுடைய திருக்குணங்களை நினைக்கப்
புக்காலும் சொல்லப்புக்காலும் தமக்கு விலக்ஷணமான விக்ருதி விளைகின்றதென்
பதை விலணமாகவருளிச்செய்கிறார். இந்த திவ்யஸுக்தியைச் சுக்கான் பரல்
போன்றநெஞ்சுடைய நாம் எத்தனை தடவை சொன்னாலும் நமக்கு ஒருவிதமான
விக்குதியும் விளைகின்றதில்லை.

கீதையில் – ஜந்ம கர்ம ச மே திவ்யம்-[மே திவ்யம்] -க்ருஷ்ணத்ருஷ்ணாதத்வமென்று பேர்படைத்த நம்மாழ்வாரும் “அதுவிதுவுது என்ன லாவனவல்லஎன்னையுன் செய்கை நைவிக்கும்” என்கிறார். கூரத்தாழ்வானும் இங்கிதம் நிமி தஞ்ச தாவகம் ரம்யமத்புதம் அதிப்ரியங்கரம் * என்கிறார்.

ஸ்ரீ ராமாநுஜன் 276-1971 ஸெப்டம்பர்மீ” வெளியீடு-விரோதிகிருத் ஆவணிமீ|

நம் ஆசாரியர்கள் உண்மையாகவே கடுகிலே மலையை அடைத்து வைப்பது போலவும் திவலை யொன்றிலே கடலை யடைத்து வைப்பது போலவும் ப்ரணவத்துக்குள்ளே மலை போலும் கடல்போலுமுள்ள அர்த்த விசேஷங்களை அடைத்து வைத்திருக்கையாலே அவற்றுள் ஒன்றைச் சொல்ல விரும்பி “‘பிந்தௌ ஸிந்து: ” என மகுடமிட்டேன்.-திவலையில் கடலைக் கேளுங்கள் என்றபடி.- அகார உகார மகாரங்களின் கூட்டரவாகவன்றோ ப்ரணவமிருப்பது. அதில் அகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன்; அதற்கு ப்ரக்ருதி சக்தியென்றும் தாது சக்தி யென்றும் இரண்டுண்டே;ப்ரக்ருதி சக்தியினால் பரம புருஷனுடைய ஸகல ஜகத் காரணத்வமும்,தாது சக்தியினால் அவனுடைய ஸகல ஜகத் ரக்ஷகத்வமும் சொல்லப்படுவதாக ஆசாரியர்களின் நிரூபணமாகையாலே ‘ஜந்மாத்யஸ்ய யத:”“ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞாத்ருஷ்டாந்தாநுபரோதாத்” என்கிற ப்ரஹ்ம ஸூத்ரங்களிரண்டையுங் கொண்டு காரணத்வ விவரணமும். லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ரு கேசோ தேவ்யா காருண்ய ரூபயா, ரக்ஷகஸ் ஸர்வஸித்தாந்தே வேதாந் தேபி ச கீயதே .”” ந ஹிபால நஸா ர்த்த்யம் ருதே ஸர்வேவரம் ஹரிம்” என்னுமிரண்டு சுலோகங்களைக் கொண்டு ரக்ஷகத்வ விவரணமும் இரண்டு மணி காலம் செய்தேன் . ஸர்வமி தமஸ்மாகம் ஆபூர்வச்ரவணம்” என்று சொல்லி அபிநந்தித்தார்கள்.-கண்ணுக்குத்தெரியாத வதனை ஆகாசமாகவைத்து அதன் பொருளைக் கடலாகவைத்து ‘யஸ்யாஸ்மிநன் தமந்தரேமி”யோஹமஸ்மி ஸ ஸந்யஜே “ என்கிற வேத வாக்யங்களைக்கொண்டு சேஷத்வத்தைக் கடல் வெள்ளமாகவே விவரித்தேன்

வணங்கலிலரக்கனை நோக்கித் திருவடிசொன்னவார்த்தைகளுள் இரண்டு
வார்த்தைகள் பொன்னுலகையும் புவனி முழுவதையும் விலையாகக்கொள்ளுமவை.
“தேவாச்ச தைத்யாச்ச நிசாசரேந்த்ர ! கந்தாவ வித்யாதரநாகயக்ஷா:,
ராமஸ்ய லோகத்ாயநாயகஸ்ய ஸ்தாதும் ந சக்தாஸ் ஸமரேஷு ஸர்வே.”
-என்று முன்னம் சொல்லி, பின்னை
“ப்ரஹ்மாஸ்வயம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோவா,
இந்த்ரோமஹேந்த்ரஸ் ஸுரநாயகோவா த்ராதும் ந சக்தா யுதி ராமவத்யம்”
என்றார்.
முந்தின ச்லோகத்தில் ‘ஸ்தாதும் ந சக்தாஸ் ஸமரேஷு ஸர்வே”-என்றும், பிந்தின ச்லோகத்தில் “த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்” என்றும் சொன்னதின் இன்சுவைப் பொருளை நமது ஸ்ரீராமாயண ரவசனங் கேட்டார் வாய்க் கேட்டுணர்வது.

ஸ்ரியம் ப்ரபத்ய தத்ஸந்நிதௌ மூலமந்த்ரேண ஸ்வரூபாநுரூப-புருஷார்த்த ப்ரார்த்தநம் ததுபாயப்ரார்த்தநாபர்யந்தம் கருத்வா“-பெரிய பிராட்டியாரைப் பணிந்து அவள் பக்கலிலே பகவத் கைங்கர்யமாகிற ஸ்வரூபாநுரூப புருஷார்த்தத்தையும், அதற்கு உபாயமான தச் சரணாகதி நிஷ்பத்தியையும் ப்ரார்த்தித்து-உபாயப்ரார்த்தநா‘ என்றிருக்கிறதே யொழிய உபாயத்வ ப்ரார்த்தநா ‘ என்றில்லை.
நம்மாழ்வார் (பெரியதிருவந்தாதியில் சோம்பாது இப் பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா !என்கிறார். அதை மொழிபெயர்த்தருளும் பட்டர் * நிஸ்தந்த்ராளோஸ் தவ நியமத:
இத்யாதி யருளிச் செய்கிறார்.-

பத்மே த்வநயநே ஸ்மராமி ஸததம் பாவே பவத்குந்தலே நீலே முஹ்யதி கிம்
கரோமி மஹிதை. கரீதோஸ்மி தேவிப்ரமை .
.” இத்யாதியான அந்த ச்லோகம் கவியின்
சமத்காராதி சயம் விளங்க ன்றது. கண்ணன் ரரதையோடு கூட சயனித்துக் கொண்டிருக்
கையில்ஸ்ரீபூ லாதேவிகளை நினைத்து வாய்வெருவுகிறான் ; பத்மே!- ஸ்தேவியே! தவ நயநேஸ்மராமி— உனது கண்ணழகையே நினைந்துநைகின்றேன். நீலே – நீளாதேவியே!, மம பாவ.ஸததம் பவத் குந்தலே முஹ்யதி, கிம் கரோமி – என் சிந்தனையெல்லாம் எப்பொதும் உன் கூந்ததலழகில் மூண்டு கிடக்கிறது, என் செய்வேன்? ஹே மஹி– அம்மா பூதேவியே!-தை:தே விப்ரமை: க்ரீதோஸ்மி- விலக்ஷணமான உனது விலாஸ சேஷ்டிதங்களுக்குத்தோற்றிருக்கிறேன்- என்றானாம் கண்ணன். இதுகேட்ட ராதை ப்ரணயரோஷம் மேலிட்டுஎன்பக்கத்திலிருந்துகொண்டே இப்படி அ யவதூகதாப்ரஸங்கம் பண்ணுகிறாயே! உன்னைஎன்னசெய்கிறேன்பார்- என்று வெருட்டினாளாம். உடனே கண்ணன்,ராதே! ஏன்வீணாக ப்ரமிக்கிறாய்? அந்யவதூப்ரஸங்க கந்தமுங்கிடையாது; உன்னைப் பற்றியேதான் வாய்வெருவுகின்றேனென்று சொல்லி அந்த வாக்யங்களைத் தான்யாக்கியானித்தானாம்.(எங்ஙனேயென்னில் 😉 ஹேராதே! த்வ நயநே பத்மே ஸ்மராமி – உன்கண்களைத் தாமரையாகவே நினைக்கிறேன் ; ஹேராதே! ஸததம் மேபாவ: நீலே பவ குந்தலே முஹ்ய – எப்போதும் எனது சிந்தனை உனது கரிய கூந்தலிலேயே மோஹங்கொண்டிருக்கிறது. ஹேராதே!, மஹிதை: தே விப்ரமை: க்ரீதோஸ்மி- மிகச்சிறந்த உனது விப்ரமங்களுக்குத் தோற்றிருக்கின்றேன். என்று இங்ஙனே யோஜித்து உரைசெய்து அவளுடைய ரோஷத்தைஆற்றிவிட்டான். இப்போது, பத்மே நீலே மஹி என்பவை விளிச்சொற்களல்ல. ராதையின் கருத்துப்படி விப்ரமங்கள் பூதேவியினுடையவையேயன்றி நீலாதேவியினுடையவையல்ல . கண்ணன் யோஜித்தபடி ராதையினுடையவையாயின.

“சடரிபுரேக ஏவ கமலாபதி திவ்யகவி:” என்ற எறும்பியப் பாவின் ஸ்ரீஸக்கிப்படியும், “தேவிற் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்,பாவிற் சிறந்த திருவாய்மொழி பகர்பண்டிதனே” என்ற கம்பர் வாக்குப்படியும், மற்றும் ஸ்ரீமதுர கவிகள் ஸ்ரீமந்நாத முனிகள் போல்வாருடைய ஸித்தாந்தப்படியும் நம்மாழ்வார்க்கு மேற் பட்ட பகவத் பக்தரில்லாமையாலே அவருடைய திருநாமத்தை எம்பெருமானுடைய திருவடி
நிலைக்கு மருமமறிந்து மஹாசாரியர்கள்நாமறியாத காலத்தில் இட்டிருக்கிறார்கள்
.-‘இருத்தும் வியந்தென்னைத் தன் பொன்னடிக் கீழென்று, அருத்தித்தெளைத்தோர் பல நாளழைத்தேற்கு என்றன் கருத்தையுற வீற்றி ருந்தான்” என்ற பாசுரம் பவிஷ்யத்ஸு சகமென்பர்பெரியோர். ஆழ்வார் எம்பெருமானை நோக்கி “பிரானே! என்னை உன் திருவடிக்கீழ் (பிரியா நிலையாக) வைத்துக்கொள்ளவேணு”மென்று நெடுநாள் பிரார்த்தித்ததாகவும் எம்பெருமான் அப்படியே தலைக்காட்டி வைத்ததாகவும் இதில் முத்திரையிட்டு வைக்கப்பட்டது.

நம்முடைய பூர்வாசார்யார்களின் கோஷ்டியில் திவ்யப்ரபந்தங்களைப் பற்றி மூவகை
யான நிர்வாஹங்களைக் காண்கிறோம் 1. வேதஸாம்யம்’ 2. வேதோபப்ரீம்ஹணஸாம்யம்.-3-வேதப்ராதுர்ப்பாவ விசேஷாத்மகத்வம் – என்பனவாம் அந்த நிர்வாணங்கள். ஆசார்ய ஹ்ருதய திவ்யசாஸ்த்ரத்தில் (89) எவ்வுலகத் தெவ்வெ வையுமென்கையாலே வேதம் பஹு விதம்” என்கிற சூரணைக்கு அவதாரிகையிட்டருளுகிற மணவாளமாமுனிகள்- இனிமேல் சந்தங்களாயிரமென்று திருவாய்மொழிக்குச் சொன்ன வேதத்வத்தை ஸாதிக்கக் கோலி ப்ரதமம் ஏவம்விதமா யிருப்பதொரு வேதமுண்டோ வென்கிற சங்கைக்குப் பரிஹாரம் பண்ணுகிறார்” என்றருளிச் செய்ததையும்; மேலே (54.)” அன்றிக்கே ஸ்வரூப குண விபூதி சேஷ்டிதங்களை விசதமாக்குகிற பஞ்சராத்ர புராணேதிஹாஸங்கள் போலே நீலபாரூ போக்தி தெரியச் சொன்ன வேதோப ர்ம் ஹணமென்பர்கள்” என்ற சூர்ணையின் அவதாரிகை-“ஆக விப்படி இப் ப்ரபந்த சதுஷ்டயத்துக்கும் வேத ஸாம்யத்தை ஸாதித்தார் கீழ்; இங்ஙனன்றிக்கே இதுதனக்கு வேதோப ப்ர்ம்ஹண ஸாம்யமும் சொல்லுவர்களென்கிறார் மேல்” என்றருளிச் செய்ததையும் ; மேலே(70) ” அதவா வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் இத்யாதி சூரணையின் அவதாரிகையில்- ஆக இதுக்குக் கீழ் திவ்யப்ரபந்தத்துக்கு வேத ஸாம்யமும் ததுபப்ம்ஹணஸாம்பமும் உண்டேன்னுமிடத்தை யருளிச்செய்தார்; இங்ஙனன்றிக்கே வேதாவிர்ப்பாவ விசேஷமாய் இவ்வாழ்வாராலே நிர்மிதமாக ப்ரஸித்தமாயிருப்பதொன்றென்று இதுக்கு இன்னமூம் ஒரு யோஜநை பண்ணுகிறார்” என்றருளிச் செய்ததையும் ப்ரமாண சரணர்கள் குறிக் கொள்ள வேணும்.

இவற்றினிடையில் உபப்ர்ம் ஹண ஸாம்ய மருளிச்செய்தபோது தோன்றினவொரு சங்கைக்குப் பரிஹாரமாக (68) “பாரத கீதைகளின் வேதோப நிஷத்த்வம் போலே
இதுவும் வ்யாக்க்யை யானாலும் வேதரஹஸ்யமாம்”
என்றருளிச் செய்தசூர்ணையும் நோக்கத் தக்கது. இதற்கு மாமுனிகளிட்டருளின வியாக்கியானம்- “ஆனால் இத்தை உபப்ம்ஹண ஸமமாகச் சொன்ன பக்ஷத்தில் வேதவ்யாக்ை யாமதொழிய வேத ரூபமிகம் க்ருதம் த்ராவிட வேத க்தை:என்று அபியுக்தர் சொல்லுகிற வேதத்வம் இதுக்குக் கூடுமோவென்ன அருளிச் செய்கிறார் (பாரத கீதைகளின்) இத்யாதியில். அதாவது வேதோப ப்ர்ம்ஹணமான மஹாபாரதமும் அதில் ஸாரமான ஸ்ரீகீதையும் வதார்அத்யாப யாமாஸ மஹாபாரத பஞ்ச மாந் என்றும் பகவத் கீதாஸுபநிஷத்ஸ என்றும் சொல்லுகிறபடியே வேதமும் உப நிஷத்துமாகிறாப்போலே இது வேதவ்யாக்கியையான உபதர்ம் ணமானாலும் வேதரஹஸ்யமுமாம் வேதரஹஸ்யமாவது வேதத்தில் ரஹஸ்ய பாகமான உபநிஷத்து; கீழச் சாந்தோக்ய ஸமமாக விறேசொல்லிற்று; ஆகையால் இந்த பக்ஷத்திலும் இதின் த்ராவிட வேதத்வஹாநி வாராதென்று கருத்து” என்பதாம்.

த்ரமிடோப நிஷத் தென்றே வ்யபதேசித்தருளியிருக்கிறபடியை நோக்குமின். “த்ரமிடோபநிஷத் த்ரஷ்டு ரஸ்ய மாணாதம்யமத்புதம்” என்பதும் நிகமாந்த குரு க்தி ரத்னம். த்ரமிடோபநிஷத்கரத்து: என்றே தரமிடோபநிஷத் ஸ்ரஷ்டு: என்றோ சொல்லிற்றிலர் த்ரஷ்டு,’ என் று சிறப்பாகஸாதித்தது -பட்டர் தருஷிம் ஜூஷாமஸே, என்கிற லோகத்தில் “ஸஹஸ்ரசாகாம். ய : அகார் த்” என்றோ அஸ்ரா த்’ என்றோ அருளிசெய்யாமல் “ஸஹஸ்ர சாகாம் தராவி ம் ப்ரஹ்மஸம் தாம் அத்ரா த்” என்றருளிச் செய்திருக்கை யாலே அதளை அடியொற்றியே ” ரமிடோப நிஷத்த்ரஷ்டு என்று நிகமாந்த மஹா குருதாமும் பணித்தபடி.

————-

ஸ்ரீராமாநுஜன் 279-விரோதி ருத மார்கழிம்1-1-1972-

நீராட என்னும் ஸ்ரீஸூக்தியாலே * கரசரண ஸரோஜே காந்தி மந்நேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹரிஸரஸி விகா ஹனம் தெரிவிக்கப்படுவதுபோலே,(திருவிருத்தத்தில்) காலை நன்ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து* என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே ஞானத் துறையான ஸதாசார்யத்துறையில் படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் அநுகுணமாகவேயன்றோ பதப்ரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன.

வடிவழகிய நம்பிதாஸரென்கிற புராதன பக்தமகாகவி தாம் செய்யுள் மாலையாகப்பாடிய எம்பெருமானார் வைபவத்தில்,சுலோகரூபமாக நாம்அநுஸந்தித்து வரும் ஆறுவார்த்தைகளைச் செய்யுளாக்கியுள்ளார். (இரண்டுசெய்யுள் வருமாறு-)
“செப்புகின்ற பரதத்வம்யானேயென்னச் செப்புதி,வே
றொப்பிலதாய்! தரிசனமும் பேதமென்றே யுரைத்திடுக
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா அந்திமத்தில்
தப்பிலாத வுபாயமதும் ப்ரபத்தியென்றே சாற்றிடுக.
இந்தச்சரீர அவசானந்தன்னிலிசையும் மோக்கமது
அந்தமில்லாக் குணத்தினனுக் காசாரியனும் பெரியநம்பி
சிந்தைதன்னு ளிவையெல்லாம் சிந்தித்திருந்தா னிளையாழ்வான்
முந்தி யிவை நீ மொழியென்று மொழிந்துநின்றா னருளாளன்.”

நம்மாழ்வார் ஆசார்யனை தஞ்சமாகிய தந்தை* [திருவாய்மொழி3-6-9] என்கிற சொல்லால் குறிப்பிட்டனர். 1. தந்தை 2. ஆகிய தந்தை, 3, தஞ்சமாகிய தந்தை என்று மூவகைப் படுவர்கள் பிதாக்கள். 1. சரீரோத்பத்திக்கு மாத்திரம் ஹேதுவாயிருந்து *ஸ பித்ராச
பரித்யக்க:
* (ஸ்ரீ ராமா-ஸுந்] இத்யாதிப்படியே ஆபத் காலங்களிலே கைவிடுகின்ற பிதா வெறும்தந்தை. 2.உலகுக்கெல்லாம் தந்தை யென்று பேர்படைத்து ஆபத்துக்களிலும் ரக்ஷிக்கு வனானஸர்வேச்வரன் ‘ஆகிய தந்தை ‘ எனத்தகுவன். 3. அவனுங்கூட *ஸம்ஸாரபந்தஸ்திதிமோ ஹேது3என்கிறபடியே ஸம்ஸாரமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருப்பன் ; அப்படியன்றியே ஸ்வரூபத்தையுண்டாக்குமவனாய் ஒரு தசையிலும் கைவிடாதே. ஹிதை யாய் உஜ்ஜீவனத்திலேயே ஊன்றிப் போருமவனா யிருந்துகொண்டு மோசைகஹேதுவாய் ஸர்வாத்மநா சரண்யனாபிருக்கு மாசார்யன் தஞ்சமாகிய தந்தை ‘ எனத்த வன். ஆக. ஜீவாத்மாவாகிற பெண்குழந்தைக்கு வித்யை தாயென்றும், ஆசார்யன் தந்தை யென்றும் தேறிற்று.எனக்கென்றும் தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம் (பெரிய திருமொழி 6-10-6)என்றும், “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே திருமாலிருஞ்சோலைக் கோனே* என்றும் சொல்லுகிறபடியே தேனும் பாலுமமுதும் போல பரம போக்யமான பகவந்நாமங்களையும் பகவத் விஷயத் தையுமிட்டு ஆசார்ய பிதாவால் இக்குழந்தை வளர்க்கப்படுகிறது. ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்.
[பெரியாழ்வார் திருமொழி. 38-4] என்கிற பாசுரத்தையும் சேர்த்து நோக்கினால் இக்குழந்தையானது அநந்யார்ஹ சேஷத்வாதிகளாலே ஸ்ரீ மஹாலக்ஷ்மியோ டொக்க வளர்க்கப்படுகிற தென்னுமிடமும் திரு மாலாகிற நாயகனால் கைக்கொள்ளப்படுகிற தென்னுமிடமும் தெரியவரும்,

*கந்யா வரயதே ரூபம் மாதா வித்தம் ச்ருதம் பிதா, பாந்தவா: குலமிச்சந்தி மருஷ்டாந்நமிதரே ஜநா * என்று சொல்லு கிறபடியே, பெண்ணானவள் அழகைப்பார்ப்பள் ; பெண்ணைப்பெற்றவள் ஐச்வர்யத்தை விரும்புவள் ; பிதாவானவர் ஜ்ஞாநஸம்பத்தியை நோக்குவர் ; உற்றாருறவினர் தாங்கள் கலந்து பரிமாறுகைக்குரிய குலத்தை யபேக்ஷிப்பர்கள் ; மற்றைப்படி வழிப்போக்கர்களா யிருப்பவர்கள் வயிறார நல்லுணவு கிடைப்பதை நோக்கியிருப்பர்கள். அழகும் செல்வமும் அறிவும் குலமுமுணவுமெல்லாம் ஒருங்கே ஒன்று சோப்பெற்ற வான் உலகில் வாய்ப்பது அரிதே. ஏதோ ஒன்றிரண்டு நலம் ஒன்று சேரும். இவை யெல்லாம் பரிபூர்த்தியாக ஒன்றுசேர்ந்த விடம் எம்பெருமானேயாம். அழகைப்பற்றிச் சொல்லில், *எழிலுடையவம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழிலெழுகமலப்பூவழகர் * [நாச்சியார் திருமொழி 11-2] என்னும்படி யிருப்பன். செல்வத்தைப்பற்றிச் சொல்லில் பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும். அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான், செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் [ 10-3.] என்னும்படியே உபயவிபூதிநாயகத்வமாகிற செல்வம் அநங்யஸாமாந்யமானது. கல்விச் செல்வத்தைப் பற்றிச் சொல்லில் கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற்பொருள்தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினாலருள் செய்தவராய், இவர் வாயில் நல்வேத மோதும் வேதியர் வானவராவர் தோழீ (பெரிய திருமொழி 9.2-1]என்னும்படி யிருப்பவராகை யாலே அதிலும் உயர்வறவுயர்ந்தவர். இனி குலத்தைப்பற்றிச் சொல்லிலோ. குலந்தரும் … நாராயணாவென்னும் நாமம்* (பெரிய திருமொழி 1-1-9) என்று தன் பெயரைச் சொன்னவர்களுக்கெல்லாம் மாசில் குடிப்பிறப்பைத் தருமவன் ஸ்வயம் ஸத்குலப் ஸூத னென்பது சொல்லவேணுமோ ? இனிருஷ்டான்னத்தில்தான குறையுண்டோ? ணைநாணிலோவாத் தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே! ஓவாத வூணாக வுண்* [பெரிய திருவந்தாதி] உண்டு களித் தேற்கு உம்பரென்குறை (திருவாய்மொழி 10-8- ) என்னும்படியாக கல்யாணகுண ம்ருஷ்டான்னம் அபரிமிதம். ஆகவிப்படி ஒன்றிலும் குறையில்லாத வரன் ஸர்வேச்சனேயாகையாலே அந்த வரனுக்கு வாழ்க்கைப்படுவதற்காகவே இந்த ஜீவாத்மக் குழந்தை வளர்க்கப்பட்டுவருகிறது. ஆன பற்றியே இக் குழந்தையை நோக்கிச் சொல்லுமிடத்து பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள்கொல் பிறந்திட்டாள் !* [திருவாய்மொழி 6-5-10] என்றும், காவியங்கண்ணி யெண்ணில் கடிமாமலர்ப் பாவை யொப்பாள்* (பெரிய திருமொழி 3-7-9) என்றும் சொல்லப்படுகிறது.

வானிடை வாழு மவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தவவி, கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப, ஊனிடையாழி சங்குத்தமற்கென்று உன்னித்தெழுந்த வென்தட முலைகள், மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் (நாச்சியார் திருமொழி 1-5.) என்றும்,
*அங்கைத்தலத்திடை யாழிகொண்டானவன் முகத்தன்றி விழியேனென்று, செங்கச்சுக்கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணுங் கொங்கைத்தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா ( ை12-4) என்றும், “அன்றிப்பின் மற்றொருவற்கென்னைப் பேசலொட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற்கல்லால், கொற்றவனுக்கிவளா மென்றெண்ணிக் கொடு
மின்கள் கொடீராகில் கோழம்பமே
. (பெரியாழ்வார் திருமொழி 3.4-5)-*பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் (நாராயணாநுவாகே) என்றும், *கௌஸல்யா லோகபர்த்தாரம் ஸு வே யம் மநஸ்வி * (ஸ்ரீ ராமா. ஸூர்.38-58) என்றும், பணவாளரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர் (நாச்சியார் திரு மொழி 10-6.) என்றும் அந்தப் பரமபுருஷரை விச்வபதியென்றும் லோகபர்த்தா வென்றும் மணவாளப் பிள்ளை யென்றும் தெரிவித்திருக்கவில்லையா ?-“பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து? (பெரியாழ்வார் 4-2-3) என்கிற படியே ஆசாரியர் பரமாத்மாவினுடைய பிரதிநிதியாகையாலே “எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கல த்ரம் போலே திருமந்திரம் (முமுக்ஷப்படி-113) என்று திருமங்கலியமாகிய திருமந்த்ரத் தை (அல்லது) திருமந்த்ரமாகிற திருமங்கலியத்தைக் குழந்தைக்குக் கண்டஸ்தமாக்கினார். பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா என்று பாணிக்ரஹண ப்ரகரணம் வந்தவாறே பறவை யேறு பரம்புருடா !! நீயென்னைக் கைக்கொண்டபின் (பெரியாழ்வார் 5-4-2) என்னும்படியாகப் பெரியதிருவடியை மேற்கொண்டு பரம புருஷன் வந்து கைக்கொண்டு பாணிக்ரஹண மங்கலத்தை நிறைவேற்றினானாயிற்று.-கணவனைக் கிட்டிப் பரிமாறப் பெருமைக்கு வருந்தியிருக்கும் குலமகள் போல, இவளும்-கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தையமுதை நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருட ம் பிலிட்டு (திருவாய் 5-1-5) என்று, சேர்ந்து பரிமாற வொண்ணாதபடி அனுபவவிரோதியான சரீரம் இடைச் சுவராயிருக்கிறபடிக்கு வருந்தித் துடித்துக் கிடப்பள்.-இவளும் மறந்தும் புறந்தொழா மாந்தர்* (நான்முகன் திருவந்தாதி) என்னும்படிக்கு ப்ரதமோதாஹாணமாயிருந்துகொண்டு மற்றோர் தெய்வம் தேறேனுன்னையல்லால் திருவிண்ணகரானே!(பெரிய திரு. 6-3-7) என்றும்,கல்லாதவரிலங்கை கட்டழித்த காகுத்தனல்லா லொரு தெய்வம் யானி
லேன்
(நான்முகன்-53) என்றும் தயரதற்கு மகன் தன்னையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே (திருவாய் 3.6-8) என்றும் உன்னித்து மற்றொரு தெய்வந் தொழாளவனை யல்லால் ( ை4-6-10)என்றும், சிலையினாலிங்கை செற்றதேவனே தேவனாவான். (திருமாலை-7 ) என்றும் அண்டர் கோனணியரங்கனென் னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. (அமல-10) என்றும்,விழிக்குங் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோ டென்மனம் பற்றாது (பெரியாழ்5-1-2) என்றுமிப்படிப்பட்ட பாசுரங்களினால் தேவதாந்தரங்களினிடத்தில் வைராக்யங் காட்டிநிற்பள்.

தனது கணவனுடைய பெருமைகளையே சிந்தித்தும் பேசியும் போதுபோக்கும் குலமகள் போல இவளும் குரவையாய்ச்சியரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியது முட்பட மற்றும் பலவும். கேயத் தீங்குழலூதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை யொண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்)கள் மணந்ததும் மற்றும் பலவும், பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரையாண்டது முதலியனவும் இரவு நன்பகலும் தவிர்கிலாது சிந்தித்தும் பேசியும் போக்குவள். கணவனிடத்து அன்பு மிக்கஉறவினரிடத்தே அன்பு பூண்டொழுகும் குலமகள்போல இவளும் *மெய்யடியார்கள் ஈட்டங்கண்டிடக்
கூடுமேல் அதுகாணுங் கண்பயனாவதே
(பெருமாள் திரு. 2-1) என்றும், நம்பனை நரசிங்கனைநவின் றேத்துவார்களைக் கண்டக்கால், எம்பிரான் தன சின்னங்கள் இவரிவரென்னாசைகள் தீர்வனேன் (பெரியாழ். 4-4-9) என்றும் பாகவத ப்ராவண்யாதிசயத்தைப் பேசியலற்றிக் கொண்டிருப்பள்,

குலமகளானவள் அடிக்கடி கணவன் தன்னிடம் வந்து காதலைப் பெருக்கப் பெறுவதுபோல
இவளும் தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் ஆவாவென்றருள் செய்து அடியேனொடுமானானே (திருவாய் 5-1-9) என்றும், *அந்தாமததன்பு செய்து என்னாவிசேரம்மானுக்கு(மை2-5-1.) என்றும், வைகுந்தா மணிவண்ணனே என்பொல்லாத் திருக்குறளாவென்னுள் மன்னிவைகும் வைகல்தோறு மமுதாயவானேரே (ஷை 2-6-1.) என்றும்சொல்லும்படி அடிக்கடி எம்பெருமான் வந்து கலக்கப் பெறுவள் ; *ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து ஈரநெல்வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செயுள், பேரமர் காதல் கடல் ரைய புவிளைவித்தகாரமர் மேனி( த 5-3-4) என்னும்படி அவன் வரும்போதெல்லாம் வடிவழகைக்காட்டிக் காதலை வளர்க்கவும்பெறுவள். சில விசேஷ காலங்களில் இவள் புக்ககத்திற்குஞ் சென்று வருவது போல இவளும் *ஒண்
டொடியாள் திருமகளும் நீயுமேநிலாநிற்பக் கண்டசதிர் கண்டு
(திருவாய். 4-9-10) என்னும்படி திருநாட்டுச் சதிரையும் காண்பள். கணவனோடு நித்யஸம்ச்லேஷம் வாய்ப்பது என்றைக்கோ வென்று அவள் பாரித்திருப்பதுபோல இவளும் *கூவிக்கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ? x ( ை6-9-9)என்றும் என்றேயென்னை உன்னேரார் கோலத் திருந்தடிக்கீழ் நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்* ( ை8-3-8) என்றும் பாரித்துக்கொண்டே யிருப்பள்.

குலமகள் கணவனோடு நிரந்தரமாகக் கூடப் பெறும் நாள் குறுகக் குறுகக் குதூஹலம் விஞ்சியிருக்குமாபோல, இவளும் *நாமுமக்கறியச் சொன்ன நாள்களும் நணியவான என்னும்படி அந்நாள்ஸமீபித்தவாறே *நானேறப் பெறுகின்றேன் நாகத்தை நகு நெஞ்சே! என்றும் உற்றேனுகந்துபணிசெய்து உனபாதம் பெற்றேன் என்றும் சொல்லிக் குதூஹலம் விஞ்சியிருப்பள். மணமகள்புக்ககத்திற்குப் புறப்படும் போது சிரபரிசயமுள்ளவர்களிடம் சென்று சொல்லிக் கொள்ளுமா போலேஇவளும் [பெரிய திருமொழியில் 10–1. ஒருநல் சுற்றமென்னும் பதிகத்திலே நெருநல் கண்டதுநீர்மலை, இன்று-கண்ண மங்கையுட்காண்டுமே* வேங்கடத்ுச்சியில் கண்டுபோய்-சென்று காண்டும்
தண்காவிலே ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்-காண்டும் நாங்கூரிலே பேரில் வணங்கிப்போய்சென்று வெள்ளறைக்காண்டுமே* நறையூர்க் கண்டு-சென்று காண்டும் மெய்யத்துள்ளே சேறையில் கண்டு போய்-யாம் குடந்தைச் சென்று காண்டுமே அழுந்தையில் கண்டு போய் -சென்று காண்டும் வெஃகாவுளே ன்மாலிருஞ்சோலைத் தொழுது போய் விண்ணகர்க் காண்டுமே* கோட்டியூர்க்கண்டு போய்–சென்று காண்டும் நாவாயுளே
என்று சொன்ன கணக்கில பல திருப்பதியெம்பெருமான்கள் பக்கலிலே அநுஜ்ஞை பெற்றுக்கொள்வள். பிறகு புக்ககம் செல்லப் புறப்படுகிறாள்

குலமகள் பிறந்தகத்தில் வாழ்கிறபோது யார் யாருடன் அன்பு பூண்டொ கிக் கலந்து பரி
மாறினாளோ அவர்களையெல்லாம் விட்டு அகலுகிாள் புக்ககம் போகும் போது. முற்றிலும் பைங்கிளியும் பந்து மூசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டகன்ற செழுங்கோதை ( பெரிய திருமொழி 3-7.8) என்கிறபடியே அவளும் லீலா விபூதியிலுள்ள லீலாபரிகரங்களை யெல்லாம் விட்டுப் புறப்படுகிறாள். மணமகள் புறப்படும்போது மங்கள வாத்யகோஷம் மங்களாசாஸனம் முதலியன நடைபெறுமாபோலே இவளுக்கும் சூழ் விசும்பணிமுகில் தூரியம் முழக்கின (திருவாய் 10-9.) என்கிறபதிகத்திற்படியே ஸமுத்ர பேரீகீத காஹள சங்க ஆசீஸ் ஸ்துதி கோலாஹலங்கள் விளைகின்றன. வழியில் ஆங்காங்கு பந்துக்களிருந்தால் அவர்கள் சிறப்புகள் செய்யப் பெற்றுச் செல்லுவள் மணமகள்; அப்படியே இவளும் முக்தோர்ச்சிர்திந பூர்வபக்ஷ ஷடுதங் மாஸாப்த வாதாம்சுமத்க்லௌ வித்யுத்வரு ணேந்த்ர தாத்ரு மஹித: என்கிறபடியே அர்ச்சிராதி மார்க்கத்திலுள்ளாரால் சிறப்பிக்கப் படுகிறாள்.-மணமகள் கணவனுடைய ஊரெல்லையிலே சென்று சேர்ந்தவாறே ஓரிடத்தில் தங்கி அழுக்கறும்படிநீராடப் பெறுவள் ; அப்படியே இவளும் ஸ்மாந்த ஸிந்த்வாப்லுத : என்கிறபடியே விரஜாநதியிலே குடைந்து நீராடி அழுக்கு அறப்பெறுவள். பிறகு பர்த்தாவின் க்ருஹத்திலிருந்து மணமகளுக்குப் புஷ்ப மாலைகள் கந்த சூர்ணங்கள் பட்டுப் புடவைகள் சிறந்த பூஷணங்கள் கொண்டுவந்து அலங்காரம் செய்யுமா போலே இவளுக்கும் * தம் பஞ்சசதாரி அப்ஸரஸாம் ப்ரதிதாவந்தி, சதம் மாலா ஹஸ்தா?-சதமஞ்ஜநஹஸ்தா சதம் சூர்ணஹஸ்தார்; சதம் சதம் வாஸோஹஸ்தா : சதம் பூஷணஹஸ்தா……..தம் ப்ரஹமாலங்காரேண அலங்குர்வந்தி (சாந்தோக்யம்) என்கிறபடியே ஐந்நூறு அப்ஸாஸ் ஸுக்கள் நூறு நூறு பேராய் ஐந்து வகுப்பாகப் புஷ்பமாலாதிகளான ஐவகைச் சிறப்புகளைக் கொணர்ந்து ப்ரஹ்மாலங்காரங்கள் செய்வர்களாயிற்று. பிறகு பர்த்தாவின் க்ருஹத்தில் நுழையுமளவில் லக்ஷ்மீ கல்யாணம் பாடி மங்களாசாஸனம் செய்வதும் மங்கள தீபாதிகளை ஏந்திக்கொண்டு எதிரே வருவதுமாக நிகழும் ;இவளுக்கும் மிக்க வோராயிரத்துள் இவை பத்தும் வல்லாரவரைத் தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வரேழையரே (திருவாய் 7.6-11) என்கிறபடியே அங்குள்ளார் திரள நின்று மங்களை சாஸனம் பணணி சாமரம் பணிதாறுவர்கள். *நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும். மதி முக மடந்தைய ரேந்தினர் வந்தே ( ை10-9-10) என்கிறபடியே மங்களாவஹமான பூர்ணகும்ப தீபாதிகளைத் தரித்துக்கொண்டு எதிர்கொண்டழைப்பு நேரும். இத்தகைய வைபவங்களுடனே மணமகள் பர்த்தாவின் மாளிகையிலே புகுந்து பர்த்தாவோடேயிருக்குமா போலே இவளுக்கும் மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே (நாச்சியார். 3-10) என்கிறபடியே வைகுந்தம் புக்கிருந்து முழுவேழுலகுக்கும் நாயகனோடே கூடியிருப்பள்.

ஜீவாத்ம பரமாத்மாக்கள் பரஸ்பரம் கூடின பின்பு இவர்களுடைய பரிமாற்றம் சாஸ்த்ர வேத்யமாயிராநின்றது. பெண் பிள்ளை கணவனுடைய கட்டிலிலே ஏறுமாபோலே ஜீவாத்ம மாதர்க்கும் அங்கு பகவதநுபவத்திற்காகப் பர்யங்காரோஹண முண்டு ; அங்கு ஸர்வாச்சர்யமயமான திவ்ய பர்யங்கத்திலே தமேவம்வித் பாதேந அத்யாரோஹதி என்று பாதபீடத்நிலே அடியிட்டேறுவதாக உபநிஷத்து ஓதுகிறது. மேல் நிகழுமநுபவத்தைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிவிக்க வேண்டியவையுண்டு. பரமாத்மாவை யநுபவிக்க ஜீவாத்மா சொல்லுவதாகவும் ப்ரமாத்மாவை ஜீவாத்மா அநுபவிப்பதாகவும் ஆபாதப்ரதீதியிலே உலகம் நினைக்கிறது. அது தவறு. ஜீவாத்மாவைப் பெறுதற்காகப், பரமாத்மா செய்து போரும் க்ருஷிவிசேஷங்களை நன்கு உணர்ந்தவர்கள் ஜீவாத்மா லாபமே பரமாத்மாவுக்குக் கனத்த பேறு என்பதைத் திடமாகக் கொள்வார்கள். *ஸ மஹாத்மா ஸுதுர்ல ? என்று கீதாசார்யன் நிர்வேதத்தோடு சொல்லுவதை உற்று நோக்கினால் மஹாத்மாவான ஜீவாத்மாவைப் பெறுதற்கு அவன் பலபாடுகள் படுகிறானென்பது நன்கு விளங்கும். ச பரம புருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிகம் லப்த்வா கதாசிதாவர்த்த யிஷ்யதி என்று ஸ்ரீ பாஷ்யத்தின் முடிவிலுள்ள ஸ்ரீ ஸூக்தியும் இவ்விஷயத்தை வற்புறுத்துகின்றது.

திருமந்த்ரத்திலுள்ள நம: பதமானது அசித்வத் பாரதந்த்ரியத்தைச் சொல்லுகிறதென்று
முமுக்ஷ ப்படியில் அருளிச்செய்த பிள்ளை லோகாசாரியர் ( அங்கு. 92.) ‘அதாவது போகதசையில் ஈச்வரன ழிக்கும்போது நோக்கவேணுமென்று அழியா தொழிகை ” என்றொரு சூர்ணையருளிச் செய்கிறார். இதனால் நம: பதார்த்தம் பரமபதத்தில் மிகவும் ஞாபகத்திலிருக்க வேணுமென்று காட்டுகிறார். திரு நாட்டில் போக்தாவான எம்பெருமான் ஜீவாத்மாவோட கலந்து பரிமாறு மளவில் தன் வ்யாமோஹாதி சயத்தாலே தான் தாழ நின்று பரிம்ாறுவனென்றும், அந்கிலையில் ஜீவாத்மாவின் சேஷத்வம் அழிந்து போய்விடுமென்றும், அது அழிந்துபோகாதபடி அதைக் காப்பாற்றிக்கொள்ள வேணுமென்று ஜீவாத்மா நினைத்து அவனுடைய தலைதடுமாறான போகத்திற்கு இடையூறு செய்தானாகில் அது பாரதந்த்ரியத்திற்கு விருத்தமாகுமென்றும், அப்படியாகாமே பாரதந்த்ரியமே ஜீவிக்கும்படி பரமாத்மாவின் யதேஷ்ட போகங் களுக்கு இசைந்திருப்பதுதான் ஸ்வரூபமென்றும் அருளிச் செய்கிற விதனால், திருநாட்டில் எம்பெருமான் இத் தலையை யநுபவிக்கு மநுபவம் வாசாமகோசரமென்று விளங்காநின்றது. இவ் வநுபவத்தினாலுண்டாகு மாநந்தமும் அவனுக்கேயாம். ‘இத்தலையால் அவனுக்கு இவ்வளவு ஆனந்த முண்டாகிறதே! என்று அதை யநுஸந்திப்பதனாலுண்டாகு மானந்தம் இதலையைச் சேர்ந்ததாகும். இது தானும் சைதர்ய ப்யுக்தமாக வந்ததத்தனை.)-ஆக. ஜீவாதமக் குழந்தையின் உத்பத்தி தொடங்கி விவாஹம் நடுவாகப் பரமபோக பர்யந்தமாக நிரூபித்த விதனால் ‘ க்ருதக்ருத்யா ப்ரதீக்ஷந்தே மருத்யும் ப்ரியமிவாதிதிம்” என்றதன் கருத்து விசதீகரிக்கப்பட்டது தவிர, உகாரார்த்தமான அநந்யார்ஹத்வமும் முதலிக்கப்பட்டதாயிற்று.

பெருமாள் திருமொழியில் ஏழாம் பாட்டில் ” இரு முப்பொழுதேத்தி யெல்லையில்லாத் தொன் னெறிக்கண் நிலைநின்ற தொண்டர்” என்று குலசேகராழ்வாரருளிச் செய்திருப்பது பஞ்சகால பராயணர்களான பரமைகாந்திகளை, இப் பாட்டில் ” இரு முப்பொழுது” என்றது பஞ்சகால மென்றபடி; இரண்டும் முன்றுங் கூடினால் ஐந்து; ஆகவே இருமுப்பொழு தேத்துமவர்கள் பஞ்சகால பராயணர்கள்.-ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத காலம், ஸங்கவகாலம் . மத்யாஹ்க காலம் அபராஹ்ககாலம், ஸாயாஹ் காலம் என்று ஐந்தாகப் பகுதது, ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற் நிற்கு முறையே உரியவையென்று வரையறுத்து, அபிகமநம், உபதாகம், இஜ்யா, ஸ்வாத்யாயம்,யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே ( ப்ராத காலம் முதலிய) அந்த ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.இரவில் ஆசரிக்க வேண்டு
வதும் யோகா நுஷ்டாநமே.-ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்பட்ட அனுஷ்டானங்கள் ஆறு நாழிகை யவகாசத்தையும் ஆக்ரமிக்கக் கூடியவையல்ல. இடையிடையே ஞான விகாஸத்தைச் செய்து கொண்டுபோக இடையூறொன்று மிராது.

ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மது தன:, ஸத்விகஸ் ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த சிந்தக: -என்கிறபடியே நாம் பிறப்பதற்கு முன்னே கருக்குழியிலேயே நம்மைத் திருவுடையராக்குகின்றதன்னோ திருக்கண்ணோக்கம்.-நம்மாழ்வார் திருவாய்மொழி தொடங்கும்போதே துயாறு சுடரடி தொழுதெழு என்மனனே என்று தம்முடைய திருவுள்ளததிற்குத் தேவாதி தேவனது திருவடியையே தஞ்சமாகக் காட்டிக் கொடுத்திருந்தாலும், தமது முதற் பிரபந்தமான திருவிருத்தத்தில் *பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர்ப் புண்டரீகம், நம்மேலொருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம், ஒருவர் நம்போல் வருங்கேழ்பவருளரே என்று அப்பெருமானுடைய திருக்கண்ணோக்கமே தமக்கு முந்துற முன்னம் ப்ராப்தமாயிற்றென்றும்,அதுவே தம்முடைய சேமங்களுக்கெல்லாம் மூலகந்த மென்றும் அருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.ஆண்டாளும் திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல், அங்கணிரண்டுங் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல், எங்கண்மேற்சாபமிழிந்து-என்றருளிச் செய்கிறாள்.

:சபரீம்* என்கிறபடியே பெருமாள் தாமே சென்று விஷயீகரித்த வேடுவிச்சியான வள் (சபரி). சக்ஷஷா தவ ஸௌம்யோ பூதாஸ்மி ரகு ந்தன என்று, தேவரீருடைய அழகிய திருக்கண் பார்வையாலே என்னுடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்க ளெல்லாம் போய்ப் பரிசுத்தையானேனென்று திருக்கண்ணோக்கின் பெருமையைத் தெரிவித்தாள்.-பீஷ்மத்ரோணாவதிகாம்ய மாஞ்சைவ மது தன,கிமர்த்தம் புண்டரீகாக்ஷ ! புக்தம் வருஷலபோஜனம்-என்கிறான். இது துரியோதனன் கண்ணனை அதிஷேபிக்கிற ப்ரகாமன்பதில் ஸந்தேஹமில்லை.-அப்படி அதிஷேபிக்கும்போது மூர்க்க!, மூட! ‘ என்றாப்போலே நிந்தோக்திகளை யிட்டுச் சொல்ல வேண்டியிருக்க, ‘புண்டரீகாக்ஷ!’ என்று ஸம்போதித்தி க்கிறான் துர்யோதநன்.-த்விஷதன்னம் ந போக்த பம் த்விஷ தம் நைவ போஜயேத், பாண்டவாங் த்விஷ்ஸேராஜந்மம ட்ராணாஹி பாண்டவா

ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டிக்கும் இராவணனுக்கும் (பஞ்சவடியில் முதன் முதலாக்) ஸம்வாதம் நடக்கு மிடத்து, பிராட்டி தன் வரலாறுகளைக் கூறிவரும்போது மிதிலையில் திருக்கல்யாணமான பிறகு திருவயோத்யையில் பன்னிரண்டாண்டுகள் பேரின்பமாக வஸித்துக்கொண்டிருந்ததைக் கூறும் ஸ்லோகம்*ஸமா த்வாதச தத்ராஸம் ராகவஸ்ய நிவேசநே என்கிற ஆனுபூர்வியாக நம் பூர்வாசார்யர்களால் பல விடங்களில் உதாஹரிக்கப்பட்டிருக்கிறது, இதை பகவத் விஷயாதிகளிற் காணலாம். ஸ்ரீராமாயணப்
பதிப்புகளிலோ வென்னில், இந்த ஆநுபூர்வியில்லாமல் *உஷித்வா த்வாதச ஸமா இக்ஷ்வாகூ.ணாம் நிவேசநே என்றிவ்விதமாகக் காணகிறது. பூர்வாசாரியர்களின் காலத்திற்கு ஸக்கிஹிதரான ஸ்ரீ கோவிந்தராஜரும் பூருவர்கள் கொண்ட பாடத்தையிட்டு வியாக்கியானம் செய்யவில்லை. உஷித்வா இத்யாதியாக மேலே காட்டிய பாடமே அவருடைய வியாக்கியானத்திலு மேறியிருக்கிறது, –ராகவஸ்ய நிவேசநே-என்ற ஸ்தாநத்தில் இஸ்வாகூணாம் நிவேசநே’ என்று வைத்து ”வரீடயா பர்த்ருநாம
அக்ர ணம்”
-வெட்கத்தினால் பர்த்தாவின் பெயரைக் கூறவில்லை” என்று மெழுதியுள்ளார் கோவிந்தராஜர். இதற்கடுத்த முன் ஸ்லோகத்தில் “-ஸ்தா நாம்நாஸ்மி பத்ரம்தே ராமபார்யா தவிஜோத்தம்!-என்று ஸ்பஷ்டமாக பர்த்தாவின் நாமக்ாஹணம் செய்யப்பட்டேயிருக்கிறது; கோவிந்தராஜர் அதைக்குறிக்கொள்ளாதவரல்லர், “கஸ்யேத்யஸ்ய உத்தரமாண – ரரமேதி.” என்றும் வியாக்கியமான மெழுதியுள்ளார். பர்த்தாவின் நாமத்தை அடிக்கடி சொல்ல வேண்டிய அவச்யமுமில்லை. பூர்வாசாரியர் களின் பாடப்படி [ ராகவஸ்ய நிவேசநே-என்கிற பாடப்படி] பர்த்ரு நாம க்ரஹணமுமிருககிறது. வேறுவிதமான பாடம் கோவிந்தராஜர்க்கு எங்ஙனே ப்ராப்தமாயிற்றென்று தெரியவில்லை.

பெருமாள் மதங்காச்சமத்திற்கு எழுந்தருளின வளவில் சபரியின் வார்த்தையாக ரக்ஷ ஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகுநந்தந, பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்ய
சாரிஷம் (ஆரண்-7413 )
என்கிற ச்லோகத்தைப் பூர்வாசாரியர்கள் பல விடங்களில் உதாஹரித்துள்ளார்கள். இதில் உத்தரார்த்தத்தில் இன் சுவைமிக்க பொருளொன்று நிரம்பிபுள்ளது. பரமபதம் சென்றவர்களை ஆசாரியன் திருவடி சேர்ந்ததாக வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம். அதற்கு அந்த சபரியின் வாக்கே மூலமென்று ஆசாரியர்கள் திருவுள்ளம் பற்றுகிறார்கள். பாதமூலம் கமிஷ்யாமி யாநஹம் பர்ய சாரிஷம் என்று பாடமிருந்தால் தான் இவ் விசேஷார்த்தம் இடம் பெறும். இவ்வாச்ரமத்தில் எந்த பெரியோர்களுக்கு நான் பணிவிடை செய்து கொண்டிருந்தேனோ, அவர்கள் திருநாடு சேர்ந்திருக்கிறார்கள்
அவர்களது திருவடிவாரம் சென்று சோப்போகிறேன் என்பதாக இதற்குப் பொருள், ஸ்ரீராமாயண கோசங்களில் இப்பாடம் காணவேயில்லை . கமிஷ்யாம்ய யாந் லோகாந் த்வத்ப்ரஸாதாத் அரிந்தம. என்றே பாடம் காண்கிறது. பூர்வார்த்தமும் *தவாஹம் சக்ஷஷா ஸௌம்ய பூதா ஸெளம்யோமாநத என்றும் மற்றும் பலவிதமாகவும் மாறுபட்டுக் காண்கிறது. அது கிடக்கட்டும். உத்தரார்த்தம் பூர்த்தியாகவே உருமாழிக் கிடக்கிறது. இங்கு கோவிந்தராஜருங்கூட பூர்வாசார்ய ஸம்மதமான பாத மூலம் கமிஷ்யாமி யாநஹம் பாயசாரிஷம் என்கிறபாடத்தைக் கொண்டு வியாக்யானம் செய்யவில்லை.
*கமிஷ்யாம்யக்ஷயாந் லோகாந்த்வத்ப்ரஸாதாத் அரிந்தம என்கிற பாடத்தையே கொண்டு வியாக்கியான மிட்டிருக்கி ர். இந்த ப்ரகரணத்தில் ஸ்ரீராமாயணத்தின் முன்பின் ஸந்தர்ப்பங்களை நன்கு வி ர்சித்தால் நம் ஆசாரியர்கள் கொண்ட பாடமே பொருந்து மென்று எண்ணத்தகும். பெருமாள் சபரியைக் கண்டபோதே கச்சித் தே குருசுச்ரூஷா ஸபலா சாருபாஷிணி* [ஆசார்ய ஸேவைபண்ணிப்பழுத்தவளென்று தெரியும்படி அழகாகப் பேசுகின்ற சபரியே! நீ செய்த ஆசார்ய சுச் ஷை யெல்லாம்ஸபலமாயிற்ற ] என்று கேட்கிறார். சபரியும் அதை அடியொற்றியே விடை கூறுகின்றள். அதற்குஆசாரியர்கள் ஆதரித்த பாடமே பொருந்தும்.

“துர்யோதநன் பீஷ்மத்ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது தந, கிமர்த்தம் புண்டரீகா
புக்கம் வருஷலபோஜநம் ?
என்று கேட்க, த்விஷ த நம் கபோக்தவ்யம் த்விலுந்தம் மைவ போஜயேத், பாண்டவார் தவிஷஸே ராஜந்மம ப்ராணா ஹி பாண்டவா : என்று உத்தரமருளிச் செய்கையாலே ! என்கிற பங்கதி ப்ரபாவவ்யாவஸ்தாதிகாரத்திலுள்ளது. நமக்குக் கிடைக்கிற மஹாபாரத ஸ்ரீகோசமெதிலும் இது பொருந்தும்படியான ஸ நிவேசமில்லை. துர்யோதந ஸபையில் நின்றும் மீண்டெழுந்தருளின பிறகே விதுரர் திருமாளிகையில் அமுது செய்ததாக சரித்திரமுள்ளது. துர்யோதனன் கேள்வி
கேட்டதாகத் தெரிவித்கப்படுகிற பீஷ்ம த்ரோணாவதிக்ரம்ய – இத்யாதி ச்லோகம் மஹாபாரதத்தில் இந்த ப்ரகரணத்தில் காணப்படுவது மில்லை, ஆசார்ய ஹ்ருதயத்தில் (95) ச்ரமணீ விதுரேத்யாதி சூர்ணையின் வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளும் இவ்விதமாக அருளிச் செய்திருக்கக் காண்கிறோம்.-நாம் எதை அப்ராமாணிகமென்பது? இக்த ப்ரகரணத்தில் *ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் சௌசேர் விதுரஸ்ஸ மஹாமதி: என்கிற ச்லோகத்தை யெடுத்து நம் ஆசார்யர்கள் பணித்தருளும் அர்த்த விசேஷமும் இப் போது காணும் மஹாபாரத ப்ரக்ரியைக்கு ஒவ்வாததா யிருக்கின்றது. பாடப்பிறழ்வு இல்லாத பழைய இதிஹாஸ புராண ச்லோகங்களை ஸம்பாதிக்க முயலவேணும்.

திருப்பல்லாண்டில், *வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் என்கிற பாசுரத்தினால் ஞானிகனை யழைத்தும், * ஏடு நிலத்திலிடுவதன் முன்னமென்கிற பாசுரத்தினால் ) கைவல்யார்த்திகளையும், அண்டக்குலத் துக்க திப தியாகி யென்கிற பாசுரத்தினால் ஆபூர்வைச்வர்ய காமர்களையும், ப்ரஷ்டைச்வர்ய காமர்களை பு மழைத்தும் உபதேசம் தந்தருளியிருப்பது ஸுஸ்பஷ்டம்.-இதுவன்றியும் திருவாய் மொழியில் ஒருநாயகமாய் என்கிற பதிகத்தில் இக்நால்வகையதிகாரிகளும் தெரிவிக்கப் பட்டிருப்பதும் ப்ரஸித்தம். கீதையிலுள்ள சதுர்விதா பஜந்தே மாம்* என்னுமிந்த ச்லோகத்தை யடி யொற்றியே அந்தப் பாசுரங்கள் திருவவதரித்தனவாக ஸம்ப்ரதாய மாகையாலே மாறனுரைசெய்ததமிழ்மறை வளர்த்தவரான ஸ்வாமி யெம்பெருமானார் திவ்ய ப்ரபந்தச் சாயையிலேயே அருளிச் செய்தாரென்பது இங்குக் குறிக்கொள்ள வேண்டிய பரமார்த்தம்.

ஸ்ரீவசந பூஷணத்தில் (73) அஹமர்த்தத்துக்கு ஜஞாநாநந்தங்கள் தடஸ்தமென்னும்படி தாஸ்யமிறே அந்தரங்க நிரூபகம்‘என்ற சூர்ணையின் வியாக்கியானத்தில்”திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆழ்வான் ஆறுமாஸம் ஸேவித்து நின்று மஹாநிதியாகப்பெற்ற அர்த்த மிறேயிது” என்று மணவாளமாழு கள் அருளிச் செய்கிறார்.-ஜ்ஞாநி என்பதற்கு அர்த்தம் செய்தருளுமிடத்து ….. பகவச் சேஷதைகரஸ- ஆத்மஸ்வ ரூபவித்-என்றருளி யுள்ளார்.ப்ரஹ்மஸூத்ரக்காரர் ஜ்ேஞாதஏவ என்கிற ஸூத்ரத்தினால் ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ருத்வத்தை ஸ்தாயிக்கிறார். ஜ்ஞாதா என்பதற்கு ‘அறியுமவன்‘ என்று பொருள். எதை அறியுமவன் என்று கேள்விவரில், தான் பகவச்சேஷ்பூதன் என்பதை யறியுமவன் என்று பொருள் சொல்லவேண்டு மென்பது எம்பெருமானார் திருவுள்ளம். பகவச் சேஷதைகரஸ- ஆத்மஸ்வ ரூபவித்-என்னும் சொல் தொடர் இதரர்களின் க்ரந்தங்களொன்றிலும் வர்ஷ சதம் தேடினாலும் கிடைக்கமாட்டாது. இப்படி விலக்ஷணமான ஸ்ரீ ஸூக்தியை அஸக்ருத் அருளிச் செய்திருக்கிற நம் ஸ்வாமி, திருகோட்டியூர் நம்பி பக்கலில் நின்றும் ஆழ்வான் கொணர்ந்த நிதிபைப் பெற்றவரென்பதில் ஸந்தேஹமுண்டோ ?

த (7-17) தேஷாம் ஜஞாநீ நித்யயுக்த :* என்னும் ச்லோகத்தின் உத்தரார்த்தம்
“ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:” என்றுள்ளது. அங்கு நம் ஸ்வாமி ஜ்ஞா ந, அஹம் அத்யர்த்தம் ப்ரிய.” என்று க்ரமாந்வயத்தையே திருவுள்ளம்பற்றி பாஷ்யமிட்டருளினார். இவ்வந்வய க்ரமத்தில்- ஞானிக்குத் தன்னிடத்தில் ப்ரீதி அதிகம் என்றதாக விளங்குகிறது. உண்மையில், பகவானிடத்தில் ஞானி வைந்திருக்கிற ட்ரீது அதிகமா? ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதி அதிகமா? என்று ஆராய்ந்து பார்க்குமளவிம் ஞானியினிடத்தில் பகவான் வைத்திருக்கிற ப்ரீதிதான் அதிகமென்னத் தகும். ஆகவே இந்த ச்லோகத்தில் [ அத்யர்த்தம்] என்பதை ‘அஹம்பரிய.’ என்ப திலே கூட்டுவதை விட “மம ப்ரிய:’ என்பதிலே கூட்டுவதுதான் ரஸவத்தரமென்று திருவுள்ளம் பற்றின ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் சரம ஸூத்ரமான அநாவ்ருத்தி ஸூத்ரத்தின் பாஷ்யத்தில், அத்யர்த்த ப்ரியம்! ஜ்ஞா நிதம் தப்த்வா”என்கிற அகர்க்கமான வாக்கியத்தினால் அந்த அந்வய க்ரமத்தையும் காட்டியருளினார். அந்த ஸ்ரீ பாஷ்ய ஸூக்தியின்படி ப்ரக்ருத கீதா ச்லோகாவயம் எப்படி கொள்ளவேணு மென்னில் ; “ஜ்ஞா க,அஹம் ப்ரிய: ஸ ச மம அத்பர்த்தம் ப்ரிய ” என்றிங்ஙனே கொள்ளவேணும்.

ஸ்ரீமத் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளியற்றிய-் ஆதிசங்கராசார்ய ஸ்வாமிகளியற்றிய பாஷ்யத்தின் ப்ரக்ரியை இதற்குமாறாகவுள்ளது. அவர் தம்முடைய பாஷ்ய அவதாரிய
கையில் [பகவார்…ஸ்வமாயயா தேஹவாநிவ ஜாத இவச லோகாநுக்ரஹம் குர்வம் லக்ஷ்யதே] என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோம். இதனால், பகவான் உண்மையில் தேஹபரிக்ரஹம் செய்தருளவில்லை யென்றும், உண்மையாக அவதாரம் செய்தருள வில்லை யென்றும், மாயையினால் ஏதோ ஜனங்களை மயக்கிக் காட்டினதாகவும் சங்கராசாரியர் அபிப்ராயப் படுவதாக விளங்குகின்றது. இப்படி இவர் அபிப்பிராயப் படுவதற்கு ஒரு காரணாபாஸமுண்டு; அதாவதென்னெனில்; மேலே நான்காமத்யாயத்திலே பகவான் தானே தன்னுடைய அவதாரத்தைப்பற்றிப் பேசிவருகையில் ( -6) ஆத்மமாயயா ஸம்பவாமி என்றுள்ளது. இதற்கு உண்மையான பொருள் எதுவோ அது பகவத்ராமாநுஜ பாஷ்யத்தில் ப்ரமாண ப்ரதர்ச புரஸ்ஸரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. ஆத்மமாயயா – ஆத்மீயே ஜ்ஞாநேந-என்பது கீதாபாஷ்யத்தில் அங்கு ஸ்வாமி யருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்தி. வைதிக நிகண்டுவையும் அதையநுஸரித்த அபியுக்க பிரயோகத்தையும் காட்டி ஸங்கல்ப ரூபஜ்ஞானமே இங்கு மாயா சப்தார்த்த மென்று ஸ்வாமி நிர்ணயித்திருக்கிார். இதுதான் மஹர்ஷ்களின் அபிப்ராயத்திற்கு மிகவு மிணங்கிய ப்ராமாணிகமான பொருள். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் (6-5,84) இச்சாக்ருஹீ தாபிமதேரரு தேஹ: *என்று, மாயா சப்த ஸ்தானத்தில் இச்சா சப்தத்தை நிஸ்ஸந்தேஹமாக இட்டு, பகவான் தன்னுடைய இச்சையினாலே தனக்கு அபிமதமான பல திவ்யமங்கல விக்ரஹங்களைப் பிரிக்ரஹித்துக்கொண்டு அவதரிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.-இங்கு சங்கராசார்யர் “ஸம்பவாமி- தேஹவாநிவ பவாமி; ஜாத இவ ஆத்மமாயயா-ஆத்மநோ மாயயா ; ந பரமார்த்தத; லோகவத்.‘ என்று எழுதியுள்ளார். கானலானது தன்னிடத்தில் தண்ணீர் இல்லாமலிருக்கச் செய்தேயும் அது இருப்பதுபோல் காட்டுகிறதல்லவா ? அப்படியே பகவானும் தான் உண்மையில் தேஹ பரிக்ரஹம் பண்ணாதவனாகையாலே தன்னிடத்தில் தேஹமில்லாதிருக்கச் செய்தேயும் இருப்பதுபோல் மாயையினால் காட்டிக்கொண்டு நிற்கிறான் என்பது சங்கராசார்யருடைய அபிப்ராயம். மாயா என்னுஞ் சொல்லுக்கு பொய்யென்பதே இவர் கொண்ட பொருளாகும். அந்த நாலாவது அத்யாயத்திலேயே மேல் ஒன்பதாவது லோகத்தில் * [ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத : த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜூ.] என்பதில் பகவான் தானே தன்னுடைய அவதாரத்தையும் அவதார சேஷ்டிதத்தையும் ஸத்யமாக எவன் அறிகிறானோ அவன் வர்த்தமான தேஹத்தை விட்டொழித்து மறுபிறவி யடையாமல் தன்னையே யடைவதாகச் சொல்லியிருக்கின்றான். மே ஐந்ம கர்ம சய தத்த்வதவேத்தி : என்றிருப்பதை ஸ்வமத ப்ரதிகூலமாக நினைத்த சங்கராசார்யர் வெகு சாதுர்யமாய் வேறுவிதமாக அந்வயம் காட்டியுள்ளார். தத்த்வத. என்பதை ‘யோவேத்தி’ என்பதில் கூட்டாமல் ‘தத்த்வத : தேஹம் த்யக்த்வா’ என்று உத்தரார்த்தத்திலே அந்வயித்துப் பொருளுரைத்தார். அவர் இவ்வளவு ச்ரமம் எதற்காகப் படுகிறரென்றால், ஸம்பவாமி ஆத்மமாயயா ‘என்றுள்ள விடத்தில் மாயா சப்தத்திற்குத் தாம் கொண்ட பொருளே பொருளென்கிற வொரு அபிரிவேசத்தினால்தான்.

தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணத்தில் காடகமென்னும் பகுதியில் மூன்றாம் ப்ரச்நத்தில் “யாவந்த பாக்ம்ஸவோ பூமே . ஸங்க்யாதா தேவமாயயா” என்று ஓதப்பட்டிருக்கின்றது. பூமியிலுள்ள மண் துகள்களெல்லாம்தேவர் களின் மாயையினால் கணக்கிடப் பெற்றவையாக இதில் சொல்லப்படுகிறது. இங்கு மாயையென்பதற்குப் பிறர் கூறும் பொருள் பொருந்தமாட்டாதென்பது வெளிப்படை. பூமியிலுள்ள மண்துகள்கள் மனிதர்களின் ஞானத்தினால் கணக்கிட முடியாதவையாயினும் தேவர்களின் ஞானத்தினால் கணக்கிடக்கூடியவையே யாதலால் இங்கு தேவமாயயா’ என்றதற்கு தேவர்களின் ஞானத்தினாலே என்பதுதான் பொருளென்று யாவரும் ராஷேபமாக இசையத்தக்கதாகும். வித்யாரண்யர் முதலான வேதபாஷ்யகாரர்களும் இப்படித்
தான் இங்குப் பொருள் வரைந்துள்ளார்கள். ஆகவே (மாயா) என்பதற்கு ‘மித்த்யா’ என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதென்று தெளியக்கடவது.-பிள்ளை லோகாசார்யர் தத்வத்ரயத்தில் அசித் ப்ரகரணத்தீல் (10) “மாயையென்கிறது விசித்ரஸ்ருஷ்டி
யைப் பண்ணுகையாலே”
என்றருளிச் செய்த விடத்து வியாக்கியானத்தில் ம ணவாள மாமுனிகள்”அஸுரராக்ஷஸாதி க்ரியைகளை ஆச்சர்யகரத்வத்தைப் பற்ற மாயாசப்தத்தாலே சொல்லுகிறாப்போல இத்தையும் [ப்ரக்ருதியையும்] மாயை யென்கிறது விசித்ர ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே. அதாவது. ஒன்றுபோலொன்றன்றிக்கே விஸ்டீய யங்களான கார்யங்களை ஜனிப்பிக்கை” என்றருளிச் செய்ததும் இங்கே அநுஸந்தேயம்.

ஸ்ரீ ராமா ஜன்-280.-1-2-1972 தை மாதம் வெளியிடப்பட்டது.விரோதிஸ்ருத்தைமீ

திருமழிசைப்பிரானுக்கு அடுத்தவரான நம்மாழ்வார் திருவாய்மொழியில்பாட்டில் “ஆராவமுதே”அசைவில்அடியேனுடலம்” என்கிற திருக்குடந்தைப் பதிகத்தில் ஒன்பதாம்
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்!” என்பதனால் இதனை விளங்கவைத்தருளி யிருக்கிறாரென்பதை நுண்மதியோருணர்வர், அசைவில்-திரு மழிசைப் பிரானுக்காக
அசைந்து கொடுத்ததில் என்றபடி.
அப்பாசுரத்தில் மூன்றாமடியில் –“செழுமாமணிகள்சேருந்திருக்குடந்தை” திருமழிசைப் என்றவிடத்து ஈடு-முப்பத்தாறாயிரப்படியில் திரு மழிசைப் பிரானையெடுத்துக் காட்டியிருப்பதும் நோக்கத்தக்கது.

முதற்பாட்டில் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் பதினாறாம் பாட்டில் நாயகனாய் நின்ற நந்தக்கோபன் பதினேழாம் பாட்டில் எம்பெருமான் நந்தகோபாலா பதினெட்டாம் பாட்டில் ஓடாத தோள் வலியன் நந்தகோபாலன் இருபத்தோராம் பாட்டில் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப்படைத்தான் – ஆக ஐந்திடங்களில் நந்தகோபனுடைய பிரசம்ஸை நிகழ்ந்துள்ளது.-ஸாக்ஷாத்கண்ணபிரானைப் பெற்ற பாக்கியசாலியான வஸு தேவரைப் பற்றித் திருப்பாவையில் ஓரிடத்திலாவது ப்ரஸ்தாவமுண்டோவென்னில்; இல்லை ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாட்டில் தேவகிப் பிராட்டி கோபியாகத் தலை காட்டுகிறாள்; அந்தரீதியுமில்லை வஸுதேவர்க்கு.-வஸு தேவர் அந்நவாந்பவதிக்கு இலக்கு. நந்தகோபர் அந்நாதோபவதிக்கு இலக்கு. வஸுதேவனென்பதற்குப் பணத்தினால் விளங்குபவன் என்பதுபொருள். நந்தகோபனென்பதற்கு ஆனந்தப் படுபவனென்று பொருள். பணம்
ஓரிடத்திலும் ஆனந்தம் மற்றோரிடத்திலுமாயிற்று.”வஸு தேவோ வஹந்க்ருஷ்ணம்
ஜானுமாத்ரோதகோ யயெள ”
என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் கூறினபடி அருந்
தெய்வத்தைப்பெற்ற தகப்பனே “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன்
வசுதேவன் பெற்றிலனே”
என்று தெய்வத் தேவகி புலம்பும்படியாகச் சீர்மல்குமாய்ப்பாடியிலே கொண்டுவிடவேண்டியதாயிற்று. அந்நாதோ பவதிக்
ஈஷத்தும் இலக்காகவில்லை.-“நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந ப நா ச்ருதேந;
யமேவைஷ வருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்”

எள்பதாம். (ஏஷ ஏவ யம் வருணுதே தே ந லப்ய:) பரமபுருஷன் தானே எவனை ஸ்வீகரிக்கிறானோ, அவன்தான் பரமாத்மாவைப் பெறுபவனாவள். பெறுவதென்றால்.
என்னவென்னில்; (ஏஷ ஆத்மா தஸ்யஸ்வாம் தநூம் விவருணுதே) இந்த பரமாத்மா, தன்னால் ஸ்வீகரிக்கப்பட்ட அந்த அதிகாரிக்குத் தனது திருமேனியை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுக்கிறானென்கை. இழக்கைக்கு ஒரு தம்பதிகளும், எல்லாம்
பெறுகைக்கு ஒரு தம்பதிகளுமாயிற்றந்தோ!

பேசுவார் எவ்வளவு பேசுவர். அவ்வளவே
வாசமலர்த்துழாய்மாலையான் -தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான், பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.”
-21-

[பேசுவார்எவ்வளவு பேசுவர் அவ்வளவே] பேசுகிறவர்கள் எவ்வெவ்வளவு பேசுகிறார்களோ
அவ்வவ்வளவில் அடங்கி நிற்குமது).எம்பெருமானைப் பற்றிப்பேசுகிறவர்கள் கலைகளெல்லாம் அறக் கற்றவர்களாயிருக்கவேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை.இராமாநுச நூற்றந்தாதியில் “பெரியவர் பேசினும் பேதையர் பேசினும் தங்குணங்கட்கு உரியசொல் என்றுமுடையவன் இராமாநுசன்’ என்கிறார்–அமுதனார். எம்பெருமானாருடைய திருக்குணங்களை ஆழ்வான் ஆண்டான் எம்பார் போல்வாரே பேசவேணுமென்பதில்லை; அற்பஞானிகள் பேசச் தொடங்கினாலும் மிக அழகிதாகச் சொன்னார், இவ்வளவு யாராலும் சொல்லமுடியாது’ என்று புகழும்படியாகவே யிருக்குமாம். அதேபோல, எம்பெருமானது திருக்குணங்களையும் இன்னாரினையா ரென்கிற வாசியற யார் பேசினாலும் “சொல்ல வேண்டிய பெருமைகளையெல்லாம் அழகாகச் சொல்லிவிட்டாரே; இன்னும் சொல்லவேண்டியது ஒன்றும் சேஷித்திருக்க வில்லையே” என்றுதான் சொல்லும்படியாயிருக்கும் என்பது பேயாழ்வார் அருளிச் செயலின் கருத்து -இதை அடியொற்றியே ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்னத்தில் “யத் வாச்ரமாவதி ” என்கிற சுலோகத்தில் “ஏவமேவ கலு தேபி ஸதா ஸ்துவந்த: வேதாச்சதுர்முகமுகாச் ச, மஹா ணவாந்த: கோ மஜ்ஜதோ: அணுகுலாசலயோர் விசேஷ:”என்றருளிச்செய்தார். ஆயிரவாய் படைத்த அனந்தன் பேசினாலும் எல்லைகாணமுடியாத எம்பெருமானது பெருமைகளைப் பேசுமவர்கள் பெரியவராகி லென்? சிறியவராகிலென்ன? தங்களன்பார தமது சொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப”என்று நம்மாழ்வார் ஸாதிக்கிறபடி நெஞ்சு கனிந்து யார் பேசினாலும் நன்றேயாகும்.-யதி புநரபிதேயமத்விதீயம்” என்று வரவரமு நிசதகத்தில் எறும்பியப்பா ஸாதிக்கிறபடி பேசுவதற்குக்கொள்ளும் விஷயம் நன்றாயிருந்துவிட்டால் வதாக்களைப்பற்றியும் வாக்குக்களைப் பற்றியும் விமர்சிக்க வேண்டிய ஆவச்யகதையில்லை

ஸ்ரீ ராமாநு ஜ ன் – 2 8 9-பரிதாவி ஐப்பசி “-15-11-72ல் வெளியிடப்பட்டது

ஆளவந்தார்.எம்பெருமானார், கூரத்தாழ்வான், அமுதனார்,பட்டர், எங்களாழ்வான், நஞ்சீயர், நம்பிள்ளை, நடா தூரம்மாள், ச்ருதப்ரகாசிகாபட்டர், வடக்குத்திருவீதிப்பிள்ளை, பெரிய வாச்சான்பிள்ளை, ஆச்சான்பிள்ளை)நடுவில் திருவீதிப்பிள்ளை, அழகியமணவாளப்பெருமாள், வேதாந்தவாசிரியர்.வாதிகேஸரி ஜீயர் – என்னுமிவ்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகள் (123) நூற்றிருபத்துமூன்றுஸ்தலங்களில் கையாளப்பட்டுள்ளன. ஒன்பது இடங்களில் ஸ்ரீஸக்த்யுதாஹரணமின்றிக்கே திருநாம ப்ரஸ்தாவமாத்ரம். மூன்றிடங்களிலே திருநாமமும்எடாமல், ஆகரமும்காட்டாமல் ஸ்ரீஸூக்திமாத்ரோதாஹரணம்.ஸ்ரீவசனபூஷணம் 457ல் “நல்லபுதல்வர் இத்யாதியாலே அருளாளப்பெருமாளெம்பெருமானாருமருளிச்செய்தார்’. அதிலேயே (449ல்) அம்புதத்தைப்
பார்த்திருப்பானற்று என்றும் சொல்லக்கடவதிறே” என்றுஞானஸாரப்பாசுரத்தை
யுதாஹரித்தவளவே; ஆசிரியர் திருநாமமுமில்லை. நூலின் திருநாமமுமில்லை.

நான்கு ரஹஸ்ய வயாக்கியானங்களிலும் ஸம்ஸ்க்ருத ப்ரமாண வசனங்கள் 1778 என்று ஏற்றத்தாழ்வின்றி யெடுத்துக்காட்டியதுபோல் திவ்யப்ரபந்தமேற்கோள்களைப் பற்றியும் கணக்கு காண்மின்.-முமுக்ஷப்படி வியாக்கியானத்தில்–108- தத்வத்ரய வியாக்கியானத்தில்-42-ஸ்ரீவசனபூஷணவியாக்கியானத்தில் 276-ஆசார்யஹ்ருதய வியாக்கியானத்தில் 1903-ஆக (2329) இரண்டாயிரத்துமுன்னூற்றிருபத்தொன்பது அருளிச்செயற்சந்தைகள் நான்கு ரஹஸ்ய வ்யாக்கியானங்களிலும் கையாளப் பட்டிருக்கின்றனவென்று தேறிற்று.- மூலகாரர்களான பிள்ளைலோகாசார்யரும் திருத்தம்பியாரும் தாங்கள் (மூலத்தில்) உதாஹரித்தருளுகிற பாசுரங்களுக்குப் பூர்வாசார்ய வயாக்கியானங்களில் காணாத பொருளையும் பாடத்தையும் திருவுள்ளம் பற்றியிருப்பதுண்டு; அவ்விடங்களில் “இங்கு பூர்வாசார்ய யாக்கியானம் இங்ஙனன்றிக்கே யிருந்தாலும் பரமாப்தரானவிவர் இப்படியருளிச்செய்கையாலே…….” என்று ஸாதிப்பதுண்டு-இப்படி ஒன்பது இடங்களில் காண்கிறோம். இரண்டிடங்களைமட்டும் காட்டுவோமிங்கு. தத்வத்ரயத்தில் (180)ல் எம்பெருமான் ஸவிக்ரஹனாய்க்கொண்டு ஸ்ருஷ்டிக்கு மென்றருளிச் செய்ய விரும்பி அதற்கு ”முன்னீர் ஞாலம் படைத்த என்முகில் வண்ணனே” என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை ப்ரமாணமாகக் காட்டினர்)பிள்ளை லோகாசார்யர். அங்கு மாமுனிகள் தமது வியாக்கியானத்தில் “முகில்வண்ணனென்கிறவிது ஔதார்ய குணபரமாக வயர்க்யாதாக்கள் பலரும் வ்யாக்யாநம் பண்ணினார்களேயாகிலும், விக்ரஹ பரமாக விவர் அருளிச்செய்கையாலே இங்கநுனுமொரு யோஜநையுண்டென்று கொள்ளவேணும்; ஒன்றுக்குப்பல யோஜநையுமுண்டாயிறேயிருப்பது ” என்றருளிச்செய்தார். மற்றோரிடம் -ஸ்ரீவசநபூஷணத்தில் 399. “எதிர்சூழல்புக்கு” இதுவும் திருவாய்மொழிப்பாசுரம். இதை வ்யாப்தி பரமாகக் கொண்டு உதாஹரித்தருளினர் பிள்ளைலோகாசார்யர். இங்கு வியாக்கியானத்தில் மாமுனிகள் “எதிர்சூழல் புக்கென்கிறது அவதார பரமாக மற்றுமுள்ளாராலே வ்யாக்யாதமாயிற்றாகிலும் இப்போதிவர் இவ்விடத்தில் வியாப்தி பரமாக வருளிச்செய்கிறார். அநேக யோஜநைகளுண்டாயிறே யிருப்பது” என்றருளிச் செய்துள்ளார்.

“பண்ணார் பாடல் பண்புரையிசை கொள் வேதம் போலே” என்றவிடத்து வியாக்கியானத்தில் வியாக்கியானங்களில் ‘பண்புடைவேதம்’ என்றொழிய ‘பண்புரை வேதம்’ என்ற பாடமும் இசைகொள்வேதம்’ என்கிறதுக்கு ஸாமவேத பரத்வமும் கண்டதில்லையேயாகிலும் ஆப்த்தமரானவிவர் இப்பிரபந்தத்திலே இப்படி யருளிச்செய்கை
யாலே இப்படியும் கொள்ளவேணும்.”
என்றுள்ளது. இவற்றால் ஆர்த்திப்பிரபந்தத்தில் “முன்னவராம் நம்குரவர் மொழிகள் உள்ளப்பெற்றோம் முழுது நமக்கவை
பொழுதுபோக்காகப் பெற்றோம்”
. என்று மாமுனிகள் தாமே யருளிச்செய்தது
ஸத்யாபிதமாகிறது.

ஸ்ரீபாஷ்யத்தில் (ஸூ 171) “லோகவத்து லீலாகைவல்யம்.” என்ற ஸூத்ர பாஷ்யத்தில் ஜகத்ஸர்கே லீலைவ கேவலா ப்ரயோ ஜநம்,” என்றும் “பரஸ்ய ப்ரஹ்மணோ லீலைவ ப்ரயோஜநம்” என்றும் ஸ்ரீ க்திவிந்யாஸமுள்ளது. இதையனுஸரித்துப் பிள்ளைலோகாசார்யரும் தத்வத்ரயத்தில்(162) “ஸ்ருஷ்டிக்கு ப்ரயோஜநம் கேவலலீலை” என்றருளிச்செய்தார். இதில் எந்தவித்வானுக்கும் எவ்விதமான விசிகித்ஸையும் எளிதாகத்தோன்றமாட்டாது. ஆனால்,இங்கு மாமுளிகளின் ப்ரஜ்ஞா விசேஷம் ஆராய்ச்சி செய்யப்புகுந்தவிதம் நிரூபணநிபுணர்களால் உற்று நோக்கத்தக்கது. ஸ்ருஷ்டிதான் லீலா ரூபமேயொழிய ஸருஷ்டிக்கு ப்ரயோஜனம் லீலையென்று சொல்லுவது ஸமந்விதமாகாதென்றுநிரூபித்தருளி ஸமந்வயம் செய்தருளியிருப்பதை “ஸாரந்து ஸாரஸ்வதம் ஜானீதே நிதராம்.” என்னப்பிறந்தவர்கள் பரிசீலிக்கவேணும்.

ஸ்ரீ வசனபூஷணத்தின் பெருமை அப்ரமேயமென்று மணவாளமாமுனிகள்
உபதேச ரத்தினமாலையில் ஏழு பாசுரங்களினால் மிக மிகக் கொண்டாடியருளுகிறார். ஸர்வஜ்ஞ லோக குருநிர்மிதமார்யபோக்யம் வந்தே ஸதா வசன பூஷண திவ்யசாஸ்த்ரம் என்று இந்த திவ்யகரந்தத்தை ஒரு திவ்யசாஸ்த்ரமென்றேவழங்குவர் பெரியார்.“ஸம்ஸாரி சேதநரிழவு ஸஹிக்கமாட்டாத பரமக்ருபையாலேதது ஜீவநார்த்தமாகத் தாமும் பல ப்ரபந்தங்களருளிச்செய்த பிள்ளை லோகாசார்யர், ஆசார்ய பரம்பராப்ராப்தங்களான அர்த்தங்களில், அவர்கள் தாங்கள் கெளரவாதிசயத்தாலே ரஹஸ்யமாக உபதேசித்துப் போத்து வையாய், அருமை பெருமைகளைப்பற்ற இதுக்கு முன்பு தாமும் ப்ரகாசிப்பியாமல் அடக்கிக்கொண்டு போந்தவையான அர்த்த விசேஷங்க ளெல்லாவற்றையும் பின்புள்ளாருமிழக்க வொண்ணாதென்கிற தம்முடைய க்ருபாதிசயத்துக்கு மேலே பெருமாளும் ஸ்வப்நத்திலே திருவுள்ளமாயருளுகையாலே ஸ்ரீவசனபூஷணமாகிய இப்ப்ரபந்த முகே வெளியிட்டருளுகிறார். முன்பே பேரரு ளாளப் பெருமாள் தம்முடைய நிர்ஹேதுகக்ருபையாலே மணல்பாக்கத்திலே யிருப்பாரொரு நம்பியாரை விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி தஞ்சமாயிருப்பன சிலஅர்த்த விசேஷங்களைத் தாமே அவர்க்கு ஸ்வப்நமுகேந அருளிச்செய்து ‘நீர்போய் இரண்டாற்றுக்கு நடுவே வர்த்தியும்; இன்னமுமக்கு இவ்வர்த்தங்களை யெல்லாம் விசதமாக நாம் அங்கே சொல்லுகிறோம்’ என்று திருவுள்ளமாயருளுகையாலே அவரிங்கே வந்து (பெரிய) பெருமாளை ஸேவித்துக் கொண்டு, தமக்குமுன்பு அங்கரு.

ளிச்செய்த அர்த்தங்களையும் அசலறியாதபடி அநுஸந்தித்துக்கொண்டு ஏகாந்த
மானதொரு கோயிலிலே வர்த்தியா நிற்கச்செய்தே, தம்முடைய ஸ்ரீ பாதத்துக்கு
அந்தரங்கரான முதலிகளும் தாமுமாகப் பிள்ளை ஒருநாள் அந்தக்கோயிலிலே யாத்
ருச்சிகமாக வெழுந்தருளி, அவ்விடம் ஏகாந்தமாயிருக்கையாலே ரஹஸ்யார்த்தங்
களை அவர்களுக்கருளிச் செய்துகொண்டு எழுந்தருளியிராநிற்க, அவை தமக்குப்
பேரருளாளப் பெருமாளருளிச்செய்த அர்த்தவிசேஷங்களாயிருக்கையாலே அவர்
போர வித்தராய் உள்ளில் நின்றும் புறப்பட்டு வந்து பிள்ளை ஸ்ரீபாதத்திலே
விழுந்து ‘அவரோ நீர்?’ என்ன, ‘ஆவதேது?’ என்று பிள்ளை கேட்டருள, பேரரு
ளாளப் பெருமாள் தமக்கு இவ்வர்த்தங்களை ப்ரஸாதித்தருளின படியையும் இத்
தேசத்திலே போகவிட்டருளின் படியையும் இன்னும் உமக்கங்கே விசதமாகச்
சொல்லுகிறோ மென்றருளிச் செய்தபடியையும் விண்ணப்பஞ் செய்யக் கேட்டு மிக
வும் ஹ்ருஷ்டராய் அவரையும் அபிமானித்தருள, அவரும் அங்குத்தைக்கு அந்தரங்
கராய் வர்த்திக்கிற நாளிலே,பெருமாள் அவர்க்கு ஸ்வநத்திலே ‘இவ்வர்த்தங்கள்
மறைந்து போகாதபடி இவற்றை யொருப்ரபந்தஸ்தமாக்கச் சொன்னோமென்று
நீர் பிள்ளைக்குச் சொல்லும், என்று திருவுள்ளமாக, அவர் ‘இப்படி பெருமாள் திரு
வுள்ள மாயருளினார்’ என்று விண்ணப்பஞ்செய்ய, ‘ஆனால் அப்படிச் செய்வோம்’
என்று திருவுள்ளம்பற்றி அனந்தரம் இப்ப்ரபந்தமிட்டருளினா ரென்று ப்ரஸித்த
மிறே” என்பவை மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸூக்திகள்.

ஸ்ரீ ரா மா நு ஜ ன் – 2 9 0-பரிதாவிகளு கார்த்திகைமீ-5-12-72ல் வெளியிடப்பட்டது

தமிழர்களில் நக்கீரர்’ என்றொருவர் மிக்க புகழ் பெற்றவர். அவர்க்குக் கீரரென்பதே இயற்பெயரென்றும், உயர்வு குறிப்பதோர் உபஸர்க்கமாகிய ‘ந’ என்னுமெழுத்தைச் சேர்த்து உபசாரமாக நக்கீரரென வழங்குகிறார்களென்றும் கூறுகின்றனர் பெரியோர் ; பின்னை – நப்பின்னை என்னுமிவ்விடத்திலும் அவ்வண்ணமாகவே கொள்ளத்தகும். ஸ்ரீ தேவிக்கும் பூதேவிக்கும் பிற்பட்டவளென்னுங் காரணத்தினால் பின்னையென்று ஆழ்வார்களால் வழங்கப்பட்டனள்.எம்பெருமான் திருநாட்டில்ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி யென்று மூன்று திவ்யமUSகளோடு கூடியிருப்பதாக பகவச்சாஸ்த்ரங்களினால் தெரியவருகின்றது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்திலுள்ளதான புஜை : பரமநாரீணாம் அபிம்ருஷ்டமநேகதா என்ற ச்லோகத்தின் கோவிந்த ராஜீய வியாக்யானத்திலும் இது காணலாகிறது. கூரத்தாழ்வானும் ஸ்ரீ வைகுண்டஸ்தவத்தில் (ச்லோ
78 முதல்) ஐந்து ச்லோகங்களினால் அம்மூன்று திவ்ய மஹிஷிகளையும் ப்ரசம்ஸிக்கிறார், ஆழ்வார்களும் அந்த திவ்ய மஹிஷிகள் மூவரையும் சேர்த்துப் பேசுமிடங்களில் * உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்* என்றும் * கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை என்றும் குழற்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் திருவும் என்றும் இவ்வண்ணமாகவே பேசியிருக்கக் காண்கிறோம். பகவச் சாஸ்த்ரங்களில் ப்ரஸித் தையான நீளா தேவியை ஆழ்வார்கள் ஆயர்மட மாளென்றும் குலவாயர் கொழுந்தென்று * குழற் கோவலர் மடப்பாவை யென்றுமே கூறியிருத்தலால் ஆழ்வார்களின் திருவுள்ளத்தாலே ஆயர்மங்கையருள் ஒருத்தியான நப்பின்னைப் பிராட்டியே நீளாதேவியின் ஸதானத்தில் கொள்ளப்பட்டாளென்பது நிஸ்ஸந் தேஹமாகத் தேறி நின்றது. இல்லையாகில், திருநாட்டிலுள்ள திவ்ய மஹிஷிகளைப் பரிகணநை பண்ணு மிடங்களில் ‘ ஆயர் மடமகள்’ என்னுஞ்சொல்லைப் பிரயோகித்தது பொருந்தாதன்றோ

நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒன்றுந் தேவு முலகு முயிருமென்று தொடங்கும் பதிகத்தில்(4-10-6) போற்றி மற்றோர் தெய்வமென்னும் பாசுரத்தில் *எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்றருளிச் செய்துள்ளார். இப்பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்துவத்தை உபபாதித்து வந்த ஆழ்வாரை நோக்கி ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்சவிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்து வைத்தது ஏன்?என்று சிலர் கேட்பதாகக்கொண்டு அவர்களுக்கு விடை கூறுவதாக இப் பாசுரமமைக்கப்பட்டுள்ளது.இப்பாசுரத்தில் ” எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே” என்பதுதான் உயிராக வுள்ளது-எல்லாரும் ஸ்ரீமநாராயணனையே தொழப்பெற்றால் எல்லாருமே வீடு பெறுவார்கள் ; அப்படி எல்லாரும் வீடு பெற்று வீட்டால் உலகு இல்லையாய் விடும்; (அதாவது லீலாவிபூதி அடியற்றுப் போய்விடும்) அங்ஙனம் ஆகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதா பஜனம் பண்ணி ஸம்ஸாரிகளாய்த் தொலைந்து போம்படி செய்து வைத்தான்- என்பதாக இப் பாசுரத்திற்கு ஆபாத ப்ரத்தியில் பொருள் தோன்றக் கூடும். தசோபதிஷத் பாஷ்யகாரரான ரங்கராமாநுஜஸ்வாமி வடமொழியில் (திருவாய்மொழிக்குத்) தாம் பணித்த ஒன்பதினாயிரப்படி வியாக்கியானத்தில் இவ்விதமான பொருளையே எழுதியுள்ளார். ” பவாத்ருசாநாம். ஸர்வேஷாம் மோக்ஷலாபே லீலா விபூத்யந்தர்ப் பூத லோகாநாம் உச்சேத.ஏவ ஸ்யாதிதி மத்வை ….” என்பவை அந்த ஸ்வாமியினுடைய வியாக்கியான பங்திகள்.

ஆனால், திருக்குருகைப்பிரான் பிள்ளான், நம்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் தம் வியாக்கியானங்களில் வெளியிட்டருளின. பொருள் இங்ஙனே யல்ல. எங்ஙன மென்னில்; கேண்மின்;” உலகில்லைவென்றே” என்றவிடத்தில், உலகு என்பதற்கு சாஸ்த்ர மென்று பொருள்; ப்ரபல பாபம் செய்துவைத்த நீங்களும் ப்பல க்ருதிகளுக்கே பெறக்கூடியதான மோக்ஷத்தைப் பெற்று விட்டீர்களாகில்சாஸ்த்ர மர்யாதையே அழிந்துவிடுமென்று நினைத்தே எம்பெருமான் உங்களை தேவதாந்தர ப்ரவணர்களாக ஆக்கி வைத்திருக்கிறான்; அவரவர்கள் பண்ணின புண்ய பாப ரூப கருமங்களுக்குத் தக்கபடியே பலன்கொடுப்பதென்று ஒரு சாஸ்த்ர மர்யாதை ஏற்பட்டிருக்கிறது; நீங்கள் முற் பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருக்கிறபடியால் அவற்றின் பலனாக இப்பிறப்பில் க்ஷத்ரதேவதா பஜநம் பண்ணும்படியாக உங்களை உபேக்ஷித்திடலாயிற்று. கொடிய பாவங்கள் செய்த உங்களையும் புண்யாத்மாக்களைப்போலே ஸ்ரீமந்நாராயண ஸமாசரயணமே செய்யும்படி பண்ணி விடுவாரானால் அப்போது முன்சொன்னசாஸ்த்ர மரியாதை அழிந்துவிடுமன்றே ;அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனமே நிறுத்திவைத்தது- என்பதாகவே ஆழ்வார் திருவுள்ளம்பற்றிய பொருள் என்று பூருவாசாரியர்கள் உபபாதித்தருளுகிறார்கள். வேதாந்ததேசிகனும் த்ரமி ேடாபகிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் ன் தத்தத் கர்மாநுரூபம்பலவிதாணதான் என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினர். ஆகவே ஆழ்வார் திருவுள்ளத்தால் உலகு என்பதற்கு சாஸ்த்ர மென்னும் பொருள் தேறிவிட்டபடியால் இதை யடியொற்றியே ஸ்வாமி பாஷ்யகாரர் [ அதோஸ்மிலோகே வேதே த என்ற கீதாச்லோகத்தின் பாஷ்யத்தில் லோக சப்தத்தை சாஸ்த்ர பரமாக நயிப்பித்தருளினரென்று அறியக் கிடக்கிறது. இந்த கீதா ச்லோகத்தை அப்பாசுரத்தின் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளையும் வடக்குத் திருவீதிப்பிள்ளைபும் எடுத்துக் காட்டியுமிருக்கிறார்கள்.-எம்பெருமானார்க்குமுன்னே ஆளவந்தாரும் லோக சப்தத்தை சாஸ்த்ரமென்னும் பொருளில் ப்ரயோகம் செய்தருளினார். ஸ்தோத்ரரத்நத்தில் (23) ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே என்ற விடத்திற்கு வியாக்கியானஞ் செய்தருளா கின்ற பெரியவாச்சான்பிள்ளை “ஆயிரமடங்கு என்னால் பண்ணப் படாதது யாதொரு கிந்திதகருமமுண்டு அதிபாதக மஹாபாதகாதிகள். அது சாஸ்த்ரத்திலுமில்லை!அநுஷ்டாதாக்கள் பக்கல் இல்லாத நிஷித்தங்களும் சாஸ்த்ரத்தில் காணலாமிறே” என்று அருளிச் செய்திருக்கிறார். தேசிகனும், ஸ்தோத்ர பாஷ்யத்தில் அவ்விடத்தில், “லோக்யதே அநேநேதி லோக ப்ரமாணம்….அத்ர சாஸ் ரரூபப்ரமாண விசேஷவிவக்ஷா.” என்றருளிச் செய்தார். இவற்றால் ஆளவந்தாரும் லோக சப்தத்தை சாஸ்த்ர பரமாகவே கொண்டாரென்று விளங்காகின்றது. இப்படி ஆளவந்தாரும் எம்பெருமானாரும் கொண்டது ஆழ்வாரருளிச்செயலை அடியொற்றியே யென்பது நிஸ்ஸங்தேஹம். இவற்றை நோக்காமலெழுதினார் ரங்கராமாநுஜஸ்வாமி.

திருமங்கையாழ்வாருடைய பிரபந்தங்கள் நம்மாழ்வாருடைய பிரபந்தங்களுக்கு உபகாரகங்கள் என்று கொள்ளக் குறையில்லை. ஆயிரத்திற்குமேற்பட்ட பாசுரங்களையருளிச் செய்தவரேன்கிற பெருமை நம்மாழ்வார்க்கும் திருமங்கை
யாழ்வாருக்குமொக்கும். எம்பெருமானை நம்மாழ்வார நுபவிக்கிற வகைகளும்,
திருமங்கையாழ்வார நுபவிக்கிற வகைகளும் பெரும்பாலுமொத்திருக்கின்றன.1-ப்ரக்ருதி ஸம்பந்தத்தினுடைய ேயத்தன்மையைப் பேசிக்கொண்டேபிரபந்தம் தொடங்குகை; 2. எம்பெருமான் பக்கலில் அளவு கடந்த ப்ராவண்யத்தைப் பாசுரந்தோறும் வெளியிடுகை; 3. அதில் அர்ச்சாவதாரத்தில் மிக்க அபி நிவேசத்தைக் காட்டுகை; 4. எம்பெருமானோடு கலவியும் பிரிவும் மாறிமாறி வருகை;-5.தம் வாக்காலே பேசுமளவோடு நில்லாமல் பெண்மையெய்தியும் பேசுகைதூது விடுதல்; 7. இரவில் படும் துயரம் பொறுக்கமுடியாமைகூறல்; 8. எம்பெருமானாகத் தம்மை யனுகரித்துப் பேசுதல்; 9. மடலெடுக்கை; 10. இந்திரியங்களுக்கு ஆற்றவொண்ணாது கதறுகை; 11. எம்பெருமானுடைய சுதந்திரத்தை நினைத்து அஞ்சுகை; 12. அடிக்கடி ப்ரபத்தி செய்கை; 13. ஆர்த்தியினுடைய கரை புரட்சி; 14. பிறர் துன்பம் பொறாமல் பலகாலும் ஹிதம் சொல்லுகை……முதலான பலவும் இவ்வாழ்வார்களிருவர்க்கும் ஒத்திருக்கும்.

திருவாய்மொழி மூன்றும்பத்தில் ஐந்தாவது பதிகத்தில் ஐந்தாவது பாசுரம் சாதுசனத்தை நலியுங் கஞ்சனைச் சாதிப்பதற்கு, ஆதியஞ்சோதி யுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த இத்யாதி. இதில் ” ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த” என்கிற இரண்டாமடிக்கு உண்மையான பொருளைப் பலர் க்ரஹிப்பதில்லை. ‘தனக்கு அஸாதாரணமான திவ்ய ரூபத்தைப் பரம பதத்திலே வைத்து விட்டு வேறொரு ரூபத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டு இங்கே வந்து பிறந்த’ என்றே பலர் பொருள் கொள்ள நினைப்பர்கள். மூலத்தின் ஸந்நிவேசம் இப்படி ப்ரமிக்கச் செய்கிறது. திருக் குருகைப்பிரான் பிள்ளானருளிச்செய்த ஆறாயிரப்படி முதலான வியாக்கியானங்களில் உண்மையான பொருள் அருளிச் செய்யப்பட்டிருக்கின்றது. அதாவது, “ஆச்ரித ஜநவிரோதி கம்ஸாத்யஸுர நிரஸகார்த்தமாக ஸ்வாஸாதாரண திவ்ய ரூப விசிஷ்டனாய்க்கொண்டு இந்த லோகத்திலே மநுஷ்யனாய் வந்து பிறந்த” என்று ஆறாயிரப்படி யருளிச் செயலுள்ளது. இதை யநுஸரித்தே மற்ற வியாக்கியானங்களுமுள்ளன. “ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவா “ என்கிற பகவத் கீதைக்கு இதுதான் சேர்ந்த பொருள். இப்படி யிருக்க, இங்கு ரங்கராமாநுஜஸ்வாமி தமது ஒன்பதினாயிரப்படியில் இவ்விடத்திற்கு வியாக்கியானமாக எழுதியிருப்பதாவது- ” ஜகத்காரணம் ஸுந்தரம் யோதிர்மய விக்ரஹம் பரமபதே ஸ்தாபயித்வா அஸ்மிந்லோகே அவதீர்ணம்.” என்று “அங்குவைத்து”என்பதற்கு பரமபதத்திலே வைத்து’ என்று இவர் அர்த்தம் செய்துகொண்டார். இது தவறு-அங்குவைத்து என்கிற முழுச் சொல்லுக்கு “அங்கிருக்கிறபடியே கொண்டு ” என்று பொருள்.

ஸ்ரீராமாநுஜன்-291-பரிதாவி மார்கழி-10-1-73ல் வெளியிடப்பட்டது-

எம்பெருமானார் ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் முடிவில் ” அம்ருதஸாகராந்தர் நிமக் ஸர்வாவயவஸ் ஸுகமா த ” என்றருளிச்செய்கிறார்.-நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் கங்குலும் பகலும் பதிகத்திற்குப் பயனுரைக்கும் பாசுரத்தில் “ முகில்வண்ண வானத்து இமையவர் சூழவிருப்பர் பேரின்பவெள்ளத்தே” என்றருளிச் செய்தார்.

தென்கலை ஸம்ரதாயார்த்தங்கள்–வடகலை ஸம்ப்ரதாயார்த்தங்கள்

1-பகவத்க்ருபை நிர்ஹேதுகம்.-பகவத்க்ருபை ஸஹேதுகம்-

2-சேதநனைப்பெறுவது ஈச்வரனுக்குப்பேறு.-ஈச்வரனைப்பெறுவது சேதநனுக்குப் பேறு

3-பரகத ஸ்வீகாரமேநன்று-ஸ்வகத ஸ்வீகாரமே தான் உள்ளது

4-ப்ரபத்தி அநுபாயம்—்ப்ரபத்தி உபாயம்

5-பிராட்டிக்குப் புருஷகாரத்வ மாத்ரமே யுள்ளது ; உபாயத்வமில்லை–பிராட்டிக்கு புருஷகாரத்வத்தோடு மோக்ஷ பிரதாத்ருத்வமுமுண்டு.

6-பிராட்டிக்கு அணுத்வமேயுள்ளது.–பிராட்டிக்கு விபுத்வமே யுள்ளது

7-பிராட்டிக்கு ஜகத்காரணத்வமில்லை-பிராட்டிக்கு ஜகத்காரணத்வமுண்டு

8-.தயை என்பது பரதுக்கதுக்கித்வம்–தயைபரதுக்க நிராசிகீர்ஷாரூபம்

9-வாத்ஸல்யம் தோஷபோக்யதாரூபம்–வாத்ஸல்யம் தோஷாதர்சித்வரூபம்

10-ப்ரபந்நனுக்கு விஹிதவிஷய நிவ்ருத்தி தன்னேற்றம்-.விஹித விஷய ப்ரவ்ருத்தி அவர்ஐநீய மாகையாலே தத்வர்ஜநம் அசாஸ்த்ரீயம்

11-.எம்பெருமானுடைய வ்யாப்தி பரிஸமாப்ய வர்தனம்–எம்பெருமானுக்கு பரிஸமாப்ய வர்தநம் கிடையாது

12-ஜாதி நசிக்கும்–ஜாதி நசிக்கமாட்டாது

13-உபாயாந்தரங்கள் ஸ்வரூப விருத்தம்–உபாயாந்தரங்கள் ஸ்வரூபானுரூபமே

14-கைவல்ய மோக்ஷத்தில் புநராவ்ருத்தி கிடையாது-கைவல்யமோக்ஷத்திற்குப் புநரா வருத்தியுண்டு

15-நமஸ்காரத்தில் ஸக்ருதாவ்ருத்தி போதும்-அஸக்ருந் நமஸ்காரம் வேண்டும்

16-அத்ருஷ்டார்த்தாநுஷ்டானமென்று தனியே யில்லை.-அத்ருஷ்டார்த்தாநுஷ்டானம் தனிப்பட ஆவச்யகம்

பரமபத ஸோபாநத்தில் “அஜ்ஞாதயாத்ருச்சிக ஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமான்ய புத்திமூல ஸுக்ருத விசேஷங்களை வியாஜமாகக்கொண்டு விசேஷ கடா க்ஷம் பண்ணி என்றருளிச்செய்தார், இதில் ‘வ்யாஜமாகக் கொண்டு” என்றதை யும் ஸஹியாமல் அவ்யாஜ க்ருபையையும் அருளிச்செய்து போந்தார். அது எங்கே யென்னில் ;திருவாய்மொழியில் முதற்பத்தில் * பொருமா நீள்படையென்கிற பத்தாவது பதிகத்திற்கு ஆறாயிரப்படி யிலில்லாத விஷயம் அவ்வாறாயிரப்படிக்குப் பிற்பட்ட வியாக்கியானங்களிலுள்ளது. அதாவது, இப்பதிகத்தினால் ஆழ்வார் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவத்தை யநுபவிக்கிறாரென்று பட்டர் நிர்வஹித்தருளினதாகக் காட்டப்பட்டது. அந்த நிர்வாஹத்தையே தேசிகன் ஆதரித்து த்ரமிடோபநிஷத்தாத்பர்ய ரத்நாவளியில் “ஆதாவித்தம் பரத்வாத்” என்கிற ச்லோகத்தில் “அவ்யாஜோதாரபாவாத்” என்றருளிச் செய்தார். நிர்ஹேதுக க்ரூபா விசிஷ்டனாகையாலே என்றபடி.-ஸ்ரீவசந பூஷணம் நான்
காவது பரகரணம் ஆரம்பத்திலுள்ளதான
”த்ரிபாத்விபூதியிலே பரி பூர்ணானுபவம் நடவாநிற்க… என்னூரைச்சொன்னாய்
என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத்
தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்னுமாபோலே சில
வற்றை ஏறிட்டு மடிமாங்காயிட்டு ஐந்ம பரம்பரைகள் தோறும் யாத்ருச்
சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவி சேஷங்களைக் கற்பித்துக்
கொண்டுதானே அவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டுபோரும்”
-என்கிற ஆச்சரியமான சூர்ணையை தேசிகன் அநவரதம் சிந்தனை செய்து போந்தவரென்பதைப் பேதையருமறியும்படி அமைந்துள்ளது.

தயாசதகத்தில் “நிஷாதாநாம் நேதா க குலபதி: காபி சபரீ குசேல: குப்
ஜாஸா வரஜயுவதயோ மால்யக்ரு திதி, அமீஷாம் நிம்நத்வம் வருஷகிரிபதேருந்
நதிமபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி ப்ரஸபமநுகம்பே ஸமயஸி
என்கிற ச்லோகரத்நத்தின் பொருளை உபந்யஸிக்கப் புக்கால் குஹப்பெருமாள் ஸக்ரீவ மஹாராஜர் சபரி குசேலர் கூனி ஆய்ச்சியர் மாலாகாரர் என்னுமவர்கள் இராமபிரானுடையவும் கண்ணபிரானுடையவும் நிர்ஹேதுக கருணைக்கு இலக்கானவர்கள்
என்றல்லது வேறொன்று சொல்லிப் பிழைக்கவொண்ணாதாயிற்று.

முநி வாஹ போகமென்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாகப் பணித்த அமலனாதிபிரான் வியாநகியானத்தின் உபசுரம ஸ்ரீஸூக்தி அது காணீர் -“காரணவிசேஷம் இன்னதென்று
அறுதியிட அரிதாயிருப்பதொரு பகவத் கடாக்ஷத்தாலே .
…….” என்று.இவ்விஷயத்தில் இவ்வளவே போதும்.-தேசிகன் ரஹஸ்யத்ரய ஸாரத்தில்“த்ராணே! ஸ்வாமித்வ மௌசித்யம்! ந்யாஸா த்யாஸ் ஸஹகாரிண : பரதாந ஹேதுஸ் ஸ்வாதந்த்ர்ய விசிஷ்டா கருணா விபோ;.” என்று ஸாதித்திருக்கிற காரிகை-பட்டத்துக்குரிய ஆனையும் அரசும்செய்யுமவை ஆராயாது ” என்ற ஆசார்ய ஹ்ருதய ஸூக்தியைப் பின்பற்றினாராயிற்று. “ந்யாஸாத்யாஸ் ஸஹ காரிண:” என்றாரிங்கு.-நியாய ஸித்தாஞ்ஜனத்தில்.–“இயம் கேவல லக்ஷ்மீ சோபாயத்வப்ரத் யயாத்மிகா, ஸ்வஹேதுத்வதியம் ருந்தே கிம்புநஸ் ஸஹகாரிணாம்”

த்ராணே ஸ்வாமித்வ மௌசித்யம் ந்யாஸாத்யாஸ் ஸஹகாரிண:, ப்ரதா ஹேது ஸ்வாதந்தர்யவிசிஷ்டா கருணாவிபோ ” (ரஹஸ்யத்ரயஸாரே.)

உபாயஸ் ஸ்வப்ராப்தே ருபநிஷததீதஸ் ஸ பகவான் ப்ரஸத்த்யை தஸ்
யோக்தே ப்ரபத நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா
நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:”

” ஸ்வப்ராப்தௌ ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண ச்ருதௌ.”

கர்த்தா சாஸ்த்ரார்த்தவத்ாத் என்கிறபடியே ஜீவனுக்கு கர்த்ருத்வம் ப்ராமாணிகமேயாகிலும் இது பராதீனமுமாய் அல்பவிஷயமுமாய் ப்ரதிஹதி யோக்யமுமாயிருக்கும். ஆகையால் இவன்தான் உபாயாநுஷ்டானம் பண்ணிற்றும் வரத? தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாத் என்று சொல்லுகிறபடியே அவன் கடாக்ஷமடியாக வருகையால்அவனாலே ப்ரேரிதனாய், அவன் ஸஹகரியாதபோது நீட்ட முடக்கமாட்டாதே அவன் காட்டின வுபாயத்தை, அவன் துணைசெய்ய அநுஷ்டித்து அவனால் கொடுக்கப்படுகிற பலத்துக்கு சாதகம்போலே அண்ணாந்திருக்கிற விவனை ஸ்வாதீந ஸர்வவிஷய அப்ரதிஹத கர்த்ருத்வமுடையவனோடே துல்யமாக இரண்டாம் ஸித்தோபாயமாக வெண்ணுகை விவேகியான முமுக்ஷவுக்கு உசிதமன்று…-என்னுணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவனதின்னருளே யென்றும் + இசைவித்தென்னை யுன் தாளிணைக் கீழிருத்துமம்மானே யென்றுஞ் சொல்லுகிறபடியே உபாயம் அவன் செய்விக்கச் செய்கிற வ்யாஜ மாத்ரத்தை அவனோடொக்க உபாயமாக வெண்ணுகை உசிதமன்றென்று ஏக சப்தத்துக்கு தாத்பர்யம் ” என்கிற ஸ்ரீஸூக்திகள் உள்ளன.

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் பரிபூர்ண ப்ரஹமாநுபவாதிகாரத்தில்
ஈச்வரனுக்குச் சத்ரசாமராதிகளைப் போலே லக்ஷணமாகச் சொன்ன ஐகத்காரணத்வமோ ப்ரதத்வ ஸர்வாதாரத்வ -ஸர்வநியந்த்ருத்வ-ஸர்வசேஷித்வ-ஸர்வசரீரித்வஸர்வசப்தவாச்யத்வ-ஸர்வவேத வேத்யத்வ ஸர்வலோக சரண்யத்வ-ஸர்வபலப்ர தத்வ-லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதிநியதங்கள் “ என்றருளிச்செய்யப்பட்டது.(இந்த மஹாவாக்யத்தில் ஜகத்காரணத்வத்தை முந்துறச் சொல்லி முடிவில் லக்ஷ்மீஸஹாயத்வத்தைச் சொல்லியிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதமோ அப்படியே ஜகத்காரணத்வாதிகளும் அவளுக்கு அஸம்பாவிதமென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்துமென்றும் காட்டப்பட்டதாயிற்று.

ரஹஸ்ய ரத்னாவளியில் “ஸ்ரீமானான நாராயணனொருவனுமே ஸர்வஜீவர்
களுக்கும் தஞ்சம்… ஸர்வஸ்வாமிநியாய் ஸர்வேச்வரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரியபிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும் புருஷகாரமாய்க் கொண்டு இ ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்’

ஆளவந்தாரருளிய கீதார்த்த ஸங்க்ரஹத்திற்கு தேசிகனிட்டருளின ரக்ஷையில் “உபாயத்வ புத்திரபிநோசிதா ” -நிஜகர்மாதி பக்த்யந்தம்… உபாயதாம் பரித்யஜ்ய+-என்றுள்ள ஸ்ரீஸூக்தி

நியாஸதிலகத்தில் * ஆர்த்தேஷ்வாசு பலா + என்ற சுலோகம்–ஹேதுர்வைதே விமர்சே என்கிற சுலோகம், * த்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத்ஸாதநத்வம் என்கிற சுலோகம் + புங்க்தேபோகார் அவிதித ருபஸ் ஸேவகஸ்யார்ப்பகாதி ருத்வா வரம் தத பந்த மதாவலிப்தே என்கிற சுலோகம்

ஸ்தோத்ரரத்னத்தில் * க்ஷணேபி தே யத்விர : அதிதுஸ்ஸஹா என்றவிடத்து(ஸ்தோத்ர ) பாஷ்யத்தில் துஸ்ஸஹ சப்தே கேதோ ந விவ த ” என்றெழுதினார். ஆனந்தமயனான எம்பெருமானுக்கு துக்கமுண்டாவதாகச் சொல்லுவதுதவறு என்கிற திருவுள்ளத்தினால். இப்படி யெழுதினவர்தாமே தயாசதகத்தில் “அசிதவிசிஷ்டாந் ப்ரலயே ஐந்தூநவலோக்ய ஜாதநிர்வேதா “‘ என்றார். தயாளுவின் தன்மையை தயையிலேறிட்டுச் சொன்னபடி. பட்டர் அருளிச்செய்த அசிதவிசேஷிதாந்ப்ரலயஸீமநி ஸம்ஸரத கரணகலேபரைர்க் கடயிதும் தயமாநமநா ” என்றருளிய ஸ்ரீஸூக்தியை அநுவதித்த தேசிகன் -தயமாந மநஸ்கத்வமாவது ஜாதநிர்வேதத்வமென்று-விளக்கினாராயிற்று.

அந்த தயாசதகந்தன்னிலேயே “அபராதசதைரபூர்ணகுக்ஷி கமலாகாந்த
தயே! கதம் பவித்ரீ ”
என்றும், “ ப்ரபல வருஜிந ப்ராப்ருதப்ருதாம் ” என்றும் அருளிச்
செய்கிறார். “அங்கீகாரத்திற்கு அபராதங்களையே பச்சையாகக் கொள்ளுகையென்கிற
ஸ்ரீவசனபூஷண திவ்யார்த்தம் இந்த ஸ்ரீஸக்திகளில் கமழுகின்றதாயிற்று.

முநிவாஹனபோகம“வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரிய னென்றியம்பநின்றோம், நாண் பெரியோமல்லோம் நாம் நன்றுந் தீதும் நமக்குரைப்பா ருளரென்று நாடுவோமே” என்று தலைக்கட்டினார். இவ்வளவு விநயபேசலமான திருவாக்கு வேறு எங்கேனுங் கண்டதுண்டோ?

சில்லரை ரஹஸ்யமொன்றின் முடிவில் ‘விசுத்த தேசிகவதா ரங்கதாம்நி வ்யலிக்க்யதா ” -‘ ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதா சேஷ சித்தே வித்வத் ஸேவாவிமலமாஸா வேங்கடேசேந-என்கிறார் ஸ்வாமி.

அபயரதாந ஸாரோபக்ரமத்திலென்று ஞாபகம்.(ச்லோகம்) “நமஸ் தஸ்மை கஸ்மைசந பவது நிஷ்கிஞ்சநஜந ஸ்வயம் ரக்ஷாதீக்ஷா ஸமதிக ஸமிந்தாநயசஸே, ஸூராதீச ஸ்வைர ணகு பிதசாபாயுதவதூ த்ருஷத்தா துர்ஜாத ப்ரசமந பதாம்போஜ ரஜஸே “

“திரு ரபியானாலும் கோத்வம் கழியாதிறே” என்றார் ரஹஸ்யத்ரய ஸாரத்திலே. பெண்ணுக்குப் பெண்ணுத்வம் கழிந்து கல்லுத்வம் வந்ததாம். கல்லுக்கு கல்லுத்வம் கழிந்து பெண்ணுத்வம் வந்ததாம். ர ஸ்யத்ரய ஸாரத்திலேயே “சிலாதே: ஸ்த்ரீத்வாதி: ” என்று ஆதி சப்தகடிதமாக வருளிச்செய்கிறார். பாதுகா ஸஹஸ்ரத்தில் (பதயோ க்ருத்யாநி பேசுமிடத்து ‘யோஷித்பூத த்ருஷந்தி ” என்கிறார் ஸ்வாமி. இவற்றால் ஜாதி கழியுமென்கிறாரா? கழியாதென்கிறாரா?

ஸ்ரீ ராமாநு ஜ ன் – 292, 293-பரிதவி தை, மாசிமீ-10-2-73ல் வெளியிடப்பட்டது

*வேதோகிலோ தர்மமூலம் (வேதமே தர்மத்திற்கு மூலம்) எ ன்றனர் மஹர்ஷிகள். ஆதெள வேதா : பிரமாணம்’ (வேதங்களே பிரமாணங்களுள் முதன்மை பெற்றவை என்று ஆசாரியர்களும் அருளிச்செய்தனர். சிக்காலான வேதங் களின் பொருள்களை விளக்குவதற்கென்றே தர்மசாஸ்த்ர புராணேதிஹாஸங்கள் தோன்றின. பிபேத்யல்பச்ருதாத் வேத : மாமயம் ப்ரதரிஷ்யதி, இதிஹாஸ புராணாப்யாம் வேதம் ஸமுபப்ரும்யேத் * (அல்பச்ருதர்கள் வேதார்த்தத்தைகலக்கி விடுவர்களென்று வேதமே நடுங்குகிறபடியால் இதிஹாஸபுராணங்களைக் கொண்டேவேதார்த்த மறுதியிடவேண்டும்) என்றும் பெரியோர் பணித்தார்கள்.-வேதோபப்ருஹ்மணார்த்தாய தாவக்ராஹ
யத ப்ரபு
: (வால்மீகிமுனிவர் வேதார்த்தத்தை வியாக்ியானம் செய்வதற் கென்றே
குசலவர்களுக்கு ஸ்ரீராமாயணத்தைக் கற்பித்தனர்)வேதார்த்தங்களை விளக்கும் விஷயத்தில் ஸ்ரீவிஷ்ணுபுராணம் மிகவும் சிறந்ததென்பது யாவருமிசைந்ததாகும். வேதேஷு. பௌருஷம் ஸூக்தம் தர்மசாஸ்த்ரேஷு மாநவம், பாரதே பகவத்கீதா புராணேஷு ச வைஷ்ணவம் . (வேதங்களில்புருஷஸூக்தமும், தர்மசாஸ்திரங்களில் மனு ஸ்ம்ருதியும்,மஹாபாரத்த்தில் பகவத்கீதையும், புராணங்களில் ஸ்ரீ விஷ்ணுபுராணமும் மிகச்சிறந்தவை)ஸ்தோத்ரரத்னத்தில், தத்வேந ய: சிதசிதீச்வரதத்ஸ்வபாவ போகாபவர்கத் துபாய தீ தார , ஸந்தர் சயந் நிரமிமீத ான ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பர சராய (சித்,அசித், ஈச்வரன் இவர்களின் ஸ்வரூபம், ஸ்வபாவம், போகங்கள், மோக்ஷம், இவற்றையடைவிக்கும் உபாயம் செல்லும் வழிகள் ஆகிய இவைகளையெல்லாம் உள்ளபடியே விளக்கி புராண ரத்னத்தை நிருமித்த வள்ளல் பராசர மஹர்ஷியை வணங்குகின்றேன்.)என்று இம்மஹர்ஷிக்கு ஒரு தனியன் ஸாதித்தருளினர். இப்படி ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற்கு புராணரத்னமென்று முதன்முதலாக பெயர் சூட்டினவர் ஆளவதி தாரே யாவர்.-மந்த்ரரத்ன மென்கிற த்வயமந்திரமும், புராணரத்னமும், ஆள தார் ஸ்தோத்ரரத்னமும் ஆகிய இம்முன்றை அந்த சிறந்த ரத்னங்களாம்.

“அதிபரிசயாதவஜ்ஞா ஸந்ததகமநாத் அநாதரோ பவதி, மலயே பில்லபுரந்த்ரீ சந்தநதருகாஷ்டமிந்தநம் குருதே.” என்று ஒரு ஸுபாஷி தமுண்டே. மலயபர்வதத்தில் வாழும் குறத்திகள் சந்தனக் கட்டை களை விறகாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்களாம். எதனாலே? அவ்விடத்தில் சந்தனகாஷ்டங்கள் மலிந்துகிடக்கின்றன. அவற்றோடே அவர்களுக்குப் பரிசயம் அதிகம், அதிக பரிசயமுள்ளவிடத்தில் அவஞை தோன்றுவது இயல்வு. ஆகவே அவர்கள் சந்தனக்கட்டைகளின் பெருமையை யுணராமல் அவற்றை யிட்டுச் சமையல் செய்வதும் குளிர்காய்வதுமாயிருக்கிறார்கள்.

பரீ ய லோகாந் கர்மசித்தாந் ப்ராஹ்மனோ நிர்வேதமாயாத்….த தவிஞாநார்த்தம் ஸ குருமேவாபிகச்சேத்…”‘ இத்யாதியுபநிஷத்தின்படி நிர் வேதமுண்டானாலல்லது சிஷ்ய த்வ முண்டாக மாட்டா-ஸ்வாமி எம்பெருமானார் தம்முடைய கீதாபாஷ்ய அவதாரி
கையின் முடிவில் பாண்டுதநய யுத்தப்ரோத்ஸாஹநவ்யாஜேந பரமபுருஷார்த்த
லக்ஷணமோக்ஷஸா தந்தயா வேதாந்தோதிதம் ஸ்வவிஷயம் ஞாநகர்மா நுக்ருஹீதம்
பக்தியோகமவதாரயாமாஸ
” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீ ஸூக்திகளை இங்கே அநு
ஸந்திப்பது.-அர் நனை யுத்தத்தில் உத்ஸாஹப்படுத்துவது என்பது வயாஜமாத்ர
மென்றும், பரமபுருஷார்த்தமான மோக்ஷத்திற்கு ஸாதனமாக வேதாந்தங்களில்-ஓதப்பட்டதாய் ஜ்ஞான கர்மங்களை அங்கமாக வுடைத்தாயிருந்துள்ள பக்தியோகத்தை அவதரிப்பிப்பதுதான் இந்த கீதாசாஸ்த்ரத்திற்கு ப்ரதாந லக்ஷ்யமென்றும் தெரிவித்தருளினாராயிற்று. ஆகவே முமுக்ஷக்களுக்கு ஜ்ஞாதவயங்களான ஸகலார்த்தஸாரங்களும் இந்த கீதாசாஸ்த்ரத்தில் தெள்ளமுதாக அமைந்துள்ளன வென்றதாயிற்று.

“ஆத்மமாயயா -ஆத்மீயயா மாயயா . மாயா வயு நம் ஜ்ஞானம்’ இதி ஜ்ஞா நபர்யாயோத்ர மாயா சப்த: ததா சாபியுக்தப்ரயோக:–மாயயா ஸததம் வேத்தி ப்ராணிநாஞ்ச சுபாசுபம்’ இதி. ஆத்மீயேந ஜ்ஞாநேந ஆத்மஸங்கல்பேநேத்யர்த்த:” என்பன கீதாபாஷ்யத்தில் அங்கு ஸ்வாமியருளிச்செய்துள்ள ஸ்ரீஸூக்திகள்.-இங்கு மாயாசப்தார்த்த
மென்று ஸ்வாமி நிர்ணயித்திருக்கிறார். இதுதான் மஹர்ஷிகளின் அபிப்ராயத்திற்கு
மிகவுமிணங்கிய ப்ராமணிகமான பொருள். ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் (6-5-84)
இச்சக்ருஹீதாபிமதோரு தேஹ:* என்று, மாயாசப்தஸ்தானத்தில் இச்சாசப்தத்தை நிஸ்ஸந்தேஹமாக இட்டு, பகவான் தன்னுடைய இச்சையினாலே தனக்கு அபிமதமான பல திவ்யமங்கள விக்ர ஹங்களைப் பரிக்ரஹித்துக்கொண்டு அவதரிப்ப தாகச் சொல்லப்பட்டுள்ளது.-வேங்கடாத்வரி இயற்றிய விச்வகுணாதர்சத்தில் வேதாந்தி வர்ணனத்தில் “த்ருச்யம் மித்த்யா த்ருஷ்டிகர்த்தா சமித்த்யாதோஷோ மித்த்யேத்
யேவ யா தீரமீஷாம், ஸாதிஷ்ட்டாநாம் சேபி கிம் நேதி சிந்தா ஸாதிஷ்ட்டாநாம்
பண்டிதாநாமுதேதி.”
என்றொரு ச்லோகம் வெகு அற்புதமாகக் காண்கிறது.
‘பார்க்கப்படுகிற பொருள்களெல்லாம் பொய், பார்க்கிறவனும் பொய், அவித்யயாகிற தோஷமும் பொய் என்று கொள்ளுகிற இந்த மாயாவாதிகள், இவற்றுக்குஆச்ரய பூதமான ப்ரஹ்மமும் பொய்யென்று முடித்திருக்கலாமே; ஏன் அதைமாத்திரம் ஸத்யமென்று கொண்டார்களோ தெரியவில்லை’- என்பதே இந்த ச்லோகத்தின் கருத்து. பொய்யன் சொல்லுகிற வார்த்தைகளும் பொய்யாகுமாகையாலே தம்மைப் பொய்யரென்று நிலைநாட்டிக் கொள்ளுகின்ற இந்த மாயாவாதிகள் சொல்லுமதெல்லாம் பொய்யே என்பது இவர்கள் தம்மாலேயே ஸ்தாபிக்கப்பட்டுத் தீருவதனால் இவர்களைக் கண்டிக்க நாம் சிறிதும் ப்ரயாஸம் கொள்ளவேண்டியதில்லை யென்றும் ஒரு ரஸிக பண்டிதர் எழுதிவைத்திருக்கக் காண்கிறோம்.

*ந த்வேவா ஹம் ஜாது நாஸம் என்கிற ச்லோகத்திலே ஜீவாத்ம பரமாத்ம பேதமும் ஜீவர்களுக்குப் பரஸ்பரபேதமு மாகிற விவை காட்டப்பட்டது போல் அதற்கடுத்த (13) ச்லோகத்தில் “தேஹி) நோஸ்மின் யதா தேஹே கௌமாரம் யெளவநம் ரா,ததா தேஹாந்தரப்ராப்தி: தீரஸ்தத்ர ந முஹ்யதி.’ என்பதில் ப்ரக்ருத்யாத்ம விவேகமும் காட்டப்பட்டது.அசேதநம் வேறு, சேதனன் வேறு என்கிற பகுத்துணர்வே ப்ரக்ருத்யாத்ம விவேகமெனப்படும். நிர்விசேஷ சிந்மாத்ரமான ப்ரஹ்மமொன்று தவிர வேறு சேதநா
சேதநங்கள் உண்மையில் கிடையா என்கிற வாதம் இங்கு நிராகரிக்கப்பட்டதாகி
றது. “அந்தவந்த இமே தேஹா?” “நஜாயதே மரியதே வா கதாசித், ””வாஸா ஸி
ஜீர்ணாநி யதா விஹாய.
” இத்யாதிகளான ச்லோகங்களினால் ஆத்மா நித்யனென்
றும், தேஹம் அநித்யமென்றும் பரக்கச் சொல்லுகிற முகத்தாலும்
சேதநாசேதநங்களின் ஸத்பாவம் பாரமார்த்திகமாகவே மூதலிக்கப்பட்டதாகிறது. ஆக, கீதாசாஸ்த்ரம் விசிஷ்டாத்வைதிகளுக்கே நிதியானதென்றும் மற்றையோர்க்கு இதுகொண்டு பணியில்லை யென்றும் சொல்லிற்றாயிற்று.

” அத்ரோச்யதே, ஜா நாத்யேவாயம் பகவந்தம் வஸுதேவ ஸுநும்பார்த்த , ஜாந்தோபி அஜாந்த இவ ப்ருச்சத: அயமாச :; நிகிலஹேய ப்ரத்யநீககல் யாணைகதா நஸ்ய ஸர்வேச்வரஸ்ய ஸர்வஜ்ஸ்ய ஸத்யஸங்கல்பஸ்ய அவாப்தஸமஸ்த காமஸ்ய கர்மபரவசதேவமநுஷ்யாதி ஜா தீயம் ஜந்ம கிமிந்த்ரஜாலாதிவத்மித்யா?
உத ஸத்யம்? ஸத்யத்வே ச கதம் ஜந்மப்ரகார? கிமாத்மகோயம் தேஹ:?
கச்ச ஜந்மஹேது:? கதா ச ஐந்ம? கிமர்த்தம் ச ஜந்ம? இதி பரிஹார ப்ரகாரேண ப்ரச்நார்த்தோ விஜ்ஞாயதே.”
என்பது கீதாபாஷ்ய பங்க்திகள். இவற்றின் ஸாரமான கருத்து என்னவென்றால் அர்ஜுநன் கண்ணபிரானை ஸாக்ஷாத் பரமபுருஷனாகவே தான் உறுதி கொண்டிருக்கிறான். அப்படியிருந்தும் அவனது பெருமையை அறியாதவன்போல் கேள்விகேட்டிருப்பது ஏனென்னில், மேலே கண்ணபிரான்இவனுக்கு விடை கூறுகின்ற ப்ரகாரங்களை நோக்குமிடத்து, அர்ஜுநன் என்ன அபிப்ராயங்கொண்டு இக்கேள்வி கேட்டிருக்கிறானென்பதை எளிதாக நிர்ணயிக்க லாம். மேலே பகவான் நாலைந்து ச்லோகங்களாலே விடை கூறுவதில், தன்னுடைய அவதாரம் இந்திரஜாலாதிகள் போலே அஸத்யமன்று, ஸத்யமே யென்பதையும், தன்னுடைய அவதாரப்ரகாரத்தையும், திவ்யமங்கள விக்ரஹத்தின் தன்மையையும், அவதார ஹேதுவையும், அவதார காலத்தையும், அவதார ப்ரயோஜநத்தையும்அருளிச் செய்திருக்கிறான்.

ஸ்ரீ ராமாநு ஜ ன் – 29 4-பரிதாவிளு பங்குனி |-10-3-73 ல் வெளியிடப்பட்டது

எண்பத் திரண்டு பிராயத் திறுதிதனில்
நண்பர்கள் நன்குகந்து நாக்கொள்ளப் பண்புடனே
இந்நூ லெழுத வெழுகின்றேன், என்னுடைய
எந்நூலு மீதொவ்வாதே.
-அடியேனுக்கு எண்பத்திரண்டாம் பிராயம் நிரம்புமித்தருணத்தில்
அபூர்வார்த்த ரத்னநிதி-யென்னுமிந்நூலை யெழுதத் தொடங்குகின்றேன்.
பலநூற்றுக் கணக்கான எனது நூல்களில் இந்நூலுக்கு நிகரான நூல் வேறில்லை யென்பது எனது அபிமானம். வேதாந்த தேசிகன் தமதுதயாசதகத்தின் முடிவில் அருளிய “காமம் ஸந்து” என்கிற சுலோகரத்னத்தின் சாயையிலே இது வி ஞாபித்தபடி இதனைச் செருக்குமொழியாகக் கொள்ளலாகாது.]

அகராதி யாம்முறையில் அர்த்தங்க ளெல்லாம்
நிகராது மின்றி நிறைத்துப் பகர்கின்றேன்
என்னுடைய வாழ்நாள் மூழுவதிலு மித்தகைய
தொன்னெறியில் செல்வேன் துணிந்து
.-இந்நூலில், வெளியிடக் கருதிய அர்த்தங்களின் மகுடங்களை அகராதி முறையில் அமைத்து விவரிக்கின்றேன். இந்நூல்என்னுடைய
வாழ்நாளில் பலகாலம் நீடித்துச் செல்லவேண்டும் என்பது என் அவா.-அதாவது-ஆயுச்சேஷமுள்ளவரையில் இவ்வகையாக எழுதிக்கொண்டு போவேன் என்றபடி.

நூறுபொருள் கொண்ட நூற்கள் பலபலவும்
தேறுமெனக் கொண்மின்கள் தெள்ளியீர் வேறுபல
நூல்களையும் நுண்மதியோர் வேட்பநுவல் வேனெனினும்
நூலிதுவே நீண்டுவரு நூல்
-இங்ஙனே நூறு நூறான அர்த்தங்களைக்கொண்ட நூல்கள் அகராதி முறையிலமைந்த மகுடங்களுடன் அபூர்வார்த்த ரத்னநிதி என்கிற பெயரிலேயே அடுத்தடுத்து வெளிவருமெனினும் இடையிடையே ஸமயோசிதமாக வேறு நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கும்.இந்த அபூர்வார்த்த ரத்னநிதி என்கிற நூல் நீண்டகாலம் தொடர்ச்சியாக வரும்.

அவ்வில் தொடக்கமாய் வையில் முடிவுபெற் றெவ்வொருநூ லோங்கி யொளிருமால்—இவ்வகையால்
எத்தனை நூ லிங்குதிக்கு மென்பதனை யெம்பெருமான்
சித்த மறியும் சிறந்து
.-(அ) என்னும் எழுத்து முதலாக (வை ) என்னுமெழுத்தீறாக மகுடங்களை யிட்டுச் சேகரிக்கும் நூல் இத்தனை என்கிற கணக்கியே நில்லாது
அடைவே சென்று கொண்டிருக்கும். இப்படி எத்தனை நூல் தொடர்ந்து செல்லுமென்பதை எம்பெருமான் திருவுள்ளமே யறியும்.

ஆழ்வார்க ளாரியர்கள் ஆதரிக்கத் தக்கவர்கள் ஏழ்பாரு மூய்ய வினிதுரைத்த வாழ்வான
பன்னூல் களிலுறையும் பாங்கான பல்பொருளை
இந்நூ லெடுத்துரைக்கு மீண்டு.
–ஸ்ரீபராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்களும் ஸ்ரீமந் நாதமுனிகள் தொடங்கி மணவாளமாமுனிகளீறான ஆசார்யர்களும், கம்பர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் முதலான மகாகவிகளும் உலகம் வாழ உரைத்த நூல்களிலுள்ள அரும்பெரும் பொருள்கள் இந்நூலில் வெளிவருமென்க.

இந்நூலி லில்லாத இன்ப மிகுபொருள்கள்
எந்நூ லிலுமில்லை யென்றுரைக்க—இந்நூலில்
எல்லாப் பொருள்களையு மேற்றுகின்றே னெஞ்ஞான்றும் வல்லார் மகிழ்ந்துணர்வர் வாய்ந்து.

யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்வசித், இத்யுக்தியோக்யா ஸைஷா மே க்ருதிச் சிரமுதேஷ்யதி.-வடமொழியில் ஒரு பெரிய நூலைப்பற்றி “யதிஹாஸ்தி ததந்யத்ர யந்நேஹாஸ்தி ந தத் க்லசித்” என்றொரு பழமொழியுண்டு. அதேபோல அபூர்வார்த்த ரத்னநிதி யென்னுமிந்நூலில் இல்லாத பொருள்வேறு எதிலுமில்லை யென்னும்படியாக இதனை அமைக்கின்றேனென்க.

வரவர முனியடி வணங்கும் வைதிகர்
திருவடி யிணைகளென் சிரமேற் சேர்கவே.-காப்பு

1-அக்காரக்கனியை யடைந்துய்ந்து போனேனே.–திருவாய்மொழியில் (2-9) எம்மாவீட்டுப் பதிகத்தில் எக்காலத்தெந்தையாய் என்கிற பாட்டில் “மிக்கார் வேதவிமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே! என்ற விடம் எம்பெருமானுக்குப் பொதுப் பெயராகவுள்ளது. திருமங்கையாழ்வாருடைய பெரிய திருமொழியில் (8-9) கைம்மான மதயானைப் பதிகத்தில்(4) “தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே’என்றவிடத்து அக்காரக்கனி என்பது ஒரு திவ்யதேசத் தெம்பெருமானுக்குச் சிறப்புப் பெயராகவுள்ளது. அதாவது கடிகைத்தடங்குன்றென்பதனால் கடிகாசலமென்று ப்ரஸித்தமான சோளஸிம்ஹபுரத்தைச் சொன்னபடி. அவ்விடத்தெம்பெருமானுக்கு அக்காரக் கனி என்பது சிறப்பான திருநாமம். “தூங்கு தண் பலவின் கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி’ என்னுமாபோலே அக்காரக்கனி என்றொரு கனியுள்ளதா என்று பலர் கேட்பதுண்டு. உண்மையான பொருள் யாதெனில்; அக்காரம் என்று கருப்பஞ் சாற்றுக்குப் பெயர். அதனைச் செடியின் ஸ்தானத்திலே வைத்து அதில் நின்றும் ஒருகனி தோன்றினால் அது எவ்வளவு மதுரமாயிருக்குமோ அவ்வளவு மதுரமானவன் எம்பெருமான் என்று எம்பெருமானுடைய மாதுர்யாதிசயத்தை ஆழ்வார்கள் ரஸித்துச் சொன்னபடி. வேதமானது “‘யதா ஸைந்தவகன:’‘ என்று எம்பெருமானுக்கு உப்புக் கட்டியை உவமையாக ஓதிற்று-ஆழ்வார்கள் “எனக்குத் தேனே பாலே கன்னலேயமுதே” என்று அநுபவிக்கும் பரம ரஸிகர்களாதலால் “கடன்மல்லைக்கிடந்த கரும்பே” என்றும் “திருமாலிருஞ் சோலையங் கட்டியை” என்றும், “கரும்பீன்ற இன்சாற்றை” என்றும் சொல்லுமாபோலே அக்காரக்கனி என்றே எம்பெருமானுக்குத் திருநாமமிட்டார்கள். நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-8-2) கடிசேர் நாற்றத்துள்ளாலை இன்பத்துன்பக் கழி நேர்மை ஒடியாவின்பப் பெருமையோன்” என்றருளிச் செய்ததை இங்கு இணக்கிக் கொண்டநுபவிப்பது.

2-அஞ்சுகுடிக்கொருசந்ததியாய்-அஞ்சுகுடி என்பதில் அஞ்சுஎன்பது ‘ஐந்து’ என்பதன் போலியாகவும், (பயப்படுகை என்ற பொருளில் வந்த) ஒரு வினைப்பகுதியாகவும் கொள்ளத்தக்கது.-அதாவது, (1) பொய்கையார், பூதத்தார், பேயார் என்கிறமூவரும் ஒரு குடி. அதாவது அயோநிஐக்குடி. (2) திருமழிசைப்பிரான் பிரம்பன்குடி. (3) நம்மாழ்வார் காரியார்குடி (4) குலசேகராழ்வார் சேரன்குடி. (5) பெரி யாழ்வார் வேயர்குடி, ஆக இந்த ஐந்து குடிகட்கும் ஒரு சந்ததியாகத் தோன்றின்வள் ஆண்டாள் என்பது விவக்ஷிதம். இந்த ஐந்து குடிகள் மட்டுமன்றிக்கேஆழ்வார்கள் பதின்மர்க்கும் இவள்தானே ஒரு சந்ததியாதலால் அந்தப் பொருளும்இதில் காணக் கிடைக்கும். எங்ஙனே யென்னில்; அஞ்சுகுடி என்பதற்கு அஞ்சுகின்ற குடி என்று பொருள். எம்பெருமானுக்கு என் வருமோ என்று அஞ்சுதல்
மங்களாசாஸன பரதை) பெரியாழ்வார்க்கு விசேஷித்திருந்தாலும், ஆழ்வார்கள் பதின்மர்க்கும் இது ஸாதாரண தர்மமாகையாலே ஆழ்வார்கள் பதின்மருடையகுடியும் அஞ்சுகுடியாகும். அஞ்சுகின்றகுடி என்றவாறு.

3-அத்தூதனப்பூச்சி காட்டுகின்றான் -“‘அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனேயப்பூச்சி காட்டுகின்றான்’–“சொல்லார்ந்தவப்பூச்சிப் பாடலிவைபத்தும் “-இப்பாசுர த்தை நம்பெருமாள் ஸன்னிதியில் உடையவர் கோஷ்டியிலே உய்ந்த பிள்ளை என்பாரொரு அரையர் அபிநயிக்குமளவில் ‘அத்தூதன்’ என்னும்போது ஸ்ரீக்ருஷ்ணனை யும், ‘அப்பூச்சி’ என்னும்போது கண் இமையை மடக்கிக்கொண்டு வருவதையும் காட்டி அபிநயிக்க, உடையவர் பின்னே எழுந்தருளியிருந்த எம்பார், தம் திருக் கைகளைத் திருத்தோள்களோடு சேர்த்துக்காட்ட, அரையரும் தாம் முன்அபிநயித்ததை விட்டு எம்பார் காட்டியது போலவே எம்பெருமான் திருத்தோள்களில் சங்குசக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அபிநயிக்க, உடையவர் மிகவுமுகந்து, ‘கோவிந்தப் பெருமாள்!, [எம்பார்] இருந்தீரோ ‘ என்றாராம். இதனால் ஏற்படுவ தாவது- தூதனாய்த் தன் ஸௌலப்யத்தை வெளியிட்டு ‘நம்மிலே ஒருவன்’ என்று இவ்வுலகத்தவர் கொள்ளும்படி யிருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் ஈச்வரத்வ சின்னங்களைக் காட்டுகிறானென்பது.

4-அல்லிக் கமலக் கண்ணனை-காதில்கடிப்பிட்டென்னும் பதிகத்தில் ஓர் ஆய்ச்சியின் ஊடலை அநுகரித்துப் பேசுகையில்,கண்ணனை அவள் உள்ளே புகவொட்டாமல் தள்ளுவதாக வைத்து, நிகமனப் பாசுரத்தில் “அல்லிக் கமலக் கண்ணனை அங்கோராய்ச்சி எல்லிப் பொழுதூடிய ஊடல்திறத்தை” என்றருளிச் செய்துள்ளார். இதனால் கோபிகள் கண்ணபிரானைக் கதவடைத்துத் தள்ளும்போது அவன் முக விகாஸம் அடைந்தானே யல்லது மனோ விகாரம் சிறிதும் அடைந்திலன் என்பது தெரியவரும். [அடுத்த விஷயம்) எம்பெருமானை நோக்கி, “நீ வேண்டா;உன் அடியார்களே யமையும்” என்றருளிச் செய்த பதிகம் திருவாய்மொழியில் (8-10) நெடுமாற்கடிமை யென்பது. அதிலும் நிகமனப் பாசுரத்தில் “நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக் கண்ணனை” என்றுள்ளது. இதனால் எம்பெருமான் தன் அடியார்களிடத்து ஈடுபடுமவர்களைத் தன்னிடத்து ஈடுபடுமவர்களிற்காட்டிலும் மேம்பட்டவர்களாகக் கொண்டு முகவிகாஸம் அடைந்தான் என்புது தெரியவரும். (மற்றொரு கேள்வி.)கோபிகள் யசோதைப் பிராட்டியிடம் வந்து கண்ணன் செய்த தீம்புகளை முறையிட்டபோது கண்ணனுடைய திருக்கண்கள் எப்படியிருந்தன என்றும் ஒரு கேள்வி கேட்டார் பட்டர். அதற்கும் நஞ்சீயர் அப்போது “அங்கமலக் கண்ணனாய் இருந்தான்” என்று விடையிறுத்தார். பெரியாழ்வார் திருமொழியில் இரண்டாம் பத்தின் முடிவில் ஆற்றிலீருந்து பதிகத்தில் கோபிகள் யசோதைப் பிராட்டியிடம் கண்ணன் செய்த தீம்புகளைச் சொல்லி முறையிட்டு முடிக்கையில் “அங்கமலக் கண்ணன் தன்னை அசோதைக்கு மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட” என்றுள்ள பாசுரத்தை உட்கொண்டு பணித்த விடை இது. நஞ்சீயர் நெடுநாள் அருளிச் செயல் வாஸனையே யில்லாதவராயிருந்து நெடுநாள் பழகினவர்கட்கும் நிலமல்லாத விஷயத்தில் தேர்ச்சி பெற்றது ஆசார்ய கடாக்ஷ விசேஷமத்தனை.

5-அஞ்சனவண்ணனை ஆயர்கோலக் கொழுந்தினை-இவனை வயிற்றில் கொண்டு பெற்றபாக்யவதியான தேவகிப் பிராட்டி, பெற்றவுடனே கண்ணனை இழந்தவளா தலால்
ஒன்றுங் கண்டிடப்பெற்றிலேன்” “எல்லாம்தெய்வ நங்கை யசோதை பெற்றாளே” என்றும் “நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே” என்றும் நெடுநாள் புலம்பிக்கொண்டே யிருந்தாள் என்பது ஏற்கும்.-குலசேகராழ்வார் தமது திருமொழியில் “எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் ” என்று ஒரு பதிகமிட்டதும் பொருந்தும்.எல்லாம் பெற்றவளான யசோதைப் பிராட்டியும் நாடோறும் புலம்பினாளென்பதைப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பதிகத்தினாலறிகிறோம். அப்பதிகந்தான்” அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை, மஞ்சனமாட்டி மனைகடோறுந் திரியாமே, கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின் பின், என் செயப்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே” என்கிற பாட்டை முற்கொண்டது-என்று மெனக்கினியானை என் மணி வண்ணனைக் கன்றின்பின் போக்கினேனென்றசோதை கழறிய பதிகமிது. இப்பதிகத்தினால் ஒரு விசேஷம் அறியக் கிடக்கின்றது-அதாவதென்னென்னில்; கண்ணன் மனைகள்தோறும் புகுந்து தீம்புகள் செய்ய,ஆய்ச்சிகள் அனைவரும் யசோதையிடம் வந்து முறைப்பட, அப்போது யசோதை“அசலகத்தார் பரிபவம் பேசத்தரிக்ககில்லேன் பாவியேனுக்கிங்கே போதராயே“என்று சொல்லிக் கண்ணனை சிக்ஷித்ததாகக் கீழே இரண்டாம்பத்தில் “வெண்ணெய் விழுங்கி” பதிகத்தாலறிகிறோம். இவ்வஞ்சன வண்ணன் பதிகத்தில் மனைகடோறும் தீம்புகள் செய்து திரியாமே காட்டுக்குப் போகவிட்டேனே என்று புலம்பும் முகத்தால் அவன் செய்த தீம்புகள் எல்லாம் தனக்குப் பரமபோக்கியமென்பதைக் காட்டினாளாயிற்று. இதுகொண்டே ஆண்டாள் தனது திருமொழியில் “அஞ்சவுரப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்” என்றனள்,

6-அஞ்சலோதியைக் கொண்டு நடமின்-பெரிய திருமொழியில் (10-2) எஞ்சலிலிங்கைக் கிறை”என்கிற பாட்டில் “அஞ்சலோ தியைக் கொண்டு நடமின் அஞ்சினோம் தடம் பொங்
கத்தம்பொங்கோ “
என்றுரைத்தார்.-அஞ்சு அல் ஓதியை ஓதி-என்று கூந்தலுக்குப் பெயர். ஐந்து” என்பது ‘அஞ்சு’ என மருவிக்கிடக்கிறது. மிருதுவாயிருத்தல், குளிர்ந்திருத்தல், நறுமணம் மிக்கிருத்தல், கறுத்திருத்தல் நீண்டிருத்தல் என உத்தமகேசலக்ஷணம் ஐவகைப்பட்டதாகும். அல் என்பது இரவுக்குப் பெயராகி இருளைக் குறிக்கின்றது. இருண்ட கூந்தல் என்றபடி.-ஐவகை லக்ஷணங்களில் கறுத்திருத்தல் என்பது சேர்ந்தே யிருத்தலால் அல்’-என்பது புநருக்தியாகுமேயென்னில் ஐவகையில் கறுத்திருத்தல் என்பதை நீக்கி
அடர்ந்திருத்தல் என்பதைக் கூட்டிக்கொள்க. அல்லது கருமை விசேஷித்தலக்ஷணமாதலால் அதைத் தனிப்படவும் சொன்னதுபொருந்தும். “மெத்தன்னபஞ்ச சயனம்” என்ற திருப்பாவைப் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. ‘அஞ்சலோதி’ என்றது அன்மொழித்தொகை.-இராமநாதபுரத்தில் பிறந்து பலவாண்டுகள் சென்னையில் வாழ்ந்தவரும் தமிழ்ப் பண்டிதருமான மு. ராகவையங்கார் என்பவர் அஞ்சலோதி’ என்பதை அவர் ‘அஞ்சிலோதி’ என்று திருத்தினார். அம் சில் ஓதி என்று பதம் பிரித்து, ‘இதுதான் தமிழர் வழக்கு’ என்று ஏதேதோ எழுதினார். இஃது ஆழ்வார்கட்கு உடன்பாடன்று. திருவெழுகூற்றிருக்கையில் “ஐம்பாலோதியை ஆகத்திருத்தினை” என்றும், பெரிய திருமொழியில் (7-5-3). தேரழுந்தூர்ப்பதிகத்தில் “செம்பொன்மதிள் சூழ்” என்னும் மூன்றாம் பாட்டில் “கொம்பிலார்ந்த மாதவிமேற்கோதி மேய்ந்த வண்டினங்கள்அம்பராவுங்கண் மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே” என்றும் உள்ளது. இவ்விடங்களில் ‘ஐம்பால்’ என்றது ஐவகைக் குணங்களையுடைய கேசபாசம் என்றபடி. இதை யெல்லாம் நாம் எடுத்துக்காட்டி விளக்கின பிறகு அவ் வையங்கார் ‘தெளிந்தேன், மருளொழிந்தேன்’ என்றார்.

7-அழகியமணவாளச்சீயர்-‘அழகியமணவாளச்சீயர்….தம் பெரிய போதமுடன் மாறன் மறையின் பொருளுரைத்தது” என்று ஸாதித்திருப்பதில் ஒரு விசேஷ முண்டு. அவர் பூர்வாசார்யர்களிடம் காலக்ஷேபம் கேட்டவராயினும் சிற்சில விடங்களில் அவர்கள் வழியைப் பேணாமல் தாம் சுதந்திரமாகச் சில பொருள்களைக் கூறிவைத்திருப்பதுண்டு. அதை அவருடைய பன்னீராயிரப்படி உரை யிலும் திருவிருத்த ஸ்வாபதேச வுரையிலும் காணலாம். நாமும் நம்முடைய திவ்யார்த்த தீபிகை யுரையில் பல விடங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறோம். இவரைப்பற்றி மணவாளமாமுனிகள், “தம் பெரிய போதமுடன்” என்றுஸாதித்தது இந்தச் சீயர் ஆசார்யாதீனமான ஞானத்தாலன்றிக்கே தம்முடைய சுதந்திர
மான ஞானத்தினால் உரைத்தது
என்று காட்டவென்று பெரியோர் அருளிச்செய்வர்.

அப்பொழுதைக்கப்பொழுதென்னூராவமுதமே-“கண்டு கேட்டுற்று மோந்துண்டுழலு மைங்கருவி கண்ட வின்பம் – ஒழிந்தேன்” என்றிருக்குமாழ்வார்க்கு பகவத்விஷயா நுபவம் நித்யாபூர்வமாயிருக்கும். நாள் கணக்கிலும் மாதக்கணக்கிலும் வருஷக்கணக்கிலும் எம் பெருமானை யனுபவித்தாலுங்கூடக்ஷணேணே நவம் நவமாய்த் தோற்றியிருக்கு மாழ்வார்களுக்கு. திருமங்கையாழ்வாருடைய திருக்கண்ணபுரப் பதிகத்தில் “பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாமென்றே பயில்கின்றாளால்” என்ற பாசுரத்தையும் இங்கே இணக்கிக் கொள்க. (இங்கு ஓர் இதிஹாஸம் கேண்மின்) சென்னைத் தொண்டமண்டலக் கலாசாலையில் பகவத் கதாப்ரஸங்க ஸபா மூலமாக நமது பகவத்விஷய ப்ரவசனம் நடைபெற்று வருகையில் பெரும்பாலும் விஜயஞ்செய்து கொண்டிருந்த கீர்த்தி மூர்த்தியான மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதய்யர வர்கள் “எப்பொழுதும் நாள் திங்களென்கிற இந்தப்பாசுரத்தைக் கேட்டவாறே உள் குழைந்து உருகி எழுந்து பேசினார்- சபையோர்களே! நான் எத்தனையோ செய்யுள்கள் பார்த்திருக்கிறேன், பாடம் செய்துமிருக்கிறேன். இப்படியொரு பாடல் என்னே! என்னே !எப்பொழுதும் நாள் திங்கள் ஆண் … உழிதொறும். அப்பொழுதைக்கப் பொழுது . என்னாராவமுதமே” என்று பதம் பதமாகப் பிரித்துப் பிரித்து வாய்வெருவி அன்று சபையை அதிரச் செய்தார்.

அருளிச்செயல்களில் ஆழ்வார்கள் திவ்யதேசங்களை அநுபவிக்கும் வகைகள்பலபடிப் பட்டவை. பிரிதி சென்றடை நெஞ்சே’ ‘சாளக்கிராமமடை நெஞ்சே’ திருவேங்கடமடை நெஞ்சமே’ ‘வதரிவணங்குதுமே ‘நைமிசாரணியத்துளெந்தாய்”எவ்வுள் கிடந்தானே’, ‘திருவல்லிக்கேணிக்கண்டேனே‘ என்று-பெரிய திருமொழி (2-8) திரிபுர மூன்றெரித்தானும் என்கிற பதிகம் பாசுரந்தோறும் “அட்டபுயகரத்தேன் என்றாரே” என்கிறமுடிபைக் கொண்டது.ஆழ்வாரும் (கீழ்த் திருமொழியின் அநுபந்தமாகவே) பரகால நாயகியான நிலைமையிலேயே நின்று அப்பெருமானை ஸேவித்தார்; என்றைக்கும் எங்குங் கண்டறிய முடியாத திருக்கோலமா யிருந்தது; “ஆழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியன்” என்றாற்போலே அப்பெருமானை இன்னானென்று அறிய மாட்டிற்றிலர். அறிந்துகொள்ளாமலிருக்க மனமில்லை; ஸ்வபுத்தியாலே அறிந்து கொள்ளவும் முடியவில்லை. என்னசெய்வது? ‘நீர் ஆர்?’ என்று கேட்கலாம் என்று பார்த்தாலோ வாய் எழும்பவில்லை. முகத்தை நேரே பார்த்து வார்த்தை சொல்ல முடியாதபடி சோதி |வெள்ளம் அலையெறிந்து தள்ளுகின்றது ; அதனால், முகம் நோக்கி நீர் ஆர் ? என்று கேட்கமாட்டிற்றிலர் . இவர் நம்முடைய பர்த்தாவாகவே இருக்கக்கூடும் என்று நெஞ்சிலே ஒரு தோற்றமும் தோன்றினமையால் வெட்கத்தாலும் ‘நீர் யார் ?’ என்று கேட்கமாட்டிற்றிலர்; கேட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமோ அதிகரித்து விட்டது; அவர் தம்மையே நேரே முகம் பார்த்துக் கேளாமல் அருகிருந்தாரை நோக்கி, இப்பெரியவர் யார் கொல்?’ என்று கேட்க, அதற்கு எம்பெருமான் றானே ‘நான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி கூற,படுக்கைத் தலையில் இப்படிச் சில வார்த்தைகள் நடந்துகொண்டிருப்பதைப் பரகால நாயகியின் தாய்மார் தோழிமார் முதலானார் செவியுற்று, “நங்காய்! ஏதேனும் ப்ரமித்தாயோ?இவை யென்ன வார்த்தைகள்?” என்று கேட்க, “‘ப்ரமித்தேனல்லேன். ஒரு மஹா புருஷரை ஸேவிக்கப் பெற்றேன். அவரார் கொல்?’ என்று கேட்டேன். திருவட்ட புயகரத்து நாயனார், ‘நான்தான் அட்டபுயகரத்தேன்’ என்று உத்தர மருளிச் செய்கிறார் காண்மின்”-என்று பரகாலநாயகி தன் தாய்மார்க்கும் தோழிமார்க் கும் நடந்த வரலாறு சொல்லுவதாயிருக்கிறது இத்திருமொழி. இங்கு முக்கிய மாகக்குறிக்கொள்ளவேண்டிய விஷயங்கள் கேளீர். ‘அட்டபுயகரத்தேன் -அட்ட புயகரத்திலுள்ளவன் நான் என்று பொருள். ‘அஷ்டபுஜன்’ என்பது எம்பெருமா னுடைய திருநாமம்; எட்டுத் திருக்கைகளை யுடையவன் என்று பொருள். ருஹ மென்ற வடசொல் கரமெனத் திரியும்; ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் அட்டபுயகரம்; (திவ்ய தேசத்தைச் சொன்னபடி.) அவ்விடத்திலுள்ளவன் நான் என்றதாயிற்று. நான் அட்டபுயன்’ என்றே எம்பெருமான மறுமொழி கூறி யிருக்கலாமே; தலையைச்சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோல இங்ஙனே ஏதுக்குச் சொன்னான் ! என்று கேள்வி பிறக்கும்; கேண்மின்; ‘நான் அட்டபுயன்’ என்று சொல்லிக்கொண்டால் தன்னை எம்பெருமானாகத் தானே வெளியிட்டுக்கொண்டதாக விளங்கிவிடும். அப்படி ஸ்பஷ்டமாகச் சொல்லிக்கொள்ள எம்பெருமானுக்குத் திருவுள்ளமில்லை. வேற்றுமனிதனாகப் பொய் சொல்லிக்கொள்ளவும் விருப்பமில்லை ஆகவே,வெகு சாதுர்யமாகச் சொல்லிக்கொள்ளுகிறான் ‘அட்டபுயகரத்தேன ‘ என்று. ‘அஷ்டபுஜ க்ஷேத்ரத்திற்கு நான் அதிபதி’ என்றதாகவுமாம். ‘அஷ்டபுஜ க்ஷேத்ரத்திலே கிடப்பானொருவன் நான்’ என்று ஸாமா யமாகச்சொல்லிக்கொண்டதாகவுமாம்.-துஷ்யந்த மஹாராஜன் வேட்டையாடிக்கொண்டே சகுந்தலையின் இருப் பிடத்தை அடைந்தபோது அவனின்னானென்று தெரிந்துகொள்ள விரும்பி நீயார்?’ என்று கேட்டார்க்கு அரசன் விடை கூறும்போது ”பவதி ய: பெளரவேண ராஜ்ஞா தர்மாதிகாரே நியுக்த: ஸோஹம்” (புருவம்சத்து அரசனாலே தரும காரியங்களைச் செய்யுமாறு நியமிக்கப்பட்டவன் நான்) என்று சாதுர்யமாக விடைகூறினது இங்கு நினைக்கத்தக்கது. புருவம்சத்து அரசனாகிய தன் தந்தையினால் நியமிக்கப்பட்ட அரசன்தான் என்றும்,புருவம்சத்து ராஜாவுக்கு வேலைக்காரன் தான் என்றும் இருவகையாகப் பொருள்படுமாறு உரைத்தது காண்க. அட்டபுயவகரம்’ என்பது அட்டபுய கரம் என மருவிற்றென்றலும் பொருந்தும்; அகரமாவது அக்ரஹாரம்.

குகன் கூறியதாக வைத்த பாட்டுக்களில் இஃது ஒன்று. (அதாவது) “அஞ்சனவண்ணனென்னாருயிர் நாயகனாளாமே வஞ்சனையாலரசெய்திய மைந்தரும் வந்தாரே,செஞ்சர மென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனையோதாரோ”. இதன் பொருளாவது, “எனது அருமைப் பிராணநாதனாகிய கரியகோலக் காகுத்தன் அரசாட்சி செய்யமுடியாதபடி வஞ்சனை வழியினால் ராஜ்யத்தையடைந்த பிரபுவும் இங்கு வந்துவிட்டாரோ ? நெருப்பைக் கக்கவல்லவையான எனது சிவந்த அம்பெனப்படுபவை இப்பரதன் மேற் செலலமாட்டாவோ? இவர் எனது அம்புக் குத் தப்பிப் பிழைத்துப்போய்விட்டால் நீசனிவனென்று உலகத்தார் என்னை இகழாரோ?” என்பதாம். உலகில் நாய்கள் நன்றியறிவிற் சிறந்தவை யென்று பேர்பெற்றிருக்கவும், சில நாய்கள் எதிரிகளிடும் தின்பண்டங்களைத் தின்று கொண்டு வாளாவிருத்தலுமுண்டு; அதைக் கருதி “நாய்க் குகன் என்று எனையோ தாரோ?”என்றதாகக் கொள்ளுதல் சிறக்கும்.

“அஜ்ஞர் ப்ரமிக்கிற வர்ணாச்ரம வித்யா வருத்தங்களை கர்த்தப ஐந்மம் ச்வபசாதமம் சில்பநைபுணம் பஸ்மாஹுதி சவவிதவாலங்கார மென்று கழிப்பர்கள்”. இதன் கருத்துச் சுருக்கமாவது :எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தலே ஆத்மாவுக்கு நிரூபகமென்று நிஷ்கர்ஷித்து அதற்குத் தகுதியாக த்யாஜ்ய உபாதேயங்களைப் பகுத்துணரத்தக்க ஞானமில்லாதவர்கள், எம்பெருமானது ஸம்பந்த மின்மையாலே நிக்ருஷ்டங்களா யிருக்கிற வர்ண, ஆச்ரம, வித்யாவ்ருத்தங்களை உத்தமவர்ணமென்றும், உத்தமாச்ரமமென்றும், ஸத்வித்யை யென்றும், ஸத்வருத்தமென்றும் உத்ருஷ்டமாக ப்ரமித்திருப்பர்கள்; ஆனால் அவற்றை ஞானிகள் இகழ்வர்கள்; எங்ஙனே என்னில்; -*சதுர்வேததரோ விப்ரோ வாஸுதேவம் நவிந்ததி, வேதபாரபராக்ராந்தஸ் ஸவைப்ராஹ்மண கர்த்தப: என்று நான்கு வேதங்களையும் அதிகரித்துவைத்தே வேதவிழுப்பொருளாகிய எம்பெருமானை அறியாதவன் குங்குமஞ்சுமந்த கழுதை போலே தான் சுமந்துகொண்டு திரிகிற வேதத்தின் பரிமள மறியாத பிராமணக் கழுதை யென்றும், ச்வபசோபி மஹீபால் ! விஷ்ணு பக்தோ த்விஜாதிக , விஷ்ணு பக்திவிஹீநஸ்து யதிச்ச ச்வபசாதம: என்று உத்தமாச்ரமியானாலும் எம்பெருமானிடத்தில் பக்தியில்லா தவன் சண்டாளனிற்காட்டிலும் கீழ்ப்பட்டவனென்றும்,தத் கர்ம யந்ந பந்தாய ஸா வித்யா யா விமுக்தயே, ஆயாஸாய அபரம் கர்ம வித்யாந்யா சில்பநைபுணம் என்று மோக்ஷார்த்தமாக உபயோகப்படும் வித்யை எதுவோ அதுவே வித்யையாகும், அப்படியல்லாதது செருப்புக் குத்தக்கற்ற கல்வி போன்றதேயாகும் என்றும், ஆம்நாயாப்யஸநாநி அரண்யருதிதம் வேதவரதா நி அந்வஹம் மேதச்சேத பலாநி பூர்த்தவிதயஸ் ஸர்வே ஹதம் பஸ்மநி, தீர்த்தாநா வகாஹநாநி ச க ஸ்நானம் விநா யத்பதத்வந்த்வாம்போருஹஸம்ஸ்ம்ருதீர் விஜயதே. தேவஸ் ஸ நாராயண: (முகுந்தமாலை) என்று எம்பெருமானுடைய சிந்தனை யில்லா தவர்கள் செய்கின்ற க மா நுஷ்டானம் சாம்பலிலிட்ட ஆஹுதி போலே ப்ரயோஜனமற்றது என்றும், பஸ்யாகிலாமீவஹபிஸ்ஸுமங்கலை: வாசோ விமிச்ரா குணகர்மஜ மபி , ப்ராணந்தி சும்பந்தி புநந்திவை ஜகத்யாஸ் தத்வியுக்தாச் சவசோபநா மதா:-விஷ்ணு பக்திவிஹீநஸ்ய வேதச் சாஸ்த்ரம் ஜபஸ் தப:அப்ராணஸ்யேவ தேஹஸ்ய மண்டநம் லோகரஞ்ஜநம் என்று பகவத் விஷயத்தில் அந்வயம் பெறாத உக்திகளும் பகவத்பக்தியில்லா தவனுடைய அறிவு நடத்தையும் பிணக்கோலம் செய்வாதொக்குமென்றும், * ப்ராதுர்ப்பாவைஸ் ஸுர நஸமாதேவ தேவஸ் ததீயா ஜாத்யா வருத்தைரபி ச குணதஸ் தாத்ரூசோ நாத்ர கர்ஹா, கிந்து ஸ்ரீமத், புவநபவநத்ராணத : அந்யேஷு வித்யாவருத்தப்ராயோ பவதி விதவாகல்ப கல்ப: ப்ரகர்ஷ என்று பகவத் விஷயத்தில் அந்வயமற்றவர்களுடைய கல்வி யொழுக்கச் சிறப்புகள் பகவத் ஸம்பந்த ஜ்ஞாநமாகிற ஸுமங்கலி லணமில்லாமை பற்றி விதவாலங்கார துல்யமென்றும் ஞானிகள் இகழ்வர்கள் ஆக இப்படி பகவத்விஷய ஸம்பந்தமற்ற வர்ணாச்ரமங்களும் ஞானவொழுக்கங்களும் ஹேய மென்கையாலே கீழே தாழ்ந்தஐந்மமாகக் கருதப்பட்ட ஐன்மம் இன்னதென்று நிரூபிக்கப்பட்டதாயிற்று.

திருவாய்மொழியில் (9-3-2) “அவனே யகல்ஞாலம்” என்கிற பாசுரத்தில்’அவனே’ என்கிற சொல் ஏழு விசை வந்திருக்கிறது. முன்னடிகளில் இருவிசை மட்டுமே. பின்னடிகளில் ஐந்துவிசை அச்சொல் வந்துள்ளது. ‘வேதந்தமிழ்செய்த மாறன்’ என்பதை மூதலிக்குமிவ்விடம். வேதமோதாதவர்கள் இவ்விடத்திற்குப் பொருளுணரவியலாது.-அவனே அவனுமித்யாதி- பிரமன், சிவன், இந்திரன் முதலானாருடைய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்திகளும் அவனிட்ட வழக்கென்கிறது. பிரமன், சிவன், இந்திரன் முதலானாருடைய பெயர்கள் ஒன்றும்பாசுரத்தில் இல்லையே என்று சங்கிக்கவேண்டா ; அவனும் அவனும் அவனும் என்று சுட்டு ப் பெயர்களாகவே இங்கெடுத்திருப்பது உபநிஷச்சாயை;
நாராயணாநுவாகத்தில் ஸ ப்ரஹ்மா ஸ சிவஸ் ஸேந்த்ரஸ் ஸோக்ஷர: பரமஸ்ஸ்வ
ராட்* என்று ஸ:, ஸ;, ஸ
: என்று நிர்தேசித்திருப்பவற்றையே -“அவனுமவனுமவனும்” என்றருளிச் செய்தபடி. “மற்றெல்லாமும் அவனே அறிந்தனமே — பிரமன் சிவனிந்திரனென்று பிரித்துச் சொல்ல வேணுமோ? ப்ரதாநர் அப்ரதா நர் என்கிற வாசி யின்றிக்கே ஸகல சேதநாசேதநர்களும் அவனிட்டவழக்கே என்னுமிவ்விஷயத்தை எம்பெருமானே உணர்த்த உணர்ந்தேனென்றபடி. மயர்வறமதிநலமருளப்பெற்றவரிறே இவர்தாம்.

பெரியாழ்வார் திருமொழி (2-7-8) சீமாலிகனவன் பாசுரத்தின் மூன்றாமடி இது. இங்கு ஆமாறறியும் பிரானே! என்று எம்பெருபானை விளித்தது வெறும்னன்று; எதுகைக்காகவன்று. இப்பாட்டின் முன்னடிகளிற் குறித்த கதையாவது மாலிகன் என்பவனோடு தோழமை கொண்டு பிறகு அவனையே சக்கரப்படையினால்
கண்ணபிரான் தொலைத்தருளினான் என்பது. தோழமை கொண்டவிடத்தில் இத்தகைய தீய செயல் செய்வது தகுமா என்று விவேகிகளுக்குக் கலக்கமுண்டாகும்.அதற்குப் பரிகாரமாகவே ‘ஆமாறறியும்பிரானே! என்ற விளி அவதரித்தது.ஸமய விசேஷங்களில் செய்யவேண்டியவற்றைச் செவ்வனே உணர்ந்து செய்ய வல்லவன் எம்பெருமான் ஆதலால் அவனுடைய செயலில் ஏதும் சங்கிக்கலாகாது என்று தெளிவித்தபடி.

“அமரர்க்கறியலாகுமோ? நாமே அறிவோம்” என்று கம்பீரமாக ஸாதிக்கிறார்-பொய்கையாழ்வார். அக்கதையை “பூமேய மாதவத்தோன்தாள்பணிந்த வாளரக்கன் நீண் முடியைப் பாதமத்தாலெண்ணினான் பண்பு” என்ற-இக்கதையை இதிஹாஸ புராணங்களில் இவ்வரலாறு உள்ளவிடம் தெரியவில்லை. மூன்றாம் திருவந்தாதியில் (77) ஆய்ந்தவருமறையோன் என்று தொடங்கும் பாசுரத்தில் பேயாழ்வாரும், நான்முகன் திருவந்தாதியில் (44) கொண்டுகுடங்கால் என்னும் பாசுரத்தில் திருமழிசையாழ்வாரும் இக்கதையை அநுஸந்தித்துள்ளனர்.

ஆயிரந்தோள் பரப்பி முடியாயிரம்-எம்பெருமானைப்பற்றி ஆயிரமாயிரமாகப் பேசுவதில் ஒரு விநோதரஸம் விஜ்ஞாபிக்ிறேன். வேதபுருஷன் மூன்று ஆயிரம் காட்டினான். திருமங்கை யாழ்வார் நான்கு ஆயிரம் காட்டினார். நம்மாழ்வார் ஐந்து ஆயிரம் காட்டினார் பெரியாழ்வார் ஆறு ஆயிரம் காட்டினார். [ இதை அடைவே விவரிக்கின்றேன்.](1) வேதபுருஷன் ‘ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத்‘ என்று மூன்று ஸஹஸ்ரபதங்களாலே மூவாயிரம் காட்டினான். (2) திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 5-7-6 ‘ஆயிரங் குன்றம் சென்று தொக்கனைய அடல்புரை யெழில் திகழ்திரடோள் ஆயிரந்துணியவடல் மழுப்பற்றி மற்றவனகல் விசும்பணைய, ஆயிரம் பெயராலமரர் சென்றிறைஞ்ச அறிதுயிலலைகடல் நடுவே ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றானரங்க மாநகர் அமர்ந்தானே” என்ற பாசுரத்தில் நாலாயிரம் காட்டினார். (3) நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-1-10) தாள்களை எனக்கே என்கிற பாட்டில் ‘தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணை மலர்க் கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய் பேர்களாயிரத்தாய்” என்று ஐந்து ஆயிரம் காட்டினார். (4) பெரியாழ்வார் தமது திருமொழியில் (4-3-10) “ஆயிரந்தோள்பரப்பி முடியாயிரமின்னிலக, ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை, ஆயிரமாறுகளும் சுனைகள் பலவாயிரமும் ஆயிரம் பூம்பொழிலுமுடை மலிருஞ்சோலையதே” என்கிற பாசுரத்தில் ஆறு ஆயிரங்கள் காட்டினார்.-இவற்றை எடுத்துரைத்தல் அநுபவ ரஸிகர்களுக்குப் பரம போக்யமாயிருக்கும் .

ஆங்காரவார மதுகேட்டு, அழலுமிழும் பூங்காரரவணையான் பொன்மேனி,-யாங்காண வல்லமேயல்லமே மாமலரான் வார்சடையான், வல்லார யல்லரே வாழ்த்து” இதன் கருத்தாவது. ‘ஆங்கு’ என்றது பரமபத்த்திலே என்றபடி. அவ் விடத்தில் ஆரவாரமாவது நித்ய முக்தர்கள் பெருமிடறுசெய்து ஸாமகாநம் பண்ணுவர்களே அந்த ஆரவாரம். அது திருவனந்தாழ்வானுடைய செவியிற்பட்டவாறே ‘இது ஸாம கோஷம்’ என்பதை மறந்து அஸுரராக்ஷஸர்கள் தீங்கிழைக்க இவ்விபூதியிலும் வந்து கூச்சலிடுகின்றார்கள் போலும்’ என்று ப்ரேமமடியாகக்கலங்கி, அவர்கள் எம்பெருமானருகிற் கிட்டமுடியாதபடிவிஷாக்நியை
வாந்தி செய்துகொண்டேயிருக்கிறானாம்.-அஸ்தாநே பயசங்கை திருநாட்டிலு முண்டென்பதை பட்டரும் ஸ்ரீ குணரத்த கோசத்தில் “ஸ்நேஹாத் அஸ்தாநரக்ஷா வ்ய நிபிரபயம் சார்ங்கசக்ராஸி முக்க்யை:” என்கிற ச்லோகத்தினால் அருளிச் செய்தார்.

“ஆழநெடுந்திரையாறு கடந்திவர்போவாரோ? வேழநெடும்படை கண்டு விலங்கிடு வில்லா ேளா? தோழமையென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ? ஏழைமை வேடனிறந்திலனென்றெனையேசாரோ?” என்பது. இதன் கருத்தாவது, “இப்பரதன் ஆழத்தையும் நீட்சியையும் அலைகளையு முடைய இக்கங்கையாற்றை என்னுதவியில்லாமல் தாண்டிப்போக வல்லவரோ? நான் இவனுடைய யானைச்சேனைகளைக் கண்டு அஞ்சிநடுங்கி விலங்கிப்போகும் வில் வீரனே?
அவ்விராமன் என்னைத் தோழனாகக் கொண்டு சொல்லியவார்த்தை எப்படிப்பட்டது! அந்நட்புக்கு ஏற்ப நான் நடவாவிட்டால் எளியனான இவ்வேடன் இங்ஙனம்மானங்கெட்டு வாழ்வதைவிட இறந்திருக்கலாகாதா என்று என்னை உலகத்தார்பழிக்க மாட்டாரா?” என்றாம்.”தாமேவ இக்ஷ்வாகு நாதஸ்ய பரதஸ்ய கதாம் குரு” என்று இளையபெருமாளை நோக்கிச் சொல்லுகிற இராமபிரான் பரதாழ்வானுடைய நற்குணங்களைக் குகனோடு பேசியிருப்பர் என்பதில் ஐயமில்லை. அதனால் குகன் பரதனுடைய உண்மைத் தன்மையை அறிந்தேயிருக்கக்கடவன். அப்படியிருந்தும், அந்தப் பரதன்திறத்தில் இப்போது இவ்வளவு தீவிரமாகப் பேசுவது பொருந்துமா என்று சங்கிக்கவே நேரும். இதுதான் பரிவின் மிகுதி
யாலுண்டாகும் அஸ்த்தாநே பயசங்கை என்பது. இது பரமப்ரேமசாலிகளின் உள்ளத்திற்கே நிலமாகும்-

ஆசாரியர்களனைவரு முன்னாசரித்த வாசாரந்தன்னை யறியாதார், பேசு
சேர்’ கேட்டுமருளாதே பூருவர்கள் சீர்த்த நிலைதன்னை நெஞ்சே
இப்பாசுரத்தின் கருத்தாவது,”பூருவாசாரியர்களெல்லாரும் அனுஷ்டித் துப் போந்த அனுட்டானத்தை அறியப்பெறாதவர்கள் கண்டபடி சொல்லுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மனம் திரியாமல் முன்னோருடைய சீரிய நிஷ்டையையே மனமே சிலர் புதிதுபுதிதாகச்! அனுவர்த்திக்கப் பார்” என்பது. புதுவைஷ்ணவங் கொ ண்டா டு ஞ் சில நடத்தைகளைக் கைப்பற்றி, இதைச் செய்ய வேணும் இதை அனுட்டிக்கவேணும்’ என்றிப்படிப் பேசவும் திருத்தவும் புறப்படுவர்கள்; நம்முடைய பூருவாசாரியர்களின் அனுஷ்டான முறைமைகளைத் தெரிந்து அந்தப் பேச்சுக்களினால் மனம் திரியாமல் செய்யாதன செய்யோம்” என்றும் *மேலையார் செய்வனகள் * என்றும் ஆண்டாள் அருளிச் செய்தபடியே பூர்வாநுஷ்டான ஸரணியிலேயே வர்த்தித்தல் வேண்டுமென்று நியமித்தாராயிற்று. திருப்பாவையில் “செய்யாதன செய்யோம்” என்றவிடத் திற்கு பூர்வர்கள் அருளிய வ்யாக்யானமாவது ‘ “சாஸ்த்ரம் விதித்ததே யாகிலும் தர்மஜ் ஸமயப்ரமாணமாகையாலே மேலையார் செய்யாதவற்றைச் செய்யக் கடவோமல்லோம்” என்பதாம்…

இராமானுச நூற்றந்தாதியில் (33) “ அடையார் கமலத்தலர்மகள் கேள் வன் கையாழி யென்னும் படையோடு நாந்தகமும் படர்தண்டும் ஒண்சார்ங்கவில் லும் புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங்காப்பதற்கென்றிடையே இராமாநுச முனியாயின இந்நிலத்தே‘ என்கிற பாசுரத்தினால் எம்பெருமானார் பஞ்சாயுதாழ் வார்களின் திருவவதாரபூதர் என்பது தெரிய வருகிறது. இதை அடியொற்றி வேதாந்தவாசிரியர் யதிராஜஸப்ததியில் ‘அப்ருதக் ப்ரதிபந்நயந்மயத்தை: வவ்ருதே பஞ்சபிராயுதைர் முராரே:‘ என்று பணித்தார். அவர்தாமே அந்த ஸப்ததியிலேயே விஷ்வக்ஸேநோ யதிபதி ரபூத்வேத்ரஸாரஸ்த்ரிதண்ட:’ என்று விஷ்வக்ஸேநாவ தாரமாகவும்றில் பணித்தார். எம்பெருமானாரைப் பற்றின சரித்திர நூல்கள் பலவற்உண்மையானதென்று திருவனந்தாழ்வானவதார மென்று பேசப்பட்டுள்ளது.

தொண்டரடிப்பொடியாழ்வாருடைய திருமாலையில் மூன்றாவது பாசுரமிது வென்பது ப்ரஸித்தம். பிறவியில் நேரக்கூடிய வருத்தங்கள் பலவற்றையும் விரியக்கூறி, ‘ஆதலால் பிறவி வேண்டேன்’ என்கிறார். இப்படிப் பிறவியை வெறுப்பவர்சுள்பெரும்பாலும் ஆழ்வார்களனைவருமாவர். நம்மாழ்வார் இருள்தருமா ஞாலத்துளினிப்பிறவியான் வேண்டேன்’ என்றார். பெரியாழ்வார் மறுபிறவி தவிரத்திருத்தி உன் கோயில் கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலை யெந்தாய்‘ என்றார்.திருமழிசைப்பிரான் இயக்கறாத பல்பிறப்பிலென்னைமாற்றி‘ என்றார். இங்னேபல பாசுரங்கள் காண்கிறோம். ஆண்டாளொருத்தியே ‘எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும்’ என்பதனால் மேன்மேலும் பிறந்து கொண்டேயிருக்க வேண்டுமென்னும்அவாவை ஆவிஷ்கரித்தாள்

திருவாய்மொழியில் (6-7-5) மேவிநைந்துநைந்து விளையாடலுறாள்‘ என்கிறபாசுரத்தின் ஈற்றடி ஆவியுள்குளிர எங்ஙனே உகக்குங்கொலின்றே-. நம்மாழ்வார் திருக்கோளூரில் அவகாஹித்த படியைத் தாய் பாசுரத்தாலே சொல்லுகிறார். ‘ஆவியுள்குளிர’ என்றவிடத்து ஈட்டிலே சுவைமிக்க ஓர் ஐதி யமுள்ளது. அதாவது; இவ்விடத்தை பட்டர் அருளிச்செய்யா நிற்கச் செய்தே மேலெழ அருளிச் செய்தாராய், சீராமப்பிள்ளை இருந்தவர்’ஜீயா! எம்பார் அருளிச்செய்யும்போது ஆவியு(3)ள் குளிர என்று முகந்துகொண்டருளிச் செய்யும்படி கேட்டறிகை யில்லையோ என்றருளிச்செய்தார்.’ ( இதனைச்சிறிது விளக்குவோம்.) நாம் எல்லாரும் ஸந்தை சொல்லும்போதும் ஸன்னிதியில்ஸேவிக்கும் போதும் ஆவியுள் குளிர’ என்று ஸாதாரணமாகச் சொல்லிப் போருகிறோம். ஒருகால் பட்டரும் இங்ஙனே அநுஸந்தித்தருள, அதுகேட்ட அவருடையதிருத்தம்பியாரான சீராமப்பிள்ளை இவ்விடத்தை எம்பார் அநுஸந்திக்கும்படியைநினைவூட்டினார். ஆழ்வார் ‘ஆராவமுதாய் அடியேனாவியகமே தித்திப்பாய்’ என்றருளிச் செய்தவராகையாலே ‘உள்குளிர’ என்பதை ஸாமாந்யமாகச் சொல்லிப்போய்விடாமல் ஆழ அழுத்திச் சொல்லவேணுமென்று காட்டினபடி, இதில் ‘ஜீயா!’ என்றது ‘ஸ்வாமிந்’ என்றபடி. முற்காலத்தில் பெரியோர்களைச் சீயரென்று வழங்கிவந்தார்கள். சீரியர் என்பதுதான் சீயர் என்பது. அன்றி, சீயம் போன்றவர் சீயர் என்று கொண்டு புருஷஸிம்ஹமானவர் என்றும் கொள்வர்-

திருவாய்மொழியில் (7-9-3) ‘ஆமுதல்வனிவன் என்றுதொடங்கும் பாசுரத்தின் விசேஷ விவரணம் கேண்மின்.ஆமுதல்வனிவன்’ என்பதற்கு இரண்டுவகையான நிர்வாஹம். முதல்வன் என்கிறவிது எம்பெருமானிடத்திலே அந்வயிப்பதாகஒரு நிர்வாஹம். அது ஆழ்வாரிடத்திலே அந்வயிப்பதாக மற்றொரு நிர்வாஹம்.-இந்த எம்பெருமானே ஜகத்கார பூதனென்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு பிறக்கும்படியாகப்பண்ணி’ என்பது முதல் நிர்வாஹத்தின் பொருள். குருகூர்ச்சடகோபனாகிறவிவன் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளும் விஷயத்திலே முதல்வனாகக் கடவன்- தலைவனாகக் கடவன் என்று திருவுள்ளம்பற்றி என் பக்கலிலேதன் ஸ்வரூபாதிகளைத் தெளியப்பண்ணி’ என்பது இரண்டாம் நிர்வாஹத்தின் பொருள். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள்: ‘காரணவாக்யங்களில் உபாஸ்யனாகச்சொல் லப்படுகிறான் தானேயென்று தன் பக்கலிலே தெளியும்படி பண்ணியென்னுதல்; அன்றிக்கே, பரமபதத்தோபாதி ஸம்ஸாரத்தையும் திருத்த நினைத்தோம்; அதுக்கு இவன் முதலாம்-அடியாமிவனென்று என் பக்கலிலே தன் ஸ்வரூபாதிகளைத் தெளியப் பண்ணி யென்னுதல். இங்கே யருளிச்செய்யும் வார்த்தை- திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் ஸோ பானத்தில் ஆளவந்தார் எழுந் தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளிநிற்கக்கண்டுஆமுதல்வனிவன். என்றருளிச் செய்தாராம் என்று.(ஸ்ரீ காஞ்சீ ஹஸ்தி கிரியில் திருமடைப்பள்ளி ப்ரதக்ஷிணவீதியிலே ஆளவந்தார் யாதவப்ரகாசனோடே யிருந்த எம்பெருமானாரைத் திருக்கச்சிநம்பிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு ஆம் முதல்வனிவன்’ என்று குளிரக் கடாக்ஷித்தருளின ஐதி யத்தையருளிச் செய்தபடி. இதனால், இரண்டாவது நிர்வாஹம் ஆளவந்தார் திருவுள்ளத்திற்கு மிகவுமிணங்கினதென்று காட்டினபடி. ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸாவிதி’ என்கிற அதிகரணஸாராவளி ச்லோகத்தில் ஸ்யாத் அஸௌ என்றதும் இப்பொருளதே.]

ஆஹாயம் வை ப்ரஜாபதேர் விபாந் நாம லோக:-இது வேதவாக்கியம். க்ருஷ்ண யஸ்ஸம்ஹிதையில் முதற்காண்டம் ஏழா வது ப்ரச்நத்தில் இது ஒரு பஞ்சாதியடி. [விநோதமான ஒரு இதிஹாஸம்] நான் வேத மோதி முடித்தபோது ஒரு ஸமயம் குளித்தலைக்குச் சென்றிருந்தேன்.அங்கே அப் போது ஒரு வேத பாடசாலை மஹா விபவமாக நடந்துகொண்டிருந்தது. அதில் உபாத்யாயராக இருந்த ஒரு கனபாடியோடு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதெனக்கு.-நான் அங்குச் சென்றபோது அவர் வித்யார்த்திகளை பரீக்ஷைசெய்துகொண்டிருந்தார்-அது ஸாதாரண பரீக்ஷை; அவரிடம் நான் சொன்னேன், ‘என்னை எவ்விதமாகவும் பரீக்ஷிக்கலாம் நீங்கள். வேண்டியமட்டும் பரீக்ஷியுங்கள்’ என்று. அவர் பல கேள்விகள் கேட்டுவந்தார். அவற்றில் இது ஒரு கேள்வி. ‘மூன்றெழுத்தில் ஒரு பஞ்சாதி யடி. அது தமிழ்ப்பதமாகவும் இருக்கும். அதைச் சொல்லுவீர்களா என்றார்.-உடனே ‘ஆகா‘ என்றேன். அதற்கு ஆகட்டும் என்று பொருள் என்று சிலர் நினைக்கக்கூடும். கேள்வி கேட்டவர் உண்மை தெரிந்துகொண்டார். ‘ஆஹாயம் வை ப்ரஜாபதே:’ என்கிற பஞ்சாதியைத்தான் அவர் கேட்டார். அதையே நான் சொல்லிவிட்டேன்.(அங்கு ஆஹா அயம் என்று பதம்) ஆகாயம் என்பது தமிழ்ப் பதம். அதன் பக்கத்தில் வை என்பதும் தமிழாகவுள்ளது. இப்படி மற்றொரு பஞ்சாதி சொல்லுவீரோ’ என்றார். “ஆவாயோ ” என்றேன். முதல்காண்டம் நாலாவது ப்ரச்நத்தில் ” ஆ வாயோ பூஷ ஸுசிபா!” என்று அநுவாகத் தொடக்கம்.ஸம்ஸ்க்ருதத்தில் ஆ வாயோ என்று இரண்டு பதம். தமிழில் ஆவாய் ஓ என்று இரண்டு பதம்.

கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் கைகேசி சூழ்வினைப் பட லத்தில் 108-ஆம் பாட்டு “இப்பொழு தெம்மனோரா லியம்புதற்கெளிதோ யாருஞ் செப்பருங்குணத்திராமன் திருமுகச்செவ்விநோக்கின் ஒப்பதே முன்பு, பின்புவாசகமுரைக்கக்கேட்ட-அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா’என்பது.- உண்மையில் சிறிதும் வருத்தமுண்டாகாததோடு பரம ஸந்தோஷமே உண்டாயிற்றென்பதை வான்மீகி முனிவர் “வநவாஸோ மஹோதய” என்று இளையபெருமாளை நோக்கிச் சொன்ன சொல்லால் தெரிவித்தார்.-பெரியாழ்வாரும் தமது திருமொழியில் (3-9-4) “கூற்றுத்தாய் சொல்லக் கொடியவனம் போன சீற்றமிலாதானைப் பாடிப்பற” என்றார். இதில் ” சீற்றமிலாதான்
என்றது உயிரானது. இவற்றிற்காட்டிலும் மிகமேம்பாடாகக் கம்பர் தெரிவிக்கிறார். வநவாஸ ப்ரஸ்தாவம் வந்தகாலத்தில் இராமபிரானுடைய திருமுகமண்டலம் இருந்தவிதத்தை அக்காலத்தில் நேரில் கண்டவர்கள் எடுத்துரைக்க வேணுமேயல்லது, எத்தனையோ ஆயிரக்கணக்காண ஆண்டுகட்கு அப்பால் இன்று பிறந்துள்ள நானா அதைச் சொல்லுவது!’ எ ன்று கையொழிந்து ஏடுகளைக்கட்டிஉள்ளே வைத்திட்டுச் சயனித்தாராம் கம்பர் ; இராமபிரான் கனவிலே தோன்றி வனவாஸக் கட்டளைக்கு முன்பிருந்த முக ஸந்நிவேசத்தையும் பின்பிருந்த முக ஸந்நிவேசத்தையும் காட்டிக்கொடுக்க, உடனே துயிலெழுந்து செய்யுளைப் பூர்த்திசெய் தாரென்று ஓர் ஐதிஹ்யம் சொல்லப்படுவதுண்டு. ”சந்த்ரைகாந்தா நநம் ராமம்“(வா. ஸ்ரீராமாயணம். அயோத்தி. 3-28) என்கிற ச்லோகத்திற்கு “சந்த்ரவத்காந்தம் ஆநநம் யஸ்ய ‘ என்றொரு விக்ரஹமும்,”‘சந்த்ராத் காந்தம் ஆநநம் யஸ்ய” என்று மற்றொரு விக்ரஹமும் சொல்லுவதுண்டு. சந்திரன்போல்அழகிய முகமுடையவன் என்பது முந்தின விக்ரஹ வாக்யத்தின் பொருள்; சந்திர னிற்காட்டிலும் மிகவழகிய முகமுடையவன் என்பது பிந்தின விக்ரஹ வாக்யத்தின் பொருள். வநவாஸ ப்ரஸ்தாவ மில்லா திருந்த காலத்தில் முந்தின விக்ரஹப் பொருள் அவகாசம் பெற்றிருந்தது; வனவாஸக் கட்டளை விளைந்தவுடனே பிந்தின விக்ரஹப் பொருள் அவகாசம் பெற்றது என்று கொள்க.

பெரிய திருமொழியில் வாடினேன் வாடி’ பதிகத்தின் ஈற்றுப் பாசுரத்தில் “மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்” என்றுள்ளது. வண்டுகள் பூங்கொத்துக்களில் மொய்க்குமே யல்லது நீரிலே மொய்க்குமா என்றொரு சங்கை தோன்றக்கூடு மென்று நினைத்த பெரியவாச்சான்பிள்ளை அப்பாசுரத்தின் தமது வியாக்கியானத் தில், “ஜலத்தினுடைய ரஸ்யதையாலே ஈக்கள் வண்டொடு மொய்ப்ப’ வென்று ஆற்று வரவுகளிலே சொல்லுவர்களாய்த்து தமிழர்” என்று அருளிச்செய்துள்ளார். இங்குத் தமிழர் என்றது கம்பரை. அவருடைய பாட்டு “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிசுந்து ஊக்கமே மிக உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலின் தீம்புனல் வாக்குந் தேனுகர் மாக்களைமானுமே “ என்பதாம்.

உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்-திருவாய்மொழியில் (4-3-8) *என்னதாவி மேலையாய் என்கிற பாட்டின் மூன்றாமடி யிது.- ‘என்னதாவி உன்னது’ என்பது முதலிலுள்ளது. ஜீவாத்ம ஸ்வரூபம் பரமாத்மாவுக்கு அதீனம் என்பது இத னால் விளங்கிற்று. உடனே ‘உன்னதாவி என்னது’ என்றுள்ளது. இதனால் பரமாத்ம ஸ்வரூபம் ஜீவாத்மாவுக்கு அதீனம் என்று தெரிவிக்கப்பட்டதாகிறது. ஆராயுமள வில் முதலிற் சொன்னது பொருந்துமேயன்றி இரண்டாவதாகச் சொன்னது பொருந்த வழியில்லை. ஏனென்றால் ஜீ ாத்மஸ்வரூபம் பரமாத்மாதீனம் என்பது நிர்விவாதம். பரமாத்மஸ்வரூபம் ஜீவாத்மாதீனம் என்பது இசையக்கூடிய விஷய மன்றே. ஆகவே இது பொருந்தாதென்று சந்தேகிக்க இடமுண்டாகிறது. ஆள வந்தார் கோஷ்டியில் திருவாய்மொழி சேட்டுவந்த சிஷ்யர்கள் ஆளவந்தார் திரு வடிகளிலே இந்த ஆக்ஷேபத்தைவிண்ணப்பஞ் செய்தார்கள். அதற்கு ஆளவந்தார்அருளிச்செய்தது மிகமிகச் சுவைமிக்கது. ஜீவாத்மஸ்வரூபம் பரமாத்மாதீனம் என் பது உண்மையே. ஆனால் அவன் ‘த்வும் மே’ என்றால் இவன் அஹம் மே’ என்பவன் ஆகையாலே அதற்குத் தடையேற்பட்டு விடுகிறது. அது கருமத்தினாலானது. பரமாத்மா தன்னுடைய ஸ்வாதந்த்ர்யத்தாலும் கருணையினாலும் ஜீவாத்மாவுக்கு அதீன்னாகிறபோது தடை செய்வாரில்லையே. சிஷ்யர்களே! நீங்கள் ‘உன்னதென்ன தாவியும் என்பதிலே ஆக்ஷேபம் காட்டவேணுமேயொழிய ‘என்ன துன்னதாவியும் என்பதிலே ஆக்ஷேபம் காட்ட இடமில்லையே‘ என்று அருளிச்செய்தார். ‘அநந்யாதீனத்வம் தவ கில ஜகுர் வைதிககிர: பராதீனம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநுமஹே” என்ற ஆழ்வான் ஸ்ரீஸூக்தியை இங்கே இணக்கிக்கொள்வது.

ஸ்ரீ ராமாநு ஜன் – 29 5-ப்ரமதீச சித்திரை |-1973 ஏப்ரல்மீவெளியிடப்பட்டது

நாரத மஹர்ஷியின் அறுபது புத்திரர்களுக்கு ப்ரபவாதி நாமங்கள் இடப்பட்டிருந்தன வென்றும் அவையே முறையே ஸம்வத்ஸர நாமங்களாயின வென்றும் பிரமாணபலத்தினால் அறிகிறோம். இந்த நாமதேயங்கள் அறுபதும் அநுஷ்டுப் சுலோகங்களில் பொறிக் கப்பட்டிருக்கின்றன. ” ப்ரபவோ விபவச்சுக்ல: ப்ரமோதோத ப்ரஜாபதி”. என்று தொடக்கமாக பத்தெட்டு சுலோகங்கள் சாந்திரத்னாகர மென்கிற க்ரந்தத்தில் காணப்பட்டன. ‘ப்ரமோதூத’ என்று நான்காவது வருஷத்தின் பெயரை நாம்
வழங்கிவருகிறோம். ‘ப்ரமோத’ என்பதே ஸம்வத்ஸர நாமதேயமென்றும், ‘அத’ என்கிற அவ்யயம் பாதபூரணத்திற்காக இடையில் இடப்பட்டதென்றும்அறிகிறோம்.
அதற்கடுத்த ஸம்வத்ஸரத்தின் நாமத்தைப்ரஜோத்பத்தி என்று நாம் சொல்லிவரு கிறோம். மேலே எடுத்துக் காட்டிய சுலோகத்தில் ‘ப்ரஜாபதி: என்றே உள்ளது.-இத் தேசத்துப் பஞ்சாங்கங்களில் ப்ரஜாபதி நாம ஸம்வத்ஸர மென்று அச்சிடப் பட்டிருந்ததையும் அப்போது கண்டிருந்தோம். இதே ரீதியில் வர்த்தமான ஸம் வத்ஸரத்தில் ஒரு பேதம் நேர்ந்திருக்கிறது. இது ‘பரமாதீ’ வருஷமென்றும், சகாரம் பாதபூரணார்த்தமாக இடப்பட்டதென்றும்சொல்லுத ற்கு இடமுள்ளது.-பஹுதாந்யவருஷத்துக்கு அடுத்ததான வருஷம் ”ப்ரமாதி’ என்றுள்ளது. அதில் கடைசி எழுத்து தவர்க விதீய மென்றும் இப்போதைய வருஷத்தில் தவர்கத்ரூதீய
மென்றும் ப்ரமாணத்தினால் அறிகிறோம். ஸங்கேதநாமங்களாக வழங்கி வருமிவற்றை மாற்றிக்கொள்வதென்பது மிகவும் சிரமம் தான். சென்ற ப்ரமாதீச வருஷத்தில்தான் நாம் வேதவேதாந்த வைஜயந்தீ பாடசாலை ஸ்தாபித்தோம். அப்போது ” ப்ரமாதீச வர்ஷே சுபே ஸிம்ஹமாஸே.…..” என்று சலோகமியற்றி சிலாசாஸனமும் செய்திருக்கிறோம். ஆனாலும் வஸ்துஸ்திதியை தெரிவித்தபடி.நடந்தபரிதாவி ஸம்வத்ஸரத்திலும் அக்ஷர பேதங்கள் ப்ரமாண ஸித்தமாயிருப்பதை தெரிவித்திருக்கிறோம்.

அங்கேஷ த்ரிஷு ஸப்தஸப்த்யயுதபா: நித்யம் நவஸ்ப்பூர்த்தித:
நித்யைர்முக்தகணைஸ்ஸதா ஸஹ யுதோபி எகாகி வாக்கோசர:;
சாதுர்வித்யமுபேயுஷாமிஹ ந்ருணாம் ஸேவ்யஸ்ஸ நாராயண:
ஸ்யாத்துர்யாச்ரமஸே விநா முனிவரேணாநேந தந்ய : க்ருதீ.

[த்ரிஷு’ அங்கேஷ திருமுடி திருமார்பு திருவடிகளாகிற மூன்று திவ்யாவயவங்களில் [ஸப்தஸப்த்யயுதபா 🙂 “கதிராயிரமிராவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்* என்கிற பெரியாழ்வார் பாசுரப்படிக்கும் ‘நறைப்படலைத்துழாய் மார்பில்நாயிறுபோல் மணி விளங்க” [திருவரங்கக்கலம்பகம்] என்கிற பிள்ளைப் பெருமாளையங்கார் பாசுரப்படிக்கும் “சொல்லமாட்டேனடியேன் உன்துளங்கு சோதித்திருப்பாதம் எல்லையில் சீரி நாயிறிரண்டு போலென்னுள்ளவா” (திருவாய்மொழி8-5-5) என்கிற நம்மாழ்வார்பாசுரப்படிக்கும் பலவாயிரம் ஸூரியர்கள் ஏக காலத்தில் ஜ்வலிப்பது போன்ற மிக்க வொளியுடையவன் என்றபடி. ஸப்தஸப்தியென்று ஸர்யனுக்குப்பெயர். அயுதமென்றது பதினாயிரமென்றபடி.-(நித்யம் நவஸ்பூர்த்தித: நித்யா நுபவம் பண்ணாநிற்கச் செய்தேயும்,“அப்பொழுதுக்கப் பொழுதென்னாரவமுதமே” என்கிறபடியே புதுமை மாறாதிருக்குமவன். இதில் நவசப்தம் சப்தசக்தியால் ஒன்பதைக் காட்டும். ஸ் தர்சன சதகத்தில், ஸப்தார்ச்சிச் சோஷிதாஷ்டாபத நவகிரண” என்றவிடம் காண்க.–(நித்யை: முக்தகணை: ஸதா ஸஹயுதோபி இத்யா தி) ப்ரளய காலத்தில் நளிர் மதிச்சடையனும் நான்முகக்கடவுளும் முதலானோர் முடிந்தாலும், நித்யவிபூதியில் நித்ய முக்தர்களின் ஸத்பாவத்துக்குக் குறையில்லையே. அப்படியிருந்தும்
“ஏகோஹவை நாராயண ஆஸ்த்” இத்யாதி மஹோபநிஷத்தில், “ஸ ஏகாகிநரமேத ” என்று
எம்பெருமானை ஏகாகியாகவும் துன்புற்றிருப்பவனாகவும் ச்ருதி ஓதிற்று. இவ்விடத்தில் ஒன்று என்கிற லக்கத்திற்கு ஏகாகி என்கிற இவ்வளவே விவக்ஷிதம். “ஏகா நரமேத “ என்று ச்ருதி ஓதினதின் கருத்தை பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ வசனபூஷணத்தில், “த்ரிபாத்விபூதியிலே பரிபூர்ணானுபவம் நடவாநிற்கச் செய்தேயும், அது உண்டதுரு காட்டாதே, தேசாந்தரகதனானபுத்ரன் பக்கலிலே பித்ருஹ்ருதயம் கிடக்குமா போலே ஸம்ஸாரிகளைப்  பிரிந்து ஆற்றமாட்டாதே.” என்கிற சூர்ணையினால் தெளிவித்தருளினார்.

(சாதுர்வித்த்ய முபேயுஷாமித்யா ) “சதுர்விதா பஜந்தே மாம் ஜநாஸ்ஸுக்ருதிநோர்ந; ஆர்த்தோஜிஜ்ஞாஸ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப.” என்று கீதாசார்யன் பணித்தபடியே நான்குவகைப்பட்ட அதிகாரிகளால் ஸேவிக்கப்படுபவன் என்று இவ்வளவும் எம்பெருமானுக்கிட்ட விசேஷணங்கள். இதில் மாதத்தின் லக்கமாகிய நான்கு ஸசிதமாயிற்று.-(ஸ்யாத்துர்யாச்ரம ஸேவிநா முநிவரேணாநேந தந்ய: க்ருதீ) கீழ்மூன்றுபாதங்களால் விசேஷிக்கப் பட்ட எம்பெருமான் நமது ஜீயர் ஸவாமியினால் க்ருத
க்ருத்யனாகியிருப்பன் என்றால்மிகையாகாது. எம்பெருமான்ஸ்வத : கருதக்ருத்யனா
யிருக்கச் செய்தேயும், “‘ அபிஷிச்ய சலங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விவீஷணம்,
க்ருதக்ருத்யஸ்ததா ராம …
” என்ற ஸ்ரீராமாயணச்லோகத்தை இங்கு அநுஸந்திப்பது. இங்கு ‘துர்யாச்ரம்’ என்பதனால் தேதி லக்கமாகிய நான்கு ஸூசிதமாயிற்று.

த்ரிலோக்யாமதோ ஸப்தலோக்யாம் தரித்ர்யாம்
நவத்வீபவத்யாம் அஸாவேக ஏவ,
சதுர்த்தாச்ரமீ ஸ்வாமிவர்யோ மஹாத்மா
சதுர்திக்விபாகேஷு நாந்யோஸ்தி தீர்:
-மூவுலகங்களினுள்ளும், ஏழுலகங்களினுள்ளும், நவத்வீபங்களை யுடைய இப்பூமண்டலத்தினுள்ளும் நாற்றிசைகளினுள்ளும் நம் ஜீயர் ஸ்வாமி யொருவரே நற்காரியங்களைத் துணிந்து செய்ய வல்ல மஹாபுருஷராவர்
என்றபடி.

வைதிக கருமங்களுக்கு ஸங்கல்பம் செய்து கொள்ளும் போது ஸம்வத்ஸரம் அயனம் ருது மாஸம் பக்ஷம் திதி வாரம் நக்ஷத்ரம் ஆகிய எட்டையும் சொல்லுகி ே மல்லவா?-அவ் வண்ணமாக ப்ரக்ருத கரதுவைத் தொடங்கும்போது ; பரிதாவி நாமஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரருதெள, மீ நமாஸே,-சுக்லபக்ஷே ப்ரதமாயாம்திதெள ஸெளம்யவாஸரே, ரேவதீ நக்ஷத்ரேஎன்று ஸங்கல்பம் செய்தாகியிருக்கிறது.இவ்வெட்டையும் அமைத்து முத்ராலங்காரரீதியிலேயே அமைக்கப்பட்ட சித்ரகவித்வம் கேளீர்-

தூர்த்தாஸ் ஸ்யு: பரிதாவிநோ யதிவரஸ்யாக்ரே, க்ரதுஸ் தூத்தர:
தத்ஸ்வாந்தம் சிசிரம் கதாபி ந பவேத் தந்மீநகேதோ: பதம்,
சுக்லாந்த: கரணைஸ் ஸஹைவ வஸதி:, க்க்யாதிர் திசாஸு அக்ரிமா
நித்யம் ஸேளம்ய முகஸ்திதி:, சுபதநோர் தீப்த்யைவ பூஷா ஜித:

விச்வாமித்ர முனிவர் சிறியதொரு வேள்வி செய்யத்தொடங்கினர். பல அரக்கர்கள் வந்து அதற்கு இடையூறு செய்தனர்.அதனால் அவர் தயரத மன்னவரிடம் ஓடவேண்டிற்று. நம் ஜீயர்ஸ்வாமி செய்யும் வேள்வியோ ஸாமான்யமானதன்று, நபூதோ ந பவிஷ்யதி என்னும்படியானது. இதற்கு எத்தனையோ இடையூறுகள் நேரவேண்டும். இடையூறு செய்ய நினைப்பவர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லோரும் பாறிப்பறந்தோடுகின்றனர்-என்கிறது இதில் முதல் பாதம்.-இங்கு பரிதாவி ஸம்வத்ஸரமும் உத்தராயணமும் ஸசிதம். [தத்ஸ்வாந்தம் – சிசிரம்) ஸ்வாமியின் திருவுள்ளம் மிகக்குளிர்ந்தது. குற்றம் செய்பவர் பக்கலிலும் சீற்றமுறுவது கிடையாது. புருஷஸ க்தத்தில் “சந்த்ரமா மனஸோ ஜாத:” என்று
எம்பெருமானுடைய இதயத்திலிருந்து சந்திரன் தோன்றினன் என்பது போல
நம் ஸ்வாமியின் திருவுள்ளத்திலும் சந்திரன்தோன்றியிருக்க வேண்டும். இதில்
சிசிர ருது சிதம். [கதாபி ந பவேத் தன்மீனகேதோ: பதம்] ஜீயர்ஸ் வாமியின் திரு
வுள்ளம் ஒரு போ தும் காமபரவசமாகாதென்கை. இங்கு(மீன) என்பதனால் பங்குனி
மாதம் ஸூசிதம்.
–[சுக்லாந்த : கரணைஸ் ஸஹைவ வஸதி:] ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் “
மனஸம் தமவேஹி விஷ்ணுபக்தம் “
என்றும், திருப்பல்லாண்டில் “என்னை வள்ளுயி
ராக்கவல்ல”
என்றும் கூறினபடியே சுத்தமான ஹ்ருதயத்தை உடையவர்களோடுகூடவே ஸஹவாஸம் செய்பவர் நம் ஜீயர் ஸ்வாமி என்கை. தம்மையடுத்தவர்களையும் தம்மைப் போல் ஆக்குபவர் என்றபடி. இதில் சுக்லபக்ஷம்ஸூ சிதம். [க்க்யாதி: திசாஸு அக்ரிமா] நம்ஜீயர் ஸ்வாமியின் புகழானது மற்றெல்லாருடைய புகழையும் விஞ்சித்திசைகள் தோறும் முந்நிற்பது. இதில்அக்ரிமா] என்பதனால் பிரதமாதிதி ஸூசிதம். [நித்யம் ஸௌம்யமுகஸ்த்திதி:]திருமுகமண்டலத்தில் ஒரு போதும் கடுகடுப்பில்லாமே தர்சநீயமாய் இருக்கும்படியைச் சொல்லுகிறது. இதில் ஸௌம்ய என்பதனால் புதவாஸரம் ஸூசிதம்[சுபதநோர்தீப்த்யைவா பூஷா ஜி ) திருமேனியின் ஒளியானது ஸூர்யனை வென்று
விளங்குமது. இங்கு பூஷா என்னும் சொல்லால் ரேவதீ நஷத்திரம் ஸூசிதம்.
ரேவதீ நக்ஷத்ரம் பூஷா தேவதா ” என்று வேதமோதிற்று. ஆக இந்த சுலோகத்
தில் பரிதாவிவருஷம், உத்தராயணம்,சிசிரருது, மீனமாஸம், சுக்லபக்ஷம், ரதமா
திதி, புதவாஸரம், ரேவதீ நக்ஷத்திரம்
ஆகிய இவை அடைவே சிப்பிக்கப்பட்டனவாயின.

(ஸமா திதினத்தில் உபந்யஸிக்கும் சுலோகம்) (12-4-1973ல் ஸமாப்தியாதலால் அந்தலக்கங்களை அடைவே கொண்டசித்ரகவித்வம்)
யதித்ரயஸத்தர்மணா ஸுஸத்ருசா ச ஸப்தர்ஷிபி:
நவஸ்துதவருஷாத்ரிராட் சரணபங்கஜைகாந்திநா,
சதுர்ஜலதிஸம்ப்ருதே ஜகதி ஸூர்யவத் தீவ்யதா
யதீச்வரமஹாத்மநா ஸ பகவான் க்ருதார்த்தீக்ருத:.
– (யதித்ரயஸதர்மணா) – ஆளவந்தார், எம்பெருமானார், மணவாளமாமுனிகள் ஆகிய மூவரோடும் ஒப்புச் சொல்லலாயிருக்குமவர் என்றபடி. இது ஜீயர் ஸ்வாமிக்கு விசேஷணம்.1973 என்பதில் (மூன்று) என்கிற லக்கம் இதில்
குறிக்கப்பட்டது. அடுத்த விசேஷணத்தில் (ஏழு) என்கிற லக்கம் குறிக்கப்படுகிறது. (ஸஸத்ருசா ச ஸப்தர் பி:)- ஸப்தரிஷிகளென்று ப்ரஸித்தர்களான ஏழுமுனிவர்களையும் ஒத்திருப்பவர் நம் ஜீயர் ஸ்வாமி என்றபடி.-இனி (ஒன்பது )என்கிற லக்கம் குறிக்கப்படுகிறது. [நவஸ்துதவ்ருஷா த்ரிராட் சரணபங்கஜைகாந்திநா] ஸ்ரீரங்கநாதன் ஆழ்வார்கள் பதின்மராலும் பாடப்பெற்றவர் ஆகையாலே பதின்மர் பாடும் பெருமாள் என்று போற்றப் படுபவர்.திருவேங்கட முடையான் தொண்டரடிப் பொடியாழ்வாரால் பாடப்பெறமையாலே ஒன்பதின்மர்பாடும் பெருமாள் ஆயினர். ஆனதுபற்றி இங்கு [ நவஸ்துதவ்ருஷாத்ரிராட்] எனப்பட்டது. ஒன்பதின்மர்பாடிய திருவேங்கட முடையான் என்றபடி. அப்பெருமானுடைய திருவடித் தாமரைகளில் ஒன்றி நிற்பவர் நம் ஜீயர் ஸ்வாமி
என்றபடி. எல்லா திவ்ய தேசத்தெம்பெருமான்கள் பக்கலிலும் ப்ராவண்ய
மிருக்கச் செய்தேயும், திருவேங்கட முடையான் திருவடிகளில் ப்ராவண்யாதிசயம்
கொண்டிருக்கிறார் என்பது ஏற்கும். இந்த விசேஷணத்தில் ஒன்பது, ஒன்று,
என்ற இரண்டு லக்கங்கள் வந்து விட்டன. ஆக முன்னடிகளில் 1973 என்கிற
வருஷ லக்கம் அமைந்ததாயிற்று. இனி உத்தரார்த்தம் [சதுர்ஜலதிஸம்ப்ருதே
ஜகதி ஸூர்யவத் தீவ்யதா]
நான்கு கடல்களால் சூழப்பட்ட இந்நிலவுலகில் ஸூர்யன் போல் வினங்குபவர் நம் ஜீயர் ஸ்வாமி என்றபடி. இதில் மாத லக்கமும் தேதி லக்கமும் வந்து விட்டது. ஆரம்பமாதம் போலவே க்ரதுவின் அவஸான மாஸமும் நான்காவதே யாதலால்,நான்கு கடல் சூழ்ந்தஇந்நிலவுலகில் என்று நான்கு என்கிற லக்கம் வந்துவிட்டது. ஸமாப்தி தினத்தில் தேதி 12 ஆகையால், மூன் ாவது பாதமுடிவிலுள்ள ஸூர்யசப்தம்” த்வாதசாதித்யா:” என்கிற ச்ருதிச் சாயையில் 12 என்கிற லக்கத்தைக்காட்டி நிற்கும். ஸுதர்சன சதகஸமாப்தியில்,பத்யாநாம் தத்வவித்யா யுமணி….” என்கிற ச்லோகத்தில் த்யுமணி சப்தத்தால்-12 என்கிற லக்கத்தைக் காட்டினது போலுமிது.-(யதீச்வரேத்யாதி) ஆக இப்படிப்பட்ட ஜீயர் ஸ்வாமியால் எம்பெருமான் மனோரதங்கள் நிறைவேற்றப்பட்டன வென்கை.

அதச ஸ்ரீமந்நாராயண ராமா நுஜயதீசிதுஸ்ஸவிதே;
அநுபவ ர்ஷசிகீர்ஷிதமத்த்வரமதிக்ருத்ய சாத்ய ருச்சாம?.
-நம் ஜீயர் ஸ்வாமியினது சிந்தனைகளும் ஸங்கல்பங்களும் ஒரு நாளும் ஓய்வு பெற மாட்டாதவைகளாகையாலே, இதினினும் சீறிய ஒரு மஹாக்ரதுவை அனுஷ்டிக்கத் திருவுள்ளம் பற்றியே யிருப்பர். அது எவ்வி தமானது, எப்போது, எவ்விடத்தில் என்பதை பக்தவர்கங்கள் ஸ்வாமியையே கேட்டுணரவேணும். ஓம்சாந்தி: சாத்: சாந்தி

“ஸ்ரீமதே நாராயணாய நம:ஸ்ரீ- ஸ்ரீரித்யேவச நாம தேபகவதி ! ரூம:கதம் த்வாம் வயம்.(ஆளவந்தார்)-ஸ்ரீ- ஸ்ரீரித்யேவச நாம தேபகவதி ! ரூம:கதம் த்வாம் வயம்.(ஆளவந்தார்)
ம – ம : புத்ரேப்யோ தாயம் யபஜத் (மூன்றாவது காண்டம்)-தே – தேஷாமஸுராணாம் திஸ்ர: புர ஆஸந் ஆருவது காண்டம்.-நா – நாந்ருக்வேத விநீதஸ்ய நாய ர்வே தாரிண:-(ஸ்ரீ ராமாயணம்)ரா- ராமோ நாம ப வ ஹும். (கர்ணாம்ருதம்)-ய – யஜ்ஞேந யஜ்ஞமயஐந்ததேவா : (மூன்றாவது காண்டம் )-ணா- ணத்வம் யாதி நகார: யாதிசஸகார இதி பஹு லம்.-ய – * யச்சராமம் ந பச்யேத் துயஞ்சராமோ ந பச்யதி*நம :- நமோ சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாநவைராக்யாரசயே

” யத் மநீஷிபதாம்போஜரஜ:கணபவித்ரிதம், ததேவ பவநம்,நோ சேத் பகாரஸ் தத்ர லுப்யதே” (= எந்தவீடு ப்ரஹ்மவித்துக்களான தொண்டர்களின் திருவடித்தமரைகளிலுள்ள சிறு தூளியினால் புனிதமாக்கப்பட்டதோ அதுவேபவநமெனப்படும். இல்லையேல் அச்சொல்லைவிட்டு பகாரம் நீங்கும்=அது வனமாகுமேயன்றி பவனமாகாது)

உண்ணுஞ்சோறு பருகுநீர் … எல்லாம் கண்ணன்-ஆசார்யஹ்ருதயத்தில் வயாஸ பராசராதி மஹர்ஷிகளுக்கும் ஆழ்வார்க்குமுள்ள வாசியை விரிவாக அருளிச்செய்து வருமிடத்து
“அவர்களுக்குக் காயோடென்னு மிவையே தாரகாதிகள்; இவர்க்கு எல்லாம் கண்ணனிறே”-உண்ணாத சோறுமுண்டோ? பருகாத நீ ருமுண்டோ? தின்னாத வெற்றிலையு முண்டோ?
எதற்காக இந்த அடைமொழிகள் கொடுப்பது? பாத பூரணத்திற்காகவா ?-சோறு எப்போதும் உண்ணுஞ்சோறாகவிராது. வயிறு நிறைய உண்டவனுக்கு தேவாமிருதம் கிடைத்தாலும் அது உபேக்ஷணீயமாகவே யிருக்கும். கங்கைக் கரையிலுள்ளவனுக்குக் குளத்துநீர் அநபேக்ஷிதமா யிருக்கும். வாய்நிறைய வெற்றிலையைக் குதப்பியுள்ளவனுக்கு வேறு வெற்றிலை தின்னும் வெற்றிலையாக இராது. ஆகவே “உண்ணுஞ்சோறு” என்றது பசித்தவன் விரும்பியுண்ணுஞ்சோறு என்றபடி.--பருகும் நீர் ‘ என்றது பாலைவனத்தில் திரிந்து நாக்கு ஒட்டிப்போனவன் விரும்பிப் பருகும் நீர் என்றபடி. தின்னும் வெற்றிலை’ என்றது நாவில் பசையற்று வறண்டுகிடப்பவன் விரும்பித்தின்னும் வெற்றிலை என்றபடி. ஆழ்வார் எம்பெருமானை அனுபவிப்பது இவ்வகையிலேயாம்.-கீதையில் ஏழாமத்யாயத்தில் ‘வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா-ஸுதுர்லப :–ு சங்கரப்பாஷ்யத்தையும் நம் ஸ்வாமி பாஷ்யத்தையும் உற்று நோக்கவேணும். வா தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்ல :* என்பதற்கு சங்கரர் பணித்த பொருள்-ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம இத்யாதி ஸ்தலங்களில் போலவே அத்வைத மாகவுள்ளது; ‘வாஸுதேவ ஏவ மம ஸர்வம்‘ என்பதாகக் கொள்ளப்
படவேயில்லை. பரப்ரஹ்மத்திற் காட்டில் வேறுபட்ட பொருள் எதுவுமேயில்லை யாகையாலே, எல்லாம் ப்ரஹ்மமேயென்று கொண்டு என்னைப் பணிகின்ற மஹாத்மா துர்லபன்-என்று கீதாசார்யன் சொல்லுவதாக சங்கர பாஷ்யப்ரக்ரியை. இதை நமது பாஷ்யகாரர் கண்டித்திருக்கிறாரென்பது “வாஸுதேவஸ்ஸர்வமித்யஸ்ய அயமேவார்த்த ‘ என்கிற ததீயபாஷ்ய ஸூக்தியாலும், ‘வாஸுதேவஸ்ஸர்வமிதி ஸாமாநாதிகரண்யஸ்ய பராபிமதமர்த்தம் ப்ரதிக்ஷிபந் ஸ்வோக்தம் த்ரடயதி-வாஸுதேவ இதி” என்கிற தாத்பர்ய சந்தரிகா ஸூக்தியாலும் அறிய வெளிது. இங்குசங்கரர் பணித்த பொருளானது அவசியம் கண்டிக்கத்தகுந்தது தானேவென்று பார்க்கவேணும். ஸர்வவஸ்து ஸாமாநாதிகரண்யார்ஹத்வரூபவஸ்து பரிச்சே தராஹித்யத்தை ப்ரஹ்மத்தினிடத்தில் விசிஷ்டாத்வைதிகளான நாமும் இசைந்தே யிருக்கிறோம். தாத்பர்யநிர்வாஹத்தில் வாசியேயொழிய சப்தஸந்தர்ப்பத்தில் ஒரு வாசியுமில்லை நமக்கும். இங்கே சங்கரர் எழுதிவைத்த பொருள் அஸம்பாவிதமன்று. ஸ ப்ரஹ்மா சிவஸ்ஸேந்த்ரஸ் ஸோக்ஷர: பரமஸ் ஸ்வராட்* என்கிற வடமொழி வேதத்தையும்,அவனே யவனுமவனுமவனும், அவனே
மற்றெல்லாமுமறிந்தனமே
என்கிற தமிழ் வேதத்தையும் நிர்வஹிக்கிற ரீதியிலே
*வாஸுதேவஸ் ஸர்வமென்கிற விதையும் எளிதாக நிர்வஹிக்கலாமாயிருக்க இங்கே
கண்டனம் அவச்யமன்றேயென்று ப்ரத்யவஸ்தானம் ப்ராப்தமாகும்.-வாஸஸுதேவஸ்ஸர்வ’ மென்பதற்குஸ்வாமியருளிய பொருள் இதுவே–வாஸ தேவ ஏவ மம பரமப்ராப்யம்
ப்ராபகஞ்ச, அந்யதபி யந்மநோரதவர்த்தி ஸ ஏவ மமதத் ஸர்வம்”
என்பது கீதா
பாஷ்யஸூக்தி. இதை தாத்பர்ய சந்த்ரிகையில் விவரிக்கும்போது தாரகபோஷக
போக்யங்களும் எம்பெருமானே யென்று கொள்ளுகிற மஹாத்மாவை விவப்பது
தான் இவ்விடத்திற்குச்சேரும்
– என்று ஸ்பஷ்டமாக எழுதியுள்ளார். திருவாய்மொழியில் உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்*-என்று ஆழ்வாரருளிச்செய்தது வாஸுதேவஸ்ஸர்வமென்கிற இத்தைய ஸரித்தேயென்று ஆளவந்தார் முதலானார் நிர்வஹித்து வந்தார்கள். திருவாய் மொழியின் வ்யாக்யாதாக்களான பூர்வாசார்யர்களும் அங்கு இந்த கீதாவசனத்தை யுதாஹரித்தே வியாக்கியானம் செய்தருளியுள்ளார்கள். சங்கரருக்குத் திருவாய் மொழியில் ப்ரவேசமில்லாமையாலே அவர்தாம் வேறு வகையாக பாஷ்யமிட்டாலும் திருவாய்மொழியமுதக் கடலிலே ஆழ்ந்தவரான ஸ்வாமி அவ்வர்த்தத்தை எங்ஙனே இசையக்கூடும்? * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்ல :*என்று சொல்லுகிற கீதாசார்யனும் நம்மாழ்வாரை நெஞ்சில் கொண்டே அது சொல்லியிருக்க, அதற்கு இணங்காத பொருள் ஸ்வாமி பாஷ்யத்தில் எப்படி இடம் பெறும் ? அப்பொருளை ஸ்வாமி எப்படி ஸஹிப்பர்? தமக்கு எல்லாங் கண்ணனென்று சொல்லுகிற மஹாத்மாவாகிய நம்மாழ்வார். அந்தோ! என் கண்ணுக்குக் கிடைக்கவில்லையே யென்று அழுதுகொண்டேயன்றே கீதாசார்யன் இந்த ச்லோகம் பணித்தான். கண்ணன் தன்னடிச்சோதிக்குஎழுந்தருளின பின் சிலநாளிலே ஆழ்வாருடைய திருவவதாரம். கண்ணபிரான் ஆழ்வாரை ஸேவித்துவிட்டுத் தன் அவதார ஸமாப்தியைச் செய்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டிருந்தான்; அந்த பாக்யம் அவனுக்கு துர்லபமாயிற்று; அது இந்த ச்லோகத்தில் ஸ மஹாத்மா ஸுதுர்ல :*என்பதனாலே ஸூசிதமாகிறது- என்று ஆரார்யர்கள் நிர்வஹித்துப் போருவது ஸோபபத்திகமென்று கீதாபாஷ்ய ஸூக்திகளாலறிகிறோம். ஆக, ஜகத் ஸர்வம் வாஸு தேவ ‘என்பதாக சங்கரர் கொண்டார், அங்ஙனன்றிக்கே ‘மம ஸர்வம் வாஸுதேவ: என்பதாக நம் ஸ்வாமி கொண்டார். இதுதான் திருவாய்மொழிக்குச் சேர்ந்ததும், திருவாய்மொழியிலிருந்து தெரிந்து அருளிச் செய்யப்பட்ட மிகச் சிறந்த பொருள் என்று தெளிவிக்கப்பட்டதாயிற்று.

“உப்பானாலுமவன் கொடுப்பனிதி நான் நப்பாசையால் கிட்டினேன், துப்பாமல் ஸ து மாம் த்ருணாய கலயந் அப்பால் வரஜேத்யப்ரவீத், இப்பாலெங்கு திரிந்துமில்லை யெனவே தப்பாத சொல் பெற்றனன், அப்பா! வாம னனே மஹாபலிமகே எப்பாடு நீ பட்டையோ?”

பெரிய திருமொழி (5-6-2) கரம்பனூருத்தமனை’-‘உத்தம : புருஷஸ்வந்ய: பரமாத்மேதி உதாஹ்ருத ‘ என்பதுகீதை.-பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்தில் அருளிச் செய்யும்
ஸ்ரீஸூக்தியாவது வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிற
வனை’
என்பது. இதன் தாற்பரியமென்ன வென்றால், அக்காலத்தில் அந்த ஸன்னிதிக்கு உபபத்தியின் குறைவினால் கோபுர வாசலுக்குக் கதவு திருப்பணி ஏற்படாமல்
எப்போதும் திறந்தபடியாகவேயிருந்தது. யாரும் உள்ளே எளிதாக நுழையலாமன்றோ? இதை அர்ச்சாவதார ஸௌலப்யத்தின் எல்லையாகத் திருவுள்ளம் பற்றிய
பெரியவாச்சான் பிள்ளை ரஸோக்தியாகத் திருவாசலுக்குக் கதவிடாதேயிருக்கிற
ௌலப்யத்தினால் உத்தமன்’
என்று ஸாதித்தபடி.-

‘வெள்ளஞ்சிலம்பும் பாற்கடலின் விரும்புந் துயிலை வெறுத்
தளியுங் கள்ளுஞ் சிலம்பும் பூங்கோதை காதற் கடலிற் படிவாற்குப் புள்ளுஞ்
சிலம்பும் பொழில் சிலம்பும் புனலுஞ் சிலம்பும் புனைகோதை உள்ளுஞ்
சிலம்பும் சிலம்பாவால் உயிருண்டாகும் வகையுண்டோ?
‘ இங்குச் சிறிதுகேண்மின், வான்மீகிக்கும் கம்பர்க்கும் ஒரு வாசியுள்ளது. வான்மீகி இராமபிரானை ஒரு மனிதனாகவே வைத்துத் தமது நூலை முடித்துள்ளார். ஆனாலும்ஸமுத்ரசரணாகதிப்ரகரணத்தில் பு ஜை : பரம நாரீணாம் அபிம்ருஷ்டம்அநேகதா’ என்பது போன்ற சிற்சிலவிடங்களில் மட்டும் இராமன்ஸாக்ஷாத்நாராயணமூர்த்தி என்பதை வ்யங்க்யமாகக் காட்டியுள்ளார். கம்பர்பெருமான் அங்நுனன்றிக்கே ராமன்நாராயணமூர்த்தி என்பதை வ்யக்தமாகவே அடிக்கடிகாட்டியருள்ள்வார். இச்செய்யுளில் முதலடியையும் இரண்டாமடியையும் உற்று
நோக்க வேணும். பாற்கடலில் அமர்ந்திருந்த வர் பிராட்டி’யுடைய காதற்கடலிலே அமர்ந்தார் என்று சொல்லியிருக்குமழகு ரஸிக்கத்தக்கது. ரார்ணவ நிகேதநரான நாராயணனே இராமனாகத் திருவவதரித்து ஸ்தாபதியானான் என்பதை விளங்கக் காட்டினாராயிற்று.

‘உருமாறிப்பலபிறப்பும் பிறந்தும் செத்தும் ஊசலாடுவதடியேன் ஒழியும் வண்ணம் கருமாயத் தென்னெஞ்சைப் பலகையாக்கிக் கருணை யெனும் பாசத்தைக் கயிறாப்பூட்டி மருமாலைத் துளவசைய வாடி ரூசல் மணிமகரக் குழையசைய ஆடி ருசல் திருமாது புவிமா
தோடாடிரூசல் திருவ,ரங்கராசரே யாடி ருசல்
‘ என்பது. இதிலுள்ள சமத்காரம் மிக வியக்கத் தக்கது. ஸ்ரீரங்கநாதா ! ஊசலுத்ஸவம் உனக்குக் கதாசித். எனக்கோ-அது நிச்சலும் நடந்துகொண்டிருக்கிறது. ஊசலாவது அப்படியும் இப்படியும் அசைவது தானே! நான் அநுபவிக்கும் ஊசலாவது உருமாறிப் பல பிறப்பும் பிறந்தும் செத்தும் போருகை; “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ரூபா காப்யுபஜாயதே” என்கிற ப்ரமாண வசனத்தை நினைப்பூட்டினாராயிற்று.


———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ஷட்சதி-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -ஸ்ரீராமாநுஜன் 263-265-ஸ்ரீராமாநுஜன்-277-

July 8, 2025

ஸ்ரீராமாநுஜன் 263-265—30/58-ஸாதாரண ஐப்பசித் திருமூல மலர்-3-11-1970.

ஸ்ரீ சைலேச தயா பாத்ர ஸ்தோத்ரம்

இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரக்ரியை எப்படிப்பட்ட தென்றல்; ஸ்ரீசைலேச என்பதற்கு,
சகார -ரேப – ஈகார சகார -ஐகார, லகார-ஏகார, சகரர அகார-என்று வர்ண க்ரமம் சொல்லுவோம்; இதே ரீதியில் ஸ்ரீசைலேசதயாபாத்ர சுலோகத்திற்கு வர்ண க்ரம அடைவில்
ஒவ்வோரெழுத்தை ஆதியாக வைத்து
: இந்த ஸ்தோத்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது.

1-(சம் நேர மித்ர )* சம்நோ மித்ர: * என்றும் * சம்நோ பவத்வர்யமா-என்றும் சொல்லுமவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கட்டும் : அடியேனுக்கு அத்தகைய உக்திகளில் சிறிதும் ஆஸ்தையில்லை ;* சம் நோ ரம்ய வரோ பயந்த்ரு யமிராட் பூயாத் * [மணவாள மாமுளிகளே நமக்கு க்ஷேமங்கரராகக் கடவர் என்னுமிந்த ருக்கையே எனது நாக்கு அநவரதம் ஆவ்ருத்தி செய்யும்.

2-( ரங்கம் ரங்கம். ) *ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷதப்ரஸ்கல நாதி *என்கிற சாஸ்திரத்தை யடி யொற்றி இருமல் தும்மல்களில் ரங்கம் ரங்கமென்பாரும், ஆசார்ய நாம ஸங்கீர்த்தனமே உத்தேச்ய மென்று கொண்டு ராமாநுஜ! என்பாரும், கேசவா மாதவா ! ! என்று பகவந் நாம கீர்த்தநம் பண்ணுவாரும் இவ்வுலகில் பலர் இருக்கட்டும். அப்படிப்பட்ட கீர்த்தனங்கள் என் காதில் விழவே வேண்டா: மணவாளமாமுனிகளென்கிற திருநாமமே எனக்குக் கர்ணாமிருதமாகும்.

3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.

4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.

5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்

6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள்
ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து
கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக
வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.

7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும்
விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும்
இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே
அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.

8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண
வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்

9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.

10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை
எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.

11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும்
பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்

12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.

13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்

14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.

15-(பத்தயம் கிஞ்சந) காதோடு ஒரு இன்சொல் சொல்லுகேன் கேண்மின்-பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயத்திற்கு மிகச்சிறந்த வியாக்கியானத்தை யருளிச்செய்து தம்முடைய ஸர்வஜ் த்வத்தை விளங்கக் காட்டியருளின மணவாளமாமுனிகளையே அநவரதம் சிந்தை செய்மின் ; வேறுவழியால்
ஜன்மம் க்ருதார்த்தமாக விரகில்லை.

16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.

17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.

18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.

19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.

20-(மத்தாநாமபி) அறிவிலிகளுக்குங்கூட நிகரற்ற ஸந்தோஷத்தை விளைக்கவல்ல பல ஸ்ரீஸூக்திகளைத் தமது நிர்ஹேதுக க்ருபையினாலேயே யளித்து உலகத்தை உய்வித் தருள்பவரான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய யதிரா விம்சதியைக் கண்டபாடம் செய்லு ஸதா அநுஸந்தியுங்கள்.

21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை

22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே

23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க

24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.

25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.

26-(தர்க்கவியாகரண . ) தர்க்கம் வியாகரணம் முதலான ஸகல சாஸ்த்ரங்களிலும் நிகரற்ற பாண்டித்யத்தைஸ்பஷ்டமாகக் காட்டவல்ல வியாக்கியானங்ககளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய நிகரில்புகழ் வாய்ந்த முமுக்ஷஎப்படி வியாக்கியானத்தை நெஞ்சே! இடையறாது அநுஸந்திப்பாயாக.

27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.

28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.

29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.

30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.

31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு
வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும்
இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.

32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).

33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள்
அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்
தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி
அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.

34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.

35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.

36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.

37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?

38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.

39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.

40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து
போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய
திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று
திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

41-(மஞ்ஜீராஞ்சித.) மாதர்கள் பாதச்சிலம்பு அணிந்துகொண்டு நடந்துசெல்லுமளவில் அச்சிலம்பொலி கேட்டு மயங்கிப்போவாருமுளர்; அதுகிடக்க; மணவாளமாமுகளின் தனியனை கோஷ்டிகளில் உரக்க அநுஸந்திக்கும்போது உண்டாகும் த்வநி விசேஷத்தைக் கேட்குமளவிலே அடியேன் வியாமோஹித்திருக்குமது ஸுப்ரஸித்தம்.

42-(யஸ்ய ஸ்யாநி ) மணவாளமாமுனிகளின் பரமபவித்திரமான திருக் கோலத்தைச் சிந்தைசெய்யும் பாக்கியமுடையார்க்குஎம்பெருமானார் தரிசனத்தில் நல்ல உணர்ச்சி விளையும். ஸகல தத்துவங்களையும் உள்ளபடி யுணரவல்ல யோக்யதை அவர்கட்கே உரியதாகும்

43-(யத்யப்யத்ர) இவ்வுலகில் நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்களும் நம்முடைய பக்திக்குப் பாத்திரமாகக் கூடியவர்களாக விளங்குகின்றார் களெனினும்,அடியேனுக்கு விசதவாக்சிகாமணிகளான ம ணவாள மாமுனிகளிடத்தில் மாத்திரமே விலக்ஷணமாய் நவம்நவமான பக்திஒளிர்கின்றது.

44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.

45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.

46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!

47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.

48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.)
கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)

49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.

50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால்
அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.

51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.

52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந்
ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”
என்கிறப யே ரக்ஷா
பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்
ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.

53-ந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!

54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.

55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக

56-(ண ஸ்த்ரு ) ண ஸ்த்ரு = தள” ” சச – லுதகதெள” என்றிப்படி தாது பாடங்களை நெட்டுருப் போட்டுக் கொண்டே வாணாளை யெல்லாம் வீணாளாகக் கழிக்கின்ற ஜடர்கள் அந்தோ! மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளை அறியப் பெற்றிலரே! நல்ல கதிக்கு வழி தேடுகின்றிலரே.

57-(அந்தஸ் ஸர்வ பதார்த்த) ஸகல பதார்த்தங்களிலும் உள்ளும் புறமுமொக்க வியாபித்திருக்கின்ற எம்பெருமானுடைய வ்யாப்தியாவது வஸ்துதோறும்
பரிஸமாப்ய வர்த்தமாநத்வமன்று என்று வாதிப்பவர்களும் பகவானுடைய விசித்திர சக்தியை ஸஹியாதவர்களுமான பிறரைத் தமது ஸ்ரீஸூக்தியால் உதறித்தள்ளுகின்ற மணவாள மாமுனிகளே ஸத்துக்களில் தலைவர்.

58-(மந்யந்தே வர) மணவாள மாமுனிகள் உடையவருடைய அபராவதாரமேயாவர். பெரும்பாலும் வியாக்யான ரூபங்களான கரந்தங்களையே அருளிச்செய் வதும், வீண் தூஷண பரிஹாஸ வாக்குக்களைப் பொழியாமலிருப்பதுமான தன்மைகள் இவ்விரண்டு ஆசார்யர்கள் பக்கலிலுமே நன்கு பொருந்தியிருப்பதால்

59-(வர்த்திஷ்ணூந்ப்ரதி) மேன்மேலும் ஞானவிளக்கம் பெறவேணு மென்றிருப் பார்க்கு ஒன்று சொல்லுகேன். சித்தப்ரமத்தை விளைக்கவல்ல பல்வேறு புத்தகங்களில் வீணாகப் போதைப் போக்குவது தகுதியற்றது : த்ராக்ஷரபாகத்திற்கு நிதர்சநமாக அமைந்த மணவாள மாமுனிகளின் அத்புத லலித திவ்ய ஸூக்திகளையே இடை வீடின்றி அனுபவியுங்கள்,

60-(அந்தஸ் ஸந்ததம்) என்னுள்ளத் துள்ளே மணவாள மாமுனிகளொருவர் தாமே தமது திருமேனி யொளியை விளங்கச் செய்தருளா நின்றுள்ளார்; வேறோ ராசிரியாக்காவது எம்பெருமானுக்காவது இனி என்னெஞ்சில் இடம் கிடைப்பரிது;-இல்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரே.

61-(நக்ஷத்ரேச) மணவாள மாமுனிகாள்! தேவரீருடைய திங்கள்போன்ற திருமுக மண்டல் தையும் நிலாப்போன்ற புன்முறுவலையும் செவியளவும் நீண்ட திருக்கண்களையும் திருவாய் மொழியின் மணம் கமழும் திருவதரத்தையும் திவ்யோர்த்வபுண்ட்ரஸுபகமான திருமேனியையும் நேரில் ஸேவிக்கப் பெற்றவர்களே பாக்யசாலிகள்.

62-.(தத்தேநிச்சல) மணவாள மாமுனிகள் என்னுள்ளத்துள் எப்போதுமெழுந்தருளியிருந்து தமது திருவடிகளில் ஸ்திரமான பக்தியை யளிக்கின்றார்:விரக்தியை விளைக்கின்றார்; பொருளாசையைப் போக்குகின்றார்; ஓ மனமே! குபேராதி பதவிகளைப் பெறுவதற்கும் நீ ஆசைகொள்ளாதே; விஷயாந்தரங்களில் ஓடநினைப்பதும் வேண்டா; மதயானைபோல் கண்டவிடமும் திரியாதே; மாமுனிகளிடத்தேஊன்றியிரு.

63-(ஏரண்டோபி ) * நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி திருமாயதே[மரமில்லாதவூரில் ஆமணக்கஞ் செடியும் மரமாம் ] என்றாப்போலே ஆங்காங்குப்பலரும் ஆசார்ய பீடத்தில் அமாந்து ஆசார்ய விருது வஹித்து விடலாம்-உண்மையில் மணவாள மாமுனிகளொருவர் பக்கலிலேயே ஆசார்யத்வ பூர்த்தியுள்ள தென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பேன்.

64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.

65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?

66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-

67-(யத்நோவ யவிதேய) ‘சைதன்ய கார்யமான ஸாதநா நுஷ்டானங்களை அவசியம் பண்ணியே தீரவேண்டும்; இல்லையானால் முக்திபெற வழியில்லை’ என்பாருடைய அகவிருளைப் போக்குமதாய் ப்ரபந்நர்களுக்கு அருமருந்தான ஸ்ரீஸக்திகளைப் பணித்தருளின மணவாள மாமுனிகள் அடியேனை *ஆம்முதல்வனிவ னென்று கடாக்ஷித்தருளினார்.

68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.

69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.

70-(ஆசாரா .) மணவாள மாமுனிகள் காத்தருளின ஸதநுஷ்டானங்களில் பக்யசாலிகள் ஊன்றிப் போருவர்கள் : அங்ஙனல்லாத மற்றையோர் தீயவழிகளில் அலமந்து துவள்க. பரமபவித்திரமான இந்த ஸத்ஸம்பிரதாயஸரணியில் பரம பாக்ய வசத்தினால் பிறக்கப் பெற்றோமே யென்கிற களிப்பு அடியேனுக்கே உள்ளது.

71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.

72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.

73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.

74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.

75-(ரங்காதீச்வர ) மணவாள மாமுனிகளே! அர்ச்சா மூர்த்திகளில் ஸ்ரீரங்க நாதனொருவனே பாக்யசாலி. அப்பெருமானேயன்றோ தேவரீருக்கு சிஷ்யனாக அமைந்த பெருமையை நாளைக்கும் காப்பாற்றி வருகிறான். ஒரு ஆசிரியர்க்கும் நடைபெறாத திருவத்யயனத் திருநாளை மாசிமாஸ க்ருஷணலபக்ஷத்வாதசியன்று தேவரீருக்கு அப்பெருமான் நடத்திப் போருவது சிஷ்யக்ருத்யம் அவர்ஐநீயம் என்றுகொண்டன்றோ?

76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?

77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?

78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!

79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.

80-(நந்தாஅந்ந்த) * ஸித்திர் பவதி வா நேதி ஸ சயோச்யுத ஸேவிநாம் என்று பகவானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமே யுள்ளதாக சாஸ்த்ரம் முறையிடுகின்றது; அங்ஙனன்றிக்கே, மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றினார்க்கு ஸகல ச்ரேயஸ்ஸுக்களும் மல்குமென்று ஐயமற அறுதியிடப்பட்டதாம்,

81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.

82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று
கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும்
கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.

83-(மந்த்ரோ யஸ்ய) விவேகிகளான பாக்யசாலிகளுக்கு ஸர்வஸ்வமுமான தமது தனியனால் அர்ச்சாவதாரஸ்தலங்களை யெல்லாம் புனிதமாக்கி யருளாநின்ற
மணவாள் மாமுனிகளின் திருக்குணங்களைப் பன்னியுரைப்பதும் ஸகல பலன்களையு
மளிப்பதுமான இந்த ஸ்துதியானது வித்வான்களின் வாக்கிலே விளங்குக.

84-மந்யந்தாமிஹ) அடியேன் மணவாள மாமுனிகளொருவரையே பெருக்கத் துதிக்கிறேனென்பது பற்றிப்பொறாமையாளர் எதுவேனும் எண்ணுக ; ஸத்யமாக
விஜ்ஞாபிக்கிறேன்; மாமுனிகளைச் சிந்தை செய்யப் புகுந்தபின்பு, நம்மாழ்வார்
எம்பெருமானார் நம்பிள்ளை முதலானார் திறத்திலும் அடியேன் பக்தி குறையப் பெற்றேன், ஆதலால் மாமுனிகளையே துதிப்பது எனக்கு நித்யகால க்ஷேபமாயிற்று

85-(மந்தப்ரஜ் ஜநா )-இதன்மூலம் ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாயிருந்தாலும் அவற்றின் பொருளை ஸாதாரண வயுத்பந்நர்களும் எளிதாக அறிந்துகொள்ள வேணுமென்று நாரிகேளபாக மன்றிக்கே த்ராக்ஷாபாகமாக இத்தகைய ஸ்தோத்ரங்களை மணவாள மாமுனிகள் என்வாக்கில் நின்றும் அன்போடு வெளியிடுவித்தருள்கின்றார்; அப்பேராசிரியரின் பரம கிருபையை என்னென்பது!

ஸ்ரீ காஞ்சீ அண்ணங்கராசா ய ஸ்ரீ வைஷ்ணவதாஸன் விண்ணப்பஞ் செய்த ஸ்ரீ சைலேசதயாபாத்ர ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ச்லோக ஷட்சதியில்-இரண்டாவதுஸ்தோத்ரம்.-ஸ்ரீ வரவர முநிகர்ணாம்ருதம்

(அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.

86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)

87-(வரவர) மணவாள மாமுனிகளே! தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்தில் மாத்திரமே எப்போதும் ஸூர்யோதயமானாப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேனுடைய ஜென்மம் ஸபலமாயிற்று.

88-(ரவிரிஹ) மணவாளமாமுனிகளே! ஸுர்யன் வெளியிருளை மாத்திரம் போக்க வல்லவனே யன்றி உள்ளிருளை யொழிக்க வல்லவனல்லன்; தேவரீர் அடியேனது அகவிருளையெல்லாம் அகற்றி யருள்கின்றீர்

89-(வசளிச) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய பரம மதுரமான ஸ்ரீஸூக்திகளையே ஸதா அடியேனுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாக்கி யருளிற்று; இனியெனக்கு ஸம்ஸார பயம் நடையாட விரகுண்டோ?

90-(ரகுவர) மணவாள மாமுனிகளே! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணாதி விக்ரஹங்களும் விளங்குகின்றன; தாராளமாக விளங்கட்டுமே ; தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹ மொன்றே அடியேனது கண்ணுக்குத் தோற்றுவதாம்

91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன

92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.

93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.

94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.

95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.

96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.

97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.

98-(ஜகதிதம்) இவ்வுலகமானது அளவுகடந்த ஆசாரியர்களை நிரம்பக்கொண்டது; இன்னமும் லக்ஷக்கணக்கான ஆசாரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாமுனிகளொருவரே ஒப்பற்ற ஆசாரியர்

99-(யதிபதிமதம்) எம்பெருமானார் தர்சனத்தை விளங்கச்செய்வதற்கெறேன்இந் நிலவுலகில் திருவவதரித்தருளின பேரருட்கடலான மணவாளமாமுனிகள் அடி
யேனுள்ளத்துள் மகிழ்ந்து உறைகின்றார்.

100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.

ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்

ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.

101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண
குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்

102-(சைல இவ.) மணவாளமாமுனிகளே ! தேவரீர், ஸ்ரீஸூக்திகளாகிற புண்ணிய நதிகளுக்கு மலைபோல் உத்பதிஸ்தானமாயும், ஸம்ஸாரதாபங்களினால் வருந்தினவர்களுக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போன்றவராயும், தீபநெறியாகிற இருளைத் தொலைப்பதில் இரவிபோன்றவராயும் விளங்கினீர்.

103-(லேசோபி ) தமது ஸ்ரீஸூக்திகளில் ஸ்வல்பபாகத்தைச் சிந்தனைசெய் தாலும் ஆனந்தம் பொங்கி வளரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்ந்தருளிய மணவாள மாமுனிகள் தமது திருவடித்தாமரைகளில் (அடியேன் போல்வார்க்கு) பக்தியை விளைத்தருளாநின்றார்.

104-(சமயதி ) தீவினைகளனைத்தையும் தொலைத்து நல்லறிவை நல்குகின்ற திவ்ய ஸூக்திகளைத் திருவாய் மலர்ந்தருளின மணவாளமாமுனிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளங்கா நின்றார்.

105-தயயா)எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினாலே நம்மைக் காத்தருள்கிறானென்னுமிடத்தை விளங்கக்காட்டும் ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய் தருளின மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தில் நிர்ஹேதுக கருணையோடு எழுந் தருளியுள்ளார்.

106-(யாது ஸகலோபி.) மணவாள மாமுனிகளின் வியாக்கியானங்கொண்டே ஸகலார்த்தங்களையும் அறியக் கூடியதாகவுள்ள ஸ்ரீவசநபூஷணமென்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் அநுபவத்திலேயே அடியேனுடைய வாழ் நாளெல்லாம் செல்ல துவணும்.

107-(பாது வாயோகி ) ரஹஸ்யத்ரயார்த்தவிவரணமாகப் பிள்ளையுலகாசிரியர் பணித்தருளின முமுக்ஷப்படியை மிகவழகிய புனிதமான திவ்யஸூக்திகளினால் ஸத் ஸம்ப்ரதாயப்படியே வியாக்கியானித்தருளின மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

108-(த்ரய்யந்தார்த்தம்) பிள்ளையுலகாசிரியர் பணித்தருளிய தத்வத்ரய மென்னும் ரஹஸ்யக்ரந்தத்தை வியாக்கியானித்தருளும் முகத்தால் ஸகல வேதாந்தஸாரப் பொருள்களையும் எளிய நடையில் உபகரித்தருளின மணவாள மாமுனிகளே நமக்கு அகவிருளை அகற்றவல்ல பேராசிரியர்.

109-( ரிஹ ஜகதி.) இவ்வுலகில் அவதரித்துள்ள பலபலவாக்குக்களை அநுபவித்து ஓய்வு அடைகின்ற எனது புத்தியானது மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளின் அநுபவத்திலிருந்து மாத்திரம் ஒருபோதும் ஒய்வடைகின்றதில்லை. “ எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமே .’ என்னுமா போலே நித்யாபூர்வமானவை மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளென்க.

110-(பவபயபேஷஜம்.)அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்ததும்
பிறவியென்னும் நோய்க்கு மருந்துமான ஆசார்யஹ்ருதய மஹாசாஸ்த்ரத்தின்
ஸகலார்த்தங்களையும் விசதமாகக் காட்டவல்ல வியாக்கியானத்தைத் திருவாய்
மலர்ந்தருளிய மணவாளமாமுனிகள் வாழ்க.

111-(பக்த்யா)மணவாளமாமுனிகளின் முகாரவிந்தத்தின் மகரந்தம் போன்றதும் ஸத்துக்களின் ஹ்ருதயத்திற்கு சோபாவஹமுமான உபதேசரத்தினமாலையென்னும் திவ்ய ப்ரபந்தத்தை அன்புடன் ஓதுமின் [இதில் (க்த்யா) இரண்டமெழுத்து ]

112-(தி துமயி) திருவாய்மொழியின் உட்பொருள்களைத் திருவாய்மொழிநூற்றந்தாதி யென்னும் திவ்யப்ரபந்த மூலமாக வெளியிட்டருளின் மணவாள மாமுனிகள் அடியேனுக்கு திவ்ய சக்ஷஸ்ஸை அருளவேணும்.

113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்

114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.

115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)

116-(வம்சே ஸூமஹதி ) மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளில் பக்தி விசேஷம் இல்லாவிடினும் அத்வேஷமாவது இருந்திருக்குமாகில் அதன்பயனாக மாசில்குடிப்பிறப்பும் நல்லுணர்வின் மிகுதியும் சமதமாதி குணபூர்த்தியும் விளையுமென்று மஹான்கள் கூறுகின்றார்கள்.

117-( யதிபதி) மணவாளமாமுனிகள் எம்பெருமானாருடைய அபராவதாரமேயென்று அறுதியிடுவதற்குப் பலபல சான்றுகள் உள்ளனவாதலால் அவற்றையே எப்போதும் சிந்தை செய்வேனாக

118-(தீர்த்வா ) பிறவிக்கடலைக்கடந்து ஒருகால் விண்ணுலகம் சென்று சேரப் பெறுவேனாயினும் அங்கும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தியமுதமே அடியேனுக்கு உணவாக வேணும்.

119-(த்ரவதித்ருஷத பி) கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடையில் அமைந்த யதிராஜவிம்சதியை அருளிச்செய்தவரும் சமதமாதி ஸத்குண நிதியுமான மணவாளமாமுனிகள் உலகைக் காத்தருளவேணும்.

120-(ப்ரதயதி.) பகவத்கீதையின் அற்புதமான தாற்பரியத்தை விளங்கக்காட்ட வல்ல கீதாதாத்பர்ய தீபமென்னும் வியாக்கியானத்தை யருளிச்செய்த மணவாளமாமுனிகளின் சிறந்த திருநாமங்களையே என்வாய் உரைத்திடு .

121-(வரதாதிராஜ.) பேரருளாளன் விஷயமாகப் பரமபோக்யமான மங்களா சாஸந ஸ்துதியை அருளிச்செய்த மணவாள மாமுனிகளுக்கே என் வாக்கு அநவரதம் பல்லாண்டு பாடக்கடவது.

122-(ப்ரவணம்)எம்பெருமானாருடைய திருக்குணங்களை அழகாகப் பேசவல்லதும்
மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தினால் சிறப்புற்றோங்குவதுமான இராமானுச நூற்றந்தாதியில் நெஞ்சே! எப்போதும் ஊற்றமுற்றிருப்பாயாக. (இந்த ச்லோகத்தில் ணகாரம் மூன்றாவது அக்ஷரமாக அமைக்கப்பட்டது.)

123-(வஞ்சயிதும்) கபடபக்தியினால் உலகை வஞ்சிக்க நினைத்தாலும் அந்தக் கபட பக்தியையும் மணவாளமாமுனிகள் விஷயமாகவே கொள்வது நலம். ஏனென்னில், மாமுனிகள் திறத்தில் பக்திபாவனை செய்யினும் ஆத்மா புனிதமாகுங்காணும்
“பொய்யேகைம்மைசொல்லி” இத்யாதி காண்க.

124-(தேயாத் வரவர.) மணவாளமாமுனிகள் பெரியாழ்வார் திருமொழிக்குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிகவும் ஆழ்ந்து அவகாஹிக்கவல்ல
உள்ளத்தை எனக்கு அருள்புரியவேணும்.

125-(ரமயதிமம்) ஆசார்ய ஸார்வபெளமரான மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸகலப்ரமாண ஸங்க்ரஹமென்னும் [பிரமாணத்திரட்டு திவ்யகரந்தம் என்னுள்ளத்தை எப்போதும் உகப்பிக்கின்றது.

126-ய இ வரயோகி.) இந்நிலத்தில் அடிக்கொதிப்பால் ஆர்த்திப்பிரபந்த மருளிச் செய்தருளின மணவாளமாமுனிகள் ‘இன்னமொரு நூற்றாண்டிரும்‘ என்ற வாழ்த்துப்படியே இவ்வுலகில் எந்நாளுமெழுந்தருளியிருந்துகொண்டு நமது ஆர்த்திகளைத் தீர்த்தருளவேணும்.

127-(ஜாயாஜந்நீ) தாரமென்றும் தாயென்றும் தந்தையென்றும் ஸஹோதரனென்றும் பலரிடத்துப் பாலிபாயக் கூடிய அன்பு முழுவதும் அடியேனுக்கு மணவாளமாமுனிகளின் திருவடிகளிலேயே பதியக்கடவது. ஸகலவித பந்துக்களும்மாமுனிகளே யென்கை.

128-(மாதவ முகுந்த) எனது வாய், மாதவ! முகுந்த! முராரே! மதுஸு தந! கேசவ! என்சிற திருநாமஸங்கீர்த்தனங்களை விட்டிட்டு எப்போதும் மணவாள மாமுனிகளின் திருநாமங்களையே கூறப்பெற வேணும்.

129-(தலமபி) எனதுநெஞ்சு நின்றவாநில்லாது அலைபாய்வதேயானாலும் மணவாளமா முனிகளின் திருவடிகளில் மாத்திரம் ஒருபடிப்பட ஆழ்ந்த அன்பை யுடைத்தாயிருக்கின்றது. இங்ஙனே அருள்புரிந்த அந்த மாமுனிகளின் திருவருளை எங்ஙனே புகழ்வேன்.

130-(ரங்கீ ஸ்வயமி.) ஸ்ரீரங்கநாதனையும் தம்பக்கலிலே சிஷ்யனாகக்கொண்ட மாணவாள மாமுனிகளின் மஹிமை என்போன்ற சிறியோர்களின் இளைய புன்கவிதை களால் வருணித்துத் தலைக்கட்டக்கூடியதோ?

131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.

132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.

133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷ்சதியில் நான்காவதான ஸ்ரீமத் வரவரமுநி ஸ்தோத்ரம் ரஸாயநம்

ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.

134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.

135-(சமதம) சமதமாதி குணக்கடலே! மிகத்தெளிவான வியாக்கியானாங்களை யருளிச் செய்யவல்லவரே! மணவாளமாமுனிகளே! அடியேன் இங்கு நாடேறும் தேவரீருடைய திருப்புகழ்களையே அநுபவியா நின்றேன்.

136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.

137-(சசதர ) திங்களைப்பழிக்கும் திருமுகமண்டலமுடையவரே! நற்குணங்களையெல்லாம் விளங்கக் காட்டியருளினவரே! சாந்தர்களான யதிகளுக்குள் தலைவரே அடியேனுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி நல்க வேணும்.

138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.

139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.

140-(பவநஜ ) இளையபெருமாளாகத் திருவவதரித்து, திருவடி, ஸக்ரீவ மஹாராஜர் முதலான வானர முதலிகளோடு கூடப் பெருமாளுக்குக் கைங்கரியங்கள் செய்தருளினவரும் இந்திரஜித்தை அடர்த்தவருமான மணவாளமாமுனிகளே! அடியேன்மீது மிகவும் இரங்கியருள வேணும்.

141-(தநுரியம்) வணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருவருளால் தேவரீரதுதிருவடிகளில் அடியேனுக்கு இடையறாத சிந்தனை நிகழுமாயின் இப்புவியில் அடியேன் சிரஞ்ஜீவியாக வாழப்பெறுவேனாக.

142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.

143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.

144-யதிபதி)மணவாளமாமுனிகளே! எம்பெருமானாரும் தேவரீரும் வேற்றுருவ மல்லாமையாலே தேவரீரே எம்பெருமானாராக அவதரித்து அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களை யெல்லாம் என்னுள்ளத்துள் எழுதியருளவேணும்.

145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.

146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.

147-(ப்ரணமத.)(மாநிலத்தீர் !) மணவாள மாமுனிகளின் திருவடியை வணங்குமின், ஸ்ரீஸூக்திகளைச் செப்புமின், அவர்க்கேகைங்கரியம் செய்மின் ;இங்ஙனேயாகில் * நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர். (இந்த சலோகத்தில் முதலெழுத்தாக வரவேண்டிய ணகாரம் இரண்டாமெழுத்தாக அமைந்துளது.)

148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)

149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.

150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?

151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.

152-(த்ரவதிஹி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸுக்திகளை ஓய்வின்றிச் சித்தைசெய்கின்ற. என்மனம் நீர்ப்பண்டமாயுருகுகின்றது.மஹாஜ்ஞாதாக்கள் சொல்லவேண்டிய இவ்வார்த்தையை அல்பஜ்ஞனான அடியேன் சொல்லுவதற்காக வெட்கமும் படுகின்றிலேன்.

153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.

154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?

155-(நதித்தி ) மணவாளமாமுனிகளே ! அடியேனுடைய த்ரிகரணவ்ருத்தியும் தேவரீர் திறத்திலேயே பெருகிச்செல்லுகின்றது; தேவரீரையே தொழுவது உட லின் பணி; தேவரீரையே மனனம் செய்வது மனத்தின் பணி,இந்த ச்லோகத்தின் முதலெழுத்து ணகாரத்திற்கு பதிலாக நகாரம் கொள்ளப்பட்டது.

156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.

157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.

158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.

159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.

160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.

161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.

162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்

163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.

164-(முனி வர) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனியின் சிந்தனையே என்னுள்ளத்துள் இடைவீடின்றி யிருத்தலால் இவ்வுலகில் என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை; நானே அவாப்த ஸமஸ்த காமன்.

165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.

ஸ்ரீமத் வரவர முநீந்தரஷட்சதியில் நான்காவதானஸ்ரீவரவரமுநிஸ்தோத்ர ரஸாயனம் முற்றிற்று

ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே மணவாள மாமுனிகள் விஷயமான மங்களாசாஸநஸ்துதி இது.

166-(ஸ்ரீசமரிச ) ஆழ்வாரெம்பெருமானார் ஸ்ரீஸுக்திகளாகிற அமுதத்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க.

167-(சைசவாத்) இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்ந்த மணவாளமாமுனிகள் வாழ்க.

168-(லேகநே.) மிகத்தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செய்ய வல்ல ஆதிசேஷாம்சமான மாமுனிகள் வாழ்க.

169-(சடாரி) நம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அருளிச் செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள மாமுனிகள் வாழ்க.

170-(தயாபால) அருளாளப் பெருமாளெம் பெருமானாரருளிச் செய்த ஞான ப்ரமேய ஸாரங்களை வியாக்கியானித்தருளின அருட்கடலான மணவாள மாமுனிகள் வாழ்க.

171-(யாதாயாத.) ஸம்ஸாரமென்னும் பாலைநிலத்தில் நாம் திரிந்துழல் வதைத் தொலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.

172-(பாதாப்ஜ.) திருவடி பணிந்தார்க்கு நித்யமும் ஸ்ரீபாத தீர்த்தமளித் தருளித் தூய்மை பெறுவித்த மாமுனிகள் வாழ்க.

173-(த்ரய்யந்தார்த்தார்.) தத்வத்ரய வியாக்கியான முகத்தால் வேதாந்தப் பொருள்களை விவரித்தருளின மாமுனிகள் வாழ்க.

174-(தீமத்பி) கோயிலண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்பெற்ற மஹா தீரரான ணவாளமாமுனிகள் வாழ

175-(பயம்பயாப்தி) பிறவிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அறவே போக்கியருளின மணவாளமாமுனிகள் வாழ்க

176-(யாதநாம்) நரகத்தில் நேரக்கூடிய வேதனை யொன்றும் நமக்கு நேராதபடி யருள் செய்த மணவாளமாமுனிகள் வாழ்சு.

177-(திவ்யஸூக்தி) அருளிச் செயலமுதத்தை அநவரதமும் பருகிக்களிக்கின்ற
மணவாள மாமுனிகள் வாழ்க.

178-(குரூணாமபி.) ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்தவரும் ரஹஸ்யார்த்த தத்வநிதியுமானமாமுனிகள் வாழ்க

179-(குணாதாம்) அளவிறந்த திருக்குணங்கட்குக் கடல் போன்று அடியார் திறத்துப் பரிவு பூண்ட மாமுனிகள் வாழ்க.

180-(அர்ணவாய) சிறந்த அர்த்தங்களுக்குக் கடல்போன்று அற்புதமான ஞானச் செல்வம் படைத்தமாமுனிகள் வாழ்க.

181-(வந்தே ஸ்தெளமி.) இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன்
என்பவற்றுக்கு முக்கிய இலக்கான மாமுனிகள் வாழ்க

182-(யச் சதே.) நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை
யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான யாமுனிகள் வாழ்க.

183-.தீர்த்வா.) பிறவிக்கடலைக் கடந்து பரவாஸுதேவனை ஸேவிக்க விருப்ப முடையவர்களால் ஸேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க

184-(த்ரவீபவ.) தம்முடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்திப்பாருடைய உள்ளத்தை யுருக்குபவரும் அருளிச் செயல்களின் பாக்கியமே வடிவெடுத்தவருமான மணவாள மா முனிகள் வாழ்க.

185-(ப்ரலயேபி.) பிரளயத்திலும் அழியமாட்டாத தனியனால் வைபவம் பெற்ற
உலகம் நிறைந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.

186-(வசோபூஷண.)ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை உணர்த்தும் வியாக்கியானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பரமோதாரருமான மாமுனிகள் வாழ்க.

187-(ணமுதாத்வர்த்த.) ணமுதாதுவின் பொருளான வணக்கத்தில் ஊற்றமே
நெஞ்சிற்குடிகொண்டிருக்கப்பெற்ற ஆசார்யசிகாமணி வாழ்க.

188-(வஸிஷ்டாதி.) வஸிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகள் யருளிச்செய்தமாமுனிகள் வாழ்க

189-(தேசிகாநாப்) ஸகல ஆசாரியர்களும் ஒன்று சேர்ந்து உதிக்கப்பெற்றவரிவர்
என்று மஹான்கள் போற்றும் மாமுனிகள் வாழ்க.

190-ரந்த்ராந்வேஷி) என்ன தப்பு தவறு கிடைக்குமென்று தேடிப்பார்த்து தூஷிப்பதிலேயே கண்ணானவர்களுக்கும் நிலமல்லாத நிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மாமுனிகள் வாழ்க.

191-(யதிப்ரவர ) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் நிரம்பிய ஸ்ரீஸக்திகளைத்தந்தருளினவரும், வானமாமலைஜீயர் பட்டர்பிரான் ஜீயர் திருவேங்கட ராமாநுஜீயராகிய மூவரால் துதி செய்யப் பெற்றவருமான மாமுனிகள் வாழ்க.

192-(ஜாக்ரத்தசாயாம்) கனவிலன்றிக்கே நனவிலேயே அடியேனுக்கு ஸேவை ஸாதித்தருளின மணவாள மாமுனிகள் வாழ்க.

193-(மாயா துரத்யயேத்யேவம்) *மம மாயா துரத்யயா க என்று கடக்க வரிதாகக் கீதையிற் சொன்ன மாயையைத் தொலைத்தருளின மாமுனிகள் வாழ்க.

194-(தத்வார்த்தம்) ஸகல சாஸ்த்ர தத்துவப் பொருள்களையும் கையிலங்குநெல்லிக் கனியாகக் கண்டு நிஸ் ஸந்தேஹமாக உரைத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

195-(ரஞ்ஜிதாசேஷ) எல்லாருடைய நெஞ்சையும் உகப்பித்தவரும், அகவிருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்தவருமான மணவாளமாமுனிகள் வாழ்க.

196-(முகபங்கஜ திருவாய்மலர்ந்தருளும் தேன்மொழிகளாலே முமுக்ஷக்
களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

197-(நித்யகைங்கர்ய) *சென்றாற்குடையா மித்யா திப்படியே நித்யகைங்கரியங்களிலே நிரதரான திருவனந்தாழ்வானே வந்து திருவவதரித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.

198-(மங்களாசாஸநம்) மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழநின்ற இந்த மங்களாசாஸந ஸ்துதியைச் சிந்தை செய்வார்க்கு நித்யஸ்ரீர் நித்யமங்கள முண்டாம் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

ஸ்ரீசைலேசதயாபாத்ரமங்களாசாஸன ஸ்தோத்திரம் முற்றிற்று.

200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ?
கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.

201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.

202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச்
சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட
விபவங்களை விளைக்கவல்லதாகும்.

203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.

204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.

205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.

206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.

207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.

208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.

209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)

210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.

211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர். 

212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!

213 (ப்ரமா திவ்யப்ரபந்தேஷ ) ஆழ்வாரருளிச் செயல்களில் யதார்த்த ஜ்ஞானம் பெற வேணுமென்று விருப்பங்கொண்ட ப்ராஜ்ஞர்கள் மணவாளமாமுனிகளின் திவ்ய க்திகளை விசேஷித்துச் சிந்தைசெய்யக்கடவர்கள்.ப்ரமாதி சஞ்சலஞ்சேதி ) கீதையில் சஞ்சலம் ஹி ம : க்ருஷ்ண! ப்ரமாதிபலவத்த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று(அர் னனால்) அடக்கவரித்தாகச் சொல்லப்பட்ட மனத்தை அடக்கியாண்டவர் புகழ் பெற்ற மணவாள மாமுனிகளே யாவர்.

214 (விக்ரமம் வாசி பிப்ராணா ) நா வீறு படைத்த நாவலர்களும் அஸூயை குடிகொண்ட நெஞ்சினராய் மணவாள மாமுனிகளின் பெருமைகளை மறைப்பதிலேயே குதூஹலங் கொண்டிராநின்றார்களந்தோ! .

215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை
வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள்.
இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ)
என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.

216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன். 

217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.

218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.

219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.

220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.

221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.

222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.

223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…

224( விக்ருதிம் யாந்தி பூயாம்:) பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)

225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?

226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.

227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.

228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது

229(மந்மதாஜ்ஞாபடா: ப்ராய:) மனிசர்கள் பெரும்பாலும் மதனனது செங்கோலுக்கு ஆட்பட்டவர்களாய் ஸம்ஸாரமண்டலத்தில் மதங்கொண்டு திரிகிறார்கள். அடியேனோவென்னில், மணவாள மாமுனிகளின் திவ்யஸூக்திகளாகிற மதுவைப் பருகுவதனாலுண்டாகிற மதமுள்ள வன்.

230 (துர்மு கீதி ப்ரஸித்தாநாம்) சுடுமூஞ்சிகளென்று யாவராலும் பழிக்கப் பெற்ற துஷ்டர்களைச் சென்று துக்க நிவ்ருத்திக்காகப் பணியவேண்டா ; மணவாளமாமுனிகளின் பாலன்னமென்மொழிகளைக்கொள்ளுமளவில் கைலதுக்கங்களும் தொலையும்.

231 (ஹே விலம்பிதுமர்ஹம் ந) த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்தறியவல்ல விவேகிகளே! (நான் சொல்லுவதை நிறைவேற்றுதலில் ) சிறிதும் தாமதிக்கத்தகாது. மணவாள மாமுனிகளின் பொற்றாமரையடிகளை அநாயாஸ மாகத் துதிக்கக்கடவீர்கள்.

232(விலம்பிகுண்டலோல்லாஸி) * மகரஞ்சேர் குழையிருபாடிலங்கியாடப் பெற்ற திருமுகமண்டலத்தையுடைய எம்பெருமான் என் முன்னே நிற்க வேண்டா, நின்றாலும், எங்கும் மணவாள மாமுனிகளையே காணப்பெற்ற வடியேன் அவனைக் காணகில்லேன்.

233(விகாரிதா து ஹேயேதி) விகாரமடைவதுஹேயமென்று அறிஞர்களு மறிகின்றார்கள், மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்திப்பதனா லுண்டாகும் விக்ருதி ஹேயமன்று; விரும்பத்தக்கதேயாகும்.

234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.

235(பலவாலாபாத் ஸதா ச) ஸம்ஸார ஸாகரத்திலழுந்தி, கரை சேர்வதற் குத்தோணி கிடைக்காமையினால் துன்புற்று வருந்திக்கிடப்பவர்கள் மணவாள மாமுனிகளின் தளிர்போன்ற திருவடிகளைத் திடமான தோணியாகபற்றுக. 

236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை;
மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.

237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )

238-(க்ரோதீ ஜநோ வ்ருதைவாத்ர) காமம் க்ரோதம் முதலிய துர்க்குணங்களைத் தொலைக்க வல்லவரான மணவாள மாமுனிகளிடத்தில் க்ரோத பரவசர்களானார்-அஸூயைக்கு வசப்பட்டு வீணாக எதையோ பிதற்றுகின்றன

239-(விச்வா வஸுமதீ தேஷாம் மணவாளமாமுளிகளின் ஸகலவைபவங் களையும் நன்குணர்வார்க்கு பூமண்டலம் முழுதும் வசப்பட்டதாகும்

240-(பராபவ: கதாப்யஸ்மாங்) பரமபாவனமான மணவாளமாமுனிகளின் பொன்னடியாஞ் செங்கமலப்போதுகளைப் பணிகின்ற நம்மை அங்குமிங்குமெங்கும் எவ்விதமான பரிபவமும் அணுகாது.

241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு
துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி
கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர். 

242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !

243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.

244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.

245 (விரோதிக்ருத்ஸ்நம் துர்த்வாந்தம்) விசத வாக்சிகாமணிகளான மணவாள மாமுனிகள் உண்மையுணர்ச்சிக்கு இடையூறான அகவிருளை யெல்லாம் நிரஸிக்க வேண்டி விலக்ஷணனான ஸூர்யனென்னும்படி தோன்றியருளினார். 

246 (பரிதாவீமுஹர்ஜந்ம) ஜன்மபரம்பரைகளிலேயே தோள்மாறித் திரிகின்ற பாமரஜனம் மணவாளமாமுனிகளின் செய்யதாமரைத் தாளிணையை ஸேவித்து இடர்நீங்கி மகிழ்கின்றது.

247 (ப்ரமாதீ சாதாஜ்ஜந்து: சிலர் மஹாப்ரலயமாகும்வரையில் அவதான மற்று ஸம்ஸார ஸாகரத்தில் சுழலட்டும்; என்றேனுமொருநாள் மணவாளமாமுனிகளிடத்தில் ப்ராவண்யங் கொள்ள நேர்ந்தால் அன்றோடு துயர்தீர்ந்ததாம்.

248(ஆநந்தமமிதம் திவ்யம்) அளவு கடந்த ப்ரஹ்மானந்தத்தைஅடையவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரைகளை அன்போடு ஆராதிக்கக் கடவர்கள்.

249 (ராக்ஷஸாநாம் வதாயைவ) சக்ரவர்த்தி திருமகனார்அரக்கர்களை யழிக்கும் பொருட்டே அவதரித்தனர்; இளையபெருமாள் பாபிகளையும் காத்தருள்வதற்காக மணவாளமாமுனிகளாக வடிவெடுத்தார்

250– (நலக்ஷ்யம் யமதூதாநாம்) மணவாளமாமுனிகளைத் தொழுமவர்கள்,
நரகங்களில்- நகங்கள் ஆயுதங்கள் முதலானவற்றால் நலியுமவர்களான யமதூதர்
களுக்கு இலக்காகமாட்டார்கள்.

251-(பிங்கலாக்ரீதஸோமோத்தம் ) சுவர்க்கம் புகவேண்டி யாகஞ்செய்பவர்கள் ஸோமபானம் செய்வர்கள் ; அதற்காக ஸோமலதை ஸம்பாதிக்க வேண்டும்;-ஸோமலதையைக் காட்டிலிருந்து தாமாகக் கொண்டுவரக்கூடாது; * பிங்கலயைக ஹாயந்யா ஸோமம் க்ரீணாதி* என்று வேதத்தில் ஓதியிருக்கிறபடி பிங்கலவர்ணமான பசுவை விலையாகக்கொடுத்து ஸோமலதையை வாங்கவேணும். இத்தகையபரிச்ரமங்களைப் பிறர்வஹித்து ஸோமபானம் செய்யட்டும்: நாம் மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியமுதத்தைப் பருகிப்பூரித்திருக்கிறோம்.

252(காலயுக்திரசேஷாணாம்) மனிதர்காள்! அனைவர்க்கும் என்றேனுமொரு நாள் காலனோடு கூடவே நேரும்; வாழ்நாளில், என்றேனு மொருநாள் மணவாள மாமுனிகளின் கருணைக்கு இலக்காகிக் களித்திருங்கள்.

253-(ஸித்தார்த்தித்வம் து நைவாத்ர) உலகில் யாவர்க்கும் ஸாத்ய வஸ்துக்களில் அபேக்ஷை யுண்டாகுமே யொழிய ஸித்தவஸ்துக்களில் அபேக்ஷையுண்டாகாதென்று கொண்டு பிறர்ஸித்தோபாய பூதனான எம்பெருமானிடத்தில் அவிஸ்ரம்பத்தாலேஸாத்யோபாய விச்வாளிகளாகித் தடுமாறுகின்றனர். நாம் அப்படியன்றிக்கே மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸக்தியடியாக ஸித்தோபாயத்தின் கையையே பார்த்திருக்கின்றோம்.-(ஸித்தார்த்திதா யதி ஸ்ரீமத்) மணவாள மாமுனிகள் பக்கலிலே [அர்த்திதாஸித்தா யதி] அர்த்தித்வம் ஸித்திக்குமானால்- யாசிப்போமாகில்; ஸகலமான புருஷார்த்தங்களும் ஸித்தித்தே தீரும்; இது தடையற்ற ஸித்தாந்தம்.

254-(ரெளத்ரீம் தநுர்லதாமல்பாம் )இராமபிரான் அற்பமானதொரு சிவதநுஸ்ஸை யிறுத்தானென்பது பெரிதா? மணவாள மாமுனிகள் மிகக்கொடிய நமது ஸம்ஸாரப் புதர்களையெல்லாமன்றோ அரிந்து பொடுகிறார்.

255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத்
தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை
கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.

256-(துந்துபித்வா தத்துல்யை:) தோ ஷலவலேசமுமற்றுக் குணக்கடலாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளின் மீது தூஷணோக்திகளைப் பறையடிக்கின்ற பாவிகளை வையஞ்சுமப்பதும் வம்பு.

257-(ருதிரோத்காரி பாணொளகாந்) எம்பெருமான் (அவதாரங்களில் உதிரமொழுக நின்ற கொடியசரங்களைத்தான் வீசியெறியவல்லவன்; மணவாளமாமுனிகள் மதுரமான திவ்ய க்திகளாலே அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற எல்லாரையும் வசப்படுத்தியருள்கின்றார்.

258- (ரக்தா ப்ரம் ரஸஜ்ஞா மே ) என்னுடைய நாவானது எம்பெருமானைத்துதிப்பதை விட்டிட்டு அல்லும்பகலும் மணவாள மாமுனிகளைத் துதிப்பதிலேயே விரைந்து ஆசைக்கொண்டு கிளர்கின்றது.

259- (க்ரோதநோ தாருணோ மூர்க்க) மணவாளமாமுனிகளைத்தொழுமவர்
களின் வம்சத்தில் தோன்றுமவர்களெல்லாரும் ஸௌம்யமுகர்களாயும் நன்மை
செய்பவர்களாயும் சதுரர்களாயும் ஜனிப்பர்களேயொழிய ஒருவரும் மாருகத்
தோன்றார்.

260(அக்ஷயாஸ் ஸம்பதஸ் ஸாவா ) இங்குமங்கும்நீங்காத செல்வங்களையெல்லாம் நிறையப் பெறவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸம்வத்ஸர மாலாஸ்தோத்ரத்தை அநுஸந்திக்கக் கடவர்கள்.

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் ஸம்வத்ஸரமரலாஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

ஸ்ரீ வரவரமுநி அயநமாலா ஸ்தோத்ரம்-எட்டாவது.

261(பவாப்திஸந்தாரணதக்ஷிணா.) பிறவிக் கடலைக் கடத்த வல்லவைகளும் அமுதம் போன்றவைகளுமான சிறந்த திவ்ய ஸூக்திகளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தைவிட்டு அகலகில்லே னென்றிருக்கிறார். (இது தக்ஷிணாயன ச்லோகம்.)

262- (ஸர்வோத்தர ஸ்ரீ சடவைரிவாசாம்) லோகோத்தரமான நம்மாழ்வாரருளிச்செயலின் பரமபோக்யமான பொருளை ஸமய விசேஷத்தில் திருவாய்மலர்ந்தருளி ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ஸ்ரீ சைலேசத்தனியனைப் பெற்றவரான
மணவாள மாமுனிகளே பரத்தைவம். (இது உத்தராயண ச்லோகம்.)

263-(அயநநாம நிவேச்ய.) தக்ஷிணாயனோத்தராயண நாமங்களை யிட்டு மணவாள மாமுனிகளின் துதியரக இயற்றப்பட்ட அயநமாலாஸ்துதியை உள்ளத்துக் கொள்ளுமவர்களுக்கு எம்பெருமான் இங்குமங்கும் அன்போடு நல்வழி நல்குவன் காண்மின்- என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று

264- இங்ஙனே அபூர்வமாயும் விலக்ஷணமாயுமுள்ள துதிகளை மணவாள
மாமுனிகள் விஷயமாக விஜ்ஞாபனம் செய்துபோருமடியேனே க்ருதார்த்த ஜன்மா.

ஸ்ரீ வரவரமுந்யயநமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ச்லோகஷட்சதியில்-ருதுமாலா ஸ்தோத்ரம் ஒன்பதாவது-வஸந்தருது முதல் சிசிரருதுவீருக ஆறுருதுக்களின் பெயரையும் உள்ளீடாகக்கொண்டமாமுனிகளின் துதி.)

265-(ஸதைவஸந்த:) மணவரளமாமுனிகளின் திருவடியிணைகளையே எஞ்ஞான்றும் சிந்தை செய்பவர்களான ஸத்துக்கள் என்னுள்ளத்துள்ளே உறைபவர்களாகி எனக்குச்சிறந்த மகிழ்ச்சியை விளைத்து அருள்புரியக் கடவர்கள். 

266- (ஹாஹா! பவக்ரீஷ்மவிசேஷதப்தா:) ஸம்ஸாரமாகிற கொடியவேனிலில் தாபமுற்றவர்கள் விரைவில் ஸகல தாபங்களினின்றும் விடுபடுவதற்காக
மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரை நிழலிலொதுங்கிக் களிப்பார்களாக.

267-(ஸ்ரீமச்சடாராகி.) ஆழ்வாரெம்பெருமானார் முதலான பூர்வாசார்யர்
களனைவரும் திரண்ட திருவவதாரமான மணவாளமாமுனிகள் அன்பர்களுக்கு
இனியராய்க்கொண்டு பல்லாயிரமாண்டு வாழ்க.

268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.

270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.

ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

(ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம்
(மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)

271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.

272- (வலாநாம் மநாயை ) புருஷர்ஷபரென்று கொண்டாடத்தக்க வரும் தீயவர்களைத் தணிப்பதற்காகவே இந்நிலவுலகில் அவதரித்தவருமான மணவாளமாமுனிகள் மேன்மேலு மோங்குக.

273- (கதிரேஷ பணீந்த்ரோந ) திவ்ய தம்பதிகளின் திவ்யாஜ்ஞையினாலே
மணவாள மாமுனிகளாகத் திருவவதரித்து நம்மை வாழ்வித்தருளின திருவனந்
தாழ்வான் தான் நமக்குப் புகல். 

274- (சரந்து வக்ரகதய 🙂 கர்க்கடே குடிலா கதி: என்கிறபடியே நண்டுகள் போலே குடிலகதியையுடையரான சிலர் அப்படியே திரிந்துழலட்டும்; மணவாளமாமுனிகளின் பக்தர்களிடத்திலே ரு கதியுள்ளதென்பது உலகறிந்தது.

275- (ஜந்மமருத்யுஜராவ்யாதி) பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளுக்கு அஞ்சி
யிருப்பவர்கள் ஸ்ரீமத் வரவரமுநிஸிம்ஹத்தினுடைய திருவருளையே தஞ்சமாகக்
கொள்ளக்கடவர்கள்.

276- (ஐரீம் கவேரகங்யாயா 🙂 காவிரியின் பெருக்கையும் மந்தமாக்கவல்ல
தம்முடைய ஸ்ரீ ஸூக்தி ராசிகளினால் இந்நிலம் முழுவதையும் புனிதமாக்க வல்ல
மணவாளமாமுனிகள் வாழ்க. 

277-(தநோது வரயோகீந்த்ர.) ஆசார்ய ஹ்ருதயத்தின் சீரிய பொருள்களெல்லாம் அடியேனுள்ளத்தில் தங்குமாறு மணவாளமாமுனிகள் எனக்கு ஒப்பற்ற அருளைச் செய்தருள்க.

278- ாருணா ( வ்ருச்சிக ப்ராயா 🙂 தேள்களைப் போன்று விஷத்தைக் கக்குமவர்களான சில கொடியவர்கள் இந்நிலத்தைக் கெடுப்பவர்களுளர்; அன்ன வர்கள் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளினால் திருத்தம் பெறுக

279- (தநுஷா பகவாந் சத்ரூந்) எம்பெருமான் அவதரித்து “வில்லாலிலங்கைமலங்க” என்னும்படி அஸ்த்ரசஸ்த்ரங்களாலே பகைவரை வென்றானென்பதில் என்ன வியப்பு? மணவாளமாமுனிகள் தமது திருக்குணங்களினாலேயே உலகை வென்றாராயிற்று.

280- (பரம் தாம கரக்ராஹ்யம்) நலமந்தமில்லதோர் நாட்டை அஸ்மதாதிகளுக்கும் கைக்கு எட்டினதாகப் பண்ணுகைக்கே எம்பெருமான் மணவாளமாமுனிகளைத் திருவவதரிப் பித்தருளினான். 

281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.

282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)

ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் மாஸமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.

பதினூேராவது பக்ஷமாலா ஸ்தோத்ரம்.

283-(யுகலம் வரமுநி.) மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரையிணையை
நிச்சலும் சிந்தை செய்பவர்கள் தங்களது கீர்த்தியினால் இவ்வுலகத்தையெல்லாம்
வெண்ணிறமாக்க வல்லவர்களாவர்.

284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண
குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும்
கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு
மங்களங்களை யளிப்பன். 

285- (பக்ஷமாலாமிமாம் வாசி.) இந்த வரவரமு நிபக்ஷமாலாஸ்துதியைத்
திருந்தச் சொல்லுமவர்கள் பக்கலில் எம்பெருமான் ப பாதியாயிருப்பன?
மார்பாரப் புல்கியும் அருள்வன்.

ஸ்ரீமத்வரவர முநீத்த்ரஷட்சதியில் பக்ஷமாலாஸ்துதி முற்றிற்று.

ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ஷட்சதியில் பன்னிரண்டாவதான ஸ்ரீவரவரமுநி திதிமாலா
(இந்தஸ்தோத்ரம் வடமொழியில் எழுத்தந்தாதியாக அமைக்கப்பட்டது.)

286-(ஸ்ரீமதி வரவரயோகிநி)-ப்ரதமை அத்புதமான வைதுஷ்யத்திற்கு நிதியான மணவாளமாமுனிகள் பக்கலில் பக்தியுள்ளவர்கள் யாவரோ அவர்கள்
ஸாத்விகர்களின் திரளில் தவருமல் ப்ரதமஸ்தானத்தில் எண்ணப்படுவர்கள். 

287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்) த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.) 

288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.

289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.

290ஏதத்ப்ரபஞ்சமீச 🙂 – பஞ்சமி -இந்தப்ரபஞ்சத்தை ஸர்வேச்வரனென்று பேர்படைத்த எம்பெருமான் ரக்ஷித்தருள்கிறானென்பது உண்மையன்று; வஸ்து ஸ்திதியில் மணவாளமாமுனிகள்தாமே தமது திவ்ய க்திகளினால் உலகையெல்லாம் காத்தருள்கின்றார்.

291- (க்ஷித்யாம் வதந்தி போக்யம் – ஷஷ்டீ-இந்நிலவுலகில் பஞ்சாம்ருதமென்கிற போக்ய வஸ்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அஃதிருக்கட்டும்;மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்தியானது ஆறாவதான அம்ருத தாரை யென்பது திண்ணம்.

292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.

293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல  திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.

295(சய்ாமபி சேதிஹ தசமீம்) – தசமி- அடியேன் மாளுமோரிடத்திலும் எனது நெஞ்சம் மணவாளமாமுனிகளின் சிந்தனையையிழவாமலிருக்கவேணும்

296- ( துஷ்யந் விவேகரேகாத். ஏகாதசி வடமொழிவேதத்தைப் பூர்த்தியாக ஓதினவர்களுக்கு அ தி அத்யாயிகளென்று பெயர் வழங்கும்; அந்தப்பெயர் பெறுவதனால்மட்டும் பயனில்லை; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளில் வல்லமை பெற்றுவிட்டால் ஸர்வஜ்ஞதை யுண்டாகும்.

ஸாதாரணத் திருமூலமலர்-ஸாதாரணவாண்டு ஐப்பசித் திருமூலதன்னாள்.-3-11-1970

புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன்
நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த
பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும்
த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி
இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று

மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம்
என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி
நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில்
ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.

-இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.

அருகேயிருந்த முதலிகள்,
“வல்லார்கள்வாழ்த்துங்குருகேசர் தம்மை மனத்துவைத்துச்
சொல்லாரவாழ்த்தும் மணவாளநாயனார் தொண்டர்குழாம்
எல்லாந்தழைக்க எதிராசவிம்சதியின்றளித்தோன்
புல்லாரவிந்தத்திருத்தாளிரண்டையும் போற்றுநெஞ்சே’
-என்ற பாசுரத்தை விஜ்ஞாபித்தனர்.

அழகிய மணவாள் நாயனார் இங்ஙனே ஆசார்ய பரதந்திரராய் வாழ்ந்தருளாநிற்க, கூரார்ணவத்தில் சந்திரன் போலே ஒரு திருக்குமாரர் திருவவதரித்தார். அவர்க்கு இராமாநுசப்பிள்ளை என்று திருநாமமிடும்படி ஆசார்ய நியமனத்தையடியொற்றி நாயனார் நியமித்தருளினார்.-அப்ரதிம சிஷ்ய ஸம்பத்தோடே வாழ்ந்தருளாநின்ற திருவாய்மொழிப்பிள்ளை திருமேனி தளர்ந்து திருநாட்டுக் கெழுந்தருளுகையிலே விருப்பமுடையராய்
“உத்தமனேயுலகாரியனே! மற்றெப்பாரையில்லா
வித்தகனே நல்லவேதியனே! வண்முடும்பைமன்னா
சுத்தநன்ஞானியர் நற்றுணையே சுத்தசத்துவனே!
எத்தனை காலமிருந்துழல்வே னிவ்வுடம்புகொண்டே.”
என்று அநுஸந்தித்துக் கொண்டிருக்க, ஒருநாள் கனவிலே பிள்ளை லோகாசாரியர் ஸேவை ஸாதித்தருளி ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் “என்று பணிக்க, பிள்னையும் தேறியெழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிக்கொண்டு முதலிக ளெல்லாரையும் வரவழைத்து “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” ‘வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே,நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே!‘ என்ற பாசுரங்களைப் பரக்க வுபந்யஸித்தருளி, ‘முதலிகாள்! இன்று எம்பெருமான் நம்மை ஆசாரியன் திருவடிவாரத்திற்கு அழைத்துக் கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிரா நின்றான்; இனி நீங்க னை வரும் நம் அழகிய மணவாள நாயனாரை (மாமுனிகளை)ஸாமாந்யமாக ரதிபத்தி பண்ணியிராமல் நம்மிராமானுசனுடைய அபராவதாரமே யிவர் என்று ப்ரதிபத்தி பண்ணி`இவருடைய அபிமானத்திலே யொதுங்கி வாழ்வீராக” என்று நியமித்தருளி, நாயனாரையும் ஆசார்யபீடத்திலே எழுந்தருளச்செய்து, “வாரீர்குலக்கொழுந்தே! * ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸ தா, ஸீதா பர்த்தார மாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் என்று ஜநக சக்ரவர்த்தி பாரித்தாப் போலே நானும் உம்மை அண்டை கொண்டு கனக்கப் பாரியா நின்றேன்-நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநம் உம்மாலே பரம விலக்ஷணமான-பெருமையையும்புகழையும் ப்ராப்தமாகக்கடவது; *ச்ரேயாம்ஸி ஸர்வாண்
ய ஜக்முஷஸ் தே
என்றாப்போலே ஒன்றிலுங் குறையில்லாத வுமக்கு இனி நாம் ஆசாஸிக்கவேண்டுவதொன்றில்லை. என் உள்ளத்திலே கிடந்த குறையைப் பண்டே உமக்குப் பேசிநின்றேன்; அக்குறைதீரஇன்றுகாறும் நீர் நடந்துவந்ததுபோலவே இனியும் நம் பூர்வசார்ய திவ்யாக்ரந்த ரவசநாநுபவங்களே போதுபோக்காக இருந்து வரக்கடவீர்; நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக மண்டியிருந்து தர்சந நிர்வாஹம் செய்தருளினவிடம் திருவரங்கம் பெரியகோவிலாதலால் நீரும் அவ்விடத்தேறச்சென்று முந்தின அவதாரத்திற் போலவே அறுசமயச்செடிய தனை யடியறுத்துச் செறுகலியைச் சிறிது மறத் தீர்த்துவிட்டுத் தென்னரங்கர் செல்லமுற்றுந் திருத்திவைத்து மறை யதனிற்பொருளனைத்தும் வாய்மொழிந்து மாறனுரை செய்ததமிழ்மறை வளர்த்து இந்த லீலாவிபூதியை நித்யவிபூதியாகவே ஆக்கிக்கொண்டு போரக்கடவீர்” என்று நாயனாரை நோக்கி நியமித்தருளி, அநந்தரம்ஸந்நிதிக்கெழுந்தருளிப் பொலிந்துநின்ற பிரானையும் ஆழ்வாரையும்மங்களாசாஸநம் செய்தருளி முதலிகளெல்லாரையும் நாயனார் திருக்
கையிலேகாட்டிக்கொடுத்துத் திருமாளிகையேற வெழுந்தருளிப் பிள்ளையுலகாசிரியர் திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டே திருநாட்டுக்கெழுந்தருளினார். நாயனார் தொடக்கமான முதலிகளெல்லரும்அவர்க்குத் திருவத்யயநாந்தமான சரம கைங்கர்யங்களைப் பெருக்கநடத்தினார்கள் .

வானமாமலையிலே மஹாஜ்ஞாநாதிகராயெழுந்தருளியிருந்த அழகிய வரதர் பரம விரக்தியினாலே ஆச்ரமஸ்வீகாரஞ் செய்து ஸ்ரீராமாநுஜஜீயர் என்று திருநாமம் பெற்று நாயனார்திருவடிகட்கு நிழலுமடிதாறும் போலே மிகவுமணுக்கராய் வந்து சேர்ந்து
வாழ்ந்தார். இவர்க்குப் பொன்னடிக்கால்ஜியர் என்றும் திருநாமம் வழங்கிவந்தது.-“ஸ்ரீமாந் ஸ்ரீபாஷ்யகாரோஸௌ பூதலே புநருத்தித:,
இதி நீச்சித்ய ஸந்துஷ்ய ப்ராவண்ய மதுலம் ததே.”
-என்கிறபடியே நாயனாரை எம்பெருமானாருடைய புநரவதாரமாகவே அறுதியிட்டுப் பரிஜந பரிபர்பரிச்சத புரஸ்கார விசேஷங்களுடனே ஸந்நிதியில் மங்களாசாஸநம் நடைபெறுமாறு ஸம்விதாநம் செய்து வைத்தார்.-பலபல பரிவாரங்களுடன் ஸந்நிதி மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளின நாயனார் முந்துறமுன்ளம் எம்பெருமானார் ஸந்நிதியிலே விடைகொண்டு ஸேவித்து உடையவர் திருக்கோலத்திலே மிகவும் ஈடுபட்டு,
“இவ்வுலகந் தன்னி லெதீராசர் கொண்டருளும்
எவ்வுயிரும் யான்சென்றிறைஞ்சினக்கால் அவ்வுருவம்
எல்லா மினிதேனு மீவ்வரங்கத் திற்போல
நில்லாதென் னெஞ்சில் நிறைந்து-
-என்கிற பாசுரத்தை அங்கு விண்ணப்பஞ்செய்து, பிறகு ஸபரிவாரரான பெரிய பெருமாளை அடைவே மங்களாசாஸனஞ் செய்து திருமாலை அமலனாதிபிரான் முதலான திவ்யப்ரபந்தங்களையும் ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலானஸ்தோத்ரங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு நம்பெருமாள் திருமுன்பேநிற்க, பெருமாளும் நாயனாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி நமக்காவாரை நாமே தேடிக்கொண்டோம்; நம்முடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் இன்றே குறையற்ற தாய்த்து” என்றருளிச் செய்து ஸகல வரிசைகளும் ப்ரஸாதித்தருள், நாயனாரும் பெற்று க்ருதார்த்தராய், பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு” என்று அண்ணனார் விஷயத்திலும் பட்டர் விஷயத்திலும் க்குதஜ்ஞதாநுஸந்தாநம் பண்ணிப் பேருவகையோடே திருமாளிகைக் கெழுந்தருளினார்.

விடுதியாகப் பல பாசுரங்கள்-”இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ
எதிராச ரெம்மிடரைத் தீர்த்தார்-இதுவோதான்
தேங்கும் பொருநல் திருநகரிக்கொப்பான
ஒங்கு புகழுடைய வூர்.”
எந்தை யெதிராசர் எம்மை யெடுத்தளிக்க
வந்த பெரும்பூதூரில் வந்தோமோ-சிந்தை
மருளோ தெருளோ மகிழ்மாலை மார்வ
னருனோ விப்பேற்றுக் கடி.”
–இத்யாதிகள்.

ஸ்ரீ யதோக்தகாரி யெம் பெருமான்ஸந்நிதியிலே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஸ்ரீபாஷ்ய பரவசநம் செய்தருளினார். (இதுபற்றியே திருவெஃகாவில் மணவாள
மாமுனிகள் வியாக்கியான முத்திரையோடு ஸேவை ஸாதித்தருளும்படி
யென்று பெரியார் பணிப்பது.)”செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” என்கிற திருமங்கை யாழ்வாரருளிச் செயலுக்கு முக்கிய இலக்காக விளங்கினவர் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகில் இந்த வ்யக்திவிசேஷ மொன்றே யென்னத் தட்டில்லை.

அக்காலத்தில், ஸ்வாமிக்கு ஜ்ஞாதிகள் பலரிருந்தமையால் அடிக்கடி ஆசௌச ப்ரஸங்கம் நேர்ந்து கரந்த காலக்ஷேபத்திற்கும் பெருமாளுடைய மங்களாசாஸனத்திற்கும் இடையூறு விளைந்துவந்தது கண்டு கருஹஸ்தாச்ரமத்திலே வெறுப்புண்டாகி உத்தமாச்ரமஸ்வீகாரம் செய்தருளத் திருவுள்ளமாய், அப்போது கோயிலிலே ஸ்ரீசடகோபஜீயரென்றுப்ரஸித்தராய் ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையராயிருந்த மஹநீயர் பக்கலிலே துரீயாச்ரமம் ஸ்வீகரித்து நம்பெருமாளைமங்களாசாஸனம் செய்யச்சென்று நின்றவளவிலே, பெருமாளும்இவரை ஆதரித்தருளித் தம்முடைய திருநாமத்தையே இவர்க்கு
ப்ரஸாதித்தருளி [அழகிய மணவாள மாமுனிகள் என்றிட்டு] ஸகல மரியாதைச் சிறப்புகளையும் * யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்ககேஸுகமாஸ்வ *
-என்று எம்பெருமானார்க்குப் போலே நியமனம் தந்தருளி,பல்லவராயன் மடத்தையும் ஸ்வாமிக்குப் ப்ரஸாதித்து அனைத்துக் கொத்துப்பரிகரங்களுடனே போகவிட்டருள, அழகிய மணவாள மாமுனிகளானநாயனார் பெருமாளுடைய திருவருள் நிரம்பிய நியமனத்தைச் சிரஸாவஹித்து மடமேற எழுந்தருளி அழகிய மணவாளனுடைய அருட்பெருக்குக்கு அதிமாத்ரம் உகந்து போந்தார்.

மாமுனிகள்சாடூக்தியாக “நீர் ப்ரதிவாதிபயங்கரர்; நாம் ஸாது; எங்ஙனே கூடுவது?”
என்று புன்முறுவலோடேயருளிச்செய்ய, உடனே அண்ணன் ஐயோவென்று அலமந்து தெண்டன் ஸமர்ப்பித்து, * ப்ரஸித்த: பரகோஷ்டீஷபரவாதி பயங்கர, ஸ்ரீவைஷ்ணவாநசம் கோஷ்டீ தத்தால இதி விச்ருத:என்று விண்ணப்பம் செய்து, ‘இத் திருவடி ஸம்பந்தமல்லது பாவியேனுக்கு உய்வுபாயம் மற்றொன்றில்லை’ என்று கண்ணீர் பெருக நின்று-ப்ரார்த்திக்க, மாமுனிகளும் இவருடைய ஆத்மகுண ஸம்பத்திக்குஅதிசயித்து இவருடைய பிரார்த்தனைக்குத் திருவுள்ள முகந்து ஸக்குடும்பரான விவர்க்குப்பஞ்ச ஸம்ஸ்காரங்களை ப்ரஸாதித்தருளி, ஸ்ரீவைஷ்ணவதாஸன் என்று விலணமான தாஸ்ய நாமத்தையும ரசாரப்படுத்தியருள அண்ணன் க்ருதார்த்தராய்,
“போதச்சிவத்து பரிமளம்வீசிப் புதுக்கணித்த சீதக்கமலத்தை நீரேறவோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தைமாற்று மணவாளயோகி யினிமைதரும்|
பாதக்கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே
“-என்று விண்ணப்பஞ்செய்து இப்பாசுரத்தையே முதலாகக்கொண்ட அமலனாதிபிரான்’ என்கிற பிரபந்தத்தை விஜ்ஞாபித்து அன்றுமுதல் மாமுனிகளின் திருவடிகட்கு அந்தரங்கராய் வர்த்தித்து ஸகல திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய வயாக்யானங்களையும்அதிகரித்துக்கொண்டு க்ருதார்த்தராயிருந்தார்

அர்த்த விசேஷங்களைக் கேட்டுஉவந்தார். அப்போது மாமுனிகளின் ஸர்வதோமுகமான வைதுஷ்யவிசேஷத்தைக் கண்டு விஸ்மயஸ்திமிதரான ஜநந்யாசார்யர்
“பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
தாதார் மகிழ்மார்பன் தானிவனோ? – தூதூர
வந்த நெடுமாலோ மணவாள மாமுனிவன்
எந்தையிவர் மூவரிலும் யார்?-
என்கிற வெண்பாவை யருளிச்செய்து மாமுனிகளை விலக்ஷணாவதார வ்யக்தி விசேஷமாக எங்கும் ப்ரஸித்தப்படுத்திப் போந்தார்.

அழகிய மணவாளன் நாலைந்து பிராயம் வாய்ந்த அர்ச்சக குமாரனான கோலம்பூண்டு கனவேகமாசுக் கோஷ்டியிடையிலே வந்து, அவரவர்கள் விலக்கினதையும் ல யம் பண்ணாமே புகுந்து கைகூப்பி நின்று]-ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம், யதீந்த்ர பரவணம் வந்தே ரம்யஜாமாதரம் மு ம் * என்கிற தனியனை விண்ணப்பஞ்செய்து மறைய, இவ்வதிசயத்தை நோக்கி அனைவரும் வியந்தனர்.

சரீராத்மபாவத்திற்கு ப்ரதான திதந்த்ர மென்று பெயரிடப்பட்டிருக்கின்றது.-சரீராத்மபாவ ஜ்ஞானமே வேதாந்திகளுக்குத் தலையானதென்றுதேறிற்று. இதை வேதாந்தத் திறவுகோல் என்று கொள்க.-சேதநனைப் பெறுவதுதான் ஸர்வேச்வரனுக்குப் பேறு’ என்று நிஷ்கர்ஷிப்பதுண்டே,இதுதான் ரஹஸ்யார்த்த நிர்வாஹத்திற்கு திறவுகோலாம்.-எம்பெருமானுடைய ருபை ஸஹேதுகமா? நிர்ஹேதுகமா? ப்ரபத்தி உபாயமா?அதிகாரி விசேஷணமா? இத்யாதி விசாரங்களைத் தனிப்படச் செய்ய வேண்டிய ஆவச்யகதையில்லை; “சேதநனைப் பெறுவது ஈச்வரனுக்குத் தான் புருஷார்த்தம்” என்று நிராபாதமாகத் தேறிவிட்டால் பகவத்க்ருபா நிர்ஹேதுகத்வமும் ப்ரபத்யநுபாயத்வமும் மற்றும் தன்னடையே தேறிற்றாகும். இம்மூன்று விஷயங்களிலும் ஸ்ரீலோகாசார்யாதிகளின் ஸித்தாந்தம் வேறென்றும் ஸ்ரீமத் வேதந்ததேசிகனுடைய ஹித்தாந்தம் வேறென்றும் இக்காலத்து ஒருவகுப்பினர் ( இரண்டொரு நூற்றாண்டாக)ப்ரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இஃது உண்மைக்கு மிகவும் மாறானது, அடியேனுடைய நூல்களில் நவீனர்களென்று பெயரிடப் பெற்றவர்களின் கொள்கையாம் இவை. இவற்றை தேசிகனுடைய சித்தாந்தமாகக் கூறுவதற்கு அணுமாத்ரமும் அவகாசமில்லை.

“கர்மஸ்வநாதிவிஷமேஷ ஸமோ தயாலு ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண , ஸ்வப்ராப்தயே தநுப் தாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்தமிதம் க்ருணந்தி.“-சரணாகதி தீ பிகை-11-எம்பெருமான் தனது ஸஹஜ ஸெளஹார்த்த குணத்தினால் தான் சரணாகதியில் ஆபிமுக்க்யத்தை விளைவித்தருளுகிறானென்பதை
சுலோகத்தின் முடிவில் காட்டியருளினர். “ சோபநம் ஹ்ருத் யஸ்ய ஸ- ஹ்ருத்” என்று வ்யுத்பத்தியென்பதை வயுத்பந்தர் உணர்வர் சோபநாசம்ஸியான ஹ்ருதயத்தை யுடையவன் எம்பெருமான்.-தேசிகன் பரமபதஸோபானத்திலே நன்கு காட்டியிருக்கிறார். அதில் ஆரம்பத்திலேயே எழுதியுள்ள வாக்கியங்கள் இவை:-
“அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்விடாதே அனுபவிக்க ப்ராப்தரான க்ஷேத்ரஜ்ஞர் அநாத்யவித்யாகர்மாதி ரவாஹத்திலொழுகிக் கரையேற விரகற்று அலமருகின்றபடியைக் கண்டருளின பரமகாருணிகனான பரமசேஷிதானே ஞானக்கைகொடுத்து இவர்களையெடுக்க இடம்பார்த்து அஜ்ஞாத யாத்ருச்சிகஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்திமூல ஸுக்ருத விசேஷங்களைவயாஜமாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம்பண்ணி அத்வேஷ ஆபிமுக்க்ய ஸாவிக ஸம்பாஷணதிகளை யுண்டாக்கி” இத்யாதிகள்.இவை கிடக்க; ரகருதச்லோகத்தில் ஸ்வேநைவ கலப்தம் அபதேசம்அவேமாண: * என்றதை ஆழ்ந்து நோக்கவேண்டாம்; மேலெழபிபிநோக்கினாலும் போதும். பதத்தின்மேல் பொருள் என்ன,ஸ்வேநைவ -தானாகவே, கல்ப்தம் -கல்பித்துக்கொண்ட, அபதேசம்-வ்யா ஜவிசேஷத்தை, அவேக்ஷமாண கடாக்ஷித்தவனாய்.-

ஸ்ரீ வசனபூஷணத்தில்-
“என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?

இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது, ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது
ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.

அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத்
தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.

ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம்
ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?”
என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான
ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும்
முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.

தேசிகனுக்கு வழிகாட்டியாக ரஹஸ்யக்ரந்தங்கள் பணித்தவர். “ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்’ என்றருளிச்செய்ததை நிதியாகக் கொண்டே தேசிகன் கத்யபத்யங்களை அபரிமிதமாக எழுதிவைத்துள்ளார். அவற்றில் தலையானது உபாயஸ் ஸ்வப்ராப்தேருபநிஷததீதஸ்
ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ரபதந் நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா நிதாநாம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண
என்கிற (தேசிகனுடைய சலோகரத்னம்.-இதில் “நிதாநாளம் தத்ராபி ஸ்வயம் அகிலநிர்மாணநிபுண ” என்ற நான்காவதுபாதமானது “ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணினக்ரு பலம்’ என்கிற ஸ்ரீலோகாசார்ய திவ்ய ஸக்தியின் ப்ரதிச்சந்த ென்பதில் ஐயமுண்டோ? ஸ்வப்ராபதேஸ்ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: சருதெள*இத்யாதிகளும் அபரிமிதம். “எம்பெருமானை அடிபணிகின்றவர்களாகச் சொல்லப்படுமவர்கள் உண்மையில்தாமாக அடிபணிகின்றார்களல்லர் ; பின்னையோவென்னில், புழுகுறித்தது எழுத்தாமாப்போலே யத்தனை” என்கிற நம்பிள்ளை ஸூக்தியைப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களிலேகண்ட தேசிகன்| அதை ச்லோகபத்தமாக்கினார்; சகுணக்ஷதலிபிக்ரமாத் உபநிபாதிம் பாதி நா * என்று; இதைத்தான் குணாக்ஷரந்யாயமென்பது. இந்தகணக்கிலே தேறுகிற நம்முடையபகவதுபஸர்ப்பணத்தை உபாயமாகக் கொள்ளலாகாதென்று நிலையிட்டிருப்பவர் தேசிகன். நியாஸத்திலகத்தில் மத்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத் ஸாதநத்வம் ஸுரயோ மே ஸ்வதந்தாம் என்று, எம்பெருமானைக்கூட உபாயமென்ன ஸஹியாத நித்ய முக்தகல்பர்களான மஹான்கள் திறத்திலே எனக்கு ப்ராவண்யாதிசயமுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாந்-என்று ஆழ்வானருளிச் செய்ததை யடியொற்றி தேசிகனும் ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்ப்பரம், ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நயஸ்யதி மாம் ஸ்வயம் * என்று ந்யாஸ்தச
கத்தில் சொன்னார். இதில் ஸ்வசப்தத்தை எத்தனை தடவை ப்ரயோகித்திருக்கிறாரென்று எண்ணிப் பார்க்கவேணும். இதில் பூர்வார்த்த மிருக்கட்டும். உத்தரார்த்தத்தைஉற்று நோக்கவேணும். “ஸ்வதத்தயா தியா” என்னலாமே எளிதாக “ஸ்வதத்த ஸ்வதியா” என்று
சொல்லியிருப்பதை நோக்குவாரில்லையே.. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றார் ஆழ்வார். முன்னங்கொடுத்த மனம் தொழுமனமன் றிக்கே அழும்மனமா யிருந்தபடியால் அதைத் தவிர்த்து, தொழுகைக் காகப்புதியதொருமனம் தந்தருளினம் எம்பெருமான் அவ்வருளிச் செயலை யடியொற்றிதேசிகன் பேசியிருக்க, இந்தச் சுவடறியாதார்க்கு
என் சொல்லுவது? ஊமையரோடு செவிடர்வார்த்தை.-நியாயஸித்தாஞ்ஜனத்தில் இயம் கேவல லஷ்மீசோபாயத்வ சுரத்யயாத்மிகா* என்றதையும், உடனே ஸ்வஹேதுக்வதியம் ருந்தே என்றதையும் கிம் புநஸ் ஸஹகாரிணாம் என்றதையும் தனித்தனியே ஆழ்ந்து பார்க்க வேண்டாவா ? ப்ரபத்தி யென்கிற வஸ்துதேறும்போதே தன்னிடத்தில் உபாயத்வத்தை அணுவளவும் ஸஹியாமலே தேறுவத னால் ஸ்வஹேதுத்வதியம் ருந்தே என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியுள்ளதன்றோ?

மாமேகம் சரணம் வரஜ என்று விதிக்கப்பட்டிருக் கின்ற ப்ரபத்திக்கு எப்படி உபாயத்வம் இல்லாமற் போகுமென்றும் சிலர் சங்கிப்பதுண்டு; இந்த சங்கையை நியாஸதிலகத்தில்தேசிகனே வேரற அரிந்து பொகட்டிருக்கிறார்; எங்ஙனேயென்னில்;-ஹேதுர் வைதே விமர்சேபஜநவத் இதரத், கிந்து அநுஷ்டாநகாலே வேத்யஸ் த்வத்ரூப
பேதோ விவித இஹ ஸதூபாயதா அந்யாநபேக்ஷாசு
என்று கையிலங்குநெல்லிக் கனியாகக்காட்டியிருக்கிறார் தத்துவத்தை. இதன் கருத்துயாதெனில்; ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் பக்திபோலே இதுவும் உபாயமென்று சொல்லக் கூடியதாயிருந்தாலும் இங்கு அங்ஙனே கொள்வதற்கிடமில்லை; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெரு மானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதாயிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்திவித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் [அதாவது, பிறி தொன்றை எதிர்பாராத உபாயத்வம் வேத்யாகாரமாக இருக்கையாலே என்கை.

முப்பது வாக்யங்கள்கொண்ட ரஹஸ்ய ரத்நாவளியில் நான்காவது வாக்கியம்- ஸர்வஸ்வாமி நியாய் ஸர்வேசவரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதி
சயத்தாலும் புருஷகாரமாக்கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள். இவளைப் புருஷகாரமாக்கவேண்டுகிறது ஈச்வரன் தண்ட தரனாகையாலே
” என்று பணித்தார். இதன் விவரணமான ரஹஸ்ய ரந்நாவலி ஹ் தயத்தில் “இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்‘ என்றதற்கு- ” பவேயம் சரணம்ஹி வ என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷஹேதுவாகிறாளென்றபடி” என்று விவரணம் காட்டினார்தாமே. ரக்ஷகத்வமும் ரக்ஷாஹேதுத்வமும் பர்யாயமன்று ;ஈச்வரனை ராஹேதுவென்று யாரும் சொல்லுவதில்லையே. ரக்ஷாஹேதுத்வமேபிராட்டிக்குப் பொருந்துமென்று காட்டினாராயிற்று..

சோழநாட்டில் கண்டியூரையும் தஞ்சைமாமணிக் கோயிலையும் தென்கலையாக ஸேவித்தவர்கள் நாளைக்கும்பல்லாயிரவர் உளர். அடியேனும் பலகால் ஸேவித்தவன். இவைவடகலையாக மாறினது அறுபது வருஷங்களுக்கு மேல் இராது.
திருக்குடந்தை திருவயிந்திரபுரம் திருவெவ்வுளூர் முதலிய திருப்பதிகள்மாறுபட்டு 80, 85 ஆண்டுகட்கு மேலே ஆய்விட்டதென்று வடகலையார்களே சொல்லுகிறார்கள். எப்படியானாலும் கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்படி தேவாலயங்களில்திருமண்காப்பு மாறுபட ஆரம்பித்ததென்பது அனேக ஆதாரங்களால்
ஊர்ஜிதமான விஷயம்.

—————-

ஸ்ரீராமாநுஜன்-277-விரோதிஹ்ருத் ஐப்பசியில் திருமூலம்-24-10-71

நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயமானது ஆழ்வார்களாலும்
ஆசாரியர்களாலும் பெருமைபெற்றுப் பொலிகின்றது. இவ்வாழ்வாராசார்ய பரம்
பரையானது பொய்(கை யாழ்வார் தொடங்கிப் பொய்யிலாத மணவாளமாமுனிக
ளோடு தலைக்கட்டுகின்றது.

அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே
மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.

விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.

நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை
ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென்
பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :

ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம். அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின்
ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.

இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)

இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.

இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு
ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.

ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்

நம்மாழ்வார் தம்முடைய பெருமையைத் திருவாய்மொழியில் “துவளில்மாமணி மாடம்” ”உண்ணுஞ்சோறு பருகுநீர் “ முதலான பதிகங்களில் தாமேவெளியிட்டுக் கொண்டவாறு போல், மாமுனிகள் தாமும் ஆர்த்திப்பிரபந்தத்தில்ஒரு பாசுரத்தினால் தமது பெருமையைத் தாமே அருளிச் செய்யும்படியாயிற்று-நம்போல்வார்நிச்சலும் அநுஸந்தித்து உய்வதற்காக. அந்தப்பாசுரம் கேண்மின்:-
தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்ருேம்
தேவனுறை தீடுப்பதியே யிருப்பாகப் பெற்ருேம்*
மன்னியசீர் மாறன் கலையுணவாகப் பெற்நேம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றேம்*
முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்நேம்
முழுது நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்ருேம்
பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற்பெற்றேம்
பிறர்மினுக்கம் பொருமையிலாப் பெருமையும் பெற்ருேமே.

உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை  கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக்
கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை
உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.

அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும்
பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப்
பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர்
அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .

மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான
மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும்
ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று
சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த
வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி
சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல
விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.

மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று
அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல
பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா
னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான
தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம்
அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார்.
மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி
யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே.
இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண்
டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன்.
இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை.
அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல
மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித்
வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார்
அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே
ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா
யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத்
தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது
வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும்
கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார்.
நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர்
எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண
இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட
னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி
னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு
மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை
யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி
ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:-
சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற
மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி
வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு
கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம். 

மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ்
வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா
நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய
எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே
சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு
மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும்
அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி
நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம்
திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா?
உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா
வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க)
வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை
முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப்
படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு
ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட
நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று
தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை
இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே.
“‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார்
வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ்
டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள
மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்;
நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக்
கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.

யந்மூலமாச்வயுஜமாஸ்யவதாரமூலம் காந்தோபயந்த்ருயமிந கருணைகஸிந்தோ ,ஆ தஸத்ஸு கணிதஸ்ய மமாபி(ஸத்தாமூலம் ததேவ ஜகதப்யுதயைகமூலம்.
மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாஞ்செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் கரத்தாலே தீண்டல் கடன்.

ஸ்ரீமதே ரம்யஜாமாத்ருமுநீந்த்ராய மஹாத்மநே, ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விளக்கங்கள்-முதல் அத்யாயம் – நான்காவது பாதம் -ஸ்ரீ வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள்-

July 3, 2025

அகில புவந ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே!(1)
விநித விவித பூத விராத ரக்ஷைக தீக்ஷே |(2)
ஸ்ருதி சிரஸி விதீப்தே!(3) பிரஹ்மணி! (4) ஸ்ரீநிவாஸே !
பவது மம பரஸ்மிந் சேமுஷி பக்தி ரூபா ||-இஷ்ட தேவதையான ஸ்ரீநிவாஸனுக்குச் செய்யப்பட மங்கள ஸ்லோகம் இது.

பாராசர்ய வசஸ்ஸுதா₄ம் உபநிஷத் து₃க்₃தா₄ப்₃தி₄ மத்₄யோத்₃த்₄ருதாம்
ஸம்ஸாராக்₃நி விதீ₃பந வ்யபக₃த ப்ராணாத்ம ஸஞ்ஜீவநீம் |
பூர்வாசார்ய ஸுரக்ஷிதாம் ப₃ஹுமதி வ்யாகா₄த தூ₃ரஸ்தி₂தாம்
ஆநீதாம் து நிஜாக்ஷரை : ஸுமநஸ: பௌ₄மா: பிப₃ந்து அந்வஹம்
 ||இரண்டாவது மங்கள ஸ்லோஹம்-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம் |
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடமீக்ஷ்யதே ||

யதீந்த்ர க்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்-ஸ்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

——-

ஸமந்வய அத்யாயம் – வேத வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவையே ஜகத்துக்குக் காரணம் என்று சொல்லுகின்றன என்கிறார்

இயற்கையே -ப்ரக்ருத்தியே காரணம் என்பாரும்
ஜீவாத்மாவே காரணம் என்பாரும் உண்டே
ஆகவே ஆராய்ந்து ஸித்தாந்தம் நிரூபிக்க வேண்டுமே
வெவ்வேறு விதமான வேத வாக்யங்களைக் கொண்டு நிரூபிப்பதால் நான்கு பாதங்கள்

முதல் பாதம் – மிகவும் தெளிவற்ற அடையாளங்களால் ஜீவாத்மாவையையோ ப்ரக்ருதியையோ ஜகத் காரணம் என்று சொல்வது போல் தோன்றும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, அவையும் பரமாத்மாவையே சொல்கின்றன என்னுதல்

இரண்டாம் பாதம் – சிறிது தெளிவற்ற அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

மூன்றாம் பாதம் – சிறிது தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

நான்காம் பாதம் – மிகவும் தெளிவான அடையாளங்களைக் கொண்ட வாக்கியங்களை
ஆராய்தல்

——–

1-4-1-ஆநுமாநிகாதி₄கரணம்-ஸாங்க்ய மதம் சொல்வது போன்ற வாக்கியங்கள்

அதி₄கரணத்தின் பின்புலம்
முதல் அத்யாயத்தின் நான்காவது பாதத்தை அணடந்துள்ளோம். கீழ் பாதங்களுக்கும் இப்பாதத்துக்கும் ஸங்கதிகள் -முதல் பாதத்தில் பெரும்பாலும் செய்யப்பட்டது அயோக₃ வ்யவச்சே₂த₃ம் – ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவுக்குப் பொருந்தும் என்று காட்டுவது. மேலுள் மூன்று பாதங்களால் செய்யப்படுவது (ii) அந்ய யோக₃
வ்யவச்சே₂த₃ம்
– ஜகத்துக்குக் காரணமாக இருக்கும் தன்மை பரமாத்மாவைத் தவிற வேறு யாருக்கும் பொருந்தாது என்று காட்டுவது.
பூர்வபக்ஷீ உபயோகிக்கும் அடையாளங்களின் வலிமையைப் பொருத்து பாதங்களைப் பிரிக்கிறார் வ்யாஸர் – (i)முதல் பாதத்தில் மிகவும் தெளிவற்ற அடையாளங்கள் (ii) இரண்டாம் பாதத்தில் சற்று தெளிவற்ற அடையாளங்கள் (iii) மூன்றாம் பாதத்தில் தெளிவான அடையாளங்கள் (iv) நான்காம் பாதத்தில் சாயா அநுஸாரி வாக்யங்கள் என்று.
சா₂யா என்றால் நிழல். அநுஸாரி என்றால் பின் தொடர்வது. உபநிஷத்துக்களில் சில வாக்கியங்கள் ஸாங்க்ய மதத்தின் உபதேசங்களை நிழல் போல் பின் தொடர்பவை போல் காணப்படுகின்றன. ஸாங்க்ய மதத்தில் சொல்லும் கருத்துகள் இவ்விடங்களில் சொல்லப்படுகிறபடியால், ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்டபடி ப்ரதா₄நம் / மூல ப்ரக்ருதி என்ற அசேதனப் பொருள் தான் ஜகத்காரணம் என்று உபநிஷத்துக்களே ஏற்கின்றன என்று பூர்வபக்ஷீ வாதிடுகிறார். –அவ் வாதத்தை நிரஸிப்பதன் மூலம் பரமாத்மா தான் ஜகத்காரணம் என்னும் ஸித்தாந்தத்தை வலுப்படுத்துகிறார் வ்யாஸர்.

(ப்ரஹ்மாத்மகமான பிரதானம் பிரகிருதி என்று சொல்லாமல் -நிரீஸ்வர சாங்க்ய மதம் போல் உள்ள ஸ்ருதி வாக்கியங்கள் -எண்ணிக்கையில் சாம்யம் -24 அசேதனங்கள் -25 ஜீவாத்மா -மட்டுமே சாங்க்ய மதம் -காபில மத ஸித்த அப்ரஹ்மாத்மக அசேதனங்கள் -போல் உள்ள சில ஸ்ருதி வாக்கியங்கள் -இவற்றை சொல்லி நேராக பிரதானம் காரணம் சொல்லாமல் -இருப்பதால் பிரதானமும் ஜகத்காரணம் என்கிற வாதங்களை நிரஸித்து –ப்ரஹ்ம ஏக காரணம் என்னும் கருத்தை நன்றாக நிலைநாட்ட இப்பாதம் என்றவாறு)

ஆநுமாநிகதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் முக்தாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவர் பரமாத்மா என்று கூறப்பட்டது. அதற்குமேல் ஆஷேபம் எழுகிறது – ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட பரமாத்மா என்று ஒருவர் கிடையாது என்று ஸாங்க்ய மதம் சொல்வது போல் வேதமே சொல்லி யுள்ளதே என்று. அதற்கு பதிலளிக்க தான்
இந்த அதிகரணம் பிறக்கிறது.

(ஆகாசம் என்ற சொல் முக்தனைக் குறிக்காமல் அவ்வாக்கியத்தில் சொல்லப்படும்
ப்ரஹ்ம லோகத்தைச் சொல்லும் என்று கீழ் அதிகரணத்தில் கூறியது போலே -இங்கும்
அவ்யக்தாத் புருஷ பர -என்ற இடத்தில் அவ்யக்தம் என்ற சொல்லும் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பிரதானத்தைக் குறிக்கலாம் என்று சந்தேகித்து உருவகமாக வைத்து வர்ணிக்கும் வாக்யாந்தரத்தில் கூறப்பட்ட சரீரத்தைக் குறிப்பதாக ஸ்தாபிக்கப் படுகின்றது என்று சங்கதி –)

விஷய வாக்யம் – கடோ ₂பநிஷத்தின் முதல் அத்யாயத்தின் மூன்றாம் வல்லீ
இந்த்₃ரியேப்₄ ꞉ பராஹ் வர்தா ₂ அர்தே₂ப்₄யஶ் ச பரம் மந꞉ । மநஸஸ்து பரா பு₃த்₃தி₄ர் பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ ॥-இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப்பொருள்கள் உயர்ந்தவை . பொருள்களை விட மனது உயர்ந்தது. மனதை விட புத்தி உயர்ந்தது. புத்தியை விட மஹாந் என்ற பொருள் உயர்ந்தது-மஹத꞉ பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ । புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டோ₂ ஸா பரா க₃தி꞉ ॥-மஹாந் என்பதை விட அவ்யக்தம் உயர்ந்த்து. அவ்யக்தம் என்பதை விட புருஷன் உயர்ந்தவன். புருஷனைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை , அதுவே எல்லை , அதுவே இறுதியான இலக்கு.

ஸந்தேஹம் – இங்கு அவ்யக்தம் என்ற சொல்லால் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்படும் (ப்ரஹ்மத்தை அந்தர்யாமியாகக் கொள்ளாத) ப்ரதாநம் என்ற அசேதனப் பொருள் சொல்லப்படுகிறதா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இங்கு மூல ப்ரக்ருதி எனப்படும் ப்ரதாநம் தான் சொல்லப்படுகிறது.
1-ஸாங்க்ய மதத்தில் தத்துவங்களின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது – 5 கர்ம இந்த்ரியங்கள், 5 ஜ்ஞாந இந்த்ரியங்கள், 1 மனது, 5 பூதங்கள், 5 தந்மாத்ரங்கள், அஹங்காரம், மஹாந், மூல ப்ரக்ருதி என்று 24 அசேதனப் பொருள்கள் மற்றும் அறிவுடையவனான ஜீவாத்மா 25ஆவது தத்துவம் என்று. இங்கு உபநிஷத்திலும்
இந்த்ரியங்கள், உலகப் பொருள்கள், மனது, புத்தி (அஹங்காரம் என்ற தத்துவம்), மஹாந், அவ்யக்தம், புருஷன் என்று சொல்லப்படுவதைப் பார்க்கும் போது ஸாங்க்ய மதத்தின் தத்துவ வரிசை நினைவுக்கு வருகிறது. எனவே இவ் விடத்தில் வேதமே ஸாங்க்ய மதத்தை உபதேசிக்கிற படியால் இங்கு அவ்யக்தம் என்ற பொருள் மூல ப்ரக்ருதியாகத் தான்
இருக்க வேண்டும். இப்படி தத்துவக் கணக்கில் ஸாங்க்ய மதத்தை வேதம் ஏற்பதால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி ப்ரதாநம் தான் ஜகத் காரணம் என்றும் வேதம் ஏற்கிறது என்று தான் ஆகும். அவர்கள் மதத்தின் படி அந்த ப்ரதாநம் என்ற பொருள் ஸ்வதந்த்ரமானது, அதற்கு உள்ளே ஆத்மாவாக பரமாத்மா கிடையாது

2-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்று 25ஆவது தத்துவமான ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை என்று சொல்கிறபடியால், ஸாங்க்யர்கள் சொல்லும்படி பரமாத்மா என்று ஒருவரே கிடையாது என்றும் தெரிகிறது.

(தந்த்ர சித்த தத்வ ப்ரக்ரியை நினைவூட்டப் படுகிறதே -முதல் வாதம் -புருஷன் -ஜீவாத்மாவை விட -மேல் உள்ள தத்துவமே இல்லை நிரசிப்பது போல் உள்ளது -இரண்டாம் வாதம்)

இவ்விடத்தில் பூர்வபக்ஷீ ’ப்ரதாநம் மட்டுமே ஜகத்காரணம் என்று உபநிஷத் கூறுகிறது’ என்று சொல்லவில்லை , -ஏனெனில் கீழ் பல அதிகரணங்களில் பரமாத்மா ஜகத்காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ள து. எனவே , “உபநிஷத்தில் சில இடங்களில் ப்ரதாநமும் ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்று தான் வாதிடுகிறார்.

வேதம் காட்டும் உருவகம்
ஸித்தாந்தம் – இங்கு 7 ஸூத்ரங்களாலே வ்யாஸர் ஸித்தாந்தத்தைக் காட்டுகிறார்.
1-ஆநுமாநிகம் அபி ஏகேஷோம், இதி சேத் ந, சரீர ரூபக விந்யஸ்த க்₃ருஹீதே :, த₃ர்சயதி ச
ஏகேஷோம் –
ஒரு சிலரால் படிக்கப்படும் வேதத்தில்
ஆநுமாநிகம் அபி – அநுமானத்தால் அறியப்படும் மூல ப்ரக்ருதியும் [ஜகத் காரணமாகச் சொல்லப்படுகிறது]
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
சரீர ரூபக விந்யஸ்த – ரூபகமாக (உவமையான தேராக) சொல்லப்பட்ட சரீரமே
க்₃ருஹீயத: – இங்கு எடுக்கப் படுகிறபடியால்
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது-

இவ்விடத்தில் உபநிஷத்தில் ஓர் உருவகம் காட்டப்படுகிறது. அது யாதெனில் –
ஆத்மாநம் ரதி₂நம் வித்₃தி₄ ஶரீரம் ரத₂மேவ து । பு₃த்₃தி₄ம் து ஸாரதி₂ம் வித்₃தி₄ மந꞉ ப்ரக்₃ரஹமேவ ச ॥இந்த்₃ரியாணி ஹயாநாஹு: விஷயாந் தேஷு கோ₃சரான்-இந்த சரீரம் ஒரு தேர் (ரத₂ம்), ஜீவாத்மா தான் அதற்கு ஸ்வாமீ (ரதீ), புத்தி (உறுதி) தான் தேரோட்டி (ஸாரதீ), மனது தான் கடிவாளம் (ப்ரக்₃ரஹம்), இந்த்₃ரியங்கள் தான் குதிரைகள், உலக விஷயங்கள் தான் குதிரைக்கு புல் போன்றவை-

விஜ்ஞாந ஸாரதி₂ர் யஸ்து மந꞉ ப்ரக்₃ரஹ வாந் நர꞉ । ஸ: அத்₄வந꞉ பார மாப்நோதி தத்₃விஷ்ணோ꞉ பரமம் பத₃ம் ||-புத்தி என்ற ஸாரதியையும் மனது என்ற கடிவாளத்தையும் எவன் கட்டுப் படுத்துகிறானோ , அவன் தான் பாதையின் இறுதியில் இருக்கும் விஷ்ணுவின் பரம பதத்தை அடைகிறான். -இப்படி தேர், ஸாரதீ, குதிரைகள் முதலானவற்றை அடக்க வேண்டும் என்று உபதேசித்த பிறகு தான், நாம் கீழே பார்த்த விஷய வாக்யம் உள்ளது. எனவே அந்த வாக்கியத்தில் புத்தி, மனது, இந்த்ரியங்கள், பொருள்கள் முதலானவற்றைக் கட்டுப் படுத்தும் போது, எதை விட எது முக்கியமானது என்று தான் சொல்லப்படுகிறது.

புலன்களை அடக்கும் முறை
இந்த்₃ரியேப்₄ யா ꞉ பரா ஹ்யர்தா ₂
– இந்த்ரியங்களைக் காட்டிலும் உலகப் பொருள்களை அடக்குவது முக்கியமானது – ஏனெனில் புலன்களை அடக்கி வைத்தாலும் உலகப் பொருள்கள் அறுகில் இருந்தால் அவை புலன்களை இழுத்து விடும்.
அர்தே₂ப்₄ யஶ்ச பரம் மந꞉ – பொருள்களை விட மனதை அடக்குவது முக்கியம் –-ஏனெனில் பொருள்களை விலக்கி வைத்திருந்தாலும் மனது அப்பொருள்களை நினைத்துக் கொண்டே இருந்தால் புலனடக்கம் ஸித்திக்காது.
மநஸஸ்து பரா பு₃த்₃தி₄: – மனதை விட புத்தி என்ற உறுதியை வசப்படுத்துவது முக்கியம் – ஏனெனில் ஓர் உறுதி இருந்தால் தான் மனது வழி தவறிப் போகும் போது அதைத் தடுத்து சரியான பாதைக்கு இழுத்து வர முடியும்.
பு₃த்₃தே ₄ராத்மா மஹோந் பர꞉ – புத்தியை விட உயர்ந்தவரான ஆத்மாவை வசப்படுத்துவது முக்கியம் –ஏனெனில் ஆத்மாவுக்கு அதீனமாகத் தான் கீழ் சொல்லபட்ட புலன்கள், மனது, உறுதி எல்லாம் உள்ளன.
மஹத꞉ பரம் அவ்யக்தம் – ஆத்மாவை விட அவ்யக்தம் என்ற பொருளை வசப்படுத்துவது முக்கியம் –-அவ்யக்தம் எனப்படுவது நம்முடைய சரீரம். சரீரம் ஆரோக்யமாக நம் வசத்தில் இருந்தால் தான் ஆத்மா எந்தச் செயலையும் செய்ய முடியும் என்பதால் அதை வசப்படுத்துவது முக்கியம்.
அவ்யக்தாத் புருஷ꞉ பர꞉ – சரீரத்தை விட புருஷன் என்ற பரமாத்மாவை வசப்படுத்துவது முக்கியமானது –ஏனெனில் இவ்வுலகில் அனைத்துமே அவருக்கு அதீனமாகத் தான் இயங்குகிறது.
புருஷாந் ந பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ₂ ஸா பரா க₃தி꞉ – அந்த பரமாத்மாவை விட முக்கியமாக வசப்படுத்தப்பட வேண்டிய பொருள் வேறொன்று கிடையாது. அவரே எல்லை .
இது தான் விஷய வாக்கியத்தின் சரியான பொருள் ஆகும்.

ஸித்தாந்த யுக்திகள்
உருவகத்தில் தேர், ஸாரதீ, கடிவாளம் என்று சொல்லப்பட்ட அதே பொருள்கள் அதே சொற்களால் விஷய வாக்கியத்திலும் சொல்லப்படுகின்றன, ஒன்றைத் தவிற – சரீரம் என்ற சொல்லுக்கு பதிலாக அவ்யக்தம் என்ற சொல் காணப்படுகிறது. எனவே , ஸந்தர்பத்தை வைத்துப் பார்த்தால், இங்கு அவ்யக்தம் எனப்படுவது தேராக உருவகப் படுத்தப்பட்ட சரீரம் தான், மூல ப்ரக்ருதி அல்ல.-“புருஷாத் ந பரம் கிஞ்சித்” என்ற வாக்கியமும் ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்லவில்லை , வசப்படுத்தப் பட வேண்டிய பொருள்களுள் பரமாத்மாவை விட முக்கியமானது எதுவுமில்லை என்று தான் கூறப்படுகிறது.-பரமாத்மாவை வசப்படுத்துவதாவது, அவரிடம் சரணாகதி செய்து அவர் அநுக்ரஹத்தைப்
பெறுவது தான்.
த₃ர்சயதி ச – காட்டவும் படுகிறது – வேதமே இந்தப் பொருளைக் காட்டுகிறது –
ஏஷ ஸர்வேஷு பூ₄தேஷு கூ₃ட₄: ஆத்மா ந ப்ரகாஸதே । த்₃ருஶ் யதே த்வக்₃ர்யயா பு₃த்₃த்₄ யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம த₃ர்ஶிபி₄꞉ ||-இந்த புருஷன் எனப்படுபவர் எல்லா ஜீவ ராசிகளுக்குள்ளும் மறைந்து உறைகிறார். அவர் வெளிப்படையாகப் ப்ரகாசிப்பதில்லை . புலன்களை அடக்கி நுட்பாக ஆராயும் புத்தியால் மட்டுமே அவர் காணப்படுகிறார்.
இப்படி உபநிஷத்தே பரமாத்மாவைப் பற்றியும், புலன்களை வசப்படுத்துவதைப் பற்றியும் சொல்கிறபடியால் இதுவே சரியான பொருள். எனவே இங்கு மூல ப்ரக்ருதி சொல்லப்படவே இல்லை .-ஆகவே , இவ் விடத்தில் ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட தத்துவங்களின் வர்ணனையோ , ஜீவாத்மாவைக் காட்டிலும் உயர்ந்தவரே இல்லை என்றோ சொல்லப்படவே இல்லை -எனவே வேதம் ஸாங்க்ய மதத்தைத் தழுவி உபதேசிக்கிறது என்று கூற இயலாது. எனவே பரமாத்மாவை அந்தராத்மாவாகக் கொள்ளாத மூல ப்ரக்ருதியே ஜகத் காரணம் என்று உபநிஷத்துக்கள் எங்குமே ஏற்க வில்லை .-மேலும் பல யுக்திகளைக் கொண்டும் வ்யாஸர் இதை நிரூபிக்கிறார் மற்ற ஸூத்ரங்களால் -அவ்யக்தம் என்பதற்கு சரீரம் என்று எப்படி பொருள் வரும் என்பதை மேலே காட்டுகிறார் –

1.4.1-ஆநுமாநிகாதி₄கரணம்–ப்ரக்ருதியையும் இயக்குபவர் பரமாத்மாவே

சரீரமே முக்திக்கான கருவி
1-4-1-ஆநுமாநிகதி₄கரணத்தின் முதல் ஸூத்ரத்தால் இங்கு ’அவ்யக்தம்’ என்று சொல்லப்படுபடுவது மூலப்ரக்ருதி அல்ல, -இதற்கு முன் உருவகத்தில் தேராகச் சொல்லப்பட்ட சரீரம் தான் என்று காட்டினார் வேத வ்யாஸர். இனி அதைத் தொடர்ந்து மேலும் பல யுக்திகளைக் கூறுகிறார்.இங்கு ஒரு கேள்வி எழுகிறது – அவ்யக்தம் என்றால் ’வ்யக்தமாக வெளிப்படையாக இல்லாதது’ என்று பொருள்-எனவே இச் சொல் பொதுவாக மூல பிரக்ருதியைத் தான் குறிக்கும். சரீரமோ வ்யக்தமானது அதாவது வெளிப்படையானது.பிறகு அவ்யக்தம் என்ற சொல் எப்படி சரீரத்தைச் சொல்லமுடியும்? என்று. இதற்கு பதில் தான் அடுத்த ஸூத்ரம் -2-ஸூக்ஷ்மம் து தத₃ர்ஹத்வாத் –ஸூக்ஷ்மமான மூல ப்ரக்ருதி அன்றோ ; அதுக்கே தகுதி உள்ளபடியால் ஸூக்ஷ்மம் து – ஸூக்ஷ்மமான நிலையில் இருக்கும் மூல ப்ரக்ருதி தான் ஸ்ருஷ்டி நடக்கும் போது இந்த சரீரமாக மாறுகிறது. எனவே , பஞ்சின் விகாரம் (மாறுபாடான) துணியைப் பஞ்சு என்று சொல்வது போல், அவ்யக்தம் என்கிற மூல ப்ரக்ருதியின் விகாரம் (மாறுபாடான) சரீரத்தை அவ்யக்தம் என்ற சொல்லைக் கொண்டு சொல்லலாம், தவறில்லை-

விஷய வாக்கியத்தில் இருக்கும் அவ்யக்தம் என்ற சொல் சரீரத்தைச் சொல்கிறது என்று கொள்ளாமல், முதலில் உருவகத்தில் இருக்கும் சரீரம் என்ற மூல ப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று கொண்டால் என்ன? என்று பூர்வபக்ஷீ கேட்க, அதற்கு விடை தான் ஸூத்ரத்தின் அடுத்த பகுதி —தத₃ர்ஹத்வாத் – உருவகத்தின் இறுதியில் தேர், ஸாரதீ, கடிவாளம் முதலானவற்றை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறான் என்று சொல்கிறபடியால், இங்கு முக்தி அடைவதற்குக் கருவிகளானவை தான் தேராகவும், -ஸாரதியாகவும், கடிவாளமாகவும் உருவகப் படுத்தப்பட வேண்டும். மூல ப்ரக்ருதியோ புருஷார்த்தம் அடைவதற்குக் கருவியாக ஆகாது. அதைக்கொண்டு எந்தச் செயலையும் செய்ய இயலாது. எனவே அதைத் தேராக உருவகம் செய்வதுஇங்கு பொருத்தமாக இருக்காது. சரீரம் தான் ’அர்ஹம்’-அதாவது“தகுதி உடையது” அதாவது புருஷார்த்தம்
அடைவதற்குக் கருவியாக இருக்கும் தகுதி உடையது. எனவே அது தான் இங்கு உருவகத்தில் பொருத்தமானது.-எனவே , பின்னால் வரும் விஷய வாக்கியத்தில் உள்ள அவ்யக்தம் என்ற சொல் தான் சரீரத்தைக் குறிக்கிறது என்று கொள்ள வேண்டுமே தவிற, சரீரம் என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது என்று மாற்றிக் கொள்ள இயலாது.

ஸாங்க்ய மதத்தை ஏற்காததன் காரணம்
ஸாங்க்ய மதத்தவரின் கேள்வி
– நீங்களும் மூல ப்ரக்ருதி என்ற பொருளை ஏற்கிறீர்கள், அதிலிருந்து தான் சரீரம் உண்டாகிறது என்றும் ஏற்கிறீர்கள் என்றால் ஏன் எங்கள் ஸாங்க்ய மதத்தைக் குறை சொல்கிறீர்கள்? அதற்கு பதில் –
3-தத₃தீ₄நத்வாத் அர்த₂வத் – “அதற்குக் கீழ் படிந்தே பயனுள்ளது”
மூல ப்ரக்ருதியான ஸ்வதந்த்ரமான ஒரு பொருள், தானாக இயங்குகிறது என்று ஸாங்க்ய மதம் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை , அதைத்தான் குறை சொல்கிறோம். தத₃தீ₄நத்வாத் பரமாத்மாவுக்கு அதீனமாக, அவருக்குக் கட்டுப்பட்டு,அவரை அந்தராத்மாவாகக் கொண்டு, அவராலே இயக்கப்பட்டு தான் மூல ப்ரக்ருதி அர்த₂வத் பயனுடையது, அதாவது-தன்னிடமிருந்து பஞ்ச பூதங்கள் முதலானவற்றை உண்டாக்குகிறது. மூல ப்ரக்ருதி இருப்பதும், நிலைப்பதும், செயல்படுவதும் கூட அந்த பரமாத்மாவால் தான். இதை ஸாங்க்ய மதம் ஏற்காதபடியால் அதைத் தவறு என்கிறோம்

(ஆகவே உபாசனம் கை கூடுவதற்கு வசப்படுத்த வேண்டிய இந்திரியாதிகளுக்கு எல்லை நிலனாயும்-பரம ப்ராப்யனாயும் இருக்கிறான் என்ற சொல் புருஷனைப் பற்றிக் கூறியது என்பது வேதாந்த தீபத்தின் விடை-ஸ்ரீ பாஷ்யத்திலோ பிரதானத்தை ஏற்பதும் மறுப்பதும் முரண் பட்டதாதலால் எப்படிக் கூடும் என்று சந்தேகித்து-ஸ்வ தந்திரமாக பிரதானத்தை ஏற்க வில்லை-பின் என் எனில் பரம புருஷன் பிரேரணனையால் ஸ்ருஷ்டியாதிகளில் ப்ரவர்த்திப்பதால் பிரயோஜனம் உள்ளது என்று விடை கூறப்படுகிறது –)

4-ஜ்ஜேயத்வ அவசநாத் ச – “அறியப்பட வேண்டியது என்று சொல்லப்படாத படியாலும்”-ஸாங்க்ய மதத்தின்படி ப்ரக்ருதி மற்றும் ஜீவாத்மா என்ற இரண்டு பொருள்களைப் பற்றின உண்மையான அறிவு தான் முக்திக்கு வழி ஆகும். எனவே , இங்கு அவ்யக்தம் என்ற சொல் மூல ப்ரக்ருதியைக் குறிப்பதாகக் கொண்டு,-உபநிஷத்தே ஸாங்க்ய மதத்தைத் தான் சொல்கிறது என்று கொண்டால், அந்த அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை’அறிய வேண்டும்’ என்று வேதம் கண்டிப்பாக சொல்லி யிருக்க வேண்டும். ஆனால் இங்கு அப்படி எந்த உபதேசமும் காணப்படவில்லை . எனவே இங்கு சொல்லப்படுவது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(த்ருஷ்ட்வத் -கண்ணுக்குத்தெரிந்த புருஷார்த்தங்கள் போல் ஆனு ஸ்ரவணாத் -ஸ்வர்க்கம் போன்றவை கேட்டு அறிந்தவையும் –அவி ஸூத்தி -தூய்மை இல்லாமல் திரும்ப வேண்டிய குறை -துக்கம் கலந்து –ஷயம் -முடியும் –அதிசயம் -உலக இன்பங்களை விட சுவர்க்கம் மேலானது போல் இதற்கு மேலானவை உண்டே-தத் விபரீதமானவே ஸ்ரேயஸ் -அழியாத துக்கம் கலசாத முக்தி -சாங்க்யர் காரிகை ஸ்லோகம் –வ்யக்தம்-கண்ணால் காண்பவை – அவ்யக்தம் பிரகிருதி –அறிவாளி -மூன்றையும் தெளிவாக அறிந்து கொண்டு அடையலாம்
இங்கு அறியப்பட வேண்டியது என்ற வேத வாக்கியம் இல்லையே -)

5-வத₃தி இதி சேத் ந ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத்
வத₃தி
– ’சொல்கிறது’ –அவ்யக்தம் என்ற மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று சொல்கிறது என்கிறார் பூர்வபக்ஷீ.
அஶப்₃த₃ம் அஸ்பர்ஶம் அரூபம் அவ்யயம் ததா₂ அரஸம் நித்யம் அக₃ந்த₄வச்ச யத் ।
அநாத்₃யநந்தம் மஹத꞉ பரம் த்₄ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா₂த் ப்ரமுச்யதே ||

ஒலி தொடுவுணர்ச்சி வண்ணம் சுவை மணம் இல்லாததாய், நித்யமானதாய், மஹான் என்பதைவிட உயர்ந்ததான பொருளை அறிபவன் மரணத்தின் வாயிலிருந்து விடுபடிகிறான்.-இவ்வாறு மூல ப்ரக்ருதியை அறிய வேண்டும் என்று வேதமே சொல்கிறபடியால் அவ்யக்தம் என்பது ப்ரக்ருதி தான்.

மூல ப்ரக்ருதியைப் பற்றின உபதேசமே இல்லை —இதி சேத் ந – இவ்வாறு நீ சொன்னால் அது தவறு–ப்ராஜ்ஞ: ஹி ப்ரகரணாத் – ப்ராஜ்ஞன் (மிகுந்த அறிவாளி) என்ற பரமாத்மாவின் ப்ரகரணம் அன்றோ இது-இந்த உபநிஷத்தில் தொடக்கத்திலிருந்தே பரமாத்மா தான் பேசப்பட்டு வருகிறார். முதலில் புலன்களை அடக்குபவன் தான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைய முடியும் என்று சொல்லி, பிறகு கூர்மையாகச் சிந்திக்கும் திறமை உள்ளவர்கள் தான் அந்த விஷ்ணுவை காண முடியும் என்று சொல்லி, தற்போது இந்த வாக்கியத்தில் ’ஒரு பொருளை’ அறிந்தால் முக்தி கிடைக்கும் என்று சொன்னால் அந்தப் ’பொருள்’ விஷ்ணுவாகத் தான் இருக்க முடியும், திடீரென்று தொடர்பே இல்லாத மூல ப்ரக்ருதியை இங்குச் சொல்வதாகக் கொள்ள முடியாது. எனவே , அவ்யக்தம் என்ற பொருள்’அறியப்பட வேண்டும்’ என்று இங்கு சொல்லாதபடியால் அது மூல ப்ரக்ருதியாக இருக்க முடியாது.

(இந்த வரிகளுக்கு முன்னால்-விஜ்ஞான சாரதி யஸ்து மன ப்ரக்ரஹ வான்னர
சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பதம்
-என்றும்-அதற்கு கீழே –
ஏஷ சர்வேஷூ பூதேஷு கூடோத்மாந பிரகாசதே த்ருச்யதே த்வகர்யயா புத்த்யா ஸூ ஷ்மயா ஸூஷ்ம தர்சிபி – என்று இருப்பதால்-சாங்க்ய வாதம் புருஷர்களை விட மேல் இல்லை எனபது உடைக்கப்பட்டு-பரம் பொருள் யத்த தத்ரேச்யம் -முண்டகம் -என்றும் –புத்தரோத்மா மஹான் பர -என்றும்-மேலானவன் என்று உணர முடியலாம்-)

இவற்றால் பரம புருஷனே சொல்லப்படுகிறான் -பிரதானம் அன்று-பரம் ஆப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் என்று ப்ராஞ்ஞனுக்கு உரிய பிரகரணம் ஆகையாலே)

பூர்வபக்ஷீ கேட்கிறார் – இந்தப் ப்ரகரணத்தில் விஷ்ணுவும் சொல்லப்படுகிறார், ப்ரக்ருதியும் சொல்லப்படுகிறது என்று கொண்டால் என்ன? என்று. அதற்கு பதில் கூறுகிறார் வ்யாஸர் அடுத்த ஸூத்ரத்தில் -6-த்ரயாணாம் ஏவ ச ஏவம் உபந்யாஸ: ப்ரஸ்ந: ச–த்ரயாணாம் ஏவ ச – உபேயம் உபாயம் உபேதா என்ற மூன்று பொருள்களுக்கு மட்டும் தான்–ஏவம் உபந்யாஸ: – இவ்வாறு அதாவது அறியப்பட வேண்டியவை என்று இங்கு உபந்யாஸம் உள்ளது-ப்ரஸ்ந: ச – கேள்வியும் கூட (அந்த மூன்றைப் பற்றித் தான் உள்ளது) நசிகேதஸ் தன் மூன்றாவது வரத்தால் முக்தி எப்படிப்பட்டது என்று கேட்கிறார். அந்தக் கேள்வியில் உபேயம் (அடையப்படும் இலக்கு), உபாயம் (முக்தி அடையும் வழி) மற்றும் உபேதா (அடைபவர்) என்ற மூவர் தான் அடங்கியுள்ளார்கள். (ந ஜாயதே ம்ரியதே வா -அணோர் அணீயான்–இத்தா வேத யத்ரச-துர்க்கம் பதஸ்தத் கவயோ வதந்தி-)யம தர்மனும் உபேயம் பரமாத்மாவே , உபாயம் பக்தி தான், உபேதா ஜீவாத்மா என்று அதனதன் தன்மைகளையே உபதேசிக்கிறார். எனவே இங்கு மூல ப்ரக்ருதியைப் பற்றிப் பேச்சே இல்லை .

(தம் துர்தர்சம்– கூடம் மறைக்கப்பட்டு அனுப்பிரவிஷ்டம் குஹாயம் புராணம் தேவம் -அவ்யாத்மயோகம் -ஆத்ம சாஷாத்காரம் வந்து த்யானம் செய்து ஹர்ஷ சோகம் தாண்டி இன்பமயமான விஷ்ணு பதம் அடைகிறான்-பிரிய தமனாக உள்ளவர்களையே தேர்ந்து எடுத்துக் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான்அன்பு பக்தியே அடையும் வழி)

7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” – (7-மஹத்₃வத் ச – “மஹான் என்பதைப் போலே ” –(புத்தேராத்மா மகான் பர –) புத்தியைக் காட்டிலும் உயர்ந்தது ’மஹான்’ என்ற இடத்தில்-மஹான் என்பது அசேதனப் பொருள் அல்ல, அதை ’ஆத்மா’ என்று சொல்கிறபடியால். அதே போல், ’மஹான் என்ற ஆத்மாவை விட அவ்யக்தம் உயர்ந்தது” என்று சொல்கிறபடியால், அந்த அவ்யக்தம் ப்ரக்ருதியாக இருக்க முடியாது,-ஜீவாத்மாவை விட மூல ப்ரக்ருதி உயர்ந்தது என்று ஸாங்க்ய மதத்தில் ஏற்காதபடியால்.)

1-4-2–சமஸாதி₄கரணம்-ப்ரக்ருதியும் படைக்கப்படுவதே

ஸாங்க்ய மதத்தின் விமர்சனம்
இந்தப் பாதத்தில், கபிலாசார்யரின் ஸாங்க்ய மதத்தைச் சொல்வது போல் இருக்கும் உபநிஷத் வாக்கியங்களை எடுத்து, அவையும் ஸாங்க்ய மதத்தைச் சொல்லவில்லை , பரமாத்மா ஜகத்காரணம் என்று தான் காட்டுகின்றன என்கிறார் வ்யாஸர். அதனால், முதலில் ஸாங்க்ய மதத்தை நன்கு புரிந்து கொள்வோம்-(தந்த்ர ப்ரக்ரியை -சாங்க்ய மதத்தை இப்படியும் சொல்வர்).மூல ப்ரக்ருதி’ என்பது தான் இந்த உலகத்தைப் படைக்கும் காரணப் பொருள். அதில் ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று குணங்கள் உள்ளன. ப்ரளய நிலையில் இம்மூன்று குணங்களும் ஸம நிலையில் இருக்கும்.-ஸ்ருஷ்டி ஏற்படும் போது அதில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ப்ரக்ருதி என்பது நித்யமானது, என்றும் இருக்கும்.ஸ்ருஷ்டி நடக்கும் போது, ப்ரக்ருதியிலிருந்து ’மஹான்’ என்ற தத்துவமும், அதிலிருந்து அஹங்காரம் என்ற தத்துவமும் உண்டாகின்றன. பிறகு, தாமஸ அஹங்காரத்திலிருந்து சப்த தந்மாத்ரம், ஸ்பர்ச தந்மாத்ரம், ரூப தந்மாத்ரம், ரஸ தந்மாத்ரம் மற்றும் கந்த தந்மாத்ரம் என்ற 5 தந்மாத்ரங்களும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற 5 பூதங்களும் தோன்றுகின்றன. ஸாத்த்விக அஹங்காரத்தலிருந்து கண் காது மூக்கு நாக்கு தோல் என்ற 5 ஜ்ஞாந இந்த்ரியங்களும். பேச்சுப்புலன் கைகள் கால்கள் மற்றும் மலம் ஜலம் கழிக்கும் இந்த்ரியங்கள் என்ற 5 கர்ம இந்த்ரியங்களும், மனது என்ற உட்புலனும் தோன்றுகின்றன. ஆக மொத்தம் 24 விதமான அசேதனப் பொருள்கள் உள்ளன–இவற்றை யெல்லாம் விட உயர்ந்தவர், ஜ்ஞாநம் உடையவர் ஜீவாத்மா. அவர் 25ஆவது தத்துவம்.-இவற்றுக்கு மேல் பரமாத்மா, ஈச்வரன், ப்ரஹ்மம் என்று ஒரு தத்துவம் கிடையாது. இதுதான் ஸாங்க்ய மதம்-இதில் தத்துவங்களின் வரிசை , தன்மைகள் இவற்றை யெல்லாம் ஸித்தாந்தத்திலும் ஏற்றாலும், பரமாத்மா என்று 26ஆவது ஒரு தத்துவம் உள்ளது என்றும், அவர்தான் மற்ற சேதனங்கள் மற்றும் அசேதனங்களுக்கு அந்தர்யாமியாக இருந்து அவற்றை இயக்குகிறார் என்றும் சொல்கிறோம். இதுவே வேறுபாடு-இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸாங்க்ய மதம் தவறென்று காட்டப்படுகிறது.

(மந்த்ரிக உபநிஷத் -விகார ஜனணீம் அஞ்ஞானம் அஷ்ட ரூபாம் -கீதையிலும் இதே போல் பஞ்ச பூதங்கள் -மனஸ் -அஹங்காரம் மஹா -அஜாம் த்ருவாம் -அவரால் இயக்கப்பட்டு -மக்களுக்கு வேண்டிய பலன்களை அவன் இயக்கத்தால் உண்டாகிறது –
முக்குண -வெள்ளை கறுப்பு சிகப்பு -சத்வ ரஜஸ் தமஸ் -மயம் -ஸர்வகாம -நினைத்தபடி உண்டாக்கி-அஞ்ஞர்கள் இப்பிரக்ருதியைக் குடிக்கிறார்கள் -அனுபவிக்கிறார்கள் -உழன்று கொண்டு குமாரர் -சிறுபிள்ளைத்தனம் -தேவதேவன் வசத்தில் பிரகிருதி வசப்பட்டு -ஆசைப்பட்டபடி இத்தை உருவாக்குகிறார் -அந்த ஈஸ்வரன் -26/27 தத்வம் என்றும் சொல்கிறார்கள் -காலத்தையும் சேர்த்தது 27—ஸ்வேதாஸ்வரம் -அறிவுடையவர் அறிவில்லாதவர் -ஈசன் -அனீசன் -போக்த்ரு -போக்யம் -பத்யதே கட்டி வைக்கப்படுகிறான் -ஈஸ்வரனை அறிந்து விடுபடலாம் -ஷரம் பிரதானம் -மூலப்பிரக்ருதியை உருவம் மாறி -அம்ருதம் அக்ஷரம் -ஜீவாத்மா -இருவருக்கும் ஈசன் ஏக -அவனையே தியானித்து பூஜை செய்து மனஸால் சாஷாத்காரித்து -அனுக்ரஹத்தால் மோக்ஷம்-விஸ்வ மாயை -இல்லாத பொருள் அர்த்தம் இல்லை -ஆச்சர்யம் -மாயா அஸ்திரம் -பிரயோகம் -ஆச்சர்யமானது -)

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே .-அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
விகாரஜனனீம் அஜ்ஞாம் அஷ்டரூபாம் அஜாம் த்₄ருவாம் | த்₄யாயதே அத்₄யாஸிதா தேந தந்யதே ப்ரேர்யதே புந:-பல விதமான காரியப் பொருள்களை உண்டாக்குவதாய், அறிவற்றதாய், எட்டு வடிவங்கள் உடையதாய், உண்டாக்கப் படாததாய், அழியாததான இந்த ப்ரக்ருதி பரமாத்மாவாலே அதி₄ஷ்டா₂நம் செய்யப்பட்டு(இயக்கப்பட்டு) விரிவடைகிறது செயல்படுகிறது.

ஸிதா அஸிதா ச ரக்தா ச ஸர்வகாமது₃கா₄ விபோ ₄:| பிப₃ந்தி ஏநாம் அவிஷமாம் அவிஜ்ஞாதா : குமாரகா: || வெளுப்பு, கருப்பு, சிவப்பு என்ற மூன்று வண்ணங்கணை (ஸத்த்வம் தமஸ் ரஜஸ் என்ற முக்குணங்கணை) உடைய இந்த ப்ரக்ருதி ஈஸ்வரனின் ஆணைப்படி இயக்கப்படுகிறது. இதன் உண்மையை அறியாத குழந்தை போன்ற
ஜீவாத்மாக்கள் இதையே குடித்து (அநுபவித்து) அதில் ஈடுபடுகிறார்கள்.

ஏகஸ்து பிப₃தே தே₃வ: ஸ்வச்ச₂ந்த₃: வசாநுகா₃ம்| தம் ஷட்₃விம்சகம் ஆஹு: ஸப்த விம்சம் அத₂ அபதர ||-ஒரு தேவன் மட்டும் தான் இந்தப் ப்ரக்ருதியைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு தான் ஆசைப்பட்டபடி இதை அநுபவிக்கிறார். அந்த பரமாத்மாவை 26ஆவது தத்துவம் என்றோ , (காலத்தையும் கணக்கிட்டால்) 27ஆவது தத்துவம் என்றோ கூறுகிறார்கள்.

வேதாந்தம் கூறும் ப்ரக்ருதி என்ற தத்துவம்
நம்முடைய ஸித்தாந்தத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது வேதத்திலிருக்கும் மந்த்ரங்களே . அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஜ்ஞாஞௌ த்₃வௌ அஜௌ ஈசநீசௌ அஜா ஹ்யேகா போ₄க்த்ரு போ₄கா₃ர்த₂ரூபா|
அநீசஶ்ச ஆத்மா ப₃த்₄யதே போ₄க்த்ருபா₄வாத் ஜ்ஞாத்வா தே₃வம் முச்யதே ஸர்வபாசை : ||-
ஜ்ஞாநீ மற்றும் அறிவிலியாக, இயக்குபவர் மற்றும் இயக்கப்படுவராக இரண்டு விதமான (பரமாத்மா மற்றும் ஜீவாத்மா) நித்யமான ஆத்மாக்கள் உள்ளார்கள். அவர்கள் அநுபவத்துக்காக ப்ரக்ருதி என்ற ஒரு அழியாத தத்துவம் உள்ளது. இயக்கப்படும் ஆத்மா தானே போ₄க்தா (ப்ரக்ருதியால் வரும் இன்ப துன்பங்களை அநுபவிப்பவன்) என்று
எண்ணி அந்தப் ப்ரக்ருதியில் கட்டுப்பட்டு விடுகிறார். எப்போது இயக்கும் பரமாத்மாவை உணர்கிறானோ அப்போது எல்லா கட்டுகளிலிருந்தும் விடுபடுகிறார்.

க்ஷரம் ப்ரதா₄நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மநௌ ஈசதே தே₃வ ஏக: |
தஸ்ய அபி₄த்₄யாநாத் யோஜநாத் தத்த்வபா₄வாத் பூ₄யஶ்சாந்தே விஸ்வமாயா நிவ்ருத்தி: ||-
மாறிக்கொண்டே இருக்கும் ப்ரதானம், மாறாத ஜீவாத்மா எனும் இருவரையும் இயக்கும் தேவன் ஒருவனே . அவனை த்யானித்து, பூஜை செய்து, ஸாக்ஷாத்காரம் செய்தால் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.

மாயாம் து ப்ரக்ருதிம் வித்₃யாத் மாயிநம் து மஹேஸ்வரம்| அஸ்மாத் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்-மாயை (ஆச்சரியமானது) என்று ப்ரக்ருதியை அறிவாய். அதை இயக்கும் மாயாவியாக ஈஸ்வரனான பரமாத்மாவை அறிவாய். இந்த மாயை எனப்படும் ப்ரக்ருதியிலிருந்து தான் பகவான் உலகத்தை ஸ்ருஷ்டிக்கிறார்.-இப்படி ஸ்பஷ்டமாக வேதாந்தம் கூறுவதால், இதோடு முரண்பட்ட இடங்களில் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறோம்

அதிகரணத்தின் பின்புலம்
1-4-2-சமஸாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் அவ்யக்தம் என்ற சொல் பொதுவாக ப்ரக்ருதியைக் குறித்தாலும்,-இங்கு சரீரம் என்ற சொல் உள்ள படியால் சரீரத்தைத் தான் குறிக்கிறது என்று சொல்லப்பட்டது. அப்படியானால், சரீரம்
என்ற சொல் இல்லாத இடத்தில் மூல ப்ரக்ருதியைத் தானே பொருளாகக் கொள்ள வேண்டும் என்று ஸந்தேஹம்.
விஷய வாக்யம் – ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள பின்வரும் வாக்கியம் –அஜாம் ஏகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா: |
அஜோ ஹ்யேகோ ஜுஷமாந: அநுசேதே ஜஹாதி ஏநாம் பு₄க்த போ₄காம் அஜ: அந்ய: ||-
உண்டாக்கப்படாததாய், ஒன்றாய், சிவப்பு வெள்ணை கருப்பு என்ற வண்ணங்களை உடையதாய், தன்னைப் போன்றபல பொருள்களாய் உண்டாக்கக் கூடியதாய் இருக்கும் ப்ரக்ருதியை (அஜாம் -ப்ரக்ருதி பெண் பால் சொல்) உண்டாக்கப்படாத ஒருவன் (பத்₃த₄ ஜீவாத்மா) விரும்பி அநுபவிக்கிறான், மற்றொருவன் (முக்த ஜீவாத்மா) இதை அநுபவித்து முடித்து விட்டு விடுகிறான்.

ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதத்தின்படி ஸ்வதந்த்ரமாக உலகைப்படைக்கும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? அல்லது பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டு அவரால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா?
பூர்வ பக்ஷம் – ஸாங்க்ய மதத்தில் சொன்னபடி ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் இங்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் –
1- “அஜாம்” அதாவது’உண்டாக்கப்படாதது’ என்று இங்கு ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. ஸித்தாந்தத்தில் ப்ரக்ருதியும் ப்ரஹ்மத்தின் கார்யம் தான், அதாவது உண்டாக்கப்படுவது தான். ஸாங்க்யர்கள் தான் ப்ரக்ருதி உண்டாக்கப்படாதது என்று சொல்கிறார்கள். எனவே இங்கு ஸாங்க்ய மதம் தான் பேசப்படுகிறது.
2- “ஸ்ருஜமாநாம்”-அதாவது“படைப்பவள் ” என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. “
படைப்பைச் செய்பவள் ”-“படைப்பின் கர்த்தா” என்று பொருள். கர்த்தா (செய்பவள்) என்று ஸ்வதந்த்ரமாகச் செயல்படுபவனைத் தான் சொல்ல முடியும் என்று பாணிநி மஹரிஷி தன் இலக்கண நூலில் கூறுகிறார். எனவே ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகத் தான் உலகைப் படைக்கிறது என்று வேதமே ஏற்றுக் கொண்டுள்ளது.-எனவே

அஜா என்ற சொல்லின் பொருள்
ஸித்தாந்தம் –
இந்த வாதத்தை மூன்று ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1-சமஸவத் அவிசேஷாத் – “சமஸத்தைப் போல்; குறிப்பிட்டுத் தோன்றாதபடியால்”
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் (அர்வாக்₃பி₃ல: சமஸ: ஊர்த்₄வபு₃த்₄ந: ) என்று ஒரு வாக்கியம் உள்ளது. “கீழே ஓட்டை உடையதாய், மேலே பெரிதாக இருக்கும் சமஸம்” என்ற அதற்குப் பொருள்.-சமஸம் என்ற சொல் பொதுவாக யாகத்தில் உபயோகிக்கப்படும் பாத்திரத்தைக் குறிக்கும்.(சோமயாகத்தில் சோமரசம் வைக்கும் பாத்திரங்களுக்கு சமசம்-என்றும் க்ரஹம் சொல்வர் ) பாத்திரம் மேல்பக்கம் ஓட்டை யோடும் கீழே பெரிதாகவும் இருக்கும். ஆனால் இங்கு வேறுமாதிரி சொல்லப்படுகிறது. –சமஸம் என்ற சொல்லுக்கு “உண்ணும் கருவி” என்று தான் பொருள். (சமசம் –சமு பஷணே -உண்பதற்கான கருவி -பங்கஜம் -சேற்றிலே பிறந்தது உண்மையான பொருள் போல் )எனவே அச் சொல்லைக் கேட்டதும் உடனடியாக பாத்திரம் தான் குறிப்பிட்டு மனதில் தோன்றாது. உண்பதற்குப் பயன்படும் ஏதோ ஒரு கருவி சொல்லப்படுகிறது என்று மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எனவே , எந்த ஒரு பொருளும் சமஸம் என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டுத் தோன்றாதபடியால், சுற்றியுள்ள வாக்கியங்களை வைத்துத் தான் இச்சொல் எதைக் குறிக்கிறது என்று அறிய முடியும்.-அருகிலேயே ’இத₃ம் தச்சி₂ர:’ (இதுதான் தலை ) என்கிற வாக்கியம் உள்ள படியால் இங்கு சமஸம் என்ற சொல் தலையைத் தான் குறிக்கிறது என்று முடிவு செய்யலாம். தலையும் உண்பதற்குப் பயன்படுகிறது, கீழே வாய் என்ற ஓட்டையை உடையது, மேலே பெரிதாய் இருக்கக் கூடியது. எனவே இவ் வர்த்தம் பொருத்தமானதே .-அதே போல் இங்கு “அஜா” என்ற சொல்லுக்கு “உண்டாக்கப்படாதது” என்று தான் பொருள். குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி மனதில் தோன்றாது. எனவே , மற்ற வாக்கியங்களைக் கொண்டுதான் இங்கு எந்தப் பொருள் கூறப்படுகிறது என்று முடிவு செய்ய வேண்டும். அந்த வாக்கியங்களில் முக்குணங்களை உடையதாய், உலகப் பொருள்களை உண்டாக்குவதாய், பரமாத்மாவால் இயக்கப்படும் ப்ரக்ருதி சொல்லப்படுகிறது. எனவே அதுவே அஜா.-“படைப்பவன் ” என்று சொன்னாலும் ஸ்வதந்த்ரமானது என்று பொருள் கிடைக்காது-(இதுவும் பொதுவான சொல் தானே ). “தேர் ஓடுகிறது” என்று சொல்கிறோம். அங்கு தேருக்கு ஸ்வதந்த்ரமாக இயங்கும் தன்மை இல்லா விட்டாலும் “ஓடுதலைச் செய்கிறது” என்று கூறுகிறோம். அதே போல் இங்கும், பரமாத்மாவால் இயக்கப்பட்டு ப்ரக்ருதி இத்தனைப் பொருள்களை உண்டாக்கினாலும், அதை “படைப்பவள் ” என்று சொல்வது தவறில்லை –

(உபநிஷத்தில் சமசம் -பதம் தெளிவாக கூறப்பட்டுள்ளது –
ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் சரூபா-அஜோ ஹி ஏகோ ஜூஷமாண அநு சேதே ஜஹாத் யேநாம் புக்த போகாம் அஜ அன்ய-சமசம் எனபது யாகங்களில் உதவும் ஒரு பாத்ரம் –

பிருஹு –4-2-3–இதம் தச்சிர ஏஷ ஹி அர்வாக்பிலஸ் சமச ஊர்த்வ புத்ன–என்று-இப்படி மேலே பருத்து கீழே துளை உள்ளது-தலையே -மண்டை ஓடே -ஆகும் நமது தலையைக் குறிக்கும்
அஜா பிறப்பற்ற பிரக்ருதியைக் குறிக்கும்-)

உண்டக்கப்படாதது, ஆனால்-படைக்கப்பட்டது
2-ஜ்யோதி ருபக்ரமா து ததா ₂ ஹி அதீ₄யதே ஏகே
ஜ்யோதி ருபக்ரமா து
– ஜ்யோதிஸ் என்ற பரமாத்மாவிடமிருந்து பிறந்தது தான்
ஹி ஏனெனில்
ததா ₂ அவ்வாறு
ஏகே வேதாத்யயனம் செய்யும் ஒரு சிலர் அதீ₄யதே – ஓதுகிறார்கள்.
தைத்திரீய சாகையில் “அணோரணீயாந்” என்று பரமாத்மாவின் பெருமைகளை உபதேசித்து,“ஸப்த ப்ராணா: ப்ரப₄வந்தி தஸ்மாத்” என்று தொடங்கி ப்ராணன், மலை , கடல் முதலானாவை பரமாத்மாவால் படைக்கப்படுகின்றன என்று சொல்லி, அதற்கு இடையில் நாம் பார்த்த விஷய வாக்கியத்தைப் போலவே ஒரு வாக்யம் உள்ளது
“அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம் ப₃ஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸரூபாம்” என்று.(தைத்ரிய சாகையிலும் -ஸ்வேதரா-4-5- அஜாம் ஏகம் லோஹித ஸூக்ல கிருஷ்ணாம் பஹ்வீ பிரஜா ஸ்ருஜமா நாம் போல் வாக்கியம் உண்டே) எனவே , பரமாத்மாவால் படைக்கப்படும் பொருள்களின் வரிசையில் ப்ரக்ருதியும் படிக்கப்பட்டபடியால், ப்ரக்ருதியும் பகவானால் படைக்கப்படுவது தான் என்று தெரிகிறது. எனவே ஸாங்க்யர்கள் சொல்லும் ப்ரக்ருதியை வேதம் ஏற்கவில்லை .-மேலும், “தே அபச்யந் தே₃வாத்ம சக்திம்” என்று பகவானுடைய சக்தி (விட்டுப் பிரியாத பண்பு) என்று ப்ரக்ருதி சொல்லப்படுகிறபடியால், அது ஸ்வதந்த்ரமானது அல்ல என்று தெரிகிறது.
கேள்வி – ப்ரக்ருதி அஜா (உண்டாக்கப்படாதது) என்றும் ஜ்யோதிருபக்ரமா (பரமாத்மாவிடமிருந்து உண்டானது) என்றும் எப்படிச் சொல்கிறீர்கள்? இவ் விரண்டு பண்புகளும் முரண்பட்டவை அன்றோ ? பதில் அடுத்த ஸூத்ரத்தில் –
3-கல்பதநாபதே₃சாத் ச மத்₄வாதி₃வத் அவிராேத₄:கல்பநோபதே₃சாத் ச – கல்பனம் (ஸ்ருஷ்டி) என்பதைப்பற்றின உபதேத்தால்
அவிராேத₄:— முரண்பாடு இல்லை
மத்₄வாதி₃வத் –-மது₄வித்₃யை முதலானவற்றில் போலே
மது₄ வித்₃யையில் உதயம் அஸ்தமனம் முதலானவற்றை உடைய ஸூர்யனுக்கும் அதில்லாத ஸூர்யனுக்கும் அந்தர்யாமியாக பரமாத்மா சொல்லப்பட்டார். இதில் முரண்பாடு இல்லை ஏனெனில் ஒன்று காரண நிலை (ஸ்ருஷ்டிக்கு முன்), மற்றொன்று கார்ய நிலை . அதே போல் இங்கும் முரண்பாடு இல்லை , இரண்டு நிலைகள் உள்ளன.-மூல ப்ரக்ருதி ப்ரளய காலத்தில் முக்குணங்களை ஸமமான நிலையில் கொண்டிருக்கும். அது படைக்கப்படாத்து, –அஜா. -அதற்குப் பின் அதுவே முக்குணங்களில் ஏற்றத் தாழ்வுகளோடு ஆகிறது. இது காரிய நிலை , உண்டாக்கப் படுகிறது. எனவே ப்ரக்ருதியை ஜ்யோதி ருபக்ரமா என்ற சொல்வதும் தவறல்ல.

(அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்–என்று ஸ்ருஷ்ட்டியை உபதேக்சிகையாலே
பிரளய சமயத்தில் இந்த ப்ரக்ருதியானது பரம புருஷனுக்கு சரீரமாய் ஸூஷ்மமாய் உள்ளது
அந்த அவஸ்தையைக் கருதியே பிரக்ருதியை அஜா எனப்படுகிறது-ஸ்ருஷ்டி சமயத்தில் ஸ்தூல அவஸ்தை ஏற்படுவதால் ஜ்யோதிர் ரூப க்ரமாத்வம் -பொருந்துமே)

—————

(இப்பாதத்தால் —நிரதிவதிக மஹிமை -ஸ்தாபிக்கப்படுகிறது -கீழ் மூன்று பாதங்களிலும் ஸ்ரஷ்டா -தேஹீ- ஸ்வ நிஷ்டா -பார்த்தோம்) 1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம்-தத்துவங்களின் எண்ணிக்கை

1.4.3 அதிகரத்தின் பின்புலம்
1-4-3-ஸங்க்₂யோபஸங்க்₃ரஹாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’
அஜா’ என்ற சொல்லிலிருந்து குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றாதபடியால், மற்ற வாக்கியங்களைக் கொண்டு அது பரமாத்மாவால் இயக்கப்படுவது தான் என்று முடிவு செய்தோம். இந்த அதிகரணத்தில், பரமாத்மா என்றொருவரை ஒப்புக் கொண்டால்
எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுகிறபடியால் குறிப்பிட்டு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தோன்றுகிறபடியால் அப்படியே ஏற்க வேண்டும் என்று ஆஷேபம் எழுகிறது.

விஷய வாக்யம் – சுக்ல யஜுர் வேதத்தில் உள்ள ஒரு வாக்கியம்- யஸ்மின் பஞ்ச பஞ்சஜநோ: ஆகாசஶ்ச ப்ரதிஷ்டி₂த: தமேவ மந்ய ஆத்மாநம்–எதில் ஐந்து ’பஞ் ஜந’ங்களும் ஆகாஸமும் நிலை பெற்றிருக்கின்றனவோ , அதுவே ஆத்மா
ஸந்தேஹம் – இங்கு ஸாங்க்ய மதம் சொல்லும் ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறதா? இல்லையா?
பூர்வபக்ஷம் – இங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி தான் சொல்லப்படுகிறது.
பஞ்ச ஜந: என்ற சொல்லுக்கு ’ஐந்து பொருள்களின் ஸமுதாயம்/கூட்டம்’ என்று பொருள். ’பஞ்ச ’ என்றால் ஐந்து.-எனவே , ஐந்து பொருள்களைக் கொண்ட ஸமுதாயங்கள் ஐந்து உள்ளன என்று தெரிகிறது. அந்த 25 பொருள்களும் ஆகாஸமும் ஜீவாத்மாவால் தாங்கப்படுகின்றன என்று தான் இந்த வாக்கியம் கூறுகிறது.
ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 25 பொருள்கள் தானே ? இங்கு 27 உள்ளனவே ? என்னில் – ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்பவற்றை ப்ரக்ருதி என்ற த்ரவ்யத்தின் குணங்களாகக் கொள்ளாமல் தனித் தனி த்ரவ்யங்களாகக் கொண்டால்-அசேதன தத்துவங்களே 26, அதற்கு மேல் ஜீவாத்மா 27ஆவது. எனவே அந்த எண்ணிக்கையும் பொருந்தும்.
பரமாத்மா என்று ஒரு பொருளை ஏற்றுக் கொண்டால், 28 தத்துவங்கள் இருக்க வேண்டும், ஆனால் இந்த வாக்கியத்தில் வேதம் 25 + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27 தத்துவங்களையே சொல்கிறது. எனவே பரமாத்மா என்றொருவர் கிடையாது. எனவே ப்ரக்ருதி அவரால் இயக்கப்படுவதல்ல, ஸ்வதந்த்ரமானது தான். எனவே அதுவே தான் ஜகத்காரணம், பரமாத்மா அல்ல – என்று பூர்வ பக்ஷியின் வாதம்.

உண்மையான தத்துவ எண்ணிக்கை
ஸித்தாந்தம் – 1-ந ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி நாநா பா₄வாத் அதிரேகாத் ச
ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத₃பி
– 25 என்ற எண்ணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் கூட
– (ஸாங்க்ய மதத்தில் சொல்லப்பட்ட ஸ்வதந்த்ரமான தத்துவங்கள் இங்கு சொல்லப்படுகின்றன என்பது) தவறு
நாநா பா₄வாத் – அவற்றைக் காட்டிலும் வேறுபட்ட படியால் (பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொண்டபடியால்)
அதிரேகாத் ச – எண்ணிக்கை அதிகமாக உள்ள படியாலும்

இங்கு ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொல்வதை ஏற்றுக் கொண்டாலும், அவை ஸாங்க்யர்கள் சொல்லும் பொருள்கள் என்று கொள்ள முடியாது, ஏனெனில் ’-நாநா பா₄வாத்’ – ஸாங்க்ய மதத்தில்-பரமாத்மாவை அந்தர்யாமியாகக் கொள்ளாத தத்துவங்களே ஏற்கப் படுகின்றன ஆனால் இந்த வாக்கியத்தில் 25 பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் ஆதாரமாகவும் பரமாத்மாவே சொல்லப்படுகிறார். எனவே இவை வேறு.

இங்கு ஆதாரமாகச் சொல்லப்பட்டவர் ஜீவாத்மா என்று கொள்ளலாமே ? எனில் – “அதிரேகாத் ச”- இங்குள்ள-தத்துவங்களின் எண்ணிக்கை ஸாங்க்யர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. ஸாங்க்ய மதத்தில் மொத்தமே 24 அசித் + 1 ஜீவாத்மா = 25 தான். ஆனால் இங்கு 25 பொருள்கள் + 1 ஆகாஸம் + 1 ஆத்மா என்று 27
பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஸத்த்வம் ரஜஸ் தமஸ் என்று மூன்று த்ரவ்யங்கள் என்று சொன்னதும் தவறு, பல ப்ரமாணங்களில் அவை குணங்கள் என்றே சொல்லப்படுகிற படியால். எனவே காலம் என்பதையும் சேர்த்து, 26 தத்துவங்களுக்கு ஆதாரமானவர் 27ஆவது தத்துவமான பரமாத்மா என்று தான் கொள்ள வேண்டும்.

உண்மையில், ஸங்க்₂யோப ஸங்க்₃ரஹாத் அபி அதாவது-“25 என்ற எண்ணிக்கையை ஏற்றாலு ம்கூட” என்று ஸூத்ரம் உள்ள படியால், வேதவ்யாஸர் இதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதற்குக் காரணம் – ’பஞ்ச பஞ்ச ஜநா:’ என்று’ஐவரின் கூட்டங்கள் ஐந்து’ சொல்லப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு பொதுவான தன்மை
வேண்டும். அது இங்கு இல்லை . 5 கர்மேந்த்ரியங்கள், 5 ஜ்ஞாநேந்த்ரியங்கள், 5 தந்மாத்ரங்கள் என்று சொன்னாலும் 5 பூதங்கள் என்றொரு கூட்டத்தை அமைக்க முடியாது, ’ஆகாஸம்’ தனியாக எடுக்கப்பட்டபடியால். மேலும், ப்ரக்ருதி மஹான் அஹங்காரம் ஆத்மா மனஸ் என்னும் ஐந்தையும் ஒரு கூட்டமாகத் திரட்ட எந்தப் பொதுவான தன்மையும்
இல்லை . எனவே இங்கு 25 தத்துவங்கள் சொல்லப்படுகின்றன என்று சொன்னதே தவறு.

(ஆத்மாவுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்யமும் -ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதி ஸ்ருதியோடு முரண் பட்டது என்று முன்பே கூறப்பட்டது)

வேத வ்யாஸரின் கருத்து
பிறகு ’பஞ்ச பஞ்ச ஜநா:
’ என்பதன் பொருள் என்ன? பஞ்ச ஜநங்கள் என்று சிலருக்குப் பெயர் வழங்கப்படுகிறது.-அவர்கள் ஐவர் எனப்படுகிறது,-’ஏழு ஸப்தரிஷிகள்’ என்பது போல். அவர்கள் யார் என்கிறது அடுத்த ஸூத்ரம் –
2- ப்ராணாதய ₃ : வாக்ய சேஷாத் – “ப்ராணன் முதலானவை , மீதமிருக்கும் வாக்கியத்தால்”
விஷய வாக்கியத்துக்கு அடுத்து வரும் வாக்கியத்தில் -(ப்ராணஸ்ய ப்ராணம் உத சஷுஷஸ் சஷுஸ்: ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், அந்நஸ்ய அந்நம், மனஸோ யே மநோ விது₃:) அதாவது
“ப்ராணனுக்குப் ப்ராணனாக, கண்ணுக்குக் கண்ணாக, காதுக்குக் காதாக, அந்நத்துக்கு அந்நமாக, மனதுக்குமனதாக அவர் இருக்கிறார்” என்று உள்ளது. அங்கும் ஐவர் சொல்லப்படுகிறபடியால், அந்த ப்ராணன் கண் காது அந்நம் மனஸ் என்று ஐவர் தான் பஞ்ச ஜநங்கள் என்று தெரிகிறது.
கேள்வி – காண்வ சாகையில் இதே விஷய வாக்கியம் உள்ளது, ஆனால் அதற்கு மேல் வரும் ’ப்ராணஸ்ய ப்ராணம்’ என்ற வாக்கியத்தில் ’அந்நம்’ என்பது இடம் பெற வில்லை . எனவே 4 தான் அங்கு உள்ள படியால் ஐந்து பஞ்ச ஜனங்கள் வேறாகத்தானே இருக்க வேண்டும்? பதில் – அடுத்த ஸூத்ரத்தில் -3-ஜ்யோதிஷா ஏகேஷோம் அஸதி அந்நே
ஏகேஷோம்
ஒரு சிலர் ஓதும் காண்வ சாகையில்
அஸதி அந்நே – அந்நம் சொல்லப்படாவிட்டாலும்
ஜ்யோதிஷோ ஜ்யோதிஸ்-என்ற சொல்லைக் கொண்டு நிர்ணயம் செய்யலாம்
காண்வ சாகையில் விஷய வாக்கியத்துக்கு முன்னால் (தம் தே₃வா: ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஆயு: ஹ உபாஸதே அம்ருதம்” என்று ஓரு வேத வாக்யம்.: )என்று பரமாத்மாவை ஜ்யோதிஸ்ஸுக்களுக்கு (ப்ரகாஸம் கொடுக்கும் பொருள்களுக்கு) ஜ்யோதிஸ்ஸாக சொல்லப்படுகிறார். அவை எத்தனை என்றால்,
’பஞ்ச பஞ்ச ஜனா:’ என்று ஐவர் எனப்படுகிறது. ப்ரகாஸம் கொடுக்கும்
ஐவர் என்றால் எது ஜ்ஞாநத்தை ஏற்படுத்தும் இந்த்ரியங்களையே நினைவு படுத்துகிறது. -எனவே பஞ்ச ஜனர்கள் என்பவை இந்த்ரியங்களே -சஷுஸ் கண். ஸ்ரோத்ரம் காது. ப்ராணன் என்றால் வாயுவை அறியும் தோல் என்ற இந்த்ரியம். மனஸ் மனது-அந்நம் என்ற சொல் மூக்கு நாக்கு என்ற இரண்டையும் சொல்கிறது.
எனவே , இங்கு 25 என்ற எண்ணிக்கை சொல்லப்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஸாங்க்ய மதம் சொல்லப்படவில்லை , பரமாத்மாவே சொல்லப்படுகிறார் என்பது வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்.

—————–

1-4-4-காரணத்வாதி₄கரணம் ஸத் அஸத் இரண்டுமே ப்ரஹ்மம் தான்

1-4-4-அதிகரணத்தின் பின்புலம்-1-4-4-காரணத்வாதி₄கரணம் – ஸங்கதி – முன் அதிகரணத்தில் ’பொருள்கள் எல்லாம் ஒன்றால் தாங்கப்படுகின்றன’ என்று
ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட்டபடியால் ஸ்வதந்த்ரமான மூல ப்ரக்ருதி ஜகத்காரணம் அல்ல என்று நிரூபித்தார் வ்யாஸர். அப்போது வேதாந்தத்தில் எங்கு ஆதாரமாக ப்ரஹ்மம் சொல்லப்பட வில்லையோ அங்கு ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதி சொல்லப்படுகிறது என்று கொள்ளலாமே என்று பூர்வபக்ஷீ கேட்கிறார்.

(விஷய வாக்கியம் சொல்லி சந்தேகம் முன்பு எல்லாமே -இங்கு சந்தேகம் -பல ஜகத்காரண வாக்யங்களைக் பற்றிய சந்தேகம் -வேதாந்தமே குழப்புகிறது -என்பதே பூர்வ பக்ஷம்)

ஸந்தேஹம் – வேதாந்தத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது ஸ்வதந்த்ரமான ப்ரக்ருதியா? அல்லது பரமாத்மாவா ?
பூர்வ பக்ஷம் – வேதாந்தத்தில் பல முரண்பட்ட வாக்கியங்கள் இருக்கிறபடியால் ’இதுதான் ஜகத்காரணம்’ என்று முடிவு செய்யவே முடியாது. எனவே ’ப்ரஹ்மமே ஜகத்காரணம்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

சாந்தோக்ய உபநிஷத்தில் (्ஸதே₃வ ஸோம்ய இத₃மக்₃ர ஆஸீத் ஏகமேவ அத்₃விதீயம்) அதாவது-’இந்த உலகு அனைத்தும் ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஸத் என்ற ஒரே பொருளாகவே இருந்ததே ,-வேறு எந்தப் பொருளும் இல்லை ’ என்று சொல்லப்படுகிறது. ’இந்தக் குடங்கள் எல்லாம் முன்னால் மண் கட்டியாகவே இருந்தன’ என்று சொன்னால் குடங்களுக்கு மண் கட்டி தான் காரணம் என்று நாம் அறிவதுபோல் இந்த வாக்கியத்தால் ’இந்த உலகத்துக்கு ஸத் தான் காரணம்’ என்று அறியலாம். ஸத் என்றால் ’இருக்கும் பொருள்’ / ’உள்ள பொருள்’.

தைத்திரீய உபநிஷத்தில் (्அஸத்₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது அஸத்தாக அன்றோ இவ்வுலகம்-முன்னால் இருந்தது’ என்றுள்ள தால் அஸத் தான் ஜகத் காரணம் என்று தெரிகிறது. அஸத் என்றால் ’இல்லாதது’.

‘இருப்பது’,’இல்லாதது’ என்று மாற்றி மாற்றி ஜகத் காரணப் பொருள் சொல்லப்படுகிறபடியால் இதுதான் ஜகத்காரணப் பொருள் என்று வேதாந்தத்தைக் கொண்டு முடிவு செய்யவே முடியாது.-அப்படியே முடிவு செய்தாலும்,
(தத்₃தே₄த₃ம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத், தந்நாமரூபாப்₄யாம் வ்யாக்ரியதே ’ என்று இவ்வுலகம் ’அவ்யாக்ருதம்’ அதாவது பெயர் மற்றும் உருவத்தால் பிரித்து அறியப்பட முடியாதபடி இருந்தது, இப்போது பெயர் மற்றும் உருவத்தால் பிரிக்கப்படுகிறது’ என்றுள்ள தால் ஜகத்காரணம் =அவ்யாக்ருதம் = அவ்யக்தம் = மூலப்ரக்ருதி என்றுதான் முடிவு செய்யலாம்.-இந்த மூல ப்ரக்ருதியே நித்யமானபடியால் (எப்போதும் இருப்பதால்) ஸத் என்றும், வடிவங்களால் மாறிக் கொண்டே இருப்பதால் அஸத் என்றும் சொல்லப்படுகிறது. பரமாத்மாவை இப்படி ஸத் மற்றும் அஸத் என்று கூற முடியாது.

(ஈஷதே -முளை தயார் நிலையில் உள்ள விதை போல் பிரகிருதி -ப்ரஹ்மம் -பெரியது -ஆத்மா -எங்கும் வியாபித்து இருப்பதால் -என்று அர்த்தங்கள் கொண்டு ப்ரக்ருதியையே சொல்வதாகக் கொள்ளலாம் -பூர்வ பக்ஷம்)

வேத வ்யாஸரின் ஸித்தாந்தம்-(1) காரணத்வேந ச ஆகாசாதி₃ஷு யதா ₂வ்யபதி₃ஷ்டோக்தே:
ஜகத்காரணம் பரமாத்மாவே தான் என்று முடிவு செய்யலாம்,
யதா ₂வ்யபதி₃ஷ்டே — இது வரை ஸுத்ரங்களில் சொல்லப்பட்ட ஸர்வஜ்ஞனான பாபமற்றவரான (சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஸர்வேஸ்வரேஸ்வரன் சர்வ நியந்தா இத்யாதியாக இதுவரை சொல்லப்பட்ட )பரமாத்மாவை
ஆகாசாதி₃ஷு ச –-ஆகாசம் முதலானவற்றுக்கும் கூட
காரணத்வேந –காரணமாக
உக்தே: சொல்கிறபடியால்
’ஜகத்காரணம் இது தான்’ என்று சொல்வதற்கு முன்னவே அப் பொருளைப் பற்றி வேதம் பலவிதமான உபதேசங்களைச் செய்கிறது. அந்தப் பண்புகள் எல்லாம் ஒரு ஜ்ஞாநமுடைய பொருளுக்கே பொருந்தும்,-ப்ரக்ருதிக்குப் பொருந்தாது.

தைத்திரீய உபநிஷத்தில் – (ப்₃ரஹ்ம வித் ஆப்நோதி பரம்) அதாவது
’ப்ரஹ்மத்தை உணர்ந்தவன் முக்தி அடைகிறான்’ என்று சொல்லி, (ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா) -அதாவது’முக்தியில் அந்த எல்லை யற்ற ஜ்ஞாநமுடைய ப்ரஹ்மத்தையே அடைகிறான்’ என்று சொல்லி, (ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் ப்₃ரஹ்ம ) அதாவது
’எப்போதும் மாறாமல் இருப்பதும்,-எல்லை யற்ற ஜ்ஞாநமுடையதும், அளக்க முடியாததுமாக இருப்பதே ப்ரஹ்மம்’ என்று மறுபடியும் அதற்கு-ஜ்ஞாநமிருப்பதையே அடையாளமாகக் கூறி, (தஸ்மாத்₃வா எதஸ்மாத் ஆத்மந ஆகாஸ : ஸம்பூ₄த:) அதாவது’அப்படிப்பட்ட இந்த ஆத்மாவிடமிருந்து தான் ஆகாஸம் தோன்றியது’ என்று ஸ்ருஷ்டியைச் சொல்லும் போது ஜ்ஞாநமுடைய பொருளை மட்டுமே குறிக்கக்கூடிய ’ஆத்மா ’ என்ற சொல்லாலே இப் பொருளைக் குறிக்கிறது.
இதே போல் சாந்தோக்ய உபநிஷத்திலுள்ள ஸத்₃வித்₃யையிலும் (த தை ₃க்ஷத ப₃ஹு
ஸ்யாம் ப்ரஜாயேயேதி)
என்று ’அந்த ஸத் என்ற பொருள் பார்த்தது (எண்ணியது) –-நான் பலவாக ஆகக் கடவேன், அதற்காக ஸ்ருஷ்டிக்கக் கடவேன் என்று’ என்று ஜ்ஞாநமிருப்பதைச் சொல்கிறது.-எனவே , ஸ்ருஷ்டியைச் சொல்லும் பகுதிகள் எல்லாம் ஜ்ஞாநமுடைய பரோத்மாவையே சொல்கின்றன.

அஸத்’ என்று ஜகத்காரணம் சொல்லப்பட்டதே ? எனில், அதுவும் பரமாத்மாவே என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில் -(2) ஸமாகர்ஷாத் – “ (ஸர்வஜ்ஞனான ப்ரஹ்மமே அந்த வாக்கியத்திலும்) இழுக்கப் படுகிறபடியால்”’அஸத்₃வா’ எனும் வாக்கியம் உள்ள ஸந்தர்பத்தைப் பார்த்தால் அதுவும் ப்ரஹ்மத்தைத் தான் சொல்லும். முதலில் (தஸ்மாத்₃வா எதஸ்மாத் விஜ்ஞாந மயாத் அந்ய: அந்தர ஆத்மா ஆநந்த₃மய:) அதாவது-’இந்த ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எல்லையற்ற ஆநந்தம் உடையவர்’
என்றுள்ளதால் ஆத்மா என்ற சொல்லைக் கொண்டும் ஆநந்தம் இருப்பதைக் கொண்டும் இந்தப்பொருள் ஒரு சேதநன்(ஜ்ஞாநமுடையது) என்று அறியலாம்.

பிறகு (ஸ தபஸ்தப்த்வா இத₃ம் ஸர்வம் அஸ்ருகஜத) அதாவது
’அந்தப் பொருள் ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைத்தது’ என்று அந்தப் பொருளே ஜகத்காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு மேல் (தத₃ப்யேஷ ஸ்லோகோ ப₄வதி) அதாவது’அந்தப் பொருளைப் பற்றி பின்வரும் ஸ்லோகம் உள்ளது’ என்று கூறிவிட்டு (्அஸத் ₃வா இத₃மக்₃ர ஆஸீத்) அதாவது’இந்த உலகம் எல்லாம் ஸ்ருஷ்டிக்கு முன் அஸத்தாகவே இருந்தது, அதாவது அஸத் தான் ஜகத்காரணம்’ என்று சொல்லப்படுகிறது. எனவே , இதற்கு முன் சொல்லப்பட்ட ஜ்ஞாநமுடைய, ஆநந்தமுடைய, ஜகத்காரணமான
பரமாத்மா தான் இந்த வாக்கியத்திலும் கண்டிப்பாக இழுக்கப்பட வேண்டும் (குறிக்கப்பட வேண்டும்), ப்ரக்ருதி அல்ல.-இதற்குப் பின்னாலும் (பீ₄ஷா அஸ்மாத் வாத: பவதே ) அதாவது
’இந்தப் பொருளின் கட்டளைக்கு பயந்து காற்று, ஸூர்யன், அக்நி, இந்த்ரன், ம்ருத்யு முதலானவர்கள் இயங்குகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.-

(ப்ருஹத் ஆரண்யாகாவில் –தத் ஏதம் தர்ஹி அவ்யாக்ருதம் ஆஸீத் என்றும்-அதே உபநிஷத் –ச ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆனகாக்ரேப்ய-என்றுஉள்ளே புகுந்து நகக் கண்கள் வரையில் உள்ளான் -என்கிறது-)-எனவே , அங்கும் இதே பரமாத்மா தான் இழுக்கப்பட வேண்டும், ப்ரக்ருதியால் யாரையும் ஆள முடியாதபடியால்.ப்ரஹ்மம் தான் ஜகத்காரணம். அது எல்லா சேதனங்கள் மற்றும் அசேதனங்களையும் சரீரமாகக் கொண்டது.-அப்படிப்பட்ட ப்ரஹ்மம் நித்யமாக இருக்கிறபடியால் அதுவே ஸத் எனப்படுகிறது. இப்போது சிங்கம், மனிதன், மலை , புத்தகம் என்று பல பெயர்களோடும் உருவங்களோடும் இருந்தாலும், ப்ரளய காலத்தில் இந்தப் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளோடு இல்லாதபடியால் ’அஸத்’ (இல்லாதது) என்றும் சொல்லப்படுகிறது. எனவே அவ்யாக்ருதம் என்ற ப்ரக்ருதி தான் ஜகத்காரணம் என்று சொன்னாலும், ப்ரக்ருதியை சரீரமாகக் கொண்ட பரமாத்மா என்றே பொருள்.-எனவே வேதாந்தத்தைக் கொண்டு ப்ரஹ்மம் ஒன்றே ஜகத்காரணம் என்று நிச்சயிக்க முடியும் என்கிறார் வ்யாஸர்–

—————

1-4-5—ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-ஜீவனே ப்ரக்ருதியை இயக்க முடியாதா?

1-4-5-அதிகரணத்தின் பின்புலம் – ஸங்கதி – இதுவரை 4 அதிகரணங்களில் ப்ரதானமே ஸ்வதந்த்ரமான ஜகத்காரணம் என்று பூர்வபக்ஷீ சொன்னதை வ்யாஸர் கண்டித்தார் – ஒரு அறிவுடைய ஆத்மாவால் இயக்கப்பட்டால் மட்டுமே அறிவற்ற அசேதனப் பொருளான ப்ரக்ருதி இயங்க முடியும் என்று கூறி. இப்போது அதே ஸாங்க்யர்கள் மறுபடியும்
கேள்வி எழுப்புகிறார்கள் – சரி, ப்ரக்ருதி ஸ்வதந்த்ரமாகப் படைக்கவில்லை , ஜிவாத்மாவால் இயக்கப்பட்டு தான் படைக்கிறது என்று கொள்ளலாம், அப்போதும் பரமாத்மாவே ஜகத்காரணம் என்று நீங்கள் சொல்வது தவறு தான் என்று.
விஷய வாக்யம் – ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் 4ஆம் அத்யாயத்தில் முதல் ப்ராஹ்மணம் – பா₃லாகி ப்₃ராஹ்மணம்-த்₃ருப்த பா₃லாகி: ஹ அநூசாநோ கா₃ர்க்₃ய ஆஸ । ஸ ஹோவாச அஜாத ஶத்ரும் காஶ்யம் – ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணீதி । ஸ ஹோவாச அஜாத ஶத்ரு꞉ ஸஹஸ்ர மேதஸ்யாம் வாசி த₃த்₃ம: இதி--கர்க கோத்ரத்தைச் சேர்ந்த பாலாகி என்பவன் வேதத்தின் அங்கங்களைக் கற்று- ஆனால் வேதத்தின் உண்மைப் பொருளை
ஆராய்ந்து அறியாமல், (ஸ்ரோத்ரியன் -வேதம் முழுவதும் அறிந்தவன் –அநூசாநன் -அங்கங்களை மட்டுமே அறிந்தவன்)ஆனால் மிகவும் கர்வம் உடையவனாய் இருந்தான். அவன் சிறந்த ஆத்ம ஜ்ஞாநியான காசீ தேசத்து அரசன் அஜாத சத்ருவிடம் சென்று கூறினான் – “உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்கிறேன்” என்று. அரசன் ப்ரஹ்மத்தை உணர்ந்திருந்தாலும் பாலாகியை ஊக்குவிப்பதற்காக உனக்கு ஆயிரம் மாடுகள் பரிசளிப்பேன் என்றான்.

ய ஏவ அஸஸௌ ஆதி₃த்யே புருஷ ஏதமே வ அஹம் ப்₃ரஹ்ம உபாஸ இதி । மா ஏதஸ்மிந் ஸம்வதி₃ஷ்டா₂ । அதிஷ்டா₂꞉ ஸர்வேஷாம் பூ₄தாநாம் மூர்தா₄ ராஜேதி வா அஹமேதமுபாஸ இதி-’ஸூர்ய மண்டலத்திற்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் ’ என்று பாலாகி கூற,
’அந்தப் புருஷனைப் பற்றி என்னிடம் பேசாதே , நான் அவனை ஜீவ ராசிகளுக்கும் சிறந்தவன் என்று அறிவேன், அவன் ப்ரஹ்மம் அல்ல’ என்றார் அரசன்.
இதே போல் சந்த்ரன் மின்னல் ஆகாஸம் வாயு அக்₃நி ஜலம் கண்ணாடி பிரதி த்வனி திசைகள் நிழல் உடல் முதலானவற்றுக்குள் இருப்பவர் தான் ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல, அது அனைத்தையுமே தவறு என்றார் அஜாத சத்ரு.

அஜாத சத்ருவின் உபதேசம்
ஸ ஹ தூஷ்ணீமாஸ கா₃ர்க்₃ய꞉| ஸ ஹோவாசா ஜாதஶத்ரு: – ஏதாவந்நூ இதி | ஏதாவத்₃தீ₄தி । நைதாவதா விதி₃தம் ப₄வதீதி । ஸ ஹோவாச கா₃ர்க்₃ய – உப த்வா யாநீதி
-இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாமல் பாலாகி மவ்னமாக நின்றான். ’அவ்வளவு தானா?’ என்று அஜாத சத்ரு கேட்க,-’ஆம் நான் அவ்வளவு தான் அறிவேன்’ என்று பாலாகி சொல்ல,
’இத்தால் நீ ப்ரஹ்மத்தை அறிய முடியாது’ என்று அரசன் கூறினான். பாலாகி உடனே ’உம்மிடமே நான் ப்ரஹ்மத்தைப் பற்றி கற்கிறேன்’ என்றான்

யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய:-நீ சொன்ன புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர் (இதுவே விஷய வாக்கியம் -நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் )
ஸந்தேகம் – ஜகத்காரணத்தைப் பற்றிச் சொல்லும் வேதாந்த வாக்கியங்களில் ப்ரக்ருதியை இயக்குபவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மாவா? அல்லது பரமாத்மாவா?அதை முடிவு செய்வதற்கான விசாரம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவனா? பரனா?-அறியப்பட வேண்டியவர் ஜீவன் என்றால், பரமாத்மா என்ற ஓருவரே இல்லை என்றாகும், எனவே ஜீவன் தான் ப்ரக்ருதியை இயக்க வேண்டும். அறியப்பட வேண்டியவர் பரமாத்மா என்றால் அவரே ப்ரக்ருதியை இயக்குபவர்.
பூர்வபக்ஷம் – இங்கு அறியப்பட வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா தான். ஏனெனில் –1- (’யஸ்ய வா ஏதத் கர்ம’) அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்றுள்ளது. கர்ம என்ற சொல்லுக்குப் பொதுவாக பாபம் மற்றும் புண்ணியம் என்று தான் பொருள். எனவே , இங்கு அறியப்படுபவராகச் சொல்லப்படுபவருக்கு பாப புண்யங்கள் உள்ளன என்று அஜாத சத்ரு கூறுகிறபடியால் அவர் உலகில் இன்ப துன்பங்கணள அநுபவிக்கும் ஜீவாத்மாவாகத் தான் இருக்க முடியும். பரமாத்மாவை ஒப்புக் கொள்பவர்கள் அவருக்கு பாப புண்யங்கள் உண்டு என்று ஏற்பதில்லையே

(செயப்படும் பொருள் -கர்மம் -கர்த்தா -செய்பவன் -என்ற பொருள்களும் உண்டே-குடம் குயவன் போல்–ஸித்தாந்தி சொல்வர்-இந்தப் புருஷர்களை உண்டாக்கியவர் எவனோ -முதலில் சொல்லி -இப்பொருள்கள் கொண்டால் புனர் யுக்தி தோஷம் வருமே-ப்ரஸித்தி பாபபுண்யங்களையே சொல்லும் -பூர்வ பக்ஷம் )

பூர்வபக்ஷியின் யுக்திகள்
2-தௌ ஹ புருஷம் ஸுப்தம் ஆஜக்₃மது: | தம் ஏதை தாமபி₄: ஆமந்த்ரயாம்சக்ரே | ஸ உத்தஸ்தௌ₂ | தம் பாணினா ஆபேஷம் போ₃த₄யாம்சகார | ஸ ஹ உத்தஸ்தௌ₂–
அவர்களிருவரும் ஒரு தூங்கும் மனிதனிடம் சென்றார்கள். அவனை அஜாத சத்ரு பெயரால் அழைத்தும் அவன் எழ வில்லை . பிறகு கையால் அசைத்து எழுப்ப, அவன் எழுந்தான்.-இப்படி உபதேசம் உள்ளபடியால், தூக்கம் விழிப்பு முதலானவற்றை யுடைய ஜீவனே இங்கு சொல்லப்படுகிறார்.
3-தத்₃யதா₂ ச்ரேஷ்டீ₂ ஸ்வை : பு₄ங்க்தே யதா₂ ஸ்வா: ச்ரேஷ்டி₂னம் பு₄ங்ஜந்தி ஏவமேவ ஏஷ ப்ரஜ்ஞாத்மா ஏதை : ஆத்மபி₄: பு₄ங்க்தே ஏவமேவ ஏதே ஆத்மா : ஏநம் பு₄ஞ்ஜந்தி-எப்படி ஒரு சான்றோனை அவன் சுற்றத்தா ரெல்லாம் மகிழ்விப்பார்களோ அதுபோல் இந்த ஆத்மாவை நீ சொன்ன புருஷர்கள் எல்லாம் மகிழ்விக்கிறார்கள் -இப்படி உலகிலுள்ள ஜீவ ராசிகளால் மகிழ்பவராகச் சொல்லப்படும் ஆத்மா ஜீவாத்மாவாகத் தான் இருக்கமுடியும்.

4-க்வ ஏஷ ஏதத்₃பா₃லாகே புருஷ: அசயிஷ்ட? அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி | ஸ யதா₃ ப்ரதிபு₃த்₄யதே ஆத்ம : ப்ராணா: யதா₂யததம் விப்ரதிஷ்ட₂ந்தே , ப்ராணேப்₄ய: தே₃வா:, தே₃வேப்₄ய: லோ கா:-இவன் தூங்கும் போது எங்கு சென்றான்? எங்கிருந்து வந்தான்? ப்ராணனோடு தொடர்புபட்ட ஆத்மாவிடம் அனைத்தும் ஒன்றாகிறது. விழிக்கும் போது அங்கிருந்து மூச்சுக் காற்று, புலன்கள் எல்லாம் பிரிந்து வருகின்றன.(ஹிதம் என்னும் நாடிகளில் இருக்கிறான் -இந்திரியங்கள் மனம் அனைத்தும் அடங்கி விடும் -இவரிடம் லயம் அடைகின்றன –இவர் விழிக்கும் பொழுது தங்கள் தங்கள் இடம் செல்கின்றன )-இங்கும் ப்ராணனோடு கூடிய ஆத்மா என்று சொல்லப்பட்டவர் ஜீவாத்மாவாகத் தான் இருக்க வேண்டும்.-எனவே ’ப்ரஹ்மத்தைக் கூறுகிறேன்’ என்று பாலாகி தொடங்கி, சொல்ல முடியாமல் திகைத்து, பதிலுக்கு அஜாத சத்ரு’ஜீவாத்மா தான் அறியப்பட வேண்டியவர்’ என்று உபதேசிக்கிறபடியால், ஜீவாத்மா தான் ப்ரஹ்மம், ஜகத்காரணம்.

1.4.5 ஜக₃த்₃வாசித்வாதி₄கரணம்-பரமாத்மா படைத்த உலகில் ஜீவாத்மா வாழ்கிறார்

கர்ம எனப்படுவது பாப-புண்யங்கள் அல்ல
ஜகத்வாசித்வாதிகரணம் – பூர்வபக்ஷம் (யோ வை பா₃லாகே ஏதேஷாம் புருஷாணாம் கர்த்தா யஸ்ய வா ஏதத் கர்ம ஸ வை வேதி₃தவ்ய: ) அதாவது“ஸூர்யன் சந்த்ரன் மின்னல் வானம் முதலான புருஷர்களுக்கெல்லாம் யார் காரணமோ , இந்தக் கர்மம் யாருடையதோ , அவரே அறியப்பட வேண்டியவர்” என்று அஜாத சத்ரு பாலாகிக்கு உபதேசித்தார். கர்ம என்றால் பாபமும் புண்ணியமும்.அவற்றைக் கொண்டவர் ஜிவாத்மாவே . எனவே ஜீவாத்மாவே ப்ரஹ்மம்-இங்கு ’அவர் அறியப்பட வேண்டியவர்’ என்றதுக்கு ’பாப புண்யங்களோடு கூடின ஸம்ஸாரத்திலிருக்கும் ஜிவாத்மா அறியப்பட வேண்டியவர்’ என்று பொருள் அல்ல. ’முக்தி அடைந்த நிலையில் இருக்கும் தூய்மையான ப்ரக்ருதி வியுக்த (ப்ரக்ருதியிலிருந்து விடுபட்ட) ஆத்ம ஸ்வரூபம் அறியப்பட வேண்டும்’ என்று தான் பொருள். அதை அறிந்தால் தான் முக்தி கிடைக்கும்.

ஸித்தாந்தம் – இந்த பூர்வ பக்ஷத்தை 3 ஸூத்ரங்களால் கண்டிக்கிறார் வ்யாஸர்.
1- ஜக ₃த்₃வாசித்வாத் –(கர்ம என்ற சொல்) உலகத்தைச் சொல்வதான படியால்”-விஷய வாக்யத்தில் உள்ள கர்ம என்ற சொல் இந்த உலகத்தைத் தான் குறிக்கிறது. ’கர்ம’ என்றால் ’செயப்படு பொருள்’. -பரமாத்மா செய்யும் படைத்தல் என்ற செயலில் செயப்படு பொருளாக உலகம் உள்ளது, அதாவது இவ்வுலகம் அவரால் படைக்கப்படுகிறது. எனவே அதுவே கர்ம. இச் சொல் பாப-புண்யங்கண பின்வரும் காரணங்களால் குறிக்க இயலாது

(ஜகத் வாசித்வாத்-பரம புருஷனே வேதி தவ்யன் -அறியத்தக்கவன் என்று வருவித்துக் கொள்ள வேண்டும்-ஏன் எனில்-கர்ம -என்று ஏதத் ஸப்தத்தோடு ஒரே வேற்றுமையில் உள்ள கர்ம ஸப்தம் – க்ரியதே இதி கர்ம என்ற வ்யுத்பத்தியால் ஜகத்தைச் சொல்லுவதால்
இது புண்ய அபுண்ய ரூப கர்மாவைக் குறிப்பதால் -ஏதத் என்ற ஸப்தம் வீணாகும் என்று கருத்து )

1- ’ஏதத் கர்ம யஸ்ய’ அதாவது-’இந்த கர்மம் யாருடையதோ ’ என்கிற இடத்தில் ’இந்த’ என்ற சொல் உள்ளது. அது கண் வட்டத்தில் அருகில் இருக்கும் பொருளைக் குறிக்கும். புலன்கள் முதலான ப்ரமாணங்களால் அறியப்படும் அருகிலுள்ள பொருள் இந்த ஜகத் (உலகம்) தான், பாப-புண்யங்கள் அல்ல.
2-இதற்கு முன் பாலாகி சொன்ன ஸூர்யன், சந்திரன், வானம், அக்நி முதலானவற்றில் இருக்கும் புருஷர்கள் எல்லாம் கர்மத்துக்கு வசப்பட்டவர்கள். அவர்களை யெல்லாம் ப்ரஹ்மமல்ல என்று நிராகரித்து விட்டு, அவர்களைக் காட்டிலும் வேறுபட்ட ஒருவரை உபதேசிக்கத் தொடங்கிய அஜாத சத்ரு மறுபடியும் பாப-புண்யங்களை உடைய ஒரு ஆத்மாவை ப்ரஹ்மம் என்று சொல்வது முற்றிலும் பொருந்தாது. எனவே இங்கு கர்ம என்ற சொல் பாப-புண்யங்களைக் குறிக்க இயலாது, உண்டாக்கப்படும் இந்த உலகத்தையே குறிக்க வேண்டும்.

பூர்வபக்ஷத்தைத் தகர்த்தல்
3-பூர்வபக்ஷத்தில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படுகிறது. ஒரு பொருளைக் குறிக்கும் சொல், அந்தப் பொருள் பொருந்தாதபடியால் அதோடு தொடர்புடைய வேறொரு பொருளைக் குறிப்பதற்கு லக்ஷணா என்று பெயர்.-எடுத்துக்காட்டு – ’வகுப்பறை சத்தமிடுகிறது’ என்ற சொற்றொடரில் உள்ள ’வகுப்பறை ’ என்ற சொல்லுக்கு
முக்கியமான பொருள் ஓர் அறை . ஆனால் அறை சப்தமிட முடியாது. எனவே அப் பொருளை விட்டு, ’வகுப்பறையில் இருப்பவர்கள்’ என்று தொடர்புடைய மற்றொரு பொருளைக் கொள்கிறோம். அப்போது பொருள் பொருந்தும்.
அதே போல் இங்கும் ’கர்மம் யாருக்கு உள்ளதோ அவரை அறிய வேண்டும்’ என்று சொற்றொடர் உள்ளது. ஆனால் ’அவரை ’ என்ற சொல்லுக்கு ’கர்மங்களை உடையவரை ’ என்று பொருள் கொள்வது பொருந்தாது, ஏனெனில் ஸாங்க்ய மதத்தின்படி ஸம்ஸாரத்தில் இருக்கும் ஜீவாத்மாவின் நிலையை அறிவதால் முக்தி கிடைக்காது. எனவே அந்தச்
சொல்லுக்கு ’முக்திக்குப் பின் தூய்மையான நிலையில் இருக்கும் ஆத்மா’ என்று பொருள் கொள்ள வேண்டியுள்ளது. எனவே ’அவர்’ என்ற சொல்லில் லக்ஷணா என்ற தோஷம் ஏற்படும்.
4- மேலும், பூர்வ பக்ஷத்தில் ’இந்தக் கர்மம் யாருடையதோ ’ என்றவிடத்தில் உள்ள ’இந்த’ என்ற சொல் வீணானது.
5-ஸித்தாந்தத்தில் ’ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , இந்த உலகத்தைப் படைத்தவர் யாரோ ’ என்று ஒரே பொருள் இரண்டு முறை கூறப்படுகிறபடியால் ’புநருக்தி’ (திரும்பச் சொல்லுதல்) என்ற குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் அது வராது, இரண்டாவது வாக்கியம் பொதுப்படையாகச் சொல்கிறபடியால். ’இந்த
ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ , அவ்வளவு ஏன், இந்த உலகமே யாருடைய படைப்போ , அவரை அறிய வேண்டும்’ என்று அஜாதசத்ரு சொல்கிறபடியால் புநருக்தி இல்லை . ப்ரஹ்மத்தின் பெருமை சொல்லப்படுகிறது.
6-பூர்வ பக்ஷத்தில் ’இந்த ஸூர்யன் முதலானவர்களைப் படைத்தவர் யாரோ ’ என்றுள்ள வாக்கியம் ஜீவாத்மாவைப் பற்றினது என்று கூறுகிறார்கள். அது பொருந்தாது. ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப இந்தப் பொருள்கள் எல்லாம் படைக்கப் பட்டாலும், ஜீவாத்மா இந்தப் பிறவிகளை அடைந்தாலும், அவர் இந்தப் பொருள்களை படைப்பதே இல்லை . ஜீவாத்மாவின் பாப-புண்யங்களுக்கு ஏற்ப பரமாத்மாவால் படைக்கப்பட்ட பொருள்களைத் தான் ஜீவாத்மா உபயோகிக்கிறார். எனவே அஸம்பவம் (பொருந்தாமை ) என்ற தோஷமும் வரும்.
இப்படி பல தோஷங்கள் பூர்வ பக்ஷத்தில் உள்ள படியால், ஸித்தாந்தத்தில் தோஷமில்லாதபடியால் இதுவே சரியானது.

மற்றவர்களைப் பற்றின பேச்சு எதற்கு?
கேள்வி –
அஜாதசத்ரு பரமாத்மாவைப் பற்றி தான் உபதேசிக்கிறார் என்றால் ஏன் இங்கு தூக்கம், விழிப்பு, உறவினர்களால் மகிழ்தல் முதலான ஜீவாத்மாவைப் பற்றின அடையாளங்களும், தூங்கும் போது புலன்கள் எல்லாம் ப்ராணனில் ஒன்றி விடுகின்றன என்று ப்ராண வாயுவைப் பற்றின பேச்சும் உள்ளது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
2-–्ஜீவ முக்₂ய ப்ராண லிங்கா₃த் ந இதி சேத் ந தத்₃வ்யாக்₂யாதம்

ஜீவ முக்₂யப்ராண லிங்கா₃த் ந – ஜீவனின் அடையாளங்களும் மூச்சுக் காற்றைப் பற்றின பேச்சு என்கிற அடையாளமும்-இங்கு உள்ள படியால் இங்கு சொல்லப் படுபவர் பரமாத்மா அல்ல
இதி சேத் ந – என்று கூறினால் அது தவறு
தத்₃வ்யாக்₂யாதம் – அது முன்னமே விவரிக்கப்பட்டது
1-1-11-இந்த்ரப்ராணாதிகரணத்தில் இதே போல் ப்ரதர்தனனுக்கு இந்த்ரன் செய்த உபதேசத்தில் இந்த்ரன் என்ற ஜீவாத்மாவைப் பற்றியும் மூச்சுக் காற்றைப் பற்றியும் உபதேசமிருந்தது. ஆனால் அங்கு இவ்வாறு முடிவு செய்தோம் –உப க்ரமம் (தொடக்கம்) மற்றும் உப ஸம்ஹாரம் (முடிவு) என்ற இரண்டிலும் பரமாத்மாவே பேசப்படுகிறபடியால்
இந்தப் பகுதி அவரையே சொல்கிறது. எனவே இந்த்ரன் மற்றும் மூச்சுக் காற்று சொல்லப்படும் இடங்களிலும் அவற்றுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா தான் கொள்ளப் பட வேண்டும்.
அதே போல் இங்கும் தொடக்கத்தில் ’ப்₃ரஹ்ம தே ப்₃ரவாணி’ (உனக்கு ப்ரஹ்மத்தைப் பற்றி உபதேசிக்கிறேன்) என்று உள்ளது, நடுவில் ’யஸ்ய வா ஏதத் கர்ம’ (இந்த உலகமே யாரால் படைக்கப்பட்டதோ ) என்றுள்ளது, முடிவில் ’ஸர்வாந் பாப்மந: அபஹத்ய ஸர்வேஷாம் பூ₄தாநாம் ச்ரைஷ்ட்₂யம் ஸ்வாராஜ்யம் ஆதி₄பத்யம் பர்யேதி’ (இந்த ப்ரஹ்மத்தை
அறிபவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்) என்றுள்ளது. எனவே , இந்த உபதேசமே பரமாத்மாவைப் பற்றினது.
இந்த்ரன் மற்றும் ப்ராணனுக்கு அந்தர்யாமியாகப் பரமாத்மாவைச் சொல்வதன் பயன் என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்லபட்டது – பரமாத்மாவை தானாகவும், ஜீவனுக்கு அந்தர்யாமியாகவும், அசேதனத்துக்கு அந்தர்யாமியாகவும்-மூன்று விதத்தில் உபாஸநம் செய்ய வேண்டும் என்று இங்கு காட்டப்படுகிறது என்று. இங்கும் அதே போல் ப்ராண வாயுவைப் பற்றின பேச்சு, ப்ராணனை அந்தர்யாமியாகக் கொண்ட பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று சொல்வதற்காக வந்துள்ளது. எனவே , பூர்வ பக்ஷியின் கேள்விக்கு முன்னமே பதில் அளிக்கப்பட்டு விட்டது.

பரமாத்மாவின் அரவணைப்பு
கேள்வி
– ஜீவனைப் பற்றின பேச்சு இங்கு எதற்காக வருகிறது?
பதில் – அடுத்த ஸூத்ரத்தில்
3-அந்யார்த₂ம் து ஜைமிநி: ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் அபி சைவமேக
அந்யார்த₂ம் து
– (இங்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்வது) வேறொரு ப்ரயோஜநத்துக்காக, அதாவது பரமாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக, (ஜீவாத்மாவே அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் என்று சொல்வதற்காக அல்ல)
ஜைமிநி: – என்று ஜைமிநி மஹரிஷி கூறுகிறார்
ப்ரஸ்ந-வ்யாக்₂யாநாப்₄யாம் – கேள்வியையும் பதிலையும் கொண்டு இதை அறியலாம்
அபி ஏவம் ஏகே – மேலும் ஒரு சிலர் இவ்வாறே ஓதுகிறார்கள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கும் மனிதனை எழுப்புவதைப் பற்றின பேச்சு ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதற்காக அல்ல என்று அதற்குப் பின் வரும் கேள்வியையும் பதிலையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
அஜாத சத்ருவின் ப்ரஸ்நம் (கேள்வி) இவ்வாறு உள்ளது – ’இதுவரை தூங்கும் போது இந்த ஜீவாத்மா எங்கு இருந்தான்?’
ஜீவாத்மாவைப் பற்றி உபதேசிப்பதாக இருந்தால் ’இவன் யார்’ என்று தான் கேட்க வேண்டும். இங்கு அவர் இருந்த இடத்தைப் பற்றித் தான் கேள்வி உள்ளது. எனவே ஜீவாத்மாவைப் பற்றின பேச்சு அவரைப் பற்றி உபதேசிக்க அல்ல.
அஜாத சத்ருதுவின் வ்யாக்யானம் (பதில்)
(யதா₃ ஸுப்த: ஸ்வப்நம் ந கத₂ஞ்சந பஸ்யதி அத₂ அஸ்மிந் ப்ராணே ஏவ ஏகதா₄ ப₄வதி,
ஏதஸ்மாத் ஆத்மந: ப்ராணா : யதா₂யதநம் விப்ரதிஷ்ட்₂ந்தே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது ப்ராணனில் ஒன்றி விட்டு, பிறகு அந்த ஆத்மாவிடமிருந்து எழுந்து வருகிறார்’ என்றுள்ளது. இங்கு ப்ராணன் என்றும் ஆத்மா என்றும் சொல்லப்படுபவர் பரமாத்மாவே , ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களிலும் ஜீவன் தூங்கும் போது பரமாத்மாவோடு ஒன்றி, தன் களைப்பை எல்லாம் போக்கிக் கொள்கிறான் என்று தான் சொல்லப்படுகிறது.
கடைசியாக, சுக்ல யஜுர் வேதத்தில் நேரடியாகவே (ஏஷ புருஷ: த்தா₃
ய ஏஷ அந்தர் ஹ்ருத₃ய ஆகாச: தஸ்மிந் சேதே )
அதாவது
’ஜீவாத்மா தூங்கும் போது இதயத்தில் இருக்கும் ஆகாசத்தில்-(பரமாத்மாவிடம்) சயனிக்கிறார்’ என்று ஓதப்படுகிறபடியாலும் இவ்வர்த்தத்ணத அறியலாம்.
எனவே இங்கு அறியப்பட வேண்டிய ப்ரஹ்மம் பரமாத்மாவே . அவரே ப்ரக்ருதியை இயக்கி உலகைப் படைக்கிறார்.

(பிராணன் பரமாத்மாவைச் சொல்லி அடுத்த பிராணன் ஜீவாத்மாவைச் சொல்லும் -உபநிஷத் இவ்வாறு குழப்பம் அடையும்படி இருப்பதாலேயே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரமும் ஸ்ரீ பாஷ்யமும் வேண்டி இருக்கின்றன)

—————-

1.4.6-வாக்யாந்வயாதி₄கரணம்-நம் உறவினர்களைப் ப்ரியமாக ஆக்குபவர் பரமாத்மாவே

அதிகரணத்தின் பின்புலம்
1-4-6-வாக்யாந்வயாதி₄கரணம் – ஸங்கதி
– முன் அதிகரணத்தில் ’கர்மம் யாருடையதோ அவர் அறியப்படவேண்டும்’ என்று சொற்றொடர் இருந்தாலும், ’கர்மம் யாருடையதோ அந்த ஆத்மாவின் தூய்மையான முக்தி அடைந்த நிலையை அறிய வேண்டும்’ என்று கஷ்டப்பட்டு பொருளை உரைத்தார் பூர்வபக்ஷீ. இவ்வதிகரணத்தில் அப்படி எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிமையாக ஜீவாத்மா தான் ப்ரக்ருதியை இயக்கிப் படைக்க வைக்கிறார் என்கிறார் பூர்வபக்ஷீ

விஷய வாக்யம் – மைத்ரேயீ ப்₃ராஹ்மணம் – ப்₃ருஹதா₃ரண்யக உபநிஷத் 2ஆம் அத்யாயம் 4ஆம் ப்ராஹ்மணம்-உத்₃யாஸ்யந்வா அரே அஹம் அஸ்மாத் ஸ்தா₂நாத் அஸ்மி । ஹந்த தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி-யாஜ்ஞவல்க்யர் இல்லற வாழ்க்கையைத் துறக்க விரும்பி, மைத்ரேயீ காத்யாயநீ என்ற தனது இரண்டு மனைவிகளுக்கு இடையே மைத்ரேயியைப் பார்த்து இவ்வாறு கூறினார் – “மைத்ரேயீ! நான் இந்த க்ருஹஸ்த ஆஸ்ரமத்திலிருந்து விலகப் போகிறேன், எனவே உனக்கும் காத்யாயனிக்கும் செல்வத்தைப் பிரித்து முடிவு செய்கிறேன்” என்று.
யந்நு ம இயம் ப₄கோ ₃꞉ ஸர்வா ப்ருதி₂வீ வித்தேந பூர்ணா ஸ்யாத் கத₂ம் தேநாம்ருதா ஸ்யாமிதி । நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்யோ , அம்ருதத்வஸ்ய து ந ஆஶா அஸ்தி வித்தேந
மைத்ரேயீ கேட்டாள் – “பெரியவரே ! இந்த உலகத்தை யெல்லாம் செல்வத்தால் நிரப்பிக் கொடுத்தாலும் அதைக் கொண்டு நான் மரணமில்லாத நிலையை அடைய முடியுமா?” என்று. யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “முடியாது,செல்வத்தால் முக்தியை ஒருநாளும் அடைய முடியாது” என்று யேநாஹம் நாம்ருதா ஸ்யாம் கிமஹம் தேந குர்யாம் । யதே₃வ ப₄க₃வாந் வேத₃ ததே ₃வ மே ப்₃ரூஹீதி-மைத்ரேயீ கூறினாள் – “எதைக் கொண்டு என்னால் முக்தி அடைய இயலாதோ அது எனக்கு வேண்டாம். முக்தி அடைவதற்கு நீர் எந்த வழியை அறிந்திருக்கிறீரோ அதையே எனக்கும் சொல்ல வேண்டும்” என்று-ப்ரியா ந: ப்ரியம் பா₄ஷஸ ஏஹ்யாஸ்ஸ்வ வ்யாக்₂யாஸ்யாமி தே--யாஜ்ஞவல்க்யர் கூறினார் – “இவ்வாறு நீ கூறியதால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. வா! அமர்வாய்! உபதேசிக்கிறேன்!”

பூர்வ பக்ஷியின் யுக்திகள்
ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப₄வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப₄வதி-
கணவன் தன்னுடைய எண்ணத்தால் தன் மனைவிக்குப் ப்ரியமானவனாக ஆவதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான்-இதே போல் ஜாயா (மனைவி), புத்ரன் (மகன்), வித்தம் (செல்வம்), லோகங்கள், தேவர்கள், பூதங்கள், அனைத்துமே அதனதன் எண்ணத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின் எண்ணத்தால் தான் என்று உபதேசித்தார்.
ஆத்மா வா அரே த்₃ரஷ்டவ்ய꞉ ஶ்ரரோதவ்யோ மந்தவ்யோ நிதி₃த்₄யாஸிதவ்யோ । ஆத்மநோ வா அரே விஜ்ஞாநேந இத₃ம் ஸர்வம் விதி₃தம்-அந்த ஆத்மா தான் கேட்கப்பட வேண்டும், ஆராயப்பட வேண்டும், த்யானிக்கப்பட வேண்டும், காணப்பட வேண்டும்.-அந்த ஆத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும்.

ஸந்தேஹம் – இந்த அத்யாயத்திலேயே ஜகத்காரணம் யார் என்ற ஆராய்ச்சியே செய்யப் படுகிறபடியால், இங்கு முக்கியமான கேள்வி – “ஜீவாத்மாவால் இயக்கப் படும் ப்ரக்ருதி ஜகத் காரணமா? அல்லது பரமாத்மா ஜகத்காரணமா? என்று. அதற்காக இங்கு ஆராயப்படுவது – இந்த விஷய வாக்கியத்தில் கேட்டு, ஆராய்ந்து, த்யானித்து காணப்பட
வேண்டியவராகச் சொல்லப்படுபவர் ஜீவாத்மா பரமாத்மாத்வா என்று.
பூர்வ பக்ஷம் – ஜீவாத்மாவே , ஏனெனில் இங்கு தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவரே சொல்லப்படுகிறார்.
தொடக்கத்தில் – கணவன் மனைவி குழந்தை செல்வம் முதலானவற்றோடு தொடர்புடைய ஆத்மா ஜீவாத்மாவே
நடுவில் -(விஜ்ஞாநக₄ந ஏவ ஏதேப்₄யோ பூ₄தேப்₄ய꞉ ஸமுத்தா₂ய தாந்யேவ அநுவிநஶ்யதி) அதாவது இந்த ஜ்ஞாந வடிவமான ஆத்மா உடலோடு தோன்றுகிறார், உடல் அழியும் போது
அழிகிறார் என்று சொல்லப் படுகிறபடியால் இங்கும் ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்.
முடிவில் – (्விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்) என்று அறிவுள்ள ஜீவாத்மாவே சொல்லப்படுகிறார்-முக்திக்கான வழியை அன்றோ மைத்ரேயீ கேட்டாள்? ஆம், ஜீவாத்மாவின் உண்மைத் தன்மையை அறிந்தாலே முக்தி -ஜீவாத்மாவை அறிந்தால் அனைத்தையும் எப்படி அறிந்ததாகும்? எல்லா ஜீவாத்மாக்களும் ஸமமாகவே உள்ள படியால்

வ்யாஸரின் பதில்
ஸித்தாந்தம் – 1-(வாக்யாந்வயாத் ्
– “இங்குள்ள வாக்கியங்களின் பகுதிகள் (நன்கு) அன்வயிப்பதற்காக”-யாஜ்ஞவல்க்யர் கூறும் வாக்கியப் பகுதிகளின் பொருள் ஒன்றொடொன்று பொருந்த வேண்டும், மேலும் அது மற்ற உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட பொருளோடும் பொருந்த வேண்டும். எனவே பரமாத்மாவே இங்கு கூறப்படுகிறார்.
(1)-முக்தி அடையும் வழியைக் கேட்ட மைத்ரேயிக்கு யாஜ்ஞவல்க்யர் இந்த ஆத்மாவைப் பற்றி உபதேசிக்கிறபடியால், இந்த ஆத்மா பரமாத்மாவாகத் தான் இருக்க வேண்டும், ஏனெனில் மற்ற உபநிஷத்துக்களில் எல்லாம் பரமாத்மாவை அறிந்து த்யானித்தால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
(2)-(அஸ்ய மஹத: பூ₄தஸ்ய நி:ச்வஸிதம் ஏதத் யத் ருக்₃வேத₃: ) அதாவது இந்த ஆத்மாவிடமிருந்து தான் உலகமெல்லாம் உண்டாயிற்று என்று சொல்கிறபடியால், அது பரமாத்மாவே .
(3)-ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்த்தாகும் என்று சொன்னதும் பரமாத்மாவுக்கே பொருந்தும், அவரே அனைத்துப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாகவும் அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கிறார். ஜீவாத்மாக்கள்அனைவரும் ஸமமாக இருப்பதால், ஒருவரை அறிந்தால் அனைவரையும் அறிந்ததாகும் என்றாலும், ஜீவாத்மாவை
அறிந்தால் அறிவற்ற அசேனப் பொருளை அறிந்ததாக ஆக முடியாது. அது பரமாத்மாவுக்கே பொருந்தும்.

(4)(्மஹத்₃பூ₄தம் அநந்தம் அபாரம்) அதாவது பெரியது, எல்லை யற்றது, கடக்க முடியாதது என்று சொல்லப்படும் குணங்கள் எல்லாம் பரமாத்மாவுக்கே பொருந்தக்கூடியவை .-ந வா அரே பத்யு: காமாய’ என்ற வாக்கியத்தின் பொருள் – “கணவன் மனைவி மகன் முதலானவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தால் நமக்குப் ப்ரியமானவர்களாக ஆவதில்லை , பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் தான் ஆகிறார்கள்” என்று.
அதாவது, தன்னை உபாஸிக்கும் ஒரு பக்தனுக்கு பகவானே தன்னுடைய அருளால் கணவன் மனைவி குழந்தைகள் செல்வம் முதலானவற்ணற ப்ரியமாக ஆக்கி, அவற்றை வழங்குகிறார் என்று பொருள். எனவே கணவன் மனைவி செல்வம் முதலான சிறிய இன்பங்களைக் கை விட்டு, இவற்றுக்கெல்லாம் ஊற்றாக, எல்லை யற்ற ஆநந்தமே
வடிவானவரான பரமாத்மாவைத் தான் கேட்க வேண்டும், ஆராயவும், த்யானிகவும் வேண்டும் என்று கருத்து. இந்த உலகில் எந்த ஒரு பொருளும் இயற்கையாக நமக்குப் பிடித்ததாகவோ பிடிக்காத்தாகவோ இருப்பதில்லை , இடம் காலம் சூழ்நிலை பொருத்து தான். ஆனால் பரமாத்மா மட்டுமே மாறாமல் எப்போதும் ப்ரியமாகவே இருப்பவர்.

(தனது பக்தனுக்கு பிரியமாக இருக்க பகவானே ஸங்கல்பிக்கிறான் -என்கிறார் ராமானுஜர்)

ஜீவாத்மாவே பரமாத்மாவா?
இவ்வாறு இந்த உபதேசம் முழுவதுமே பரமாத்மாவைப் பற்றினது என்று நிரூபிக்கப் பட்டபடியால், இடையில் ஜீவாத்மாவைச் சொல்லும் சொற்களும் கூடப் பரமாத்மாவையே குறிக்கின்றது. அது எப்படி எனில் –
2-ப்ரதிஜ்ஞாஸித்₃தே ₄: லிங்க₃ம் ஆஸ்மாத்₂ய: – “இங்கு சொல்லப்பட்ட ப்ரதிஜ்ஜை ( சபதம்) நிறைவேறியதற்கு இது அடையாளம் என்கிறார் ஆச்மாத்யர் என்ற ரிஷி”-இந்த ஆத்மாவை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று இங்கு ஒரு ப்ரதிஜ்ஜை ( சபதம்) உள்ளது. அது நிறைவேறியதற்கான அடையாளம் தான் இங்கு ஜீவாத்மாவைச் சொல்லும் சொல் பரமாத்மாவைக் குறிப்பது என்பது. -உலகில் காரணப் பொருளும் காரியப் பொருளும் ஒன்று என்று அறிவோம். குடம் என்ற பொருளை அதற்குக் காரணமான பொருளைக் குறிக்கும் மண் என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறோம். அதே போல், ஜீவாத்மா பரமாத்மாவிடமிருந்து உண்டாகி, அவரிடமே லயம் அடைகிறார்; அவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறு அல்ல;ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கும், பரமாத்மாவை அறிந்தால் அனைத்தும் அறியப்பட்டதே .

3-(உத்க்ரமிஷ்யத: ஏவம் பா₄வாத் இதி ஔடு₃லோமி:) – “புறப்படுபவர் இதுவே போல் ஆகிறபடியால் என்று ஔடுலோமி என்ற ரிஷி கூறுகிறார்”(உத்க்ரமிஷ்யத –ஸ்வநே ரூபேண அபி நிஷ் பத்யதே -சரீரத்தை விட்டுச் செல்லும் ஜீவனுக்கு-ஏவம் பாவாத் -முக்தியை ஐக்யம் ஏற்படுவதால்-இதி ஔடுலொமி-ஜீவ ஸப்தம் பரமாத்மாவைக் குறிக்கும் என்று அருளிச் செய்கிறார்) -ஜீவாத்மா உண்டாவதே இல்லை என்று வேதம் சொல்கிறபடியால் முன் பக்ஷம் தவறானது. எனவே ஔடுலோமி என்ற ரிஷி இவ்வாறு கூறுகிறார் – “இந்த உலகத்திலிருந்து விடுபட்டு முக்தி அடையும் ஜீவாத்மா பரமாத்மாவைப் போல் ஆகிறபடியால் இங்கு ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது” என்று-ஆனால் இதிலும் குறை உள்ளது – ஜீவாத்மா புதிதாக பரமாத்மாவைப் போல் ஆவதில்லை , இயற்கையான அத் தன்மையைத் திரும்பப் பெருகிறார். எனவே இந்தப் பக்ஷமும் தகுந்ததல்ல.

4-அவஸ்தி₂தே : இதி காச க்ருத்ஸ்ந: – “ஜீவாத்மாவுக்குள் அந்தர்யாமியாகப் பரமாத்மா உள்ள படியால் என்று காச க்ருத்ஸ்நர் என்ற ரிஷி கூறுகிறார்”-உலகத்தில் உடலைக் குறிக்கும் சொல் உள்ளிருக்கும் ஆத்மாவையும் குறிப்பதைப் பார்க்கிறோம். அதே போல் தான்
உடலான ஜீவாத்மாவைக் குறிக்கும் சொல் பரமாத்மாவைக் குறிக்கிறது. இதுவே வேத வ்யாஸரும் ஏற்கும் மதம்.ஆகவே , இங்கு பரமாத்மா தான் சொல்லப்படுகிறார், ஜீவன் அல்ல. எனவே பரமாத்மாவே ஜகத் காரணம்

(ய ஆத்மா நி திஷ்டன் யச்யாத்மா சரீரம் -போன்ற பல வாக்யங்கள் உண்டே – இதையே காசக்ருத்ச்னர் எடுத்துக் காட்டுகிறார்-ய ஆத்மனி திஷ்டன் -இத்யாதிகளில் ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக பரமாத்மாவின் ஸ்திதியைக் கூறுவதால் –விஞ்ஞான கன சப்தங்கள் பரமாத்மாவின் முடிவதால் பரமாத்ம வாசகங்கள் தான் -தேவன் மனுஷ்யன் ஸப்தங்கள் ஜீவாத்மாவைக் குறிப்பது போலவே சரீர வாசக ஸப்தங்கள் ஸர்வ சரீரிகனான பரமாத்மாவைக் குறிப்பவை என்று காசக்ருஸ்தனரின் திரு உள்ளம் –)

—————–

1.4.7 ப்ரக்ருத்யதி₄கரணம்-உலகின் உபாதாந காரணமும் பரமாத்மாவே

(வேர் முதல் வித்து -முதல் தனி வித்தேயோ -தானோர் விதிதாய் -அபின்ன நிமித்த உபாதானம் -நம் சித்தாந்தத்தில் அசாதாரணம்-ஸர்வம் கலு ப்ரஹ்மம் -நீராய் நிலனாய் -அயனாய் சிவனாய் – -இத்தை இதில் நிரூபிக்கிறார் -)

அதிகரணத்தின் பின்புலம்
1-4-7-ப்ரக்ருத்யதி₄கரணம் – ஸங்கதி
– இதுவரை ஈஸ்வரனே கிடையாது என்று சொல்லும் ஸாங்க்யர்களின் மதம் கண்டிக்கப்பட்டு. இப்போது ஈஸ்வரனை ஒப்புக் கொண்டு, ஆனால் அவர் உலகின் நிமித்த காரணம் (படைப்பாளி) மட்டும் தான், உபாதாந காரணம் அல்ல என்று சொல்லும் ஸாங்க்ய மதத்தைக் கண்டிக்கிறார் இவ்வதிகரணத்தில்.
பூர்வ பக்ஷம் – பரமாத்மா உலகின் படைப்பில் நிமித்த காரணம் மட்டும் தான், உபாதான காரணம் அல்ல-உலகில் எந்த ஒரு பொருள் உண்டாவதற்கும் மூன்று விதமான காரணங்கள் தேவை –
(1) உபாதான காரணம் – மூலப்பொருள் – குடத்துக்கு மண், துணிக்கு பஞ்சு முதலானவை போல்
(2) நிமித்த காரம் – அறிவுடைய ஆத்மா (படைப்பாளி) – குடத்துக்குக் குயவன், துணிக்கு நெசவாளி போல்
(3) ஸஹகாரி காரம் – துணை புரியும் கருவிகள் – குடத்துக்கு சக்கரம், துணிக்குத் தரி போல் வேதாந்த வாக்கியங்களில் பரமாத்மா ஜகத்காரணமாகச் சொல்லப்படுவது உண்மை -ஆனால், அவர் இந்த உலகத்தைப் படைப்பதற்கு நிமித்த காரணமாக மட்டும் தான் இருக்க முடியும். ஏனெனில்,“நிஷ்கலம் நிஷ்க்ரியம்” (பகுதிகள் இல்லாதவர், செயல்கள் இல்லாதவர்) முதலான வாக்யங்களால் பரமாத்மா எந்த விதமான விகாரங்கள் (மாறுபாடுகள்) இல்லாதவர் என்று தெரிகிறது. எனவே அவர் உபாதானமாக ஆக முடியாது; உபாதானம் உருமாறியே ஆக வேண்டும்.-உபநிஷத்துக்களிலேயே ’ஜநித்ரீ பூ₄தபா₄விநீ’ (ஜீவ ராசிகளைப் படைப்பது), ’அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத்(இதிலிருந்து பரமாத்மா உலகத்தைப் படைக்கிறார்) என்று பல வாக்யங்களில் மூல ப்ரக்ருதி தான் உபாதான காரணமாகச் சொல்லப்படுகிறது-உலகில் இரண்டு நியமங்களைப் பார்க்கிறோம் – (1) உபாதான காரணமும் நிமித்த காரணமும் வெவ்வேறாகத் தான் இருக்கும் (2) பல காரணங்களின் சேர்க்கையால் தான் ஒரு பொருள் உண்டாகும். எனவே , சில இடங்களில் உபநிஷத் பரமாத்மாவே உபாதான காரணம் என்று சொல்வது போல் தோன்றினாலும், உலகில் பார்த்த்துக்கு முரணாக இப்படி ஒரு தத்துவத்தை வேதத்தால் போதிக்க இயலாது. ’நெருப்பால் நனைத்தார்’ என்று சொல்வது போல் தவறாகும்.-எனவே , பரமாத்மா நிமித்த காரணமாக இருந்து, மூல ப்ரக்ருதி என்ற பொருளைக் கொண்டு இந்த உலகைப் படைக்கிறார். அவர் உபாதான காரணம் அல்ல.

பரமாத்மாவிடமிருந்தே உலகம் உண்டாகிறது
ஸித்தாந்தம் – 1– ப்ரக்ருதி: ச ப்ரதிஜ்ஞா த்₃ருஷ்டாந்த அநுபரோதா₄த்

(உலகுக்கு) உபாதான காரணமும் (பரமாத்மாவே , அப்போது தான்) ப்ரதிஜ்ஜையும் எடுத்துக் காட்டும் -(அநுபரோதா₄த்-)தடை படாதபடியால்
சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாம் அத்யாயத்தில் உள்ள ஸத்₃வித்₃யா என்பது இங்கு கூறப்படுகிறது. வேதம் கற்று வந்து கர்வத்வதாடு நிற்கும் ஸவேதகேது என்ற தன் மகனைப் பார்த்து உத்தாலகர் என்ற தந்தை கேட்கிறார்.
ப்ரதிஜ்ஞா – (्உத தம ஆதே₃சம் அப்ராக்ஷ்ய:யேந அஸ்ருதம் ஸ்ருதம் பவதி அமதம் மதம் அவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்) அதாவது“எதை அறிந்தால் அனைத்தையும்அறிந்த தாகுமோ அந்த (ஆதேசம் -நியமனம் ஈசன் )ஸர்வேஸ்வரனைப் பற்றிக் கேட்டாயா”என்று. பரமாத்மாவை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகும் என்பதே இங்கு ப்ரதிஜ்ஜை .
த்₃ருஷ்டாந்தம் –(्யதா₂ ஸோம்ய ஏகேந ம்ருத் பிண்டே₃ந ஸர்வம் ம்ருண் மயம் விஜ்ஞாதம் ஸ்யாத்) அதாவது “எப்படி ஒரு மண் கட்டியை அறிந்தால் மண்ணாலான எல்லாப்
பொருள்களையும் அறிந்ததாகுமோ அதுபோல்” என்று எடுத்துக் காட்டையும் அவரே உரைக்கிறார்.
இவை இரண்டாலும் நாம் அறிவது – (1) மண் மரம் முதலான உபாதான காரணமும் குடம் மேஜை முதலான காரியமும் வெவ்வேறு அல்ல, காரணப் பொருளே தான் வேறொரு வடிவத்தையும் பெயரையும் அடையும் போது காரியப் பொருள் என்று வழங்கப்படுகிறது (2) எனவே உபாதான காரணத்தை நாம் அறிந்து விட்டால் அதிலிருந்து உண்டாகும் எல்லாப் பொருள்களையும் ஒரு முறையில் அறிந்ததாக ஆகும்
(3) அதுபோல் பரமாத்மாவை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.
எனவே இந்த ப்ரதிஜ்ஜை மற்றும் த்₃ருஷ்டாந்தத்தைக் கொண்டு பார்த்தால், பரமாத்மா உபாதான காரணமாகத் தான் சொல்லப்படுகிறார் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அவரே ஸங்கல்பம் செய்து கொண்டு உலகைப் படைக்கிறார் என்று மேலே சொல்லப் படுகிறபடியால் நிமித்த காரணமும் அவரே ஆவார்.
ப்ரக்ருதி படைக்கிறது என்று சொல்லும் வாக்கியங்களில்’ ’ப்ரக்ருதிக்கு அந்தர்யாமியான பரமாத்மா’ என்றே பொருள்.-உலகில் மண்ணுக்கு ஜ்ஞான மில்லாமையாலும், குயவனுக்கு தன் உடலைக் குடமாக மாற்றும் சக்தி இல்லாததாலும் உபாதானமும் நிமித்தமும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. பரமாத்மாவிடமோ இரண்டுமே பொருந்துகிறது.

(இதே போல் ஸதேவ ஸோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் -இதம் இந்த பார்க்கிற லோகம் சத்தாகவே ஒன்றாகவே இருந்தது -இரண்டாவதே இல்லை-ப்ரக்ருதி படைக்கிறது என்னும் இடங்களிலே ப்ரஹ்மம் அந்தர் யாத்மாவாகக் கொண்ட பிரகிருதி என்றே பொருள் -மண்ணை உடலாக கொண்ட பரமாத்மா -குடத்தை உடலாக கொண்ட பரமாத்மாவாக மாறினார் -நான் குழந்தை -நான் யுவா -இந்த உடலுக்குள் இருந்த ஆத்மா ஓன்று தானே -அதே போல் கொள்ள வேண்டும் – -)

மூன்று விதமான காரணங்களும் பரமாத்மாவே
2–அபி₄த்₄யோபதே₃சாத் ச –
“ஸங்கல்பத்தின் உபதேசத்தாலும்” – ஸ்ருஷ்டிக்கும் போது பரமாத்மா எடுக்கும் ஸங்கல்பம் உபநிஷத்தில் (ப₃ஹு ஸ்யாம்) அதாவது
“நான் பலவாக ஆகக் கடவேன்” என்று காட்டப் பட்டுள்ளது.(ததைஷத பஹூஸ்யாம் -சாந்தோக்யம் என்றும் ஸோ காமயத பஹூஸ்யாம் -தைத்ரியம் -என்றும் சொல்லுவதால் உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று அறியலாம்-) உபாதான காரணம் தானே பல காரியப் பொருள்களாக ஆகும். எனவே இத்தால் பரமாத்மா நிமித்த காரணம் மட்டுமல்ல, உபாதானமும் அவரே என்று தெரிகிறது.

(
யானும் தானாய் ஒழிந்தானையாதும் எவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்அமுதும் ஆகித் தித்துத்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே)

3-ஸாக்ஷாத் ச உப₄யாம்நாநாத்
– “நேரடியாகவும் இரண்டும் ஓதப் படுகிறபடியால்”-உபநிஷத்தில் (्ப்₃ரஹ்ம வநம், ப்₃ரஹ்ம ஸ வ்ருக்ஷ ஆஸீத் யதோ த்₃யாவா ப்ருதி₂வீ நிஷ்ட₂தக்ஷு:, ப்₃ரஹ்ம அத்₄ய திஷ்ட₂த் பு₄வநாநி தா₄ரயன்) அதாவது
“உலகத்தை ப்ரஹ்மம் படைக்கும் போது, காடு போல் ஆதாரமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், மரம் போல் உபாதானமாக இருப்பதும் ப்ரஹ்மம் தான், இயக்கப்படும் கருவிகளும் ப்ரஹ்மம் தான்” என்று ஸ்பஷ்டமாகவே ப்ரஹ்மம் உலகுக்கு நிமித்த காரணமும் உபாதான காரணமும் என்று சொல்லப்பட்டுள்ளது.

4–ஆத்ம க்ருதே : – “தன்னையே செய்கிறபடியால்”. உபநிஷத்தில் உலகத்தின் படைப்பைச் சொல்லும் போது(தத் ஆத்மாநம் ஸ்வயம் அகுருத) அதாவது அந்த ப்ரஹ்மம் தன்னைத் தானே செய்து கொண்டது” என்று கூறப்படுகிறது. தன்னைத் தானே பலவாக ஆக்குதலால் பரமாத்மா உபதானமும் தான்.

5–பரிணாமாத் ् – “மாறுபாட்டால்”. இப்படி பரமாத்மாவே உலகமாக மாறினால் அவருக்கு துன்பம், மாறுபாடு முதலான தோஷங்கள் ஏற்படுமே என்று ஸந்தேகம் எழும். அதற்கு பதிலளிக்கிறார் வ்யாஸர் – இங்கு பரமாத்மாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான மாறுபாடு சொல்லப்படுகிறபடியால் எந்தக் குற்றமும் வராது,(ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் –ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -எப்பொழுதும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் உள்ளது தோஷங்கள் தட்டாது-) -சொல்லப் போனால் தன் உடலையே உலகமாக மாற்றும் பெருமை தான் இதிலிருந்து தெரியும்.

6-யோநிஶ்ச ஹி கீ₃யதே – “யோநியாகவும் பாடப்படுகிறார் அன்றோ ”(யோனி ஸப்தம் உபாதான காரணம் என்னும் பொருளில் வந்தது ஹி -ஹேதுப் பொருளைக் காட்டும்-எக் காரணத்தால் யோனி என்று ப்ரஹ்மம் கூறப்படுகிறதோ அதே காரணத்தால் அது நிமித்தமும் உபாதானமும் என்று ஸித்திக்கிறது –)-வேதத்தில் பல இடங்களில்“கர்தாரம் ஈஸம் புருஷம் ப்₃ரஹ்ம யோநிம்”(படைப்பவனும் புருஷனும் யோநியும் ஆக உள்ள ப்ரஹ்மம்-கர்த்தா என்கிற பதம் நிமித்த காரணத்தையும்-யோநி என்கிற பதம் உபாதான காரணத்தையும் குறிக்கும்-)“யத்₃பூ₄த யோநிம் பரிபஸ்யந்தி தீ₄ரா:(-ஞானம் உடையவர்கள் பூதங்களின் யோனியாக காண்கின்றார்களோ )” என்றெல்லாம் பரமாத்மாவை யோநி என்று அழைக்கிறது வேதம். யோநி என்றால் உபாதான காரணமே . எனவே பரமாத்மாவே உபாதானம்.

இவ்வாறு பல காரணங்களால் உலகத்தைப் படைப்பதற்கு நிமித்தமாகவும் உபாதானமாகவும் ஸஹகாரியாகவும் பரமாத்மா ஒருவரே இருக்கிறார் என்னும் தத்துவத்தை வேதவ்யாஸர் நிரூபிக்கிறார் இவ்வதிகரணத்தில்.

(இவன் தானே ஐகத்தாய்ப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும்-தத்வ த்ரயம்-சூர்ணிகை -165-)

ஏகமேவ அத்விதீயம் -என்றும்
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்
ஸ்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-67-அந்த நாராயணன் நான்முகனாக படைத்து தானாகவே காத்து சிவனாக இருந்து சம்ஹரிக்கவும் செய்கிறானோ -என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சாகககா ததா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-12-70-அவனே அனைத்தையுமே ஸ்ருஷ்டிப்பவனாகவும் அனைத்தும் வரங்களையும் அளிப்பவனாகவும் -அனைவராலும் அடையத்தக்கவனாகவும் உள்ளான் -படைப்பட்ட அனைத்தும் விஷ்ணுவே -காப்பவனும் அழிப்பவனும் அவனே-இத்யாதிகளால்
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரியவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-

—————

1.4.8 ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம்-பர ப்ரஹ்மம் நாராயணனே

வேதாந்தம் முழுவதுமே ப்ரஹ்மத்தைத் தான் சொல்கிறது-1-4-8-ஸர்வ வ்யாக்₂யாநாதி₄கரணம் – ஸங்கதி – இதுவரை ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்கியங்களுள் ஸந்தேஹத்துக்கு இடமளிக்கும் வாக்கியங்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் ஸந்தர்பத்தை ஆராய்ந்து, அவ் விடத்தில் ஜகத் காரணமாகச் சொல்லப்படுபவர் பரமாத்மாவே என்று நிரூபித்தார் வ்யாஸர். இந்த அதிகரணத்தில், இதுவரை எடுத்து ஆராயப்படாத எல்லா உபநிஷத் வாக்யங்களும் கூட பரமாத்மாவையே சொல்கின்றன என்று நிரூபிக்கிறார்.
விஷய வாக்யம் – உபநிஷத்துக்களில் ஸித்தமான (முன்னமே தயாராக உள்ள) ப்ரஹ்மத்தைப் பற்றிப் பேசும் வாக்கியங்கள் எல்லாம் 1.1.1-ஜிஜ்ஞாஸாதிகரணத்தாலும் 1.1.4-ஸமந்வயாதிகரணத்தாலும் பரமாத்மாவைப் பற்றியவை என்று நிரூபிக்கப்பட்டன. அதற்குப் பின் ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் சில குறிப்பிட்ட வாக்கியங்கள் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஆராயப் பட்டன. இந்த அதிகரணத்திற்கு விஷயம் –இது வரை எடுத்து ஆராயப்படாத வாக்யங்கள்.

(அதிதேச சங்கதி -கீழ் நிரூபிக்கப்பட்டவற்றையே ஏறிட்டுக் கொண்டு அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும்-இதுவரை எடுத்துக்கொள்ளாத ஜகத் காரணமாக போதிக்கும் அனைத்து வேதாந்த வாக்யங்களுக்கும் பொருள் கொள்ள வேண்டும் -என்பதே இதற்கு சங்கதி)

ஸந்தேஹம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் முன் கூறப்பட்ட பர ப்ரஹ்மத்தையே குறிக்கின்றனவா? அல்லவா?
பூர்வ பக்ஷம் – இந்த வாக்கியங்கள் எல்லாம் பரமாத்மாவைச் சொல்லவில்லை முரண்பாடு உள்ள படியால்.
ஸித்தாந்தம் – 1-ஏதேந ஸர்வே வ்யாக்₂யாதா : வ்யாக்₂யாதா :
ஸர்வே
– இதுவரை தனித் தனியாக எடுத்து ஆராயப்படாத ஜகத் காரணத்தைப் பற்றிப் பேசும் உபநிஷத் வாக்யங்கள் அனைத்தும்
ஏதேந – இத்தால் -முதல் அத்யாயத்தில் 4 பாதங்களிலும் இதுவரை சொல்லப்பட்ட ந்யாயங்களால் (யுக்திகளால்)
வ்யாக்₂யாதா : – (பரமாத்மாவையே குறிப்பவையாக) விவரிக்கப்பட்டன -சொல்லப்பட்டன
“வ்யாக்₂யாதா:” என்று மறுபடியும் ஒரு முறை படிக்கப்படுவது, இந்தச் சொல்லோடு இந்த அத்யாயம் முடிகிறது என்று காட்டுவதற்காக.

(இதே போல-2அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல்- இரண்டு தடவையும்-வைசேஷ்யாத் து தத் வாத தத் வாத –2-4-19–என்றும் 3-அத்யாயத்தில் இறுதியில் கடைசி சொல் இரண்டு தடவையும்ஏவம் முக்தி பலா நியம தத் அவஸ்தா வத்ருதே தத் அவஸ்தா வத்ருதே–3-4-51-என்றும் -4 அத்தியாயத்தில் முழு ஸூத்திரமே –545 -ஸூத்ரமே இரண்டு தடவை படிக்கப்படும் (அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத் ) ப்ரஹ்ம ஸூத்ரம் முடிவடைவதால்)

இந்த அதிகரணத்தின் கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தன்னுடைய அதிகரண ஸாராவளியில் கூறுகிறார்

குறிப்பட்ட ஸந்தேஹமும் அதன் தீர்வும்
அக்₃ரே ஸம்வர்தநம் பா₄தி அவித்த₂வசஸி க்வாபி ஹிரண்ய க₃ர்ப₄ம்
க்₃ரஸ்தா ஸேஷ ஸ்வ கார்யே தமஸி சிவ ஏவேதி கேசித் பட₂ந்தி |
ஏதாத்₃ருக்₃வாக்ய வர்க₃ ஸ்பு₂ட₂ ப₄வத் அதி₄கா சங்கந ஸ்தம்ப₄நார்த₂ம்
ப்ராகு₃க்தாந் நீதி பே₄தா₃ந் அதிதி₃ சதி பரம் சிஷ்ய சிஷைக சித்த: ||

பூர்வ பக்ஷம் –
வேதாந்தத்தில் ஓரிடத்தில்
(ஹிரண்ய க₃ர்ப₄: ஸம வர்தத அக்₃ரே பூ₄தஸ்ய ஜாத: பதிரேக ஆஸீத்) என்று “ஸ்ருஷ்டிக்கு முன்னால் ஹிரண்ய கர்பன் என்ற நான்முகக் கடவுள் மட்டுமே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. மற்ற ஓரிடத்தில்
(யதா₃ தம: தந்ந தி₃வா ந ராத்ரி: ந ஸத் ந அஸத் சிவ ஏக கேவல:) அதாவது “ப்ரளயத்தில் பகலோ இரவோ அசித்தோ சித்தோ எதுவும் இல்லாத போது சிவன் மட்டுமே தனியே இருந்தார்” என்று சொல்லப்படுகிறது. எனவே பர ப்ரஹ்மம் யார் என்று முடிவெடுக்க இயலாது. இவர்களுள் ஒருவரா? மூவருமா? மூவரைத் தவிற வேறு ஓருவரா? தெரியாது.
ஸித்தாந்தம் –முன் சொல்லப்பட்ட ந்யாயங்களைக் கொண்டே இந்த விஷயத்திலும் நாம் முடிவை எட்டலாம்.
1.1.5 ஈஷத்யதி₄கரணத்தில் – “க₃தி ஸாமாந்யாத்”
என்ற ஸூத்ரத்தில் ஸத், ப்ரஹ்ம, ஆத்மா என்றெல்லாம் சொல்லப்படும் ஜகத் காரணப் பொருள் நாராயணன் தான் என்று நிரூபிக்கப்பட்டது.
1.1.6 ஆநந்த₃மயாதி₄கரணத்தில் – நான்முகனின் ஆநந்ததைக் காட்டிலும் நூறு நூறு மடங்கு உயர்ந்தது ப்ரஹ்மத்தின் ஆநந்தம் என்று சொன்னபடியால் நான்முகன் ப்ரஹ்மம் அல்ல என்று தெரிகிறது.
1.1.7 அந்தரதிகரணத்தில் – தாமரை போன்ற கண்ணுடையவன் ப்ரஹ்மம் என்று சொன்னபடியால் சிவன் ப்ரஹ்மமல்ல
1.1.10 ஜ்யோதிரதிகரணத்தில் – விண்ணுலகில் இருப்பவர் ப்ரஹ்மம் என்றுள்ள படியால், அங்குள்ள வாக்யங்கள் புருஷ ஸூக்தத்தை நினைவூட்டுகிற படியால், புருஷ ஸூக்தத்தில் ஶ்ரீதேவீ மற்றும் பூதேவியின் நாயகனே சொல்லப்படுகிறபடியால் ஶ்ரீமந் நாராயணனே பரமாத்மா, பர ப்ரஹ்மம், ஸர்வேஸ்வரன், எல்லாம் ஆவார்.
ஆக இப்படி ஸமந்வய அத்யாயத்தில் 11 + 6 + 10 + 8 = 35 அதிகரணங்களால் நாராயணனே ஜகத் காரணம் எனப்பட்டது

மஹா உபநிஷத் -ஏகோ ஹை வை நாராயணா ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான
ஸ முனிர் பூத்வா சம சிந்தயத் த ஏத வ்யாஜ யந்த விச்வே ஹிரண்ய கர்ப்போ அக்னீர் யம
வருண ருத்ர இந்த்ரா விஷ்ணுஸ் ததா ஸீத் ஹரி ரேவ நிஷ்கள
-ருத்ராதிகளுக்கு கார்யத்வமும் கர்ம வஸ்யத்வமும் ஸ்ருதிகள் கோஷிக்குமே
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ பிரதன் -அந்தர்யாமியானவனுக்கே -ஸஹஸ்ர சீர்ஷா புருஷன்-விஷ்ணுக்கும் உத்பத்தி உண்டே காரணத்வம் சொல்லலாகாதே என்னில்
ரஷார்த்தம் ஸர்வ பூதா நாம் விஷ்ணுத்வம் உப ஜஜ்ஜிவான் அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்று இச்சா பரிஹ்ருஹீதா திவ்ய மங்கள விக்ரஹம் –ஆதியம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன்-இதம் பூர்ணம் –இத்யாதி-

இப்பாத அதிகரண அர்த்தங்களை

1-அனு மாதிக அதிகரணத்தில் –சாங்க்யர் கூறும் ப்ரக்ரியா பிரகாரங்களும்
2-சமஸ அதிகரணத்தில் -அவர்கள் ஏற்கும் ஸ்ருஷ்டி க்ரமமும்
3- சாங்க்ய உப ஸங்க்ரஹ அதிகரணத்தில் -அந்த எண்ணிக்கை அமைப்பும்
4-காரணத்வ அதிகரணத்தில் -அவர்கள் கூறும் அவ்யாக்ருதத்துடன் ஐக்யமும்
5- ஜகத் வாசித்வ அதிகரணத்தில் -தன் பாபம் பற்றிய வசனமும்
6-வாக்ய அந்வய அதிகரணத்தில் -கர்ம பலமான தோஷ சம்பந்தமும்
7-ப்ரக்ருத் யதிகரணத்தில்-உபாதான நிமித்த பேதமும்
8-சர்வ வியாக்யான அதிகரணத்தில் -ப்ரஹ்மாதிகளுக்குக் காரணத்வமும் –

ஆக எட்டு பூர்வ பக்ஷ யுக்தி ஆபாஸ மூலகமான கருத்துக்களால் முன் மூன்று பாதங்களின் கருத்துக்கள் தாக்கப்படவே-ஸ்ருதி தாத்பர்யங்களை வெளிப்படுத்தி-அவற்றின் யதார்த்த அர்த்தங்களைக் காட்டி-ஸூத்ர காரர் ரக்ஷித்து அருளினார் என்று திரு உள்ளம் –

முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ரெங்கநாதன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-10-

July 3, 2025

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் (214/217/224/226/229/232-235/237-242/244/245/இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீமதுபயவே. யோகி. பார்த்தஸாரதி ஐயங்கார்ஸ்வாமி.-இம்மஹான் லக்னோ(Lucknow) மஹா நகரத்தில் பெரிய உத்யோக பதவியில்அமர்ந்திருந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகன் கனவிலே ஸேவை ஸாதித்துத் திருவயோத்தியில் ஸன்னிதி ப்ரதிஷ்டை செய்யும்படி நியமிக்க, அந்த நியமனத்தை சிரஸாவஹித்து அயோத்யையில் கோலாகாட் என்று ப்ரஸித்தமான ஸரயூதீரத்தில் தாக்ஷிணாத்ய ப்ரக்ரியையிலே திவ்ய ஸன்னிதி நிர்மாணம் செய்வித்து ப்ரதிஷ்டை பண்ணியிருப்பது ப்ரஸித்தமான விஷயம்-இந்த ஸன்னி
தியை அம்மாஜீமந்தீர் என்றே வடநாட்டினர் வழங்குவர். சிங்கம்மாவின் திருநாமம் அம்மாஜீ
யென்பது, இந்த அம்மா தம் முடைய வாழ்நாளைப் பெரும்பாலும் இந்த ஸன்னிதியிலேயே கழித்தார்.-பகவத் விஷயத்திலும் ரஹஸ்ய வியாக்கியானங்களிலும் இந்த அம்மாவுக் கிருந்த ப்ரஜ்ஞை அமோகமானது. ஒருநாள் தவறாமல் ப்ரவசனம் செய்து கொண்டிருந்ததை
நேரில் பலகால் அனுபவித்திருக்கிறேன்.

நம் தேவப்பெருமாளுக்கு வைசாக மஹோத்ஸவத்தில் நடைபெறும் கருடோத்ஸவமே உலகமுழுது முணர்ந்தது. ஆனி ஆடி இவ்விரண்டு மாதங்களிலுங்கூட இரண்டு கருடோத்ஸவங்களுண்டு. இவ்விரண்டும் இரவில் நடைபெறுவது, மாடவீதிகளில்
மட்டுமே நடைபெறுவது ஆனிகருடன் பெரியாழ்வாருடைய வருஷத் திருநக்ஷத்ர மஹோத்ஸவ நிமித்தமாக நடைபெறுவதால் ஸம்ப்ரதாயைதிஹ்ய நிபந்தனமானது. ஆடி
கருடன் கஜேந்திரமோக்ஷோத்ஸவமென வழங்கப்பெறும்
.இவ்வுத்ஸவம் நம்பெருமாள் ஸன்னிதியில் சித்திரைப் பௌர்ணமியில் நடைபெற்றுவருகிறதாம். சில திவ்ய தேசங்களில் நக்ஷத்திரத்தை நிமித்தமாகவைத்து இது நடத்தப்பட்டு வருகிறது. தேவப்பெருமாள் ஸன்னிதியில் நியமேந ஆடிமாதத்துப் பெளர்ணமியில்தான் நடந்து வருவது.ஹஸ்திகிரி மாஹாத்மியமென்று ப்ரஸித்தமான இந்த ஸன்னிதியின் புராணத்தில் கஜேந்திரமோக்ஷ வி ருத்தாந்தம் இங்கே நடைபெற்றதாகவுள்ளது. துரகஸவநவேத்யாம் சியாமலோ ஹவ்யவா : என்றும் *ஹைரண்யகர்ப்ப யமேத ஹவிர்ப்புஜம் த்வாம்
என்றும் வேதாந்தவாசிரியர் பணித்தபடி நான்முகனுடைய அயமேத வேள்வியில் அவதரித்
தவர் தேவப்பெருமாள். அது க்ருத யுகத்தில். அந்த யுகத்தில் அப்பிரமனுடைய திருவாராதனம்; இரண்டாவதான த்ரேதாயுகத்தில் கஜேந்த்ராழ்வானுடைய திருவாராதனம்:
மூன்றாவதான த்வாபரயுகத்தில் ப்ருஹஸ்பதியின் திருவாராதனம். நிகழுமிந்த கலியுகத்தில் திருவனந்தாழ்வானுடைய திருவாராதனம் – என்று இவ்வடைவு புராணவிதிதம். இப்படிஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொருவர் திருவாராதனம் செய்து போருவதற்குரிய இதிஹாஸமும் ஹஸ்திரி மாஹாத்மியத்தில் விசதம். த்ரேதாயுகத்தில் கஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின அனுக்ரஹமொன்று மட்டும் இங்ஙனே மஹோத்ஸவமாகக்கொண்டாடப்பட்டு வருகின்றது.

“க்ரா :நஷ்டோ பவது; கஜேந்த்ர; ரக்ஷிதோ பவது” என்று திருவுள்ளத்திலே நினைப்பிட்டால் ஆகாத துண்டோ?-முதலையின் மீது திருவாழியாழ்வானைப் பிரயோகித்துக் காரியங்கொண்டதாக “க்ராஹம் சக்ரேண மாதவ:” “ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்துசென்று நின்றாழிதொட்டானை “‘ இத்யாதி ப்ரமாணங்களாலறிகிறோம். அந்தத் திருவாழியாழ்வான்” கருதுமிடம் பொருது கைநின்ற சக்கரத்தன்’‘ என்று நம்மாழ்வாரருளிச் செய்தபடியே தான் நொடிப்பொழுதில் காரியம் ஸாதித்து வரவல்லவன்; அத்திருவாழியாழ்வானைத் திருநாட்டிலிருந்தே ஏவினால் எளிதாசுக் காரியமாகாதோ? எம்பெருமான் தானே பதறியோடிவந்தது எதற்காக?-இக்கேள்வியை நம்மாழ்வார் எம்பெருமானை நோக்கிக் கேட்டு ஸமாஹிதரான படியை அவ்வாழ்வார்தாமே திருவாய்லொழியில் (3-1-9.) *மழுங்காத வைநுதிய சக்கர நல்வலத்தையாய் என்கிற பாட்டிலே வெளியீட்டருளினார். இதில் முதலடியாலும் மூன்றாமடியாலும் திருவாழியாழ்வானுடைய சக்தியையும் ஸங்கல்பரூப ஜ்ஞானத்தின் சக்தியையும் பரக்கப்பேசி, (புள்ளூர்ந்து தோன்றினையே ] இவற்றாலே காரியங் கொள்ளாதே கருடா டனாய்ச்சென்று மடுவின்கரையிலே சேர்ந்தாயே, இந்த பிரயாஸம் எதற்காக? என்று ஆழ்வார் கேட்டதற்கு, எம்பெருமான் ஆழ்வாருடைய திருச்செவியிலே (தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தேர் றினேன் என்றான். அதுகேட்டுப் பரமத்ருப்தியடைந்த ஆழ்வார் அதைத் தம் திருவாக்காலே அநுவதித்த ளினார். இப்போது கேள்விக்கு என்ன ஸ மாதானம் வந்ததென்னில்: கஜேந்திராழ்வான் தன்னெதிரே வந்து நின்ற பகவானை நோக்கி “நாஹம் களேபரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மது து !, கரஸ்த கமலாந்யேவ பாதயோரர்ப்பிதும் தவ ” என்றான். (அதாவது) என்றேனுமொருநாள் அழிந்தே போகக்கூடியதான இவ்வுடலுக்காக நான் கரையவில்லை; எம்பெருமானே! உன்னை ஸேவித்து உனது பொற்றாமரையடிகளிலே இத்தாமரை மலர்களைப் பணிமாறுவதற்காகவே கரைந்தேனென்றவாறு. இப்படிப்பட்ட ஆவல்கொண்ட பக்தசிகாமணிகளின் ஆசையை ஸங்கல்பத்தினால் தலைக்கட்ட முடியாதன்றோ. திருவாழியையிட்டு முதலையைத் துணிக்கலாமேயொழிய (மேலேசொன்ன) கஜேந்திரனாசையைத் தலைக்கட்டப்போமோ? நேரில் வந்து நின்று திருனியைக் காட்டியே அன்பர்களைக் காக்க வேண்டும் என்னும் சீரிய பொருளை ஆழ்வார் இப்பாசுரத்திலே அமைத்துவைத்தார்.

“பாஷ்யகாரர் இதுகொண்டு ஸூத்ரவாக்யங்களொருங்கவிடுவர் ” என்ற ஆசார்யஹ்ருதய சூர்ணையின்படி அருளிச் செயலைக்கொண்டே ஸூத்ரார்த்தமொருங்கவிட்டருளும் பாஷ்யகாரர் மேலே விவரித்த பாசுரத்தை ஸ்ரீபாஷ்யத்தில் மிக நல்லவிடத்தில் பொருந்தவைத்தார். எங்கேயென்னில்; அந்தரதிகரண ஸ்ரீபாஷ்யத்தில் இந்த மஹாநிதியுள்ளது. அங்கு பரம புருஷனுக்கு சரீரஸம்பந்தம் கிடையாதென்று பூர்வபக்ஷவாதத்தில் ப்ரஸக்தமானதை ஸ்வாமி கண்டிக்குமிடத்து ஸ்ரீ ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களில் சரீரபரிக்ரஹம் பகவான் செய்தருளுகிறபடியை நிரூபித்து வருகையில் * பரித்ராணாயஸாதூநா மித்யாதி கீதா வசனத்தை யெடுத்துக்காட்டி “ஸாது பரித்ராணமேவ உத்தேச்யம்:ஆ நுஷங்கிகஸ் து துஷ்க்ருதாம் விநாச : ஸங்கல்ப மாத்ரேணாபி ததுப்பத்தே ” என்றருளிச்செய்தார். எம்பெருமான் அவதாரம் செய்தருளுவது ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவுமானாலும் ஸாதுக்களை ஸம்ரக்ஷிப்பதொன்றே உத்தேசயம்; துஷ்டர்களைத் தொலைப்பதென்பது ஸங்கல்ப மாத்திரத்தினாலும் ஆகக் கூடியதாதலால் அது ஆநுஷங்கிகமேயொழிய ப்ரதானமன்று என்பது மேலெடுத்துக்காட்டியஸ்ரீ பாஷ்ய ஸ – க்தியின் பொருள். துஷ்டர்களைத் தொலைப்பது ஸங்கல்ப ஸாத்யமாகிறாப்போலே ஸாது பரித்ராணமும் ஸங்கல்ப ஸாத்யமாகக் கூடாதோ? ‘ஸாதவோ ரக்ஷிதாபவந்து’ என்று பகவான் ஸங்கல்பிக்க முடியாதோ?; தாராளமாக முடியுமே. அப்படியிருக்க துஷ்க்ருத் விநாசநமே ஸங்கல்பஸாத்யமென்றும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்ப ஸாத்யமன்று என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் எதுகொண்டு ஸாதித்தாரென்று ஆராயுமளவில்,மேலே விவரித்த ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியைக்கொண்டே ஸாதித்தாரென்று அறுதியிடத்தட்டில்லை.உதாஹரித்த திருவாய்மொழிப்பாசுரத்தில் “தொழுங்காதல் களிறு” என்றதைஜீவநாடியாகப்பிடித்து கீதாபாஷ்யத்திலேயே ஸாதுபதத்தை ஆச்சர்யமாக விவரித்தருளினார் ஸ்வாமி. அவ்விடத்துப் பங்க்திகள் பரமபோக்யமானவை; கண்டபாடம்செய்து நித்ய மநுஸந்திக்கத்தக்கவை; “ஸாதவ:- உக்தலக்ஷணதர்மசீலா வைஷ்ணவாக்ரேஸரா : மத்ஸமாச்ராயணே ப்ரவ்ருத்தா … மத்தர்சநேந விநா ஸ்வாத்மதாரண போஷணாதிகம் அலபமாநா : கூணமாத்ரகாலம் கல்பஸஹஸ்ரம் மந்வாநா: ப்ரசிதிலஸர்வகாச்ராபவேயுரிதி மத்ஸ்வரூப சேஷ்டி தாவலோகந ஆலா பாதிதாநேந தேஷாம் புரித்ராணாய்…”இத்யாதி. ஆழ்வார்கள் எம்பெருமானைக்காணாமல் தாங்கள்படும் அலமாப்பை வெளியிட்டருளின பாசுரங்களை மொழிபெயர்க்கும் வண்ணமாகவன்றோ இந்தஸ்ரீஸூக்திகன் அவதரித்துள்ளன. இப்படிப்பட்ட ஸாதுக்களிலே கஜேந்திராழ்வானை யுமொருவனாகக்கொண்டு நேரேயோடி வந்து காத்தருளினனெம்பெருமான். ஆதிமூலமே !என்று களிறு கதறினது திருநாட்டில் செவிப்பட்டவாறே நடந்த செய்திகளையும் அப்பெருமானுக்குண்டான பதற்றத்தையும் ‘என்னுடைய பக்தனை ஒரு நீர்ப்புழுவின் வாயிலே துடிக்கவிட்டுக் கேட்டேன் கெட்டேன்’ என்று முடிமேல் மோதிக்கொண்ட படியையும் பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் தேவீஹஸ்தாம்புஜேப்ய: அதந்த்ரித சமூபதிப்ரஹிதஹஸ்தம் யம் பச்யந்விச்வதுர்யாம் * ஸ்ரீரங்கேசய சரணம் மமாஸி* என்கிற நான்கு சுலோக ரத்னங்களினால் மிகவற்புதமாகவருளிச் செய்தார். இவை ஒரு தட்டாயும். ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்திலருளிச்செய்த *விச்வம் தியைவ விரசய்ய இத்யாதியச்லோகத்தில் *ஆஜக் ஷஸ் தவ கஜோத்தமப்ரும்ஹிதேந பாதம் பராமம்ருசுஷோபி சகா மநீஷா என்கிற உத்தரார்த்தம் ஒரு தட்டாயுமிருக்கும்படியை ஆரேயரிகிற்பார்*கஜ ஆகர்ஷதே தீரே என்னும்படியான-ஸ்வப்ரவ்ருத்தியில் அவனிருந்தான்; அது பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியாயிருந்தது.-அத்தகைய ஸ்வப்ரவ்ருத்தி கழிந்தவாறே பகவத் ப்ரவ்ருத்தி ஏற்பட்டது.-“பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி: ப்ரபத்தி:”

பெரும்பாலும் ச்லோகந்தோறும் ஆழ்வாரருளிச்செயற் பொருள்களையே அமையவைத்திருப்பதுதான் ஸ்தோத்ரரத்னத்தின் ஏற்றகிற்கு ஏற்றகாரணம்.அதுதன்னில் “ஸக்ருத் த்வதாகார விலோகாசயா த்ருணீக் தா நுத்தமபுக்தி க்தி :, மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய க்ஷணேபி தே யத்விரஹோதிதுஸ்ஸ : ” என்கிற சுலோகம் நிகரற்றது.இதில் முதலிரண்டு பாதங்கள் நம்மாழ்வாருடையபடியை நிரூபிப்பன. நான்காவதுபாதம் அவ்வாழ்வார் திறத்திலே எம்பெருமானிருந்தபடியை நிரூபிப்பது. இதைச் சிறிது-உபபாதிக்கிறேன் ஸஹ்ருதய ரஸிகமணிகளின் திருவுள்ளவுகப்புக்காக. [ஸ ருத்த்வதாகாரவிலோக ஆசயா.] ஒருநாள் காணவாராயே என்றும் கூராராழி வெண்சங்
கேந்திக் கொடியேன்பால் வாராய் ஒருநாள்*
என்றும் விண்ணப்பம் செய்தபடியைத்
தெரிவிக்கிறது.(த்ருணீக்ருத அநுத்தமபுக்தி முக்திபி:] எம்மாவீட்டுத் திறமும்
செப்பம்”
என்றதிலே எல்லாமடங்கும். ஆக ஆழ்வார்படி சொல்லிற்றாயிற்று. இனி
[யத்விர : க்ஷணேபி தே துஸ்ஸஹ:) என்ற நான்காவதுபாதம் மிகமிக ஆழ்ந்து நோக்கத் தக்கதாகவுள்ளது. இந்த ச்லோகம் … த்ருணீக்ருதாநுத்த புக்தி முக்திநாமஹாத்மநா என்று ஏகவசநாந்தமாகவே யிருக்கலாம்.ஆளவந்தாருடைய திருவுள்ளம்அதுதான். ஆனாலும் ப வசனாந்தமாக இட்டருளினது கராந்தி சைலியென்றேகொள்ளவேணும். இங்கு மஹாத்மசப்தத்தால் நம்மாழ்வாரொருவரே விவதராகிறார்.எம்பெருமானுடைய பிரிவு ஆழ்வார்க்கு அஸஹ்யமென்பதற்குப் பலபல பாசுரங்கள்கிடைக்கும். ஆழ்வாருடைய பிரிவு எம்பெருமானுக்கு அஸஹ்யமாகிறதென்று இங்குச் சொல்லப்படுகின்றதே, இதற்கு ஏதேனும் பிரமாணம் கிடைக்குமோ? ஆழ்வார் தாம் வாய்விட்டுப் பாசுரங்கள் பாடினவராகையாலே இவருடைய ஆற்றாமையை இவர் பாசுரங்கள் கொண்டு அறியலாம். எம்பெருமான் ஒரு பாசுரமும் பாடினவனல்லனே;அவனுடைய ஆற்றாமையை அறிவதற்கு மூலமில்லையே; அப்படியிருக்க எதுகொண்டு ஆளவந்தார் இங்கு “க்ஷணேபி தே யத்விர : அதிதுஸ்ஸஹ:” என்று அருளிச்செய்தாரென்று ஆராயவேண்டும். இவ்வாராய்ச்சி மிக அவசியமான தன்றோ. இதற்குப் பல வழிகளில் ஸமாதானம் சொல்லலாம். முக்கியமான ஸமாதானம் கேளீர்

ஆழ்வார். அல்லாவியுள்கலந்த ” வென்று தம்முடைய நைச்சியத்தைக்காட்டி ‘ஐயோ ! பொருளல்லாத வென்னோடே இப்படி கலந்து ஏக தத்வமென்னலாம்படிகிடக்கிறானே! ‘ என்று தலைசீய்த்துப்பேசினார். அதிலிருந்து எம்பெருமானுக்கு ஒரு கலக்க
முண்டாயிற்று: ஆழ்வார் *வளவேழுலகு பதிகத்திற்போலே நைச்சியமநுஸந்திக்கத் தொடங்கிவிட்டாரே! நம்மை விட்டிடுவர் போலிருக்கிறதே! இவரைப் பிரிந்து நாம் எப்படி தரிப்பது! என்று நைந்து கிடந்தான்; அதனையறிந்த ஆழ்வார் அவனுக்கு அபய ப்ரதானம் பண்ணுகிறார் . உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே என்று. எம்பெருமான் (கீதையில் ) சரமச்லோகத்தில் (மா சுச 🙂 என்று சொல்லி நம்முடைய சோக நிவ்ருத்தி பண்ணினதுபோல இப்பாசுரம் ஆழ்வார் எம்பெருமானுக்கு (மாசுச :)சொல்லுவது – என்று வியாக்கியானம் செய்தருளுகிறார்கள். திருவாய்மொழி நூற்றந்தாதியில் இது ஸுவ்யக்தமாகக் காணலாம்; அவ்விடத்துப் பாசுரம் வருமாறு:- “வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன், செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து-நைகின்ற தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேனென்றுரைக்க, வன்மை யடைந்தான் கேசவன்’‘ என்பதாம் மாறன் செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து எம்பெருமான் நைந்தானென்றும், அதுகண்டு ஆழ்வார் அவனைத் தேற்றினாரென்றும் நம் ஆசாரியர்கள் நிர்ஹிக்குமிது மூலத்திற்கு மிகவும் இணங்கியதே யல்லது ஏறிட்டுரைக்குமதன்று. ஆக, எம்பெருமானுடைய விச்லேஷம் ஆழ்வார்க்கு அஸஹ்யமென்பது எப்படி ப்ரமாண ஸித்தமோ அப்படியே ஆழ்வாருடைய விச்லேஷம் எம்பெருமானுக்கு அஸஹ்யமென்பதும் ப்ரமாண ஸித்தமே யென்று கண்டுகொள்க. இப்புடைகளிலே ஆளவந்தார் அருளிச் செய்வதெல்லாம் அருளிச்செயற்கடலில் அவருக்கிருந்த அவகா நாதிசயத்தைக் கையிலங்கு நெல்லிக்கனியாகக் காட்டி நிற்கும்

ஆளவந்தாருடைய தனியன் யத்பதாம்போருஹத்யாநவித்வஸ்தாசேஷகல்மஷ வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் என்பது. இஃது எம்பெருமானார்அருளிச் செய்தது. ஸ்வாமியருளிய கீதா பாஷ்யத்திற்கு மங்களச்லோகமாகவும் அமைந்துள்ளது இது. ஆளவந்தாருடைய திருவடிகளைச் சிந்தைசெய்து தாம் ஸத்தை பெற்றுதாகக் கூறியுள்ளது இதில் ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகள் மட்டுமன்று இங்குவிவக்ஷிதம். மொத்தம் பதினான்கு திருவடிகள் இங்கு உத்தேசயமாகத் தெரிவிக்கப்படுகிறது. எங்ஙனே யென்னில்: ஆளவந்தாருடைய இரண்டு திருவடிகள் தெரிந்ததே.சிஷ்யர்களைத் திருவடியென்றே வழங்குவது ஸம்பிரதாயமாகையாலே, பஞ்சாசார்ய பதாசரிதரான ஸ்வாமிக்கு ஆசார்யார்கள் ஐவரும் ஆளவந்தாருடைய திருவடிகளே யாதலால் இவர்களும் இங்கு விவதர்கள்.இவர்களது திருவடிகள் பத்து, ஆளவந்தார் கொண்டாடின திருவடிகளும் யத்பதாம் போருஹ சப்த சிவதமேயாகக் குறையில்லை.மாதா பிதா யுவதய * என்கிற சுலோகத்திலே ” ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுலாபிர மம் ஸ்ரீமத் தத் அங்க்ரியுகளம்” என்று போற்றப்பட்ட இரு திருவடிகள் நம்மாழ்வாருடையவை. ஆகப் பதினான்கு திருவடிகளைத் தாம் தியானித்து ஸத்தை பெற்றதாகச்லோகரசநா நைபுண்யம் ஸ்வாமிக்கே அஸாதாரணமானது.

தேவப்பெருமாளுக்கு அருளிச்செயல்பித்தர் என்று ஒரு ய பதேசமுண்டு.
அதனால்தான் திருவரங்கம் பெரிய கோயிலிலிருந்து திருவரங்கப் பெருமாளரையர் இங்கே வந்து தேவப்பெருமாளை அருளிச்செயல்கானத்தினால் மயக்கி வசப்படுத்தி நம் இராமானுசனைத்தந்தருளவேணும்’ என்று வரம்பெற்று எம்பெருமானாரைக் கோயிலுக்கு எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோனது, அந்தஸம்பவமில்லையாகில் ஸகல ஆசாரியர்களும்பெருமாள் கோயிலிலன். றோ மண்டிக்கிடப்பர்கள். “ஸ்ரீரங்கச்ரியம் அநுபத்ரவா மநுதிகம் ஸம்வர்த்தய” ”அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ” என்கிற மங்களா சாஸனங்கள் நமது காஞ்சீபுரிக்கன்றோ பொலிவு பெற்றிருக்கும். தேவப்பெருமாள் எம்பெருமானாரை யிழந்தது அருளிச்செயல்வியாமோஹத்தினால்தான் என்பது ப்ரஸித்தமான விஷயம். அந்த வியாமோஹத்தை இற்றைக்கும் காட்டி வருகிறன் நம் பேரருளாளன்.

அமுதனின் அமுதம்

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன்.

அரங்கன்செய்ய தாளிணைகள் பேர்வின்றிப் பெறுத்தும் இரர்மாநுசன்

அரங்கன் மலரடிக்கு ஆள் உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமன் இராமாநுசன்.

அருமுனிவர் தொழுந்தவத்தோன் இராமாநுசன்

அருள்சுரந்தெல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும் பொருள் சுரந்த இராமா நுசன்.

அற்புதன் செம்மை இராமாநுசன்.

அறம்சீறும் உறுகலியைத்துரக்கும் பெருமை இராமாதுசன்

அறுசமயச் செடியைத் தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவந்து
இப்படியைத்தொடரும் இராமாநுசன்.

இராமாயணமென்னும் பத்திவெள்ளம் குடிகொண்ட கோயில் இராமாநுசன்.

இருள்கொண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புகழே தெருளும் தெருள்தந்த இராமாநுசன்

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்து அறஞ்செப்பும்
அண்ணல் இராமாநுசன்

இன்புற்ற சீலத்து இராமாநுசன்.

ஈட்டிய சீலத்து இராமா நுசன்.

ஈன்கவிகளன் பால் மயல்கொண்டுவாழ்த்தும் இராமாநுசன்.

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும்புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல்
இராமா நுசன்.

உணீர்வின் மிக்கோர் தெரியும் வண்கீர்த்திஇராமாநுசன்.

உண்மைநன் ஞானமுரைத்த இராமாநுசன்.

உயிர்கள் மெய்விட்டு ஆதிப்பரனோடொன்றாமென்று சொல்லுமவ்வல்லலெல்லாம் வாதில்வென்ற இராமாநுசன்.

உலகோர்களெல்லாம் நண்ணருஞானம் தலைக்கொண்டுநாரணற்காமாறுவந்த
அண்ணல் இராமாநுசன்.

ஊழி முதல்வனையே பன்னப்பணித்த இராமாநுசன்

எண்ணருஞ்சீர் நல்லார் பரவும் இராமாநுசன்.

எனக்குற்ற செல்வம் இராமாநுசன்.

ஒள்ளிய நுல் கற்றார் பரவும் இராமாநுசன்.

காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானும் அவ்வொண்பொருள்கொண்டு அவர்பின்படருங்குணன் இராமாநுசன்.

கார்கொண்ட வண்மை இராமாநுசன்.

காரேய்கருணை இராமாநுசன்.

கீதையின் செம்மைப்பொருள் தெரியப் பாரினில் சொன்னஇராமாநுசன்.

கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும் சிந்தை இராமாநுசன்.

குறையல் பிரானடிக்கீழ்விள்ளாத அன்பன் இராமாநுசன்.

கொண்டலனையவண்மை ஏரார்குணத்து இராமாநுசன்.

கொல்லிகாவலன் சொல்பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன்.

கொள்ளக்குறைவற்றிலங்கிக் கொழுந்துவிட்டோங்கிய வள்ளல் இராமாநுசன்.

சடகோபனைச் சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்
உய்தற்குஉதவும் இராமாநுசன்

சலியாப்பிறவிப் பவம்தரும் தீவினைபாற்றித்தரும் இராமாநுசன்.

சீரரங்கத்து ஐயன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியாமெய்யன் இராமாநுசன்.

சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருகும் இராமாநுசன்

செம்மைநூற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி இராமாநுசன்.

செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் இராமாநுசன்.

ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்து உறையவைத்தாளும் இராமாநுசன்,

தண்டமிழ்செய்தநீலன்தனக்கு உலகில் இனியான் இராமாநுசன்.

தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமாநுசன்,

தவம்தரும் செல்வும்தகவும்தரும் தீதிலிராமாநுசன்.

தன்னை எய்தினர்க்குத் தன்தகவென்னும் சரண்கொடுத்து வானம் கொடுக்கும்

திக்குற்ற கீர்த்தி இராமா நுசன் இராமாநுசன்.

திசையனைத்தும் ஏறும்குணன் இராமாநுசன்.

திருவாய்மொழியின் மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும்
புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் இராமாநுசன்.

துயரகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுசன்.

தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன்

தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமாநுசன்.

தென்னத்தியூரர் கழலிணைக்கீழ்பூண்ட அன்பாளன் இராமாநுசன்.

தென்னரங்கன் கழல் சென்னிவைத்துத் தானதில் மன்னும் இராமாநுசன்

தென்னரங்கள் தொண்டர் குலாவும் இராமாநுசன்

நம் தலைமிசையே பொங்கிய கீர்த்திஇராமாநுசன்.

நல்தவர் போற்றும் இராமாநுசன்.

நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமாநுசன்.

நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன் இராமாநுசன்.

நினைவார் பிறவியை நீக்கும் பிரான் இராமாநுசன்.

பண்டருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாயமதமாய் விண்டிட
மெய்ம்மைகொண்ட நல்வேதக் கொழுந்தண்டமேந்திக் குவலயத்தே மண்டிவந்தேன்ற இராமாநுசன்.

பரந்தாம மென்னும் திவந்தரும் தீதில் இராமாநுன்,

பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமாநுசன்.

பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள் பேராதஉள்ளத்து இராமாநுசன்.

பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்று வீடளிப்பான் இராமாநுசன்

பழியைக்கடத்தும் இராமாநுசன்

பாரதப்போர் முடியப் பரிநெடுந்தேர் விடுங்கோனை முழு துணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன்.

பாவு தொல்ர் எதித்தலை நாதன் இராமாநுசன்.

ின்னைதன் காதலன்பாதம் நண்ணாவஞ்சர்க்கரிய இராமாநுசன்

புகழ்ப்பாண்பெருமாள் சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமாநுசன்

புண்ணியர்தம் வாக்கில் பிரியா இராமாநுசன்.

புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமாநுசன்.

புன்மையிலோர் பகரும்பெருமை இராமாநுசன்

பூமன்னுமாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த பாமனது
மாறன் அடிபணிந்துய்ந்த இராமாநுசன்.

பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு தன்னருளென்றும் ஒள்வாளுருவி வெட்டிக்களைத்த இராமாநுசன்.

பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றத்திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே இருந்தும் பரமன் இராமாநுசன்

பொய்தவம்போற்றும் புலைச்சமயங்கள் நிலத்தவியக்
கைத்த மெய்ஞானத்து இராமா நுசன்.

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துறந்து இந்தப்பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன்.

பொருவரும் சீர் ஆரியன் செம்மை இராமாநுசன்.

பொன்னரங்க மென்னில் மயலேபெருகும் இராமாநுசன் .

போற்றரும் சீலத்து இராமாநுசன்

மழிசைக்கிறைவன் இணையடிப்போது அடங்குமிதயத்து இராமாநுசன்

மன்பல்லுயிர்கட்சிறைவன் மாயனெனமொழிந்தஅன்பன் அனகன் இராமாநுசன்.

மாமலரான்புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் இராமாநுசன்

மாயவன் தன்னை வணங்கவைத்தகரணம் உமக்கன்றென்று
உயிர்கட்கு அரணமைத்த இராமாநுசன்.

மிக்கநான்மறையின் சுடரொளியால் கலியிருளைத்துறந்த இராமாநுசன்.

யமுனைத்துறைவன் இணையடியாம் கதிபெற்றுடைய இராமா நுசன்.

வலிமிக்கசீயம் இராமாநுசன் கலிமிக்க செந்நெல் கழளிக்
குறையல் கலைப்பெருமான் ஒலிமிக்கப்பாடலை உண்டு உள்ளந் தடித்து அதனால் வலிமிக்கசீயம் இராமாநுசன்.

வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் இராமாநுசன்.

வாமனன் சீலன் (வாமன துல்ய சீலன்)

வேதத்தின் உச்சிமிக்கசோதியை நாதனென அறியாது உழல்கின்ற தொண்டர்பேதமை தீர்த்த இராமா நுசன்.

வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை தன்னொம்
மாயன் வந்திருப்பிடம் இராமாநுசன்.

காவியத்தையே முந்துறமுன்னம் எடுத்துக்கொள்ளுகிறோம். அதில் முதல் சுலோகம்
“‘வாகர்த்தாவிவ ஸம்ருக்தெள ” என்பது. ‘உபமா காலிதாஸஸ்ய ‘ என்றபடி உவமை
கொடுத்துப் பேசுவதில் நிகரற்றவராகப் புகழ்பெற்ற காலிதாஸ கவிவரர் தமது காவி
யத்தை உவமையிலேயே ஆரம்பம் செய்தார். ‘நித்யயுக்தர்களான பார்வதீ பரமேச்வரர்
களைத் தொழுகின்றேன்’ என்று சொல்ல விரும்பிய கவி அவர்களின் நித்ய யோகத்திற்குநிதர்சனங்காட்டப் புகுந்து “வாகர்த்தாவிவ”என்றிட்டது மிகவும் சுவைக்கத் தக்கது.-‘சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பது போல என்றதை நாம் ஊன்றி ஆராயவேண்டும். சொல்லும் பொருளும் ஒன்றைவிட்டொன்று பிரியாமலிருப்பன என்பதை நாம் அறியாமலில்லை. அறிந்த விஷயமும் ஒருவர் எடுத்துக் காட்டின பின்பே நமது நெஞ்சில் நன்றாகப் பதிகின்றது. காளிதாஸர் கொடுத்துள்ள அருமையான பல உவமைகளுள் இது மிகச்சிறந்ததென்று அடியேன் இளமையிலேயே கிரஹித்தது.

ஸ்ரீ பாஷ்யத்தில் ஸ்வாமி அதிகமாக உதாஹரிக்கிற வேதாந்த வாக்யங்களுக்கு அடியேன் கணக்கெடுத்து, * ஸர்வம் கல்விதம் ஸத்யம் ஜ்ஞாநம் தத்த்வமஸி ஸதேவ ஸோம்ய* இந்த நான்கு வாக்யங்களே அடிக்கடி உதாஹரிக்கப் படுமவை யென்றும், இவற்றினுள் * ஸதேவ ஸோம்ய* என்பதுதான் மிக அதிகமாக உதாஹரிக்கப் படும தென்றும் ஸுவ்யக்தமாக எடுத்துக் காட்டியுள்ளேன் அடியேனுடைய ஸ்ரீ பாஷ்யப் பதிப்பில் உண்மையில் இந்த வாக்யம் வேதாந்த விசாரத்தில் தலையானதென்பதை வேதாந்திகள் அறிவர்கள். இந்த வாக்யத்தின் உண்மையானவடிவத்தை குருகுல க்கிஷ்டர்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருப்பர்கள். லோகத்தில் ‘ஸோம்ய ‘ என்கிற பதம் அப்ரஸித்தமாய் ‘ஸௌம்ய’ என்பதே ஸுப்ரஸித்தமாயிருப்பதால் ‘ஸதேவ ஸௌம்ய’ என்றே பண்டித பாமரவிபாகமற வேதாந்த பண்டிதம் மந்யர்கள் சொல்லி வருவது. அழகான அப்பா ! என்று வியாக்கியானமும் பண்ணுவர்கள்.ஸோம்ய! என்பது ஸதேவச்சுருதியில் மட்டுமன்று; மற்றும் பலவற்றிலும் சேர்ந்து வருவது. எங்கும் இவர்களுக்கு மருளே.

பெரிய திருமொழியில் திருநறையூர்ப்பாசுரமொன்றில் (6-7-4.) மென்மலர்மேல் களியாவண்டு கள்ளுண்ணக்காமர்தென்றல் அலர்தூற்ற, நளிர்வாய்முல்லை முறுவலிக்கும் நறையூர்நின்ற நம்பியே* என்றவிடத்துப் பெரியவாச்சான்பிள்ளை நுட்பமாக வருளிச்செய்ததொரு சுவைப்பொருளை அடியேனுடைய திவ்யார்த்ததீ கையில் விவரித் தெழுதியிருக்கின்றேன். மூலத்தில் கள்ளுண்ணஅலர்தூற்ற- முறுவலிக்கும்’ என்றவற்றில் என்ன இருக்கிறதென்று போய்விடாமல்ஆழ்ந்து பார்க்கவேணும். திருநறையூரின் சோலைவளம் சொல்லுகிறதிங்கு. ஒரு பக்கத்தில்வண்டுகள் களித்து மதுபானம் பண்ணுவதும், மற்றொரு பக்கத்தில் தென்றல் காற்று வீசிமலர்களை யுதிர்த்துத் தூற்றுவதும், இன்னொரு பக்கத்தில் முல்லைப்பூக்கள் மலரத்தொடங்குவதுமாயிருக்கின்ற தென்று சோலையின் நிலைமை சொல்லியிருக்கின்றதத்தனை
இங்கே சொற் சேர்க்கைஅமைந்த அழகு அற்புதம். [கள்ளுண்ண- அலர்தூற்ற லௌகிக சந்நிவேசம் உணர்த்தியவாறு-முறுவலிக்கும்.] வண்டு கள்ளுண்டதாம். தென்றல் அலர்தூற்றிற்றம். முல்லை
முறுவலித்ததாம். இதிலிருந்து ஸ்புரிக்கு மதுகேளீர். வண்டு என்று ஒரு ஸ்ரீ வைஷ்ண
வனைச் சொன்னபடியாய் அவன் ஏதோ விதிவசாத் மதுபானம் பண்ணிவிட்டான். அதைக்
கண்ட (தென்றலென்கிற ) ஒருவன் இன்னான் மதுபானம் பண்ணினான்’ என்றுநாட்டிலே அலர்தூற்றப் புறப்பட்டான். இவ்விரண்டையுங்கண்ட (முல்லை யென்கிற )ஒரு ஸாத்விகன் ‘ஏதோ விதிவசத்தால் ஒருவன் மதுபானம் பண்ணிவிட்டால் அதைப்பற்றி இப்படியும் ஒருவன் அலர்தூற்ற வேணுமோ? இவ்விருள் தருமாஞாலத்தில் இதுஸஹஜந்தானே யென்று வாளாவிருக்கலாகாதோ வென்று தனக்குள்ளே சிரிக்கிறானாம்.எப்படிப் பட்டவனுக்கும் தவறுசெய்ய நேர்ந்துவிடுவது இயல்பென்றும், அதைப்பற்றிப்
பழி தூற்ற நருவதும் இயல்பென்றும், இதுவொரு ப்ரமாதமா? இதை ப்ரகடனம் செய்ய
வேணுமாவென்று சில மஹான்கள் நினைப்பது முண்டென்றும் உலகரீதியை யுணர்த்தினபடியாகின்றதென்று பெரியவாச்சான்பிள்ளை ஸூசிப்பித்த விநோதார்த்தம்.

தேசிகன் நிகம்பரிமல்மென்று மிக வீரிவான வியாக்யானம் அருளிச்செய்தாரென்றும்அது லுப்தமாய்விட்டதென்றும் சிலர் சொல்லுகிறார்கள். தேசிகனிடத்தில்ஸ்ரீ வைஷ்ணவர்கள் சென்று எல்லா க்ரந்தங்களுக்கும் அத்யத்புதங்களான வியாக்யானங்களை இயற்றுகின்ற தேவரீர் திவ்யப்ரபந்தங்களுக்கும் ஒரு அத்யத்புதமானவியாக்யானம் இயற்றவேணுமென்று பிரார்த்தித்ததாகவும், அதற்கு தேசிகன் சோழியன் யாவற்றையும் சுவைத்துவிட்டான், நமக்கு சக்கையே காணுமுள்ளது-என்றருளிச்செய்ததாகவும் சிலர் சொல்லுகிறார்கள். இங்கு சோழியனென்பதால் பெரியவாச்சான்பிள்ளையைக் குறிப்பிட்டாரென்று கொள்க.பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை நாலாயிர திவ்யப்ரபந்தத்திற்கும் வெகு அழகான மதுரமான கம்பீரமான வியாக்கியானத்தை அருளிச்செய்திருக்கிறபடியினாலே நாம் அதற்கு உரை இயற்றவேண்டிய அவசியமில்லை என்று ஸாதித்தார் என்பதே அவ்வாக்யத்தின் கருத்து.’

திருவாய்மொழியில் நம்மாழ்வார்விடும் தூதுகளிலே மூன்றாந்தூது பொன்னுலகாவீரோ புவனிமுழுதாளீரோ!” என்று தொடங்குவது. அங்குபுள்ளினங்காள்! விளையாட்டியேன் நானிரந்தேன் என்றுள்ளது. இது எவ்வளவு ஆச்சரியமான ஸ்ரீ ஸூக்தி தெரியுமோ ?நானிரந்தேனென்கிற இரப்பு [யாசனை தூது போகைக்கன்று, பொன்னுலகையும் புவனிமுழுவதையும் ஆள்வதற்கு. ஆசார்யனுக்கு உபய விபூதியையுங் கொடுத்தாலும் பர்யாப்தமாகாது என்கிற அர்த்தத்தையன்றோ இங்கு ஆசார்யர்கள் காட்டியருள்வது. இத்தகைதானஆசார்ய ப்ரபாவத்தை வெளியிட வேணுமானால் கசடறக்கற்ற கல்விச்செல்வர்களன்றோ முன்வர வேண்டும். கலையறக்கற்ற மாந்தர் என்று தொண்டரடிப்பொடிகளும் கலையிலங்குமொழியாளர் என்று திருமங்கை மன்னனும் பணித்தபடி ஞானக்கலைகளெல்லாம் நாவினுள்நின்று மலரநின்றமாஞானிகளன்றேஎழுத முற்பட வேண்டும்.

திருவாய்மொழியில் (9-3-11) ஓராயிரமாய்ப் பதிகத்திற்குப் பலச்ருதி பாசுரத்தில் “இவைபத்தினின்பாலர் வைகுந்தமேறுதல் பான்மையே” என்றவிடத்தில் இவைபத்தினின் பாலர் –இப்பதிகத்தோடே ஏதேனுமொருவழியாலே அந்வய முடையவர்கள் என்றுள்ள வியாக்கியானங்களை யநுஸரித்து அடியேன் திவ்யார்த்த தீபிகையில்எழுதியிருக்கிறேன்-“ இப்பாசுரங்களைக்கண்ட பாடமாக்கிச் சொல்லுவதோ, அர்த்தா நுஸந்தானம் பண்ணுவதோ, பிறர் அநுஸந்திக்கக் கேட்டிருப்பதோ, திருவாய்மொழி ஸேவிக்குமிடத்தில் இருந்து உறங்குவதோஇப்படிப்பட்டவற்றில் ஏதேனுமொன்றைச் செய்பவர்களும்..’ என்று -டில்லியில் உயர்ந்தபதவியில்வாழ்ந்தமஹாமேதாவியான ஸர் K.S. கிருஷ்ணன் ஸ்வாமி இதைக்கடாக்ஷித்து அடியேனுக்கு (எழுதினார்)- நான் காஞ்சீபுரத்தில் மணவாளமாமுனிகளின் மஹோத்ஸவம் ஸேவிக்க ஆசையோடுவந்து ஒருவாரம் தங்கியிருந்தபோது அங்கு ஆச்சர்யமாக நடக்கிற திருவாய்மொழி ஸேவையை யனுபவிக்க வேணுமென்றே கோஷ்டியில் தவறாது அந்வயித்து வந்தேன்; ஆனால் அடியேன் பாபப்ராசு யத்தாலே கோஷ்டியில் இருந்தபடியே நித்ரைதான் செய்ய நேர்ந்தது;ஆனாலும் வைகுண்ட ப்ராப்திக்கு ஒருவிதமான கைம்முதலுமில்லாதிருக்கும் அடியேனுக்கு ஒரு கைம்முதல் கிடைத்துவிட்டதென்று இன்று உள்ளம் பூரிக்கிறேன்’ என்றெழுதினார்.

ஆசார்யஹ்ருதயத்தில் “பகலோலக்கமிருந்து கறுப்புடுத்துச் சோதித்துக் காரியம் மந்தரித்துவேட்டையாடி ஆராமங்களிலே விளையாடும் ராஜநீதி ” இத்யாதியான ஆச்சரியமான சூர்ணையில்அரசர்களின் ரீதியையும் எம்பெருமானுடைய ரீதியையும் ஒப்பிட்டு உபபாதித்தருளுகிறார்.அந்த ராஜநீதி [அரசனுடைய ப்ரகாரம்] எம்பெருமானுக்குப்போலே ஆசார்யர்களுக்குமுண்டு.அரசன் துஷ்ட ஸத்வநிரஸநார்த்தமாக வேட்டையாடுவதுபோலே எம்பெருமானும் காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளுமுடன்மடிய வேட்டையாடி வருவானென்கிறபடியேஆச்ரிதவிரோதி நிரஸனமாகிற வேட்டையாடினன். ஆசாரியர்களும்* ப்ரதிவாதிவாரணப்ரகடாடோபவிபாட க்ஷமா என்று ஆளவந்தாரருளிச் செய்தபடியும், தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் தாழ்சடையோன் . சொல்கற்ற சோம்பரும்.. நீசரும்மாண்டனர் என்று அமுதனார்)அருளிச்செய்தபடியும், மாயிமதங்கஜமஸ்தக கோடீபாடநபாடலபாணிதலோ ய:, க்ருத்யடவீகுஹரேஷ ஸமிந்தே ஸ ப்ரதிவாதி பயங்கரஸிம்ஹ: என்று அஸ்மத் குல கூடஸ்தரைநோக்கி தச்சிஷ்யர் பணித்தபடியும் வேட்டையாடுவதையும் மேற்கொண்டேயுள்ளார்கள். நம்மாழ்வார்பொலிக பொலிகவில் இடங்கொள் சமயத்தையெல்லாம் எடுத்துக்களைவனபோலே,தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்என்று வேட்டையாடுமவர்களுக்கும் பல்லாண்டு பாடியருளினர்.

பெரியவாச்சான்பிள்ளை பெரிய திருமொழி வியாக்கியானத்திலருளிய ஓர் அற்புதமான விஷயம் கேளீர். திருநாங்கூர்த்திருவெள்ளக் குளப்பதிகத்தின் பலச்ருதி பாசுரத்தில் ‘ கலியன் சொன்னமாலை வல்லரென வல்லவர் வானவர்தாமே” என்றுள்ளது வல்லரென வல்லவர் -” இவர்கள் பெரிய திருமொழிப் புலவர்கள் என்று பிறர் கொண்டாடும்படி நன்றாக அதிகரிக்கவல்லவர் “ என்பது இதற்கு அர்த்தம். இங்குப் பெரியவச்சான் பிள்ளை ஸாதிப்பது பாரீர்-[” வல்லரென வித்யாதி.) தங்களுக்குப் போய்த்தில்லையாகிலும் பிறர் போமென்னும் படியாக;வல்லவர்கள்” என்கிறார். அதாவது, ‘வழவழ அத்யாபகர்களென்று சிலருண்டு; அவர்கள் ஸேவா காலத்தில் தனியாக அகப்பட்டுக் கொள்ளமாட்டார்கள்; நிபுணர்கள் நால்வர் ஐவர் இருந்து ஸேவிக்குமிடத்திலே சேர்ந்து கொண்டு அவர்கள் வாயைப் பார்த்துக் கொண்டே கத்துவர்கள் அதைக் காண்பவர்கள் மருமமறியாதே அவர்களையும் மஹா நிபுணர்களாகக் கொண்டாடிவிடுவர்கள். பெரிய வாச்சான் பிள்ளை காலத்திலும் இங்ஙனே சிலரோ பலரோ இருந்தார்கள்போலும். அதனால் “தங்களுக்குப் போய்த்தில்லையாகிலும் பிறர்போமென்னும்படி வல்லவர்கள் “என்றருளிச் செய்தார். தங்களுக்கு நிரூடியில்லாவிட்டாலும் பிறர் கொண்டாடிவிட்டால்போதும் என்று நினைப்பவர்களே உலகில் மலிந்துள்ளார்கள் என்று காட்டவே பெரிய வாச்சான் பிள்ளை அங்ஙனே ஸ்ரீ ஸூக்திவிந்யாஸம் செய்தருளிற்று. மணவாள மாமுனிகள் விம்சதியில் -வருத்த்யா பசுர் நரவபு : என்கிறச்லோகத்திலே “வஞ்சநபரோத்ர யதீந்த்ர ! வர்த்தே.என்று ஸாதித்திருப்பது உண்மையில் தம்மைப்பற்றியன்றே; அஸ்மதாதிகளின் படியை யன்றோ தம்மிடத்தில் ஏறிட்டுக்கொண்டு ஸாதிக்கிறபடி. நைச்சியாநு ஸந்தானமாகப் பலர் பலவாறு பேசியிருந்தாலுங்கூட இங்ஙனே ஸாதித்தவர் மாமுனிகள் தவிர மற்றருமில்லை . பிறருடைய ப்ரசம்ஸைக்குப் பர்யாப்தமான யோக்யதை தம்மிடத்தில் இல்லை யாயிருக்கச் செய்தேயும் பிறர் எல்லை கடந்து புகழும்படி காட்டி வஞ்சிக்க வல்லவர்கள் உலகிலுளரென்று காட்டினபடி.

திருவாய் மொழியில்(3-9) சொன்னால் விரோதப்பதிகத்தின் ஈட்டுப்ரவேசத்திலே விலவறச்சிரிக்கும்படி பணித்திருக்கக் காணாநின்றோம். அவ்விடத்து ஸ்ரீ ஸூக்திகேளீர்-” கவி பாடி ஒரு ப்ரயோஜனம் பெறாதொழிகை யன்றிக்கே கவி பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளையிட்டு ‘இருமருங்கும் துய்யான்’ என்னுமாபோலேயிறே கவி பாடுவது, அதனால் வருவதென்னென்னில் உத்பத்தியிலே சில குறைகளுண்டாயிருக்குமே இவன் தனக்கு, மறந்தவற்றையிறே இதுகேட்ட நாட்டார் நினைப்பது. ஆக அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே அவத்யாவஹராய்.” இத்யாதி. நம்பிள்ளை சாஸ்த்ரார்த்தங்களை அத்புதமாக அருளிச் செய்வது போலவே யன்றோ லௌகிகார்த்தங்களையும் அருளிச் செய்வது. மேலே காட்டிய ஸ்ரீ ஸூக்திகளின் பொருளைச் சிறிது விவரிக்கிறேன். ஒரு மஹா ப்ரபு தன்னைக் கொண்டாடிக் கவிபாடும்படி ஒரு கவிக்குக் கட்டளை யிட்டான்; அவனும் ஏதே காசு கிடைக்குமென்று சில கவிகளை யியற்றிக் கொணர்ந்தான். பிரபு நம் பெருமை பலருமறிய ரசுரமாக வேண்டாவோ வென்று பெருந்திரளைக் கூட்டி வாசிக்கச் சொன்னான் கவியை ; அவன் வாசித்துப் போகையில் “இருமருங்கும் துய்யான்” என்று வாசித்து அதை விளக்க வுரை தந்து விவரிக்கிறான்.( இருமருங்கும் துய்யான் உபயஸந்ததியிலும் பரமபாவனன். தாய் பிறந்த வர்க்கத்திலும்.தந்தை வர்க்கத்திலும் ஒருவிதமான அபவாதமுமில்லாமல் பரம பவித்திரமான ஸந்ததி யென்று பொருள் விவரிக்கிறான், இதை வானம் பிளக்கக் கத்துகிறான் கவி. பாட்டுண்கிற பிரபுவுக்கு உபய வர்க்கத்திலும் அபவாதங்கள் மலிந்திருந்ததுண்டு. அது இந்தக் கவிக்குத் தெரியாது ஸர்வ ஸாதாரணமாகக் கொண்டாடுகிற முறையில் கொண்டாடிக் கவியியற்றி விட்டான்.அதை வாசித்து விவரிக்கும்போது பிரபுவுக்கு இருமருங்கிலும் ஏற்கெனவே யிருந்து சிலர்க்குத் தெரிந்தும் மறந்தும் பலர்க்குத் தெரியாமலுமிருந்த அபவாதங்களை ச்ரோதாக்களில் சிலர் ஸ்மரிக்க நேர்ந்தது. தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் காதோடு தெரிவிக்கிற முறையில் ஸதஸ்ஸிலேயே ப்ரஸ்தாவம் வலிதாக விளைந்துவிட்டது. பிரபு இதைத் தெரிந்து கொண்டான். வெட்கம் தாங்க முடியவில்லை. ஏதோ வியாஜங் காட்டி எழுந்து போய்ப் பள்ளியறையில் தாளிட்டுக்கொண்டு கிடந்துறங்கினான். கவி இங்குமங்கும் தேடியலைந்து ஏமாற்ற மடைந்தோமே யென்று வருந்திச் சென்றானாம் அந்யதீயாந்குணாந் அந்யதரத்வஸ்தோதிரோப்ய பணிதி : என்று ஆழ்வானும், அந்யத்ர அதக்குணேக்தி* என்று பட்டரும் ஸாதித்துள்ளபடி ஏறிட்டுப் புகழ்வதென்பது பல படியாலும் பொல்லாங்கே யாகும்; ஆனாலும் பிறர் சிலாகித்துச் சொல்லு மவற்றாலும் எழுதுமவற்றாலும் உள்ளங்கனிந்து போவது உலக வியல்பு.

ிவ்யப்ரபந்த பரீக்ஷ-மூவெழுத்துப் பரீக்ஷையென்பது இதிலுமுண்டு(கநீபோ) என்றால் உடனே (ஆநிரைமேய்க்கநீபோதி) என்னவேணும் நடந்த தொன்றைக் கேளுங்கள்.(மானது ) என மூவெழுத்தைச் சொல்லி எங்கிருக்கிறதென்று கேட்டார்.-(அபிமானதுங்கன் செல்வனைப்போல-(மானப) என்றால் (அபிமானபங்கமாய் வந்து) என்கிற திருப்பாவையை உடனே சொல்லவேணும்.-இத்தகைய சப்த பரீக்ஷையிருக்கட்டும், அர்த்தாநுஸந்தானத்தில் மிகமிக உட்புகுந்த பரீக்ஷைகள் ஆச்சரியமானவையுண்டு.ஆழ்வார்களில் பெரியாழ்
ரெரொருவரே கையாண்ட பதம் எது? என்று கேட்டவுடனே கும்மாயம்
என்பது
பெரியாழ்வாரும் ஆண்டாளுமே கையாண்டபதம் எதுசொல்லு? என்று கேட்டால் குப்பாயம், பாணித்தல் என்பது. பெரியாழ்வாரொருவரே பேசின கதைஎது? என்று கேட்டால். *சீமாலிகனவனோடு * மல்லிகை மாமாலை கொண்டுள்*ஆமையாய்க் கங்கையாய்மன்னர் மறுகள் மருமகன் தன் சந்ததியை என்பது.இத்தகைய பரீக்ஷைகள் ஒன்றிரண்டு வகையல்ல; நூறு வகைகளுண்டு.

      —————–

      ஸ்ரீ ராமாநுஜன் – 217-பராபவ தைமீத்திற்காக ஸஞ்சிகை 1-10-12-1966-ல் வெளியிடப்பட்டது.-ஸ்ரீ ராமாநுஜனுக்குப் பத்தொன்பதாம்பிராயப் பிறப்பு.

      “கெருடாழ்வான் தனது மூக்கில் ஒரு வடவிருக்ஷத்தின் முறிந்த கிளையைக் கெள்விக்கொண்டும்.வலது திருக்கையில் ஒரு யானையையும் இடது இருக்கையில் ஒரு கூர்மத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுகிறபடி: முறிந்த கிளையில் நான்கு ரிஷிகள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்; கீழே ஜலாசயமொன்றிருக்கிறது. பக்கத்தில் ஒரு வடவிருக்ஷம்நிற்கிறது. இவ்விதமாகக் கல்லில் செதுக்கியுள்ள பிம்பம் திருக்குறுங்குடியில் இருப்பதாகக் குறிப்பிட்டு-கருடபஞ்சாசத்தில் பதினெட்டாவது சுலோகம்
      *ஸாந்த்ரக்ரோதா நுபந்தாத் இத்யாதியை யெடுத்துக்காட்டி
      -“ஸ்ந்தேஹ ப்ரகாசக
      ஸ்வாமி குறித்தவையெல்லாம் இதில் வருகின்றன; தடாகம், வ்ருக்ஷம், கூர்மம், யானை
      ஆகிய இவற்றின் நிர்தேசமுள்ளது.
      தலைகீழாகத்தொங்கும் ரிஷிகளைப்பற்றி இந்த
      ஈலோகில் இல்லை–மஹாபாரதம் ஆதிபர்வாவில் கருடஜனனம் விஸ்தாரமாகக் கூறப்படுமிடத்தில் 29, 30 அத்யாயங்களையும், ஸ்ரீ ராமாயணம் ஆரண்யகாண்டம் முப்பத்தைந்தாவது ஸர்க்கத்தையும் விவரித்துக் காட்டியுள்ளார்கள்-கருத்மான் தனது பிதாவான கச்யபரால் காட்டப்பட்ட ஏரியில் ஒரு யானையையும் ஆமையையும் தனக்கு ஆஹாரமாகக் கொள்ள அவைகளைத் தூக்கிக்கொண்டு (ரௌஹிண மென்னும்) ஒரு ஆலமரத்தின் கிளையிலுட்கார, அது முறிந்துவிழ, கிளையில் தொங்கிக்
      கொண்டிருந்த வாலகில்யர்களென்னும் மஹர்ஷிகளைக் காப்பாற்றுவதற்காகக் கிளையோடு பறந்தான்–
      என்கிற விருத்தாந்தத்தை (மேலே நிர்திஷ்டரான) ஜயதேவசர்மா விளக்கியுள்ளார்.

      பாஷ்யகாரருடைய சிஷ்ய ஸம்ப்ரதாயங்களில் ஒன்றிலும் அர்த்த விரோதமில்லை, வாக்ய யோஜநாபேதமேயுள்ளது: தேசகாலாவஸ்தா விசேஷங்களாலே வரும் அநுஷ்டாந வைஷம்யம் சாஸ்த்ராநுமதம்.”-ஸம்ப்ர தாயபரிசுத்தி-நன்னடுவேயுள்ள ஸ்ரீஸுக்தி-தேசிகரஹஸ்யங்களில் ரஹஸ்யமாத்ருகயென்பது ஒரு சிறு ரஹஸ்யம், அதன் முடிவில் ஸ்வாமியின் ச்லோகம்- “ரஹஸ்யமாத்ருகா ஸேயம் வேங்கடேச விபச்சிதா, விசுத்த தேசிகவதா ரங்கதாம் வ்யலிக்க்யத.‘என்றுள்ளது. இங்கே ஸ்வாமி தமக்கு “விசுத்த தேசிகவதா” என்கிற விசேஷணம் எதற்காக இட்டுக்கொள்ளவேணும். மத்யமதீபயாயோ (அதவா) ப்ராஸாத தீபந்யா யேந முன்னும் பின்னும் அவயிப்பதற்காக ரங்கதாம்நி என்பதை இடையிலேயிட்டு, “விசுத்த தேசிகவதா வ்யலிக்க்யத” என்றருளிச்செய்திருக்கையாலே, ரங்கதாம்நி விசுத்ததேசிகவதா- ஸ்ரீரங்கத்திற்கெழுந்தருளி அங்கே விசுத்த ஸம்ப்ரதாய நிஷ்டரான ஆசாரியரை அடிபணியப்பெற்றவராலே, ரங்கதாம் வ்யலிக்க்யத- (இந்த ரஹஸ்யம்)-ஸ்ரீரங்கத்திலும் காஞ்சியிலும் திருவஹீந்திரபுரத்திலும் மற்றும் பலவிடங்களிலும் எழுந்தருளியிருந்து கொண்டு பல பல நூல்களை யருளிச் செய்திருக்கிறார். இன்னவூரிலிருந்துகொண்டு இன்னநூலை யெழுதினேனென்று ஒன்றிலுமருளிச் செய்திருக்கவில்லை. ப்ரக்ருத ரஹஸ்யக்ரந்தம்மிகச்சிறிது; இரண்டு பக்கமேயுள்ளது. இந்தச் சிறுநூலுக்கு முன்னும்பின்னும் பலபெரிய நூல்களிருக்கின்றன அவையெல்லாம் எவ்விடத்திலிருந்துகொண்டு எழுதப்பட்டனவோ அவ்விடத்திலிருந்து கொண்டே இச்சிறுநூலும் எழுதப்பட்டதென்பதில் யார்க்கும் ஸந்தேஹமோ விவாதமோ இராது,

      ஸ்வா மி நிகமாந்தமஹாகுரு திருவரங்கம் பெரிய கோயிலில், அக்காலத்தில் ஆசார்ய பதவியில் அமர்ந்து நல்லடிக்காலமென்னும்படி வாழ்ந்துகொண்டிருந்த நல்லாசிரியர்களின் திருவடிநிழலில் ஒதுங்கி வர்த்திக்கவேணுமென்கிற மநோரதத்துடனே அங்கேற எழுந்தருள, அப்போது அங்கு நிலைகுலைந்திருந்ததனால் வானியாற்றின் கரைக்கு எழுந்தருளி ஸ்ரீரங்கஸ்ரீ அநுபத்ரவமாக வேணுமென்று அருளிச்செய்த அபீதிஸ்தவத்கில் *நிரஸ்தரிபுஸம்பவே க்வசந ரங்கமுக்க்யே விபோ! பரஸ்பரஹிதைக்ஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்த என்று, [ கோயிலில் விரோதி வர்க்க க்ஷயமுண்டாகி, பரஸ்ரஹிதைஷிகளான மஹான்களின் நிழலிலே வாழ வைத்தருளவேணுமென்னை] என்றுபிரார்த்தித்துக் கொண்டிருக்க, அந்த ப்ரார்த்தனை நிறைவேறி ஸ்ரீரங்கம் நிஷ்கண்டகமாகி அங்கேறவந்து சேர்ந்து, ஏற்கெனவே மநோரதித்திருந்தபடியே மஹான்களின் திருவடிநிழலிலே யொதுங்கி வாழ்ந்தார்.-அங்கேஸ்வாமி தாம் அருளிச்செய்த பகவத்த்யாரு ஸோபானத்தின் முடிவிலே-“ரங்காஸ்தாநே ரஸிகமஹிதே ரஞ்ஜிதாசேஷசித்தே வித்வத்ஸேவாவிமலமாஸா வேங்கடேசேந”–“ஸ்ரீரங்கத்தில் வித்வான்களை யடிபணிந்து மனத்தூய்மைபெற்றே”னென்று அருளிச்செய்கிறார்.-ஸ்வாமி தம்முடைய பல க்ரந்தங்களில் பலபல அர்த்தங்களைப் பெரிய வாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸுக்திகளைத் தழுவியே யன்றோ அருளிச் செய்திருக்கிறார்.

      ஜ்ஞா வைராக்யராசயே* என்றவிடத்தில் வாரிராசி:, ஜலராசி: இத்யாதி ஸ்தலங்களிற் போல ஜ்ஞாநவைராக்யங்களுக்கு ராசியாயிருப்பவர் என்கிற பொருளே எல்லார்க்கும் தோன்றக்கூடியது. இது ஸங்கதமான பொருளேயன்றி அஸங்கதமான பொருளன்று,இவ்வகைப் பொருளை முந்துறப் பணித்தார் தேசிகன்; இங்கே பெரியவாச்சான்பிள்ளை பஹுவ்ரீஹியை விவக்ஷித்து, ராசியென்பதற்கு ஸமூஹப் பொருளைக் கொண்டு ஜ்ஞாந ஸமூஹங்களையும் வைராக்ய ஸமூஹங்களை யுமுடையவர் என்றுரைத்து, ஜ்ஞாநமும் வைராக்யமும் ஒன்றாயிருக்க ராசியென்னலாமோவென்று சங்கித்துக்கொண்டு ‘பகவத்ஸ்வரூபாதிகள் ஜ்ஞான விஷயங்களாகையாலே பல; த்யாஜ்ய விஷயங்களும் பல வாகையாலே வைராக்யங்களும் பலவென்று சொல்லலாம்’ என்று அருளிச் செய்திருக்கிறார்.தேசிகன் பாஷ்யத்தில் இதை அப்படியே மொழி பெயர்த்திருக்கிறார். மேலே அகாத பகவத் பக்திஸிந்தவே என்றவிடத்திலும் பக்திக்குக் கடலாயிருப்பவர் என்று பொருள் கொள்ளாமல், காதல் கடல் புரைய விளைவித்த காதல் கடலின் மிகப்பெரிதால் இத்யாதி திவ்ய ஸூக்திகளுக்குச் சேர பக்தியைக் கடலாக ரூபித்து அகாதமான பகவத் பக்தி ஸிந்துவை யுடையவர் என்று உரைத்தார் பெரியவாச்சான் பிள்ளை; தேசிகன் அதைத் தழுவி “பக்திம் வா ஸிந்துத்வோ ரூபயித்வா பஹுவ்ரீஹி: என்று பணித்தார்.

      ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே “என்றவிடத்தில் லோகே என்பதற்கு (ஸம்ஸாரி ஜநே) என்று முதலில் ஸாமா யமாகப் பொருள் பணித்த தேசிகன் (லோகே -சாஸ்திரத்தில்) என்றுள்ள பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தை ஸேவித்து அப்படியே யருளிச்செய்தார். வசி வதாந்யோகுணவாந் என்ற ச்லோகத்தில் அநுபவிக்கப்பட்ட பன்னிரண்டு திருக்குணங்களையும் விவரித்தருளாநின்ற தேசிகன் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தையே ப்ராயேண மொழிபெயர்த்திருக்கின்றார்.

      “(ஸமர்த்தம்] அளவுடையரான நித்யஸூரிகள் அனுபவிக்கும் தன்னை நித்ய ஸம்ஸாரிகள் அநுபவிக்குமிடத்தில் ஆற்றநல்ல வகை காட்டுமம்மானை என்கிறபடியே ஸாத்மிக்கஸாத்மிக்க அனுபவிப்பிக்கும் ஸாமர்த்த் யத்தையுடைய” என்றருளிச் செய்தார். உண்மையில் எம்பெருமானுக்கு இதுதான் அற்புதமான ஸாமர்த்தியம். இப்பங்க்கிகளை ஸேவித்த தேசிகள் இவ்வர்த்தத்தை மிகவும் ரஸித்து இதை அப்படியே மொழி பெயர்த்தவர் போல “ஆச்ரிதாநாம் ஸாத்யபோக ப்ரதா ே என்று அருளிச்செய்தார். ஸாத்ம்ய என்கிற ஸம்ஸ்க்ருதபதம் சிறிது அபூர்வ மானது சரகஸுச்ருதாதிகளிலேகையாண்டது. நம் ஆசார்யர்களின் திவ்யக்ரந்தங்களில் தான் இந்த பதம் விசேஷமாகக் காணப்படும். திருவாய்மொழியில் (1-9.) இவையு மவையுமுவையும் என்கிற பதிகத்தில் எம்பெருமான் ஆழ்வார்க்கு ஸ்வாநுபவத்தை ஸாத்மிக்க ஸாத்மிக்கக் கொடுத்தருளினதாகப் பெரீயவாச்சான்பிள்ளை அவதாரிகை யிட்டருளினர்; அதை யநுஸரித்து தேசிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்காவலியில்-“விபுமநுபுபுஜே ஸாத்ம்ய போகப்ரதாநாத்” என்றருளிச் செய்தார். அந்த ப்ரயோகத்தையே இங்கும் செய்தருளியுள்ளார்.

      கரியமேனிமிசை வெளிய று சிறிதேயிடும், பெரிய கோலத் தடங்கண்ணன் (4-5-6)* என்ற
      திருவாய்மொழிப் பாசுரத்தைப்பற்றி அர்த்தவிசாரம் செய்யப்புகுந்து “சக்ஷஷி
      தத்தாரணம் தத்ர விஹிதமிதி அஞ்ஜநபரத்வமாஹுராசார்யா:
      ” என்று எழுதியுள்ளார்
      தேசிகன். இங்கு ஆசார்யா: என்கிற சொல்லால் பெரியவாச்சான்பின்ளையையே விவக்ஷிக்
      கிறாரென்பது அசைக்க முடியாதது. ஏன்? மேலேகுறித்த பாசுரத்திற்குப் பிள்ளானுடைய
      ஆறாயிரப்படி வியாக்கியானம்:- நீலமேக நிபதிவ்ய ரூபோசித திவ்யாங்கராகத்தாலே
      அநுலிப்தனாய், அதிவிசாலமாயதிரமணீயமா யிருப்பதொரு தாமரைத் தடாகம்போலே
      யிருந்த திருக்கண்களையுடையனாய்”
      என்பது. இதனால், வெளியநிறு என்பதற்கு
      திவ்யாங்கராகமென்னும் பொருள் கொள்ளப் பட்டதென்பதும், ‘கரியமேனிமிசை வெளிய
      நீறு சிறிதேயிடும்’ என்கிற முதலடியானது எம்பெருமானுக்கு விசேஷணமாகக்
      கொள்ளப்பட்டதென்பதும் நன்கு விளங்கிற்று.
      பெரியவாச்சான்பிள்ளையினுடைய
      வியாக்கியானத்தில் அருளிச்செய்திருக்கும் விதமாவது பிள்ளானருளிச்செய்த விதத்திற்
      காட்டில் மிக வேறுபட்டது. ‘வெளிய நீறு’ என்பதற்கு அஞ்ஜா சூர்ணமென்று
      பொருள் கொள்ளப்பட்டது, [வெளியம் – அஞ்ஜனம்.] “கரியமேனிமிசை வெளியநீறு
      சிறிதேயிடும்’ என்கிற முதலடி எம்பெருமானுக்கு விசேஷணமாகக் கொள்ளப்படாமல்
      ‘பெரியகோலத் தடங்கண்ணன்’ என்றதன் ஏகதேசமான திருக்கண்களுக்கு விசேஷண
      மாகக் கொள்ளப்பட்டது. ‘திருக்கண்களின் கரிய விழியினுடைய கறுத்த நிறத்தின்
      மேலே அஞ்ஜாசூர்ணத்தை யிடப்பெற்ற திருக்கண்களையுடையவன்’ என்னும் தாத்பரியம்
      பெரியவாச்சான்பின்ளை முதலானாருடைய வியாக்கியானங்களில் மாத்திரம் காண்கிறது
      .

      நப்பின்னையை ‘அறுபதமுரலும் கூந்தல்‘ என்ற சொல்தொட்ரால் திருமங்கையாழ்
      வார் குறித்தனர். அப்பிராட்டியையே நம்மாழ்வார் ம்பவிழ் கோதை’ என்ற சொல் தொட
      ரால் குறிக்கின்றனர்.-அங்கு எப்படி அன்மொழித் தொகையோ இங்கும் அப்படியே அன்
      மொழித்தொகை தான் [பஹுவ்ரீஹி ஸமாஸமே]-வட மொழியில் மொழிபெயர்க்க வேணுமானால் எங்ஙனேயாக வேணுமென்பதை விவேகிகள் விமர்சிப்பது, கருத்துவகையில் நீளார்த்தம் என்றும், சொல்வடிவத்தின்மேல் ‘ஸுரபிமால்யாலங்க் கலலநார்த்தம்’ என்றும் மொழிபெயர்க்கலாமே யல்லதுவேறுவிதமாக மொழிபெயர்க்கத் தகுதியில்லை. தேசிகர் கோதார்த்தமென்று மொழிபெயர்த்திருப்பதாக த்ரமிடோப நிஷத் தாத்பர்யாவளியில் பாடம் காண்கிறது.-தேசிகருடைய ஞானத்திற்குக் குறை கூற
      வொண்ணாது; இங்குப் பாடப்பிறழ்வு நேர்ந்திருப்பதாகக்கொள்வது தவிர வேறுபுகலில்லை.
      -திருநாட்டிலிருந்து சிலவித்வான்கள் திரும்பி வந்தாலும் கோதார்த்த மென்பதை ஸமர்த்திக்க ஒருபடியாலும் முடியாதென்பது திண்ணம். சேவடி மேலணி செம்பொற்றுழாயென்றே கூவுமால் கோள்வினையாட்டியேன் கோதையே என்றும், கோலந்திகழ் கோதையென் கூந்த லுக்கே என்றுமுள்ள திருவாய்மொழிப் பாசுரங்களைக்கொண்டு, தமிழறிவற்ற சிலர், நம்மாழ்வார்க்கும் கோதை யென்கிற திருநாமமுண்டு காணும் என்று சொல்வதுண்டு: அது போலநப்பின்னைக்கும் கோதை யென்றும், கோதா என்றும் திருநாம முண்டென்று சில பாரரர்களின் செவியிலே ஏகாந்தமாகப் பேசிக்கொண்டுபோது போக்கலாமத்தனை யன்றிவேறொன்றும்
      செய்யலாகாது. யாதவாப்யுதயத்தில் நீலா என்றே ஸ்வாமியாதித்தது.

      ஆச்வாஸ்ய வாக் அம்ருதவ்ருஷ்டிபி: ஆதிதேயாந்
      தைதேய பார நமிதாம் ப்ருதிவீஞ்ச தேவீம்
      ப்ராதுர்புபூஷுர் அநகோ வஸுதேவ பத்ந்யாம்
      பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா:-ஸ்ரீ யாதவாப்யுதயம்–முதல் சர்க்கம்-99-

      இவ்வாறு தேவர் குழாம்களைத் தனது அமுதம் பொழியும் வாக்குகளால் ஸமாதானப்படுத்தி,
      அஸுரர்களின் பாரத்தினால் கூனியிருக்கும் பூமாதேவியையும் ஆச்வாஸப்படுத்திவஸுதேவ பத்னியிடம் பிறக்கத் திருவுள்ளம் கொண்டு ச்ரியப்பதியான எம்பெருமான் தயையின் சங்கேதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.-(ஆவிர்புபூ 🙂 என்றவுடனே(அநக:) என்றொரு விசேஷணமுள்ளது. தோஷமற்றவன் என்பது இதன் பொருள், அகிலஹேயப்ரத்ய கனென்றபடி.. எம்பெருமானுக்கு தோஷமில்லாமையை அந்தந்த பிரகரணங்களுக்குத்தக்கபடி உபபாதிக்க வேண்டும். ப்ரக்ருதத்தில். ஆவிர்புபூஷு:- அவதரிக்கத் திருவுள்ளம் பற்றினான் என்று சொல்லி, உடனே அநக:-அவத்யமில்லாதவன் என்றமையால், அஸ்மதாதிகளின் பிறப்புக்கு நல்வினை தீவினைகளாகிற கருமங்காரணமாகிறாப் போலே பகவானுடைய அவதாரத்திற்கும் கருமம் காரணமாகிறதோவென்று சங்கிக்க நேருமன்றோ.அவ்விதமான பிறப்பாகில் அது அவத்யமேயாகுமன்றோ. பகவான் கருமம் காரணமாக வன்றிக்கே கேவலம் கருணையே காரணமாக அவதரிக்கின்றானாகையாலே அத்தகைய அவத்யத்திற்கு அவகாசமில்லையென்பது இங்கு விவதம், அலங்கார சாஸ்த்ரத்தில் பரிகர மென்று ஓர் அலங்காரம் சொல்லிற்று, அலங்கார: பரிகர; ஸாபிப்ராயே விசேஷணே என்று அதன் லக்ஷணமும் சொல்லிற்று. ஒருகருத்தோடு விசேஷணமிட்டால் அங்கு பரிகராலங்கார மென்றபடி. இவ்வலங்காரமே ஆசிரியரால் இங்கு உத்தேசிக்கப்பட்டது அதை ஆசிரியர் தாமே நான்காவது பாதத்தினால் (*பத்மாபதி: ப்ரணிததே ஸமயம் தயாயா: என்பதனால்) விளக்கியருளினர். ஆக அநக: என்பதற்கு கர்ம வச்பனாகிப் பிறவாதவனாகையாலே கர்மவச்யத்வமாகிற தோஷமில்லாதவன் என்பதேஇங்கு ஆசிரியர் திருவுள்ளம் பற்றின பொருளாகும்.வியாக்கியான கர்த்தாவான அப்பய கர் இங்கு”அருக:-நிரவத்ய; தத்தத் கரீமாதுரோதிதயா வைஷம்யநைர்க்ருண்ய தோஷரஹிக:- என்றெழுதியுள்ளார். அவரவர்கள் செய்யும் புண்யபாபரூப கருமங்களையொட்டிப் பலன் கொடுப்பவனாகையாலே வைஷம்ய னைர்க்ருண்ய
      மாகிற தோஷமில்லாதவன் – என்பது இந்த வாக்கியத்தின் பொருள். -இங்கு ஸ்ருஷ்டிப்ரஸ்தாவமில்லை, அவதாரப்ரஸ்த்ாவமேயுள்ளது, இதற்குச் சேர ‘கர்மவச்யத்வமாகிற தோஷமற்றவன்’ என்னும் பொருளே பொருந்தும். மற்றுமிப்புடை யிலே வேறுவகையான பொருளும் பகரலாமேயல்லது வைஷம்ய நைர்க்ருண்ய தோஷமற்றவன் என்னும் பொருள் ஸர்வாத்மநா இங்கு அப்ரஸக்தம்.

      நந்த3: ச தீவ்ரேண ப4யேந ஸத்4ய: ஸமேத்ய பச்யந் அநக4ம் குமாரம்
      தேநைவ தஸ்ய த்ரிஜகந் நியந்து: ப்ராயுங்க்த ரக்ஷாம் பரமார்த்த2வேதீ3 (
      ஸ்ரீமத் பாகவதம் 10/7/12-17)-4-6-

      நந்தகோபனும் மிக்க பயத்துடன் உடனே வந்து குழந்தை குசலமாய் விபத்தின்றி இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.ஆயினும் இதன் பின் என்ன நேருமோ என்றஞ்சி சாஸ்திரத்தில் நல்ல தெளிவு பெற்றிருப்பதால் காப்பு அனுஷ்டித்தான்.-இங்கு தீக்ஷிதர் வியாக்கியானம் செய்திருப்பதாவது “பகவாநேவ ஸர்வஸ்ய ரக்ஷக இதி பரமம் அர்த்தம் அவகச்சந் நந்த என்பதாக, ‘எம்’பெருமானே ஸர்வர க்ஷகனென்)கிற உண்மையையுணர்ந்தவரான நந்தகோபர்’ என்பது இதன் பொருள். இது ப்ரக்ருதத்திற்குச் சேர்ந்ததன்ற கையாலே விரஸமான பொருளென்ன வேண்டும். இங்குச் சுவைமிக்க பொருள் கேளீர், [பரமார்த்த வேதி ] எம்பெருமான்தானே ஸர்வரக்ஷகனாயிருக்சச் செய்கேயும் தனக்குப் பிறர் செய்யும் ரயிைனால்தான் ரக்ஷணமுண்டாகுமென்று நினைப்பனனென்கிற பரமார்த்தத்தை யுணர்ந்தவர் நந்தகோபர் என்றபடி.-திருவாய்ப்பாடியில் விதிகளிலே ஸ்வைரவிஹாரம் பண்ணித்திரிகிற கண்ணபிரானை நோக்கி யசோதைகூறுகின்றாள்- *காப்பாருமில்லை கடல்வண்ணாவுன்னைத் தனியேபோய் எங்குந்திரிதி என்று. காக்குமியல் வினன் கண்ணபெருமானென்று யசோதை அறிந்திருக்கக்கூடும், ஆயினும் கடல் வண்ணா!-என்னும்படியான வடிவழகைக் கண்டவாறே அவனுடைய ரக்ஷகத்வத்தை மறந்து ரஷ்யனே இவனென்று ப்ரதிபத்திபண்ணியன்றோ ‘காப்பாருமில்லை கடல் வண்ணாவுன்னை‘ என்றாள்.

      விச்வாநி விச்வாதி4க சக்திர் ஏக நாமாநி ரூபாணி ச நிர்மிமாண:
      நாமைக தே3ச க்3ரஹணேபி மாது: ப3பூ4வ க்ருஷ்ணோ ப3ஹுமாந பாத்ரம்-4-16-

      உலகுக்கெல்லாம் மேலான சக்தி யுடையவனாய் ஒருவனாகவே எல்லா உருவங்களையும் பெயர்களையும் உலகில் கொண்டவனான-அப் பெருமான் தாய் யசோதையின் பெயரை முழுமையும் சொல்ல இயலாமல் தடுமாறிய போது-(யசோதா என்னாமல் சோதா என்ற்படி) அதை எல்லாரும் கொண்டாட விளங்கினான்.-ீக்ஷிதர் இங்கு வியாக்கியானிப்பதாவது
      மாது; யசோதாயா: நாமை தேசக்ரஹணேபி அஹோ மாதுர் நாம க்ருஹ்ணாத்தி வாத்ஸல்ய
      வதாம் பந்தூநாம் சீலாகாவிஷய: அபூத் இத்யர்த்த:”
      என்று, இவ் விடத்திற்கு இதுவா பொருள்;;மாதுர் பபூவ க்ருஷ்ணோஸு ப மாநபாத்ரம்’ என்றுள்ள மூலத்தை அந்தோ! ஓடித்திட்டாரே.-மாது: நாமைகதேச க்ரஹணேபி” என்று அஸ்தாநே அந்வயங்காட்டி, சீலோகத்திலில்லாத ‘பந்துநாம்’ என்னுமொருபதத்தை அநாவசீயகமாகக் கொண்டு கூட்டி “வாத்ஸல்யவதாம் பந்தூநாம் சலாகாவிஷயோபூத்” என்று முடித்திருப்பது விர மென்பதை விவேகிகள் உணர்வார்கள்,

      ஆநீதம் அக்3ரே நிஜப3ந்த4நார்த்தம் தா3மாகி2லம் ஸம்ஹிதம் அப்யபூர்ணம்
      நிரீக்ஷ்ய நிர்விண்ணதி4யோ ஜநந்யா: ஸங்கோச சக்த்யா ஸ ப3பூ4வ ப3ந்த்4ய:-4-34-

      தன்னைக் கட்டிப் போடுவதற்கு தன் முன்னிலையில் இணைத்துக் கொண்டு வரப்பட்ட அத்தனைக் கயிறும் தன்னைக் கட்ட போதுமானதாக இல்லாமல் செய்துவிட்டான். அப்போது சோர்வும் நிர்வேதமுமான நிலையினை அடைந்த தன் தாயினைப் பார்த்து தனது குறுக்கிக் கொள்ளும் திறமையினாலே கட்டுப்பட்டவனாக ஆனான்.-வெண்ணெயிலாசையென்பது வியாஜம், கட்டுண்டிருந்து தன்னுடைய அத்யந்தஸௌலப்ய குணத்தைக்காட்டியுகக்க வேணுமென்பது முக்கியமான ஆசை. திருநாட்டில் காட்டமுடியாத இத்தகைய திருக்குணங்களைக் காட்டுதற்கேயன்றோ முக்கியமாக இங்குத் திருவவதரித்தது. ஆக கட்டுண்டுகிடக்கையாகிற பெருங் குணத்தைக் காட்டவேண்டியேகளவு செய்தான். பிறரிடம் கேட்டு வாங்கியுண்டானாகில் கட்டியடிக்க ப்ரஸக்தியில்லையன்றே.-கண்ணனுடைய சிறுச்சேவகங்கள் பலவிதம். சில சமயங்களில் களவு செய்துவிட்டுத் தாய்க்குப்
      பிடி கொடாமலே தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடி என்கிறபடியே ஓடிப்போவது
      முண்டு; தாய்கையில் பிடிபட்டும் அவளால் கட்டமுடியாதபடி செய்து கொள்வதுமுண்டு.
      அதற்காகக் கண்ணன் வீட்டிலுள்ள கயிறுகளைத் துண்டு துண்டாக அறுத்து வைத்திட்டுக்
      களவு செய்யப்புகுவான். அப்போது யசோதையின் கைக்கு வேணுமென்றே அகப்படுவான்.
      அவள் இவனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மற்றொருகையால் கயிறுகளை யெடுக்கப் போவள்;ஆழ்வார்கள் பலரும் *கட்டுண்டிருந்தானென்றும் உரலோடாப்புண்டிருந்தானென்றுமே அருளிச்செய்தார்கள், மதுரகவிகள் ஒருவரே கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்என்று, தன்னைத்தானே கட்டுண்டவனம்படி செய்து கொண்டானென் ார். அதையடி.
      யொற்றியாயிற்று ஆசிரியர் இங்ஙனே ச்லோகமிட்டபடி, ‘தம் பந்த’ என்னதே ஸ
      பபூவ பத்ய:’ என்ற சொல்லழகு சாண்க.-யசோதை நீளமாக வைத்திருந்த கயிறு ஸம்ஹிதாவஸ்தை. கண்ணன் அதைத் துண்டு துண்டாக்கினது பதாவஸ்தை. யசோதை அந்தத் துண்டுகளைப் பிணைத்தது க்ரமாவஸ்தை அது பர்யாயேண ஸம்ஹிதாவஸ்தைக்கு வந்துவிடுமன்றோ அப்படி செய்தும் எட்டம் போத வில்லையென்பது [தாமாகிலம் ஸம்ஹிதமபி] என்பதில் உள்ளுறையும் மருமம். க்ரதிதம் என்றோ ப்ரக்ரதிதம் என்றோ கூறாமல் ஸம்ஹித மென்ற ஆசிரியர்க்கு இந்த விவரணமன்றோ பரமபோக்யமாகும். வேதவைதேசிகரென்று ப்ரஸித்தரான தீக்ஷிதர்க்கு இது நிலமன்றே.

      விவித4 முநிகணோபஜீவ்ய தீர்த்தா விக3மித ஸர்ப்பக3ணா பரேண பும்ஸா
      அப4ஜத யமுநா விசுத்4தி3ம் அக்3ர்யாம் சமித ப3ஹிர்மத ஸம்ப்லவா த்ரயீவ-4-126

      பற்பல வகையான முனிவர்களுக்கு உபயோகமுள்ள தீர்த்தத்தை உடையதாய் ஸர்ப்பக் கூட்டங்களே இல்லாமல் பரம்புருஷனால் ஆக்கப்பட்டதாய் இருக்கும் யமுனை வெளி மதங்களின் தொல்லை இல்லாத மறை போல சிறந்த தூய்மையை பெற்றுவிட்டது.-ஆசார்ய ஸார்வபௌமரான ஸ்வாமி ராமாநுஜர் செய்தருளின செயலையே கண்ணபிரான் செய்த செயலுக்கு உவமையாகக் காட்டியருளினர். எங்ஙனே யென்னில், ஐந்தலை வாய்நாகமாகிய காளியன் யமுனையாற்றைக் கலக்கிக் கெடுத்ததானது-விஷவாக்குக்களான புறமதத்தவர்கள் மனம் போனபடியெல்லாம் கூறும் தவ ன பொருள்களாலே வேதங்களைக் கெடுத்தபடியாம். அந்தக் கெடுதியைக் கண்ணபிரான் நீக்கி எழுனையை எல்லாரும் இனிமையாகப் பருகும்படி செய்ததானது-ஸ்வாமி ராமாநுஜர், பிறர் கூறின தவன பொருள்களை யகற்றி நல்ல பொருள்களை வெளியீட்டு வேகத்தை ஸத்துக்களுக்கு உபஜீவ்யமாக ஆக்கினபடியாம். யமுனையாற்றின் ஸ்தானத்தில் வேதம் கொள்ளப்பட்டது; காளியன் ஸ்தாநத்தில் குதர்க்கவாதிகள் கொள்ளப்பட்டார்கள்: கண்ணனுடைய ஸ்தானத்தில் ஸ்வாமி யெம்பெருமானார் கொள்ளப்பட்டார்.ஐந்து விகமான துர்வாதங்களாலே பரமார்த்த காசத்தை விளைவிக்கின்றனர், எங்ஙனே யென்னி : (1) ஈச்வரனென்று ஒருவனைக் கொள்வது கூடாது; ஈச்வரனேயில்லை-என்பது ஒரு குத்ஸிதவாதம். (2) ஈச்வரனுளனென்று இசைக் தாலும் அவன் அநுமாநத்தினால் ஸித்திப்பானேயன்றி சாஸ்திரத்தால் எத்திப்பவனல்லன் என்பது மற்றொரு குத்தவாதம், (3) சாஸ்திரங்களைக் கொண்டே ஈச்வரனை அங்கீகரித்தும் அவனுக்குக் குணங்களும் விக்ரஹமும் வீபூதியும் இல்லை யென்பது வேருெரு குத்ஸிதவாதம்.
      (4) ஈச்வரன் ஒருவனே யென்பதில்லை. பல ல ஈச்வரர்களு ரென்று பல தெய்வங்களுக்கு
      ஈச்வரத்வம் காட்டி வாதித்தல் இன்னுமொரு குத்தவாதம். (5) பிரபஞ்சமே கிடையாது, எல்லாம் சூனியம் என்று ஸரீன் சூன்யலாதம் பண்ணுகை ஸர்வோத்துங்கமான குத்தவாதம்.-ஆக இப்படிப்பட்ட ஐவகையான அபார்த்த வாதங்களினால் வேதத்தைக் கெடுத்த குதர்க்க வாதிகள் காளிய ஸ்தானத்திலே கொள்ளப்படுவது பொருந்தும். இக்கெடுதல்களையெல்லாம் நம் ஆசார்ய ஸார்வபௌமரி ஸதர்த்த நிரூபணங்களினாலே போக்கி யருளினர்.-வாய்த்த காளியன்மேல் நடமாடிய கூத்தனார் ஆ என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பணித்தபடி காளியன் தலையிலே கண்ணபிரான் அடியிட்டு நடனம் புரிந்தாப்போல, ஸ்வாமி யெம்பெருமானாருடைய ஸம்பந்த ஸம்பந்தமுடைய நாம் நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே என்று தொண்டரடிப்பொடி யாழ்வாரருளிச் செய்த கணக்கிலே யமகிங்கரர்களின் தலையிலே அடியிட்டுக் கூத்தாடப் பெறுவோம். “ததயமததுர்மதஜ்வலிதசேசஸாம் வாதிநாம் சீடிஸ்ஸுநிஹிதம் மயா பத மதக்ஷிணம் லக்ஷ்யதாம்” என்ற யதிராஜஸப்ததிஸூக்தியும் காண்க.

      கோதா ஸ்துதியில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடியின் திருக்குழற் பெருமையைப் பல சுலோகங்களிற் பேசியிருந்த லும் “தாதஸ்து தே மது பித: ஸ்துதிலேசவச்யாத்’ என்கிற பத்தா
      வது சுலோகம் மிகமேம்பட்டது.-தாதஸ்து தே மது பித ஸ்துதி லேச வஸ்யாத் கர்ணாம்ருதை ஸ்துதி சதைர நவாப்த பூர்வம் த்வன் மௌலி கந்த ஸூபகா முபஹருத்ய மாலாம் லேபே மஹத்தர பதாநுகுணம் பிரசாதம் –10–உன்னுடைய தகப்பனாரோ என்னில் -செவிக்கு இனிய பாசுரங்கள் பாடும் படி –அபிமான தாதைகள் எல்லா ஆழ்வார்களும் இவர் மட்டுமே பெரியாழ்வார் -அபிநவ தசாவதாரங்கள் -தமிழ் வேத த்ருஷ்டாக்கள் –மஹா பதம் அனைவருக்கும் இருந்தாலும் -இவருக்கு மஹத்தர பதம்

      இதில் இரண்டாவது பாதத்தை “கர்ணாம்ருதை: ஸ்துதிசதை:’ என்று வ்யஸ்தமாக ஓதிவருகிறர்கள். இது புராதன பாடமன்று, –கர்ணாம்ருதைஸ்துதிசதை::” என்று ஸமஸ்தமாகவே ஆசிரியர் பணித்தது. அது பஹுவ்ரீஹிகரீப்பமான பதமென்பதை யுணராமல் இங்கு கர்மதாரய ஸமாஸமென்றெண்ணி ஸமஸ்தமாயிருப்பதிற்காட்டிலும் வ்யஸ்தமாயிருப்பகே யுக்கதரமென்றெண்ணி“கர்ணாம்ருதை: ஸ்துதிசதை:” என்று திருத்தி விட்டார்கள்.-“கர்ணாம்ருதாநி ஸ்துதிசதாநி யேஷாம் தே-கர்ணாருதஸ்துதிசதா:, தை: என்று விக்ரஹமாகக்கடவது. கர்ணாம்ருதமான ஸ்துதி சதங்களைப் பாடின மற்றை யாழ்வார்களாலும்-[நம்மாழ்வாராலுங்கூட] அடையப்படாததான அநுக்ரஹத்தை இவ்வாழ்வார் பெற்றார் என்பது இங்கு விவக்ஷிதம், இன்கவிபாடும் பரமகவிகளென்று சிறப்பித்துக் கூறப்பட்ட முதலாழ்வார் களுக்கும் பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரம் தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் என்றும் சொல்லுகிறபடியே கர்ணாம்ருதஸ்துதி தெதிகளைப்பாடின நம் மாழ்வார்க்கும், மற்றும் இத்தகையரான திருமழிசைப்பிரானுக்கும் குலசேகரப் பெருமாளுக்கும் கிடைக்காததான அநுக்ரஹத்தை ஆண்டாள் குடிக்களைந்தமாலையை யுபஹரித்தது காரணமாக இவ்வாழ்வார் பெற்றார் என்பதுதான் இன்சுவைமிக்க பொருள்.-்வ்யஸ்தமான பாடத்தில் பிரபலமான வொரு அநுபபத்தியுமுண்டு; பெரியாழ்வார் தம்முடைய திவ்யஸூக்திகளை யெல்லாமருளிச் செய்தபிறகே ஆண்டாள் குடிக்களைந்த மாலையை வடபெருங்கோயிலுடையானுக்கு ஸமர்ப் பித்ததாக வ்யஸ்தபாடத்தில் ஏற்படும். அது அஸங்கதம், பெரியாழ்வார் திருமொழியில் (2-2-6) பின்னனைய நுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்தவண்டு, இன்னிசைக்கும் வில்லிபுத்தூரினிதமர்ந்தாய்! என்கிற பாசுரத்தில் ஸ்சிதமான இதிஹாஸம் முற்பட்டதே யொழியப் பிற்பட்டதன்று; பிற்பட்டிருந்தாலொழிய வ்யஸ்தமானபாடம் பொருந்தாது.

      ஸுபாஷிதநீவியில் இன்சுவைமிக்க பொருளொன்று.. “ஏகயைவ குரோர் த்ருஷ்ட்யா த்வாயாம் வாபி லபேத யத். ந தத் திஸ்ருபிரஷ்டாபிஸ் ஸஹஸ்ரேணாபி கஸ்யசித்.”-என்கிற இந்த சுலோகம் ஆசார்ய கடாக்ஷத்தினுடைய பெருமேன்மையை விளக்கத் தோன்றியது. ஆசார்யனுடையஉட்கண்ணாகிய ஒரு கண்ணினாலோ, வெளிக்கண்ணாகிய இரண்டு கண்களாலோ அடையக்கூடியபேற்றை மூன்று கண்களாலும் அடைய முடியாது, ;எட்டுக் கண்களாலும் அடைய முடியாது. ஆயிரங் கண்களாலும் அடைய முடியாது. என்பது
      மூலத்தின் பொருள்.-இந்திரன் ஸஹஸ்ராக்ஷனேயாகிலும் இந்த ஸ்தலத்தில். அவனை ஸ்மரிக்க ஒளசித்யமில்லை, ப்ரக்ருதச்லோகத்தில் ஞானவிகாஸத்தைப் பண்ணுகை யென்னும் விஷய மன்றோவிவக்ஷிதமாகவுள்ளது சதுர்முகப்ரஹ்மா ஸரஸ்வதீவல்லபனாய் நால்வேதக்கடலையும் கரைகண்டவனாகையாலே ஜ்ஞானலிகாஸனத்தில் அவனுக்கு ப்ரஸக்தியுண்டு பரமசிவன் ஸர்வஜ்ஞனென்று போபெற்றவைைகயாலும், சசாத் ஜ்ஞானம லிச்சேத் என்று சொல்லப்பட்டிருப்பதனாலும், நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் நுண்ணுணர்வின் லோர் கண்டத்தம்மான் + என்று ஞாளச்சிறப்பைக் காட்டியருளிச் செய்திருக்கையாலும் அவனுக்கும் ஜ்ஞான விகாஸனத்தில் ப்ரஸக்தியுண்டு. இந்த பத்ததியில் இந்திரன் நினைவுக்கு ரை ப்ர ஸக்தியே கிடையாது.-ஸஹஸ்ரசீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ:என்று புருஷஸூக்கத்திலும்தோள்களாயிரத்தாய் முடிகளாயிரத்தாய் துணைமலர்க் கண்களம்யிரத்தாய்* என்று திருவாய் மொழியிலும் ஆயிரந், திருக் கண்களை யுடையவனாகச் சொல்லப்பட்ட, ஸ்ரீமநாராயணனே இங்குப் பொருளாகத்தகும், ஆசார்ய கடாக்ஷத்தாலே உண்டாகும்பேறு திரிமூர்த்திகளின் கடாக்ஷத்தாறுமுண்டாகாது என்று சொல்லுவதே இங்கு ஆசிரியர்க்கு உத்தேச்யமானது. இதுவே ரஸவ்த்தரம்.

      ஹம்ஸஸந்தேசகாவ்யத்தில் “நித்யாவாஸம் வ்ருஷபமசலம் ஸுந்தராக்க்யஸ்ய விஷ்ணோ……பாதோ திவ்யம் பசுபதிஜடாஸ்பர்சசூர்யம் விபாதி” என்கிற சுலோகத்திற்குத்
      தாத்பர்யமெழுதி வெளியிட்ட தேசிகபக்கம்மங்ய பண்டிதர்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பெருகும் நூபுரகங்கையானது அழகருடைய திருவடிச் சிலம்புகளிலிருந்து வருகின்ற கங்கை யேயானாலும் பகவானாகிற பசுபதியினுடைய சிரஸ்ஸ்பர்சமாகிற சுத்தியேற்றம் இதற்கில்லை யென்று தேசிகன் நூபுரகங்கையினுடைய நிஹீ தையைப் பேசுகிறார்” என்றெழுதி-அங்குப்பெருகுகிற சிலம்பாறென்கிற நூபுர கங்கையானது ஒன்றான கங்கையிற் காட்டிலும் புனிதமானதென்று கொண்டாடப்படுகிறது. கங்கைக்கு பசுபதிஜடாஸ்பர்ச மாற்ற ஒரு குறையுண்டு; நூபுரகங்கைக்கு அக்குறைதானும் கிடையாதென்று புகழ்ச்சியே இங்குள்ளது.-தேசிகனுடைய தேஹளீசஸ்துதியில் 12, 13ம் லோகங்களை யநுஸந்தித்தால் இப்பொருள் அஸங்கதமென்று எளிதாக
      அறுதியிடலாகும். ஸத்குர்வதாம் தவ பதம் சதுராநத்வம் பாதோதகஞ்ச சிரஸா வஹதாம்
      சிவத்வம் *என்றும், * பாதஸரோஜகஸ் தே மக்காகிநீ விகலிதா மகரந்ததாரா……புண்யா
      பபூவ புரசாஸநமௌலியாலா +
      என்றும் அந்தகரந்தத்திலுள்ளதன்றோ. வரதராஜ பஞ்சாசத் திலும் விமலே யஸ்யபாதோதகேந வித்ருதே சிவா பவந்தி என்று சமகாரமாகவும் அருளிச்
      செய்தார். இவற்றுக்கெல்லாம் சிகரமாக ஸ்தோத்ரபாஷ்யத்தில் கஸ்ய பாதோதகே ஸ
      சிவஸ் ஸ்வசிரோத்ருதே
      என்றவிடத்தில் அபார்த்த நிரஸபூர்கைமாகம் யதார்த்தமான
      பொருள் நிலை நாட்டப்பட்டுள்ளது. அங்கு முடிவான ஸ்ரீஸுக்தி “அத ஏவ ஹரஸ்ய
      காத்ரஸம்ஸ்பர்சாத் பவித்ரத்வமுபாகதா இத்யத்ராபி ஹரஸ்ய சுத்திப்ரரத்வம் உபாகதேதி
      போத்தவ்யம்”
      என்றுள்ளது. இத்தனை ஸ்ரீஸுக்திகளுக்கு விருந்தமாக எழுதியுள்ள பொருள் ஆதரணியமாகுமா?

      இருபத்தேழு நக்ஷத்திரங்களுக்குள் இரண்டு நக்ஷத்திரங்களே சிறந்தவை- திருவாதிரையும் திருவோணமும்.இந்த இரண்டு நக்ஷத்திரங்களுக்குத்தான் (திரு) இயற்கையிலேயே கூடியுள்ளது. திருவோணத்தைப்பற்றி இப்போது சொல்லுகிறோம். ச்ரவணா நக்ஷத்ரம் விஷ்ணுர் தேவதா” என்று வேதமாகை யாலே விஷ்ணு நக்ஷத்ரமென்பது முதற்பெருமை பொய்கையாழ்வாரஸ் தரித்தநக்ஷத்ரமென்பது இரண்டாவது பெருமை. பிள்ளை லோகாசாரியர் அவதரித்ததென்பது மூன்றாவது பெருமை நிகமாந்தமஹாகுரு அவதரித்ததென்பது நான்காவது பெருமை

      கரதல ஆமல கீக்ருத சத் பதா – சுருதி வதம்சித ஸூ ந்ருத ஸூ க்தய
      திவச தாரக யந்தி சமத்சரான் – யதி புரந்தர சப்ததி சாதரா –இந்த நூலைப் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய மார்க்கமானது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாகப் புலப்பட்டு விடும் அவர்களின் சொற்கள் அனைத்தும் வேதங்களின் தலைகளில் வைக்கப்படும்-மேலும் அவர்கள் செய்வது-யதிராஜருடைய சித்தாந்தத்தின் மீது பொறாமை கொண்ட அனைவரையும் பகல் நக்ஷத்ரம் போன்று ஒளி குன்றும்படி செய்வார்கள்-யதிராஜஸப்ததியின் முடிவில் “கரதலாமலகீக்ருத” இத்யாதிச்லோகத்தில் ஸத்கதா என்பது பாடமேயல்லது ஸத்பதா; என்பது பாடமன்று, ஸத்கதையாவது-சிறந்த ஐதிஹ்யங்கள். இந்த ஸப்ததியில் பலச்லோகங்களில் சிறந்த ஐதிஹ்யங்கள் கையிலங்கு நெல்லிக்கனியாம்படி ஸ்வாமி செய்தருளியிருப்பதனால் அதைக்காட்டினபடி. ஸ்த்பதா: என்கிறபாடம் ஒருபடியாலும் சேராது, அடுத்த விசேஷணம் *ச்ருதிவதம்ஸித ந்ருதஸூக்தய: என்பது, இங்கு. ச்ருதியென்பதற்கு வேதமென்கிற பொருள் முக்கியமன்று காது என்கிற பொருளே முக்கியம்,-“யதீபுரந்தரஸப்ததிஸாதரா:” என்பது விசேஷ்யபதமாதலால் இந்த ஸப்ததியை ஆதரித்து ஓ துமவர்கள் நல்ல ஐதியங்களைக் கரதலாமலகமாகக் காண்பார்கள்; இதிலிருந்து பல மெய்யுரைகளைப் பெரியார் எடுத்துக்கூற காதுகுளிரக் கேட்பார்கள் என்றபடி, ஸ்வபலாத் உத்த்ருதயாதவப்ரகாச * என்பதிலே ஸ்வாமி யெம்பெருமானார் யாதவப்ரகாசரை உஜ்ஜீவிப்பித்த ஐதிஹ்யம் ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. வந்தே தம் யமிநாம் துரந்தரமஹம் என்றச்லோகத்தில் தத்தம் யோ தயாஸுதாம்புநிதிநா பீத்வா விசுத்தம் பய: காலே ந: கரிசைலக்ருஷ்ணஜலத: காங்க்ஷா திகம் வர்ஷதி* என்றதில் எம்பெருமானார் சாலக் கிணற்றினின்று நித்யம் திருமஞ்சனம் கொணர்ந்து ஸமர்ப்பித்துக்கொண்டிருந்த ஐதிஹ்யம் பெரியார் எடுத்துக்கூறக் கேட்கலாகிறது.

      யதா பூத ஸ்வ அர்த்தா யதி ந்ருபதி ஸூக்திர் விஜயதே
      ஸூதா சந்தோஹ அப்தி ஸூ சரித விபக்தி ஸ்ருதிமதாம்
      கதா த்ருப்யத் கௌதஸ்குத கலஹ கோலா ஹல
      ஹத த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன வி நோத பிரணயிநீ-ராமானுஜரின் படைப்புகள் வெற்றியைக் கூறுகின்றன

      அவை மேற்பரப்பில் தோன்றும் உண்மையான பொருளைக் கொண்டுள்ளன;;இதனால் ஒரு நேர்மை பாதுகாக்கப்படுகிறது;அவை அமிர்தக் கடல் போல் செயல்படுகின்றன;வேதங்கள் செய்த தவத்தின் பலனாக அவை விவரிக்கப்படுகின்றன;தவறாக வழிநடத்தப்பட்ட மத அமைப்புகளின் தொழில் முறை போட்டியாளர்-சர்ச்சை வாதிகளால் ஈடுபடும் செயலற்ற வாதங்களால் கிழித்தெறியப்பட்ட வேதங்களின் துக்கத்தை அவை துடைத்தழிக்கின்றன-வேதங்களின் வருத்தங்களை போக்கி அருளி இன்பம் உண்டாக்குவதில் ஆர்வம் கொண்ட ராமானுஜரின் இந்தப் படைப்புகள் வெற்றி பெறட்டும்!-இதில் “கௌதஸ்குதகலஸ கோலாஹலஹத த்ரிவேதீ நிர்வேதப்ரசமா விநோதப்ரணயி * என்றவிடத்தில் ‘த்ரிவேதீ’ என்பதற்கு ருக்யஜூஸ்ஸாமங்களாகிற மூன்று வேதங்களென்று அர்வாசீநர்கள் கூறும் பொருள் எடுத்துக் கழிக்கவும் தகாதது.உண்மைப்பொருள் கேண்மின், த்ரயாணாம் வேதாதாம் ஸமாஹார:- த்ரிவேதீ என்கிற ஸமாஸத்தில் விப்ரதிபத்தியில்லை. மூன்று வேதங்கள்ளாவன- மூன்று ச்ருதிகள், பேதச்ருதி,அபேதச்ருதி, கடகச்ருதி – என்னுமிவையே அவை க்ஷரம் ப்ரதாநம் அம்ருதாக்ஷரம் ஹர:< *த்வா ஸுபர்ணா இத்தியாதிகள் பேதச்ருதிகளெனப்படும், *ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம்* ஐ தாத்ம்யமிதம் ஸர்வம்- தத் த்வமஸி இத்தியாதிகள் அபேதச்ருதிகளெனப்படும். * யஸ்ய ப்ருதிவீ சரீரம்…… யஸ்யாத்மா சரீரம்” இத்யாதிகள் கடக ச்ருதிகளெனப்படும்.-ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்(2-94) மிதோ பேதம் தத்வேஷ்வபிலபதி பேதச்ருதி: எ ன் கிற சுலோகத்தினால் ஸ்வாமி தாமே இவ்வர்த்தத்தை விளக்கி யருளினபடியால் *த்ரிவேதி நிர்வேதப்ரசமரம் ஏவம்விதமாகத்தான் ஸ்வாமிக்கு விதமன்பதை நிர்மத்ஸரர்களான ப்ராமாணிகர்கள் இசைந்திடுவர்கள், ரஹஸ்யத்ரயஸார-ப்ரதாநப்ரகிதந்த்ராதிகாரத்தில் “யத்யேதம் யதி ஸார்வபௌமககிதம் ……. . இத்யாதி ச்லோகரத்நமருளிச் செய்த ஸ்வாமி திருவுள்ளத்திற்கு வேறுவகையான அர்த்தம் அபி மதமாவதற்கிடமில்லை.

      லிப்சே லஷ்மண யோகி ந பதயுகம் ரத்த்யா பராக சடா
      ரஷா ஆரோபண தன்ய ஸூரி பரிஷித் சீமந்த சீமா அந்திகம்
      பிஷா பர்யடன ஷணேஷூ பிபராஞ்சக்ரே களத் கில்பிஷா –
      யத் வின்யாச மிஷேண பத்ர மகரீ முத்ராம் சமுத்ர அம்பரா- ச்லோகரத்னம்
      ஸ்வாமிக்குத் திருப்பாவை ஜீயரென்னுக் திருநாமத்தை விவரிக்க அவதரித்தது.-
      ராமானுஜர் சன்யாசியாக வேண்டிய உணவைப் பெறுவதற்காக, ( மது கரம்  ) தனது அன்றாட வழக்கத்தில் நடக்கும்போது , ​​ அவருடைய பாதங்கள் பூமித் தாயின் மீது ஆழமாகவும் தெளிவாகவும் இருக்கும். கடலை ஆடையாகக் கொண்ட பூமி இப்போது தன்னை அதிர்ஷ்டசாலியாகவும் புனிதமாகவும் கருதுகிறது. அவரது திருவடிகளில் உள்ள கொடி மீன் போன்ற சிஹ்னங்கள் மூலம் தூய்மை பெருகிறதே பலரும் இந்த பாத தூளிகளைத் தலையால் தரித்து தங்களுக்கு ரக்ஷையாக எண்ணி மகிழ்கிறார்கள்-நித்ய ஸூரிகள் கூட இதைப் போற்றுவார்கள்,-அவர்களைத் தங்கள் முன் தலையில் தாங்குவார்கள் என்று நான் கூறுவேன்.-அந்த பாதங்களை என் தலையில் சுமக்க ஏங்குகிறேன்.

      நியாஸதிலகத்தில் (ச்லோ. 21ல்) *தேசிகேந்த்ரோ தயாலு:*-என்கிற பாடபரிஷ்காரம்,-*அந்தோநந்தக்ரஹணவசகோ யாதி ரங்கேச யத்வத் பங்குர் நௌகாகுஹர
      நிஹிதோ நீயதே நாவிகோ, புங்க்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி:
      த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகேந்த்ரோ தயாலு:. என்றிருந்தபாடம்
      ‘தேசிகோ மே தயாலு:’ என்று மாறுபட்டுள்ளது. உண்மைப் பாடத்தின் உபபத்தியை
      விவரிக்கக் கேண்மின். இந்த ச்லோகத்திற்கு அடுத்ததான உக்த்யா தநஞ்ஜயவிபீஷண
      இத்யாதி ச்லோகத்தில் ‘லக்ஷ்மணமுநே:‘ என்று எம்பெருமானாருடைய நிர்தேசம்
      ஸ்பஷ்டமாகவுள்ளது. அதற்குமுந்தின இந்த ச்லோகத்திலும் ‘தயாலு: தேசிகேந்த்ர:
      என்று அந்த எம்பெருமானாரே நிர்தேசிக்கப்படுகிறார். இந்த ச்லோகத்ற்கு அடுத்த
      ச்லோகம் உபபாதகமென்பது முன்னம் குறிக்கொள்ளத்தக்கது, நாமெல்லாரும் பகவத்
      ப்ராப்தி பெறுதற்கு எம்பெருமானாரே கடவர் என்கிற அர்த்தமே இவ்விரண்டு ச்லோகங்
      களுக்கும் உயிரான விஷயம். ரஹஸ்யத்ரயஸாரத்தில் அதிகாரி விபாகாதிகாரத்தில்-அந்தோருந்தக்ரஹணவசக: என்னுமிந்த லோகத்தைப் பூர்த்தியாகவெழுதி “என்று
      யா திலகத்திலே சொன்னோம் ” என்றருளிச் செய்கிறார். இதற்குமுன்னும் பின்னுமுள்ள
      வாக்யங்கள் நல்ல தெளிவு பிறப்பிப்பன, -ப்ரக்ருதமான அந்தோநந்தக்ரஹண* என்கிற ச்லோகத்தில் மூன்று பாதங்களில் மூன்று தருஷ்டாந்தங்கள் இடப்பட்டன. குருடனுக்குக் கண் தெரிந்தவன் வேணு மென்கிற ப்ரதமத்ருஷ்டாந்தத்தினால் தேசிகேந்த்ரருடைய ஜ்ஞானபூர்த்தி சொல்லிற்று. நொண்டிக்கு நாவிகனுடைய உதவிவேணுமென்கிற த்விதீயத்ருஷ்டாந்தத்தினால் ஆசார பூர்த்தி சொல்லிற்று. இனி த்ருதீய த்ருஷ்டாந்தத்தினால் என்ன சொல்லப்படுகிறதென் று நோக்கவேணும், ஒரு மஹாப்ரபு வினிடத்தில் ஸேவை செய்த அமாத்யனுடைய ஸஞ்சித த்ரவ்யராசியினால் அவனுடைய புத்ரபௌத்ர நப்த்ரு பரம்பரைகள் நெடுங்காலம் வாழ்ந்து வருவதுபோல என்கிற இந்த த்ருஷ்டாந்தம் எதற்காக இடப்பட்டது? ப்ரபுவின் ஸ்தானத்திலே ஸ்ரீரங்கநாதனும், அமாத்யனுடைய பதவியில் எம்பெருமானாரும், அபத்யபரம்பராஸ்தானத்தில் அஸ்மதாதிகளும் கொள்ளப்பட்டாலொழிய இந்த த்ருஷ்டாந்தம்-பொருந்தாதன்றோ ரங்கப்ரபுவினிடத்தில் பகவத்ராமாநுஜஸசிவர் ஸேவை செய்து
      என்ன ஸம்பாதித்துச் சேமித்துவைத்தார்? என்று கேட்பார்க்கு விடை யிறுப்பதன் ே
      அடுத்தச்லோகம், அதில் “லக்ஷ்மணமுநே பவதா விதீர்ணம் வரம்” என்பது
      உயிரானது, முதலியாண்டான் பாசுரமாக முன்னேயெடுத்துக் காட்டினதில் எம்பெரு
      மானாரோடு ஸாக்ஷாத் ஸம்பந்த மின்றிக்கே அத்யந்த வயவஹித ஸம்பந்தமுடையாரும்
      உத்தீர்ணராக முடியுமோ? என்கிற சங்கைதோன்ற அதற்குப் பரிஹாரமாகவன்றோ
      *புங்க்தே போகாந் அவிதிதங்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி:* என்கிற த்ருஷ்டாந்த
      மிட்டருளிற்று. இதில் (அவிதிதந்ருப:) என்கிற விசேஷணம் எதற்காக இடவேணும்?
      அஜஹல்லக்ஷணையினாலே (அவிதிதஸேவக🙂 என்று மன்றோ இங்குக்கொள்ளப்பட
      வேண்டும். ராஜஸேவை செய்த அமாத்யனுடைய ஸந்ததியார் உதாரனான ராஜாவையும்
      பார்த்திருக்கவேண்டியதில்லை. ஸேவகனான அமாத்யனையும் பார்த்திருக்க வேண்டியதில்லை-சேமித்துவைத்த பொருளினாலே அவிச்சி நபரம்பரையாய் ஜீவனம் நடைபெறுகிறது.-அப்படியே எம்பெருமானார் கொண்டவரத்தினாலே அவருடைய ஸம்பந்த ஸம்பந்த ஸம்பந்திகளுக்கும் உஜ்ஜீவனம் இடையறாது நடந்து வருகிறது என்பதே இங்கு
      ஆசிரியர்க்கு விவக்ஷிதமாதலால் (தேசிகேந்த்ரோ தயாலு:) என்கிற ப்ராசீடு பாடமே
      ப்ரிக்ராஹ்யம், உடையவர் தனியனில் தயைகஸிந்தோ: என்றதை நோக்கி (தயாலு🙂
      என்றது.

      ————

      ஸ்ரீ ராமாநுஜன் – 224-பலவங்களு ஆவணி மாதத்திற்காக 6-8-67ல் வெளியிடப்பட்டது.

      பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் (ச்லோ, 5) “அஹிம்ஸா ஸமதா “
      என்ற விடத்தில் ஸமதா என்பதை விவரித்தருளாநின்ற நமது பாஷ்யகாரர். “ஸமதா ஆத்மநி ஸுஹ்ருத்ஸு விபபேக்ஷ ச ஸ்மமதித்வம் ‘‘ என்று உரைத்தருளினார். அங்கு காத்பர்ய சந்த்ரிகையில் நிகமாந்த மஹாகுரு *ஸமமதி ராத்ம ஸுஹ்ருத்விபக்ஷபக்ஷே
      இதி பகவத்பராசரவச மிஹ தத்தத்பதை: ஸ்மாரிதம் என்றருளிச் செய்தார்.
      ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் (8-7-20) நசலதி நிஜவர்ணதர்மதோ ய; ஸமமதி ராத்ம
      கூஹ்ருத் விபக்ஷபக்ஷே, ஈஹரதி ஈச ஹந்தி கிஞ்சிதுச்சை: ஸிதமநஸம் தமவேஹி விஷ்ணுபக்கம் என்றுள்ள சுலோக ரத்நமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டதாயிற்று.
      இதில் *ஸமமதிராத்மஸுஹ்ருத் விபக்ஷபக்ஷே* என்கிற இரண்டாவது பாதம் முக்கிய
      மாகக் கணிசிக்கத் தக்கது. தன்னிடத்திலும் தன் நண்பர்களிடத்திலும் தன் பக்கலில்
      பகை பாராட்டுமவர்களிடத்திலும் ஒரு நிகரான பத்தியை யுடையவனாயிருப்பவன்
      எவனோ அவனே ஸ்ரீ வைஷ்ணவன் என்று இதனால் தெரிவிக்கப்படுகின்றது.

      திருவிருத்தத்தில் (54) வீகஞ்சிறகால்பறத்திர், விண்ணாடும் நுங்கட்கெளிது, பேசும்படி அன்னபேசியும் போவது, நெய்தொடுவுண்டேசும்படி அன்னசெய்யுமெம் மீசர் விண்ணோர்பிரானார்மாசில் மலரடிக்கீழ் எம்மைச்சேர்விக்கும் வண்டுகளே என்கிற பாசுரம் வண்டுவிடு தூ து. இதில் “விண்ணோர்பிரானாரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும்” என்று வண்டுகளுக்கிட்ட அடைமொழியினால் சங்கையுதிக்க இடமறுக்கப்பட்டதாயிற்று. இந்தப் பாசுரத்தையும், உபாப்யாமேவபக்ஷாப்யாம் ஆகாசே பணம் கதி:, ததைவ ஜ்ஞாநகர்பயம் ப்ராப்யதேபுருஷோத்தம: என்கிற சுலோகத்தையும் அடி யொற்றி ஆசார்ய ஹிருதயத்தில் “சேர்ப்பாரைப் பக்ஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகென்று குரு ஸப்ரஹ்மசாரி புத்ரசிஷ்ய ஸ்ராசு பேசும்.”, என்கிறது சூர் அவதரித்த-அஞ்சிறைய மடநாரையில் கடலாழி நீர் தோற்றி, அதனுள்ளே கண் வளருது-மடலாழியம்மானைக் கண்டக்காலிது சொல்லி என்று அருளிச் செய்கையாலே அப்பதிகம்-வ்யூஹநிலையில் தூ துவிடுவதாகும். *கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளருகை தானே வ்யூஹாவஸ்தை யென்பது.- வைகல்பூங்கழிவாயில் *மாநில் போரரக்கன் மதீன் நீறெழ்ச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு* என்று இலங்கை யெரித்த இராமபிரானிடம் செல்லும்படி தூாது
      விடுகையாலே அப்பதிகம் விபவாவதாரத்தில் தூதுவிடுவதாகும். ராமாவதாரம் விபவாவ
      தாரங்களுள் ஒன்றதலால். இப்பதிகம் மலைநாட்டிலுள்ள திருவண்வண்டூர்த் திருப்பதி
      விஷ்யமாகையாலே இது அர்ச்சாவதாரத்தில் தூதுவிடுகிறபடியல்லவோ வென்று சற்றிக்க
      வேண்டா: மேலே யெடுத்துக்காட்டிய பாசுரத்தின் பண்பு நோக்கி ‘இது விபவாவதாரத்தில் விடும்தூது’ என்கை மிகப் பொருந்தும்,-பொன்னுலகானீரில் பரத்வத்திலும் அந்தர்யாமித்வத்திலும்  தூது விடப்மிடுவதாக விளங்குகின்றது.-மாமதுவார் தண்டுமாய்முடி வானவர்இகாளை துவோ தஞ்சுவறென்ன வேண்டும-எங்குச் சென்சிறுங்கண்டு இதுவோதர் றென்மினே என்னும் பாசுரமுள்ளது, அப்பெருமான் எங்தேன்னேதெண்ணித்துக் கொண்டு கிடந்தாலும் அங்கும் புகுந்து சொல்லுமற்றுந்தூ துவிடப்படுமைதல அந்தர்யாமித்னத்தில்தூதும் இப்பதிகத்திலேயே காலாயிரா ன்றது.-“எங்கானலகங்கழிவாயென்னும் பதிகத்தில் திருமுழிக்களத்தார்க்கே ஊன்று திருமுழிக்கள மென்ற திருப்பதியில் தூதுவிடுகையாலே இப்பதிகம் அர்ச்தாவதாரத்தில் தூதுவிடுவதாகும், ஆசு, தூதுவிடும் பதிகங்கள் நான்குக்கும் எம்பெருமானுடைய பர வ்யூஹ லிபவாந்தர்யாமி அர்ச்சாவதார நிலைகள் ஐந்தும் விஷய மென்பதுவிளக்கப்பட்டது.-“தம்பிழையுஞ் சிறந்தசெல்வமும் படைத்தபரப்பும் தமரோட்டை வாஸமும் மறப்பித்த க்ஷமா தீக்ஷா ஸாரஸ்ய ஸௌந்தர்யங்களையுணர்த்தும் வ்யூஹ விபவபரத்வத்வயார்ச்சைகள் தூ துநாலுக்கும் விஷயம்” என்ற ஆசார்யஹ்ருதயசூர்ணையில் (156) அற்புதமாக அடங்கி யிருக்குமாறு காண்க.

      *அஜ் : ஸுகமாராத்ய: ஸகதரபாராத்யதே விசேஷஜ்:, ஜ்ஞாநலவதுர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் ந ரஞ்ஜயதி.*-உலகத்கிலுள்ள அதிகாரிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். (1) ஒன்றுமறியாத மூடர்கள். (2) எல்லாம் நன்கு தெரிந்த விசேஷ வித்துக்கள். (3) ஸ்வல்பம் தெரிந்து எல்லாம் தெரிந்துவிட்டதாக நினைத்துக் கொக்கரிக்குமவர்கள் என மூவகை. இவர்களுள், ஒன்றுமறியாத மூடர்களை எளிதில் தெளிவிக்கமுடியும். ஏனென்றால், அவர்கள் நல்லாரிடத்து நல்லது தெரிந்துகொள்ளவேணுமென்கிற விருப்ப முடையவர் களாதலால், இவர்களுக்கு மேற்பட்டவர்களான விசேஷ வித்துக்களை தருப்திபடுத்துவது. மிகவும் எளிது. அவர்கள் பரம ரஸிகர்களாகையாலே அன்னவர்களோடு பேசுவது பரம ரஸமாயிருக்கும். சொல்லுகிற விஷயங்களை மிகவும் ரஸமாகவும் எளிதாகவும் அவர்கள் க்ரஹிக்க வல்லவர்களாதலால் அவர்களை ஆராதிப்பது மிகவெளிது.-மூன்றாமவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களுண்டே? அவர்களைத் தெளிவிக்க ப்ரஹ்ம்வாலுமாகாது. 

      தோஷமென்பது இரண்டுவகை, செய்கைகளில் காணும் தவறுகள் ஒருவகையான
      தோஷம். *மாம்ஸாஸ்ருக்பூய விண்மூத்ர ஸ்நாயு மஜ்ஜாஸ்த்தி ஸங்குலமான அழுக்
      குடம்பில் *தீண்டாவழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டா நாற்றம்
      என்னப்பட்டவை மற்றொருவகையான தோஷம். கடோபநிஷத்தில் [2-4-12]
      அங்குஷ்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி, ஈசாநேர பூதபவ்யஸ்ய ந ததோ
      விஜுகுப்ஸதே என்றுள்ள ருக்கானது சரீர தோஷங்களும் எம்பெருமானுக்கு போக்ய
      மாகின்றன வென்பதைக் காட்டிநின்றது இவ்விடத்திற்கு பாஷ்யமுரையாநின்ற ரங்க
      ராமாநுஜஸ்வாமி “பூதபவ்யேச்வரத்வாதேவ வாத்ஸல்யாசயாத் தேஹகதாநபி
      தோஷாந் போசுயதயா பச் தி இத்யர்த்த: ” என்றுரைத்தார். வேதாந்தவாசிரியர்
      வரதராஜபஞ்சாசத்திலே *ஒள தந்வதே மஹதி ஸத்மநி பாஸமாநே சலாக்க்யே ச திவ்ய
      ஸதநே தமஸ: பரஸ்மிந், அந்த கலேபரமிதம் ஸுஷிரம் ஸு க்ஷ்ம்ஜாதம் கரிச!கதம் ஆதரணாஸ்பதம் தே? * [பரமபதம் முதலிய சிறந்த ஸ்தானங்களை யெல்லாம் இகழ்ந்
      திட்டுப் பரம் ஹேயமான பாவியேனுடலை போக்யமாகக்கொண்டு வர்த்திக்கிறயே]]
      என்றார். இப்படிப்பட்ட தோஷ போக்யத்வமே வாத்ஸல்யமென்று இந்த ச்லோகத்தின்
      வியாக்கியானத்திலும் கரூர் பெரியார் வரைந்தார். இந்த தோஷ போக்யத்வத்தை
      *மங்கவொட்டுன் மாமாயை” என்கிற பாட்டிலே ஆழ்வாரும் விளங்கவுரைத் தருளினர்.
      மிகமிக அருவருக்கத்தக்கதான தேஹ தோஷங்களேபோக்கியமாகிற தென்று உபநிஷதாதி
      ஸித்தமாம்போது, செய்கைத் தவறுகளான தோஷங்கள் ப்ரீதியின் கனத்தால்போக்கிய
      மாகின்றன வென்னும் விஷயத்சில் வீப்ரதியத்தி ஸர்வாத்மநா அப்ரஸக்கம்.-தயாசதகத்தில் யிதிஷ்டதி அபராதசதை: அபூர்ணகு :* என்றும் *ஆலிஹ்ய தாந் நிரவசேஷம் அலப்ததருப்தி:* என்றும் *ப்ரபலவ்ருஜி ப்ராப்ருதப்ருதாம் என்றும் நம் நிகமாந்தகுரு பணித்தவை ஸ்ரீவசனபூஷணத்தின் ப்ரதிச்சந்தம், ப்ராப்ருத மென்று உபஹாரத்திற்குப் பெயர்: “தோஷமே பச்சையாக” என்கிற ஸ்ரீவசனபூஷணமல்லது வேறு மூலமில்லையிதற்கு, 

      யாதவாப்புதயத்தில் பன்னிரண்டாவது ஸர்க்கம் ருக்மிணிப் பிராட்டி விஷயமானது, அதில் 1, 2,-ச்லோகங்களினால் ஸாக்ஷாத்ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ருக்மிணிப் பிராட்டியாகத் திருவவதரித்ததாய்ச் சொல்லி உடனே மூன்றாவது சுலோகம், “சிகண்டகம் நிஷ்ப்ரதிமம் ச்ருதீநாம் ச்ருங்கார லீலோபம விச்வக்ருத்யம், அதீயதே தந்மிதுநம் ஸ்வபாவாத் அந்யோந்ய ஜீவாது மாந்ய போக்யம்” என்பதாகவுள்ளது, இதற்கு மேலுள்ள சுலோகங்களெல்லாம் ருக்மிணிப் பிராட்டியை மட்டுமே நோக்கியவை. முதலிரண்டு லோகங்களும் அப்படிப்பட்டவை. இடையில் மூன் ாவதான ச்லோகமொன்று மட்டும் மிதுநம் என்கிற நிர்தேசத்தையுட்கொண்டு தோன்றியுள்ளது. இந்த ச்லோகத்தில், *ச்ருங்கார லீலோபம் விச்வக்ருத்யம் என்பதற்கு வியாக்கியான மென்னவென்றால், “ச்ருங்கார லீலாவத் அநாயாஸ் ஸாத்ய-விநோத ரூப-ஜகத்ஸ்ருஷ்டி ஸம்ஹாரா திக்ருத்யம்” என்பதேயாம்.இப்படிப்பட க்ருத்யத்தைப் பிராட்டியினிடத்தில் தனியாக இட்டுப் பேசுவதற்குத் திருவுள்ளமில்லாமையினாலேயே தேசிகன் மிதுநம் என்கிற பதத்தை ப்ரயோகித்து இடையிலே இந்தவொரு சுலோகத்தை விலக்ஷணமாக அமைத்தார். முன்னும் பின்னும் பிராட்டியை மாத்திரமே குறித்து ச்லோகங்களை யருளிச்செய்து போருகிறவர் இவ்வொரு ச்லோகத்தில் மிதுநம் என்று இருவரையும் சேர்த்தருளிச் செய்ததை உற்று நோக்கினால் ஐகத்ஸ்ருஷ்டி ஸ்திதிகளில் பிராட்டிக்குத் தனிப்பட அந்வயமில்லையென்று தேசிகன் நிச்சயித்திருப்பது திடமாகும்.

      ஸ்ரீஸ்துதியீலும், *யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்யமீஷாம் ஜந்ம
      ஸ்தேமப்ரலயரசநா ஜங்கமாஜங்கமாநாம; தத் கல்யாணம் கிமபி யமிநாம ஏகலக்ஷ்யம்
      ஸமாதௌ பூர்ணம் தேஜ: ஸ்புரதி பவதீபா தலாக்ஷாரஸாங்கம்
      என்கிற இவ்வொரு
      சுலோகமே போதும் பிராட்டி விஷயத்தில் தேசிகன் திருவுள்ளத்தை உள்ளபடி யுணர,
      பிராட்டியை ஸ்துதிக்க இழிந்தவர் பிராட்டி யினிடத்துள்ளதைன்றே பேசவேண்டும்.
      *ஜங்கமா ஜங்கமாநாம ஜந்ம ஸ்தேமப்ரலயரசநாம் இந்திரே! த்வம் சுரோஷி* என்று
      லோகமியற்ற அருயில்லையே, இப்படிச் சொன்னாலன்றோ பிராட்டியின் ஸ்துதியாகும்,
      உண்மையில் இவளிடத்திலில்லாததை இருப்பதாகவைத்து எங்ஙனே கவிபண்ணுவர்?
      கூரத்தாழ்வான் முதலான பூர்வாசார்யர்கள் ஆபவர்க்கி பதம ஸர்வஞ்ச குர்வந்ஹரி:
      யஸ்யா வீக்ஷ்ய முகம் ததிங்கிதபராதீநோ விதத்தே
      இத்யாதியாக அருளிச்செய்ததைப்

      ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரத்திலும் பரிபூர்ணப்ரஹ்மாநுபவாதிகாரத்தில் “ஈச்வரனுக்கு ச்சத்ரசாமராதிகளைப் போலே லஷ்ணமாகச் சொன்னஜகத்காரணத்வ மோசுப்ரதத்வஸர்வாதாரத்-ஸர்வநியந்த்ருத்வ-ஸர்வ சேஷித்வ-ஸர்வசரீரித்வ-ஸர்வசப்தவாசியத்வ ஸர்வ வேதவேத்யத்வ-ஸர்வலோகசரண்யத்வ-ஸர்வபலப்ரதத்வ-லக்ஷ்மீஸஹாயத்வாதிகள் ப்ரதிநியதங்கள்” என்றருளிச்செய்யப்பட்டது, இந்த மஹாவாக்கயத்தில் ஜகத்காரணத்வத்தை முந்துறச்சொல்லி முடி வில் லக்ஷ்மீஸஹாயத்வத்தைச் சொல்லியிருக்கையாலே, லக்ஷ்மியினிடத்தில் லக்ஷ்மீஸஹாயத்வம் எப்படி அஸம்பாவிதரோ அப்படியே ஜகத்காரணத்வமும் அவளுக்கு அஸம்பாளித மென்றும் இவையெல்லாம் பரப்ரஹ்மத்திற்கே பொருந்துமென்றும் காட்டப்பட்டதாயிற்று. இப்படியருளிச் செய்ததும் ஸ்ரீ பாஷ்யத்தில் விநதவிவித பூதவ்ராதரக்ஷைக என்றவிடத்து சீருத ப்ரகாசிகையில் “ஜகத்காரணத்வ மோக்ஷப்ரதத்வே ஹி ாஜ் : ச்சத்ரசாமரவத் ப்ரஹ்மண: அஸாதாரண சிஹ்தம்.” என்றருளிச் செய்திருப்பதைப் பின்பற்றியதே. மு வாஹக போகத்தில் ஆதியென்ற விடத்தும் இப்படியே தானுள்ளது, நியாய ஸித்தாஞ் ஜரு ஜீவபரிச்சேதத்திலுப்படியேதான். இவ்விஷயத்தில் மிகத்தெளிந்த ஞானமுடையவர் நம் தேசிகன்.

      ரஹஸ்யரத்நாவளியென்று ஒரு சிறு ரஹஸ்யம். அதில் “ஸ்ரீமானை நாராயண னொருவனுமே ஸர்வ ஜீவர்களுக்கும் தஞ்சம்……ஸர்வ ஸ்வாமிநியாய் ஸர்வேச்வரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரியபிராட்டியார் – இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதிசயத்தாலும்
      புருஷகாரமாய்க்கொண்டு இஜ் ஷர்களுக்குத் தஞ்சமாகீருள்”
      என்றருளிச்செய்து, இதை
      ரஹஸ்யரத்காவளி ஹ்ருதயமென்கிற அடுத்த ரஹஸ்யத்தில் தாமே விவரித்தருளினார்.
      உண்மையில் விவரணாபேக்ஷையேயில்லாத வாக்யமன்றோவிது. இப்படி நிஸ்ஸந்தேஹமாகவருளிச் செய்தவிடங்கள் ஒன்றிரண்டல்ல: பலபலவிடங்களுண்டு. சதுச்ச்லோகியில்மூன்றாவது லோகத்தின் பாஷ்யத்தில் “மோ ப்ரதே பகவதி முமு ணாம் கடகதயா ஏஷாஷ்டbb ஸர்வஸம்மதம்” என்றருளிச் செய்ததொன்று போதுமே, “எம்பெருமான்தான் மோக்ஷமளிப்பவன்; அதனைப் பெறுவிப்பவளாகமாத்திரம் பிராட்டி இரா நின்ள்ளி’என்பது இந்த ஸம்ஸ்கிருத ஸ்ரீ ஸக்தியின் கருத்து, அதற்கு மேலுள்ள ஸ்ரீ ஸூக்திகளும் பிராட்டிக்கு உபாயத்வமில்லையென்பதையே நிலைநாட்டுவன.

      இங்கு உடலக்ஷணத்வம் கொண்டாலும் விசேஷணத்வம் கொண்டாலும் வாபி சிறிதுமில்லையென்பதை சாஸ்த்ரஜ்ஞர்கள் உணர்வர்கள்.-பிராட்டிக்குப் புருஷகாரத்வமுண்டு என்று இசைந்தான பின்பு அவளுக்கு உபாயத்வமுமுண்டு என்று வாய்திறக்க வழியே கிடையாது. உபாயத்வமாவது-தானே கொடுக்கசக்தி யுடைத்தாகை. அஃதிருக்குமாகில் புருஷகாரக்ருத்யத்தில் நின்று துவள வேண்டியப்ரஸக்தியே கிடையாதாகையால் நவீனர்களின் உத்வேலப்ரஸங்கமெல்லாம் தொலைந்தன

      திருவாழி திருச்சங்குகளினால் இலச்சினை பெறுகையாகிற சக்கராங்கனத்தையே ஸமாச்ரயண மென்று உலகம் க்ரஹித்திருக்கின்றது உண்மையில் ஸமாச்ரயணமென்பது அவ்வளவே யன்று. ” ஆசார்யனை ஆச்ரயித்து ஆவன் மூலமாக எம்பெருமானை யடி பணிதல்” என்னும் பொருளதான ஸமாச்ரயணமென்கிற சொல்லானது ஆசார்யனால் பெறுவிக்கப்படுகிற பேறுகளுக்கெல்லாம் ஸசகமாக நிற்கின்ற து. ஆசார்யனால் க்ரூதக்ருத்யனாகச் செய்விக்கப் பெறுகையே ஸமாச்ரயணமெனப்படுகிறது பகவதாச்ரயணத்தில் பர்யவளித மாகிறது-“தாப: புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:, அமீ பாமஸம்ஸ்காார்: பாரமைகாந்த்ய ஹேதவ:” என்று யாவருமறிந்த ச்லோகமானது-நான்காவதான மந்த்ரஸம்ஸ்காரமாவது திருமந்த்ரம் த்வயம் சரமச்லோகம் என்கிற ரஹஸ்யத்ரயத்தை உபதேசிக்கப் பெறுகை, ஐந்தாவதான யாகமாவது ‘யஜ-தேவபூஜாயாம்‘ என்கிற தாதுவிலிருந்து தேறுகிற யாகசப்தம் திருவாராதனத்தைச் சொல்லுகிறதாகையாலே பகவதாராதனத்திற்கு அதிகாரம் பெறுகை,-ஸ்ரீமத்
      ரஹஸ்யத்ரய ஸாரத்தில் க்ருதக்ரூத்யாதிகாரத்திலே-“அநாதிகாலம் ஆஜ்ஞாதிலங்கனமடியாகவுண்டான பகவந்நீக்ரஹத்தாலே ஸம்ஸரித்
      துப்போந்த நமக்கு அவஸரப்ரதீக்ஷையான பகவத்க்ருபையடியாகவுண்டான ஸதா
      சார்ய கடாக்ஷவிஷ காரத்தாலே வந்த த்வயோச்சாரணநூச்சாரணத்தாலே ப்ரபத்
      த்யநுஷ்டாநம் பிறந்த பின்பு சரண்ய ப்ரஸாதநங்களில் இதுக்குமேல் ஒன்றில்லா
      மையாலே நிக்ரஹ ஹேதுக்களையெல்லாம் க்ஷமித்துத் தீர்ந்த வடியவர்தம்மைத்
      திருத்திப் பணிகொள்ளவல்ல ஸர்வசேஷியான ச்ரிய:பதி தன்பேருகத்தானே ரக்ஷிக்
      குமென்று தேறி நிர்ப்பரனாயிருவென்கை, இது மா சுச: என்கிற சரண்யவாக்யத்
      திலும் தீர்ந்த பொருள்.”
      -என்றுள்ள வாக்கியங்கள் நிஸ்ஸந்தேஹவிபர்யயமாக உண்மைப் பொருளை யுணர்த்துகின்றன-நம்முடைய குலகூடஸ்தரான எம்பெருமானார்க்கு ஸ்ரீரங்கநாதனிடமிருந்து விசேஷித்து வரமும் கிடைத்திருக்கிறது. அதையும் தேசிகனே யாஸத்திலகத்தில் “ச்ருத்வா வரம் தத பந்தமதாவலிப்தே” என்பதனால் நன்கருளிச் செய்துள்ளார், ந்யாஸதிலகத்தில் அந்தோருந்த க்ரஹணவசக: என்கிற சுலோகத்தில் மூன்றாவது பாதமும், அதற்கடுத்ததான உக்த்யா தநஞ்ஜய ச்லோகத்தில் லக்ஷ்மணமுநேர் பவதா விதீர்ணம் சருத்வா வரம்”

      உலகமேத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லையென்று மண்டினார் உய்யலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே” என்ற பாசுரத்தை மிகவும் பாவகர்ப்பமாக அருளிச்செய்துள்ளார். இதில் மற்றையார் என்று கரித்தது கருமமே கண்ணா யிருப்பவர்களை, அர்ச்சாவதார ரளிகர்கள் உஜீவிக்கலாகுமே த ர ஸ்மார்த்த கர்டிகலாபங்களிலே ஊன்றிப் போருமவர்கள் உற்விக்கப்போகாதென்று வாய்விட்டு அருளிச்செய்திருக்கிருர்,-“வர்ணதர்மிகள் தாஸவ்ருத்திகளென்று துறைவேறிடுவித்தது” என்பது ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தி,-பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்திலே “ஸ்ரீரங்கபாலாகர்மடா;” என்று மிகவழகியவொரு ஸ்ரீஸ்- க்தி யருளியுள்ளார். இதனால், கோவிலைக்காப்பதே நித்யகர்மாநுஷ்டானமென்று காட்டியருளினாராயிற்று. ஆனாலும் ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா என்கிறபகவத் வசனத்தையும் குறிக்கொண்டு அவர்ஐ யங்களான நித்ய நைமித்திக கருமங்களை விடாது அனுட்டித்துப்போருகிறோம். “ஜாத்யாச்ரம தீஷைகளில் பேதிக்கும் தர்மங்கள் போலே அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்” என்பது ஆசார்ய ஹ்ருதய திவ்யஸூக்தி, அவ்விடத்கிலே விசதவாக்சிகாமணிகளின் வியாக்கியானம் ஸேவிப்பது.

      ———————–

      ஸ்ரீ ராமானுஜரின் அர்ச்சாமூர்த்தி திருமலையில் ஏற்பட்டது கி. பி. 1057ல்! ஞானமுத்திரைக்குப் பல காரணங்கள் கூறப் பட்டிருந்தாலும், அவைகளுள் முக்கியமானது ஸ்ரீராமானுஜர் ஸமர்ப்பித்த திருவாழி திருச்சங்குகளைத் திருவேங்கடமுடையான் அங்கீகரித்ததே. இக்காரணத்தினால்தான் திருப்பதியிலுள்ள ஸ்ரீ கோவிந்தராஜன் ஸந்நிதியிலும், சக்கரவர்த்தி திருமகன் (பெரியரகுநாதன்) ஸந்நிதியிலும் கூட ஞானமுத்திரையுடனேயே ஸ்ரீ ராமானுஜர் ஸேவைஸாதிக்கிறார்.-ஸ்ரீவைஷ்ணவர்களுக்குமே வெகு முக்கியமானவை. தினந்தோறும், த்ரிகாலமும்
      சந்தியாவந்தன முடிவில் அனுஸந்திக்கப் படுமவை. பெருமாள் கோயிலுக்கு (காஞ்சீ
      புரத்திற்கு) அடுத்துள்ள ஸ்ரீ ராமானுஜரின் அவதாரஸ்தலமாகிய ஸ்ரீபெரும்பூதூரிலும்
      ஸ்ரீரங்கத்திலும், திருமலையிலும், திருநாராயணபுரத்திலும் உள்ள ஸ்ரீ ராமானுஜரின் திவ்ய
      மங்கள விக்ரஹங்கள் ஸ்வாமியின் ஜீவிய காலத்திலேயே பக்தர்களின் அவாவினால்
      ஏறியருளப் பண்ணப்பட்டவை. இவைகளை எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களுமே, “தாமுகந்த
      திருமேனி” “தமருகந்த திருமேனி,’ “தாமான திருமேனி ‘ “அனந்தாழ்வானுக்கான
      திருமேனி ‘
      ‘ என்றென்று கொண்டாடி வருகிறார்கள்

      அவனைவிட்டகன்றுயிராற்றகில்லா அணியிழையாச்சியர்மாலைப்பூசல்*
      அவனைவிட்டகல்வதற்கேயிரங்கி அணிகுருகூர்ச்சடகோபன்மாறன்*
      அவனியுண்டுமிழ்ந்தவன்மேலுரைத்த ஆயிரத்துள்ளிவைபத்துங்கொண்டு அவனியுளலற்றிநின்றுய்மின்தொண்டீர் அச்சொன்னமாலைநண்ணித்தொழுதே.-9-9-11

      இதில் முன்னிரண்டடிகளின் முதலில் அவனை என்று பதம்; பின்னிரண்டடி களின் முதலில்
      அவனி என்று பதம்.-‘அவனையுண்டுமிழ்ந்தவன் மேலுரைத்த-எல்லாவற்றையும் உண்டு உமிழ்கிறவன் அவனொருவனேயென்று நினைத்திருந்தோம்; அவனையும் உண்டு உமிழ்கிறவன் வேறொருவன் இருக்கிறான் போலும்

      ————-

      ஸ்ரீ ராமாநுஜன்- 229-பலவங்களு தைமீ 1968 ஜனவரிமீ வெளியிடப்பட்டது.

      உண்மையில் நெஞ்சு தம்மிற்காட்டில் வேறுபட்டதன்றுதான்; ஆனாலும் * மந ஏவ மநுஷ்யாணாம்காரணம் பந்தமோக்ஷயோ என்று நூற்களில் மனத்திற்கு ஒரு ப்ராதான்யம் கொடுக்கப் பட்டுள்ளது. நம்மாழ்வார் திருவாய்மொழியில் *நெஞ்சமே! நல்லைநல்லை யுன்னைப்பெற்றால்என்செய்யோம்” என்றருளிச் செய்கிறார். *முயற்றிசுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே!இயற்றுவாயெம்மொடு நீகூடி” என்றேபெரிய திருவந்தாதியைத் தொடங்குகின்றார்.நெஞ்சைத் தூதுவிடுவதும் ப்ரஸித்தமாகவுள்ளது. வட நூலாரும் * நபும்ஸகமிதி ஜ்ஞாத்வாதாம் ப்ரதி ப்ரேஷிதம் மந;, தத் து தத்ரைவ ரமதே ஹதா : பாணிநிநா வயம்* என்றுவிநோதமாகக் கூறுகின்றார்கள். இதெல்லாம் சமத்காரசாலியான வார்த்தைப்பாடு என்பர்-நமது வேதத்தில் இரண்டாவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்நத்தில் வாக்குக்கும்மநஸ்ஸுக்கும் ஒரு விவாதமேற்பட்டதாக உபாக்கியானமொன்று ஓதப்பட்டுள்ளது.அதனைச் சுருக்கமாகக் கேளீர்: (வாக்ச மநச்ச ஆர்த்தீயேதாம்] வாக்கும் மநஸ்ஸும்விவாதப்பட்டன. என்னவென்று? என்னில்; [அஹம் தேவேப்யோ ஹவ்யம் வஹாமீதிவாக் அப்ரவீத்] தேவதைகளுக்கான ஹவிஸ்ஸை நான் வஹிக்கிறேனென்று வாக்குஉரைத்தது. [அஹம் தேவேப்ய இதி ம :] மநஸ்ஸும் அவ்விதமாகவே சொல்லிற்று.விவாதம் ஓயவில்லை; [தௌ ப்ரஜாபதிம் ப்ரச்நமைதாம்] விவாதசாந்திக்காக இருவரும்ப்ரஜாபதியிடம் சென்று முடிவுகூற வேணுமென்று கேட்டார்கள். (ஸோப்ரவீத்ப்ரஜாபதி :] கேட்கப்பட்ட ப்ரஜாபதி முடிவு சொன்னார். என்ன சொன்னாரென்னில்(தூதீரேவ த்வம் மநஸோ : யத் ஹி ம ஸா த்யாயதி தத் வாசா வ தீதி.] வாக்கே!மநஸ்ஸுதான் மேன்மை பெற்றது; அதற்கு நீ பணிவிடை செய்யக் கடமைப்பட்டிருக்
      கிறாய்: மனஸ்ஸு நினைப்பதைத் தானே வாக்கு சொல்லமுடியும் என்று. இதற்குமேலும் கதை சிறிது செல்லுகின்றது. அது நிற்க, மனஸ்ஸுக்கு ஒரு ப்ராதாந்யமுள்ளதென்பதை மட்டும் இந்த உபாக்கியானத்தினாலுணர்க.

      “ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ பருங்கராஜம்” என்று வண்டாக அருளிச்செய்ததின் பொருத்தங்களை நிரூபிப்போம். வண்டு மதுவரத (மென்று பேர் பெற்றிருக்கும். தேன்தவிர வேறொன்றைக் கொள்ளாது என்றபடி, அதுபோல,-உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்* என்றும் தேனை நன்பாலைக் கன்னலையமுதை* என்றும் எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே* என்றும் பலவிடங்களிலும் தேனாகச் சொல்லப்பட்ட எம்பெருமானையே விரும்பி மற்றொன்றைக் கண்ணெடுத்தும் பாராமல் பகவதநுபவத்தையே விரதமாகக் கொண்டிருந்தவர் எம்பெருமானார் . வண்டினங்கள் காமரங்களிசைபாடும் * என்றும், யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும்* என்றும், வரிவண்டுதேதென வென்றிசைபாடும் என்றும் பணித்தபடியே வண்டுகள் யாழினிசைபோன்ற இசைகளைப் பாடுவதுபோல் *பண்ணார்பாடல் * யாழினிசைவேதம். என்னப்பட்ட திருவாய்மொழியின் கானத்தையே போது போக்காக வுடையராயிருந்தவர் ஸ்வாமி.”தமிழ்மறைகளாயிரமும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன்” பண்டருமாறன் பசுந்தமிழானந்தம் பாய்மதமாய் விண்டிட வெங்களிராமானுசமுனிவேழம்’ என்றவை காண்க. வண்டு வடமொழியில் சஞ்சரீக மென்று பேர் பெற்றிருக்கும்; ஓரிடத்தில் தங்கியிராது: மதுவுள்ளவிடமெங்கும் பறந்து திரியுமது. அதுபோல் ஸ்வாமிதாமும் ஸ் ரங்கம் கரிசைலமஞ்ஜாகிரிம் தார்யாத்ரி ஸிம்ஹாசலெள ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ் ச பதரீநாராயணம் நைமிசம்,ஸ்ரீமத்த்வாரவதீ பரயாக மதுராயோத்யா கயா: புஷ்கரம் ஸாலக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி: என்கிறபடியே *பதியே பரவித்தொழுந்தொண்டர்களில் தலைவராயிருந்தார். வண்டு எந்த ஸமயத்தில் எங்குச் செல்லவேணுமென்று நினைத்தாலும் தட்டுத் தடங்கலின்றியே புகுந்து ரமிக்கும்: ஸன்னிதியில் கர்ப்பக்ருஹங்களினுள்ளும் எம்பெருமான் திருமுடிமீதும் தாராளமாகப்
      புகக் காணுகின்றோம். அதுபோல, பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
      துன்னிட்டுப் புகலரிய என்னும்படி திருவாசல்களிலே ஸேவாபரரானவர்கள் நிறைந்து
      தலை நுழைக்கவொண்ணாதபடி நெருக்க, மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்” என்னும்படியவதரித்தருளின எம்பெருமானார் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான எந்த திவ்யதேசங்களிலும் தடையும் சங்கையுமின்றிக்கே அதிகாரச் செல்வத்துடனே உள்ளே புகுந்து ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்து வாழ்ந்தவர்
      . வண்டு சோலைகளிலேயே சுழலமிடும்; எம்பெருமானார் தாமும் *ஆராமஞ் சூழ்ந்தவரங்கம்* சிந்து பூ மகிழுந்திருவேங்கடம் விரையார்பொழில் வேங்கடம் என்னும்படியாகச் சோலைகள் மிக்க தலங்களிலேயே சுழலமிட்டவர்.-இப்படி மற்றும் பல பொருத்தங்களும் காண்க.-வண்டுக்கு த்விரேப மென்று பெயர்: இரண்டு ரேபங்களையுடையது என்றபடி. ரேபமாவது ரகரம். வண்டுக்கு வாசகமான (ப்ரமர) சப்தத்தில் இரண்டு ரேபமிருப்பதால் இது பற்றியே (வண்டு) தவிரேபமெனப்பட்டது, ஸ்ரீ ராமாநுஜராகிற வண்டானது தன்னிடத்தில் இரண்டு ரேபமில்லையேயென்கிற குறையைத் தீர்த்துக் கொள்வதற்காகவே வாவர முனிகளாக மற்றோரவதாரம் செய்தருளின்படி ராமா நுஜத்திருநாமத்தில் ஒரு ரேபமேயாய், வரவர முனிதிருநாமத்தில் இரண்டு ரேபமிருக்கும்படி கண்டுகொள்வது.

      மணவாளமாமுன்களின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவரான எறும்பியப்பாவின் பெருமையைச் சொல்லவந்த ஒரு ச்லோகம் உலகில் ப்ரஸித்தமானது; அதாவது -“சடரிபுரேக ஏவ கமலாபதிதிவ்ய கவி: மதுரகவிர் யதா ச சடஜிந்முநிமுக்க்யகவி:, யதிகுலபுங்கவஸ்ய புவி ரங்கஸுதா கவிராட் வரவரயோகிநோ வரதராஜகவிச் ச ததா.’ என்பதாம். இதன் பொருள் யாதெனில், திருமகள் கொழு னான ஸர்வேச்வரனைக் கலிபாடித் துதித்தவர்களுள் நம்மாழ்வார் எப்படி சிறப்புப் பெற்றவரோ, அந்த நம்மாழ்வாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் ஸ்ரீ மதுரகவிகள் எப்படி சிறப்புப் பெற்றவரோ, எம்பெருமானாரைக் கவிபாடித் துதித்தவர்களுள் திருவரங்கத்தமுதனார் எப்படி சிறப்புப்பெற்றவரோ, அப்படியே மணவாளமாமுனிகளைக் கவிபாடித் துதித்தவர்களுள் எறும்பியப்பா சிறப்புப் பெற்றவர் என்பதாம். உண்மையில், எம்பெருமானாருடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசப்பிறந்த நூல்களுள் திருவரங்கத்தமுதனார் திருவாய்மலர்ந்தருளிய இராமானுச நூற்றந்தாதிக்கு இணையானது எதுவுமில்லையென்று சபதமிட்டுரைப்பர் பெரியோர். சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்குமாகிய எந்நோக்கும் மிக அற்புதமாக வன்றோ நூற்றந்தாதியில் அமைந்துள்ளது.

      —————————-

      ஸ்ரீ ராமாநுஜன் – 237, 238.-கீல சளு புரட்டாசி, ஐப்பசி 1968 ஸெப்டம்பர்அக்டோபர் வெளியீடு

      திருப்பாவையில் ஒருத்தி மகனாய் பாசுரத்தில் “கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன்வயிற்றில்” என்றுள்ளது. நாச்சியார் திருமொழியில் (14 -7) *பொருத்தமுடைய நம்பியையென்னும் பாசுரத்தில் “கருத்தைப் பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக் கண்டீரே” என்றுள்ளது. இங்கு ‘கருத்தைப் பிழைப்பித்துநின்ற‘ என்பது கிடையாது. ஆகிலும்
      இரண்டிடத்திலும் ‘கருத்தைப் பிழைப்பித்து’என்றே ஸேவித்துவருவது பெரும்பான்மை,

      திருவாய்மொழியில் (4-10-10) உறுவ்தாவதெத்தேவு மென்கிற பாட்டினீற்றடியில் “குறிய மாணுருவாகிய நீள்குடக்.” என்றுள்ளது. பெரியதிருமொழி அஞ்சாம்பத்து முதற்பாட்டினிரண்டாமடியில் “குறியமாணியுருவாயகூத்தன்” என்றுள்ளது. இங்கு “குறியமாணுருவாகிய ‘ என்று கிடையாது; விருத்தத்திற்குப் பொருந்தவும் மாட்டாது. ஆனாலும் இரண்டிடத்திலும் ‘குறியமாணுருவாகிய-என்றே ஸேவித்து வருகிறார்கள். திருத்தினாலும் திருந்தாதார் பலர்

      புள்ளின் வாய் கீண்டானென்பது பலவிடங்களில் வருகிறது. முதல் திருவந்தாதியில் *ான்ற முலைத்தலை நஞ்சுண்டென்னும் பாட்டில் ‘பொருதுடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்’ என்றுள்ளதேயொழிய ‘புள்ளின்வாய் கீண்டானும்’ என்று கிடையாது. (அதில் பெரிய பிழையுண்டு.) ஆனாலும் “புள்ளின்வாயென்றேஓதிவருகிறார்கள். “அகலிடத்தையாராய்ந்து அது திருத்தலாவதே “

      பெரிய திருமொழியில் (11 -2-10) வென்றி விடையுடன் என்கிற பாட்டின் இரண்டாமடி “மன்றில் மலிபுகழ் மங்கைமன் கலிகன்றி சொல்” என்றுள்ளது. மேலே(11-8-10) * குன்றமெடுத்தாநிரை காத்தவன் * என்கிற பாட்டின் இரண்டாமடி”மன்றில்புகழ் மங்கைமன் கலிகன்றி சொல்” என்பதேயன்றி இங்கு (மலி) கிடையாது.-அந்த விருத்தம் வேறு, இந்த விருத்தம் வேறு. இவ்விடத்திற்கு (மலி) சேராது. ஆயினும் பெரிய திருமொழியின் சாத்துப் பாசுரமானவி னில் (மலி) சேர்த்தே பலர் ஓதிவருகின்றனர்.

      ‘தெரியில்’ என்று ஒரு சொல்; ‘ தெரியல்’ என்று வேறொரு சொல்.தெரியில்
      என்பதற்கு ‘தெரிந்தால்’ என்று பொருள். ‘தெரியல்’ என்பதற்குமாலையென்று பொருள்.
      திருப்பாவை முப்பதாம் பாட்டில் அணி புதுவைப் பைங்கமலத்தண் தெரியல் பட்டர்
      பிரான்’
      என்பது உள்ள பாடம். இங்கே தெரியிலுக்கு ப்ரஸக்தியே கிடையாது. ஆனாலும் தெரியில் என்று ஸேளிப்பவர்களே மலிந்துள்ளார்கள

      திருப்பாவை யிரண்டாம் பாட்டில் *தீக்குறளை சென்றோதோம் * என்ற
      விடத்தில்-‘தீக்குறளைச் சென்றோதோம்’ என்று அழுத்தம் திருத்தமாக துமவர்களே மலிந்துள்ளார்கள்-நாயகனாய் பாசுரத்தில்-ஆயர் சிறுமியரோமுக்கு* என்றவிடத்தில் ‘ஆயர் சிறுமையரோம் உமக்கு’ என்று ஸேவிப்பவர்கள் இன்னமும் எத்தனை பேருளர்-திருப்பாவை
      முதற்பாட்டில் *ஏரார்ந்த கண்ணியசோதை என்றவிடத்தில் – “ஏரார்ந்த கண்ணீர் அசோதை ” என்றே ஸேவிப்பது வழக்கம்.

      1-படுத்தார்-2. தடுத்தார் 3. கொடுத்தார்–4. எடுத்தார் 5.விடுத்தார்-6.அடித்தார்.7. இடித்தார். 8. முடித்தார்.

      1-அரவணை மேல் படுத்தார். (அராவணைப் படுத்தபாயல் பள்ளிகொள்வது.
      ( திருச்சந்த விருத்தம்.)-2பெரு மழையைத் தடுத்தார்-(கடுத்தார்த்தெழுந்த பெருமழையைக் கல்லொன்றேந்தி யினறிரைகாத் தடுத்தான் (பெரிய திருமொழி.).3-(நமக்கு) ஆக்கை கொடுத்தார்.(ஆக்கைகொடுத்தளித்த கோனே குணப் பரனே (நான்முகன் திருவந்தாதி )4. (குடக் கூத்தாடக்) குடங்களை யெடுத்தார்(குடங்களெடுத்தேறவிட்டு. (பெரியாழ்வார் திருமொழி.)-.5. அரக்கியின் மூக்கை விடுத்தார்.(அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* (பெரிய திருமொழி ) 6.தண்டாலடித்தார் (அருளென்னுந் தண்டாலடித்து (பெரிய திருவந்தாதி.)7. மாடமிடித்தார்.(இலங்கைக்குழாநெடுமாடமிடித்தபிரானார் (திருவிருத்தம்)-8.கவராக முடித்தார்(சுகவராக முடித்து* ( பெரிய திருமொழி.) 9. துள்ளித் துடித்தார் (*சோப்பூண்டு துள்ளித் துடிக்கத்துடிக்க (பெரியாழ்வார்)10. அரவில் நடித்தார்.(குதிகொண்டரவில்நடித்தாய் (நாச்சியார்).

      படைத்து புடைத்து அடைத்து மிடைத்து துடைத்து.-நளிர்நீர் கடலைப் படைத்து. *புடைத்திடுதிகீளாதே * கடலையடைத்தரக்கர் குலங்களை மிடைத்திட்டெழுந்த * துடைத்திட்டவரைத்தனக்காக்க.

      ஒன்று இரண்டு மூன்றுநான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது
      பத்து நூறு ஆயிரம் கோடி கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லு.

      “ஒன்றெனப் பலவென்* இரண்டு கூறு செய்துகந்த சிங்கமென்ப
      துன்னையே.* மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால். புனற்கணின்ற நான்குமாய்
      ஐந்துமைந்துமைந்துமாய்” ஆறினோடொரு நான்குடை நெடுமுடி. ஏழுமாமரம்
      துளைபடச் சிலை வளைத்து. ‘எட்டுமெட்டுமெட்டுமாய்* ஏ னோடொரொன்பதாய்
      பத்துடையடியவர்க்கு’ இனநூறுபிணம்* ஆயிரம் பைந்தலைய பல கோடி நூறாயிரம்.

      ஒருவன் இருவர் மூவர் நால்வர் ஐவர் அறுவர் எழுவர் எண்மர்
      பதின்மர். பதினொருவர் பன்னிருவர் நூற்றுவர் ஆயிரவர் …. ஆலோசியாமல் சொல்லு.

      ஒண் சங்கதை வாளாழியானொருவன். இருவரவர் முதலுந்தானே. மூவராகியவொருவனை. ஆலநிழற்கீழறநெறியை நால்வாக்கு” அடவரும் படைமங்க
      ஐவர்கட் காசி* மக்களறுவரைக் கல்லிடைமோத . பொருள்கையுண்டாய்ச் செல்லக்
      காணில் போற்றியென்றேற்றெழுவர்ச் எண்மர் பதினொருவர் ஈரைம் பதின்மர்
      தாள்சாய * எண்மர் பதினொருவர் ” ஈரறுவர் * நூற்றுவரும் பட்டழிய* பதினாறாமாயிரவர் *

      ஞாயிறு திங்கள் செவ்வாய புதன் வியாழன் வெள்ளி-சொல்லு பாட்டுக்களை.

      எல்லையில் சீரிள ஞாயிறு திங்கள் சேர்மாடத்திருப்புளிங்குடி
      செவ்வாய்க்கிளி நான்மறைபாடு புதமிகு விசும்பில்* வியாழமுறங்கிற்றுந வெள்ளி
      யெழுந்து, [சனியும் கண்டுபிடித்துச் சொல்லுவேன்.

      ஐயா கையா பொய்யா மையா செய்யா வையா நெய்யா
      எய்யா- சொல்லு கிடுகிடுவென்றுபாசுரங்களை.

      *ஐயாவுன்னையறிந்துகொண்டேன் சுரிசங்க மேந்தும் கையா
      *பொய்யாவுன்னைப் புறம்பல பேசுவ மையார்கண்மடவாய்ச்சியர்* செய்யாராரலிரை
      கரு வையார் சுடராழி* நெய்யாராழியுஞ் சங்கமும் நின்கழல் எய்யாதேத்த*

      சரண்சுருண் திரண் அரண் இரண்இருண் மரண் மருண் கரண்
      புரண்-தாமதியாமல் சொல்லுவாயா?

      கண்ணனல்லாலில்லை கண்டீர் சரண்– சுருண்டிருண்ட குழல்தாழ்ந்த
      முகத்தான்* திரண்டெழுதழை மழை* இல்லை கண்டீரரணே* இரண்டும் போயிரண்டின்
      வீடு.* இருண்ட குழல்* மரணாயமன்னுயிர்கட்கெல்லாம். மருண்டுமான் கணங்கள்-கரண்டமாடு பொய்கையுள் புரண்டு வீழவாளைபாய்*

      கோன்தேன். கூன்வான் தான்மான் ஆன்- இவையெல்லாம்
      எம்பெருமானைப்பற்றியே சொல்லவேண்டும். சொல்லு பாசுரங்களை

      *கோனே குறுங்குடியுள் குழகா அடியவர் தங்களுள்ளத்துளூறிய
      தேன். கூனாயதோர் கொற்றவில்லொன்று கையேந்தி. வானே மாநிலமே. தானாய
      வெம்பெருமான். அம் மானாழிப்பிரான் ஆனா னானானை.

      உண்டான் கண்டான் எண்டான் விண்டான் கொண்டான்
      மண்டான் பண்டான் – சொல்லு பாசுரங்களை
      .

      மாமலர் மங்கை மணநோக்க முண்டான். (உண்டானேழ்வையம்)
      நால்வேதம் கண்டானே * ஒரெண்டானுமின்றியே.விண்டான் விண்புக. கோயில்
      கொண்டான்” மண்டான் சோர்ந்ததுண்டேலும்* பண்டானுய்யவோர்.

      ஆசார்ய கோஷ்டியில் திருக்கச்சிநம்பி யாறுவார்த்தை
      ப்ரஸித்தமாகத் தெரியும்; ஆழ்வார்கள் கோஷ்டியில் ஆறுவார்த்தை தெரியுமா?

      தெரியும்; சொல்லுகேன் கேட்டருளாய். 1. வதுவைவார்த்தை.2-நெய்யுண் வார்த்தை. 3. வெண்ணெய்வார்த்தை 4. நடந்த நல்வார்த்தை.5-மெய்ம்மைப் பெருவார்த்தை. 6. தொலைத்தவார்த்தை. (இவற்றுக்குப் பாசுரங்கள்)
      வதுவைவார்த்தையுளேறு பாய்ந்ததும்— நெய்யுண்வார்த்தையள னை கோல்கொள்ள
      ஆய்ச்சியாகியவன்னையாலன்று வெண்ணெய்வார்த்தையுள் . சேனையை நாசஞ் செய்திட்டுநடந்த நல்வார்த்தை. செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த் மெய்ம்மைப்
      பெருவார்த்தை.* *வன்குடி மடங்கவாளமர் தொலைத்தவார்த்தை.

      இந்த ஆறு வார்த்தைகள்தானா? வேறொரு வார்த்தையுமில்லையா?

      கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப்பேயை
      வஞ்சிப்பதற்கு விடுத்தானென்பதோர் வார்த்தையுமுண்டு என்று பெரியாழ்வார்
      ஸாதிக்கிறார் : ஆனால் அது எம்பெருமானைப்பற்றிய வார்த்தையன்று, திருப்பாவை
      சாத்து முறையில் அங்கப்பறைகொண்ட வார்த்தை. என்றும், உபதேசரத்தின மாலையில் முன்னோர் மொழிந்த பாசுரத்தில் இது சுத்தவுபதேசபரவார்த்தை என்றும்
      சேவிப்பார் பலருளர். அப்படிப்பட்ட அபத்த வார்த்தைகள் பலவுமுண்டு,நான்றியேன்

      இரும்பு, செப்பு, வெள்ளி, வெண்கலம், பொன், தங்கம் –
      இவற்றைக்கொண்டபாட்டடி சொல்லவேணும்
      .

      இரும்பு அனன்றுண்ட நீர் செப்போது மென்முலை வெள்ளியார்
      பிண்டியார் போதியார்* வெண்கலப் பத்திரம் *பொன்போல் மஞ்சன மாட்டி.
      தங்கத்தானா மேலும்தங்கு.

      இந்த வார்த்தையைக் கேள்; இதிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பாசுரம் பாட்டடியாகவே எடுத்துச் சொல்லவேணும். “கண்ணா என்னை இசைவித்து எனக்கு உன்னுடைய திருவடி யைக் காட்டி அருளாது மண்ணில் தள்ளிய வேதனை செய்கின்றவாறு என்கொல் சொல்லு = இப்பதங்களைக்கொண்ட பாட்டடிகள் சொல்லுவாயாக.

      கண்ணா நான்முகனைப் படைத்தானே என்னை வருகவென் இசை
      வித்தென்னையுன் தாளணைக்கீழ்* எனக்கு நல்லரணை* உன்னுடைய விக்கிரமம்
      திருவடியை நாரணனை காட்டி நீ கரந்துமிழும் அருளாதொழிவாய் மண்ணில் பிறந்து மண்ணாகும் தள்ளித் தளர் நடையிட்டு* வேதனை வெண்புரி நூல்னை* செய்கின்ற
      கிகியெல்லாம்* ஆறுசடைக்கரந்தான்” என்செய்யுமூரவர் கவ்வை. கொல்லையென்பர்
      கொலோச சொல்லுவன் சொற்பொருள். ஸ்வாமிந் திருப்திதானா?

      தோட்டம் கிணறு வீடுவாசல் முற்றம் இடைகழி புழைக்
      கடை கூடம் மாடம் மாளிகை படி தூண் கம்பம் சுவர் கதவு தாம்பு அரங்கு. உரல்
      உலக்கை குடை செருப்பு துணி சிற்றாடை கூறை. கூடை, ஆடை -இவற்றுக்குப்
      பாசுரங்கள் சொல்லு பார்ப்போம்

      தோட்டமில்லவள் கிணறுமிவையெல்லாம்* உம்முயிர்வீடுடையான்
      நெறிவாசல் தானேயாய் முற்றம் புகுந்து முறுவல் கோவலிடை கழியேபற்றி” உங்கள் புழைக்கடை கூடந்தோறும் மாட மாளிகை சூழ் படியிடை மாடத்து* இரணியன்
      தூண்புடைப்ப கம்பமாகளிறஞ்சி” சுவரார் கதவின்புறமே கதவுமனமென்றும்
      தாம்பேகொண்டார்த்ததழும்பு அரங்கின் மல்லரைக்கொன்று எத்திறமுரலினோடு
      உழுவதோர் படையுமுலக்கையும் கொற்றக் குடையாக ஏந்தி நின்ற செருப்புங் கொடாதே துணிமுன்புநால செய்ய நூலின் சிற்றாடை கூறையுடுக்குமயர்க்கும்
      தொடையொத்த துளபமுங்கூடையும் பொலிந்து ஆடையுடுப்போம்

      கடல் குளம் ஏரி ஆறு கழனி சோலை பாலை- இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு
      கடல் கொண்டெழுந்தது வானம்’ திருவெள்ளக் குளத்துளண்ணா
      கோனேரிவாழுங்குருகு* ஆறெனெக்குநின்பாதமே குளனார் கழனிசூம்* திருமாலிருஞ் சோலை சுவைத்துமிழ்பாலை

      மரம்செடி.கொடி வேர் நார் பூ காய் கனி பழம் தண்டு. தாது
      தளிர்மாலை- இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு பார்ப்போம்
      .

      சேண்சினை யோங்குமரம்” செடியாயவல்வினைகள் ‘ கொடியார் மாடக் கொளூர். வேர்முதல்மாய்த்து நாராரிண்டைநாண்மலர் பூம்புனல் காவிரி காயோடு
      நீடு. கனிசேர்ந்திலங்கு* தயிர்ப்பழஞ்சோற்றொடு தண்டொடு சக்கரம் தாதிலகு பூத்தெளித்தால் தளிர்புரையுந்திருவடி * சூட்டு நன்மாலை

      ஈ எறும்பு கிரிமி நாய் நரி கழுதை யானை சிங்கம் குரங்கு
      வேங்கை ஆளி-இவற்றுக்குப் பாசுரங்கள் சொல்லு.

      ‘ ஈயினாலரிப்புண்டு மயங்கி நெய்க்குடத்தைப்பற்றியேறுமெறும்புகள்
      போல் மெல்லியலாக்கைக்கிரிமீ* நாயேன் நாய் கூழைவாலால் அரிகாண் நரியாய்* காய்சினத்தகழுதும் கதமாக்கழுதையும்*ஆறாமத யானை சிங்கமதாயவுணன்.
      *குரங்குகள் மலையை தூக்க கொலைவாய்ச்சின வேங்கைகள் ஆளியுங்கோளரியும்

      அன்னம் கொக்கு குருகு குயில் மயில் கிளி புறா குருவி கோழி
      காக்கை செம்போத்து பல்லி தேள் பாம்புநண்டு வண்டு நாரை முயல்- சொல்லுவையா?

      மென்னடையன்னம் கொக்கினங்காள் குருகினங்காள் கோனேரி வாழுங்குருகாய் குயிலாலும் வளர்பொழில் சூம் கணமாமயில்காள் மென்கிளிபோல் மிகமிழற்றும் பவளக்கொழுங்காலபைங்கால் புறவம் கரிய குருவிக்கணங்கள் கோழி
      கூ வென்னுமால் கரையாய் காக்கைப் பிள்ளாய் திருத்தாய் செம்போத்தே* பல்லியின்
      சொல்லும் சொல்லா விடத்தேளெறிந்தாலேபோல* பாம்போடொரு கூரையிலே*
      நண்டையுண்டுநாரைபேர வண்டுகளோவம்மின் கூர்வாய்நாரை * ஏரார் முயல்விட்டு*

      இப்புதிய கேள்விகளைக்கேள். இரந்து இறந்து, துரந்து
      துறந்து, பரந்து பறந்து, கரந்து கறந்து, நிரந்து நிறைந்து,= கரை கறை, குரை குறை,
      நிரை நிறை, இரை இறை, உரை உறை, திரை திறை, சொரி சொறி, பொரி பொறி
      குரு குறு, செரு செறு, மரு மறு, பொரு பொறு, தரு தறு, கரி கறி, அரி அறி,
      வேராக வேறாக,நீரா நீ ,பேரா பேற, சீரா சீறா, மாரன் மாறன் மாரி மாறி= இந்த
      வாசிகளைக்கண்டு கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லுவாயா?

      இரந்துரைப்பதுண்டுவாழி – கண்டுகோளீறந்துநின்ற பெருமாயா சரங்களைத் துரந்து-துறந்தெம்மைவிட்டவை * பரந்து பொன்னிரந்து நுந்தி-
      *பறந்தோடி கரந்தெங்கும் பரந்துளன்- பாலைக்கறந்தடுப்பேற ஏறு
      மெறும்புகள்போல் நிரந்து- நீங்காத செல்வம் நிறைந்து = கரையெடுத்த சுரிசங்கம்
      கறைய மூக்குடை *குரைகடல் கடைந்த- யானோர்குறைவிலனே* ஆநிரைமேய்க்கநிறைபுக ழேத்தியும் அன்னமிரைதேர் – இறையுன்னுமினீரே* உரைகொள்இன்
      மொழியாள்- உறைமார்பா* திரைகொள்பௌவத்து – உய்ம்மின் திறைகொணர்ந்து*
      பிளிறிச்சொரிய – சென்றணார் சொறிய பொரி முகந்தட்ட சக்கரத்தின் கோயிற்
      பொறியாலே* குருவில் மிளிர்தந்து -குறுந்தடி நெடுங்கடல் சென்று செருச்செய்யும் – பள்ளச் செறுவில் மருவுந்தமனகனமும்-திருமறுமார்பன் பொருமா நீள்படை –
      பொறுக்கொணா தருதுயரம்- தறுகண்வேழம் மறுக* கலையுங்கரியும்- கறியுங்கலத்த
      தரிசியும் அரியுருவாகி – அறிகிற்பன். வேராகவே விளையும் வீடு -வேறாக வேத்தியிருப்
      பாரை* நீராயுருகும்- வேறானார் நீறாக. பேராப்பிதற்றா-பேறாகக்கொள்வனே* சீரால
      சோதை – சீறாவெறியும் மாரனார்வரி வெஞ்சிலை -மாறனில் மிக்குமோர் தேவுமுளதே.
      அருள்மாரியரட்டமுக்கி மாறி மாறிப்பல

      நெல் அரிசி உப்பு புளி காரம் மதுரம் பருப்பு நெருப்பு அடுப்பு
      அவரை துவரை எள்கொள்ளு சோறு சாறு குழம்பு கூழ் கூட்டு நெய் பால் தயிர் நீர்
      மோர் உண்டுகளித்தேன் = கிடுகிடுவென்று பாசுரங்கள் சொல்லு.

      “வரம்பற்ற கதிர்ச்செந்நெல்* கலத்ததரிசியும்* மூழையுப்பறியாத
      தென்னும்” புண்ணில் புளிப்பெய்தால் மானாங் காரமனங்கெட* மதுரமாவண்டுபாட*
      சிறு பருப்பு நெருப்பு வேண்டிச்சென்று* பாலைக் கறந்தடுப்பேற* அவரைப்பிராயம்
      துவரைப்பிரானுக்கே காரெள்ளினுண்டை* கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
      நல்லதோர் சோறும்* மதுரக்கொழுஞ்சாறு* தலைக்கணத்துக்கள் குழம்பு பைங்கூழ்கள்
      கூட்டுதி ன்குரைகழல்கள் நெய்யாராழியும் பாலோட முதன்ன? சீரார்தயிர்கடைந்து *தெண்ணீர்ப்பொன்னி மோரார்குடமுருட்டி * அமுதமுண்டு களித்தேனே . ஸ்வாமீ
      ஸரிதானா ?

      குடம் சட்டி பானை அகல் கலசம் கிண்டி கிண்ணம் கடாரம்
      கடாய் குண்டான் – பாசுரங்களைச் சொல்லு கிடுகிடுவென்று.

      வாங்கக் குடம் நிறைக்கும் சட்டித் தயிரும் பானையில் பாலைப்பருகி
      அகல்கொள் வையமளந்த கலசத்தை நிறைத்தாப்போல் மலர்கிண்டியதன்மேல்*
      பிள்ளை தன்கையில் கிண்ணமேயொக்க கடாரத்தில் பூரித்து* உலகேழுங்கழியக்கடாய்
      அங்குண்டானைக் கண்டாய்ச்சியுரலோடார்க்க

      அப்பம் அவல் வடாம்தோசை வட சீடை பொரி லட்டு பேணி
      சிற்றுண்டி எள்ளுண்டை முருக்கு சீயம்.

      அப்பங்கலந்த சிற்றுண்டி* நான் அவலப்பந்தருவன் ” அன்னனைய
      பொற்கு வடாம்* விலங்கல் வேயின தோசையுமாய்* திரிகின்றது வட மாருதம். இலட்டுவத்தோடு சீடை பொரிமுகந்தட்ட கன்னலிலட்டுவத் பேணிச் சீருடை*
      அப்பங்கலந்த சிற்றுண்டி காரெள்ளினுண்டை* முருக்கிலங்குகனி “அதனால் வலிமிக்க
      சீயம்

      [முரண்தொடைக்கேள்விகள்] வாரான் வருவான், தாரான் தருவான்,
      செய்வோம் செய்யோம், ஆவோம் அல்லோம், கூறுவன் கூறேன், கூடுவன் கூடலன்,
      நாடுவன்நாடேன். பாடுவன் பாடேன்.

      காகுத்தன்வாரானால்-கை தொழவீதிவருவான் தாரான் தருமென்று- இன்று விண்ணுக்கலம் தருவானாய் நாமாட்செய்வோம்- செய்யாதன செய்யோம்.
      உற்றோமேயாவோம் யாமுமக்கேதொன்றுமல்லோம் பல்லாண்டு கூறுவனே- கூறேன் நெஞ்சு தன்னால் இனிவந்து கூடுவனே -அல்லாரொடுங்கூடலன்* நின்னடியே
      நாடுவன்-நாடேனுன்னையல்லால். *நின்புகழேபாடுவன்- பாடேன் தொண்டர்தம்மை.

      ஆடி ஓடி கூடி பாடி சாடி நாடி. சூடி வாடி, இவையெல்லாம்
      எம்பெருமானுடைய செயல்களாகவே காட்டவேணும்]

      ஆடியசைந்து ஆய்மடவாரொ காற்றில் கடியனாயோடி கூடிக்
      குரவைபிணை* குழலாலிசைபாடி பாகனைச்சாடிப்புக்கும் நாடி யென்றனுள்ளங்கொண்ட் கார்க்கோடல் பூச்சூடி வருகின்ற வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்

      மேலே குறித்த சந்தைகனை எம்பெருமான் செய்கையாக்கிப்
      பாசுரங்கள் காட்டினது போல் அவற்றையே பிறருடைய செய்கையாகவைத்துப்
      பாடின பாசுரங்கள் காட்டு.

      ஆடி யாடியகங்கரைந்து ஓடி யோடிப் பல பிறப்பும் பிறந்து கூடிக் கூடியற்றார்களிருந்து பாடிப்பாடியோர் பாடையிலிட்டு நாடினேன் நாடிநான் சூடுந்துழாயலங்கல் சூடி நாம் வாடினேன்வாடி *

      ாசுரத்தின் அடியில் பரீக்ஷை ; கன்றுகள் சொல்லு என்றவாறே (கன்று
      களோடச் செவியில்) என்ற பாசுரத்தைச் சொல்லநினைத்து (கன்றுகளோட்) என்று சொல்லத்தொடங்கும் போதே. பரீ கர் () அல்ல என்பரேல் கன்றுகளில்லம் புகுந்து என்னவேணும். மற்றொன்று கேண்மின். பரீக்ஷகர் (மூவராகிய) என்றவாறே மாணாக்கர் மேலே (ஒருவனை) என்று சொல்லத் தொடங்கினால்,பரீக்ஷகர் உயிரெழுத்
      தன்று என்பரேல் (முவராகிய மூர்த்தியை) என்ன வேணும். முதலது பெரியதிருமொழிப் பாசுரம். இரண்டாமது திருவாய்மொழிப் பாசுரம்.

      உ ருக எங்கு வருகிறது? உறுக எங்கு வருகிறது? என்று கேட்டார்.’உருகவைத்த குடத்தொடு’ உண்டு : ‘உறுக, கிடையாது என்றேன்.-பெரிய திருமடலில் ‘பொன்னனையார் பின்னும் திருவறுக’ என்றெடுத்துக்காட்டினார். பரமானந்தமடைந்தேன். இது ஐம்பத்திரண்டு வருடங்களுக்கு முன்பு.

      கோயில் திருமலை திருமால்கோயில் கோபுரம் தோரணம் மதி
      மண்டபம் வாவி எம்பெருமான் ஆழ்வார் எம்பெருமானார் (அல்லது) உடையவர்
      மணவாளமாமுனி பல்லாண்டிசைப்ப எஞ்ஞான்றும் வாழியரோ-இவற்றுக்குப்
      பாசுரங்கள் சொல்லி முடித்திடு

      கோயிற்பிள்ளாயிங்கே போதராயே திருமலையதுவே அடைவது திறமே . கிருத்திவந்துலகாண்ட திருமால்கோயில்” கொடியணி நெடுமதில் கோபுரம் கொடித்தோன்றுந் தோரணவாசல் கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ்* துன்று மணிமண்ட
      பங்கள் வாவித் தடஞ்சூம் எம்பெருமானென்செய்கேனோ* ஆசைப்பட்டாழ்வார்
      பலர் இணங்கு திருச்சக்கரத் தெம்பெருமானார் உழைக்கன்றேபோல நோக்க
      முடையவர் * பள்ளிகொள் மணவாளர்* மாமுனிவேள்வியைக்காத்து* பாண்டேன் வண்டறையுங் குழலார்கள் பல்லாண்டிசைப் எஞ்ஞான்று மெங்கு மொழிவற* வாழியரோ முழுநீர் கில் வண்ணன்.* [பரமானந்தம்; இப்போது இவ்வளவு போதும்.

      வடமொழியில் ஆகாராந்தமான பதங்கள்
      தென்மொழியில் ஐகாரவீற்றதாக மாறுமென்று நன்னூலில் கூறப்பட்டது. “ஆவீறு
      ஐயும்” என்பது நன்னூற்சூத்திரம். ஸீதா நீளா யசோதா பார்யா ஜடா கங்கா யமுநா…
      இத்தகைய வடசொற்கள் ஆயிரம் உதாரணம்.–ஸீதையை ஸீதா என்பது போல,-நப்பின்னையை நப்பின்நா என்னாலாமா?-தேவரீர் சொன்னது பிசகு. ஸீதா என்பதுதான். முதலில் ஏற்பட்டது; அது வடசொல். அதைத் தமிழ் விதிப்படி ஸீ தையென்கிறோம்.-சீதை மணளா! என்றும், சீதை வாயமுதமுண்டாய்என்றும் ஆழ்வார்கள் ஸாதிப்பது ஸீதா என்கிற ஆகாராந்தமான சொல்ஸ்வதஸ் ஸித்தமாக இருப்பதனாலே.-ஸ்வதஸ் ஸித்தமான சொல் என்றால் அது ஸம்ஸ்க்ருதச் சொல்லாக இருக்கவேணும்.-அது ஸ்வத ஆகாராந்தமாகவே யிருக்கவேண்டும். அப்படிப்பட்ட சொல் தமிழில் ஐகாராந்தமாக ஆகும்; பீடா- பீடை; சாகா-சாகை; சிகா – சிகை, நர்மதா – நர்மதை… இவைபோல்வன-ஸம்ஸ்க்ருதச் சொல்லைத் தமிழாக்கு வதுண்டேயொழிய, தமிழ்ச் சொல்லை ஸம்ஸ்க்ருதமாக்குவதென்பது ஐம்பூத்வீபே கிடையாதுணோ. அதைத் தென்னாலிராமன் ஸம்ஸ்க்ருதமென்பர்கள், நப்பின்னா என்று ஸம்ஸ்க்ருதபகம் ஸ்வதஸ் ஸித்தமாக இல்லையே. பின்னை நப்பின்னை என்றுதானே யுள்ளது. இச்சொற்களை வடமொழியில் ஆகாராந்தமாக மாற்றுவது பரிஹாஸ்யமே. சென்னையை சென்னா என்றாக்கலாமா? என்று கேட்டீரே, அதுவும் அஸம்பாவிதமே-சென்னபுரீ, செந்நாக் யபுரீ என்னலா மேயொழிய சென்னா என்னக்கூடாது.

      சென்னையில் மயிலாப்பூரை மஹிலாபுரியென்கிறார்கள். *ஒப்பவரில்லா மாதர்கள்
      வாழும் மாடமாமயிலை
      * என்ற ஆழ்வார் பாசுரம் மஹிலாபுரியென்பதற்கு வியாக்கியானமாக அமைந்தது. இதைத் தெரிந்துகொள்ளாமல்,பெண்ணையை பண்ணா என்றாக்குவது போல மயிலையை மயிலா என்றாக்கி மயிலாபுரீ என்று ஒருவர் ப்ரயோகித்தால் பரிஹாஸ்யரேயாவர்.

      எருதேழடர்த்து மணந்துகொள்ளப்பட்ட மனைவிக்கு நப்பின்னையென்பது தென்மொழித் திருநாம மென்றும்,நீளா என்பது வடமொழித் திருநாமமென்றும் தேறி நின்றது. ஆழ்வார்கள்
      எருதேழடர்த்த கதையைக் கூறுமிடங்களில் பெரும்பாலும் நப்பின்னையை வெளிப்படை)
      யாகக் கூறாது பொதுப் பெயர்களாலேயே கூறியுள்ளார்கள். “காம்பணைதோள்
      பின்னைக்கா ஏறுடனேழ் செற்றதுவும்” “பின்னைபொருட்டு ஆன்வென்றானூர் “
      என்றிங்கனேயுள்ள பாசுரங்கள் மிகச்சிலவே. “மின்னினன்ன நுண்மருங்குல் வேயேய்
      தடந்தோள் மெல்லியற்கா, மன்னுசினத்த மழவிடைகள் ஏழன்றடர்த்த மாலதிடம்”
      “கொடி பேரிடையாள் பொருட்டாக,வன்தாள் விடை யேழன்றடர்த்த ”பந்தணைந்த
      மெல்விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறலேறேழும் வென்ற வேந்தன்”
      என்றிங்கனேயுள்ள பாசுரங்கள் மிகப்பல
      . மேலேயெடுத்துக் காட்டியுள்ள பாசுரங்களில்
      நப்பின்னையென்கிற சிறப்புப்பெயர் இல்லை, பொதுப்பெயரேயுள்ளது. இருந்தாலும்
      எருதேழடர்த்தவாற்றைச் சொல்லியிருக்கையாகிற ஸம்பிவ்யாஹார பலத்தினால்
      நப்பின்னையென்கிற சிறப்புப் பொருள் கிடைத்தே தீருகின்றது. திரு மங்கையாழ்வார்
      திருவெழு கூற்றிருக்கையில் “அறுபதமுரலுங் கூந்தல் காரணம், ஏழ்விடையடங்கச்
      செற்றனை”
      என்றருளியுள்ளார். இங்கு ‘ஏழ்விடையடங்கச்செற்றனை’ என்பதற்கு
      ஏழெந்துகளைக் கொன்றாயென்று பொருள். அதற்கு முன்னேயுள்ள ‘அறுபதமுரலுங்
      கூந்தல் காரணம்’என்பதற்கு என்ன பொருளென்று விமர்சிக்கவேணும். அறுபத்
      மென்று வண்டுக்குப் பெயர். வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற கூந்தல் என்ற
      தாயிற்று. இச்சொல்தொடர் அன்மொழித்தொகை (பஹுவ்ரீஹீ ஸமாஸம்] பெற்றது:
      ஆதலால் வண்டுகள் முரலப்பெற்ற கூந்தலையுடையவள் என்று பொருள் பட்டு நிற்கும்.-இப்படி திருமங்கையாழ்வாருடைய திருவாக்கில் அறுபதமுரலுங் கூந்தல்
      காரணம்’
      என்று அவதரித்திருப்பதுபோல நம்மாழ்வாருடைய திருவாக்கிலும் “வம்பவிழ்
      கோதை பொருட்டா மால்விடையேழுமடர்த்த”
      என்கிற பாசுரம் அவதரித்துள்ளது.
      சொல்வடிவத்தில் வாசியுள்ளதேயன்றி கருத்தில் சிறிதும் வாசியில்லை. நப்பின்னைக்காக
      எருதேழடர்த்து வாற்றையே இவ்வாழ்வாருமருளிச் செய்கிறார். நப்பின்னையை ‘அறுபத்
      முரலும் கூந்தல்’ என்ற சொல்தொடரால் திருமங்கையாழ்வார் குறித்தனர். அப்பிராட்டி
      யையே நம்மாழ்வார் ‘வம்பவிழ் கோதை’ என்ற சொல் தொடரால் குறிக்கின்றனர். அங்கு
      எப்படி அன்மொழித் தொகையோ இங்கும் அப்படியே அன்மொழித்தொகைதான்
      (பஹுவ்ரிஹிஸமாஸமே] இதை ஒருபோதும் மறக்கலாகாது. நறுமணம் புறப்படுகின்ற
      பூமாலையையுடையவள் என்பது சப்தார்த்தம். கோதையென்கிற தமிழ்ச் சொல்லுக்குப்
      பூமாலையென்பதும், கூந்தலென்பதும் பொருள். பூமாலையென்கிற பொருளிலேயே
      பெரும்பான்மையான பிரயோகம்காண்கிறது. “வம்பவிழ் கோதைபொருட்டா” என்ப
      தற்கு பரிமள ப்ரசுரமான பூமாலையை யணிந்துள்ளவளுக்காக மால்விடையேழுமடர்த்தவ
      னென்றதாயிற்று. அவள் யாவலென்னில் நப்பின்னைப் பிராட்டியென்பது அர்த்தாத்
      ஸித்தம்.

      அல்லியம்பூமலர்க்கோதாய்- பூங்கோதையாய்ச்சி- கள்ளவீழ்கோதை-
      கோலந்திகழ்கோதை- அல்லியங்கோதை – கோதை நறுமலர் மங்கை மார்பன்- கோதைவேலைவர்க்காய் ..ஆண்டாள் திருவாக்கில் வருகிற கோதைக்கும்,
      மேலே நீர் சொன்ன இடங்களில் வருகிற கோதைக்கும் வாசியுண்டா?-நன்றாக வாசியுண்டு. ஸ்வா மி தேசிகனால் கோதாஸ்துதியில் துதிக்கப்படுகிற கோதா எ கிற ஆண்டாள் அவளுடைய திவ்யப்பிரபந்தங்களில் கோதையெனப்படுகிறாள்; மற்ற விடயங்களில் வருகிற கோதைக்கு அவளைப் பொருளாகக் கொள்வதற்கு ப்ரமேயமில்லை; கூந்தல் என்றும் மாலை யென்றும் இரு பொருள்களுண்டே: அப்பொருளில்தான் பிரயோகம். இதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இருக்க முடியுமோ?-ஆண்டாள் தவீர மற்றையோர் திருவாக்கில் கோதையென்னுஞ் சொல் எங்குவந்தாலும்ஸரி,அதற்கு கூந்தல்
      என்றோ பூமாலையென்றோ இரண்டத்தொன்றுதான் பொருள். இதில் ஸந்தேஹமே
      வேண்டாம். கோதையென்கிற பெயர் ஆண்டாள் தவிர எந்த வ்யக்திக்கும் கிடையாது.

      கம்பர் சடகோபரந்தாதியில் கூட்டங்கள்தோறும் குருகைப்பிரான் குணங் கூறுமன்ப ரீட்டங்கள் தோறு மிருக்கப்பெற்றேம் என்றதும், உடனே “இருந்தெம் முடைய நாட்டங்கள் தோறும் புனல்வந்து நாலப்பெற்றேம் என்கிறார் : இந்தப் பாசுரத்தைக்கொண்டே கம்பர் பட்டருடைய பகவத்விஷய ப்ரவசனகோஷ்டியில் அந்வயித்திருந்தவரேயல்லது நாதமுனிகள் காலத்தவரல்லர் என்று அடியேன் அறுதி யிட்டுரைப்பது. மற்றும் பல சான்றுகளில் இதுவொரு தலையான சான்று.

      திருமங்கையாழ்வார் திவ்யதேசங்களில் தமக்குக் கிடைத்த சரவணானந்தத்தைத் தமது திருமொழியில் அருளிச் செய்துவைத்திருக்கிறார். திருக்கோவலூரில் * மண்டபமொண் தொளியணைத்தும் வாரமோத என்கிறார். தொளியென்று தெருவுக்குப் பெயர். *ரத்த்யா ப்ரதோளிர் விசிகா என்ற அமரகோசத்தில் (ப்ரதோளி) யென்பது உபஸர்க்கம் நீங்கித் தொளியென்று கிடக்கிறது. வீதிகள் தோறும் வாரமோதக் கண்டாராழ்வார். வேதத்தில் வாரஞ் சொல்லுவதென்று ஒரு ப்ரக்ரியையுண்டு: பதசர்ச்சை என்பது. இவ்வாழ்வார் தாமே தேரழுந்தூர்க்கு எழுந்தருள, அங்குக் கிடைத்த ச்ரவணானந்தத்தை ‘‘முதுநான் மறை வீதிதொறும் அலையாருங்கடல்போல் முழங்கும் தென்னழுந்தை” என்ற பாசுரத்தினால் வெளியிட்டருளினார்.-குலசேகராழ்வார் அரங்கத்தரவணையிற் பள்ளிகொள்ளுங்கோவை அந்தமிழி னின்பப்பாவோடே ஸமாநாதிகரித்து அரங்கனை அருளிச்செயல் மூர்த்தியாகவே பணித்தார்

      பெரியாழ்வார் திருமொழியில் *சீதக்கடலுள்ளமுதன்னதேவகி என்கிற திருமொழி தொடங்கி கீலைக் குதம்பை பதிகம் முடிய இருநூற்றிருபது பாசுரங்களினால் பெரியாழ்வார் காட்டியருளின க்ருஷ்ணத்ருஷ்ணையை க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமென்று பேர்பெற்ற நம்மாழ்வாரும் காட்டிற்றிலர் *அல்வழக்கொன்றுமில்லா வணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்செல்வன்* என்றும் “நளிர்ந்தசீலன் நயாசலன் அபிமான துங்கன் நாடொறும் தெளிந்தசெல்வன்* என்றும் பேசும்படி தம்முள்ளத்தைக் கொள்ளைகொண்ட செல்வநம்பி
      வாழ்ந்தது திருக்கோட்டியூரிலாதலால் அந்தத் திருக்கோட்டியூரையே க்ருஷ்ணாவதார
      க்ஷேத்ரமாகச் சிந்தைசெய்து அவதாரகாலத்து ஸம்ப்ரமங்களை அற்புதமாகப் பேசி வருகையில் கிடக்கில் தொட்டில் கிழியவுதைத்திடும், எடுத்துக்கொள்ளில் மருங்கை யிறுத்திடும், ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும், மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன் நங்காய்!’
      என்ற பாசுரம் அவதரித்த அழகை என்சொல்லுவோம். மேற்பதிகங்களிலே “அசோதை முன்சொள்னபுற்றரவல்குலசோதை நல்லாச்சி – கற்பித்தமாற்றம் என்றாப் போலே இந்ஙனே அசோதை சொ னாள்’ என்னவேண்டியிருக்க, அவ்வண்ணம் சொல்ல மாட்டாதே * மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் என்று யசோதையின் தாதாத்ம்பத்தை ஆழ்வார் நொடிப்பொழுதில் அடைந்த விசித்திரம் நெஞ்சால் நினைப்பரிதே. கோபஜன்மத்தை ஆஸ்தானம் பண்ணின் வீறு இதுவன்றோ அரவணையாய் ஆயரேறே!* போய்ப்பாடுடைய* தன்னேராயிரம் அஞ்சன வண்ணனை சீலைக்குதம்பை என்னுமிந்த ஐந்து திருமொழிகளும் அடைந்திருக்குமழகை பக்தர்கள் ஆயுள் முழுவதும் அநுபவிக்கலாமே. “கண்ணா! கடல்வண்ணா! நின்தந்தையும் தாழ்த்தான், கஞ்சன் கடியன், பித்தனே! உன்னைக் காப்பாருமில்லை தனியே போய் எங்குந்திரிதி ” – என்னுமிந்த வார்த்தைகள் யசோதையின் வாக்கிலே வந்ததாக “சீராலசோதை திருமாலைச் சொன்னசொல்” என்று ஆழ்வார் ஸாத்தித்தாலும் யசோதைக்கு இத்தகைய பொங்கும் பரிவு இருந்ததுண்டா? என்று அடியேன் சிந்தித்துப் பார்த்தேன் .இருந்திராதென்றே அறுகியிட்டது எல்பாவிநெஞ்சு; ஆழ்வார் தம்முடைய பொங்கும் பரிவை அசோதையின் மேலிட்டுக் காட்டினாரத்தனை யேயென்று திண்ணமாக வெண்ணுக.ஒப்புயர்வற்ற இத்தகைய பரிவன்றோ இவ்வாழ்வாரைத் தலைநீர்ப்பாட்டிலே பல்லாண்டு பாடுகையிலே மூட்டிற்று. இந்தப் பரிவேயன்றோ இவரைப் பெரியாழ்வாரென்னப் பண்ணிற்று. இதனை உள்ளபடி தெரிவிக்கின்ற உபதேசரத்தினமாலைப் பாசுரம் அப்போது ஒரு நூறு வருடங்களுக்குமுன்பு திருவவதரித்திருந்ததாகில் “கோதை சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததனால் பெரியாழ்வாராயினர் ” என்கிற (கோதாஸ்துதி -10) உல்லேகம் தோன்றியிராதே. ஜடாயுமஹாராஜர் யாமோஷதிமி வாயுஷ்மந் என்று மங்களாசாஸனம் பண்ணிப் பெரியவுடையாரென்று பேர்பெற்றதை நினைப்பது.“மங்களா சாசனத்தில் மற்றுள்ளவாழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தான்ன்றிப்-பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றன் பெரியாழ்வாரென்னும் பெயர்.

            ——————-

            ஸ்ரீராமாநூஜன் 242-1969 பிப்ரவரி கீலக மாசிமீ

            ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜப்ருங்கராஜம்*-நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வண்டுகளை விளிக்கும்போது வீசுஞ்சிறகால் பறத்தீர் ” என்னும் பாசுரத்தில் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக்கீழ் எம்மைச் சோவிக்கும் வண்டுகளே என்றருளிச்செய்துள்ளார். எம்பெருமான் திருவடிகளிலே அஸ்.மதாதிகளைக்கொண்டு சேர்க்குந்திறமை எம்பெருமானார்க்கேயுள்ளது.-வண்டுகள் சிறகால் பறப்பது போல ஸ்வாமி யெம்பெருமானார் ஞானமனுட்டான மென்னுமிவற்றால் உயர்கதியடை பவர். *உபாப்யாமேவ பக்ஷாப்யாமித்யாதி-வீ சுஞ்சிறகால் பறத்தீர் * என்றவுடனே “விண்ணாடும் நுங்கட்கு எளிது என்றமையால் பரமபதமும் ஸ்வாமி யெம்பெருமானார்க்கு அதீனமான பொருள் என்பது காட்டப்பட்டது. ஸ்வாமியின் திருவடி ஸம்பந்தம் பெழுதவர்கள-்-வண்டுகளோ வம்மின், நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூவுண்டுகளித்துழல்வீர் “ என்பது. பூக்களானவை நீரிலும் நிலத்திலும் மரங்களிலும் புஷ்பிக்குமவை. தாமரை செங்கழுநீர் முதலானவை நீர்ப்பூக்களாம். மல்லிகை முல்லை முதலானவை நிலப்பூக்களாம். வகுளம் பாதிரி பாரிஜாதம் முதலானவை மரப்பூக்களாம். இவற்றில் தேனைப்பருகும் வண்டுகள்.
            எம்பெருமானார்பக்ஷத்திலோ வென்னில்; நீர்ப்பூ என்பது வீராப்திசாயியான வ்யூஹ
            பகவானைச் சொல்லி அவனிடத்துத் தோன்றிய பாஞ்சராத்ர சாஸ்த்ரங்களைக் கூறும்;

            நிலப்பூ என்பது நிலத்திலவதரித்திருந்த ஸ்ரீராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களையும், நிலத்தில் நித்யமாக அமர்ந்திருக்கின்ற அர்ச்சாவதாரங்களையுஞ் சொல்லி, வி வாவதாரபரங்களான இதிஹாஸ புராணங்களையும் அர்ச்சாவதாரபரங்களான திவ்ய ப்ரபந்தங்களையும் அநுபவித்துக் களிப்பவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்றவாறாம் * மரத்திலொண்பூ வென்று எட்டாநிலத்திலுள்ள பரமபதநாதனைச் சொல்லி வேதவேத்யே பரே பும்ஸி என்கிறபடியே பரம புருஷ ப்ரதிபாதகமான வேதங்களைச் சொல்லி அவற்றையநுபவிப் பவரெம்பெருமானார் என்று காட்டும்.

            வண்டுக்கு சஞ்சரீக மென்று. பெயர்; எப்போதும் திரிந்து கொண்டே யிருப்பது என்று பொருள், ஸ்வாமி யெம்பெருமானாரும் *ஸ்ரீரங்கம் கரிசைலமஞ்ஜ
            கிரிம் தார்ஷ்யா த்ரிஸிம்ஹாசலௌ ஸ்ரீகூர்மம் புருஷோத்தமஞ்ச பதரீநாராயணம்
            நைமிசம், ஸ்ரீமத் த்வாரவதீ ப்ரயாக மதுராயோத்யாகயாபுஷ்கரம் ஸாலக்ராமகிரிம்
            நிஷேவ்ய ரமாதே ராமா நு ஜோயம் முனி
            : என்கிறபடியே * உலகமேத்துங்கண்டியூரரங்கம்
            மெய்யம் கச்சி பேர்மல்லை யென்றுமண்டி பதியேபரவித் தொழுந்தொண்டராயிருந்தவர்.

            வரிவண்டு தேதெனவென்றிசைபாடும் என்றும்,தென்னாதெனாவென்று வண்டுமுரல் என்றும் ஆழ்வார்கள் அருளிச்செய்தபடியே தே, தே என்று முரலும்
            வண்டுகள். (அஹங்கார) மமகாரமுள்ளவர்கள் மே மே என்பர்கள். அது நீங்கினவர்கள்
            தே தே என்பவர்கள். தவ, தவ. என்றபடி வெண்பல் தவத்தவர்
            ” என்ற திருப்பாவைப்
            பாசுரத்தில் (தவ, தவ) என்பவர்கள் தவத்தவர்களாக விவக்ஷிதர்களாதலால் அங்ஙனே
            மமகாரமற்றவர்களில் தலைவர் ஸ்வாமி யெம்பெருமானார் என்க.திருமங்கையாழ்வார் திருநறையூர்ப் பதிகத்தில் *வம்பவிழும் சண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் பலர்மேல்வைகு’ என்கிற பாசுரத்தினால் வண்டுமகிழமலர்மேல் வைகியிருப்பதாகப் பாடினர். ஸ்வாமி யெம்பெருமானாரோவென்னில்;
            *யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோதவாஸிதம் (யதிராஜஸப்ததி] என்கிற
            படியே மகிழமலரின் நறுமணங்கமழும் திருவாய்மொழியில் வைகியிருப்பவர். நூற்றந்தாதியயில் *உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும், திருவாய்மொழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் புக்குநிற்குமிராமானுசன்’ என்ற பாசுரம் இங்கு
            அநுஸந்திக்கவுரியது.

            வண்டுகள் சோலைகளிலும் தடாகத்திலும் மொய்த்துக்கொண்டிருக்கும்.
            எம்பெருமானாராகிற வண்டு *வண்டின முரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை
            கொண்டல் மீதணவுஞ்சோலை குயிலினங்கூவுஞ்சோலை அண்டர்கோனமருஞ்சோலை
            யணிதிருவரங்கத்திலும், தாமரைநீள் வாசக்கடமென்றும், தயரதன்பெற்றமரதகமணித்
            தடமென்றும் ப்ரஸித்தமான ஹரிஸரஸ்ஸிலும்
            மொய்த்துக்கொண்டிருந்தமை ப்ரஸித்தம்.வண்டு எங்குப் புகவேணுமானாலும் தடையொன்றுமின்றியே புகும்.
            எம்பெருமானுடைய கர்ப்பக்ருஹத்தினுள்ளும் திருமேனியின் மேலும் தட்டுத்
            தடங்கலின்றியே புகும். எம்பெருமானாராகிற வண்டும் அப்பனுக்குச் சங்காழி
            யளித்தருளும் பெருமாள்* என்னும் மூதுரையின்படியே திருவேங்கடமுடையானுக்குத்
            திருவாழி திருச்சங்கு அளித்தருள நுட்பமானவழியாலும் நுழைந்தமை
            ப்ரஸித்தம்.

            முதன் முதலாக அடியேன் சென்னையில் திருப்பாவை யுபந்யாஸம் தொடங்கினது 1980 ஆம் ஆண்டில்.-ருஜவாயிருக்குந்தன் மைஆர்ஜவமெனப்படும்.அதாவது மநோவாக்காயங்கள் [மனமொழிமெய்கள்] வெவ்வேறுன் חיר டிருக்கையறிக்கேஒருபடிப்பட்டிருக்கை. இதற்கு எதிரிடையானகுணம் கெளடில்யமெனப்படும்.மனம் செய்கைஉரை ஒன்றிகில்லாமை கெளடி ல்யமாகும். *மநஸ்யந்யத் வசஸ்யந்யத்கர்மண்யந்யத் துராத்மநாம், மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் என்றதை இங்கு நினைப்பது. * கரணத்ரஸாரூப்யம் இதி ஸௌக்க்யரஸாயநம்* என்றார்வேதாந்த தேசிகன். ஸத்யத்திற்காட்டிலுமுயர்ந்தது ஆர்ஜவமென்கிறவிது.

            மூன்று மூன்று விஷயங்களாக எடுத்து அடுக்கிப் பேசினவை . 1. தத்வம் ஹிதம் புருஷார்த்தம். 2. சித்து அசித்து ஈச்வரன்-3. வேதம் இதிகாசம் அருளிச்செயல். 4. பரத்வம் அவதாரம் அர்ச்சை 5-மானஸம் வாசிகம் காயிகம். 6. கர்மம் ஞானம் பக்தி – ஜனகர் ஜடபரதர், ப்ரஹ்லாதன். 7. பூ: புவ: ஸுவ: 8. திருமந்த்ரம் த்வயம் சரமச்லோகம். 9. வதரி, விஷ்ணுலோகம் திருத் தேர்த்தட்டு. 10 தாரகம் போஷகம் போக்யம் உண்ணுஞ்சோறு பருகும்நீர் தின்னும் வெற்றிலை 11. ஸ்வரூபம் உபாயம் உபேயம். 12. பராங்குசர் பரகாலர் யதிவரர் 13.ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் . 14. ஆண்டாள் மதுரகவி எதிராசன்.15.பாலேப் தமிழர் இசைகாரர் பத்தர். 16. நின்றவாறு இருந்தவாறு கிடந்தவாறு -ஊரகம் பாடகம்-வெஃகணை – ஸ்ரீவைகுண்டம் வரகுணமங்கை திருப்புளிங்குடி. 17. அநந்யார் ஹ சேஷத்வம் அநாயசரணத்வம் அநந்யபோக்யத்வம். 18. முமு க்கள் முக்தர் நித்யர். 19. மடி தடவாத சோறு சுருநாறாதபூ சுண்ணாம்புபடாதசாந்து – விதுரர் மாலாகாரர் கூனி..

            ”இத்தம் சதமலங்காரா ” என்றபடி நூறு வகையாகவுள்ள அர்த்தாலங்காரங்களில்
            ஸமாஸோக்தி, அப்ரஸ்துத ப்ரசம்ஸை, ப்ரஸ்துதாங்கிரம் என்கிற மூன்று அலங்
            காரங்களைப் பற்றி முன்னம் பேசுகிறோம்.-“ஸமாஸோக்தி: பரிஸ்பூர்த்தி: ப்ரஸ்துதே அப்ரஸ்துதஸ்ய சேத்” என்பது ஸமாஸோக்தியலங்காரத்தின் லக்ஷணம். கவி ப்ரக்ருதமான வொரு செய்தியைக் குறித்துப் பேசுகையில்சொற்செறிவால் அப்ரக்ருதமான ஒரு செய்தியும் தோன்ற நின்ல் அங்கு ஸமாஸோக்தியலங்காரமாகும். ”முன்புஒருபுறம்மேடா
            யிருந்த இடமெல்லாம் இப்போது பள்ளமாயிற்று; மற்றொருபுறம் பள்ளமாயிருந்த
            விடமெல்லாம் மேடாயிற்று” என்கிறானொருவன். இவ்விஷயம் அவனுக்குப்ரக்ருதம்; இதிலிருந்து அப்ரக்ருதமான வொரு விஷயம் தோன்றுவது காணலாம்; அதாவது. ‘தனிகனாயிருந்தவன் தரித்ரனாகிறான்; தரித்ரனாயிருந்தவன் தனிகனாகிறான்‘ என்று. ஆகவே இங்கு ஸமாஸோக்தியலங்காரம்.—அப்ரஸ்துதப்ரசம்ஸை.”அப்ரஸ்துதப்ரசம்ஸா ஸ்யாத்ஸா யத்ர ப்ரஸ்துதாச்ரயா” என்பது இவ்வலங்காரத்தின் லக்ஷணம். பிரக்ருதமான வொரு செய்தியைத்தோற்றுவிப்பதற்காகவே அப்ரக்ருதமான வொரு செய்தியைக் கவி வருணிப்பது அப்ரஸ்துதப்ரசம்ஸாலங்காரமாகும். ‘பறவைகளில் மழைத்தெய்வத்தையன்றி மற்றெவரையும் எதிர்பாராத சாதகபக்ஷிதான் சிறந்தது‘ என்றன் ஒரு கவி அவனுக்கு இவ்விஷயம் விவக்ஷிதமன்று; ‘எம்பெருமானிடத்திலன்றி மற்றெவரிடத்திலும் பல்லைக் காட்டாத பரமைகாந்தியே சிறந்தவன்’ என்பதைச் சொல்ல விரும்பி, . ப்ரபந்நேசாதகந்யாய:* என்ற மூதுரையை மனத்திற்கொண்டு அப்ரக்ருதமான சாதகபக்ஷி ப்ரசம்ஸையைச் செய்தான் கவி. ஆகவே இங்கு அப்ரஸ்துதப்ரசம்ஸை.–ப்ரஸ்துதாங்குராலங்காரம்.-“ப்ரஸ்துதேந ப்ரஸ்துதஸ்ய த்யோதநே ப்ரஸ்துதாங்குர!” என்றுஇவ்வலங்காரத்திற்கு லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. கவி வருணிப்பதும் ப்ரக்ருதமான செய்தி; அதிலிருந்து தோற்றுகின்ற வொரு செய்தியும் ரகருதமானது;இப்படிப்பட்டவிடத்தில் ப்ரஸ்துதாங்குராலங்காரமாம். இநற்கு சந்த்ராலோகத்தில் காட்டியுள்ள உதாரணம் யாதெனில்; * கிம் பருங்க! ஸத்யாம் மாலத்யாம் கேதக்யா கண்டகேத்தயா ‘ என்பது. இது வண்டை நோக்கி ஒரு காமினிசொல்லுவது.வண்டே! நல்ல மாலதீபுஷ்பமிருக்க முள் நிறைந்த தாழையைஏன் விரும்புகிறாய்?’‘ என்பது இதன் பொருள். இதில் வாச்யார்த்தத்திற்குமேல்வயங்கயார்த்தமொன்றுகண்டறியவேணும். வாசயார்த்தம் தெரிந்ததே.வயங்க்யார்த்தம் அபாயமற்ற மனைவியிருக்க அவளைவிட்டு அபாயம் மிக்க வேற்றுமாதரிடத்தில் விருப்பங்கொண்ட கணவனை நோக்கிக் காதலி சொல்லுவதாம்.
            ஆக இவ்விரண்டு பொருளும் ப்ரக்ருதமே யென்றும், ஒன்று ப்ரக்ருதம்,மற்றென்று அப்ரக்ருதம்’ என்பது கிடையாதென்றும் கொள்ளப்படுகிறது.

            முத்ராலங்காரமென்றும் ஒன்றுண்டு-ச்யார்த்த ச நம் முத்ரா ப்ரக்ருதார்த்தபரை: பதை: என்பது அதன் லக்ஷணம். சிலசில பதங்களையிட்டு கவி ஸூசிப்பிக்க நினைத்த (வேறு ) அர்த்தத்தை ஸுசிப்பித்தல் முத்ராலங்காரமென்றபடி. ஒருவரை ஸ்துதிசெய்துகொண்டு போகையில் நக்ஷத்ரத்தையோ ஸம்வத்ஸரத்தையோ வருத்தத்தையோ ஸூசிப்பிக்க விரும்பி அதற்கு அநுகுணமான பதத்தையோ பதங்களையோ ப்ரயோகிப்பர்கள் கவிகள்; அங்கு முத்ராலங்காரமாகும். திருப்பாவையில் இவ்வலங்காரமும் பலவிடங்களில் நன்கு தோன்ற நின்றது.-பலவிடங்களில் நீராட்டம் ப்ராஸ்தாவிக்கப்படுகிறது. ஆய்ச்சிகள் நீராடுமிடமான நீர்நிலைக்குச் சென்றார்க ளென்று கண்டிலோம். வியாக்க்யாதாக்களான பெரியவாச்சான்பிள்ளை முதலான பூருவாசாரியர்கள் ‘நீராடவென்னுமித்தால் இவர்கள் நினைக்கிறது க்ருஷ்ணஸம் ச்லேஷம். தமிழரும் கலவியைச் சுனையாட லென்றார்கள். ஏஷ ப்ரஹ்மப்ரவிஷ்டோஸ்மிக்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் … என்றும் சொல்லிற்றிறே” என்றருளினர். இதுவன்றியும், ஆண்டாள் தன்னை நிர்தேசிக்குமிடங்களிலெல்லாம் * பட்டர்
            பிரான் கோதை என்றும் * புதுவையர்கோன் விட்டுசித்தன்கோதை * என்றும்
            தனக்கு ஆசார்யஸம்பந்தத்தை நிரூபகமாக்கியே நிர்தேசித்தவளாகையாலே
            தான் ஆசார்யாபிமானத்தில் பழுத்தவளென்பதைப் பாசுரந்தோறும் காட்டியிருப்
            பதுங்காண்கி ோம்.
            நீராட என்னும் ஸ்ரீஸுக்தியாலே கரசரணஸரோஜே காந்தி மந்நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே ஹரிஸரஸி விகாஹனம் தெரிவிக்கப்படுவதுபோல, (திருவிருத்தத்தில்) காலை நன்ஞானத்துறை படிந்தாடிக் கண்போது செய்து * என்று ஆழ்வாரருளிச்செய்தபடியே ஞானத்துறையான ஸதாசார்யத்துறையில் படிந்து குடைந்தாடுவதும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கும் அநுகுணமாகவேயன்றோ பதப்ரயோகங்கள் அற்புதமாக அமைந்துள்ளன. வாய்திறக்கும்போதே மார்கழி யென்று தொடங்கின ஆண்டாளின் உட்கருத்தை உய்த்துணரவேணும்-மார்கழி என்கிற இது மார்க்க சீர்ஷ மென்ற வடசொல்லின் விகாரம்.
            மிருக சீர்ஷ நக்ஷத்திரத்தோடு கூடிய பெளர்ணமாளியுள்ள மாதம் மார்க்கசீர்ஷ
            மாஸம் என்றபடி. மாஸப்பெயர்கள் ஸௌரமாநரீதியிலும் சாந்த்ரமாநரீதியிலும் வழங்கப்படுகினறன. மேஷம் விருஷபம் மிதுநம் இத்யாதி வயபதேசங்கள் ஸௌரமாநரீதி. சைத்ரம் வைசாகம் ஜ்யேஷ்டம் இத்யாதி வ்யபதேசங்கள்சாந்த்ரமாநரீதி.சித்திரை வைகாசி இத்யாதிகளான தமிழ் வழக்குக்களும் சாந்தரமா நஸம்ஜ்ஞையையே அநுசரித்தவை; சித்ரா நக்ஷத்ரமும் பெளர்ணமாஸியும்ஒன்று கூடினால் சைத்ரம்; விசாகா நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்று கூடினால்வைசாகம். மேல் ஒவ்வொன்றையும் இப்படியே பார்த்துக் கொள்வது. இவ்வகையில், மிருகசீர்ஷ நக்ஷத்ரமும் பெளர்ணம் ஒன்று கூடினால் மார்க்கசீர்ஷமெனப்படுகிறது. நக்ஷத்ர திதிகளின் வருத்தி ஹ்ராஸங்களுக்கு ஏற்ப[நாழிகையேறுதல்குறைதல்களுக்குத் தகுதியாக ] முன் நக்ஷத்ரமோபின் நக்ஷத்ரமோ (பெளர்ணமியோடு) கூடு தலுமுண்டு. அதைப்பற்றிச் சிந்தை வேண்டா மார்க்கசீர்ஷமென்ற
            வட சொல்லின் பொருளிலேயே மார்கழி யென்ற தமிழ்ச்சொல்போந்ததென்று
            நிரூபிக்கப்பட்டதாயிற்று. இப்பொருள் தவிர மற்றொரு பொருளும் மார்க்கசீர்ஷமென்னுஞ் சொல்லுக்கு ஸம்பாவிதமே. அதாவது, (மார்க்க- சீர்வு) என்றுஇரண்டுசொல்வடிவங்களாகக் கொண்டு மார்க்கங்களில் தலையானது என்று கொள்வது.சீர்ஷமென்று தலைக்குப் பெயர். மார்க்கமென்றது உபாய மென்றபடி,உபாயங்களில் தலையானது என்றதாயிற்று. கர்ம ஜ்ஞான பக்தி ப்ரபத்திகளுக்கும்மேலே ஆசார்யாபிமானம் என்பது தலையான உபாயமாருக்கும்.*சுொல்லை யரக்கியை மூக்கரிந்திட்டகுமரனார் சொல்லும் பொய்யானால், நானும்பிறந்தமை பொய்யன்றே என்பது ஒருபாசுரம். நல்லவென் தோழி ! நாகணைமிசை நம்பரர், செல்வர் பெரியர் சிறுமானிடவர் நாம் செய்வதென்? வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை, வல்லபரிசுவருவிப்பரேல் அது காண்டுமே என்பது மற்றொரு பாசுரம். இவ்விரண்டு பாசுரங்களினாலும் ஆண்டாள் தனக்கு ஆசாரியன் வழியாகவே பேறு என்னுமிடத்தைஅறுதியிட்டிருக்கின்றாள். கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் – சக்ரவர்த்திதிருமகனார்; அவருடைய சொல்லாவது “நத்யஜேயம் கதஞ்சந இத்யாதிகள்;அவை பொய்யானாலுங் கூட, [நானும் பிறந்தமை பொய்யன்றே நான் பெரியாழ்வார் வயிற்றிற் பிறந்தது பொய்யன்றே, எனக்குண்டான ஆசார்யஸம்பந்தம் பழுதாய்விடுமோ? ஒருகாலுமாகாது என்றபடி. இனி, வில்லிபுதுவைவிட்டுசித்தர் தங்கள்
            தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அதுகாண்டுமே”
            என்றபாசுரம் ஸ்ரீவசநபூஷணத்தின் முடிவில் ஆசார்ய நிஷ்டைக்குச் சார்பாக உதாஹரிக்கப் பட்டுள்ளது.-அங்கு மணவாள மாமுனிகளின் வியாக்சியானம் ஸேவிப்பது ஆகவிப்படி ஆண்டாள் கடைப்பிடித்த சரமோபாயத்தையே திருப்பாவையில் உயிர்நிலையான பொருளாக வைத்துப் பேசுகி ாள். அதற்கு ஸூசகம் மார்க்க-சீர்ஷ பதபர்யாயமான மார்கழி என்னும் முதற்சொல்.-வா தேவ சப்தத்திற்கு தத்தித வருத்தியாலே வஸுதேவாத்மஜனென்னும் பொருள் தேறியிருக்கவும் பட்டர் வாஸு’, தேவ என்கிற பதங்களுக்கு ஸமாஸமாகவுங் கொண்டு பாஷ்யமிட்டது போல்,இங்கும்,மார்க்க – சீர்ஷஎன்கிற பதங்களு கு ஸமாஸமாகக்கொள்வதில் குறை யொன்று மில்லை யென்க.

            நாராயணனே நமக்கே பறைதருவான் * என்று ஸ்பஷ்டமான சொல்லை யிட்டுத்ொடங்கி வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை * என்று ஸ்பஷ்டமான சொற்களையிட்டுத் தலைக்கட்டியிருக்க ஆசார்ய பரமான அர்த்தத்தை எப்படி ஏறிடக்கூடும்! என்று திகைக்கவேண்டா; ஸா ாந் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும், ம நாந் உத்தரதே லோகாந் காருண்யாத் சாஸ்த்ர பாணி நாக என்றும், * பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும்,*சேமங்குருகையோ செய்ய திருப்பாற்கடலோ, நாமம் பராங்குசமோ நாரணமோ?தாமம். துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்குமுளவோ பெருமானுனக்கு? என்றும் இங்ஙனேயுள்ள பல பிரமாணங்களை யநுஸந்தித்தால் ஏறிட்டுரைக்கும் கிலேசம் சிறிதுமில்லையென்றுணரலாம்-வங்கக் கடல்கடைந்த வென்கிற உபஸம்ஹாரத

            திற்குங் கேளீர். (வங்கக்கடல் கடைந்த ] ச்ருதிஸாகரமும் த்ராவிட வேதஸாகரமுமாகிற கடல்களைக் கடைந்தவர் ஆசாரியர். இங்கே ‘ மறைப்பாற் கடலைத் திருநாவின் மந்தாத்தால்
            கடைந்து, துறைப்பால்படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிழ்தம், கறைப் பாம்பணைப் பள்ளியான் அன்பரிட்டங் களித்தருந்த நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழலில்லையே
            * என்ற பிள்ளைப்பெருமாள் பாசுரமுணரத்தக்கது.
            [மாதவனை]மஹாதபஸ்வியென்றபடி.(கேசவனை ] குதிரை வடிவங் கொண்டுவந்த
            கேசியென்னு மஸுரனொருவனைக்கொன்று கண்ணன் கேசவனாயினன். இந்திரியங்களாகிற பல குதிரைகளை நிரஸித்து ஆசாரியர் இத்திருநாமம் பெறுவர்
            ஜிதேந்த்ரியரென்கை
            . இப்படிப்பட்ட ஆசார்யரைப்பணிந்தவர்கள்யாரென்னில்;
            (திங்கள் திருமுகத்துச் சேயிழையார் ] ஆசார்ய ஸந்நிதானத்திலிருந்து கரஹிக்கப்பட்ட தாபஹரங்களான அர்த்தங்களினால் ஸௌம்யமான திருமுகமண்டலத்தை
            யுடையவர்களாய் ஆத்ம குணங்களாகிற பூஷணங்களாலே பூஷிதராகப் பெற்றவர்கள்.கோபிகள் கண்ணனிடத்திலே பேறுபெற்றப்போலே சிஷ்யர்கள் ஆசார்ய
            ஸந்நிதியிலே பேறு பெற்றார்களென்க
            . ஆக இவை ஸ்தாலீபுலாகந்யாயேந
            தெரிவித்தவத்தனை வேதமனைத்துக்கும் வித்தாகுங் கோதை தமிழ் ஐயைந்து மைந்து மறியாத மானிடரை வையஞ்சுமப்பதும் வம்பு” என்று துணிந்து கூறும்படியான பெருமை வாய்ந்த திருப்பாவையில் தோண்டத் தோண்டச் சுரக்கும் பொருள்கள் அபரிமிதமாகத் திகழ்வதுபற்றியே எம்பெருமானார் திருப்பாவை ஜீயர்என்று பரஸித்தியுண்டாம்படி இதிலே யீடுபட்டார். * நாயகனாய் பாசுரத்தில் ஒவ்வொரு சொல்லும் முத்ராலங்காரரீ தியில் எம்பெருமானாரை நிஸ்ஸந்தேஹமாக நினைவூட்டுமது.

            [நாயகனாய்நின்ற] ஆசார்ய கோஷ்டியில் நடுநாயகமாக நிற்பவர் எம்பெருமானார் என்று காட்டுகிறபடி. ”அமுநா தபநாதிசாயி பூம்நா யதிராஜேந நிபத்த நாயகஸ்ரீ:?” என்ற யதிராஜ ஸப்ததிஸுக்தியும் காண்க.[நந்தகோபன்.] எம்பெருமானைப் புத்திரனாகப் பெற்ற விஷயத்தில் எம்பெருமானார்க்கு நந்தகோபனோடு ஸாதர்மியம். யதிராஜ ஸம்பத்குமாரனென வழங்கப்படுகிற செல்வப்பிள்ளையை.க்ருஷ்ணகிசோர ஸ்தானீயனாகக் கொள்க. [உடைய] ஸ்வாமிக்கு உடையவரென்று வழங்குந் திருநாமத்தை ஸ சிப்பித்தபடி. (கோயில் காப்பான்) கோயிலென்கிற சொல்திருவரங்கம் பெரிய கோயிலை மட்டும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம்; மற்றும் பல கோவில்களையும் சொல்லுவதாகவுங் கொள்ளலாம்.

            செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே * என்றும் ஸ்ரீமந் ஸ்ரீரங்கச்ரிய மநுபத்ரவாம் அநுதிநம் ஸம்வர்த்தய என்றும் சொல்லுகிறபடியே திருவரங்கச் செல்வத்தைக் காத்தருளினவரென்கை மன்னிய தென்னரங்காபுரி மாமலைமற்று முவந்திடுநாள் * என்கிறபடியே ஸகல திவ்ய தேசங்களையும் உத்தரிப்பித்தவர் ஸ்வாமியே யாதலால் கோயில்களைக் காத்தருளினவரென்பதும் பொருத்தமே. (கொடித்தோன்றுந் தோரண வாசல் காப்பானே!] * கொடியணி நெடுமதில் கோபுரம் குறுகினர் * என்றும் * நெடுவரைத் தோரணம் நிறைத்தெங்குந்தொழுதனருலகே ‘ என்றும் சொல்லுகிறபடியே கொடியும் தோரணமுமான வாசல்- பரமபதவாசல், அதுதன்னையும் ஸ்வாமி யெம்பெருமானார் தம்முடைய ஆளுகையிலே வைத்துக் கொண்டிருப்பவரென்கை.எம்பெருமானார் திருவருளைப் பெருதவர்களுக்கு அந்தவாசலிற்புகுவது அரிது என்கிற ப்ரஸித்தியைக் காட்டினபடி. [மணிக்கதவம் தாள் திறவாய்] மணியாவது ரத்னம். நவரத்னமென்று சொல்லப்படுவதனால் ஒன்பது ரத்தனங்கள் என்று ப்ரஸித்தம் . நவரத்னம் போன்ற ஒன்பது திவ்யகரந்தங்களை ஸ்வாமிபணித்தருளினார். ஸ்ரீபாஷ்யம்,வேதாந்த தீபம் வேதாந்த ஸாரம், வேதார்த்தஸங்க்ரஹம்,கீதாபாஷ்யம், சரணகதி கத்யம் ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்டகத்யம், நித்யம் என்று ஒன்பது திவ்ய கரந்தங்களையே இங்கு மணிக்கதவ மென்கிறது. கதவு எப்படி பதார்த்தங்களுக்கு ரக்ஷகமோ அப்படியே இந்த திவ்ய கரந்தங்களும் மறைப் பொருள்களுக்குச் சேமக் காப்பாக அமைந்தவை யாதலால் கதவென்றது மிகப்பொருத்தம்.(கதவு, கதவம்-இவை பர்யாயமே.) இந்த கரந்தங்களிலுள்ள பொருள்களை நாங்கள் அநுபவிக்கும்படி செய்தருளவேணுமென்பது தாள் திறவா யென்றதன் கருத்து. “ஆயர்சிறுமியரோ க்கு மணிக்கதவம்தாள் திறவாய்” என்று அந்வயிப்பது. அறிவிலிகளான எங்களுக்குப் புரியும்படி யருளிச் செய்யவேணு மென்கை

            மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் ] எம்பெருமான் தன்னுடைய சாஸ்த்ரங்களிலே முன்னமே தேவரீரைப்பற்றிச் சோதிவாய் திறந்துபணித்துள்ளானென்று கருத்து. கலௌ ராமாநுஜஸ் ஸ்ம்ருத: * கலெள கக்சித்பவிஷ்யதி * உபதேக்ஷயந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சிந: * இத்யாதிப்ரமாணங்களை இங்கே அநுஸந்திப்பது.

            லக்ஷ்மீ: புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமஷிபி: இத்யாதி பகவச்சாஸ்த்ரவசனங்களில் மலிந்துள்ளது.-ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பாடலாகப் பெரியாழ்வார் திருமொழியில் ஒரு
            பாசுரமும், நாச்சியார்திருமொழியில் ஒரு பாசுரமுமேயுள்ளது. பெரியாழ்வாரருளிய பாகரத்தில் ஆண்டாள் பெருமையும், ஆண்டாளருளிய பாசுரத்தில்பெரியாழ்வார் பெருமையும் [வ்யஞ்ஜநாவருத்திமுறையில்] அறியக்கிடப்பதுஆய்ந்துணரத்தக்கது. பெரியாழ்வார் வில்லிபுத்தூரைப்பாடின பாசுரம் “மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல் நுழைந்த வண்டு. இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் ” என்பது. இங்கு கட்கண்ணோடு உட்கண்ணையும் செலுத்தவேணும்.-மின்னனைய நுண்ணிடையார்என்று க்ருசோதரியென்றேற்றம் பெற்ற ஸ்த்ரீயைச் சொல்லுகிறது; ஸாமா ய நாமமான விதனை விசேஷ நாமமாகக்கொண்டு ஆண்டாளே இங்கு விவக்ஷிதையெனக்கொள்க. அவளுடைய குழல்மேல் ஒரு வண்டு நுழைந்ததாம். திருவாய்மொழியில் தூவியம்புள்ளுடைத் தெய்வவண்டு என்னப்பட்ட எம்பெருமானாகிற வண்டு காதல் கொண்டது என்கை. கூந்தலா
            னது வண்டை யிழுக்கும்; இவளோ அலகவி நிஹிதாபிஸ் ஸ்ரக்பிராக்ருஷ்டநா தா.

            நாச்சியார் திருமொழியில் *மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்கிற பாசுரம் ஆண்டாள் வில்லிபுத்தூரைப் பாடினது. இதில்ஹம்ஸவ்ருத்தாந்தம் கூறப்படுகின்றது. அன்னமதாயிருந்து அங்கு அறநூ லுரைத்த என்றார் கலியன். பின்னிவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே என்றார் பெரியாழ்வார் தாமே. இருள் நீங்க வேதமுரைக்கத் தோன்றிய அவதாரம் ஹம்ஸாவதாரம் .இந்தவுலகிலிருள் நீங்க வந்து உதித்த ஆழ்வார்களில் “ப்ராஹ வேதாந்அசேஷாந்” என்றும் “வேண்டிய வேதங்களோதி” என்றும் சொல்லுகிறபடியே வித்வத்ஸதஸ்ஸில் வே தமோதினது தவிர வேதப்ராதுர்ப்பாவ விசேஷமான திவ்யப்ரபந்தத்தையுமருளிச் செய்து ”வேதப்பயன் கொள்ளவல்ல விட்டு சித்தன்” என்று தம்வாக்காலும் பேசிவைத்தார். ஆகவே மென்னடையன்ன மென்றது பெரியாழ்வாரை.
            ஆசார்ய ஹ்ருதயத்திலும் ஹம்ஸஸ்வாபதேச சூர்ணையில் பெரியாழ்வாரைக்
            காண்பது அவர் விளையாடுவதாகச் சொன்னது “க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ஸ
            தர்ம: பரமோ மத ”
            என்கிற வசனத்தை நினைவூட்டும்.-ஆக ஆண்டாள் பெருமையைப் பெரியாழ்வாரும், பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும் வெளியிட்டவாறு காட்டப் பட்டதாயிற்று.

            பந்தடித்தவர்கள் இன்னாரின்னாரென்பதைப் பாசுரங்கள்காட்டி நிரூபிக்கக் கேளீர். *நப்பின்னைப் பிராட்டி பந்தடித்தது பந்தார்விரலியென்கிற திருபபாவையினாலும், பந்தணைந்தமெல்விரலாள் பாவை யென்கிற (2- 2-4) பெரிய திருமொழியினாலும் விளங்கிற்று. பெரியபிராட்டியார் பந்தடித்தது பந்திருக்கும் மெல்விரலாள் பாவைபனிமலராள் என்கிற (2-2-9) பெரிய திருமொழியினால் விளங்கிற்று. த்ரெளபதி பந்தடித்தாளென்பது பந்தார் விரலாள்பாஞ்சாலி என்கிற 6-7-8) பெரிய திருமொழியினால் விளங்கிற்று. பராங் குசநாயகிக்கும் பந்துக்குமுள்ள ஸம்பந்தம். திருவாய்மொழி (6-7-3) பாசுரத்தி னால் விளங்கிற்று.பரகால நாயகி முன்பு பந்தடித்துக்கொண்டிருந்தாளென்பது பந்தோடுகழல்மருவாள் (5-5-9) பெரிய திருமொழியினால் விளங்கிற்று.பொதுவாகப் பெண்டுகள் பந்தடிப்பது (4-2 7) பெரிய திருமொழியினால் விளங்கிற்று.

            [அர்த்தபஞ்சகத்தில் முதலது பரஸ்வரூபம்] ஸகல கத்துக்களுக்கும்காரண பூதனாயிருக்கையும். ஸர்வாத்ம ரகனாயிருக்கையும், பரவ்யூஹவிபவாந்தர்யாமி அர்ச்சாரூபேண பஞ்ச ரகாரமாக அவஸ்திதனாயிருக்கையும் பரஸ்வரூபமாகும்.
            ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் யதோ வா இமாநிபூதாநி ஜாயந்தே. அஜாயமாநோ ப தா விஜாயதே ஸ உ ச்ரேயாந் பவதி ஜாயமா ந: பிதா புத்ரேண பித்ருமாந்யோ நியோநௌ* இத்யாதி வேதோப நிஷத்துக்கள் தெரி வித்தகட்டளையிலே ஆண்டாளும் நந்தகோபன் குமரன் அசோதை யிளஞ்சிங்கம் நாராயணனே நமக்கேபறைதருவான்*நாற்றத்துழாய்முடி நாராயணன் நம்மரல்போற்றப்பறைதரும் புண்ணியன் ‘ என்றிவை முதலான பல பல திவ்யஸூக்திகளால் பரஸ்வரூபத்தை விவரித்தருளினாளாண்டாள் .பரஸ்வரூப விவரணமில்லாத பாசுரம் திருப்பாவையில் தேடியெடுக்க வேண்டியதாயிருக்கும்.[ அர்த்தபஞ்சகத்தில் இரண்டாவது ஸ்வஸ்வரூபம்.) யஸ்யாஸ்மி ந தம் அந்தரேமி *யோஹமஸ்மி ஸ ஸந்யஜே* இத்யாதி வேதவாக்கியங்கள் ஸ்வஸ்வரூபப்ரதிபாதகங்கள் என்னுமிடத்தை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ- உத்தரசதகத்தில் (மூலத்திலேயே) காட்டியுள்ளார். சேஷத்வம் – அநந்யார் சேஷத்வம், அசித்வத்பாரத்ந்த்ர்யம் ஸ்வஸ்வரூபமாகும் . இது தன்னை ஆண்டாள் (நாம்,நாமும், நாங்கள், நாங்களும்,*உன்றன்றோடுற்றேமேயாவோம் மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கணாற்றாது வந்துன்னடி பணியுமா அபிமானபங்கமாய் வந்து தலைப்பெய்தோம் “இத்யாதி பாசுரங்களாலே சுருக்கமும் பெருக்கமுமாகப் பேசிவைத்தாள். [அர்த்தபஞ்சகத்தில் மூன்றாவது உபாயஸ்வரூபம்.] * தஸ்மாத் யாஸமேஷாம் தபஸாம் அதிரிதமாஹ தஸ்மாத் அபி வத்யம் பிரபன்னம்: நப்ரதிப்ரயச்சந்தி (காண்டம் 6, பிரச்நம் 5. இருமுறை) இத்யாதி வேதோபநிஷத்வாக்யங்கள் ப்ரபத்தியையே தஞ்சமாகக் காட்டிக் கொடுத்தன. ஆண்டாளும் * உன்பொற்றாமரையடியே போற்றும் தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க உன்னை யருத்தித்து வந்தோம் இத்யாதி பாசுரங்களினால் இதனைக் காட்டி யருளினாள்.

            [இனி அர்த்தபஞ்சகத்தில் நான்காவது புருஷார்த்தஸ்வரூபம். எம்பெருமானார் தரிசனத்தில் நித்யகைங்கரியமேபரம புருஷார்த்தமாகக் கொள்ளப்படுகிறது.-இதனை வேதாந்தங்கள் சரீராத்மபாவ ரதிபாதனமுகத்தாலே (அதாவது யஸ்யாத்மா சரீரம்-இத்யாதி முகத்தாலே] தெரிவித்தன. சரீரமானது ஜீவாத்மாவுக்குத் தானுள்ளவரையில் ஸகல கரண க்ராமங்களாலும் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும்படியை நாம் ப்ரத்யக்ஷமாகக் காண்கிறோம். எம்பெருமானார் அருளிச் செய்த சரீர லக்ஷணத்தில் (*யஸ்ய சேதனஸ்ய யத் தரயம் ‘ இத்யாதியில் “தச் சேஷதைகஸ்வரூபம்” என்றுள்ளது காண்க. ‘அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா பபத்தி: “நாகிஞ்சித்குர்வதச் சேஷத்வம்” இத்யாதிகளும் காண்க. இதனை ஆண்டாள் *உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று தலையாகத் தலைக்கட்டினாள்.(இனி ஐந்தாவது – விரோதிஸ் வரூபம்.) திருநாட்டிலும், நம: நம, என்று சொல்லிக் கொண்டு விரோதி நிவ்ருத்தியையே வேண்டுகின்றார்கள். பட்டர் அஷ்ட ச்லோகியில் ப்ரபலதரவிரோதி ப்ரஹாணம் * என்றது ஆண்டாளுடைய மற்றை நங்காமங்கள் மாற்று* என்ற பாசுரத்தை யுட்கொண்டேயென்பது குருமுகமாக உணரத்தக்கது.

            நம்மாழ்வார் பகவானுடைய முககாந்தியை “முடிச்சோதியாய்உனது முகச்சோதி மலர்ந்ததுவோ” (எம்பெருமான் திருமுடியில் கிரீடமென்பதை யணிந்துகொண்டிருந்தும்
            அதன் பொருத்த மிகுதியைக்கண்ட ஆழ்வார் திருமுகமண்டலத்தின் சோதியே கிரீடமாகக் காண்கிறதோவென்று உல்லேகித்தபடி.) இவ்வழகிய உல்லேகத்தை தமிழ் பாஷை
            தெரியாதவர்களும் அனுபவிக்கும்வண்ணம் அப்படியே ஸம்ஸ்கிருத ச்லோகத்தில் வைத்து
            பட்டர் என்ற ஆசாரியர் தாம் அருளிய ஒரு ஸ்தோத்ரத்தில் “கிரீடசூடரத்னராஜிராதி
            ராஜ்ய ல்பிகா, முகேந்துகாந்திருன்முகம் தரங்கிதேவ ரங்கி
            :” என்றார்.நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு இந்த ச்லோகம் நேரான மொழிபெயர்ப்பு.-இம்மாதிரியே திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் தசாவதாரத்தை வருணிக்கும் சந்தர்ப்பத்தில் மத்ஸ்யாவதாரத்தைப்பற்றிக் கூறுகையில் ஒரு அபூர்வ தமிழ் விருத்தத்தில் பாசுரம் அமைத்துள்ளார். அது வருமாறு:
            நிலையிடமெங்குமின்றி நெடுவெள்ளமும்பர் வளநாடு மூடஇமையோர் தலையிடமற்றெமக்கோர் சரணில்லையென்ன அரணாவனென்னுமருளால்
            அலைகடல்நீர்குழம்ப அகடாடஒடி அகல்வானுரிஞ்சமுதுகில்
            மலைகளை மீதுகொண்டுவருமீனைமாலை மறவாதிறைஞ்சென் மனனே
            . என்பது-இப்பாசுரத்தையே கூரத்தாழ்வான் தமது ஸுந்தரபா ஸ்தவத்தில் மேலே பாசுரத்தின் விருத்தத்தையேயமைத்துக் கூறுகிறார்:-
            ப்ரளயஜநீரபூர பரிபூரிதஸ்வநிலயா வஸன்னவதன
            ப்ரமதசாண்யபூத சரணார்த்திநாகி சரணம்பவன் ஸ்வக்ருபயா !
            சலதுததீரிதாம்பு கலுஷீக்ரியாட்ய கமனஸ்வப்ருஷ்டவித்ருதா
            கண்ட
            சலக்குல ஏவு மீனதனுரத்ர ஸுந்தரபுஜோ வநாத்ரிநிலய:
            என்று.

            திருவாய்மொழியில் (6-9-8) அறிவிலேனுக்கருளாய் என்கிற பாட்டிலே அறிவாருயிரானாய் என்னுமிடத்திற்கு ஆறாயிரப்படியில் பிள்ளான் ஜ்ஞானிகளுக்கு உயிரானவனே! என்கிற பொருள்மட்டுமே அருளிச்செய்திருக்கவும், நம்பிள்ளை திருவடிகள் * ஞாநீ து ஆத்மைவ மேமதம்* என்கிற கீதாவசனத்தை யெடுத்துக்காட்டி ‘அறிவாரை உயிராகவுடையவனே! என்னும் பொருளையுமருளியுள்ளார்கள். அதை ஸேவித்ததுமுதல் அவ்வர்த்தம் என்னுள்ளத்துள் தேனூறித்தித்தித்திருக்கின்றது. “என்ன துன்னதாவியிலே அறிவாத்மாவென்று அவன் மதம்தோன்றும்” என்கிற ஆசார்யஹ்ருதய திவ்ய – க்கியும் சிந்கைதன்னுள் நீங்காதிரா நின்றது. ஆகவே * பக்த ஜநைக ஜீவிதம் ” என்றவிடத்தில் அதையெல்லாம் நினைத்தே-ஞாநீத்வாத்மைவ மே மதம் என்கிற ப்ரமாணத்தை யுமுதாஹரித்தேன்.-தேசிகர்-யதிராஜஸப்ததியில் ஆளவந்தாருக்கு நானிட்ட சுலோகம் உனக்குத் தெரியுமே, [விகாஹே யாமுநம் தீர்த்தம் ஸாது ருந்தாவநேஸ்திதம், நிரஸ்த ஸ்மகஸ்பர்சே யத்ர க்ருஷ்ண: க்ருதாதர:*] என்பது. இது ச்லேஷாலங்காரத்தில் வைத்துப் பேசினது. (யத்ர க்ருஷ்ண: கருதாதர🙂 என்ற சரமசரணத்தில் கருஷ்ண: என்பதற்கு யமுநாதீர்த்தபக்ஷத்தில் கண்ணனென்கிற பொருள்பொருந்திற்று -யாமுநாசார்ய பக்ஷத்திலும் அந்தப் பொருளையே கொள்வதானால்,நீரஸமான அது என்னுடைய கவித்வமாகுமோ? நாநார்த்தஸம்ச்ரயமாக இருக்க வேண்டாவோ? பெரியவாச்சான்பிள்ளையின் தனியன் ஸ்ரீமத் க்ருஷ்ணஸமாஹ்வாய இத்யாதியன்றோ ? (யத்ர க்ருஷ்ண: க்ருதாதர:) என்றவிடத்தில் க்ருஷ்ணஸமாஹ்வரான பெரியவாச்சான்பிள்ளையையன்றே விவத்திருக்கிறேன். யாமுநார்யாநுக்ருஹீதமான ஸ்தோத்ரரத்னத்திற்கு அற்புதமான வியாக்கியானத்தை யருளிச்செய்யும் முகத்தாலே அவரிடத்தில் ஆதரம் காட்டினவர் க்ருஷ்ண ஸமாஹ்வரான பெரியவாச்சான்பிள்ளையே யன்றோ? இப்பொருளைவிட்டால் வேறு பொருள் ஏற்குமோ?

            ————–

            ஸ்ரீராமாநுஜன் 244-ஸ்ரீ வைஷ்ணவ ஸர்வஸ்வம்–நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்கள்! இதோரற்புதம் கேளீர் * என்று ஜம்பூத்வீபத்தில் வஸிக்கும் நங்கைகளே ! இந்தஅற்புதமொன்று கேளீர் என்கிறார். திருவாய்ப்பாடியில் நிகழ்ந்த நிகழ்ச்சியைச் சொல்லும்போது, கோகுலத்திலுள்ளீர்களே! என்றோ,பூதலத்திலுள்ளீர்களே !என்றோ சொல்லவேண்டி யிருக்க, ஜம்பூத்வீபத்திலுள்ளவர்களே! என்று விளித்தது எதனாலே? பரம பவித்திரமான இந்த த்வீபத்தில் பிறந்தமையாலன்றோ இதை யநுபவிக்கவும் கேட்கவும் பாக்கியம் பெற்றீர்கள்! என்று குறிக்கொள்விக்கிறபடி. ஜம்பூத்வீபத்தினுள்ளும் பரத கண்டத்திலே நாம் பிறவிபெற்றதுண்டே இது முதன்மையான நன்மை. இதுதன்னிலும் க்ரிமிக்ட பசுபதங்காதி ஜன்மங்களிலன்றிக்கே * மானிடப்பிறவியந்தோ! மதிக்கிலர் * என்று மங்கையர்கோன் மதிக்கும்படியான துர்லப மாநுஷ யோநியிலே பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம். அந்த மானிடப் பிறவியிலும் ஸ்வாத்யாய ப்ரவசனங்களுக்கு உரித்தல்லாத அவைதிக யோனிகளிலே புகவிடாமல் வேத வேதாந்த வேதாங்கங்களை ஓதுவதற்கு நிலமான அந்தணர் குலத்திலே நம்மைத் தோற்றுவித்தனன் அபார கருணாநிதி.அதுதன்னிலும் * த்ருச்யம் மித்த்யா த்ருஷ்டிகர்த்தா ச மித்த்யாதோஷோ மித்த்யா என்னும்படி எல்லாம் பொய் என்பாருடைய திரளிலே புகவிடாமல் சு பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து இந்தப் பூதலத்தே மெய்யைப் புரக்கு மிராமானுசன் என்று அமுதனார் அருளிச் செய்தபடியும், + யதாபூதஸ்வார்த்தா பதிந்ருபதி ஸூக்திர் விஜயதே * என்று வேதாந்த வாசிரியர் விளம்பினபடியும் ஸத்யார்த்த ப்ரகாசகரான எம்பெருமானாருடைய தரிசனத்திலே நம்மைப் பிறப்பித்தனன் பரம காருணிகன். இவ்வளவுக்கும் மேலாக, கருவிலே இறத்தல், பிறந்ததும் மறைதல், சில நாட்களிருந்து சாதல், பிணிபசிகளால் வருந்தி வாணாளை வீணாளாகக் கழித்தல் முதலிய வருத்தங்களின்றிக்கே வேத நூற் பிராயம் நூறிலே பெரும் பகுதியை ஆனந்த மயமாகச் செல்லவைத்தனன் அருட்கடலான அமலன்.-நமக்கு. மணவாளமா முனிகளின் திருவடிகளிலும் திருமொழிகளிலும் பக்திச் செல்வமுண்டாகா விடினும் அத்வேஷ நிலையையாவது அருள்செய்ய வேணும் அருளாளன்” என்று நெஞ்சார வேண்டி நிற்பது நன்று.

            தேவப்பெருமாள் விஷயமாக வேதாந்தவாசிரியர் பணித்த வரதராஜ பஞ்சாசத்தில் ஒரு சுலோகத்தில் “ஸத்யம் சபே வாரணசைலநாத ! வைகுண்ட வாஸேபி ந மேபிலாஷ: என்றுள்ளது அனைவருமறிந்தது. ” தேவப்பெருமாளே ! ஆணையிட்டுச் சொல்லுகிறேன்,-மண்ணிலிது போலுநகர் இல்லையென வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணியுறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே * என்ற திருமங்கை யாழ்வார் திருமொழியினால்நித்யஸூரிகள் திவ்ய தேசானுபவத்தை விடமாட்டாதே இந்நிலத்தே போருகிறார்க ளென்பதை அறியா நின்றோமிறே.

            மணவாள மாமுனிகளுக்கு யதிவரபுநரவதார பூதரென்னும் ப்ரஸித்திதொன்று தொட்டு விளங்கி வருகின்றது. எம்பெருமானாரே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித் தருளினரென்றபடி. இதற்குரிய உபபத்திகள் பலவுண்டு. அதை முன்னம் ச்லோக ரூபேண விஜ்ஞாபித்துப் பின்னை வியாக்கியானமிட்டு விளக்குகின்றேன்.

            வ்யாக்க்யாநக்ரந்ததாநாத் பரிவதநகதாகந்தவைதேசிகத்வாத் நாநாசாஸ்த்ரார்த்தப்ருந்தப்ரசுரபணிதி : ப்ராஜ்ஞஹ்ருத்ரஞ்ஜகத்வாத்,
            பூர்வாசார்யோ திராகாத் சடரிபுமு சாட்ஸூக்திஸம்வர்த்தகத்வாத்
            பீடாதீசப்ரதிஷ்டாபநக்குதிகர த் திவ்யதேசாபிமாநாத்.
            பணிராஜாவதாரத்வாத் ஸ்ரீரங்க ஸ்ரீவிவர்த்தநாத்,
            யதீந்த்ரப்ரவணஸ் ஸாக்ஷாத் யதீந்த்ரோ பாஷ்யக்ருத் த்ருவம்.

            வ்யா க்யாநக்ரந்த தாநாத். பெரும்பாலும் வியாக்கியானங்கள ருளிச்செய்வதிலேயே ஊக்கம் எம்பெருமானார்க்கும் மாமுனிகளுக்குமொக்கும் ; ஸ்ரீபாஷ்யம்வேதாந்த தீபஸாரங்கள், கீதாபாஷ்யம் என்னு மிவை வியாக்கியான க்ரந்தங்களேயன்றே. மாமுனிகளின் வியாக்கியான கரந்தங்களும் ப்ரஸித்தங்கள். வேதார்த்தஸங்க்ரஹம் கத்யத்ரயம்-என்று சில மூலக்ரந்தங்களும் ஸ்வாமி ஸாதித்தது போலேமாமுனிகளும் யதிராஜ விம்சதி உபதேசரத்தினமாலை முதலிய மூலக்ரந்தங்களுமருளிச்செய்தது ப்ரஸித்தம்.

            பரிவதநகதாகந்த வைதேசிகத்வாத். பரிவதநமாவது பரீவாதம்; நிந்தையென்றபடி. அஸ்தாநே நிந்தாபரிஹாஸங்களை நிரப்பி நூல்களெழுதுவாரு மு ரே;அங்ஙனம் நிந்தையையோ பரிஹாஸத்தையோ அணுவளவும் புகவிடாமல் பரமபவித்திர ஸ்ரீஸூக்திகளையருளுந்தன்மை ஸ்வாமிக்கும் மாமுனிகளுக்குமே யொக்கும்.

            நாநா சாஸ்த்ரார்த்தப்ருந்தப்ரசுரபணிதிபி: ப்ராஜ்ஞருத் ரஞ்ஜகத்வாத் -தொட்ட தொட்ட விடமெங்கும் பலபல சாஸ்த்ரார்த்தத் திரள்களே மலிந்தஸ்ரீஸூக்திகளினாலே பண்டிதர்களின் உள்ளத்தை உகப்பிக்குந்தன்மை ஸ்வாமிக் கும் மாமுனிகளுக்குமே யொக்கும்.

            பூர்வாசார்யோக்திராகாத். எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் தொடங்கும்போதே” பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மஸூத்ரவ்ருத்திம் பூர்வாசார்யாஸ்ஸஞ்சிக்ஷிபு:, தந்மதாநுஸாரேண ஸத்ராக்ஷராணி வ்யாக்க்யாஸ்யந்தே”-என்றருளிச் செய்து பூர்வாசார்ய ஸூக்திகளில் தமக்குள்ள அபிநிவேசாதிசயத்தை விளங்கக் காட்டியருளினார். மாமுனிகளும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு * முன்னவராம் நங்குவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுதும் நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்றோம்* இத்யாதிகளாலே தமக்குள்ள பூர்வாசார்யஸூக்தி பஹுமானத்தைக்காட்டியருளினதோடு நில்லாமல். தம்முடைய வியாக்கியான க்ரந்தங்களைப் பூர்வாசார்ய ஸ க்திமயமாகவே அவதரிப்பித்தருளினார்.

            சடரிபுமுநிராட்ஸூக்தி ஸம்வர்த்தகத்வாத். ஸ்வாமியின் வாழி திரு நாமத்திலே மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே என்று ஓதா நின்றோம். *ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதத்தரிக்கும் பேராதவுள்ளம் பெற – ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமானுச முனிதன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன்+ என்று அக்காலத்து சிஷ்யவர்க்கங்கள் பணிக்கக் காணாநின் றோம். இதுபற்றி மாமுனிகள் திறத்திலே சொல்லவேணுமோ? சேற்றுக் கமலவயல் சூழரங்கர் தம் சீர்தழைப்பப் போற்றித்தொழு நல்லவந்தணர்வாழ விப்பூத லத்தே,மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல், ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழாரணமே என்ற வொரு பாசுரம்போதுமே.

            பீடாதீசப்ரதிஷ்டாபநக்ருதி கரணாத் ஸ்வாமி எழுபத்து நான்கு ஸிம் ஹாஸநாதீபதிகளை ஸ்தாபித்தருளி அவர்கள் வழியாக தர்சந நிர்வாஹம் செய் தருள்வது ஸுப்ரஸித்தம், சுல மீநாதாக்க்ய ஸிந்தெள சடரிபுஜலத இத்யாதி ச்லோக ரத்னத்தினாலும் இது ஸூவ்யக்தம். மாமுனிகளும் “திரமாக திக்கஜங்களிட்டருளும் பெருமாள்” என்கிறபடியே அஷ்ட திக் கஜாசாரியர்களை ஸ்தாபித் தருளி அவர்கள் வழியாக தர்சந் நிர்வாஹம் செய்தருள்வது நாடு நகரமும் நன்கறிந்தது.

            திவ்யதேசரபிமாநாத் = ( இதற்கு இரண்டு வகையாகப் பொருள் )-மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றுமுவந்திடு நாள்* என்றும், ஸ்ரீரங்கம் கரிசைல மஞ்ஜநகிரம் தார்யாத்ரி ஸிம்ஹாசலௌ…. ஸ்ரங்கேசஜயத்வஜோ விஜயதே ராம நுஜோயம் முநி; என்றும் சொல்லுகிறபடியே ஸ்வாமி ஸகல திவ்ய தேசங்களிலும் அபிமானம் காட்டியருளினவர், மாமுனிகளும் +அடைவுடனே திருப் பதிகள் நடந்த வேர்வையாறவோ என்கிறபடியே திவ்யதேசயாத்திரைகள் செய்தருளி அவற்றில் அபிமானம் காட்டியருளின்படி ஸுப்ரஸித்தம். (அதவா) திவ்ய தேசாபிமாந மாவது-திவ்ய தேச ச்ரேணியில் சேராதிருந்த ஸ்தலத்தை திவ்யதேசமாக அபிமானித்தல் ஸ்வாமி திருநாராயணபுரத்திற்கு ஒரு நாயகமாய் என்கிற திருவாய்மொழியை ஸமர்ப்பித்து அத் தலத்தை திவ்யதேசமாக அபிமாநித்தருளினதும், மாமுனிகள் ராஜம னார் ஸன்னிதிக்கு தீர்ப்பாரையாமினி* என்கிற திருவாய்மொழியை ஸமர்ப்பித்து அப்பதியை திவ்யதேசமாக அபிமானித் தருளின
            தும் அநுஸந்தேயம். (+ வண்துவராபதிமன்னனை.)

            பணிராஜாவதாரத்வாத்ஸ்வாமி சேஷாவதாரமென்பது ஸுப்ரஸித்தம்.-கருடவாஹன பண்டிதர் பணித்த திவ்யஸூரி சரிதத்திலும், வடுகநம்பி பணித்த யதிராஜ வைபவத்திலும் மற்றும்பல பிரபந்தங்களிலும் இது விசதம். மாமுனிகள்,-வரவரமுநி சதகத்திலே துந்தோதந்வத்தவனமதுரம் சுந்தஸத்வைகரூபம் ரூபம் யஸ்ய ஸ்புடயதிதராம் யம் பணீந்த்ராவதாரம் * என்றருளிச்செய்தபடியும் மற்றும் சரித்ர ப்ரஸித்தியின் படியும் திருவனந்தாழ்வான் திருவவதாரமென்பது ஸுவ்யக்தம்.

            ஸ்ரீரங்க ஸ்ரீவிவர்த்தநாத் = ஸ்வாமி + தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே + என்று எண்டிசை பும் வாழ்த்துகிற டியும், கோயியலொழுகு முதலானவற்றில் காண்கிற இதிஹாஸ விஸ்தாரப்படியும் ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்தருளினவர் என்பது விச்வவிதிதம். மாமுனிகள் திறத்து மிங்ஙனமே யன்றோ? “அரங்கநகர்வாழ இன்னுமொரு நூற்றாண்டிரும்’ என்றன்றோ நிச்சலும் வாழ்த்துகின்றதுலகம்.ஆக இத்தன்மைகளாலே, யதீந்த்ரப்ரவணஸ் ஸாக்ஷாத் யதீந்த்ரோ பாஷ்ய க்ருத் திருவம்-யதீந்த்ரப்ரவணரென்று திருநாமம் பெற்ற மணவாளமாமுனிகள் ஸாக்ஷாத் எதிராசரே யென்னத் தட்டில்லை யென்றதாயிற்று. இங்ஙனே நிர்வஹிக்கக் கூடிய உபபத்திகள் மற்றும்பலவுள.

            *யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை என்கிற சுருதியின் படியே முன்னிருந்த ஆநுபூர்விமாறாமல் அப்படியே நான்முகனுக்கு உபதேசிக்கிறான். ஆகவே வேதசப்தராசிகளுக்கு ஆதியும் அந்தமும் இல்லை யென்னத்
            தட்டில்லை. ஸ்வாமி பாஷ்யகாரர் தேவதாதிகரண ஸ்ரீபாஷ்யத்திலே “ஏததேவ சவேதஸ்ய அபெளருஷேயத்வம் நித்யத்வஞ்ச ; யத் பூர்வபூர்வோச்சாரண க்ரம ஐநித ஸம்ஸ்காரேண தமேவ க்ரமவிசேஷம் ஸ்ம்ருத்வா தேநைவ க்ரமேண உச்சார்யமாணத்வம் “என்றருளிச் செய்திருப்பது இங்கே அநுஸந்தேயம்.-இதை பட்டர் ஸ்ரீரங்க ராஜஸ்தவ -உத்தரசதகத்திலே ” ஸம்ஸ்காரம் ப்ரதிஸஞ்சரேஷு நிததத் ஸர்க்கேஷு தத்ஸ்மாரிதம் ருபம் நாம ச தத்த
            தர்ஹநிவஹே வ்யாக்ருத்ய ரங்காஸ்பத!, ஸு ப்தோத்புத்த விரிஞ்ச பூர்வஜநதாம்
            அத்யாப்ய
            ” என்று சுலோகமாக்கியருளினார்.

            நித்யத்வம் நிரூபித்தனா லேயே அபௌருஷேயத்வமும் நிரூபிக்கப்பட்டதென்று கொள்ளலாம்.–வேதாந்த வாசிரியர் யதிராஜஸப்ததியின் முதல் ச்லோகத்தில் ஆசார்ய பரம்பரையில் முதல்வனான ஸர்வேச்வரனைத் துதிக்குமிடத்தில் * ப்ரவக்தா ச்சந்தாம்,
            வக்தா பஞ்சராத்ரஸ்ய யஸ் ஸ்வயம்
            * என்று பணித்துள்ளார். பகவான் பாஞ்ச
            ராத்ர சாஸ்திரத்திற்கு ஸ்வயம் வக்தா வென்றும், வேதங்களுக்கு ப்ரவசன கர்த்தா
            வென்றும் இதில் சொல்லிற்று. இதனால் ஸர்வேச்வரன் கூட வேதகர்த்தாவல்லன் |
            என்பது விளங்கும்.-ஓலைப்படா ப்ரமாணம், என்றே இதனைப் பூருவர்கள் வழங்கியுள்
            ளார்கள்.ை.அதனாலேயே வேதங்கள் மானிடர்க்கு இயற்கையாக நேரக்கூடிய
            இருள் மருள் மறப்பு வஞ்சனை முதலான எவ்வகைக் குற்றமுமற்று விளங்க நின்றன.-யஸ்ய வேதச்ச வேதீச விச்சித்யேதே த்ரிபூருஷம், ஸவை துர்ப்ராஹ்மணோ ஜ்ஞேயஸ் ஸர்வ்கர்ம பஹிக்ருத என்னும் வசனத்தை யுற்று நோக்கி ப்ராஹ்மணர்களாய்ப் பிறந்தவர்கள் வேதாத்யயனத்தில் விருப்பங்கொள்ள ப்ராப்தம்.

            நம்முடைய வேதத்தில் ஸம்ஹிதையிலும் ப்ராஹ்மணத்திலும் (‘அந்தவாந் அந்நாதோ பவதி) என்கிற வாக்யம் சேர்ந்தாப் போலவும் சிறிது பிரிந்தாப் போலவும் அத்யயநம் செய்யப்பட்டு வருகிறது. தைத்திரீய யஜுஸ் ஸம்ஹீதை யில் இரண்டாவது காண்டம் இரண்டாம் ப்ரச்நத்தில் (“அக்நயே அந்நவதே புரோடாச மஷ்டாகபாலம் நிர்வபேத்“) என்று தொடங்கியுள்ள வாக்கியம் *அந்நவாநேவ பவதி என்று முடிவடைகிறது. உடனே * “அக்நயே அந்நாதாய புரோடாச மஷ்டாகபாலம் நிர்வபேத்” + என்று தொடங்கும் வாக்யம் “அந்நாத
            ஏவ பவதி”
            என்று முடிவடைகிறது. மூன்றாவது காண்டம் நான்காவது ப்ரச்நத்தில் “அக்நீளோமீயா மாலபே ” என்று தொடங்கும் வாக்யம் ( அந்நவா நேவாந்நாதோ பவதி“) என்று முடிவடைகிறது.தைத்திரீயோபநிஷத்தில் (“அந்நவாந்- அந்நாதோபவதி” என்று ஓதப்படுவது ஸுப்ரஸித்தம். ஆக இந்த வாக்யங்களில் அந்நவானாகக் கடவேன் என்கிற ஒரு ப்ரார்த்தனையும், அந்நாதனாகக் கடவேன்! என்கிற மற்றொரு ப்ரார்த்தனையும், அந்நதுவானாகிறான் என்கிற ஒரு பலச்ருதியும் அந்நாதனாகிறா னென்கிற மற்றொரு பலச்ருதியும் காண்கிறது.-(அந்நவாந்) என்பதற்கு அன்னத்தை யுடையவன் என்று பொருள்.
            (அந்தாதா) என்பதற்கு அன்னத்தை யுண்பவன் என்று பொருள். உலகில் பிறப்பவர்கள் அன்னத்தை விரும்புவது உண்பதற் காகத்தானே. அதற்காகத் தனிப்பட்ட ஒரு ப்ரார்த்தனையும் பலச்ருதியும் வேணுமோ!-அன்னமுள்ளவர்க ளெல்லாரும் அன்ன முண்பவர்களாய் மிருக்கிறார்களென்பது கிடையாது.-பலவகைப் பேச்சுக்களைக் கேட்டிருக்
            கிறோம். முன்னோர்களும் இதை யறிந்தே “போஜ்யம் போஜந சக்திச்ச நால்பஸ்யத்பஸ பலம்” என்றார்கள். போஜ்ய வஸ்துக்கள் புஷ்கலமாயிருந்து போஜன சக்தியும் வாய்ப்பது அருந்தவப்பயன் என்றபடி.-தைத்திரீயோப நிஷத்தில் ஆனந்தவல்லியில் பரப்ரஹ்மத்தினுடைய ஆனந்தத்தைப் பேச அடியிட்ட வேதபுருஷன் முந்துற முன்னம் மநுஷ்யானந்தத்தைப் பேசவெழுந்து “ஸைஷாநந்தஸ்ய மீமாம்ஸா பவதி” என்று தொடங்கி ஓதுகையில் (ஆசிஷ்டோ த்ரூடிஷ்டோ பலிஷ்ட ) என்று இவற்றையும் மநுஷ்யா
            னந்தங்களில் சேர்த்து ஓதிற்று. இங்கு (ஆசிஷ்ட்ட ) என்பதற்கு பாஷ்யகாரர்கள் பல பொருள்கள் எழுதுகின்றார்கள். அவற்றுள்ஒரு பொருள் {“ஆசிஷ்ட்ட:-அசநசீல:” நன்றாக உண்பவன் என்றபடி ; இத்தால் உடலில் ரோகமொன்றுமில்லாமை சொன்னபடி-என்று விவரணம் செய்யப்பட்டுள்ளது. ஆக, கிடைத்த அன்னத்தை நோய் நொடியில்லாமல் பரிபூர்ணமாக அநுபவிக்கப் பெறவேண்டியதும் முக்கியமாதலால் அன்னவான் என்றதோடு நிறுத்தாமல் “‘அந்நாதா ” என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.இது லௌகிகரீதியில் தெரிவிக்கப்பட்ட பொருள். இனி பரப்ரஹ்ம விஷயமான ஒரு சுவைப் பொருளை யறிவிக்கிறோம். ‘‘அந்நம் ‘ப்ரஹ்மேதி’ வ்யஜாநாத்)என்கிற ச்ருதியின்படி அன்னம் என்பதற்குப் பரமபுருஷன் என்று பொருள்.அந்நவாந் என்பதற்குப் பரம புருஷனைப் பெறுகிறவனென்று பொருள்; அந்நாதஎன்பதற்கு பெற்றபரமபுருஷனை நன்கு அநுபவிப்பவ னென்று பொருள். இவை யிரண்டும் ஒரு வ்யக்தியினிடத்தில் ஸம்பவிப்பது அரிதாதலால் இவற்றின் ஸாமா நாதிகரண்யத்தை வேதம் ஆசீர்வதிக்கின்றது.-” நந்தன் பெற்றனன் நல்வினையில்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே “-என்று தெய்வத் தேவகி புலம்பினது ப்ரஸித்தமன்றோ-பவிக்கப்படும் பொருளெல்லாம் அன்ன சப்த வாசயமாகும். அதை யநுபவிப்பது இருவகைப்படும். தான் உண்பதும் பிறர்க்கு வழங்குவதுமாம். க்ருபணர்எனப்படுமவர்கள் தாமும் அனுபவியாமல் பிறர்க்கும் வழங்காமல் நிலத்தில் புதைத்து வைப்பார்களன்றே.”விபவோதாந ஸம்பத்திர் நால்பஸ்ய தபஸ: பலம்” என்று இதையும் அருந்தவப் பயனாகச்சொல்லி வைத்தார்கள் மேலையோர். ஆக, அன்னப்ராப்திக்குமட்டும் ஸாதனானுஷ்டானம் பண்ணவேண்டாமல் அன்னாதத்வத்திற்கும் அதுபண்ணவேண்டியிருக்கையாலே வேதபுருஷன் ஓதினது உரியதேயென்று தலைக்கட்டினோமானோம்.

            .ஸஹஸ்ர நாம ராமாயணம்.-“ராமாவதாரதமென்றால் பட்டர் போர பக்ஷபதித்திருப்பார்” என்று நம் ஆசார்ய கோஷ்டியில் ஸுப்ரஸித்தமாகையாலே ஸ்ரீராம பக்ஷபாதியான பட்டர் தம்முடைய ஸஹஸ்ரநாமபாஷ்யத்தில் *ராமோ விராமோ விரத * இத்யாதி திருநாமங்களுக்கு முன்னே ‘ பரர்த்தி பரமஸ்பஷ்ட “ என்னுமிடத்தில் ” அத ம்ருதஸஞ்ஜீவ நம் ராமசரிதம் ” என்றருளிச் செய்துள்ளார். (பரர்த்தி } என்கிற திருநாமம் முதலாக ம்ருதஸஞ்ஜீவினயான ராமகதை சொல்லப்படுகிறது என்றபடி. பரர்த்தி, பரம ஸ்பஷ்ட துஷ்டா புஷ்ட: சுபேக்ஷண ராம விராமக விரத மார்க்க நேய நயஅநய?, வீர சக்திமதாம்ச்ரேஷ்ட: தர்ம: தர்மவிதுத்தம:- என்கிற பதினாறு திரு நாமங்களும் ராம சரித்திரங்களைத் தெரிவிப்பனவாகத் திருவுள்ளம் பற்றினபடி. இத்திருநாமங்களை விவரிக்கும் முகத்தால் ஸ்ரீராம குணநுபவம் செய்கிறேன். ஆகவே இக் கட்டுரைக்கு ‘ஸஹஸ்ர நாம ராமாயணம்’ என்று மகுடமிட்டேன்.

            பரர்த்தி – ‘ பரா ருத்தி யஸ்மிந் ஸ3 பரர்த்தி = ருத்தியாவது ஸம்ருத்தி மிக்க ஸம்ருத்தியை யுடையவனென்றபடி-செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர் *செல்வம் மல்கி யவன்கிடந்த திருக்கோளூர் *செல்வம் மல்கு தென்திருக்குடந்தை* என்றாப்போலே யருளிச் செய்கிறார்கள் ; இவ்விடங்களில் கல்யாணகுண ஸம்ருத்தியையே முக்கிய மான செல்வமாக வியாக்கியானித்தருளுகிறார்கள்.’ பவாந் ஸர்வத்ரைவ து அக ணி மஹாமங்கலகுண?” என்று ஆழ்வானருளிச்செய்தபடி எம்பெருமானுடைய ரூபங்களெல்லாவற்றிலுமே குணபூர்த்தி குறையற்றிருந்தாலும் ஸ்ரீராமாவதார மொன்றில் தான் குணபெளஷ்கல்யம் விசேஷித்துக் காணலாயிருக்கும்.-ஸ்ரீராமாயணத்தின் உபக்ரமமே குணங்களைப் பறறின வினாவிடை.-[பஹவோ ந்ருப! கல்யாணு : புத்ரஸ்ய ஸந்தி தே] மஹாப்ரபோ! உம்மிடத்தில் ஒரு குறைகண்டு சொன்னேமல்லோம்; நீர் பெற்ற பிள்ளை குணாநாமாகரோ மஹான் என்னும்படி யிருக்கையாலே அவன் கோற் கீழே வாழ வேணுமென்னு மாசையொழிய வேறில்லை என்றார்கள்.-காண்டந்தோறும்ராம குணங்கள் ஸர்க்கம் ஸர்க்கமாக ஒவ்வொருவர் முகமாய்ப் பேசப்படுகையாலே-இப்படிப்பட்ட குணஸம்ருத்தியையிட்டுப் பரர்த்தி என்கிறது. இனி ” பரேஷாம் ருத்திரேவ (ஸவஸ்ய) ருத்தி: யஸ் ” என்று கொண்டு பர ஸம்ருத்தியே பேறாயிருப்பவன் இராமன் என்றுங் கொள்ளத்தகும்.-”த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீ தயாமம் என்றவிடம் பரஸம்ருத்தியையே பேணுமவர் பெருமாள் என்பதற்கு முக்கியமான சான்றாகும்.

            பரம ஸ்பஷ்ட: * ந சக்ஷஷா பச்யதி கச்சநைநம் * ந மாம்ஸ சக்ஷ ரபீவிக்ஷதே தம் * என்றேனும் கட்கண்ணால் காணாதவவ்வுரு * இத்யாதிப்படியே ஒருவர் கண்ணுக்கும் காணவொண்ணாதிருந்த வடிவத்தை அனைவரும் கண்டுகளிக்கும்படி மிகவும் ஸ்பஷ்டமாக்கிக் கொடுத்தவ னென்கை. ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (10) ” ோதீயஸோபி ஹி ஜநஸ்ய க்ருதே க்ருதீ த்வம் அத்ராவதீர்ய நநு லோசந்கோசரோபூ ” என்றருளிச் செய்ததை இங்கே அநுஸந்திப்பது . பரம ஸ்பஷ்டா என்பதற்கு- பரமத்வம் ஸ்பஷ்டமாயிருக்கப் பெற்றவர் என்கிற பொருள் பட்டருடைய பாஷ்யத்தில் விளங்குமது. ‘பரத்துவத்தை யொளித்து வந்து அவதரித்திருக்கச் செய்தேயும் அது சிலர்க்கு ஸ்பஷ்டமாக விளங்கா நின்ற தென்பதை ஸ்ரீராமாயணத்தினாலறிகிறோம். பெருமாளுடைய வநவாஸ ப்ரஸங்கத்தில் கிலேசப்படா நின்ற கௌஸல்யாதேவியைத் தேற்றுகின்ற ஸுமித்திரை “ஸூர்யஸ்யாபி பவேத் ஸூர்ய தைவதம் தேவதாநாஞ்ச” இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தைத் தான் ஸ்பஷ்டமாகக் கண்டறிந்து பேசுகிறாள். இராவணன்மாண்ட பிறகு ப்ரேத பூமியிலே வந்து புலம்புகின்ற மந்தோதரி *வயக்தமேஷ மஹாயோகீ பரம த்மா ஸநாதந, அநாதி மத்யநிதந தமஸ் பரமோ தாதா சங்கசக்ர கதாதர:.ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ: அஜய்யச் சாச்வதோ திருவ: மா நுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ் ஸத்ய பராக்ரம்:*இத்யாதியாலே பெருமாளுடைய பரத்துவத்தை அதிஸ்பஷ்டமாகக் கண்டு பேசுகிறாள். பம்பாதீரத்தில் முதன்முதலாகப் பெருமாளைக் காணவந்த திருவடி “ஆயதாச் ச ஸூவ்ருத்தாச் ச பாஸவ: பரிகோபமா, ஸர்வபூஷண பூஷார்ஹா: கிமர்த்தம் நவிபூஷிதா.? *‘ என்று கேட்கிறார். இங்கு ஆயதெள ச ஸு வ்ருத்தெள சபா அ தே பரிகோபமௌ‘ என்று த்வி வசனமாக சுலோகம் கூடுமதாயிருக்க பஹு வசனமிட்டுச் சொன்னதுபற்றி கோவிந்தராஜர் எழுதுகிறார்.- ஹநுமதோ பக்தத்வேந் தஸ்ய சதுர்ப்புஜவேஷேண திருச்யோபவத்” என்று (அதாவது) திருவடி பரம பக்தராகையாலே அவர்க்கு நிஜ ரூபத்தைக்காட்டினாரென்றபடி . அன்றியும் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணத்தில் பெருமாள் தலையணையாக வைத்துக் கொண்ட பா வைவருணிக்கின்ற வான்மீகி முனிவர் “புஜை: பரமநாரி ம் அபிம்ருஷ்ட மநேகதா” என்கிறார். இங்கு பரமநாரிகளாகச் சொன்னது ஸ்ரீதேவீ பூதேவீ நீலாதேவிகளை யென்று வியாக்கியானம். ஆகவே வான்மீகி முனிவரும் பெருமாளுடைய பரத்வ வேஷத்தை ஸ்பஷ்டமாகக் கண்டவரென்று விளங்கும். ஆக இவ்வளவால் பெருமாளுடைய பரம ஸ்ஷ்டத்வம் நிரூபிதமாயிற்று.

            துஷ்ட=ஸந்துஷ்ட: என்றபடி. பெருமாளுடைய அவதாரத்தைப் பேசுகின்ற நம்மாழ்வார் *நாட்டில் பிறந்து படாத்னபட்டு மனிசர்க்காய் * என்கிறார்.”கர்மவச்யர்களான ஸம்ஸாரிகளும் படாத கஷ்டங்களை யெல்லாம்பட்டு” என்கிறார்கள் வியாக்க்யாதாக்கள். துக்க ஸம்வேதநாயைவ ராமே சைதந்ய மாஹிதம்”[உத்தரராமசரிதே.] என்று பெருமாள் தாமே சொன்னதாக பவபூதிகவி யெழுதுகிறார். இவற்றால் பெருமாளுடைய திருவுள்ளம் ஸந்தோஷமற்றிருக்கும் போலுமென்று நினைக்க இடமுள்ளது. உண்மை அப்படியில்லை. ஸம்ஸாரிகளின் ஸமுஜ் ஜீவனார்த்தமாக வந்து அவதரிக்கப் பெற்றோமிறே யென்று திருவுள்ள முகந்தே யிருப்பர்.முடி புனைந்து நாட்டையாளப் பாரித்திருக்கையில் சடை புனைந்து மரவுரி யுடுத்துக் காட்டுக்குச் செல்ல நியமனம் பெற்றபோது எவ்வளவோ துக்கமாகத் தானே யிருந்திருக்குமென்று பலர் நினைக்கக் கூடும். அப்போதும் பரம ஸந்தோஷத்தையே யாயிற்று பெருமாள் கொண்டது. ராஜ்யம் வா வநவாஸோ வா வநவாஸோ மஹோதய? ” என்றவரன்றோ பெருமாள். இவ்விடத்தில் கம்பருடைய வாக்கு மிக வற்புதமானது. ” இப்பொழு தெம்மனோரால் இயம்புதற்கெளிதோ? யாரும் செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின், ஒப்பதே முன்பு பின்பு வாசக முரைக்கக் கேட்ட, அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா.” என்பது அவருடைய ஆச்சரியமான செய்யுள். வனவாஸக் கட்டளை பெறுவதற்கு முன்னே இராமபிரானுடைய திருமுக மண்டலம் தாமரை போன்றிருந்ததாம்; அக்கட்டளை பெற்றவாறே அத்திருமுகம் அப்போதலர்ந்த செந்தாமரையை வென்றிட்டதாம். கொடிய வனம் போக நேர்ந்ததே யென்று சிறிதும் சோகியாமல்,புண்ணிய புனல்களாடவும் புண்ணிய புருஷர்களைத் தொழவும் வாய்ப்பு கிடைத்தமைக்குப் பரம ஸந்தோஷ மெய்தினானென்கை. உத்ஸவேஷ ச ஸர்வேஷ பிதேவ பரிதுஷயதி * என்று பௌர ஜனங்கள் நேரில் கண்டு சொன்னபடியே தனது நாட்டிலுள்ளவர்களுக்கு நேரும் ஸந்தோஷத்தைத் தன்னுடைய ஸந்தோஷமாகக் கொண்டு மகிழ்பவன். ” அபிஷிச்ய விபீஷணம் விவர ப்ரமுமோத ஒற” என்கிற படியே அன்பர்களை ஸந்தோஷப்படுத்தித் தான் ஸந்தோஷாதிசய மடைபவன்…..

            புஷ்ட = கீழே துஷ்டஎன்கிற திருநாமத்தினால் சொன்ன ஸந்துஷ்டதையை நன்கு நிலைநாட்டுகின்றது இந்தத் திருநாமம். தான் அடையும் ஸந்தோஷம் வடிவிலே காணலாம்படி யிருப்பவன். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலே தெரியும்’ என்பராதலால் ஹ்ருதய தமான ஸந்தோஷத்தைத் திருமேனி கோட்சொல்லித்தரக் கடவதாயிருக்கும். வனவாஸக் கட்டளை ப்ராப்தமானது “வநவாஸோமஹோதய ” என்று சொன்னது க்ருத்ரிமமென்று நினைக்கவொண்ணாதபடி திருமேனி புகர்த்துக் காட்டுமென்கை. வனவாஸம் ப்ராப்தமாவது பரம ஸந்தோஷத்திற்கே ஹேதுவென்று சொன்னதைச் சிறிது சோதிக்குமளவில் அது அஹ்ருதயோக்தியே யொழிய ஸஹ்ருதயோக்தி யன்றென்று அறுதியிடலாமா யிருக்கும்.(எங்ஙனேயென்னில்) மேலே ஆரண்யகாண்டத்தில் ஸ்தாவியோகம் நேர்ந்தபோது துக்கபரவசராய்க் கதறுகின்ற பெருமாள் *ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸோ நஷ்டாஸ்தா ஹதோ த்விஜ : ஈத்ருசீயம் மமாலக்ஷ்மீ: நிர்தஹேதபி பாவகம் என்று சொல்லிப் புலம்புகிறார். ‘ஐயோ! ராஜ்யத்தை யிழந்தேனே! காட்டிலே வந்து வளிக்கவும் நேர்ந்ததே!’ என்று சொல்லுவது வநவாஸோ மஹோதய;, என்றதற்கு நேர்முரணல்லவா? வனவாஸக்கட்டளை ஸந்தோஷகரமா யிருந்தால் ‘ராஜ்யாத்ப்ரம்ச:’ என்றும் வநேவாஸ: என்றுஞ் சொல்ல வாயெழும்புமோ? ஈத்ரு இயம் மமஅலக்ஷ்ம் ‘ என்று ராஜ்ய ப்ரம்ச வனவாஸங்களை தெளர்ப்பாக்ய மாகவன்றோசொல்லுகிறார். இவை பொருந்தும்படி எங்ஙனேயென்று விசிகித்ஸை பண்ணுவார்கள்-இதற்கு நம்பிள்ளை யருளிச்செய்வது பாரீர்;*ராஜ்யநாசோபகர்ஷதி* வநவாஸோ மஹோதய:* என்று சொல்லிப் போந்தவற்றை இப்போது அனர்த்தமாகச் சொல்லுகிற தென்னென்னில்,ஆச்ரித ஸம்ச்லேஷத்துக்கும் ரிஷிகளை நோக்குகைக்கு மென்றிறே போந்தது; அத்தோடே விரோதிக்கையாலே சொல்லுகிறார். பிராட்டியைப் பிரிகையாலும் பெரியவுடையாரை யிழக்கையாலும் இவற்றுக்கு அடியானவையும் இப்போது அனர்த்தமாகத் தோற்றின்படி .”என்பது நம்பிள்ளை ஸ்ரீஸூக்தி. (இதைச் சிறிது விவரிக்கிறேன்) வனத்திற்குப் புறப்படும்போது எதனால் ஸந்தோஷமென்னில்: பிராட்டியோடு ஏகாந்தவாஸம் பண்ணப் பெறுவோம், பரம்பாகவதர்களோடே ஸஹவாஸம் பண்ணப்பெறுவோம் என்றிங்ஙனே பாரித்ததனால் ஸந்தோஷமுண்டாயிற்று. பாரித்தபடியே பேறு கிடைத்து வந்தது. வைதேஹி! ரமஸே கச்சித் சித்ரகூடேமயா ஸ என்று வாய் வெரும்படி பிராட்டியோடே கூடியிருந்து குளிரப்பெற்றது .இஹ வத்ஸ்யாமி ஸெளமித்ரே! ஸார்த்தமேதேந ப ா என்று ஐடாயு மஹாராஜருடைய சிறகின் தீழே யொதுங்கி வர்த்திக்கவும் பெற்றது.இந்த நிலைமையில் “ஹா ஹந்த ஹந்த நலிநீம் கஜ உஜ்ஜஹார” என்னும்படியாகப் பிராட்டியைப் பிரியவும் ஜடாயுமஹா ராஜரை அறவே யிழக்கவும் நேர்ந்தது. இந்த துக்கம் சொல்லுவித்த வார்த்தையன்றோ” ராஜ்யாத் ப்ரம்சோ வநே வாஸ :” என்பது. இதனால்காட்டுக்குப் புறப்படும் போதே ஸந்தோஷமில்லாமல் வருந்தியே புறப்பட்டதாக எண்ணத்தகுமோ? பரம குதூஹலத்தோடு மஹோத்ஸவம் ஸேவிக்கத் திருவேங்கடமலை சென்றவர் அங்கு இடமும் சோறும் தண்ணீரும் பெறாமல் அப்பன் ஸேவையும் பெறாமல் வெய்யிலிலும் மழையிலும் பரிதபித்துக் கிடக்க நேர்ந்ததென்று கொள்வோம்; அப்போது’ஏதுக்கு வீட்டைவிட்டு இங்கே வந்து வருந்துகிறோம்!’ என்று தளர்ந்தால் இதனால் ஊரைவிட்டுப் புறப்படும்போதிருந்த குதூஹலத்தை இல்லைசெய்யவொண்ணுமோ? இலங்கை சென்ற திருவடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டவாறே “அநயாஹீந; ப்ரபு:, தாரயதி ஆத்மநோ தேஹம் ந சோகேந அவஸ்ததி’ என்று சொன்னது பெருமாளை கர்ஹிக்குமாபோலே யிருந்தாலும் (புஷ்ட ) என்னுமிந்தத் திருநாமத்தை வியாக்கியானம் பண்ணுமாபோலவே யிராநின்றது. வாடாமல் வதங்காமல் புஷ்டராகவே யிருக்கிறார் பெருமாள்’ என்று காட்டினபடியாகக் கொள்ளலாம். இல்லையாகில் ஜீவதி’ என்று மூன்றெழுத்தோடே முடிக்கலாமே; ”தாரயதி ஆத்மநோ தேஹம் ‘ என்ற விரிவு தேஹபுஷ்டியை அந்தரங்கமாகக் காட்டவே போலும்

            சுபேக்ஷண : =பெருமாளுடைய திருக்கண்ணழகிலே யீடுபட்டவர்கள் சக்ரவர்த்தியும் சபரியும் திருவடியுமாவர்கள். ‘என் வேள்வியைக்காக்க உன் பிள்ளையைப் போரவிடாய்’ என்று விச்வாமித்ர முனிவன் வேண்டினபோது *ஊந: ஷோடசவர்ஷோ மே ராமோ ராஜீவலோசந: * என்று விடையிறுத்த சக்ரவர்த்தியின் கருத்துகள் பலவுண்டு; அவற்றுள் ஒரு கருத்து இக்கண்ணழகனை விட்டுப் பிரிந்து எங்ஙனம் தரித்திருப்பேனென்கை: சபரி தன்னாசரமத்தேறப் போந்து பெருமாளைக் கண்டவாறே சக்ஷ ஷ தவ ஸெளம்யேந பூதாஸ்மி ரகுநந்த ! * என்று அவருடையகண்ணழகிலே தான் ஈடு பட்டமையைத் தெரிவித்துக்கொண்டாள்.இவற்றுக்கெல்லாம் மேம்பட்டது திருவடியின் வார்த்தை. அதாகிறது] ரா ம: கமலபத்ராக்ஷஸ்ஸர்வஸத்வமநேரஹர *) திருவடியோடு ஸம்பாஷணை செய்யும் பிராட்டி “ யாநிராமஸ்ய சிஹநாநி.. தாநி பூயஸ் ஸமாசக்ஷ்வ ந மாம் சோக : ப்ரத யதி‘ என்றுபெருமாளுடைய அடையாளங்களைச் சொல்லும்படி கேட்டவாறே முந்துறமுன்னம்” ராம: கமல பத்ராக்ஷ: “ என்றான். அக்கண்ணழகு செய்யுமது என்? என்ன;
            [ ஸர்வஸத்வமநோஹர: ] பிராணிகளென்று பேர்பெற்றாரெல்லாருடையவும் நெஞ்சைக்
            கொள்ளை கொள்ளுமதாயிற்று அவ்வழகு என்கிறார் திருவடி. இங்கே விமர்சிக்கவேணும்; திருவடி பெருமாளுடைய கண்ணழகை ஓருபெரியநகரத்திலே கண்டாரல்.லர் .நிர் நமானதொரு வனத்திலே ஒரு மூலையிலே கண்டுவைத்து ‘ஸர்வஸத்வ
            மநோஹர :
            , என்று எதுகொண்டு சொல்லிற்றென்று ஆராயவேணும். இங்கு நம்
            பிள்ளை யருளிச் செய்வது, “திர்யக் ஜாதீயனாய்ப் பணையோடு பணைதத்தித் திரிகிற
            என்னுடைய நெஞ்சையும் அபஹரித்ததே”
            என்று. இத்தால் பெருமாளுடைய
            கண்ணழகு ஸர்வ ஸத்வமநோஹர மென்னுமிடம் கைமுதிக ந்யாஸித்தமென்கை. இதைக்கணிசித்தே கம்பர், அனுமன் இராமபிரானைக் காணும் போதே “ மஞ்செனத்திரண்ட கோலமேனிய!. மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகையவாகி நளிரிரும்பனிக்குத் தேம்பாக், கஞ்சமொத்தலர்ந்த கண்ண!” என்று கூறினதாகப் பாடினர்.

            (சுபேக்ஷண 🙂 இதற்கு பாஷ்யமருளிச்செய்யாநின்ற பட்டர் “ஸ்வகர்த்ருகம் ஸ்வகர்மகஞ் சி தர்சநம் அதிசுபம் அஸ்ய” என்பதோர் அர்த்தமு மருளிச்செய்கிறார். இராமனைப் பிறர் காண்பதும் இனிது, இராமன் பிறரைக் காண்பதும் இனிது என்றதாயிற்று. ஈக்ஷண சப்தமானது கண் என்கிற பொருளையும், காண்கையென்கிற பொருளையும் காட்ட வல்லது. கண் என்கிற பொருளைக்கொண்டு கீழே விவரணம் செய்தேன். இப் போது காண்கை யென்கிற பொருள்கொண்டு விவரிக்கிறேன். [*யச் ச ராமம் ந பச்யேத் து யஞ்ச ராமோ ந பச்யதி. நிந்திதஸ் ஸ வஸேல்லோகே ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே ] (ஸ்ரீ ரா. அயோ. 17-14 ) இராமனைக் காணாதவனும் இராமனால் காணப்படாதவனும் உலகில் நிந்திக்கப்பட்டவனாவன்; உலகத்தார் நிந்திப்பது கிடக்கட்டும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளவேண்டியதுமாகும் என்றபடி. இதனால் இராமனைக் காண்பதுபோல இராமனால் காணப்பெறுவதும் புருஷார்த்தமென்று தேறுவதால் சுபேக்ஷண: என்பதற்கு இருவகைப் பொருளையும் பட்டர் திருவுள்ளம் பற்றினது சாலச் சிறக்கும். இந்த சுபேக்ஷண மஹார்த்த ப்ரஸ்தாவத்தில், அசோகவனத்தில் புலம்பாநின்ற பிராட்டி “ தம் பத்மதலபத்ராக்ஷம் ஸிம்ஹ விக்ராந்த காமிநம். தந்யா பச்யந்தி மே நாதம் க்ருதஜ்ஞம் ப்ரியவாதிநம்.” என்று சொன்ன விந்த சுலோகமும் சிந்தைசெய்யத் தக்கது. இதில் பத்மதளபத்ராக்ஷ மென்றுள்ளது. இங்கு பத்ம தளமென்றோ பத்மபத்ரமென்றோ ஒன்று சொன்னால் போதும்; ” பத்ரம் பலாசம் ச்சதனம் தளம் பர்ணம் ச்சத : புமாந்” என்ற அமரகோசத்தின்படி தளம் பத்ரம் என்பன பர்யாயமே யாதலால் தளபத்ராக்ஷ மென்று இரண்டையும் கூட்டிச் சொன்னது புநருக்தமாகாதோவென்று சிலர் சங்கிப்பதுண்டு. சங்கை யுக்தமானதே. இங்குப் பெரியார் கூறும் ஸமாதானம் சுவை மிக்கது. வடமொழியில் அக்ஷமென் கிற சொல்லுக்கு ” அக்ஷமிந்த்ரிய காயயோ:” என்கிற நிகண்டின்படி கண்ணென் றும் வடிவென்றும் இருபொருள்களுள்ளமை ப்ரஸித்தம். இரட்டுறமொழிதலென் னும் தமிழ் மரியாதையினால் பத்மதளபத்ராக்ஷ மென்றவிவ்விடத்தில் அக்ஷபதத்திற்கு இவ்விரண்டு பொருள்களையுங் கொண்டு ‘பத்மதளம்போன்று விசாலமான கண் ணழகுடையவர், பத்மபத்ரம் போன்ற [தாமரையிலை போல் பசுமையுள்ள ] திரு மேனியையுடையவரென்றதாகக் கொள்ளக்கடவது .நம்மாழ்வார் திருவாய்மொழி யில் * செக்கமலத்தலபோலுங் கண்கைகால் செங்கனிவாய், அக்கமலத்திலை போலுந்திருமேனி * என்றருளிச்செய்தது மேலே விவரித்த பொருளைத் திருவுள்ளம் பற்றியே.

            ராம:- ரமதே’ இதி ராம: ரமு- ரீடாயாம் என்று தாதுவாகையாலே விளையாடுபவன் என்று பொருள்படும்.” த்வம் ந்யஞ்சத்பிருதஞ்சத்பி கர்மஸூத்ரோப பாதிதை ஹரே! விஹரஸி க்ரீடாகந்துகைரிவ ஐந்துபி ‘ என்று நாரத முனிவர் கூறினபடியே, சிறுவர்கள் பந்துகளைக் கொண்டு விளையாடுமாபோலே எம்பெருமான் பிராணிகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறான். பந்தானது வெளுப்பு நூல் கருப்புநூல் சிவப்பு நூலாகிய மூன்றுநிற நூல்களாலே கட்டப்பட் டிருப்பது போல பிராணிகளும் ஸத்வரஜஸ்தமஸ்ஸுக்களாகிற மூன்று நிறமுள்ள குணங்களமைந் திருப்பர்கள். பந்தானது விஹாரகாலத்தில் மேலே போவதும் கீழே விழுவதுமா யிருப்பது போல, பிராணிகளும் ” தே தம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புண்யேமர்த்யலோகம் விசந்தி’ என்கிறபடியே மேலே போவதும் கீழே விழுவதுமாயிருப்பர்கள். இங்ஙனே விளையாடும் பரமபுருஷன் இராமனாகத் திருவவ
            தரித்து “ராமஸ் து ஸீதயா ஸார்த்தம் விஜஹார பஹு ரு தூந்” என்றுவான்மீபேசும்படி பிராட்டி யொருத்தியோடே விளையாடினான். “ ராமஸ் ஸ ஸீதயாஸார்த்தம் ” என்னாதே (ராமஸ்து) என்றது ஸாபிப்ராயம். (து) என்னு மவ்யயம் வ்யாவ்ருத்தியைச் சொல்லும். இதுவரையில் பெருமாள் பித்ரு சுச்ரூஷையிலும் தர்மப்ரவர்த்தனத்திலும் தேவதா ஸாமாராதனத்திலும் புகழ்படைத்திருந்தவர்-இப்போது பிராட்டியோடே சேர்ந்தவாறே வேறுபட்டார். சருங்கார கேளிகளிலே பரம ரஸிகரன்று புகழ்பெற்றபடியைச் சொல்லுகிறது.

            அன்றியே, ராம்:- ராமதே என்பதற்கு உள்ளம் குளிரப் பெறுபவரென்பதும்
            பொருளாகையாலே அப்பொருளைக் கொண்டு அநுபவிப்பதும் பாங்கு. அன்பர்
            களோடு கலக்கப் பெற்றும் அன்பர்களின் காரியத்தைத் தலைக்கட்டியும் உள்ளம்
            குளிருபவர் பெருமாள். குஹேந ஸஹிதோராம ராமன் குஹனோடு சேர்ந்தானென்று
            இதற்குப் பொருளன்று; குஹேந ஸஹிதஸ் ஸந்ராம குஹனோடு சேர்ந்த பின்பு
            ராமனானானென்றே ஆசாரியர்களருளிச் செய்வது. குஹனோடு சேர்ந்து உள்ளங்
            குளிர்ந்தா னென்கை. மற்றோரிடமுங் காணலாம்; (க்ருத க்ருத்யஸ் ததா ராம
            *அபிஷிச்ய சா லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம். கருதக்ருத்யாஸ் ததா ராம *

            விபீஷணாழ் வானுக்கு முடிசூட்டித் தன் காரியம் தலைக்கட்டிற்றாக நினைத்து [ தா
            ராம ]
            அப்போது தான் ரதியை யடைந்து ராமனாயின னென்கை. பெருமாள்
            செய்தருளின ஒவ்வொரு காரியமும் அவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குளிரச்
            செய்ய வல்லதே யாயிற்று. குஹஸுக்ரீவ மாருதி வி ஷணதிகள் பக்கலிலே
            காட்டின அனுக்ரஹ விசேஷத்தினால் திருவுள்ளம் குளிர்ந்தது போல, தா காதா
            கேயவிராத கரதூஷண ராவணதிகள் பக்கலிலே காட்டின நிக்ரஹத்தினாலும்
            ஆசரித விரோதிகள் தொலையப் பெற்றோமென்று திருவுள்ளம் குளிர்ந்திருக்கக்
            குறையில்லை. ஆக, ரமதே இது ராம ‘ என்கிற வ்யுத்பத்தியினால் ஸ்ரீராமாயணத்தில்
            பல ப்ரகரணங்கள் ஸங்க்ருஹீதங்களாகும்.

            அன்றியே ராம : ரமயதீதி ராம ‘ என்கிற வ்யுத்பத்தியும் பொருந்தும். தன்னைக் காண்பவர்களையும் தன் சரிதை கேட்பவர்களையும் மகிழ்விப்பவர் பெருமாள்.உலகத்தில் அதிகாரிகள் வெவ்வேறு பட்டிருப்பர்களாதலால் ஒரே குணத்தினால் எல்லாரையும் ஏக ரூபமாக மகிழ்விக்க முடியாது.” ஸத்யேந லோகந் யதி தீநாந்தாநேந ராகவ;. குரூந் சுச்ஷயா வீர தநுஷா யுதி சாத்ரவாந்.’ என்றாப்போலே ஒவ்வொருவர் பக்கலிலே ஒவ்வொரு குணத்தைச் செலுத்தி மகிழ்விப்பது ஸ்ரீ ராமாயண ப்ரஸித்தம். ஸௌசீல்யம் ௌலப்யம் ஸெளந்தர்யம் பொறுமை தயவு வாத்ஸல்யம் வீரம் என்றிவை முதலான பல திருக்குணங்கட்குக் கடலாயிருக்கின்ற பெருமாள் திருநாட்டிலே விலை செல்லகில்லாத திருக்குணங்களை விலை செல்லச் செய்வதற்காகவே இம்மண்ணுலகில் வந்து அவதரித்தபடியினால் அத்திருக்குணங்களிலே அவரவர்களை யீடுபடுத்தி மகிழ்விக்கச் சொல்ல வேணுமோ? குஹப்பெருமாளை ஸௌசீல்யத்தாலே மகிழ்வித்தான் ஸௌசீலய மென்பதும் சீலமென்பதும் பர்யாயம். தன் மேன்மை பாராதே தண்ணியரோடும் கலந்து பரிமாறுகை சீல குணத்தின் காரியம். இக்குணத்தினால் காரியங் கொண்டது தான் ஸ்ரீ ராமாயணத்தில் அதிகம். ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களாலே தண்டாகாரண்ய வாஸிகளான மஹர்ஷிகளை யீடுபடுத்தினது பெரியதன்று. காதும்மூக்குமறுப்புண்டு கதறி யழுதுகொண்டே சுரதூஷணாதிகளிடம் செல்லலுற்ற சூர்ப்பணகை” தருணெள ரூபஸம்பந்நௌ ஸுகுமாரெள… புண்டரீக விசாலாக்ஷெள சீரக்ருஷ்ணாஜிநாம்பரெள, கந்தர்வராஜ ப்ரதிமௌ பார்த்திவ வ்யஞ்ஜநாந்விதெள “என்று சொல்லிச் சொல்லிப் புலம்பும்படி செய்ததே சிறப்பு. இங்ஙனே ஓரோ குணங்களைக் கட்டி ஒவ்வொருவரையும் ரமிப்பித்தது பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.

            விராம 1-ரமய திராம:’ என்கிறாப்போலே ‘விரமயதீதி விராம? என்றாகும்.
            வீராமமாவது ஓய்வு: (1) பிறருடைய செளர்யவீர்ய பராக்ரமங்களை ஓயச் செய்பவர்
            (2) பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர் என்று இருபொருள் கொள்ளலாம்.
            முந்தின பொருளைப்பற்றி விசேஷமாக விவரணம் காட்ட வேண்டியதுண்டோ?
            ப்ரஹ்மாஸ்வம்பூச் சதுராநநோ வா ருத்ரஸ் த்ரிநேத்ரஸ் த்ரிபுராந்தகோ வா, இந்த்ரோ மஹேந்த்ரஸ் ஸுரநாயகோ வா த்ராதும் நசக்தா யுதி ராமவத்யம்-என்ற திருவடியின் வார்த்தை யொன்றே போதும். பிறருடைய வாதத்தை ஓயச் செய்பவர்-என்ற இரண்டாவது பொருளுக்குச் சேரச் சிலவிடங்களை யெடுத்துக்கா ட்டுதும். ஆரண்ய காண்டம் ஆறாவது ஸர்க்கத்தில், தண்டாகாரண்யவாளிகளான முனிவர்கள் அரக்கர்களினால் தங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களை இராமபிரானிடம் விஜ்ஞாபித்துச் சரணமடைந்தபோது இராமன் அம்முனிவர்களுக்கு அபயமளித்த வரலாறு வருணிக்கப்பட்டது. பிறகு ஒன்பதாவது ஸர்க்கத்தில் ஸ்தா பிராட்டி இராமபிரானை நோக்கித் தர்க்கித்துப்பேசினாள். (அதாவது) நீர் முனிவேடம் பூண்டு காட்டுக்கு வந்திருக்கிறீர்; புண்ணிய புனல்களாடிச் சுகமாக அயோத்திசென்று சேரவேண்டியது பிராப்தம். அப்படியிருக்க நீர் முனிவர் முன்னிலையில் பரஹிம்ஸை செய்வதாகப் பிரதிஞை செய்தது எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. க்ஷத்ரியர்
            களுக்கு இது தருமமானாலும் இப்போது நீர் க்ஷத்ரிய தருமத்தைக் காக்கவேண்டிய நிலைமையில் இல்லாதபடியாலும்,”தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவம் மேற்கொண்டு” காட்டுக்கு வந்திருப்பதாலும் ஆயுதங்களைக்கொண்டு செய்யுஞ்செயலை நீர் நெஞ்சாலும் நினைக்கவே தகாது ‘ உமக்குத் தெரியாததொன்றுமில்லை;உமக்கு நான் தருமம் உபதேசிக்க வந்ததாக நினைக்கவேண்டா; திருத்தம்பியாரோடும் ஆலோசித்து யுக்தமானபடி செய்யக்கடவீர்- என்றுரைத்தாள். இதைக் கேட்ட இராமன் (பத்தாவது ஸர்க்கத்தில்) அந்த ஸீதா பிராட்டியின் வாதத்தைஓயச் செய்திருப்பதைக் காணவேணும். அதில் ஸரமான விஷயம் இவ்வளவே.-அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே! ஸலக்ஷ்மணாம், ந ஹி பரதிஜ்ஞாம் ஸம்ச்ருத்ய ப்ராஹ்மணேப்யோ விசேஷத:* இத்யாதிகளைச் சொல்லி அவளுடைய வாதத்தை விராமமடையச் செய்தனனென்பது. வாலி ”அரக்கரோரழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத்தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ?” என்றாப்போலே சில வாதங்களைச் செய்தபோது பெருமாள் அவன் வாயினாலேயே க்ஷமைவேண்டும்படி செய்து அவனை விராமமடையச் செய்ததும்
            இங்ஙனே பலவுங் காண்க.

            [விரத = தம்முடைய ஸமீசீன வாதங்களாலே பிறருடைய வாதங்களை விராமமடையச் செய்யுமாற்றல் விராம; என்ற கீழ்த்திருநாமத்தில் அநுபவிக்கப்பட்டது.பிறருடைய ஸமீசீன வாதங்களாலே தாம் விராமமடைவதும் விதண்டாவாத வைதேசிகரான பெருமாள் பக்கலிலே காண்பதுண்டு. தாம் பிடித்ததே பிடிவாத மாக இராமல் “யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம்” என்று கொண்டு தம்முடைய வாதத்திற்கு விச்ராந்திக்கொள்பவர் பெருமாள். அல்லது, காரண விசேஷத்தாலே தாம் நிக்ரஹிக்கப் புகுந்தாலும், உடனே நன்மை கண்டு நிக்ரஹத்தில் நின்றும் விரக்தராகி அநுக்ரஹோந்முகராமவர் என்பதையுங் கொள்ளலாம். இவ்விரண்டையும் அடைவே விவரிக்கிறேன். அயோத்தியா காண்டம் இருபத்தாறாம் ஸர்க்கத்தில் இராமபிரான் தாய் தந்தையர் சொற்படி காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை ஸ்தா பிராட்டியிடங்கூறி அவளை நகரத்திலேயே வாழுமாறு திட்டம் செய்ய, (ஸர். 27) அதற்குபிராட்டி தன்னையும் உடனழைத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்க, (ஸர். 28) அவளுக்கு இராமன் காட்டின் கொடுமைகளைக்கூறி ‘நீ காட்டுக்கு வரவே தகாது;என்று வலிதாகத் தர்க்கித்தான். அதற்குமேல் பிராட்டி (29, 30 ஸர்க்கங்களில்) பிரணயாரோஷம் தலையெடுத்து “ராமா! உன்னிடத்தில் அழகு மட்டுமேயுள்ளது;அதைக்கண்டு அனைவரும் மயங்கிவிடுகிறார்கள்; உனக்கு ஆண்மையென்பது சிறிதுமில்லை; என்னொருத்தியைக் காக்க முடியாமல் என்னை நிறுத்தி நீ காட்டுக்குப் போனாயென்று என் தந்தையார் கேள்விப்பட்டாராகில் ‘ஹா! புருஷவேஷம் பூண்டுவந்த வொரு பெண்பிள்ளைக்கா என் மகளைக் கொடுத்தேன்! ‘ என்று மிகவும் மனம் நொந்து கொள்வர்; என்னைக் கட்டிலே காக்கமாட்டாத கா புருஷனா நீ? என்று இனைய பலவும் சொல்லித் தர்க்கிக்க, இராமன் தன்னுடைய பிடிவாதத்தில் நின்றும் விரதனாகி அவளையும் உடனழைத்துச் செல்ல இசைந்தனன்.

            காரண விசேஷத்தாலே நிக்ரஹிக்கப்புகுந்து நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்த படியையும் இரண்டிடங்கொண்டு காட்டுவோம். கிஷ்கிந்தா காண்டத்தில் (ஸர்.30) ஸுக்ரீவ மஹாராஜர் வர்ஷாகாலத்திலே பெருமாள் ஒய்வு கொடுத்ததை வியாஜமாகக் கொண்டு விஷயபோகங்களிலே ஊன்றிக்கிடக்க. காலம்கடந்தும் படைகளைத் திரட்டிக்கொண்டு வாராமையைக்கண்ட பெருமாள் சீறிச்சிவந்து நிக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றினபடியை இளையபெருமாள் முகமாகத் தெரிவிக்கவெண்ணி ” ந ச ஸங்குசித: பந்தா யேந வாலீ ஹதோ கத: ” மா வாலிபதமந்வகா; ”« ஹநிஷ்யாமி ஸபாந்தவம் ” இத்யாதிகளைச் சொல்லி அச்சமுறுத்தினார். ஸுக்ரீவன் குடும்பத்தோடு மாண்டுவிட்டானின்று என்றே நினைக்கும்படியாயிருந்தது. இந்த பிரபலமான நிக்ரஹ ஸங்கல்பம் என்னாயிற்று? “ராம ஸுக்ரீவயோரைக்யம் தேவ்யேவம் ஸமஜாயத” என்று பிராட்டி பக்கலிலே திருவடி சொல்லும்படியாகவன்றோ ஆயிற்று” வாநராணாம் நராணாஞ்ச கதமா த் ஸமாகம்:?” என்று பிராட்டி திருவடியைக் கேட்டாள். பணைத்த்தித்திரிகிற குரங்கினங்களுக்கும் புருஷோத்தமர்களுக்கும் சேர்க்கையுண்டானபடி எங்ஙனேயென்று கேட்டாள். அதற்குத் திருவடி சொன்னது, வெறும் ஸமாகமமன்று; ராமனும் ஸுக்ரீவனும் ஏகதத்வமென்னும்படி யாகவன்றோ குழைந்தார்களென்று. ஆக, நிக்ரஹத்தில் நின்றும் ஓய்ந்தபடியாலே விரதனென்றது ஓக்கும். மற்றோரிடம் யுத்தகாண்டத்தில் ஸமுத்ர சரணாகதி ப்ரகரணமாகும்.”பா ம் புஜக போகாபமுபதாயாரி ஸுதந்: ‘ அஞ்ஜலிம் ப்ராங்
            முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே:”
            என்னும்படி கடலரசனை வழிவேண்டி மூன்றுநாள் தரைக்கிடை கிடந்தார் பெருமாள். அவனோ முகங்காட்டிற்றிலன்;*சாபமாநய ஸௌமித்ரே சராம்ச்ச ஆசீவிஷோபமாந், ஸாகரம் சோஷயிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா : * என்று பலவுஞ்சொல்லி உலகில் ஜலதத்வமே யில்லா தபடி செய்துவிடுகிறேனென்று சீற்றத்தினெல்லையில் நின்றார் பெருமாள்.பிறகு என்னாயிற்று? அக்கடலரசன் சிறிது ஆபிமுக்க்யம் காட்டினவாறே ஸமுத்ரராஜனே! இவ்வம்பு உனக்காகத் தொடுத்ததன்று; உன் பகைவர்மேலேவிடத் தொடுத்ததத்தனை ; உன் பகைவர்களைக் கட்டிக் கொடு’ என்று கூறி அவன் காட்டிக்கொடுத்த திருமகுல்யமென்கிற விடத்திலே அம்பைச் செலுத்தி அநுக்ரஹ சீலராகி நிக்ரஹத்தில் நின்றும் விரதராயினர். (யுத்தகாண்டம் ஸர்க்கம் 22காண்க… . மேலே ராவணனோடு முலமான யுத்தம் நடக்கும்பொழுது அவன்-சால சாபஞ்ச முமோச வீர:* என்னும்படி கமாண்டு நின்றவாறே ” கச்சஅநுஜாநாமி “ என்று சொல்லி விடை கொடுத்துப் போகவிட்டு அப்போது யுத்தத்தில் நின்றும் விரதரானார் பெருமாள்- என்பதும் இங்கு (விரத 🙂 என்னும் திருநாமத்தின் பொருளாகக் கொள்ளத்தகும்.

            மார்க்க:= மார்க்யதே’ இதி மார்க்க; மார்க்கணமாவது தேடுதல். தேடப்படுகிறவர் என்றபடி. தேடுகிறவர் என்கிற பொருளும் பொருந்தும். தேடப்படுகிறவர் என்னும் பொருளை முன்னம் விவரிப்போம். வேதாந்தங்களிலே “ஸோந்வேஷ்ட ய :” என்றுஓதியுள்ளது. பகவான் தேடத் தகுந்தவன் என்றபடி. இந்தச் சுருதியையடியொற்றியே திருமங்கையாழ்வார் “நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன்” என்றும். ” நான்மறைகள் தேடியென்றுங் காணமாட்டாச் செல்வன்என்று மருளிச்செய்தார். உத்தர ஸ்ரீராமாயணத்திலே ‘சம்பூகவதம் என்றொரு
            கெட்டம்.தவம்புரியத் தகாத ஜாதியிலே பிறந்தானொருவன் தண்டகார ணியத்திலே கொடுந்தவம் புரிய,அதனாலே அயோத்தியில் ஒரு அந்தணனுடைய குழந்தை இறந்துபோக, அந்த சூத்ரதபஸ்வியைக்கொன்றாலன்றி இந்த பிராமண சிசு உயிர்பெறாதென்றறிந்த பெருமாள் அவனை வதைக்கத் திருவுள்ளம்பற்றிக் கையுங்கத்தியுமாகத் தண்டகாரணியத்திற்கெழுந்தருளுகிறார். (பெருமாள் திரு மொழியில் செறிதவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டு என்றநுஸந்திககப்பட்ட கதை இது.) காடேறச் செல்லாநின்ற பெருமாள் ”சம்புகனென்கிற சூத்திரன் தம் புறானாமே; எங்கே எங்கே?”என்று கேட்டுக்கொண்டே அவனைத் தேடிக்கொண்டு செல்லுகின்றார்; சென்று அவனையணுகினபோது அவன் சொல்லுகிறான்* அந்வேஷ்டவ்யோ யதஸி புவைநர் லோசுநாதச் சாண்ய மாம் அந்விஷ்யந்…” [உத்தரராமசரிதே பவபூதி: என்றான். உலகர்களாலே தேடத்தக்கவனாக வேதங்களில் சொல்லப்படுகிற மஹாப்ரபுவே, நீ என்னைத் தேடிக்கொண்டு வந்தனையே, நான் எவ்வளவு பாக்யசாலி! என்றான்.இங்கு கர்த்தரியர்த்தம் கர்மணியர்த்தம் ஆகிய இரண்டு பொருளும் காணலாம். மாரீச மாயா ருகத்தை வதைத்து மீண்டபின் பாணசாலையில் பிராட்டியைக் காணாமல் அவளைத் தேடிக்கொண்டு திரிந்தது, தனுகபந்தனுடைய சொல்லின்படி சபரியையும் ஸுக்ரீவனையும் தேடிப்போந்தது என்னுமிவற்றையும் கொள்ளலாம். மார்க்க: என்பதற்கு வழியாயிருப்பவன், வழிகாட்டுபவன் என்கிற பொருள்களுங்கொள்ளலாம். வழியென்றாலும் நெறியென்றாலும் பரியாயம்.நம்மாழ்வார் பெரிய திரு வந்தாதியில் *நெறிகாட்டி நீக்குதியோ? என்கிற பாசுரத்தில் உபாயமென்னும் பொருளில் நெறியென்னுஞ் சொல்லைப் பிரயோகித்திருப்பதனால் மார்க்க; என்னும் வடசொல்லும் உபாயவாசகமாகக் குறையில்லை. முகுந்தமாலையில் “கரசரண ஸரோஜே காந்திமந் நேத்ரமீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே,ஹரிஸரஸி விகாஸ்ய…” என்ற சுலோகத்தில் ‘அகாதமார்க்கே என்றவிடத்தில் மார்க்க சப்தம் உபாயார்த்தமாகவே பிரயோகிக்கப்பட்டுள்ளது. ‘உபாயோபேயத்வே ததி தவ தத்வம் ந து குணௌ” என்று ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் பட்டர் அருளிச்செய்தபடி எம்பெருமானுக்கு உபாயத்வம் ஸ்வரூபமாகையாலே உபேய பூதனான தானே உபாயமுமாயிருக்கும்படியைச் சொல்லிற்றாகிறது. ராவண வதமான பிறகு பிரமன்வந்து செய்யும் துதியில் “சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: “ என்றதனால் மூதலிக்கப்பட்ட அர்த்தமேயன்றோ இது. இனி, வழிகாட்டுகிறவன் என்னும் பொருளுக்கு ஸமந்வயம் பெரியவுடையார் (ஐடாயு) பக்கலிலே காணலாம். *மயா த்வம் ஸமநுஜ்ஞாத: கச்ச லோகாந் அநுத்தமாந்* என்று சொல்லிச் சடாயுவுக்கு வைகுந்தத்தேற வழிகாட்டினவரன்றோ பெருமாள். * யா கதிர் யஜ்ஞ சீலாநாம் * இத்யாதியாகச் சொன்ன ராம வாக்யத்தில் (கதி 🙂 என்பதற்கு மார்க்க மென்பது தானே பொருள். பகவத் கீதையில் (8-86) *சுக்ல க்ருஷ்ணே கதீ ஸ்யேதே” என்றவிடத்தில் கதிசப்தார்த்தம் மார்க்கமேயன்றே.

            நேய = நாயகனென்னும் பொருளதான தேதாவென்னுஞ் சொல்லுக்கு எதிரான சொல் (நேய ) என்பது. கட்டளையிடுபவனை நேதா என்போம்; கட்டளை யிடப் பெறுபவனை (நே ) என்போம். ” யஸ்ய விச்வ உபாஸதே ப்ரசிஷம் யஸ்ய தேவா:”என்று வேதமோதியுள்ளபடியும், * ஆணை மெய்பெற நடாய தெய்வம் மூவரில் முதல்வனாகி (திருவாசிரியம்) என்று ஆழ்வாரருளிச் செய்தபடியும்* மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்கும் தேவனாகிய தான் ஸகலதேவர்களையும் கட்டளையிட்டுப் பணிகொள்ளத் தக்கவனாயிருந்து வைத்தும் பிறர் தன்னைக் கட்டளையிடும் படியாக வாயிற்று ஸ்ரீராமாவதாரம் செய்தருளிற்று. விச்வாமித்ர முனிவன் தான் ஒரு வேள்வி செய்வதாகத் தொடங்கி அதனை இடையூறின்றி நிறைவேற்றுதற் பொருட்டுத் தசரதமன்னவனிடம் வந்து இராமனைத் தருகவென்று இரந்தனன்.அதற்கு மன்னவன் உடன்படவில்லை. அரக்கார்களோடு போர்புரியத்தக்க பருவமின்றிக்கே மிக இளையவனான என் சிறுவனை நான் உம்மோடுகூட அனுப்பமாட்டேனென்றனன். அதற்கு முனிவன் மன்னவனை நோக்கி இவனது பெருமையை நீ அறிந்திலை; அறப்பெரியோனான இவனை மிகச் சிறியவனாக நீ நினைத்திருக்கிறா யத்தனை ; வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் என்று வேதம் பேசின பெருமைவாய்ந்த மஹாபுருஷனன்றோ இவன்; இவனை உள்ளபடியே யானறிவேன்; நான் மட்டுமல்ல;இதோ உன்னெதிரில் வீற்றிருக்கின்ற நற்றவமாமுனிவர்களும் நன்கறிவர்கள் என்று இனைய பலவுஞ்சொல்லி ஸ்ரீராமலக்ஷ்மணர்களைக் கொண்டு சென்றான்.தந்தையாரிடம் இங்ஙனே முனிவன் பேசின பேச்சுக்களை யெல்லாம் ஏகாந்தமாகக் கேட்டுக் கொண்டிருந்த இராமபிரான் ‘சேஷபூதனாய்ப் பரதந்திரனாய்ப் பிறக்க வேணுமென்று ஆசைப்பட்டு வந்து பிறந்த நம்மைப் பரமாத்மாவென்று வெளி யிட்டுவிட்டாரே! இது நமது நினைவுக்குத் தகுதியன்றே; மேலும் இந்த விச்வாமித்திரர் இதுவரையில் எத்தனையோ அரியபெரிய வேள்விகளையும் தவங்களையும் இயற்றியிருக்கிறார்; அப்போது ஒருவரையும் துணைவேண்டினவரல்லரிவர்; இப்போது இவர் மிகச் சிறிதாகச்செய்ய நினைத்திருக்கிற ஆறு நாளைய வேள்விக்குத் துணை வேண்டிவந்தது வெறுமனல்ல; நம் தந்தையார் சதுரங்க பலத்தோடு தாம் வந்து அவலீலையாக வேள்வியைக் காத்துத் தருவதாகச் சொல்லவும் அதையும் மறுத்து நம்மையே வேண்டிக் கொணர்ந்த விம்முனிவர்க்கு ஏதோ விசேஷமான தொரு கருத்து இருக்க வேண்டும். நம்மை ஏவிக் காரியங்கொள்ள நினைத்தே (அதாவது நாம் ஆசைப்பட்ட சேஷத்வத்தை உலகமறியச் செய்யக் கருதியே) நம்மை வேண்டிக் கொணர்ந்தார் போலும்’ என்று மருமமறிந்துகொண்டு இராமன் அம் முனிவரிடம் கைகூப்பி ஒன்று விண்ணப்பஞ்செய்தான் – இமௌ ஸ்ம முதிசார்தூல!கிங்கரௌ ஸமுபஸ்திதௌ, ஆஜ்ஞாபய யதேஷ்டம் வை சாஸநம் கரவாவ கிம்” என்றான். இதன் பொருளாவது. முநிஸார்வபௌமரே! நானும் என் தம்பியான லக்ஷ்மணனும் உம்முடைய கட்டளைப்படி நடந்துகொள்ள வந்தவர்கள் ; எப்போதும் உமது அருகிலேயே யிருந்து நீர் நியமிக்கும் குற்றேவல்களைச் செய்ய நாங்களிருவரும் காத்திருக்கிறோம்; நீர் கூசாமல் எங்களுக்கு எவ்விதமான கட்டளையுமிடலாம்;உமக்கு என்ன பணிவிடை செய்யப் பெறுவோமென்று எதிர்பார்த்திருக்கிறோமென்பதாம். ஆக, ஆஜ்ஞாபகனான தான் ஆஜ்ஞாப்யனாகைக்கு ஆசைப்பட்டது தான் (நேய ) என்பதனால் தெரிவிக்கப்பட்டதாகிறது.

            நய= அந்யாந் ஸர்வாந் ஸ்வயம் நயதீதி நய;. பிறருடைய கட்டளையைத்தான் எதிர்பார்த்து அப்படியே நடத்துகொள்வதாகக் கீழ்த்திருநாமம் காட்டிக்கொடுத்தது. பதிம் விச்வஸ்யாத்மேச்வரம் என்று ஓதப்படுகிற பகவானுக்கு அந்த நேயத்வம் [ஆஜ்ஞாப்யத்வம்] ஸ்வேச்சையினாலாயது; நிருபாதிகமாகவுள்ள தன்மையைச் சொல்லுமிடத்து ஸர்வநிர்வாஹகத்வமேயன்றோ அஸாதாரணமாகச் சொல்லுகிறது . இராமபிரான் தன்னைப்பற்றித் தன்வாக்காலே சொல்லிக்கொள்ளும்போது ஆத்மாநம் மாநுஷம் ம யேராமம் தசரதாத்ம ம் இத்யாதியாக எங்ஙனே சொல்லிக்கொண்டாலும், பிறர் சொல்லும்போது அவனுடைய பெருமையைப் பரக்கச் சொல்லியிருக்கவில்லையா? * சரண்யம் சரணஞ்ச த்வாம் ஆஹுர் திவ்யா மஹர்ஷய: – ஜகத் ஸர்வம் சரீரம் தே.-இத்யாதி யாவன்றோ-பிரமன் சொல்லிவைத்தது. ஆகவே (நேய ) என்கிற கீழ்த்திருநாமத்திற்கு எதிர்த்தட்டான (நேதா) என்னுந் திருநாமத்தின் அர்த்தமே (நய ) என்பதிலுள்ளதென்று கொள்ளலாம். அன்றிக்கே, நயதீதி நய:-கொண்டு போகிறவன் என்றபடி.இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தான் ஒருவனாக எழுந்தருளவில்லையே; “அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி* என்று ஸ்ரீகுலசேகரப் பெருமாளருளிச் செய்தபடியே சராசரங்களையுமன்றோ உடன் கொண்டு சென்றது (இதனைச் சிறிது விவரிப்போம்;) முனிவன் வேண்டத் திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் தன்னை* என்று குலசேகரர் பணித்தபடியே இளையபெருமாளை விட்டுப் பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் கிலேசமடைந்த இராமபிரான் ராஜ்யத்தைவிட்டு எழுந்தருளத்தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து ‘தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்று பிரார்த்திக்க. ஸ்ரீராமன் அவர்களது பத்திப்பெருங்காதலைக் கண்டு அப்படியே யாகட்டும்’ என்றருளிச்செய்து அனைவரையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பயணப்பட்ட வளவிலே. அந்நகரத்திலிருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணையுயிர்களும் அகமகிழ்ந்து பெருமாளைப் பின் செல்ல,இங்ஙனம் பலரும் புடைசூழ பகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கெழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத்துறந்த எல்லாவுயிர்கட்கும் பிரமலோகத்திற்கு மேற்பட்டதாய்ப் பரமபதம்போலவே மீட்சியில்லாததான ஸாந்தானிக மென்னும் உலகத்தையளித்தனரென்பது இதிஹாஸம். இங்ஙனே நயனம் பண்ணின படியைக் காட்டும் (நய 🙂 என்கிற திருநாமம். வராஹ சரமச்லோகத்தில் ”அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்” என்று சொன்னவரேயன்றோ.

            அநய:=இதற்கு பாஷ்யத்தில் பட்டர் அருளிச்செய்திருக்கும் ரஸவத்தரமான பொருளை முன்னம் விவரிக்கிறேன். ” அய : சுபாவஹோ விதி:; ஸ: அஸ்மசத் அந்யோ
            ஜகதாம் தாஸ்தி இதி அநய:
            ” என்பது பகவத்குணதர்ப்பண ஸ்ரீஸூக்தி. அமரகோசத்தில் “அயர் சுபாவஹோ விதி:” என்னப்பட்டது. நன்மைபயக்கும் செயலுக்கு அயமென்று பெயர்; இராமனைக் காட்டிலும் நன்மை செய்வார் வேறுயாருமிலர்வன்பது தாற்பரியமாகத் தேறும். ஸ்தோத்ரரத்னத்தில் அநுத்தமம் பாத்ரமிதம்தயாயா : என்றவிடத்தில் ‘அநுத்தமம் என்பதற்குப்போல இங்கு ‘அநய?’ என்பதற்கும் பஞ்சமீ பஹுவ்ரீஹிஸமாஸம் பொருத்த முடையதேயாம். தீங்கிழைப்பவர்களுக்கும் நன்மை புரிவதையே தன்மையாகக் கொண்டவரன்றோ பெருமாள்.-*நஸ்மரத்யபகாராணம் சதம யாத்மவத்தயா, கதஞ்சிதுபகாரேண க்ருதேநைகேந துஷ்யதி என்றன்றோ அயோத்யாவாஸி ஜனங்கள் ராமகுணகீர்த்தநம் பண்ணிற்று.-மேலெடுத்த சுலோகத்தில் [கதஞ்சிதுபகாரேண] என்றதன் பொருளை ஆழ்ந்து அறியவேணும். பிறர் செய்வது உண்மையில் உபகாரமன்று; அவர்கள் செய்தது அபகாரமாகவேயிருந்தாலும் கதஞ்சித் உபகாரமாக ஆக்கிக்கொள்ளப் படுகின்றதென்கை.-இதனை ஸ்ரீவசனபூஷணத்தில் (4-1) “நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே. .தனக்கேற இடம் பெற்றவளவிலே என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள்விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக் கொடுத்தாய்’ என்றாப்போலே சிலவற்றையேறிட்டு மடிமாங்காயிட்டு ..” இத்யாதி திவ்ய ஸூக்திகளாலறிக. இப்படியாக ஏறிட்டு அநுக்ரஹித்தது ராமாவதாரத்திலுண்டோவென்னில்; ஓரிடம் காட்டுவோம். ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னத்தில் வாயஸரக்ஷணத்தை யருளிச்செய்யுமிடத்து “தாத் ருசோ வாயஸஸ்ய ப்ரணத இதிதயாலு: ‘ என்றருளிச்செய்தார். இங்கு “ப்ரணதஸ்யவாயஸஸ்ய தயாலு* என்னாதே[ப்ரணத இதி தயாலு ; என்றதன் உட் கருத்தையறிந்து ஸ்தோத்ர பாஷ்யத்தில் பணித்திருப்பது – தயார்த்ரபுத்த்யா ப்ரணதத்வேந பரிக் ருஹ்ய இத்யர்த்த: ‘ என்று. அதாவது, ப்ரணதியை யுத்தேசித்துக்காகம் வந்ததில்லை; எங்குந்திரிந்து செயல் மாண்டு புகலிடமற்று வந்துவிழுந்ததத்தனை. அந்த வீழ்ச்சி யையே ப்ர ணதியாகக்கொண்டு பெருமாள் காத்தருளினர் என்கை. விபீஷண அபயப்ரதாந ப்ரகணத்தில் “ந த்யஜேயம் கதஞ்ச “ என்றது இங்கு சிகரமாக நினைக்கத்தக்கது.

            அதவா, அநய : என்பதற்கு ‘ந வித்யதே நய; யஸ்மிந்ஸ:’ என்று கொண்டு நயமில்லாதவர் என்கிற பொருளுங்கொள்ளலாம்.நயமாவது நீதி: இராமனை நீதி யற்றவரென்று சொல்லலாமோ கோபிகள் கண்ணனை நோக்கி “நீரிலே நின் றயர்க்கின்றேம் நீதியல்லாதன செய்தாய்” என்கிறார்கள். அப்படி இராகவனை நோக்கி யாரும் சொன்னதில்லையே; வாலி போல்வார் சொல்வது பரமார்த்தமாகக் கொள்ளத் தகுமோ? என்று சங்கை தோன்றும். அநியாயமான செய்கையைச் செய்பவரென்று பொருளன்று. நீதியாவது நியதி; இராமபிரானுடைய செயல் ஒரு நியதியிலே [வ்யவஸ்தையிலே] அடங்குமதன்று என்று தாற்பரியங் கொள்க. (இதன் விவரணம் கேண்மின்.) பரமபூஜ்யரான பரத்வாஜ மஹர்ஷியின் ஆச்ரமத்திலே அமுதுசெய்தாரென்று கேள்விப்படுமாபோல சபரி கையாலே அமுது செய்தருளினாரென்றுங் கேள்விப்படுகிறோம். விச்வாமித்ரமுனியை நாதராகக் கொண்டாரென்று கேள்விப்படுமாபோலே *ஸுக்ரீவம் நாதமிச்சதியென்றும்-ஸுக்ரீவம் சரணம் கத?* என்றும் கேள்விப்படுகிறோம். இப்படியாக ஒரு நியதி யில்லையாயிற்று ராமகாரியங்களில்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ‘ பகவதி பரத் வாஜே புக்திஸ் ததா சபரீகரே” இத்யாதி பணித்திருப்பதைக் கொண்டு ரஸிக ஹ்ருதயங்கமமாக நிர்வஹிக்கும்படி இது.

            வீர = பகவானுடைய திருக்குணங்களில், வீர்யம், செளர்யம், பராக்ரமம் என மூன்று குணங்கள் சேர்த்து அநுஸந்திக்கப்படுவதுண்டு. இம்மூன்று சொற்களுக் கும் பொருளில் வாசியில்லைபோல் தோன்றினாலும் வாசியுண்டு.எதிரிகளின் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அதைக்கண்டு அஞ்சாமை (1), அந்தச் சேனை யினுள்ளே ஒருவனாகவே புகுந்து எதிரிகளை அநாயாஸமாகக் கொன்று முடிக்கும் வல்லமை (2), அப்படிச் செய்யுமளவில் தனக்குச் சிறிதளவேனும் பங்கம் நேராத படி ஸகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சாரநிற்றல் (3), என்றிங்ஙனே மூன்று வகையான ஆற்றல்கள் பெரும் போர் வீரர்களுக்கு இருக்க வேண்டியவை யுண்டு. இம்மூன்றையுஞ் சொல்லும் சொற்களாக வீர்ய செளர்ய பராக்ரம சப்தங்களைக் கொள்ளலாம். இங்கு வீர: என்று வீர்யமொன்று மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் மற்றை யிரண்டும் உபலக்ஷணமாகக் கொள்ளத்தக்கன அல்லது உள்ள சொல்லிலேயே (அதாவது வீர: என்ற சொல்லிலேயே) அம்மூன்று பொருள்களையும் சேர அநுஸந்தானம் செய்யவுமாம். ஸ்ரீராமாயணத்திலும், மற்றும் இராமபிரானைப்பற்றிப் பேசும்பல நூல்களிலும் இராமனை வீரனென்றும் சூரனென்றும் ”பராக்ரமசாலியென்றும் பாராட்டிக்கூறுவது விசேஷமாகக் காணத்தக்கது. இராமனுக்கு மஹாவீரனென்றே ஒரு திருநாமமுண்டு. “ஐயஜய மஹாவீர!” என்றே ரகுவீரகத்யத்தின் தொடக்கம். வீரராகவனென்றே ஒரு திவ்யதேசத்தில் திருநாமம்பெற்று விளங்குகின்றமை ப்ரஸித்தம். பவபூதிமஹாகவி மஹாவீரசரிதமென்றே பெயரிட்டு நூலியற்றினான். ஆழ்வார்கள் இராமனது செயலைச் சொல்லி வீரனென்றே வாய் வெருவுவர்கள்; “இலங்கை மன்னனைந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க கூன்று சென்று கொன்று வென்றிகொண்ட வீரனே! ””மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை நீறு செய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனுர் என்றுமுள்ள (திருச்சந்த விருத்தம் பாசுரங்கள் காண்க. இவை யெல்லாவற்றிலுங்காட்டிலும் எதிரி கையாலே விடுதீட்டென்னுங் கணக்கிலே இராவணனே வியந்துபோற்றும் வீரியம் இராமனுக்குள்ளது. (வால்மீகி. யுத்த. 106-6] “சத்ரோ:ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்நீயஸ்ய விக்ரமை:” என்பது இராவணனுடைய மொழி. இராமனை ப்ரக்க்யாத வீர்யனென்று இராவணன் தன்வாயினால் போர்க்களத்திற் சொல்லுவதானது அந்த வீர்யத்தைத் தான் மிக நன்றாக வநுபவித்தத்னாலன்றோ! ‘விக்ரமை:ரஞ்ஜநீயஸ்ய” என்றும் அடுத்தபடியே சொல்லுகிறான். இங்ஙனே சொல்லும்படியாக இராமன் செய்தவீரச்செயல்கள் பலபல விருப்பினும் ஒன்றெடுத்துக் காட்டுவோ மிங்கு. யுத்த காண்டத்தில் தொண்ணூற்று நான்காம் ஸர்க்கம் காண்க. அங்கு மூலபலம் திரண்டவன்று இராமனுடைய அதிமாநுஷப் போர்வல்லமையைப்பேச வான்மீகி முனிவரும் தடுமாறுகின்றார். “ச்சிந்நம் பித்தம் சரைர் தக்கம் ப்ரபக்நம் சஸ்த்ரபீடிதம்.பலம் ராமேண தத்ருசுர் ந ராமம் சீக்ரகாரிணம்” என்று, இராமனால் பலவாறு தகர்ப்புண்ட அரக்கரது சேனைகளைக் கண்டார்களொழிய பம்பரமாகச் சுழல்கின்ற இராமனை ஒருவரும் காணமாட்டிற்றிலர் என்கிறார். மேலே *தே து ராமஸஹஸ்ராணி ரணே பச்யந்தி ராக்ஷஸா * என்று ஆயிரக்கணக்காண ஸ்ரீராமமூர்த்திகளைக் கண்டார்களென்கிறார்.உடனே புந; பச்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே என்று, அந்தப் போர்க்களத்தில் இராமனொருவனையே கண்டார்களென்கிறார் . இராமனைக் காணவேயில்லை யென்பது, ஆயிரக்கணக்காண ராமர்களைக் கண்டார்களென்பது, ஒரு ராமனையே கண்டார்களென்பது – ஆகவிப்படி ஒன்றோடொன்று சேராத வண்ணம் பேசும்படியாக வன்றோ பெருமாள் மிக விசித்திரமான போர்த்தொழில் நிகழ்த்திற்று.-திருவாய்மொழியில் (8-6-3) ஒருவரிருவரோர் மூவரென நின்று, உருவு கரந்து உள்ளுந்தோறும் தித்திப்பான் என்ற பசுரத்திற்குப் பூருவாசாரியர்கள் பொருள் நிர்வஹித் திருக்கிறவிதம் இதர பண்டிதர்களின் புத்திக்குச் சிறிதும் எட்டமாட்டாதது. ஒருவரிருவரோர் மூவரென நின்றதும் உருவு கரந்ததும் எப்போதென்று தெரிந்து கொள்ளமுடியாதபடி ஆழ்வாருடைய பாசுரம் தோன்றியுள்ளது. இதற்குக் கீழ்ப்பாட்டு செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை உருக் கெடவாளிபொழிந்த வொருவனே என்று முடிந்திருக்கிறது. மேற்பாட்டின் முன்னடிகட்குக் கீழ்ப்பாட்டின் பின்னடிகளோடு அந்வயமென்று கண்டு உரை செய்தருளியுள்ளார்கள். இங்குப்பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இவை காண்மின்- ஒருவரிருவரோர் மூவரென நின்று உருவுகரந்து-உருக்கெடவாளி பொழிந்தவொருவன் என்று கீழோடே அந்விதமாகக்கடவது.மூலபலம் சாம்படி அருளுகிறவன்று முந்துற ஒருவனாய்த்தோற்றி, சாரிகையில் வேகம் மிகமிக இருவரும் மூவருமாய்த்தோற்றி, வேகம் மிக்கவாறே இந்த்ரிய ஸம்யோகத்துக்கு இடமில்லாதபடியாகையாலே ரூபக்ரஹணம் அரிதாகி உருக்கெட வாளிபொழிந்த வொருவனென்று அந்வயம். வ்யாபரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்குப் பிடிபடாதொழிகை” என்று. இதனால் இராமனது வீரம் வாசாமகோசர மென்றதாயிற்று.

            சக்திமதாம் ச்ரேஷ்ட = அபரிமித சக்தியுக்தனென்கை. இராமன் மஹாசக்திமானாயிருக்கும் போது இராவணனை ஒரு நொடிப்பொழுதில் கொன்றிருக்கலாமே அங்ஙனங்கொல்லாது வெகு ப்ரயாஸங்கள் பட்டதாகத் தெரிகிறதே. அஃது என்?என்று சிலர் கேட்கக்கூடும்.கேண்மின்; ” பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானை”<என்று ஆண்டாளும் “சதுரமாமதிள் சூழிலங்கைக் கிறைவன் தலைபத் துதிரவேரட்டி ஓர்வெங்கணையுத்தவன்” என்று திருப்பாணாழ்வாரு மருளிச்செய்தபடியே ராவண ஸம்ஹாரத்தைப் பெருமாள் அவலீலையாகவேதான் செய்தார். அதில் ஐயமொன்று மில்லை. எப்படியாவது ராவணன் உடன்பட்டுவழிபட்டு உஜ்ஜீவிக்கவும் ஜீவிக்கவும் ப்ராப்தமாமோ? ” என்கிற நசை பெருமாளுக்கு இருந்தமையினாலேயே அவனை ஸம்ஹரிப்பதில் காலதாமதம் செய்யப்பட்டதென்கிற தத்துவம் உணரத்தக்கது.இராவணனைக் காட்டிலும் பன்மடங்கு வலிமைமிக்கவனென்று ப்ரஸித்தி பெற்றிருந்த வாலியை அநாயாஸமாக முடித்தவர் பெருமாள். (ஸுந்தரகாண்டம் ஸர்.51 ச்லோ.11 திருவடி இராவணனுக்கு ஹிதோபதேசம் செய்கையில் *த்வயாவிஜ்ஞாதபூர்வச் ச வாலீ வாதரபுங்கவ:, ராமேண ஹதஸ் ஸங்க்யே சரேணைகேந வாநர: * என்று,அப்பா ராவணா! வாலியென்கிற வாநரேச்வரரை ஏற்கெனவே நீ அறிவாயன்றோ;அவர் இராமனால் ஒரே அம்பினால் முடிக்கப்பட்டார்காண்’ என்கிறார். அன்றியும் இராவணனைப் பலவாறு பங்கப்படுத்தியவன் கார்த்தவீரியார்ஜுனன்; அன்னவனைப் பரசுராமன் தனது கோடாலிப்படையினால் ஆயிரங்கைகளையும் வெட்டிக் கொன்றவன். அப்பரசுராமன் இராமபிரானிடம் பட்டபாடு தெரிந்ததே.இத்தகைய ஒப்புயர்வற்றை ஆற்றல்பெற்ற இராகவன் இராவணனைச் சங்கரிக்கச் சிரமப்படவேணுமோ? சிரமப்பட்டதாகக் கதையிலே கண்டால் ஸத்யஸங்கல்பனும் மஹாவீரனுமான இராமன் எதற்காக இப்படிச் சிரமப்பட்டாரென்று ஆராய ேண்டுமன்றோ சூர்ப்பணகை மூக்கறுப்புண்டு ஜனஸ்தானத்திலிருந்த தன் தமையனாகிய கரனிடஞ்சென்று செய்தியறிவித்துப் புரண்டழுது அவனுக்குக் கோபத்தையுண்டாக்க. அவன் பதினாலாயிரம் ஸேனாதிபதிகளையும் ஸேனைகளையும் இராமனோடு போர்புரியவனுப்ப, இராகவன் அவர்களத்தனை பேரையும் தாம் ஒருவராகவே கொன்று வென்றிட, பிறகு கரந்தானே நேரில் வந்து எதிர்க்க-இராமன் “ அஸஹாயசூர! என்று ரகுவீரகத்யத்தில் விளிக்கும்படியாக லக்ஷ்மணனையும் துணைகொள்ளாமல் ஏகாகியாய் அவனது தலையை யறுத்திட்டதும் ப்ரஸித்தம். ‘சதுர்தச ஸஹஸ்ராணி ரக்ஷஸாம் பீமகர்மணம், ஏகச்ச ராமோ தர்மாத்மா கதம் யுத்தம் பவிஷ்யதி!” என்று வயிறு பிடித்த மஹரிஷிகளும் வியக்கும்படி அவலீலையாகவன்றோ நீறு செய்தது. அத்தகைய பேராற்றல்பெற்ற பெருவீரனுக்கு இராவணன் ஒரு பதார்த்தமோ? ஒரேயடியில் அவனைத் தொலைக்கமாட்டாமையில்லை; எவ்வகையினா லாவது அவன் அபிமுகனாக வருகிறானோவென்று பார்த்திருந்தாரத்தனை.

            தர்ம = ஸ்ரீராமபிரானை ஸாக்ஷரத் தர்மமாகச் சொல்லியிருப்பது பலவிடங் களில். இராவணன் இலங்கையிலிருந்து பஞ்சவடிக்கு ஓடிவந்து ஸ்தாபஹாரத் திற்குமாரீசனைத் துணைவேண்டினபோது அவன் ராவணனுக்குப் பலவாறு ஹிதோப் தேசங்கள் செய்கிறான். அதனிடையில் (ஆரண்.37-13) *ராமோ விக்ரஹவாத் தர்ம:* என்றான். ‘கைகால் முளைத்து நடையாடும் தருமம் இராமன்’ என்று ஆஸுர ப்ரக்ருதியான மாரீசன் சொல்லுகிறான். ராவணவதானந்தரம் இலங்கையிலே வந்து துதிக்கின்ற தேவவர்க்கத்தில் பிரமன் *பவாந் நாராயணே தேவ: *என்றபின் *லோகா நாம் த்வம் பரோ தர்ம: * என்றான். கீதையில் “தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்ப வாமியுகேயுகே’ என்று தர்மஸ்தாபனத்திற்காகத் தான் அவதரிப்பதாகச் சொன்ன பரமபுருஷன் *ஸர்வதர்மாந்பரித்யஜ்ய* என்று ஸகல தருமங்களையும் விடும்படி சொன்னது கூடாது; விட்டுவிடு என்றதோடு நிற்காமல் “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று தன்னைப் பற்றச் சொல்லுகையாலே ஸாக்ஷாத் தர்மம் தானே யென்கிற தத்துவம் வெளியிடப்பட்டதாகிறதன்றோ. நாம் சிரமப்பட்டு ஸாத்திக்க வேண்டிய தர்மம் ஸாத்ய தர்மமெனப்படுகிறது. அங்ஙனன்றிக்கே எப்போதும் ஸித்தமாயிருக்கிற தர்மம் எம்பெருமான். ஸாத்யதர்மம் அபாய பஹுளமென்றும், ஸித்ததர்மம் நிரபாயமென்றும் அறியத்தக்கது. தசரதசக்ரவர்த்தி ஸ்ரீ ராம பிரானைப் பிள்ளையாகப் பெறப்பெற்றபாக்யசாலியாயிருந்தும் ஒரு தெளர்ப்பாக்ய முடையனாயினன். ஆஸர ப்ரக்ருதியான மாரீசனுக்குத் தெரிந்த தத்துவம் அந்தோ! அவனுக்குத் தெரியாமன்றோ போயிற்று. *ராமோ விக்ரஹவாந் தர்ம.* என்று அவன் சொன்னபடி வடிவெடுத்த ஸித்த தர்மமான இராமனோடு கூடினன்றோ வாழ்வதை விட்டு ஆபாஸ தர்மமான ஸத்ய வசனத்தைப் பற்றி நின்று இழந்தா அம்மன்னவன். முமு ப்படியில் ஸர்வதர்மாந் பரித்யஜ்ய * என்றவிடத் தில் “சக்ரவர்த்தியைப் போலே இழக்கைக்குறுப்பு” என்றவிடத்து மணவாளமாமுனி களின் ஸ்ரீஸூக்திரத்னங்களை அநுபவிப்பது. க்ருஷ்ணாவதாரத்தில் ததி பாண்ட னுடைய கதையை அறியாதாரில்லை: தாயெடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி சொல்லி வந்த கண்ணனை மறைத்திட்டுவைத்து ‘உன்மகன் இங்கில்லை’ என்று பொய் ஸபரிகரமாக மோக்ஷம் பெற்றுப் போனான்; தசரதன் ஸத்யவாதியென்று
            ஸாக்ஷாத் பேர்படைத்து நரக பாயாயமான ஸ்வர்க்கத்தையே பெற்று நின்றான். ராமனே தர்மமென்று அறியப் பெறாத்தனாலான தன்றோவிது.-பெருமாள் பிராட்டியோடு கூடியிருந்தகாலத்தில் செய்தவுபந்யாஸங்களில் சிறந்தவுபந்யாஸமாக வொன்றைத் திருவடியிடம் சொல்லுகிறாள் பிராட்டி-(ஸ ந்தர 38-41.) *ஆந்ருசம்ஸ்யம் பரோ தர்ம த்வத்த ஏவ மயர ச்ருத * என்று.ஆந்ரு சமஸ்யமாவது இரக்கம்; அதுதான் பரமதர்மமென்று பெருமாள் உபந்யளிப்பது வழக்கமாம். ‘கருணையே வடிவெடுத்தவன் காகுத்தன்‘ என்று ப்ரஸித்தம். தசாவதார ஸ்தோத்ரத்தில் இச்சாமீந விஹாரகச்சபேத்யாதி ச்லோகத்தில் ஒவ்வோரவதாரத்தையும் ஒவ்வொரு விசேஷணமிட்டுச் சொல்லிவருகையில் இராமனைக் கருணாகாகுத்ஸ்த! என்று கூறியிருப்பது குறிக்கொள்ளத்தக்கது. வாலிவதமான பிறகு *ஸஞ்ஜாத பாஷ்ப: பரவீர ஹந்தா ராமோ மு ர்த்தம் விமநா பபூவ* என்னும்படி நின்ற பெருமாளைக் கருணாகாகுத்தனென்றுதானே சொல்லவேண்டும், 

            16. தர்மவிதுத்தம்:. தர்மஜ்ஞர்களில் தலைவன் இராமபிரான் என்றவாறு. தர்
            மத்தை நன்கறிந்தவனென்கை. ஆண்டாள் கண்ணபிரானுக்குத் *தருமமறியாக்
            குறும்பனென்று பிருதுசாத்தினாள். அதற்குநேர்மாறாக இராமபிரான் தர்மஜ்ஞர்களில் தலைவனாயிருப்பன். பிராட்டி இராவணனுக்கு ஹிதமுபதேசித்தருளுங்காலத்தில்* விதிதஸ் ஸ ஹி தர்மஜ்ஞ:* என்று பெருமாளை தர்மஜ்ஞரென்று கூறியிருப்பது ப்ரஸித்தம். அவள் திருவுள்ளம்பற்றின தருமம் இன்னதென்பதை அவள்தானேஅடுத்தபடியாகக் கூறுகின்றாள் *சரணாகத வத்ஸல:* என்பதனால், சரணாகதர்களிடத்திலே
            அன்பு பூண்டிருப்பதுதான் பெருமாள் கடைப்பிடித்த தருமமென்றும் அதை அவர்
            நன்கறிந்தவரென்றும் சொல்லிற்றாயிற்று. நன்கறிந்தவரென்றால் அறிந்திருப்பதுமட்டும் பொருளன்று. அறிவுக்குப் பயன் அனுட்டானமாதலால் அந்த தருமத்தைநன்கு அனுட்டிப்பவர் என்கிறவரையில் பொருளாகத் தேறும். ஸ்ரீராமாயணத்தில்சரணாகதி செய்தவர்கள் யார் யார்? அவரவர்களிடத்திலே பெருமாள் காட்டினவாத்ஸல்யம் எத்தகைத்து? என்று விமர்சிக்கவேண்டும். இதற்குமுன் சரணாகதியாவது என்? என்கிற விமர்சம் மிக முக்கியமானது. ஸாரமாகத் தெரிவிப்போமிங்கு.-சரணாகதியென்றாலும் ப்ரபத்தியென்றாலும் ஒன்றே.நூற்கொள்கையை ஆய்ந்து ஆழ்ந்துபார்க்குமளவில் ” பகவத் ப்ரவருத்திவிரோதி ஸ்வப்ரவருத்திநிவ்ருத்திதான் ரபத்தியாகத் தேறுகிறது” என்கிற பூர்வாசார்ய ஸித்தாந்தமே தஞ்சமாகும். கஜேந்த்ராழ்வான் ப்ரபந்தன், த்ரெளபதி ப்ரபந்மை என்கிறோம். இவர்கள் பக்கலிலே மேலே சொன்ன லணந்தான் ஸமந்விதமாகும். ‘கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே” என்னும்படியாக கஜேந்திராழ்வான் தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதாக ஸ்வப்ரவ்ருத்திபரனாயிருக்கு மளவும் அவன் மீது பகவானுடைய கருணை ப்ரஸரிக்கவில்லை. அந்த ப்ரவருத்தி ஓய்ந்தவாறே அரை குலையத்தலைகுலைய ஓடிவரும்படியான பதற்றம் எம்பெருமானுக்கு உண்டாயிற்று த்ரெள
            பதியினிடத்திலும் இத்தன்மையே பார்க்கலாம்.” இரு கையும் விட்டேனோ த்ரெளபதியைப் போல” என்னும்படியான நிலைமை அவளுக்கு உண்டான பின்புதான்அவள் ரக்ஷை பெற்றாள். தன்மானத்தைத் தானே காத்துக்கொள்வதாக முயன்றுதன் சேலையைத் தான் இறுகப்பிடித்துக் கொண்டிருந்த நிலைமையுண்டே அதுதான்பகவத் ப்ரவருத்தி விரோதியான ஸ்வப்ரவருத்தியாயிருந்தது. அது கழிந்தவுடனேயன்றோபுடவை சுரக்கும்படியான பகவத் க்ருபை தோன்றிற்று. இந்த மருமத்தைஸ்ரீராமாயணத்திலே காட்டுகிறேன் காண்மின்; காகம் சரணாகதி செய்ததாகச்சொல்லப்படுகிறது. அந்த சரணாகதியின் தன்மையை விமர்சித்துப் பார்த்தால்,மேலே விவரித்த ரீதிதான் தேறும். *ஸ தம் நிபதிதம் பூமெள * என்றபடி எங்கும்தரிப்பற்று வந்து நிலத்திலேவிழுந்தமை யுண்டே,அதுவே யன்றோ அவனுடைய சரணாகதியாக ஆசாரியர்களால் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. அவனுக்கும் ரக்ஷணம் நேர்ந்தது.காகத்தினுடையதான இந்நிலை ராவணனுக்குமுண்டு; பிரபலமான யுத்தம் நடைபெறுகிற காலத்திலே *யோ வஜ்ரபாதாசநி. சசால் சாபஞ்சமுமோச வீர:* என்னும்படியான நிலைமை ராவணனுக்கு உண்டாயிற்று. அப்போது பெருமாள்• கச்சாநுஜாதாமி-புறப்பட்டுப்போ, விடைதருகிறேன்” என்று சொல்லி விட்டருளின துண்டே, அது தத்கால ரக்ஷணத்தில் சேர்ந்ததேயாகும். ஆத்யந்திகரக்ஷணமே
            பண்ணவேணுமென்கிற திருவுள்ளமும் பெருமாளுக்கு இருந்ததுண்டு; அவன் விதி
            வசத்தாலே மீண்டும் யுத்தத்திலே மூண்டு பகவத் பரவ்ருத்தி விரோதி ஸ்வப்ரவ்
            ருத்தி நிஷ்டனாகித் தொலைந்து போனான். அவனுக்கும் ரஷணமே செய்தருளினார்
            பெருமாள் என்பது ஸ்ரீ ராமாயணத்தில் அந்தரங்க பரமார்த்தம். அவனுக்கு சரம
            ஸம்ஸ்காரம் பண்ணமாட்டேனென்று பிடிவாதமாயிருந்த விபீஷணாழ்வானை நிர்ப்
            பந்தப் படுத்தி அது செய்யுமாறு கட்டளையிட்ட பெருமாள் ‘அவனுடைய தேஹத்திற்கு நன்மை செய்ய நினைத்த நமது நினைவு நிறைவேறாதொழிந்தாலும் அவனுடைய ஆத்மாவுக்காவது நன்மை செய்யப்பெற்றோமே!’ என்று மகிழ்ந்தபடியை
            நினைப்பது.*மரணாந்தாநி வைராணி நிர்வருத்தம் ந: ப்ரயோஜநம், க்ரியதாமஸ்ய
            ஸம்ஸ்கார: யதா ஹ்யேஷ ததா மம * என்கிற பெருமாளுடைய சுலோகத்திற்கு நம்பிள்ளையின் ரஸகனமான வியாக்கியானத்தை நமது அபூர்வ ராமாயணத்திலே
            நாம் விசதீகரித்திருப்பது காண்க.

            தேவர்களும் அசுரர்களும் யுத்தம்செய்கையில் வெற்றி பெற்ற தேவர்கள் அசுரர்களிடமிருந்து முத்தும் மணியுமான சிறந்த பொருள்களைக் கொள்ளைகொண்டு அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு அக்நி தேவனிடம் வைத்தார்கள்.மீண்டு மொருகால் நமக்குத் தோல்வி விளைந்தால் அப்போது இவை நமக்கு ஆபத்தனமாயிருக்கு மென்றெண்ணிவைத்தார்கள். அவற்றை அக்நிதேவன் தானே கொள்ளை கொள்ள வெண்ணி அப்பால் நெகிழத் தொடங்கினான். அதையறிந்த தேவர்கள் அப்பொருள்களை மீட்டுக்கொள்ள வேண்டிப் பின்தொடர்ந்தோடினார்கள் . ஓடி பலாத்காரமாகப் பிடுங்கினபோது அக்நிதேவன் அழுதான்; அதனால்அவனுக்கு ருத்ரனென்கிற பெயருமுண்டாயிற்று. (ரோதிதீத ருத்ர – என்று நிர்வசனம் அவன் அழுத கண்ணீர் கீழே விழுந்து அது வெள்ளியாக ஆயிற்று.-கண்ணீரின் விகாரமான வெள்ளியானது தக்ஷிணைக்குத் தகாதது. எவன் யஜ்த்தில் வெள்ளி நாணயத்தை தக்ஷிணையாகக் கொடுக்கிறானோ அவனுடைய இல்லத்தில் வருஷத்திற்குள் ரோதன நிமித்தமுண்டாம். ஆதலால் யஜ்ஞத்தில் வெள்ளிநாணயத்தை தக்ஷிணையாகக் கொடுக்கக் கூடாது.
            மேலே விவரித்த வேத வாக்யத்தில் “ரஜதம் ஹீரண்யம்பவத்” என்றும்“ரஜதம் ஹிரண்யம் அதக்ஷிண்யம்” என்று மிருக்கையாலே ரஜத மென்கிற வெள்ளியும், ஹிரண்யமென்கிற பொன்னும் தக்ஷிணைக்கு அநர்ஹமென்று சிலர் சொல்லுவர்கள். அது தவறு. ஹிரண்யமென்பது தனத்திற்குப் பொதுவான வாசகம்.-ரஜதரூபமான தனம்’ என்று அர்த்தமேயொழிய, வெள்ளியும் பொன்னும் என்று அர்த்தமன்று. இங்கு வித்யாரண்ய பாஷ்யபங்க்தி வருமாறு -“ரஜதரூபம் தநம் அபவத்; அத்ர ஹிரண்ய சப்தஸ்ய தநலாமாய வாசித்வாத் ரஜதம் ஹிரண்யமிதி அவிருத்தம்,”-என்று. பட்ட பாஸ்கரருடைய கருத்தும் இதுவே யாகும். வேதத்தில் “ஹிரண்யம் தக்ஷிணா என்று நூறிடங்களில் வருகிறது; அங்கெல்லாம் ஸ்வர்ணமென்றே பொருள். இக்காலத்தவர்கள் பெரும்பாலும் ஸ்ரார்த்தத்திலுங் கூட நோட்டை [காகிதத்தை] வைத்து தக்ஷிணை கொடுப்பது ஒரு விதத்தில் நலமேயாம்.

            முதலஷ்டகத்தில் (1) இரண்டாமநுவாகம் க்ருத்திகாஸ்வக்மாததீத * இத்யாதி. உலகில் நாம் நக்ஷத்ர பரிகணநை பண்ணும்போது ‘அச்விநி பரணி க்ருத்திகை’ என்று கணக்கிட்டு வருகிறோம். வேதத்தில் க்ருத்திகையே முதலாக வெடுக்கப்படுகிறது. ‘முகம் வா ஏதந் நக்ஷத்ராணாம். யத் க்ருத்திகா” என்று இந்த அநுவாகத்தில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுகிறது. ஸம்ஹிதையில் நாலாவது காண்டத்தில் எல்லா நக்ஷத்திரங்களையும் வரிசையாக ஓதிவருமிடத்து ‘க்ருத்திகா நக்ஷத்ரமக்ர் நேவதா” என்று இதுவே முதலிடப் பட்டது. “அக்நீர் ந பாது க்ருத்திகா-இத்யாதிகளுங் காண்க. இப்படி யிருக்க லோகத்தில் க்ருத்திகைக்கு ப்ரதமகண நம்வாராமைக்கு ஹேது வென்னென்னில், அதுவும் இவ்வநுவாகத்திலேயே ஸூசிதமாகிறது; [அதோ கலு. அக் நக்ஷத்ரமித்யபசாயந்தி. க்ருஹாந் ஹ தாஹுகோ பவதி.-கீழே இந்த நக்ஷத்திரத்திற்குச் சிறப்புச் சொல்லப்பட்டு, அதற்கு மாறாக இப்போது இழிவு சொல்லப்புகுவதால் (அதோ கலு) என்பது அதற்கு அவதாரிகை யாகும்.என்ன இழிவு? என்னில் பெரியார்கள் அக்நி நக்ஷத்ரமென்று இழிவு கூறுகின்றார்கள். அந்த நக்ஷத்ரத்திலே செய்யும் செயல் யஜமாநனுடைய வீட்டைக்
            கொளுத்தி விடும் இந்த தேவதை இதை யிட்டே லோகத்தில் இந்த நக்ஷத்ரத்திற்கு ப்ரதம பரிகணநை இல்லை போலும். வேறு காரணமுமிருக்கலாம்.

            நாலாவதநுவாகத்தில் *ஸக்குதாச்சிந்நம் பர்ரூர்ணாம்ந்து ஸ்யோநம்என்கிற மந்த்ரம் படிக்கப்படுகிறது. இது பித்ருதர்ப்பணம் செய்கிறவர்களுக்கெல்லாம் கண்டபாடமான மந்திரம். இதன் பொருளாவது ஒரே தடவை கிள்ளப்பட்டதர்ப்பம் ; பஞ்சுபோல் மெல்லியது. ஸுககரமானது. இப்படிப்பட்ட தர்ப்பமே! உன்னைப் பித்ருக்களுக்காகப் பரப்புகிறேன். இங்ஙனம் பரப்பப்பட்ட தர்ப்பத்தில் என்னுடைய பித்ருபிதாமஹப்ரபிதாமஹர்கள் தம்தம் அநுசரர்களோடு கூட ற்றிருக்கக் கடவர்கள் என்கை.

            காடகம் மூன்றாவது ப்ரச்நத்தில் * பிதா புத்ரேண பித்ர்மாந் யோநியோநௌ.
            நாவேதவிந் மநுதே தம் ஹந்தம் ப் + என்று பகவானுடைய விபவாவதாரம் ஓதப் பட்டது. இவ்விரண்டு வாக்யங்களின் பொருளாவது-எம்பெருமான் ஸர்வலோகபிதா ; அவன் ஒருவர்க்கும் மகனாகத் தகுந்தவனல்லன்; ஆனாலும் தனக்குப் புத்ர ப்ராயரானவர்களையே பிதாவாகக் கொண்டு எந்நின்ற யோனியுமாய்ப் பிறக்கிறான். வேதமோதாதவர்கள் அவன் பெருமையை யறியகில்லாரென்கை..

            மணவாள மாழனிகள். ‘ ஸ்வாமி எம்பெருமானாரான பூர்வாவதாரத்திலருளிச்செய்தவை ஒன்பது திவ்ய க்ரந்தங்கள்; அவற்றுக்கிரட்டிப்பாகப் பதினெட்டு க்ரந்தங்கள் இவ்வவதாரத்திலருளிச்செய்தவை 1. முமுக்ஷப்படி வியாக்கியானம்,-2. தத்வத்ரைய வியாக்கியானம். 3. ஸ்ரீவசநபூஷண வியாக்கியானம், 4. ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானம், 5.பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம் (நானூறு பாசுரங்களுக்கு] 6. இராமாநுச நூற்றந்தாதியுரை, 7. உபதேச ரத்தினமாலை .8 திருவாய்மொழி நூற்றந்தாதி, 9ஆர்த்திப்பிரபந்தம், 10. ஞானஸார ப்ரமாணயோஜநை, 11. ப்ரமேய ஸாரப்ரமாண யோஜநை, 12. யதிராஜவிம்சதி,13. தேவராஜ மங்களம், 14. கீதாதாத்பர்ய தீபம் (லுப்த்தம்). 15. திருவாராதனப்ரயோகம். 16. ஈட்டு ப்ரமாணஸங்க்ரஹம். (இப்போதுஅச்சிடப்பட்டிருப்பதல்ல.)
            17.ரஹஸ்ய ப்ரமாண ங்கரஹம். 18. திவ்யதேசங்களாசாஸன மாலிகை

            ஜோஸீமட்டிலிருந்து 19 மைல் தூரத்திலுள்ளது ஸ்ரீபதரி காச்ரமம். ஊருக்கு பத்ரீநாத் என்று பெயர். இது மிகச் சிறிய வூரே. கங்கையின் கரையிலேயே ஸ்ரீபதரீநாதன் திவ்ய ஸந்நிதியுள்ளது. ஸந்நிதி மிகப் பெரிதுமன்று; மிகச் சிறிதுமன்று.* நர நாரணனா யுலகத்து அறநூல் சிங்காமை விரித்தவனெம்பெருமான் * என்று திருமங்கையாழ்வாரும், “தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்த் ரத்தை வெளியிட்டருளினான் ” என்று பிள்ளை லோகாசார்யரும், திருமந்த்ரத்தை ஸ்ரீபதரி காச்ரமத்திலே….. பிரகாசிப்பித்தான் என்று மணவாள மாமுனிகளும் அருளிச்செய்தபடியே எம்பெருமான் நாராயண மூர்த்தியாய் விபவாவதாரஞ் செய்தருளின விடமென்கிற ஒப்புயர்வற்ற ஏற்றம் பெற்றது இந்த திவ்வியதேசம். இப்பெருமை பற்றியே இத்தலம் உத்தேச்யம். ஸந்நிதியில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளி யிருக்கிறார். ஸாளக்ராம சிலாமயமாய் பத்மாஸநபந்தமுள்ளதாய் யோகமுத்ரையோடு கூடின இரண்டு திருக்கைகளை யுடையதான திருமூர்த்தி (ஸ்ரீமந்
            நாராயணன்] நடுவில் ஸேவை ஸாதிப்பது. இடபுறத்தில் நரநாராயண சிலாமூர்த்திகள். வலபுறத்தில் கருத்மான், குபேரன்.-மலைநாட்டு நம்பூரிகள் திருவாராதனம் ஸமர்ப்பிக்கிறார்கள். அர்ச்சகர்களை* ராவல் • என்று இங்கு வழங்குவர். தினப்படியாய் காலையில் திருமஞ்சனம் வெகு விபவமாக நடைபெறுகின்றது. 

            இங்குத் தீர்த்தமாடுவதற்கு எம்பெருமான் தானே பரம க்ருபையுடன்பண்ணி வைத்திருக்கிற ஸௌகரியம் அற்பு மானது. ஸந்நிதி யெதிரில் தப்த குண்டமென்று ஒரு சிறு குளமுள்ளது. அதில் இரவும் பகலு மோய்வின்றி உஷ்ணதீர்த்த தாரை அமோகமாகப் பெருகிக் கொண்டே யிராநின்றது. அதிலிருந்து வெளியிற்பெருகிச் செல்லுகின்றது. இந்த தீர்த்தம் பெருமாளுடைய திருவடி வாரத்தில் நின்றுமே பெருகுவதாகத் தோன்றுகிறது. அடியார்களின் பங்குக்காக அக்நி பகவானுக்கு ஸ்ரீமந் நாராயணன் தானே கட்டளையிட்டு இங்ஙனே நடத்தி வருகிறபடி-ஸந்நிதியின் ஸமீபத்திலேயே ப்ரஹ்மகபாலமுள்ளது. அதில் பிண்டப்ரதான முறைகளும் நடைபெற்று வருகின்றன. மலையின் ஒரு சிறு பாறையே கபா
            லத்தின் ஆக்ருதியாகக் காண்கிறது. இத்தலத்தில் முக்கியமான தீர்த்தங்கள் ஐந்து-
            தப்த குண்டம், நாரதகுண்டம், கூர்மதாரா, ப்ரஹ்லாத தாரா, ரிஷிகங்கா என்பவை.
            கூர்மதாரையின் தீர்த்தமே பெரும்பாலும் இவ்விடத்தில் அன்னபானங்களுக்குக்
            கொள்ளப்படுகிறது. தப்தகுண்ட தீர்த்தம் வாயினுட் செல்லாது. நியதமாக வதரியில் வாழ்பவர்கள் ப்ரஹ்லாததாரையில் நீராடுகிறார்கள். இது ஆரோக்யமாளிப்பதாம், இந்த தீர்த்தம் அநுஷ்ணாசீதம்

            கோமதீ த்வாரகை யென்றும் பேடீத்வாரகை யென்றும் டாகோர்த்வாரகை
            யென்றும் இப்படி பலவிடங்களை த்வாரகையாக வ்யவஹரித்து வருகிறார்கள்.
            ஆனாலும் த்வாரகை யென்று உலகமெல்லாம் வழங்குவது கோமதீத்வாரகையேயா
            கும்.நைமிசாரணியம், லக்னெள முதலானவிடங்களில் ப்ரவஹிக்கிறகோம நதியானது இவ்விடத்தில் ஸன்னிதி யருகேயுள்ள ஸமுத்ரத்தில் ஸங்கமமடைகிறபடியால்
            இவ்விடத்தை கோமதீத்வாரகை யென்று வ்யபதேசிக்கிறார்கள். இந்த நதியின் தீர்த்
            தம் மற்றவிடங்களில் மதுரமாயிருந்தாலும் இங்கு ஸமுத்ர ஸம்பந்தம் ஒரு யோஜநைதூரம் ஏற்பட்டதனால் அங்கிருந்தே க்ஷார லிலமாய்விட்டது. த்வாரகாநாதனுடைய ஸன்னிதி வெகு புராதனமாயும் அற்புத சிற்பங்களமைந்ததாயும் ஸர்வேந்த்ரியாகர்ஷகமாயும் காண்கிறது. சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவராபதி என்ற ஆண்டாளுடைய மங்களாசாஸனம் மிகப் பொருத்தமாகக் காண்கிறது.

            *வைதேஹி ஸஹிதம்ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்ட்பேமத்யேபுஷ்பகமாஸநே மணிமயே வீராஸநேஸூஸ்திதம், அக்ரே வசயதி ப்ரபஞ்ஜஸுதே தத்வம் மு ப்ய: பரம் வ்யாக்க்யாந்தம்பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜேச்யாமலம்* என்கிறவொரு சுலோகம் அநுஸந்திக்கப் பட்டுவருவது உலகப் பிரஸித்தம். இந்த சுலோகத்தில் சொல்லப்படுவதென்னவென்றால்,ஸ்ரீராமபிரான் ஒரு மஹாமண்டபத்தில் ஸ்தாபிராட்டியோடும் பரதலக்ஷ்ண சக்ருக்நாதிகளோடும் கூடியிருக்கையில் எதிரே ஸ்ரீ ராமாயணத்தைத் திருவடிவாசிக்கையில் அங்குக் குழுமியிருந்த முனிவர்களுக்கு ஸ்ராமபிரான்தானே ஸ்ரீ ராமாயண தத்வார்த்தத்தை விளக்கி யருளினதாகச் சொல்லப் படுகிறது.

            —————————————————————————–

            ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
            ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
            ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –