ஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-12-

ஸ்ரீ ராமானுஜ பத்திரிகைகளில் -298-303/306-308/313-318)இருந்து திரட்டிய அமுத ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீராமாநுஜன் 298-ப்ரமாதீச ஆடிமீ-1973 ஜூன்மீ வெளியிடப்பட்டது

மதம் என்கிற வடசொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் கொள்கை’ என்பது.-ஸமுதாயக் கொள்கையென்பது தான் மதமென வழங்கப்பெறும்.-கீதையில் பத்தாமத்யாயத்தில் (ச்லோ – 11) “பரம் ப்ரஹ்மபரம் தாம பவித்ரம் பரமம் பவாந்” என்பது அர்ஜீனனுடையவார்த்தை. அவ்விடத்தில் பாஷ்யத்தில் “நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண : பர . நாராயணபரோ ஜ்யோதிராத்மா நாராயண : பர:* இதி ஹி ச்ருதயோவதந்தி” என்று முடிக்கப்பட்டது.-இதை விவரிக்கப் புகுந்த தாத்பர்ய சந்த்ரிகையில், (நாராயணபரம் ப்ரஹம்) என்றவிடத்திலும் (நாராயண பரோ ஜ்யோதி என்றவிடத்திலும் சிலர் நாராயணாத் பரமென்று பஞ்சமீதத்புருஷ ஸமாஸம் பண்ணி நாராயணனிற் காட்டிலும் மேம்
பட்டதாக ஒன்றிருப்பதாய் ஆபார்த்தம் செய்வதுண்டாகையாலே அதனை நிரஸிக்கத் திருவுள்ளம் பற்றின நிகமாந்தமஹாகுரு,–நாராயணேதி. அநயோர் வாக்யயோ: ப்ரதமெள் நாராயண சப்தெள லுப்தவிபக்திகெள; *தத்வம் நாராயண : பர: இத்யாதிஸஹபாடவசா த் வ்யஸ்தத்வம் ப்ரதமாந்தத்வஞ்ச ப்ராப்தம். ததைவ ஸவிபக்திகதயாச்ருத்யந்தரே அதீ
யதே * நாராயண : பரம் ப்ரஹ்ம் இத்யாதி. ஏதேந பஞ்சமீஸமாஸ்தாம் வதந்-பகவத் த்வேஷீ ப்ரத்யுக்த:; ஸர்வச்ருதி ஸ்ம்ருதி த்ரந்யாய விரோதாச்ச”
-என்றெழுதியுள்ளார். இதில் “பகவத்த்வேஷி” என்றுவிருது சாத்தப்பெற்ற மஹா நுபாவர் யாரோ! என்கிற ஸந்தேஹம் இப்போது தீர்ந்தது.-இந்த தாத்பர்ய சந்த்ரிகா ஸ்ரீஸூக்தியை யடியொற்றியே வேதாந்த கௌஸ்துபசாரர்”… சாகாந்தரீய: ஸவிஸர்க்க: பாட: ச்வபசஸ்ய ஜிஸ்வாம் ச்சிநத்தி”
என்றெழுதிவைத்தார். (நாராயணபர:) எ ன்றச்ருதியில் பஞ்சமீஸமாஸம் கொண்டுதானே நாராயணனுக்கும் மேற்பட்டதொன்று இருப்பதாகப் பேசவேண்டும், அந்தப் பேச்சு பல நூற்றாண்டுகட்கு முன்னமே அடியறுக்கப் பட்டது

திருப்பாவை ஸேவிக்கப்படுகிறது’ ‘திருப்பாவை அனுஸந் திக்கப்படுகிறது’ என்று இவர் கையில் வந்திருக்குமேயொழிய திருப்பாவை பாடப் படுகிறது என்று ஒரு வைஷ்ணவன் கையில் வராது. ” யானாய்த் தன்னைத் தான் பாடி” என்றும் “தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய்” என்றும் “இன்னி சையால் பாடிக் கொடுத்தாள்” என்றும் செய்யுள்களில் இருந்தாலும் வ்யவஹார முறையில் ‘திவ்யப்ரபந்தம் பாடுகிறார்கள்’என்று ஒரு வைஷ்ணவனும் பேசுவதில்லை.-

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் என்றதன் உண்மைப் பொருள் யாதெனின் கேண்மின்: வேதமனைத்துக்கும் வித்தென்று ப்ரண வத்தைச் சொல்லுகிறது. ” ப்ரணவாத்யாஸ் ததா வேதா : என்றும் “ஓங்காரப்ர பவாவேதா ” என்று முள்ள பிரமாணங்களினால் ஓங்காரமான ப்ரணவமானது வேத மனைத்திற்கும் பீஜமாயிருப்பதென்பதில் ஐயமில்லை. அந்தப் பரணவமானது எப்படி ஸகலார்த்தங்களையும் கொண்டதோ அப்படியே கோதை தமிழும் ஸகலார்த் தங்கையும் தன்னில் கொண்டது என்றபடி. ஆசு, “வேதமனைத்துக்கும் வித்தாகும்’ என்றது ஸகல வேதங்களுக்கும் வித்தான ப்ரணவத்தை ஒத்தது திருப்பாவை என்றதா
யிற்று. அன்றிக்கே திருப்பாவைதானே வேதமனைத்திற்கும் வித்தானது என்று பொருள் கொண்டாலும் குறையில்லை. வேதங்களில் தெளிவாகக் காணமுடியாத அர்த்தங்களைத் திருப்பாவை தெளிவு படுத்துகின்றது என்னுங்கருத்தைக் காட்டும் இவ்வதிசயோத்தி. வேதாந்தவாசிரியர் “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே ” என்று பணித்தது இந்த வெண் பாவை உட்கொண்டேயாகும்.

உடைக்கோ வரணமுண்டு உறங்கப் புறத் திண்ணை யுண்டு
அடைக்காய் கனியுண்டு அருந்தத் தண்ணீருண்டு
சடகோபரீந்த தமிழ் ஆயிரமுண்டு தாரணியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான் இறைக்கே
-மா முனிகள் அருளிச் செய்த விடுதிப்பாடல் என்பர்
ஜ்யோதிட நூல்களில் மீனாடு தெற்கு உயர மற்ற எட்டும் வடக்கு உயர மானே கேள் மகர கும்பம் சமமாக சொன்னபடி சோமன் இராவிட்டால் அன்னம் அரிதாய் விடும் –

மீனாடு -மீன மாச மேஷ மாசங்களில் -பங்குனி சித்திரைகளில்
தெற்கு உயர –இளம்பிறையின் கோடு தெற்கே உயர்ந்து இருக்க வேணும் –
மற்ற எட்டும் வடக்கு உயர -வைகாசி முதல் மார்கழி வரை வடக்கு உயர்ந்து இருக்க வேணும்
மகர கும்பம் சமமாக -தை மாசி மாதங்களில் ஏற்றத்தாழ்வு இன்றிக்கே சமமாக இருக்க வேணும்
இப்படி இருந்தால் தான் ஸூ பிக்ஷம் -இதற்கு மாறுபாடு ஆனால் துர்பிக்ஷம் -என்று இருப்பதால்-ஒருநாள் இரவில் இளம்பிறையின் கொடு எப்படி இருக்கிறதோ என்றும் பார்த்துக் இருப்பார்கள் நோக்கி அருளிச் செய்த பாசுரம் –

பய வேதாந்தமும் அபய வேதாந்தம் சேர்ந்து உபய வேதாந்தமாயிற்று
பய விபூதியும் அபய விபூதியும் சேர்ந்து உபய விபூதி யாயிற்று
சுடர் மிகு சுருதியென்று இவர் அங்கீ காரத்தாலே வடமொழி மறைமுடிக்கு உத்கர்ஷம்

ஸ்ரீ ராமாநுஜன் 318-1975 மார்கழிமாத வெளியீடு-ஆனந்த மார்ழிமாத வெளியீடு

முந்துற முன னப அரையாகள் பெரிய பெருமாளுடைய மூலஸ்தானத்திற்
செழுந்தருளி அங்கே அருளிப்பாடும வரிசைகளும் பெற்று தேவகானத்கிலே முதற்
பாசுரத்தைத தாளத்துடனே அநுஸந்தி து விடைபெற்று வெளியேபோந்து திரு
நெடுந்தாண்டக ஸேவையைத் தொடங்குகிறார்கள், முதற் பாட்டுக்கு அபிடுயமும்
வியாக்கியானமும் ஸேவித்து, இடையிடையிற் சில பாசுரங்களுக்குத் தம்பிரான்படி
ேவித்துப் பத்துப் பாசுரததளவில் நிறுத்திவிடுவர்கள். இதுவே திரு நெடுந்தாள்
டக ளேவை. அள்று பக்தர்களின் குதூ லம் வாசாமகோசரம்.
மறுநாள் முதலாக [பிரதமை முதல் தசமியளவாக ] பகற்பத்து எனப்படும்.
நாள்தோறும் காலை ஏழரை மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புற்ப்பாடு கண்டருள்வர். ஏழரையென்றால் ஏழரைத்தான். 7- 29 அல்ல7 அல்ல. அந்தப்
புறப்பாட்டு நேரத்தைக்கொண்டு பலர்தம்தம் ரிஸ்டுவாட்சை ஸரிப்படுத்திக்கொள்
வர்கள்.ஸ்தானிகர் ஸ்ரீபாதம் தாங்குவாரான ஸ்ரீவைஷ்ணவஸ்வாமிகளுக்கு அருள்
பாடிடுவதும் கிழக்கிலும் மேற்கிலுமாக ரபன்னபாகையுடன்நிற்குமந்த ஸ்ரீபாதத்
தவர்கள் நாயிந்தே! என்று முழங்குவதும், உடனே அவர்கள் உள்ளே சென்று பெரு
மாளை எழுந்தருளப்பண்ணிப் புறப்பட, திருத்திரைநீக்க அருள்பாடிடுவதும், வலமா
கத்திரும்பிப் படியடியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயா பட்டர் அண்ணன் முகலான
ஆசார்ய புருஷர்களுக்கு விலக்ஷணமான ம ரி யாதைப்ரஸாதிப்பதும், அரையர்
கானத்துடனும் அந்தரங்க பக்த கிங்கரரின் க ணாமிருதமான விருது பொலிந்த
எச்சரிக்கைமுழக்கத்துடனும் விண்ணின் மீதமரர்கள் விரும்பித்தொழ அர்ஜுன
மண்டபம் நோக்கி யெழுந்தருள்வதும் விண்ணுளார்க்கும் கிடைப்பரிய மண்ணுளா
ரின் மஹு பாக்யமென்னு மத்தனை. ஆழ்வார்களுமாசாரியர்களும் முன்னாடியே
மண்டபம் சேர்ந்து நம்பெருமாள் வரவை நோக்கியிருப்பர்கள் .பராங்குச பரகால
யவரர்கள் மூவருமே ஸ்ரீரங்கநாதனுடைய தனிச்சிறப்பைப் பெற நின்றபடியே
யிருந்து பெற்றபின் வீற்றிருப்பர்கள். ஆழ்வார்களுக கெல்லாம் மரியாதையாகி
அரையர்களுக்கும் அருளிப்பாடாகி ஒன்பது மணிக்கு ஸேவை தொடக்கமாகும்.

முதல் நாள். திருப்பல்லாண்டு தொடங்கிப் பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து – ஒன்பதாம் திருமொழி யளவும் ஸேவை நான்கு மணி காலம்
நடைபெறும். திருப்ப ாணடு முதலிரணடு பாட்டுக்களுககு அபிநயமும வியாக
கியான ஸேவையுமாகும.பிறகு திருவாராதனமும் கோஷடி விநியோகமுமாகி,
ஆழ்வாராசாரியர்கள் புறப்பாடு கண்டருளி ஸ்தோதரபாட கோஷ்டியுடன் எழுந்
தருள்வர்கள். முன்னம் நபமாழ்வார் தமது ஸவனிதுககுவ எழுந்தருள,வ னிதி
வாசலில்காத்தருக்கும் மற்றை யாழ்வாராசாரியாகளுக்கு நபமாழ்வாருடைய ஸ்ரு
பாதுகையான ராமா ஜன ஸாதிக்கப்படுகிற அதிசயம் அறுபவிக்கத்தககது. நம்
மாழ்வார்க்கு ஜ்யேஷ்டாகளான முதலாழ்வாரகளும் திருமழிசைப் பிரானுங்கூட
அந்த ஸ்ரீ பாதுகைஸாதிக்கப் பெறுவர்கள் . இதனால் ந மாழ்வாருடைய அவய
விதவமும் மற்றையோரு டய- அவயவத்வமும் விள க முற்றதாகும். இவ்வதிசயம்
திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அஸாதாரணமானது . பிறகு அவ்வவ ஆழ்வார்
களும் ஆசாரியர்களும் தம தம ஸன்னிதிசேரமுடிவாக எமபெருமானார் ஸ னி
யில் ஸ்தோத்ரபாட கோஷ்டி சாத்தப்படும். பராங்குச பஞ்சவிசதி. நக்ஷத்ர
மாலிகை, யதிரா விந்சதி, ஸ்தோத்ரரத்னம் இவை யநுஸந்திக்கப்பட்டு தீரத்த
ப்ரஸாத விநியோகத்துடன் (உடைவர் என்னிதியில் ) தலைக்கட்டியாகும். இது
நித்யகரமம். பிறகு ஆறுமணிக்குப் பெருமாள் அர்ஜுன மண்டபத்திலிருந்கு புறப்
பாடு கண்டருளி நடையழகு காட்டிக்கொண்டே ஆஸ்தானம் சேர மூன்று மணி
காலமாகும் வழி முழுதும் உபயக்க ரர்களின வழிபாடு நடைபெறும். காலை
வேளைப் புறப்பாட்டிற்காட்டிலும் இப்புறப்பாடு வீறுபெற்றிருக்கும்.

இரண்டாம்நாள் பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்தின் பத்தாந்
திருபொழியாகிய *ஆற்றிலிருந்துதொடங்கி, ஐந்தாம் பத்தின் மூன்றாந் திருமொதுக்கச்சுழஜை முடிய பாசுரங்கள் (240 இன்று ஸேவிக்கப்படும். ஆற்றிலிருந்து* தண்னே’ாயிரம்’ இவ்விரண்டு பாட்டுக்களுக்குஅபிநயமும் வியாக்கியான வேவையும்.

மூன்றநாள். பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம்பத்து நான்காந்திரு
மொழி சென்னியோங்கு தொடங்கி, நாச்சியார் திருமொழியில் (12. தி.) மற்றிருந்தீர்
கட்டு* முடிய பாசுரங்கள் 164 இன்று ஸேவிப்பது. •சென்னியோங்கு மார்கழித் திங்கள்
இவ்விரண்டு பாசுரங்களுக்கும அபிநயமும் வியாக்கியான ஸேவையு முண்டு.
“செல்னியோங்குக்கு அபிநயமும் வியாக்கியான ஸேவையுமானதும் அத்திருமொழி
யில்மேற்பாசுரங்களையும் – அபிநயம் முன்னும் பாசுரஸேவை பின்னுமாய் ஏழாவது
பாட்டு இரண்டாபடி தி ப்பொலிந்த சேவடி யென் சென்னியின்மேல் பொறித்தாய்’ என்னு
மளவும் அபிநயத்தோடு ளேவத்து நிறுத்தி, பெருமாள் திருவடிக தம் திருமுடி
யில்பொறிக்கப்பெற்ற பெரியாழ்வாருடையபாகயத்தை அநுகரிப்பதாய் அரையர்
பெருமாளிடமிருந்து பூற சடகோடனைத் தமது முடியில் தரி துவந்து ஆழ்வாராசா
ரியர்களனைவர்களும (அரையா, மது திருககையால ஸாதித்து கோஷ்டியாரலை
வர்க்கும் (பெண் ளுக்கு முட்பட)தாமே ஸாதிப்பா. இதற்கு ஒருமணி யவகாசத்
திற்கு மேலாகும். இ தகைய நிகழ்ச்சி எம்பெருமானார் திவ்யா ஞையினாலன்றி
மற்றொருவா கட்டளையினால் இங்ஙனே செல்லாது ! இதற்குப்பி , பெரியாழ்வார்
திருமொழியைத் தலைக்கட்டி, திருப்பாவை முதற்பாட்டின் அபிநய வியாக கியானங்
களைத் தலை கட்டி நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டு திருமொழியளவும்
ஸேவித்து நிறுத்தியாகும.

நான்காதாள். நாச்சியார் திருமொழி (13) கண்ணனென்னுங்கருந்தெய்
வம் * தொடங்கித திருச்சந்தளிருத்த முடிய பாசுரங்கள் 245 இன்று ஸேவிப்பது.-கண்ண்னெனனும் பாசுரத்திற்கும், (பெருமாள் திருமொழி) இருளிரிய பாசுரத்
திற்கும் அபிநய வியாக்கியானங்களுண்டு. *கண்ணனென்னும் பாசுரத்திற்கு
அபிநய வியாககியா னமாகி, அத்திருமொழியில் மூன்றாம்பாட்டில் [ கஞ்சைக்
காய்ந்தகருவில்லி என்னும் முதலடியில் ] ப்ரஸ்துதமான கம்ஸவத விருத்தாந்
தத்தை நடிகதுக் காட்டுசற்காக-. அழகிய ணவாளப் பெருமாள் கமலைதம்
செய்தருளினபடி எவ்வண்ணமே யெனை?” என்று கேளவியைமட்டும் மூன்றுவி
சொல்லிவிட்டு, அ திருபொழியில் மிச்சமுள்ள பாட்டுக்களை ஸேவியாமல் அடுத்து
( பட்டியேய்நதோ கா ேறு திருமொழி தொடங்கப்பெற்று திருச்சந்தவிருத்தid
முடிய ஸேவித்துத் தலைக் + ட்டப்படும். திருச்சந்தவிரு தத்தில் ஒருபாசு சூகிற்கd
அபிநய வியாக்கியான ளேவைகள் இல்லை. இன்று பகல்மேல் இரண்டாம் மேவை
யுண்டு- கம வதத்திற்காக சபஸவத விஷயமான தம்பிரானமார்படி வியாக
யானம் ஸேவித்து “அழகிய மணவாளப்பெருமாள் கம்ஸவதம் செய்தநளின்படி
இவ்வண்ணமே ” எறுை சொல்லி கருஷ்ணாவதாரம் முதல் கம்ஸவதம்வரை நடித்
துக்காட்டி அத்திருமொழியில் சேஷ பூரணத்திற்காக”கடைக்கனெனும் சிறைத்
கோலால்” என்று தொடங்கி ஸேவித்துப் பூர்த்திசெய்யப்படும்.

ஐந்தாந்திருநான். திருமாலை தொடங்கி அமலனாதிபிரான் முடிய பாசுர
கள் 65 மட்டும ஸேவக்கப்பெறும் திருமாலை முதற்பாட்டுக்கு அபிநய வியாக்யானமானதும் மேல் பாட்டுக்கள் அபிநயம் முன்னும் பாக ம் பின்னுமாய் ஆறாம்
பாட்டு மூன்றாமடி முடிய ஸேவிக்கப்படும். அதில் அரங்களார்க்கு ஆட்செய்யாதே
என்னுமிடத்தில் நம்பெருமாள் திருவத்யயநோத்ஸவ வைபவத்தை, புறப்பாடு
திருவாராதனம். வேதவிண்ணப்பம் அருளிப்பாடு முதலிய ஸகல விவரணத்துட
னும் அபிநயித்துக் காட்டி [ஒருமணி காலத்திற்குமேல் இங்ஙனை சென்றபிறகு
மேற்பாசுரங்கள் ஸேவித்து அமலனாதிபிரான் முடித்து நிறுத்துவர்கள்.

ஆரும் நாளில் *கண்ணிநுண் சிறுத்தாம்புதொடங்கிப் பெரியதிருமொழி
மூன்றாம்பத்து ஐந்தாந் திருமொழிமுடிய பாசுரங்கள் 61 ஸேவிப்பது. *கண்ணி
நுண்சிறுத்தாம்பு, வாடினேன்வாடி இவ்விரண்டு பாட்டுக்களுக்கு மட்டும் அபிநய
மும் வியாக்கியானஸேவையும் நடைபெறும்.

ஏழாம்ந ள். பெரியத்திருமொழி மூன்றாம்பத்து ஆறாந்திருமொழி தூவிரிய
மலருழக்கிதொடங்கி ஐந்தாமபத்து ஆறாந் திருமொழி கை மமான மழகளிற்றை
முடிய பாசுரங்கள் 210 இன்றுஸேவிக்கப்பெறும். தூவிரிய மலருழக்கி பாட்டுக்கு
அபிநயமும் வியாக்கியான ஸேவையுமாகி மேற்பாசுரஙகள் ஸேவிக்கையில்பாட்டு
‘வாளாய கண்பனிப்பவில் *ஓ மண்ணளந்த தாளாள ! என்னுமிடத்தில் -ப்ரஸ்துத
மான வாமனாவதார விந்தந்ததை ந த்துக்கக் காட்டுவதற்காக அப்போது ஓ
மண்ணளந்ததாளாளா! ஓ மண்ணளந்த தாளாளா! ஓ மணணளந்ததாளாளா!
என மூன்று விசை ஸேவித்து “அழகிய மணவாளப் பெருமாள திருவுலகளந்தரு
ளினபடி எவ்வண்ணமேயெனன ” எனறு கேள்வியைமட்டும் உதமோக்ஷபி து நிறுத்தி.
அத்திருமொழியில் மேற்பாசுரங்களை ஸேவியாமல் நிறுத்தி மேல் திருமொழி
தொடங்கி ஸேவித்து முடிப்பர்கள். பிற்பகளில் இரண்டாம் ஸேலையில வாமனாவ
தார விஷயமான தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து அவ்வவதார வருத்
தாந்தங்களை நடித்துக்காட்டி, காலை ஸேவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பாசுர சேஷத்தை ஸேவிக்கத் தொடங்கிய “தண்குடந்தை நகராளா வரை யெடுதத
தோளாளா” என்றாரப்பித்து அத்திருமொழியை முடித்திடுவர்கள். அந்த ஸமயம
நாம் மண்ணுலகத்திலிருப்பதாகவே தோன்றாது.

எட்டாந்திருநாளில். பெரிய திருமொழி ஐந்தாம்பத்து ஏழாந்திருமொழி
ரபண்டை நான்மறை தொடங்கி எட்டாம் பத்து முதல் திருமொழி சிலையிலங்கு
பொன்னாழி முடிய பாசுரங்கள் 250 ஸேவித்தாகும. பண்டை நான்மறையு
என்கிற பாட்டுக்கு மட்டும் அபிநயமும் வியாக்கியான ஸேவையும், பாசுரத்தின்
முடிவில் அரங்கமா நகரமர்ந்தானே என்னுமிடத்தில் அவதார வைபவங்கள்
அபிநயித்துக்காட்டப்படும். பிறகு அரங்கம் என்கிற சொல் சேர்ந்துவரும் சந்தைக
ளனைத்தும் (ஏறக்குறைய எழுபது.) ஸேவிக்கப்படுவது பேரின்பவெள்ளம் பெருக்
கும். அத்திருமொழி நாலாம்பாசுரமான மாயிருங்குன்றமொன்று மத்தாகவில்
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான் என்று ப்ரஸ்துதமான அ ருதமதன
விருத்தாந்தத்தைப் பிற்பகலில் நடித்துக் காட்டுவதற்காக அத்துடன் நிறுத்த
வேண்டி” அழகிய மணவாளப் பெருமாள் அம்ருதமதனம் செய்தருளினபடி யெவ்வண்ணம்ே யென்ன” என்று மூன்றுவிசை சொள்லிவிட்டு மேற்பாசுரங்களைஸே யா
மலே நிறுத்தி, மேல் திருமொழி தொடங்கி[ ஏழையேதலன் முதலா க ஸேவித்துத்
தலைக்கட்டுவர்கள். பிறகு இரண்டாம் ஸேவையில் அம்ருதமதன விஷயமான
தம்பிரான்படி வியாக்கியானம் ஸேவித்து. காலை நிறுத்தியிருந்த சேஷத்தை
ஸேவித்து முடித்தாகும்.

ஒன்பதாந் திருநாளில் பெரியதிருமொழி எட்டாம்பத்து இரண்டாந்திரு
மொழி தெள்ளியீர் தேவர்க்குந்கேவர் தொடங்கி பத்தாம்பத்து முதல்திருமொழி
ஒரு கல்சுற்றம் முடிய பாகங்கள் 200. ஸேவித்தாகும். தெள்ளியீர் பாசுரத்திற்கு
மட்டும் அபிநயமுர் வியாக்கியான ஸேவையும் இன்றைக்கும் இரண்டா ஸேவை
யுண்டு. அதில் முத்துக்குரி. மறுநாள்ஸேவிக்கப்போகிற திரு நெடுந் தாண்ட
கக்தை ஆகர்ஷித்து அகில் முகற்பாட்டுக்கு அபிநய, வியாக்கியானங்கள். பெரிய
வாச்சா பிள்ளை வியாக்கியானம் ஸேவித்து முடிந்ததும் முதற்பாட்டிலிருந்து
எபட்டுடுக்கும் பாகாம் முடிய பாட்டுக் ளுக்குத் தம்பிரான்படி ஸேளிப்பர்கள்.பதி
னோரா பாட்டில் கட்டுவிச்சி சொல்லுங் கூடல்குறியை முத்துக்குறியாக அபிநயித்
துக்காட்டுவர்கள். முதிக்குறிக்காக அஸ்ரயர் பெருமாளிடமிருந்து தீர்த்சமும்
ஸ்ரீ சடகோபனும் கொணர்ந்து ஆழ்வாராசாரியர்களுக்கும் கோஷ்டியனைத்துக்கும்
ஸாகிப்பர். கீழ் முன்றாந்திருநாளில் திருப்பொலிந்த தே வடிக்காக ஸ்ரீசடகோபன்
ஸாதிப்பது மட்டும் இன்று தீர்த்தமுமுண்டு. இங்ஙன நாளைக்குமுண்டு.

பத்தரந்திருநாளில் பெரிய கிருமொழி பத்தாம்பத்து இரண்டாந்திரு
மொமி இரக்கமினறி ொடங்கி திருஃதாண்டகங்கள் மு டி ய ஸேவித்தாகும்
முஇரக்க ரின்றிக்கு மட்டும் அ பிநய வியாக்கியானங்கள். பிற்பகலில் அலங்காரம்
வழுது செய்தானபின்ராவணவததிற்கு அருளிப்பாடு ஆகும். கொண்டாட்டங்
களால் பெருமாளைக் கொண்டாடி பெரியதிருமொழியின் சாத்துப் பாசுரமும திரு
நெடுந்தாண்ட க்கின் சாக்தப்பாசுரமும் (ஒவ்வொன்று) ஸேவி து சாத்துமுறை
செய்தாகும். இன்றைக்கும் அரையா ல் தீர்தக ஸ்ரீசடகோப விநியோகம நடை
பெறும். இன்றுபெருமாள் நாச்சியார் திருக்கோலம் ொள்வது பக்கர்களுக்குப்
பெறாப்பேறாகும்.காலை புறப்பாடு கண்டருளுமபோதே நாச்சியார் திருக சாலத்
தடன் புறப்பட்டாகும் மாலையில் வெளிப்புறப்பாடாகி ஒன்பதுபணிக்கு ஆஸ்
சானம் சேர்ந்தாகும். இவ்வளவோடு சிறிய திநலத்யயநோத்ஸவபெனறும திரு
மொழி திருநாளென்று வழங்கப்படுகிற பகற்பகது நிகழ்ச்சி ஒருவாறு தரிவத்
தாயிற்று. இது மி -வு ஸ க்ஷேபமாகத் தெரிவித்தப்படி, நேரிலநுபவிப் க்கு
இமையவர் நேரொவ்வார்தாமே. இனி திருவாய்மொழித திருநாளென்கிற இராப்
பத்தின் வைபவமிருக்கும்படி கேண்மின்

வைகுண்ட ஏகாதசி நன்னாள். மார்கழித்திங்களில் இதுவன்றோ ம நிறைந்த
நன்னாள் நம்மை வைகுண்டத்திலிருப்பதாக நினைக்கச் செய்யும் ஏலாகசி –
வைகுண்ட ஏகாத என்ற கொள்க. இன்று விடியற்காலம் நாலுமணிக்குரத்
னாங்கியுடன் புறப்பாடு. திருவாசல் திறப்பது ஆறுமணிக்கு. அங்கிருந்து சார்த்தூலகதியில் அதிவேகமாகத் திருமாமணி மண்டபத்திற்கு முன்கொட்டகையில்
ஆழ்வாரைக் காணவேணுமென்னும் அபிநிவேசத்துடன் எழுந்தருள்வதானது
எவர்க்குமே கண்ணுள்நின்றகலாததோர் காட்சியாகும்.ஸ்ரீ பரங்குச் பரகால
யதிவரர் மூவரும் எதிர்த் திருமண்டபத்தில் கீழ்கோபுர வாசலுக்கு நேராக எழுந்
தருளி நிற்க, மரியாதையாகி அரையர் பூஉயர்வற வுயர்நலம் தொடங்குவதும். – –
ஆழ்வாரைத் திருமுன்பே அழைத்துக்கொள்ளுவதும், அந்த ஹர்ஷப்ரகர்ஷத்துக்கு
பரகாசமாக ஓய்யார நடையிட்டுக்கொட்டகையில்பத்தி யுலாவுவதும் படியேத்தம்
திருவந்திக் காப்புடன் திருமாமணி மண்டபம் சேர்ந்து மிகவுத்துங்கயான திவ்யாஸ்
தான மண்டபத்திலே எதிரே ஆழ்வாராசாரிய களின் திரளை இருந்தான் கண்டு
கொண்டு* என்னுமருளிச் செயலை நினைப்பூட்டுமாறு மாலை ஆறுமணிவரை
ஸேவார்த்திகளுக்குப் படிவிடுவதும், உபயவிபூதியிலும் இவ்வளவுதான் ஜீவராசி
களென்று நிர்ணயிக்கலாம்படி துன்னிட்டுப் புகலரியதாய், எந்த ப்ராகார வீதியும்
ஜனஸங்க ஸங்கட்டிதமாய்த்திகழும் பெரிய திருநாள் இதுவன்றோ மாலை 6
மணிக்கு அரையர் எழுந்தருளி உயர்வற வியாக்கியானம் அபிநயத்துடன் ஸேவிப்
பர். ஈடு முப்பத்தாா பிரம் மூன்றாம் ச்ரிய:பதிஸேவித்து முதற்பாட்டுக்கும் ஈடு
ஸேவிப்பர். முதற் பத்து பூர்த்தியாகும். திருப்பாவாடை முதலானவையாகி
வீணை வாத்தியத்துடன் புறப்பட்டருளி ஆஸ்தானம் சேர்வது பன்னிரண்டு மணி
யாகும். புறப்பாட்டுக்கு முன் திருமண்டபத்தில் ரத்னாங்கி படிகளையப்பெறும்
பெரிய பெருமாள் முத்தங்கி ஸேவை ப்ர பா தத்திலிருந்தே தொடங்கியாகும்.

இரண்டாந் திருநாள். பகல் 11 – 30க்கு பட்டர் திருவம்சஸ்தர்களில் முறை
காரர் குடை திருச்சின்னங்களுடன் ஆர்யபடாள் வாசலளவும் எழுந்தருளி உள்ளே
சென்றபின்திருக்காப்பு சேர்த்து உள் திருவாசலும் திருக்காப்பு சேர்த்துப் பன்னி
ரண்டு மணிக்குப் புறப்பட்டருளி உத்தம நப்பிகள் பிள்ளைப் பெருமாளையங்கார்
பாடலென்று (அஷ்டப் பிரபந்தத்திலில்லாத) பல பாட்டுகளைத் திருமுன்பேபாடிக்
கொண்டு கண்ணாடி முன் நம்பிள்ளை திருவோலக்கமென்னு மிடத்திலே ஒய்யார
நடையுடன் திருவாசல் முன்பு அருளிப் பாடாகித் திருக்காப்பு நீக்கி த்வஜஸ்தம்ப
மண்டபம் சேர்ந்து ஓய்யார நடையுடன் தொரை ப்ரதக்ஷிணத்தில் பரமபத வாச
விருக்கும் பக்கம் நாலுகால் மண்டபத்தில் வேத் விண்ணப்பமாகி தீர்த்தம் விடாய்
பருப்பு கோஷ்டியாகி பரமபத வாசல் திறந்து வெளியே எழுந்தருள்வது. வரிசை
யாய் உபயங்கள் கண்டருளிக்கொண்டே யெழுந்தருள்வது.முன்னம் புறப்பாடான
வடனேயே எம்பெருமானார் தமது ஸன்னிதியிலிருந்து ஆழ்வார் ஸன்னிதிக் கெழுந்
தருளி ஆழ்வார்களுடன் தவுட்டரை வாசலுக்குநேராக மணல்வெளியில் ஸ்ரீராமன்
ஷன்னிதிக்கு எதிர்ப்புறத்தில் பந்தலில் மூவரும் (பராங்குச பரகால யதிவரர்கள்)
எழுந்தருளியிருக்க, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம் ஸேவிப்பதும், பெருமாள் எழுந்தருளும்
போது ஆழ்வார் எதிர்நோக்கி விரைந்தெழுந்தருள்வதும், பெருமாள் ஒய்யார
நடையுடன் ஆழ்வார் வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் என்றதும், பெருமாள்
தானென்னை முற்றப்பருகினான் என்னும்படி யிருந்ததும் ப்ரத்யபி ஞை கொள்ள
லாம்படியே யிருக்கும். பிறகு ஸ்ரீரங்கராஜஸ்தவ சாத்துமுறை குணதுங்கதயா தவ
ரங்கபதே சுத்வம் மீநபாநியநயேந இரண்டு ச்லோகங்களையும் சாற்றி ஸ்ரீ பராசரபட்
டார் : தனியனும் ஸேவித்தானபிறகு பெருமாள் கனவேகமாகத் திரும்புவது பகவதஸ் த்வராயை நம: என்ற பட்டர் ஸ்ரீஸ + தியை நினைப்பூட்டும். நாடோறும்
இது வ க்ரமம். பிறகு ஆழ்வார்கள் மரியாகை. அந்தந்த நாளில் திருவாய்மொழி
யில் எந்த பத்து ஸேவிக்கப்ராப்தமோ, அதில் முதற்பாட்டு ஆழ்வார் திருமுன்பே
அரையர்தொடங்கி ஆழ்வாரைப் பெருமாள் பக்கலிலே எழுந்தருளப் பண்ணுவ
3 தம் படியேத்தமும திருவந்திக்க ப்பும் திருமாமணி மண்டபம் ஆஸ்தானம் சோவ
தும் நித்யக்ரமம் .

ஏழாந்திருநாளன்று ஆழ்வார்க்கு நாச்சியார் திருக்கோலம். [கங்குலும்
பகலுர் பதிகத்தில் ஆழ்வார் நாயகீஸமாதியிலிருந்தது பற்றி.]அந்தத் திருக்கோ
லத்தடன் கொட்டகையில். அன்று ஆழ்வானருளிச்செய்த ஸ்ரீஸ்தவமும் பட்ட
ரருளிச்செய்த ஸ்ரீ குணாத்னகோசமும்லேவிப்பது விசேஷம. ஸ்ரீரங்கராஜஸ்தவம்
பூர்வச கம் சாத்தாகும். பெருமாள் எழுந்தருளி (நாச்சியாரான ) ஆழ்வாரைக்
கண்டு மோஹித்து. கொட்டகை யுகஸவம எல்லாம் ஆனபின்பு ஆஸ்தானத்துக்கு
எழுந்தருள்வதற்குமுன்பு கைத்தல ஸேவை. ஆழ்வார், எதிரே தோளில் எழுந்தருளி
யிருப்பர். அரையர் (ஏழாம்பத்து. முதல் திருவாய்மொழி) உண்ணிலாவிய பத்தப்
பாட்டு ஸேவிக்கபின்பு கைத்தலஸேவை. அப்போது கெங்குலும் பகலும் ஸேவிக்
கையில் இவள்திறக்கென் செய்கின் யே? என்று கேட்பது உயிரை யுருக்கியுண்
ணுமென்னும்படியிருக்கும். கோயில் திருவாசலிலே முறைகெட்ட கேள்வியாக்கி ” என்ற
ஆசார்யஹ்ருசுய ஸ்ரீ க்கியைாளிகா ள் நினைத்து உருகுவாகள். பின்பு ராத்ரி
கங்கலும் பகலும் அபிநயம் வியாக்கியானம். ஒஅந்திப்போதவுணனுடலிடந்தானே ” என்கிறவளவிலே ஹீரண்யவசம் வியா கியானம் அபிநயம் . பினபு அரையர் திருக்
கையால் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் ஸாதித்தால் பின்பு (விட்டளிடம்தொடங்கி)
க அலைகடல் கடைக்கவராமுத்த தொடங்கி ஏழாம்பத்தை ஸேவித்து முடிப்பது.
திருப்பாவாடை வெள்ளிச்சம்பா கோஷ்டி, புறப்பாடு. ஏகாந்தஸேவை இவை
யதாக்ாமம்.

எட்டாந் திருநாள் ஜயவிஜயர்களுக்கு முன்பாக குதிரை நம்பிான்மேல்
வீற்றிருக்கும் நிலை கண்ணுள் நின்ற லாத தொன்று. வேகவிண்ணப்பம். அங்கே
தீர்கதகோஷ்டி. கிருவாசல் திறப்பகி லையி று. மணல்வெளியில் திருவேடுபறி
*வாடினேன் வாடி கொடங்கித் கிருமங்+ையாழ்வாருடன் திருமாமணி மண்டபம்
சேர்தல். இரவு பக்து மணிக்கு நெடுமாற்ஈடிமை அபிநய வியாக்கியானம.

பத்தாந்திருநாள் மாலை மூன்று மணிக்கு புறப்பாடு . திருவாசல்திறந்து
சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி (பரீ சடகோபனுக்கு). அதற்குமு ைகாலையி
லேயே ஆழ்வார்க்கு அலங்காரத் திருமஞ்சனம். திருத்துழாய் வளையம் திரு
மாலை பன்னனிரு திருமண் காப்புடன் திரு வ டிதொழ ஸித்தமாக ரஹி பச்ய சரி
ராணியென்று விரஹம் தின்ற வுடம்பைக் காட்டுகிறாரென்னும்படி தீகழ்வதானது
மரங்களுமிரங்கும் வகையிலே உருக்கி யுண்டிடும். அக்கோலத்தடன் ஸ்ரீங்க
ராஜஸ்தவ ஸேவை. குணதுங்கதயா சாத்துமுறையாகி திருமாாணி மண்டபம்
ஆஸ்தானம். ராத்திரி பெருமாளுக்கு அசீதி கலசத் திருமஞ்சனம் பின்பு
அலங்காரம் திருப்பணியாரம் பன்னீராயிரம் அமுதுசெய்து; அரையர் எழுந்தருளி*தாளதாமரை வியாக்கியானம் பத்தாம்பத்து ஸேவை சூழ்விசும்பணி முகில்
வரைக்கும். திருவடிதொழ எழுந்தருளும்போது சசூழ்விசும்பும், திருவடி
தொழும்போது முனியே நான்முகனும் அரையர் ஸேவிப்பது. முனியேநான்)
முகன் ஒவ்வொரு பாட்டையும் இருமுறை ஸேவிப்பது. அது தலைக்கட்டுமள
வும் ஆழ்வார் பெருமாள் திருவடியிலே வேரற்ற மரம் போலே கிடப்பதும் திருத்
துழாய் பணிமாறித் திருமேனியை மறைப்பதுமான வைகரி மரங்கள்போல்
வலியநெஞ்சினரையும் இரும்புபோல் வலிய நெஞ்சினரையும் இறையிறை
யுருகச்செய்யும்.
பகற்பத்திற்போல இராப்பத்திலும் ஆழ்வார்கள் திரும்பி யெழுந்தருளுகை
யில்ஸ்தோத்ரபாட கோஷ்டியும் நம்மாழ்வார் ஸன்னிதி வாசலில் பஹுமான
மும் எம்பெருமானார் ஸன்னிதியில் சாத்துமுறை கோஷ்டியும் குறையற நடை
பெறும். இந்த க்ரமங்களை ஆதிகாலத்தில் ஏற்பாடுபண்ணி யருளின ஆசாரியர்
களின் திருவுள்ள வைசால்யத்தையும், இன்ன இன்னபடி அமைக்கவேணு
மென்றதோற்றங்களையும் நெஞ்சால் நினைக்கவும் அதிகாரிகளில்லை .திருமழிசைப்
பிரான் என்மதிக்கு விண்ணெல்லாமுண்டோ விலை. என்று பேசிக்கொண்டார்.
அந்த திவ்ய ஸ்ரீஸூக்திகள் இங்ஙனே நறுமணங் கமழும்படி செய்துவைத்த
மஹாசாரியர்களின் மதிக்கு மண்ணும் விண்ணுமெல்லாம் [உபயவிபூதியும்] விலை
போராதே. பத்தாநாள் திருவடிதொழுத உத்ஸவம். தலைக்கட்டிப் பெருமாள்
மூலஸ்தானம் சேர்வது மறுநாள் பிற்பகலிலாகும். அமுதனார் திருவம்சஸ் தர்
களின் மிரசாகும் இயற்பா ஸேவை. ஆனால் அவர்களுடைய சரத்தாலோபத்
தாலே அரையர்களே இயற்பாவையும் ஸேவித்து வருகிறார்கள் சில காலமாக.
அது அன்றிரவுதான் ஆஸ்தானத்திலே நடைபெற்று மறுநாள் தீர்த்த விநியோக
கோஷ்டியாகும். அன்றுதொடங்கியே ஸ்ரீரங்கநாச்சியார்ஸன்னிதியில் ஐந்துநாள்
பகற்பத்தும் ஐந்துநாள் இராப்பத்தும் நடைபெறும். அதில் தொடக்கமெல்லாம்
அரையர்களுடையது. ஸேவிப்பது அத்யாபகர்களுடையது.

ஸ்ரீமந்! ஸ்ரீரங்கரியமனுபத்ரவாம் அனுதினம் ஸம்வர்த்தய.

கோயில் ப்ரஹ்மோத்ஸவங்களில் அநுபவத்தைப்ற்றியும் சிறிது விஜ்ஞாபிக்
கிறேன். தை, மாசி, பங்குனி, சித்திரை ஆகிய நான்கு

அந்தோநந்தக்ரஹணவசகோ யாதி ரங்கேச! யத்வத் பங்குர் நொகாகுஹரநிஹிதோ
நீயதே நாவிகேந, புங்தே போகாந் அவிதிதந்ருபஸ் ஸேவகஸ்ய அர்ப்பகாதி
த்வத்ஸம்ப்ராப்தௌ ப்ரபவதி ததா தேசிகேந்த்ரோதயாலு
சு வேதாந்த தேசிகன்
ந்யாஸத்திலகத்தில் அருளிச்செய்த சுலோகமிது. எம்பெருமா ருடைய ஸம்பந்தத்
தினால் நாமெல்லாம் உஜ்ஜீவித்துப்போகிறோம் என்கிறது இதில். மூன்று பாதங்
களில் மூன்று த்ருஷ்டாந்தங்களை யருளிச்செய்கிறாரிதில். ரங்நே என்று ஸ்ரீரங்க
நாதனை விளித்துச் சொல்லுகிறார். [அந்த: அநந்தக்ரஹணவசகஸ் ஸந் யாதி]
வழிநடந்து செல்லவேண்டிய குருடன் கண்தெரிந்தவொருவனைத் துணைகொண்டு
செல்லுகிறான். (பங்கு: நௌகா குஹர ஹிதஸ் ஸத் நாவிகேந நீயதே] ஆறு கடக்க
வேண்டிய நொண்டியானவன் ஓடக்காரனால் தோணியில் அமர்த்தப்பட்டுக் கடந்து
செல்லுகிறான். ஆக இந்த இரண்டு திருஷ்டாந்தங்களினால் ஜ்ஞானஹீனனான சிஷ்
யன் ஜ்ஞானவானான ஆசார்யனைக்கொண்டு கரையேறுகிறான்; அனுஷ்டானஹீன
னான சிஷ்யன் அநுஷ்டான ஸம்பன்னனான ஆசார்யனைக்கொண்1 கரையேறுகிறான்
என்று தெரிவிக்கப்பட்டதாகிறது. ஸமாநகாலஸ்தரான ஆசாரி ‘ய சிஷ்யர்களுக்கு
இவ்விரண்டு தருஷ்டாந்தங்களும் இணங்கும். ஆயிரமாண்டுகட்கு முன்பெழுக்
தருளியிருந்த எம்பெருமானார்க்கும் இப்போதிருக்கும் அஸ்மதாதி களுக்கும் இணங்
கும்படியாக மூன்றாவது த்தருஷ்டாந்த மருளிச்செய்கிறார். [புங்க்கே போகாந் அவிதித
பஸ் ஸேவகஸ்ய அர்ப்பகா ] ஆயிரமாண்டுகட்கு முன்பு ஒரு மஹாப்ரபு இருந்
தான்; அவனிடம் அமாத்யனாக இருந்து ஸேவைபண்ணினவொருவன் அபரிமித
மான பொருளையீட்டி நிதிவைத்திட்டான்; அதன் வட்டியை அவ்வமாத்யனுடைய
பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வம்சபாரம்பர்யேண அநுபவித்து வருகிறார்கள்.
அவர்கள் அரசனையும் கண்டவர்களல்லர், ( தங்கள் கூடஸ்தனான) அமாத்யனையுங்
கண்டவர்களல்லர் ; ஆயினும் கூடஸ்தர் சேமித்துவைத்த நிதிபை நிராக்ஷேபமாக
அநுபவித்துவரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.(ததா தவத்ஸம்ப்ரப்தௌ ப்ரபவதி
(க8 ) தயாளு: தேசிகேந்த்ர] கீழேகாட்டிய மூன்றாவது தருஷ்டா தத்தின்படி பரம
காருணிகரான எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தைக்கொண்டு க ங்கள் வாழ்ந்து
போகிறோமென்கை.

ஆசைலாத் அத்ரிகந்யா சரணகிஸலயந்யாஸதந்யோபகண்டாத் ஆர க்ஷாநித தா முக
கமல ஸமுல்லாஸ ஹேதோச் ச ஸேதோ:, ஆ ச ப்ராச்ய ப்ரதீச்யக்ஷிதி ரயுகலாத் ஸூ ய
சந்த்ராவதம்ஸாத் மீமாம்ஸா சாஸ்த்ரயுக்மச்ரமவிமலமநா: ம்ருக்யதாம் மாத்ருசோந்ய:
இந்த ச்லோகம் ஆளவந்தார் இளம்பிராயத்தில் [வித்யார்த்தி தகையில்] சோழராஜ
ஸபைக்கு விடுத்தது. இ வந்தந் தொடங்கி யிருங்கடலளவும், கீழ்த்திசை
மேற்றிசை யளவும் ஆக நாற்றிசையினுள்ளும் உபயமீமாம்ஸைகளிலும் கைதேர்ந்த
வித்வான் என்னைப்போன்ற வொருவனைத் தேடிப்பிடியுங்கள் என்றாறு. குருபரம்
பரா ப்ரபாவ நூலில் ஆளவந்தார் வைபவத்தில் விரிவுகாண்க. இபஙனங் கூறியது
தற்புகழ்ச்சியாகாது. நன்னூலாசிரியர் *தோன்றா தோற்றித் துறைபலமுடிப்பினும்,
தான் தற்புகழ்தல் தகுதியன்றே என்று முற்படக்கூறி, உடனே மன்னுடை
மன்றத் தோலைத் தூக்கினும், மன்னிய அவையிடை வெல்லுறு பொ தினும், தன்னைமறுதலை பழித்தகாலையும், தன்னுடையாற்ற லுணராரிடையினும், தன்னைப் புகழ்தலும் தகும் புலவோற்கே என்றார்

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந, நசா ச்ருஷவே வாசியம் நச மாம் யோப்ய
யதி இது கீதையின் முடிவில் கண்ணபிரான் அர் நனுக்குக் கூறியது.
கீதாசாஸ்த்ரத்தின் அருமைபெருமை விளங்குவதற்காகக் கூறின சுலோகமிது.
இன்னாரின்னார்க்கு இதை நீ உபதேசிக்கலாகாதென்று தடையிட்டுக் கூறுவதாமிது,
கீதையின்தொடக்கத்திலேயே கூறியிருக்க வேண்டுமிது; இவ்வளவு அரியபெரிய
பொருள்களை இவனுக்குச் சொல்லப்போகிறோமென்று முதலில் கண்ணபிரானுக்கும்
தெரியாதுபோலும், தன்னையுமறியாமல் சொல்லித் தலைக்கட்டினபிறகு பொருள்
களின் சீர்மையை நோக்கி இங்ஙனே நிபந்தனை செய்கிறபடி. இதில் (தே) என்றது
த்வயா என்றபடி. இதம் அதபஸ்காய ந வாச்யம் : அபக்தாய ந வாச்யம் ; அசுச்
ரூஷவே வாச்யம் : மாம் ய. அப்ய யதி தஸ்மை ச ந வாச்யம் – என்றுநான்கு
கட்டளைகள். ஆசார னனுக்குச் சொல்லலாகாது : பக்தியில்லாதவனுக்குச்
சொல்லலாகாது ; சுச்ரூஷை பண்ணாதவனுக்குச்சொல்லலாகாது; எனது கல்யாண
குணங்களைச் சொல்ல, அது பொறாதே நிந்திப்பவனுக்குச் சொல்லலாகாது
என்றபடி.

ஈசாநாம் ஐகதாம் அ சதயீதாம் நித்யாஙபாயாம் சரியம் ஸம்ச்ரித்ய, ஆசரயணோ
சிதாகிலகுணஸ்ய அங்க்ரீ ஹரேராச்ரயே, இஷ்டோபாயதயா, ரியா ச ஸஹிதா
யாத்மேச்வராயார்த்தயே கர்த்தும் தாஸ்யமசேஷமப்ரதி தம் நித்யம் த்வஹம்
நிர்மம பட்டர் ஸாதித்த அஷ்ட ச்லோகியில் ஆறாவது சுலோகமிது. கீழ்
ஐந்தாவது சுலோகமான * நேத்ருதவம் நித்ய யோகம் இத்யாதியும் இந்த ஆறாவது
சுலோகமும் த்வயமென்கிற மந்தரரத்னத்தின் பொருள் விவரணமாக அமைந்தவை)
பூர்வகண்டமென்றும் உத்தரகண்டமென்றும் இரண்டு கண்டமாக அமைந்துள்ள
த்வயமந்த்ரத்தின் திரண்டபொருளை யருளிச்செய்கிறாரிதில் ‘உலகங்களுக்குத்
தலைவியாய் ஸர்வேச்வரனுக்கு ப்ராணவல்லபையாய் ஒருபோதும் விட்டுப்பிரியாத
வளாயிருக்கிற பெரியபிராட்டியாரைப் புருஷகாரமாகப்பற்றி சரணவரணத்திற்குப்
பாங்கான ஸகலகுணங்களையுமுடைய எம்பெருமானுடைய திருவடிகளை இஷ்ட ஸாதநமாகப் பற்றுகின்றேன் ‘ என்று பூர்வ கண்டார்த்தத்தை அநுஸந்தித்து ‘பெரிய
பிராட்டியாரோடு கூடியிருந்துள்ள ஸர்வசேஷியான நாராயணனுக்கு கைங்கர்யத்தில்
களையான மமகாரம் சிறிதுமில்லாத அடியேன் ஸகலவித கைங்கர்யத்தையும் இடை
யூறும் இடைவீடுமின்றிச் செய்யும்பொருட்டு ப்ரார்த்திக்கின்றேன்’ என்று உத்தர கண்டார்த்தத்தை அநுஸந்தித்து இனியராகிறார். பெரியபிராட்டியார்க்கு இதில் மூன்று விசேஷணங்களிடுகிறார். இவற்றுக்குத் திருவுள்ளமேதென்னில்; கேண்மின். பிராட்டியின்புருஷகாரம் அவ்வளவு காரியம் செய்யுமோ என்கிற சங்கைக்குப் பரி
ஹாரமாக முதலிரண்டு விசேஷணங்களமைந்தன. இவள் சேதநர்களனைவர்க்கும் மாதாவாய் அந்த ஸம்பந்தமடியாக இவர்களுடைய வருத்தம் கண்டுபொறுத்திருக்க மாட்டாதேயிருக்கிறவொரு தன்மையும், எம்பெருமானுக்குப் பத்தினியாய் பித்தர்பனிமலர்மேல் பாவைக்கு * என்கிறபடியே அவன்தன் கைலக்ஷண்யத்தைக் கண்டு
பிச்சேறித் தன்சொற்படி நடக்கும்படி அபிமத விஷயமாயிரு கிறவொரு தன்மையும்
உடையளாகையாலே ஒருவகையாலும் பழுதாகமாட்டாத புருஷகாரம். உலகில்
புருஷகாரம் செய்பவர்களுக்கு இரண்டு தன்மைகள் வேண்டும். எவர் விஷயத்தில்
புருஷகாரம் செய்யவேண்டுமோ அவர் விஷயத்தில் நெஞ்சார்ந்த அன்பு இருக்க
வேண்டியதொன்று. யாரிடத்தில் புருஷகாரம் செய்யவேணுமோ அவரிடத்தில் தம்
வாக்கு வெற்றிபெற்றே தீரும்படியான வால்லப்ய மிருக்கவேண்டியது மற்றொன்று.
இவ்விரண்டும் பிராட்டியின்பக்கல் புஷ்கலமென்பது இவ்விரண்டு விசேஷணங்களி
னாலும் நிரூபிக்கப்பட்டதாயிற்று.நித்யா பாயாம்’ என்கிற மூன்றவது விசே
ஷணத்தினால் எம்பெருமானை ஆச்சயிக்க ருசியே வேண்டுவது,காலம்பார்க்க
வேண்டாவென்பது காட்டப்படுகிறது. பிராட்டி எப்போது எம்பெருமானோடு
கூடியேயிருக்கின் ாளென்று தெரிந்துகொள்ளுமளவில் ‘புருக்காரஞ் செய்பவள்
அருகேயிருக்குங் காலம்பார்த்து ஆச்ரயிக்கவேணும்’ என்று ஸமயப்ர க்ஷை
வேண்டியதில்லை என்பதும் தெரிந்துகொண்டதாகுமன்றோ! இந்த ச்லோகத்தில்
ஆச்ரயே, அர்த்தயே’ என்கிற உத்தமபுருஷக்ரியா பதங்களை பரயோகித்திருக்கை
யாலே த்வயத்தின் அர்த்தத்தைத் தாம் வியாக்கியானிக்கின்ற அளவேயன்றிக்கே
தம்முடைய அநுஷ்டானசேஷமாகவும் கொண்டருளினாரென்கிற விசேஷம் உணரத்
தக்கது.

ஈசா நாம் ஐகதோஸ்ய வேங்கடபதே: விஷ்ணோ: பராம் ப்ரேய ம் த வக்ஷஸ்ஸ்தல
நித்யவாஸரஸ்காம் தத்க்ஷாந்திஸம்வர்த்திநீம், பத்மாலாங்கருதபா ணிபல்லவயுகாம்
பத்மாஸநஸ்தாம் சரியம் வாத்ஸல்யாதிகுணோஜ்வலாம் பகவதிம் வந்தே ஜகங்
மாதரம்
அஸ்மத்குல கூடஸ்தரான ப்ரதிவாதிபயங்கரம் அல ணன் அருளிச்
செய்த* கமலாகுசசூசுகேத்யாதி ஸ்ரீவேங்கடேசஸ்துதியின் முடிவிலுள்ள சுலோக மிது.அலர்மேல்மங்கைத் தாயார் விஷயமான துதி “‘இவ்வு குக்கெல்லாம்
ஈச்வரியாயும், திருமலையப்பனுக்கு ப்ராண வல்லபையாயும், அவமது திருமார்பி
லேயே நித்யவாஸஞ் செய்வதில் விருப்பமுடையவளாயும், அப்பெருமானுடைய
க்ஷமாகுணத்தை வளரச்செய்பவளாயும் தாமரை மலரினால் அலங்கரிக்கப்பட்டுப்
பல்லவம்போன்ற இரண்டு திருக்கைகளையுடையளாயும், தாமரைத்;விசில் வீற்றி ருப்பவளாயும் வாத்ஸல்யம் முதலிய குணங்களால் திகழாநின்றவளாயும், பரம்
பூஜ்யையாயும், உலகுக்கெல்லாம் தாயாயுமிருக்கின்ற அலர்மேல்மங்கைப் பிராட்
டியை அடியேன் வணங்குகின்றேன்’ என்பது இதன் கருத்தாம். * அஸ்யேசாநா
ஜகதோ விஷ்ணுபத்நீ என்றச்ருதிச் சாயையிலே பணித்ததாயிற்று ப்ரதமபாதம்,
” அவன் மார்பை விட்டுப்பிரியில் இவ்வக்ஷரம் விட்டுப் பிரிவது ” என்கிற ஸ்ரீ ஒக்
திக்குச்சேர தத்வஸ்தல நித்யவாஸ ரஸிகாம் என்றது. * அஸ்த கர்மார்
பலதே பத்யெள கருத்யத்வயம் சரிய :,நிக்ரஹாத் வாரணம் காலே ஸந்துக்ஷண
மனுக்ரஹே” என்கிற தேசிக ஸ்ரீஸூக்தியை யுட்கொண்டு தத்க்ஷாந்தி ஸம்வர்த்
திநீம் ” என்றது. “புருஷகார பலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலை
யெடுக்கும் குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம் ” (முமுக்ஷப்படி) என்றவிடத்து அர்த்த விசேஷங்கள் இங்கே அநுஸந்தேயம். பத்மாலங்க்கதேத்யாதி
மூன்றாம் பாதத்தில் பத்மப்ரியே பத்மி பத்மஹஸ்தே * இத்யாதி ஸ்ரீஸூக்தம்
அநுஸந்தேயம். வாத்ஸல்யாதி குணோஜ்வலாம் என்றவிடத்தில் சு ஸஹதர்மசரீம்
சௌரேஸ் ஸம்மந்த்ரிதி ஜகத்திதாம், அநுகரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத க்ர
ஹாம் * என்ற தேசிக க்தியை ஸ்மரிப்பது, ஆக இப்படிப்பட்ட பெருமைவாய்ந்த
பிராட்டியைத் தொழுகின்றேன் என்றது.

உல்லங்கிய ஸிந்தோஸ் ஸலிலம் ஸலீலம் யச் சோகவஹ்ம் ஜநகாத்மராயா:, ஆதாய
தேவததாஹ லங்காம் நமாமி தம் ப்ராஞ்விராஞ்ஜநேயம்
ஸ்ரீராமாயணபாராயணம்
செய்பவர்கள் யாவரும் பாராயணத் தொடக்கத்தில் அநுஸந்திக்குப் பல தனியன்
களில் இதுவொன்று சிறிய திருவடியைப்பற்றியது. இந்த சுலோகத்தின் பொருள்
அற்புதமானது.திருக்குறுந்தாண்டகத்தில் முன்பொலா விராவணன்றன்
முதுமதிளிலங்கை வேவித்து, அன்பினாலனுமன் வந்து ஆங்கடியிணை பணிய என்
றருளிச் செய்தபடி இலங்கையை எரித்த அனுமன் எங்கிருந்து நெரு பு கொணர்ந்
தார்? என்று ஒருவர் கேட்டாராம் : அரக்கர்கள் தம்முடைய வாலில் வைத்த
நெருப்பைக்கொண்டு எரித்தார் -என்று மற்றவர் விடைகூறினராம். I ஃது உண்மை
யன்று; ஸீதாபிராட்டியின் திருவுதரத்திலே சோகமாகிற நெருப்பு நிறைந்து
கிடந்தது ; அதை வாரியெடுத்துக்கொண்டுபோய் அதனாலேயே இலங்கை முழுவ
தையுங் கொளுத்தினாரென்று சமத்காரம் பொலியச் சொல்லுகிறது இத்தனியனில்;
(ஜநகாத்மஜாயா: சோகவஹ்ம் ஆதாய தேநைவ லங்காம் ததா ஏவகாரத்தி
னாலே வேறு நெருப்பினாலன்று என்று மறுத்துக் கூறுகிறபடி. பிராட்ட பட்ட வருத்
தந்தீர இலங்கையைக் கொளுத்தினாரென்பது பரமதாற்பரியம். கஞ் ன் வயிற்றில்
நெருப்பென்னநின்ற நெடுமாலே! என்ற திருப்பாவைப் பாசுரத்திலும் இங்ஙனே
கருத்துக் காணலாம்.திருவாய்ப்பாடி ஆய்ச்சிமார்களின் உள்ளத்திலிருந்த அச்ச
மாகிற நெருப்பைக் கொண்டுபோய்க் கண்ணன் கம்ஸனது வயிற்றில் கொட்டினன்
என்னலாம்.

இவ்வாண்டு எனது திருப்பாவையுபந்யாஸம் நாற்பத்தைந்தாமாண்டென்று
பரிகணிக்கப்பட்டுள்ளது. தொண்டைமண்டலம் ஸ்கூல் ஹாலில் பகவத்ததா
ப்ரஸங்கஸபையின் மூலமாக இருபத்தேழு ஆண்டுகளும், உப்பட்டூர் ஆழ்வார்
செட்டியார்சாரிடியில் ஸத்காலக்ஷேப ஸபையின் மூலமாகப் பதினெட்டு ஆண்டு
களும் ப்ரவசனம் நடைபெற்றிருக்கிறது. இவை தவிர, திரு வல்லிக்கேணி
ஸ்ரீ பார்த்தஸாரதி யெம்பெருமான் ஸன்னிதியில் ஓராண்டும், சென்னை வாணீ
மஹாலில் இரண்டாண்டுகளும் நடந்திருக்கிறது-தொண்டை மண்டலம் ஸ்கூல்ஹாலில் இருபத்தேழாண்டுநடந்த காலத்தில் ஸ்ரீ ராமாயண ப்ரவசனம் இரு முறையும்,பகவத் கீதா, ஸ்ரீ பாகவத தசமஸ்கந்தம், ஆளவந்தார் ஸ்தோத்ரரத்னம், திருமந்த்ரார்த்தம், ஆசார்ய
ஹ்ருதயம், ஸ்ரீ வசன பூஷணம், பகவத் விஷயம் இவற்றின் ப்ரவசனமும் நடை
பெற்றிருக்கிறது.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading