Archive for December, 2022

ஸ்ரீ திருவாய் மொழி சாரம் -ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்–

December 19, 2022

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி
அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில்
ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்)

இவர் பிறந்தவுடன், இவருக்கு  வரதராஜர் என்ற திருநாமம் பெற்றோர்களால் சூட்டப்பட்டது. தனது சிறு  பிராயத்திலேயே  பெரியவாச்சான் பிள்ளையின் சிஷ்யராய்ச்  சேர்ந்து அவருடைய திருமாளிகையில் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்து வந்தார்

சிஷ்யர்கள் : யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.
பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்
அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம்,
த்ராவிடோபநிஷத் சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை,
ரஹஸ்யத்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம்,
பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ச்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

———-

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் – உபதேசித்தார்

ஸம்ஸாரிணோ அப்-ஸம்ஸாரிகளுக்கும்
யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ -விட்டு விட்டு
ஹரி பக்தி ஸூதாம் -அம்ருதம் -பக்தி யோகத்தை சொன்னபடி -ஸாத்ய பத்தி என்று கொண்டு ப்ரபத்தியாகவும் கொள்ளலாம்
சாதனம் பகவத் ப்ராப்தவ் -ஸஹாயேவ அவனே உபாயம் -இதுவே பிரபத்தி -நியாய சித்தாஞ்சன காரிகை ஸ்லோகம்
புதாநாம்-இதுவே சாத்விகர்களின் ஞானம் வளர்க்கும்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய–முனியாகிய ஆழ்வார் உபதேசிக்கிறார் –

——

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரண த்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

——-

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட-பெரு நலம் தாவியவன் கழல் தழுவ ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து-பரதாம் அலுநா–போக்கினான்

——

ஸ்வ ஆலிங்க நாத் அசபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிர போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாம் அத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –

——-

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே-6-பரிவதில் –

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு த்ரவ்யாதி நா ந நியம-தாஸ்யத்துக்கு
தேச சமய அங்க கலாப கர்த்தா த்ரவ்ய நியமனங்கள் இல்லையே

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-ஆழ்வார் பாசுரத்தில் படி

——————

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

பும்ஸ ஸ்ரீய -ஸ்ரீ யபதி
பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ நிந்தந் பலாந்தரராந் -ப்ரயோஜனாந்தரர்களை நிந்தித்து
நிரவத்ய கந்தாத் தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந-நிரவதிக குணக்கடல் -ரஸம் அனுபவித்து
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -கைங்கர்யம் செய்வதே இனிமை -ஸ்வயம் பிரயோஜனம் என்று அருளிச் செய்கிறார் –

———

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷ்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி -குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்-முக்கரணங்களாலும் ஒருபடிப்பட்டு ஸாத்விகராய் இருக்கை

சந்தர்ஸ்ய –வெளிப் படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-

———

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ –
அஸ்ய சவ்ரி
ஆத்மோப போக ருசிம் அப்யதிகாம் ததாந
தேவ்யாதி வத் ரசயிதா
க்ரமதோ அகில அங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம் அவதத் தசமே சடாரி -10-பொரு மா நீள்

——-

பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவிக்கப்பட்ட
முரவைரி குண அபி வ்ருத்த
பாஹ்ய சங்கம ருசி  (-1-10-) பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற–தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ  பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

——

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

————

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –

——-

தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —

பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –

———-

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

————

நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-

நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்

———

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————

ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-18–

————

மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-

———

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-

————

ஆத்யே த்ருதீய சத கஸ்ய வநாத்ரி பர்த்து
ஆ பாத மௌலி அவயவ ஆபரண ஆபி ரூப்யம்
ப்ரஹ்மாதி வாக விஷயஞ்ச மஹா ப்ரபாவம்
சௌந்த்ர்ய மக்ந ஹிருதயஸ் சடஜிச் ச சம்ச –

————

ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் அநுபம ஸூ ஷமம் வக்தி நிஸ் ஸீம தீப்தம்
ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் ஸூக பஜன பதம் மண்டி தாங்கம் மஹிஷ்யா
ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் மலினம ரஹித ஔஜ்வல்யம் இஷ்ட உப வாஹ்யம்
வீதாஸ் சர்யத்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் சித்ர சவுந்தர்ய வித்தம் –3-1-

1-ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் –முடிச்சோதி இத்யாதி –தன்னுடைய அவயவ சோபைகளைத் தானே ஆபரணங்களாக உடையனுமாய் –

2-அநுபம ஸூ ஷமம் –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது–நிர் உபமமான திருமேனி ஒளியை யுடையனுமாய் –

3-நிஸ் ஸீம தீப்தம்–பரஞ்சோதி நீ பரமாய் –பரமமான பரஞ்சோதிஸ்ஸூமுமாய்

4-ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் –மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க

5-ஸூக பஜன பதம் –வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்-ஸூகேந பஜிக்கப் படுமதாய் –
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமாய் –

6-மண்டி தாங்கம் மஹிஷ்யா–பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்-பெரிய பிராட்டியாராலே பரிஷ் க்ருதமான திரு மார்வை யுடையனுமாய் –

7-ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் -சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே–சமஸ்தருடைய ஸ்தோத்ரங்களையும்
அதி க்ரமித்து இருக்கிற கல்யாண குணங்களை யுடையனுமாய் –

8-மலினம ரஹித ஔஜ்வல்யம்–மாசூணாச் சுடருடம்பாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் உஜ்ஜவலமுமான திரு மேனியையும் யுடையனுமாய் –

9-இஷ்ட உப வாஹ்யம்–புள்ளூர்ந்து தோன்றினையே-பெரிய திருவடியை இஷ்டமான வாகனமாய் யுடையனுமாய்

10-வீதாஸ் சர்ய த்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் -பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-தன்னாலே ஸ்ருஷ்டருமாய் -லப்த ஞானருமுமான த்ரி ணேத்ர சதுர்முக ஸஹஸ்ர நேத்ரர்கள்
தன்னை ஸ்வாமி என்று அறிந்து ஏத்த வீற்று இருந்து விஸ்மய நீயமாகாத படியும் இருக்கும் எம்பெருமானை

சித்ர சவுந்தர்ய வித்தம் –அத்யாச்சர்ய யுக்தனாக -முடிச்சோதி -என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————

சர்வத்ர சர்வ சமயே சகலாஸூ அவஸ்தாஷூ –
ஸ்வப்யர்த்தயன் நிகில தாஸ்ய ரசான் முநீந்திர
ஸ்ரீ வேங்கடாத்ரி நில யஸ்ய பரஸ்ய பும்ஸோ
நிஸ் ஸீம சீல குண மப்ய வதத் த்ருதீயே –23-

சர்வத்ர சர்வ சமயே சகலாஸூ அவஸ்தாஷூ –மூன்று சப்தங்கள் இங்கே -யாவதாத்மபாவி -சர்வ சமய எப்போதும் –
எல்லா காலத்திலும் நித்ய சந்த்யா வந்தனம் போலே இல்லை – மன்னி சப்தார்த்தம் –
ஒழிவில் காலம் எல்லாம் -உடனாய் மன்னி -நான்கு சப்தங்கள்

ஸ்வப்யர்த்தயன் –பிரார்த்தித்தார்

நிகில தாஸ்ய ரசான் முநீந்திர –நிகில -நான்காவது சப்தம் -ஓன்று விடாமல் அனைத்து கைங்கர்யங்கள் –

நிஸ் ஸீம சீல குணம் –
சௌசீல்யம் –கீழே ஸீமா உள்ள சௌசீல்யம் பார்த்தோம் முதல் பத்தில் –
இங்கு -என்னையும் விட தாழ்ந்தார் உள்ளார்களா என்று பார்த்து தேடி காத்து நிற்கிறான் –
வேடர் வானரம் –இது அன்றோ நிஸ் சீம சீல குணம்

அவத்தத் -அருளிச் செய்தார்

———-

சர்வம் ஜகத் சம அவலோக்ய விபோஸ் சரீரம்
தத் வாசிநஸ் ச சாகலாநபி சப்த ராஸீந்
தாந் பூத பௌதிக முகாம் கதயன் பதார்த்தான் –
தாஸ்யம் சகார வசஸ் ஏ வ முனிஸ் சதுர்த்தே

சர்வம் ஜகத் சம அவலோக்ய விபோஸ் சரீரம்–ஸமஸ்த லோகத்தையும் நோக்கி -அவன் சரீரமாகவே

தத் வாசிநஸ் ச சாகலாநபி சப்த ராஸீந் –வாஸ்யத்துக்கு வாசகம் –

தாஸ்யம் சகார வசஸ் ஏவ –வாக் கைங்கர்யம் -தாஸ்யம் செய்தார்

————

பூர்வேண தாஸ்யம் விதிநா புருஷார்த்த சீம்னா
ஹர்ஷ பிரகர்ஷ விவஸ கலு பஞ்சமே ஸ
ஆனந்த நைர விக்ருதான் விநி நிந்த மூர்க்கான்
சௌரேர் குணைஸ்து விக்ருதான் பிரச சம்ஸ பூய –25-

பூர்வேண தாஸ்யம் விதிநா புருஷார்த்த சீம்னா–புகழும் நல் ஒருவன் -வாசா கைங்கர்யம் –

ஹர்ஷ பிரகர்ஷ விவஸ –ஆனந்தம் மிக்கு-

ஆனந்த நைர விக்ருதான் –சம்ப்ரம ந்ருத்தங்கள் -ஆனந்தத்துக்கு போக்குவீடாக ஆடிப் பாடி

விநி நிந்த மூர்க்கான் –மூர்க்கர்களை நிந்தித்து-

சௌரேர் குணைஸ்து விக்ருதான் பிரச சம்ஸ பூய -நன்கு கொண்டாடி பாடி

ஹர்ஷ பிரகர்ஷ –பிரகர்ஷ பிரதத்வம் கல்யாண குணம் காட்டிய திரு வாய் மொழி-

————

தாந்தி நிந்திதா நபி விஹாதும் அஸாவ சக்த
சௌரேர்து ராசத தயா விமுகாந் விசார்ய
அர்ச்சாவதார ஸூலபத்வம் உவாச தேஷாம்
ஏவஞ்ச தேஷு விமுகே ஷு ஸூஸோச ஷஷ்டே –26-

விமுகர்கள் அநர்த்தப்பட்டுப் போகிறார்களே என்று கவலை பட்டு
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –

—————

தத் சோக சாந்தி விதயே ஹரிணா-பிரசாதாத்
ஆவிஷ் க்ருதான் ஸ்வ குண சேஷ்டித போக சீலான்
ஆலோக்ய வைஷ்ணவ ஜனான் முனிர் ஆத்ம நாத
ஆக்யாயா தாநதி ஜஹர்ஷ ச சப்தமே ஸ –27–

ஜஹர்ஷ-அதி ஜஹர்ஷ -அவர்களை ஆனந்திப்படுத்தி தானம் ஆனந்தித்தார்
பாகவத பிரதர்சனம் திருக்குணம் -அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன் –இது தான் அவன் குணம் –

————

பஹிர் நயனதாக ஹரிம் முனே அத ததீய
ஜன அவலோகாத் உத்தம்பிதா
ஸூ கரணைர் அபி காம யந்தி
சோக அதிரேக ஜனனி புநர் அஷ்டமே பூத்–3-8-

சஷ்டே-3-6- பஹிர் நயனதாக ஹரிம் -வெளி அனுபவம் ஆசை பிறந்து –
முனே அத ததீய ஜன அவலோகாத் -3-7-ததியர் -சமோஹம்
உத்தம்பிதா -ஆசை வளர -மேலும் மேலும் பெறுக -அவன் உடன் சேரவும் ஆசை வளரும்
ஸூ கரணைர் அபி –ஆழ்வாரது கரணங்களும்
காம யந்தி -தனித் தனியே ஆசை கொண்டன -பக்தி பரவஸ்யத்தால்-
சோக அதிரேக ஜனனி -மேலும் சோகத்தை கிளப்பி
புநர் அஷ்டமே பூத்

———

அந்யஸ் தவேன விஷயான் அதிகந்து இச்சன்
ஆலோக்ய விஸ்ம்ருத ஜனி வியசனோ தயாளு
தஸ்மான் நிவார்ய மனுஜான் விபலஸ் ச சௌரே
அன்யேஷூ அனர்ஹ கரணம் நவமே ஸ்வ மாக்யத்–29-

அந்யஸ் தவேன-மற்று ஒருவரை -சோறு கூரைக்காக
விஷயான் அதிகந்து இச்சன் -ஆசைப்பட்டு குப்பை கிளர்ந்த செல்வம்
ஆலோக்ய –ஆராய்ந்து
விஸ்ம்ருத விசனோ தயாளு –மறந்து-பர அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாமல்
தஸ்மான் நிவார்யா மனுஜான் விபலா –பிறவி எடுத்த பயன் -சொல்லி -பலிக்காமல் -இருக்க
ச சௌரே அன்யேஷூ அனர்ஹ கரணம் –யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் –

கரணங்கள் அனன்யார்ஹ கரண வஸ்தவ்யம்-

இந்த பதிக கல்யாண குணம் -ஹ்ருஷீகேசத்வம்

வேறு இடங்களில் ஈடுபாடததை இதில் சொல்லி –
அடுத்த 3-10- அவனுக்கே ஆளாகும் பேறு அருளிச் செய்கிறார்-

—————

பூயக-அவதீர்ய புவி
ஸ்வகீயம் திவ்ய வபுகு
பிரத்யஷம் அஷந்தம்
அகிலாஞ்ச குணா ஆனந்தம்
ஸ்துத்வா முனி
சு சரிதா அர்த்தவத் சரிதார்த்த தயா
ந கிஞ்சித் துக்கம் மம
இதரான் சந்தோஷ -தசமே –

———

ஆத்யே சதுர்த்த சதகே சடாரி துஷ்ட –
பரஹிதம் தயயா-விவர்மண்-
ராஜ்ய ஆத்ம போக பரி போக
அல்ப பாவம் –
சல பாவம் –
அஸ்திர பாவம்
சமயக் பிரசாத்ய
ஹரியே புருஷார்த்தம் -புமர்த்தம்

சந்தோஷமாக பர உபதேசம்-

————

தம் புருஷார்த்தம் –
இதரார்த்த ருசே ஹே நிவர்த்யா -வேறே ஐஸ்வர்யம் கைவல்யங்களை நிவர்த்தி பூர்வகமாக
முனி முமோஹா-
ஸ்திரீ பாவனம் சமதிகம்ய -அடைந்து –
சாந்த்ராஸ் ஸ்ப்ருஹா –திருஷ்ணை -காதல் வளர்ந்து
சமய தேச விதூர ஹந்த -ஈப்சுஹு -காலாந்தர தேசாந்தர –
ததா அனவாப்தி த்விதீயே -ஆசைப்பட்ட படி கிடைக்காமல் பெண் பாவனை

ஆர்யத்வம் -கல்யாண குணம் -நித்ய ஸூ ரிகள் போல அனுபவம் –
பரதன் ராமனைக் கூப்பிட்டான் ஆர்யா என்று -கோவிந்தராஜன் வியாக்யானம் –
ஆர்யா -யார் உடைய குணம் வெகு தூரம் அப்பால் நிற்கும் –நம்மையும் அவனைப் போல் ஆக்கும் —
ஞானம் பலம் சக்தி தேஜஸ் நம்மை அவன் இடம் கூட்டிச் செல்பவன்

———

ப்ரீதக பரம் ஹரி மமுஷ்ய சதா ஸ்வா பாவாத் — மனம் மொழி மெய் -மூன்றாலும் கைங்கர்யம் செய்ய
ஸ்ரக் சந்தன பிரமுக சர்வவித
ஸூ போக்ய சம்லிஷ்டம்வான் இதம் உவாச -என்னது உன்னதாவி இத்யாதி
சர்வ வித போக்ய-முனி
அந்யோந்ய சசம்ச்லிஷ்டத்வம் –இந்த திருவாய் மொழி குணம்
காலோபாதி நிவர்த்தகத்வம் -காலத்தடங்கலை தகர்த்து அருளி குணம் என்றுமாம் –
உபதேச ரத்னமாலையில் இத்தை காட்டி அருளுவார்

—————

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத தூரகத முகுந்தே
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய விலோக்ய
சௌரெ ப்ரமை யால் முனி ஆர்த்திம்

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத -சாத்ம்யம் ஆவதற்கு
தூரகத முகுந்தே -தள்ளிப் போக தளன்று
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய
விலோக்ய சௌரெ-பார்த்து
ப்ரமை யால்
முனி ஆர்த்திம்
பொறுக்கப் பண்ணி -சாத்ம்ய போக பிரதத்வம் -9-2- புளிங்குடி
போக சாந்தனம் -பண்ணி
சாந்த்யத்வம் குறைக்கும் தன்மை இங்கு
பொறுக்க பொறுக்க போகம் கொடுக்கும் தன்மை -9-2-புளிங்குடி -இங்கு போகம் குறைக்கும் தன்மை –

———

ஆனந்த நிர்ப்பர ஆ தீன விபூதி உக்தம் அத வீஷம்
நான்யஸ்ய சமாப்தி ஆசசாத அதி பஞ்சமா
நாபி அனவாப்ய மத்ய ஆனந்த பூரம்
நான்யத்ராப்ய அஸ்தி நாபி அநவாப்யம் அஸ்தி

ஆ தீன விபூதி உக்தம் -தீன விபூதி லீலா -அ தீன -நித்ய விபூதி
வைகுண்ட நாதம்
அத வீஷம்-நன்கு கண்டார் -நன்றாக ஸ்தோத்ரம்
நான்யச்ய சமாப்தி -அன்யா சம நாஸ்தி
ஆசசாத அதி பஞ்சமா–ஐந்தாவில் கூறி
நாபி அனவாப்ய மத்ய -நிறைவேறாத ஆசையும் இல்லையே
ஆனந்த பூரம் -மகிழ்ச்சியில் எல்லை

நித்ய விபூதி வைசிஷ்ட்யம் -இதில் காட்டிய கல்யாண குணம்-வீற்று இருக்கும் வேற்றுமை தோற்ற இருக்கும் இருப்பு

பரம புருஷார்த்தத்வம் -4-1- முதல் பதிகம்
ஆர்யத்வம் -பாலனாய் -4-2–குணங்கள் -யாரை நினைக்க உள்ளம் தூக்கிச் செல்லப்படுமோ
அந்யோந்ய சம்ச்லிஷ்ட்த்வம் -4-3-நன்றாக கலந்து
சர்வ சம்பந்தித்வம் –சர்வ சத்ருசத்வம் -4-4-போலி கண்டு மயங்கி –
சர்வாத்மத்வம்- புகழும் நல ஒருவன் என்கோ கீழே பார்த்தோம்
நித்ய விபூதி வைசிஷ்ட்யம் இதில்

————

தத் உசிதஜ்ஞ தே வாரிதா ஏ ஷூத்ர தேவ
முகதா பரிகாரஷட்கே அலப்ய ஸ்வாபேஷ்ய-
சடஜித் வியசநாத் விசம்யே
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய

தத் உசிதஜ்ஞ- இறைவ -உசித ஞானம் உள்ளவர்கள் வாக்கால் – தோழிகள் -வாக்கால்
தே வாரிதா -அவர்கள் தோழிகளால் -தாய்மார்கள் – விலக்கப்பட்டார்கள் –
ஏ ஷூத்ர தேவ முகதா பரிகார -அவர்கள் செய்யும் பரிகாரம் ஸூத்ர தேவதா முகமாக இருப்பதால்
ஷட்கே -ஆறாவது திருவாயமொழியால்
அலப்ய ஸ்வாபேஷ்ய-சடஜித் வியசநாத் விசம்யே–அறிவற்று மயங்கி -விரும்பியது கிட்டாமல் –
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லையே -ஸ்வப்னமாக போனதே –
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய-நன்கு அனுபவித்தார் மானஸ சாஷாத்காரம் கீழே –

அந்ய தேவதைக்கு அகப்படாமல் -நிரசித்து – -சர்வ சரண்யத்வம் இதில் குணம் –
அன்யா தேவதா ஸ்பர்ச நிவர்த்தகத்வம் என்றுமாம்

————

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா
பிரசங்காத் முனிர் உத்பட துக்க போத
ஆபத் சகத்வம் முகத் உச்சயத்
ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா பிரசங்காத் –துவாரகா தீசன் திரு நாம -பிரசங்கம் -வெறும் பேச்சு எழுந்ததே
முனிர் உத்பட துக்க போத -துக்கம் வளர
ஆபத் சகத்வம் முகத் -ஆபத் ஸகத்வத்தை முன்னிட்டுக் கொண்டு
குணம் -ஆபத் சகத்வம்
உச்சயத் ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித-கூப்பாடு

———

ஏவம் ருதன்நபி சடாரி அலப்த காம
ஸூ அபேஷைணைக்க பரதாம் சௌரே
அவதார்ய தத் சேஷதைக ரஹித சகல
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி ஸ்ப்ருத நிஸ்ப்ருஹதா

ஏவம் ருதன்நபி – அழுது கொண்டே -சீலம் இல்லா சிறியேன் திருவாய் மொழியில்
ஸூ அபேஷைணைக்க பரதாம் -ப்ரீதிக்கு விஷயமாக
சௌரே அவதார்ய -உணர்ந்து சொல்லி
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி -ஆத்மீயத்திலும் ஆத்மாவிலும் கூட
ஸ்ப்ருத -அப்பொழுதே தோன்றிய
நிஸ்ப்ருஹதா -விருப்பம் அற்ற தன்மை குறைவில்லாமே
சர்வ பிரயோஜனத்வம் -அவன் அன்றோ-இந்த திருவாய் மொழி குணம் –
சர்வ இந்திரியங்களுக்கு ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் அவனுக்காகவே என்று இருக்க வேண்டும் –

———

சோசன் முனி ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன்
லோகம் விலோக்ய விபரீத ருசிம் விஷண்ண
அத்ரத்ர வாஸம் அசஹன் ஹரிணா ஸூ வாஸம்
வைகுண்டம் பிரகடனம் நவமே ததர்ச

முனி சோசன் -சோகித்தார்
ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன் -தன்னோடு ஒத்த -சம்சாரிகள் நடுவில் தேட
லோகம் விலோக்ய -லோகத்தில் பார்க்க
விபரீத ருசிம் விஷண்ண -விபரீதமாகவே ருசி -விஷயாந்தர ருசி கண்டு -மிக்க சோகித்தார்
அத்ரத்ர வாஸம் அசஹன் -இந்த லீலா விபூதியில் இருப்பதை சகிக்க முடியாமல்
ஹரிணா ஸூ வாஸம் -தான் எப்பொழுதும் இருக்கும் நித்ய விபூதி -ஹரியாலே
வைகுண்டம் பிரகடனம் -ஸ்ரீ வைகுண்ட சாம்ராஜ்யம் பிரகடனப்படுத்த காட்ட –
நவமே ததர்ச-கண்டார்

———————————————————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதே முநிஸ்ய சாதகஸ்ய பஞ்சம
ஸ்ரேயஸ் ஹித போதன ஸ்வயீத மீஷமான
ஏதத் விரோதி பஹூளஸ்ய-மம -அத்ர ஹேது
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக

ஆதே முநிச்ய சாதகஸ்ய பஞ்சம -ஐந்தாம் பத்து ஆதியில்
ஸ்ரேயஸ் ஹித போதன ச்வயீத மீஷமான –ஹிதம் சொல்லி திருத்தும் படியான பெருமை –
ஏதத் விரோதி பஹூளச்ய-மம -அத்ர ஹேது -விரோதி கூட்டங்களை தள்ள
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக -மீண்டும் மீண்டும் கூறி -சௌரே கிருபை ஒன்றே ஹேது

நிருஹேதுக கிருபா என்றும் அவனுக்கு -இங்கு கிருபா பரவச்த்வம் -என்றும் -தேசிகர்
பேர் அருளின் தன்மை -மகா காருண்யம் -மா முனி-

—————

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் ஆலோக்யன்
கலி நாத் ஆத்மா உபதேச விபைவி சமித
அஹப்ருந்தம் ஆரப்த வைஷ்ணவ சம்ருத்தி
சமுதயமானம் ஜகத் அக சமனத்வம் –

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் -மங்களா சாசனம் பண்ணி அருளி –
ஆலோக்யன் -பரந்த பூமியை கண்டு
ஆத்மா உபதேச -தன்னால் உபதேசிக்கப்பட்ட
விபைவி சமித -பெருமையால் அழிக்கப்பட்ட
கலி நாத்-கலி முதலான தோஷங்கள்
ஜகத் அக சமனத்வம் – கல்யாண குணம் -அகம் எல்லாம் ஒழித்து-

———

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப கிண்ண
ஹ்ருதய லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் –
இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி -மலியும் சுடர் ஒளி மூர்த்தி அன்றோ
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப –மா லோலன்
லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் -உபாயாந்தாராம் பற்றி அறியாத ஆழ்வாரோ என்னில் –
அபி சப்தம் இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச -பார்யா தசையில் மடல்

————

தாம் சத் த்வராம் சகல இந்த்ரியானாம் ய
ஆச்சாதிக ரஜனி அப்யதுதிதா
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி வேலாயதிகா
விரஹனீத்வம் முநிஸ்து –

தாம் சத் த்வராம் –மடல் எடுத்த த்வரை
சகல இந்த்ரியானாம் ய ஆச்சாதிக –கண் புதைய மூட –
ரஜனி அப்யதுதிதா–இரவு வளர்ந்து கொண்டே –மோஹம் -என்கிற பெயரான இருள் -நீண்டது
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி –விவேக ஞானம் அழிந்து
வேலாயதிகா -கரை அழித்து
விரஹனீத்வம் –விரஹத்தால்
முநிஸ்து –

———

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா பாவனா
த்ருஷ்ட்டி ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா
பிரத்யஷதக தத் அனுபூத் அவாப்தி தஸ்ய
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா -மிக அதிகமான பாவனா -உரு வெளிப்பாடு-
பாவனா த்ருஷ்ட்டி -பாவனா ப்ரத்யக்ஷம் –
ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா பிரத்யஷதக-கண் முன் தோற்ற
தத் அனுபூத் அவாப்தி தஸ்ய -தோற்றினாலும் அனுபவிக்க முடியாமல்
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே – ப்ரீதி அப்ரீதி சமம் -தள்ளப்பட்ட

——

சோகஞ்ச தம் சோகம் விஞ்ச பரி சௌரெ
அகிலானாம் சர்க்காதி கர்து அநுகார ரசேன
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே தஸ்ய
பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி

சோகஞ்ச தம் –காதல் மிக்கு -சோகம் விஞ்ச -பேர் அமர் காதல் பின் நின்ற காதல்
கழிய மிக்கதொரு காதல் விஞ்சி -அப்ரீதி தலைக்கு மேலே போக -சோகம் ஆற்ற அநுகாரம்
பரி சௌரெ அகிலானாம் -ஜகத்தில் அனைவரது
சர்க்காதி கர்து அநுகார ரசேன -சர்க்காதி ஸ்ருஷ்ட்டி முதலான கிரியைகளை எல்லாம் தொடங்கி
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே-ஆறாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியில் -அவனது பாவமே அடைந்து பேசின ஆழ்வார்
தஸ்ய பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி -என்று கூடினார் -ப்ரஹ்ம ப்ரவ்ருத்திகள் அனைத்தும்
ஓன்று விடாமல் தாமே செய்ததாக அநுகரித்து தரித்தார்

———

ஆஸ்வஸ்தவான் அத முனி தஸ்மை நிவேத்ய
தத் உபாய தீ யைவ கிஞ்சித் ஆஸ்வஸ்தவான
அத முனி ஏவஞ்ச சக அநவதிக அநதிக
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் ஸ்வாம் –

தஸ்மை நிவேத்ய –அவனைப் பற்றி எடுத்து கூறி
தத் உபாய தீ யைவ -உபாயம் என்கிற புத்தியை
கிஞ்சித் -சற்றே
ஆஸ்வஸ்தவான அத முனி -ஆசுவாசம் அடைந்தார் -பதற்றம் தீர்ந்தார்
ஏவஞ்ச சக -இப்படிப்பட்டவராக இருந்தாலும் –
பரீத் அப்ரீத் சமமாக நடாவாக இருக்க அனுகரித்து தரிக்கப் பார்த்தாரே -5-6-
அநவதிக அநதிக அபிமதம் அடையாமல்
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் -ஸ்வாம் -வேறே சாதனம் கிடையாது என்பதை
அவனைக் குறித்தே அருளிச் செய்கிறார் இதில் –

———

ஆஸ்வாச லப்த த்ருதினா சஹா முனி அஷ்டமேன
மநஸா சமீபத்திய அப்ரதிம ஆபிரூப்யம்
ஆலோக்ய சாந்த்ய வாசக பரிரம்பனாத
அப்ராப்தவான் மாதுர்யம்

ஸ்ரீ கும்ப கோணம் அப்ரதிம ஆபிரூப்யம்
மாதுர்யம் -கல்யாண குணம் கரைய உருக்கும்-

———

அன்யம் முனி பிரதிகதஸ் தத ஏவ கேதாத் அன்யம்
திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் மநஸா அபிது
தத் போக்யதாம் அபித தத்த தத் அதீச பாதௌ
யாயாம் கதா இத் யகதயத் நவமே சைதைன்யம் –

அன்யம் முனி பிரதிகதஸ் -ஆசைப்பட்டது கிடையாமல்
தத ஏவ கேதாத் அன்யம் திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் -வேறே திவ்ய தேசம் போக
மநஸா-மனசாலே போக உத்யோகித்தார் – ஆழ்வார் அனுபவம் மாநசமே தானே
தது ஈச -தத் அதீச -பாதௌ -திருவடிகளை
யாயாம் கதா -சென்று சேர்வது எப்போதோ -கழல் காண்பது ஒவ் ஒரு பாசுரத்தில் உண்டே
இத் யகதயத் -என்று அருளிச் செய்தார்
நவமே சைதைன்யம் -தீனரான ஆழ்வார்

———

தீஷை ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய
அதீத ஆர்த்தி நாரீ சமாதி அதிகம்ய
நிஜாம் அவஸ்தாம் அர்ச்சா ஹரிம் கம
பஷி ஆபன்ன ரஷண அபோதயத் –

தீஷை -விரதம் கொண்ட பெருமாள்
ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய–ஆறாம் பத்து முதலில்
ஆர்த்தி -அதீத ஆர்த்தி -ப்ரஹ்மாஸ்திரமே பலிக்காததால் நான்கு சரணாகதியும் பலிக்காததால் வந்த ஆர்த்தி
நாரீ சமாதி அதிகம்ய -நாயிகா பாவனை பெற்று
நிஜாம் அவஸ்தாம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
அர்ச்சா ஹரிம் -திருவண்வண்டூர் பெருமாள்
கம பஷி ஆபன்ன ரஷண அபோதயத் -ஆபத்து ரஷக தீக்ஷை உணர்த்தத் சொல்லித் தூது

——

தாவது விளம்பம் அசஹன் பிரணய கிருஷ்ணம்
சமாஹதம் அபி த்வரயா விநிந்த்ய தேன
ஸூ சங்கம மனோ ரத அத்விதீய சாந்த்வ
உக்தி பிஸ் சமாஹிதோ பூத்

தாவது விளம்பம் அசஹன் -தூது விட்டு வருவது வரை பொறுக்காமல்
பிரணய கிருஷ்ணம் சமாஹதம் அபி -வந்தாலும் கூட
த்வரயா விநிந்த்ய -த்வரை விஞ்சி
தேன ஸூ சங்கம மனோ ரத அத்விதீய -எப்படியும் கூடுவேன் என்கிற மனம்
சாந்த்வ உக்தி -வன்மம் பேசியும் கூட
பிஸ் சமாஹிதோ பூத் -சமாதானம் அடைந்தார்

————

கோபம் மம ப்ரணயஜம் பிரசமைய ஸ்வாதீனதாம்
அத நுத இதி ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த
ஜகத் ஆக்ருதிதா தேன சந்தர்சிதாம்
அனுபவ பூவ முனி திருதிய –

கோபம் மம ப்ரணயஜம் -ப்ரணய ரோஷத்தால் பிறந்த கோபத்தை
பிரசமைய -அடக்கி
ஸ்வாதீனதாம் அத நுத இதி -அவனுக்கு அதீனம் என்று காட்டி அருளி
ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த ஜகத் ஆக்ருதிதா -தன்னுடைய வ்ருத்த ஆகாரத் தன்மையை
தேன சந்தர்சிதாம் -அவனாலேயே காட்டப்பட்டு
அனுபவ பூவ -ஆனந்தமான அனுபவம்
முனி திருதிய

——

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய ஆதாரேனே
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் அஹம் ஆதாரேனே
இத்தம் புரா ஸ்வயம் அபேஷிதாவான்
முனி தல் லப்த்வா சமோஸ்தி ந மம

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய -ஆனந்த -குளிர்ந்த -வாக்கு -அனுசந்தானம்
ஆதாரேனே -ஆதாரத்தோடு
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் -வீர்ய சரித்திரம் -சேஷ்டிதங்கள்
அஹம் ஆதாரேனே -ஸங்கல்பித்து
இத்தம் -இப்படியாக
புரா ஸ்வயம் அபேஷிதாவான் -கீழே தானே மநோ ரதித்தவற்றை –
உருகாமல் நின்று அனுபவிக்க பிரார்த்தனை ‘-நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்
முனி தல் லப்த்வா -அந்த பிரார்த்தனை ஈடு ஏறப் பெற்று
சமோஸ்தி ந மம -பாடுவதில் சமமானவன் இல்லை
5-10-எல்லா அவதாரம் சேஷ்டிதம் தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்தாரே
இங்கு கிருஷ்ண -இங்கு தானே தைரியமாக பாடுகிறார்

—————

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ
ஆத்மா அனுரத்த ஜனம் ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய
பாக்ய சம்ஸ்லேஷ திபி சித்த மனஸ் சரீர

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ ஆத்மா அனுரத்த ஜனம் -தன்னிடம் ஈடுப்பட்ட தாய்மார்கள்
ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்-தன்னிடம் ஆசை அறுத்து -தோழி பாசுரம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய -கீழே கிருஷ்ண சேஷ்டிதங்களை பூர்ணமாக அனுபவித்து –
பாக்ய சம்ஸ்லேஷ திபி -பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்காமல்
சித்த மனஸ் சரீர -முக் கரணங்கள் -மூன்றுமே ஆசைப்பட -சிந்தை சொல் செய்கை

பூர்வர் நிர்வாகம்-மானச சம்ஸ்லேஷம் -பாஹ்ய ஆசைப்பட்டு
ரசாந்திர அனுபவம் விபவம் -6-4- அர்ச்சை 6-5 பட்டர் நிர்வாகம் பார்த்தோம்
இதில் பூர்வர் நிர்வாகப்படி

————

தஸ்மாத் முனி பிரவணதா விபவாத் பரஸ்மின்
ஸ்வீயத்வ புத்தி அவசாத் கலீதாபிரவணதா
விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ ஸ்வஸ்ய
ஸ்வகீய விஷயேஷூ அகிலேஷூ-

ஸ்வீயத்வ புத்தி –தன்னுடையவை என்று நினைக்கும் புத்தி
அவசாத் கலீதா —தன்னடையே விலகிற்று அன்றோ
அஹங்காரம் மமகாரம் எப்போதே போனதே -நீர் நுமது இல்லை இவை
இதில் அவன் விரும்பிய ஆத்மீயங்கள் –
அவன் உகக்க வில்லை என்றால் ஆத்மாத்மீய வைராக்கியம் ஏறாளும் இறையோனில் பார்த்தோம் –
இங்கே தனது முயற்சி இல்லாமல் தன்னடையே விலகிற்று
பிரவணதா விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ -அவன் இடம் ஈடுபட்ட நெஞ்சு–புருஷார்த்த சாரம் -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
புருஷோத்தமன் விரும்பிய அனைத்தும் புருஷார்த்தம்
அவனால் விரும்பியவை அனைத்துமே இவருக்கு புருஷார்த்தம்
ஸ்வஸ்ய ஸ்வகீய -விஷயேஷூ அகிலேஷூ -தான் தன்னுடைய அனைத்திலும் –
தன்னடையே தனது என்னும் புத்தி விலகிற்றே-

—————————

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி
ப்ராப்தவ் அது த்வரித்த் தீ அகிலான் விகாய ஸ்யாத்
அலப்த பல பார்ஸ்வத் ஸ்திதி இத் அவதீயகமன
முனி அபூத் அதி சப்தமம் சக

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி ப்ராப்தவ் -தசையை அடைந்தார்
அது த்வரித்த் தீ -துடிப்பான புத்தியால்
அகிலான் விகாய -அனைவரையும் விட்டு
ஸ்யாத் அலப்த பல-சேரும் கொலோ -கிட்டுவாளோ இல்லையோ
இத் அவதீய கமன பார்ஸ்வத் ஸ்திதி -பக்கத்தில் உள்ள தாய் சங்கை –

———————————————————–

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம்
வந்தம் சௌரிம் எத்ரச் ச குத்ர
சாபி ஆலோக்ய ஆவேத்ய மத ஸ்திதிம்
அதீன விபூதி உக்மம் ஆயாசத முனி

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம் வந்தம் –தன்னைக் கொடுப்பதில் நாள் கடத்தி இருக்கும்
சௌரிம் எத்ரச் ச குத்ர சாபி ஆலோக்ய -எங்குச் சென்றாகிலும் கண்டு –
ஆவேத்ய-இப்படி என்று சொல்லி
மத ஸ்திதிம் அதீன விபூதி உக்மம் -உபய விபூதியையும் தருவதாக
ஆயாசத முனி-

—————

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம்
ச விபக்னரூபே ஹரே சகல லோகே
மயம் நிராசா அப்ராக்ருத வபுஷி
லோக மனனா பிரலாபம் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம் ச விபக்ன- விஷயம் பார்க்க முடியாதபடி நெஞ்சு அழியும் படி
ரூபே ஹரே சகல லோகே மயம் நிராசா – ஜகதாகரத்தில் ஆசை அற்று
அப்ராக்ருத வபுஷி லோக மனனா-அசாதாரண திவ்ய மங்கள ஆசையால்
பிரலாபம் உச்ச சுரத்தால்

———

ஆவேத்யா ஸ்வயம் ஆகிஞ்சன்யம்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம்
முனி ஆர்த்தே -ஸ்தாதாதய கதா
அப்ஜவாசாம் சங்கடந கர்ம ஜாத ரூபாம்

அப்ஜவாசாம் -தாமரையாள்- பிராட்டி
சங்கடந கர்ம ஜாத ரூபாம் -புருஷகார கர்த்தவ்யத்தில் ஆழ்ந்து –

——————

சப்தசமஸ்ய சாதகஸ்ய ஸ்வ பீஈ விஷ்யேந்திரேப்பிய
தஸ்மை தஸ்மிந் அபி பிரபதனே
வி பலே விஷண்ணா ஈசேன பாதிதம் இவ-
கர்ப்பே பாதயித்ருத்வம்- ஆத்யே முனி

அவதத்-இப்படி பேசினார்
சப்தசமஸ்ய சாதகஸ்ய -முதலில் கூறினார்
ஸ்வ பீஈ -தன்னுடைய பயத்தை
விஷ்யேந்திரேப்பிய-இந்திரியங்கள் விஷயங்களால்
தஸ்மை -தான் பயப்பட்டு இருக்கும் தன்மையை
தஸ்மிந் அபி பிரபதனே -கீழே திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணியும்
வி பலே விஷண்ணா-பலிக்காமல் துக்க வசப்பட்டு
ஈசேன பாதிதம் இவ-அவனாலே தள்ளி விடப்பட்டவரைப் போல்
கர்ப்பே பாதயித்ருத்வம்-இந்த்ரியர்த்த -வன் சேற்று அள்ளலில் தள்ளும் தன்மையை நினைத்து வருந்து
ஆத்யே முனி-

——————

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா ஹிதம் ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் ப்ரசமார்த்த சிந்தாம்

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா-திருவாய் மொழி முடிக்க வேண்டுமே -ஆயிரம் சங்கல்பம் உண்டே
ஹிதம் ஜனானாம் –நம்மை வாழ்விக்க -ஆசைப்பட்டதை முடிக்கவும்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா -பிரார்த்தித்தை செய்யாததால்
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய-மிகவும் அதிகமான ஆற்றாமை அடைந்தார் இரண்டாம் திருவாய் மொழியில்
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் -ஆழ்வாரது வியஸனம் அவனுக்கும் தீர்க்க முடியாத படி
ப்ரசமார்த்த சிந்தாம் -என் சிந்தித்தாய் -பிரசமார்த்தம் -தீர்க்க -திருத் தாயார் கேட்டவை

வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் -ஸுவ்ம்யமான திரு உள்ளம்
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம்- விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபி முக்கியம் –
தொடர்ந்து ஆறு படிகள் -இத்தைக் காட்டவே மேலே கீழ் ஆறு படிகள்

————————————————————————-

ஸ்ரீ ரெங்க பத்ரு அசரண்ய சரண்ய பாவம்
பிரஸ்தாபம் லப்த த்ருதீய பஹுளா அதி ருசி
அவாரிய ஆஸீத் ஸ்வஸ்மின் ஸ்வ ப்ரிய ஹித
இதர நிர்விசேஷர் உதாசீன ச பூய

அவாரிய ஆஸீத் -நிவாரகர் இல்லாத படி ஆனார்-

————

ஆதந்வதா ஹிதம் அத ஆத்ம தசா அனுரூபம் ஹிதம்
ஆவிஷ் க்ருதான் அனுபமா புருஷோத்தமன்
ஆத்ம அபதான விபதான் அதீ லோபநீயதான்
அத்ஷயாந்தன் சடஜித் அன்வ பவத் சதுர்த்தே

தசா-வெவ்வேறே தசைகளுக்கு ஏற்ற ஹிதம்

அனுபமா-உவமானம் சொல்ல முடியாத

அத்ஷயாந்தன்-உபாத்தியாயர் போல் தானே முன் நின்று காட்டி அருள

————

ஆத்மைக ரக்ஷண பரான்
அவதார ஹேதூன்
அன்யத் கதம் மதி மதாம் யது அவபோத நீயம்

இத் யான்ய பர்யம்
அலுநாத் அதி பஞ்சமம் ஸஹ

சர்வ ஆஸ்ரித ரக்ஷண அவதார குணவத்வம் –இத் திருவாய் மொழியில் காட்டும் குணம்
அதி பஞ்சமம் ஸஹ ஆத்மைக ரக்ஷண பரான் -அடியார்களை ரக்ஷிக்கவே
அவதார ஹேதூன்-அவதார கல்யாண குணக் கூட்டங்கள்
அன்யத் கதம் மதி மதாம் யது அவ போத நீயம் -புத்தி உள்ளவர்களால் -மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
இத்யான்ய பர்யம் -இப்படி அந்நிய பரராய் இருக்காமல் -ததேக பரனாக இருக்க –

————

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே

விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்-அதனால் வளர்ந்த ஆர்த்தி
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –துடிப்புக்கடல் -பூர்ண அனுபவ ஆசை மிக்கு
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -பின் தொடர்ந்து அடைவது என்றோ என்று கதறி
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே என்று அறுதியிட்டு
எப்படி அடைவேன் யோசிக்க வேண்டாமே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –

———————

சக
பீடாம் மஹதீம் அபாவ –
ஆலோக்யந் அபி –
கரே ந ஸம்ஸராபிஸ்மின் -கையால் அணைக்க முயல் -முடியாமல்
தத் பிரார்த்தித்த அனுபிகம ச -பிரார்த்தித்த படி -சேராமல்
பாவனா பூம்னா அச்யுத புரஸ்திதம் இவ -பக்தி பாவனை எல்லை -மானஸ உரு வெளிப்பாடு

————

சங்கம் நிவர்த்ய மம–என்னுடைய உலக பற்றுதலைப் போக்கி அருளி
ஸம்ஸ்ருதி மண்டலேமாம் ஸம்ஸ்தாபயன்-இங்கேயே வைத்த ஆச்சர்யம்
ஹரிநா சுசம் விஸ்மரித
கதம் அபி வியசனம்
ஆச்சரிய லோகம் தனு தாம் தர்சயித்வா –திருமேனியாகக் கொண்டு இருப்பதைக் காட்டி

ஹரிநா சுசம் விஸ்மரித -ஹரியால் ஆழ்வாருக்கு ஏற்பட்ட சோகம் மறக்கடிக்கப் படுகிறது

——

ப்ருஷ்டக பலம் ஸூவ வஸதே ஹே இஹ துஸ் ஸஹாயா -தான் இங்கு வசிக்கும் பலத்தைக் கேட்டு மகிழ்ந்தார்
ஸ்வேன பிரபந்த ரசனாம் பலமாக சவுரி –தன்னால் பிரபந்தம் பாடுவிப்பதே பலம்
அன்யேஷூ சத்தே து அபி -வசிஷ்டாதிகள் இருக்கவும்
அப்ரத்யுப க்ரியம் -பிருதி உபகாரம் பண்ண முடியாத
பவாந்தம் ஸோ அபேக்ஷமானம் ஸ்வயம்
அமும் நவமே -இப்படிப் பட்டவனை அருளிச் செய்கிறார்

அப்ரத்யுப க்ரித்மாம் -திருக் கல்யாண குணம்

————

திவ்ய தேசே யாத்ரா மநோ ரதம் தசமே சகார–மனத்தால் ஆசைப்பட்டார்
தத் ஆதரண சாலிநி திவ்ய தேச -இனிதுடன் வீற்று இருக்க -உகந்து அருளின தேசம்-அவன் ஆதரத்தாலேயே எழில் பெற்ற ஸ்தலம்
ஆனந்த ஆகலயிதம் கமலா சகன்-எழில் மலர் மாதரும் தானும் சேர்ந்து எழுந்து இருந்து
ஸம்ஸ்ராயாத -இருவரும் கேட்டு ஆனந்திப்பிக்க
தத் கருணையா ஸூ க்ருதம் பிரபந்தம்-கருணையாலே பாடப்பட்ட திவ்ய பிரபந்தம்

ப்ரணவ சித்தம் -பரத்வத்திலும் விமுகராக்கும் -ஆனந்த வ்ருத்தி -நீள் நகரிலே –நாயனார்

——

ஆத்யே அஷ்டமத்ய சதகம்
யதேஷ்ட சித்திம் அப்ராப்ய
கின்ன மதி-தளர்ந்த மனத்தராய் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஸர்வேஸ்வரத்வம் அபி
சங்கிதவான் சடாரி
ஈஸ்வரத்வ புனரேவ விபோதி தஸ்ய –உபகாரங்களைச் சொல்ல ஸமாஹித்தார் ஆனார்

———————

விபு ஸம்ப்ராபகன் நிஜ வாஞ்சி தார்த்தம்
பிராப்தி விகாதே இதரேஷூ ஸ பாச லேச
சங்கித மன ஸூவஸ்ய ஸ்வஸ்மின் அபி ஸ்வ
கீதேபி வர்க்கே ப்ராணாவதாம் முமுஷே

————

பிரேம அதிகேந விவசய ஸூ குமார மூர்த்தயே க்ஷேமாயா
கின்ன ஹ்ருதய புருஷோத்த மஸ்ய
தத் தர்சித ஆத்மபர நித்ய முமுஷு முக்தைகி
கிஞ்சித் ஸமாஹிதா மன சடஜித் த்ருதீயே

———

க்ஷேமம் நிர்பீ அகாரீ ஸூ ஸுர்யம் அதிகம்
க்ராமஞ்ச காஞ்சன நிஜ வாசஸ் ஸ்தானம்
விமத்தை அத்ருஷ்யம் கிராமம்
தத்ர சமான்-ஹரிஹித ப்ரதஸ்ய

————

ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார
அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட
அதி தப்த ஏஹ்யேஹ் ஹி –

ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம் கூப்பிட்டார்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட அதி தப்த காட்டுத் தீ கதுவினால் போலே
ஏஹ்யேஹ் ஹி -ஏஹி ஏஹி வா வா என்று

———

சத்யக ஸூ சங்கம் அக்ருதவ் ப்ரீதி சமிதி
திவா ராத்ரி ஹரி மாம் ஆப்து ஸநைக்கி மன
வைகுண்டதோ அதிகதவாம் பஹுமதிம் கொசித்
ஸ்தானே மதி மித்யாம் அவன்யாம்

———

மத் விப்ர யோகம் அசகன் ஸ்வயம்சேவ அர்த்தி
முதம் அபாஷத ஸவ்ரி இதி மதி விப்ரமம் கிம்
மாம் அல்ப கைக நிலையம்
பஹு மன்யமாகா நிர்ஹேதுக விஷயீகாரத்வம்

நிர்ஹேதுக விஷயீகாரத்வம் -வெறிதே உகந்து அருள் செய்வார் செய்வார்கட்க்கு

—————

அஷ்டமி அவதன் ஸூவஸ்ய ஸ்வரூபம்
ஆத்மகை சேஷம் ஈஸ்வரணே அவ போதிதம்
ஸ்வ அயோக்யதா மதி நிவர்த்தக லோலுபேண
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம்

ஆ த்ம ஸ்வரூபம் பகவத் பிரகாரம் –அவனுக்கே சேஷம்
ஸ்வ அயோக்யதா மதி -நிழல் ஆடுகிறதே
நிவர்த்தக லோலுபேண -நப்பாசை பெருமாளுக்கு –
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம் –
ஸூ பிரகார பூத ஆத்ம ஸ்வரூப வைபவம் –பிரகாசத்வம் -பரம போக்யம்

———

அந்யார்ஹதா சேஷத்வத்வம் ஸ்ரவணம் அபி
நாசோடும் ஸஹ்யத இதை ஸூ தசா விசேஷம்
அந்யாபதேசம் அவலம்பிய ததோபா யுக்தம்
நாராயண பரதீ நவமே ஜகாதே

——

திகிறதா ஆத்ம ரூசி தாம்
சேஷதாம் அபி ததீய ததீய ஸீமா
ஆவிஷ கர்த்த பக்த பக்த ப்ரீதி
அந்நிய பூமர்த்தம் –

திகிறதா ஆத்மரூசி தாம் சேஷதாம் அபி -அநந்யார்ஹ சேஷத்வம் -நேர் பட்டது
ததீய ததீய ஸீமா, பர்யவசிக்கும் தாம் புருஷார்த்த சீமான்
ஆவிஷகர்த்த பக்த பக்த ப்ரீதி அந்நிய பூமர்த்தம் –வேறே புருஷார்த்தம் தள்ளி –

——

சடாரி நவமே சதகே பரோபதேசம் ஆத்யே சதகே
தத் சேஷத்வ அனுபவ சம்மதி சம்மதேந நிச்சித்ய
தம் ஈசன் சர்வவித பந்து தயா நிச்சித்ய
தம் ஈசன் ஆபத்சகம் பிரணமத இதி பரோபதேசம் –

நிச்சயம் பண்ணி -பற்றுமின் -அனைவர் இடம் கொள்ளும் பிரியத்துடன் இவனை -பற்றுமின்
மாதா பிதா -சர்வம் –குலபதே-

———

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம்
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத தம் த்வதீய
தஸ்ய ஏக ரூபா சயனேபி துக்கிதோ பூத் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்-பண்டை யுறவான பரனை
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம் -புளிங்குடிக்கே கண்டு
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத -எல்லா வுறவின் காரியமும் பிரார்த்தித்து -ஆய -அர்த்தம் -கைங்கர்யம் –

————

நாராயணே-அனுபவ பூவ நிஜ சீலவத்தாம்
நிரவத்யம் ஆவிஷ்க்ருதாம் மை நாராயணே சதி
ஸூ பரார்த்த சிந்த்தா தவ நார்ஹா
இது பஹுமான பாஜா விபு நா நார்ஹா தவ

நான் நாராயணனாக இருக்கும் போது கவலை பட வேண்டாமே –
உபாயம் உபேயம் வத்சலன் வியாபகம் ஸ்வாமி
ரஷா பரம் உமக்கு பொருந்தாதே –
நாம் இரந்து கொடுப்போம் மணக்கால் நம்பி போலே –

————

தஸ்ய க்ருபா கடாக்ஷம் ஈசன் அத்ராக்ஷம்
சீலாதி கஸ் ஸ்ரீ யம் உரஸ்தல ததானோபி
அதி மாத்ர சிதில லப்பியா தஸ்ய
கிருபா கடாக்ஷம் ப்ரஜஹர்ஷ

———

துக்கேன துஸ்ஸஹ தமம் ஆஸன்ன ஹானி கதயா
ஆலோக நஞ்ச -தத் அசாஸுஷம் இதை யதார்த்தம்
தத் சரண ஹிந்து பதார்த்த ஜாதம்
ஆஸன்ன ஹானி கதயா அவசித்தா ஸூ கத்யா-

————

சுவஸ்தி யாத்மா ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி
அநு ஸ்ம்ருதியா திருத்த மனகா வியாஸனே ஷஷ்ட்யயே

ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு

——

ஸ்ரீயம் வியோகி ஜனம் ஹந்த்ரு நிஜ ஆபீ ரூப்யம்
விஸ்ம்ருத்ய ஸம்ஸ்ருதியா ஜனகி
அர்ச்சா ஹரே கொசன தத் பிரதி போதனாயா
தூதி சக்கர விகதான்

——

பவ்மம் தேவி சுஷாக காமபி தேச விசேஷ யாராத்
யாவது யாயாம் கதம் இதி அவதி
தூத வாக்யாத் தாவத் விளம்பம் அஸஹன்ன
முனி ஈசே ஜிஹமிஷத்

——

ஸூ பிராப்தி காலம் அவிபாவயதி
இந்திரேஸ் ரமேஸ்-கிருஷ்னே கவாம்
சாயம்விசமாகமம் விளம்பிநீ
ஸ்ப்ருதே சடாரி

————

பிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய
அந்நிய உபதேசம் ஹர்ஷத் ஈசன் யதா சாதனம்
ஆஸ்ரயத இதி மஹதி கிருஷ்ண புரி
வசந்தம் ஈசன் தசமே முனிந்தரே –

——————

ஆத்யே அந்திம சதகம் முனி ஸூ யாத்ராம் நிச்சிதய
சகாயம், அபேக்ஷமான ஆப்தம் ஹிதஞ்ஞாம்
அஹித சிதம் அம்புஜாக்ஷம்
மோகூர் அதிசம் முராரி ஆஸ்ரய சஹா –

———

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

————

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

——

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

———

பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்

பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை

————

வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –

—————

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை

—————

அஷ்டமே அபூத் முனி தத்த உத்தரம் வியாமோஹம்
ஆத்மனி விபோ-அவேலா-அத்யாதரம்
மயி பிராக் -முன்பு -கதம் தும் அநாதார
ஹேதும் வைத்த உசிதமிக்க அனுப்பிருச்ச்ய

முன்பு -கதம் தும் அநாதார ஹேதும் வைத்த உசிதமிக்க
அனுப்பிருச்ச்ய விடாமல் கேட்டு –

—————

நவமே சடாரி ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி அத்வனி
சந்நிஹ்ருஷ்டேபிரதி உத் கதிம் பரம தாம்நி –

—————

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி சாரம் -ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி-ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்- -ஸ்ரீ வேதாந்த தேசிகன்

December 19, 2022

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————————————–

முதல் 10–ஸ்லோகங்கள் பத்து பத்துக்கும்
அடுத்த 113–ஸ்லோகங்கள் 11–முதல் 123–வரை ஒவ் ஒரு திருவாய்மொழிக்கும்
அடுத்த ஆறு ஸ்லோகங்கள் 124–முதல் 130–வரை கருத்து தொகுப்புக்கள்

———————————————

ஸ்ரீ யபதி கல்யாண குணங்கள் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் —
10 ஸ்லோகங்கள் உபோத் காதம் –
100 ஸ்லோகங்கள் -திருவாய்மொழி
10 ஒவ்வொரு நூற்றுக்கும்
1-4-திருவாய்மொழிக்கு-அஞ்சிறைய மட நாராய் -இரண்டு ஸ்லோகங்கள்
4-9-திருவாய்மொழிக்கு -நண்ணாதார் முறுவலிப்ப – மூன்று ஸ்லோகங்கள்
4-7-திருவாய்மொழிக்கு சீல மில்லா சிறிய னேலும் – இரண்டு ஸ்லோகங்கள்
ஆக 114 ஸ்லோகங்கள்
6 ஸ்லோகங்கள் -உப சம்ஹாரம்
ஆக மொத்தம் — 130 ஸ்லோகங்கள்
————————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —

——

ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –

காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்

ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்

உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு

எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –

இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –

இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –

———-

முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —

சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–

1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்

ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –

சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-

———————————–

இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –

அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-

அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –

பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-

தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –

ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –

———————————-

ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-

பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-

ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-

1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்

அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்

முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –

இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்

மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்

நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்

ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்

ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்

எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்

ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்

இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –

—————————

இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4

முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –

ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்

அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்

ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –

——————————

முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –

பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–

பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –

இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –

இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –

இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –

தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன

நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –

ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –

——————————–

இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-

முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே

அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி

முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்

இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –

நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –

ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்

இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

—————————

இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –

உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–

உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்

அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல

இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —

—————————————

இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –

அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—

ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-

அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-

அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –

இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்

நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்

ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்

ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –

எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –

ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –

பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்

இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –

—————————————–

இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –

ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—

ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –

யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –

முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —

———————————

ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–

நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –

நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–

————————-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-

உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –

பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-

—————————————

தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–

தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –

இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-

————————————

அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-

ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து
இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் –
சரணாகத ரஷக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன்
அநாதி
ருசி ஜனகன்
ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன்
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்

———————————————–

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

————————————–

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-

ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –

——————————————–

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

————————————–

அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-

ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்

——————————————

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /

————————————————

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-

நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்

சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/

—————————————————

அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-

சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /

—————————

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /

———————————-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

—————————————

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

—————————–

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

————————————

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்

———————–

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –

முதல் ஸ்லோகம் –
சாரஸ் சாரஸ் வதா நாம் சடரி புபணிதி -சாந்தி ஸூத்தாந்த சீமா
மாயா மாயா மி நீபி ஸ்வ குண விததி-பிரபந்த யந்தீம் தயந்தீ
பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் -1-

சடரி புபணிதி–ஸ்ரீ சடகோபன் -திரு வாய் மொழி -எப்படிப் பட்டது –
1-சாரஸ் சாரஸ் வதா நாம்-சரஸ்வதி -வாக் இந்த்ரியங்களால் வெளிப்படட வேதம் -நா-வில் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாரம் -சார தமம்-
சாரம் -சாரஸ்வதானாம் -சரஸ்வதி -வாக்கு -சாரஸ்வது -வேதம் -இதிஹாச புராணங்கள் –
2-சாந்தி ஸூ த்தாந்த சீமா -எல்லை நிலம் -அளவற்ற பெருமை -சாந்தி -மனஸ் கலக்கல் இல்லாத -ஸூ த்தாந்த -அந்தப்புரம் ஏகாந்தம் -ஸ்தானம்
-ஏகாந்த புத்தி -நம் சித்தாந்தம் ஸூத்தாந்த சித்தாந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -திரு மடப்பள்ளி சம்ப்ரதாயம் -பரிசுத்தம் ஏகாந்தம் கலக்கம் இல்லாத
மடப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே –
3-ஆயாமம் -வளர்ச்சி மேலும் மேலும் ஸ்வ குண விததி -முக்குண மயம்-தொடர்ந்து -வளர்ந்து -வரும் மாயா -பிரகிருதி
பந்தயந்தீம் கட்டிப் போட வல்லது -பந்த ஹேது-முக்குணங்களுமே –மம மாயா துரத்யயா
தயந்தீ -விநாசம் பண்ணும் -குளகம் நீர் பருகுவது போலே -எடுத்து பானம் பண்ணுவது போலே எளிதாக நீக்கும்
4–பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவ- ந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
பாரம் -அக்கரை-பாரம்பரீத -படிப்படியாக -பாவ -சம்சாரம் ஜலதி சாகரம் -மூழ்கிக் கொண்டே இருக்கும் ஜனங்கள்
படிப்படியாக -பாரம் பவ ஜல மக்னனானாம் ஜனானாம் பாரம் -சம்சார சாகரம் -முழுகும் ஜனங்கள் –பாரம் -அடையும் கரை –
5-ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் –
ரமா சந்நிதானம் -பெரிய பிராட்டியார் -கூடவே –
மேலும் நியதமாக-எல்லா இடங்களிலும் -என்றவாறு
-இவன் அவள் இல்லா இடத்திலும் இருக்கலாமே -அத்தை நிவர்த்திக்க பிரதி நியதமாக -என்கிறார் –
நிதானம் -ஆதார ஆஸ்ரய புதன் –
ப்ரத்யக்ஷமாக காட்டி அருளி -நக -நமக்கு -ப்ரத்யக் ப்ரத்யக்ஷ-அந்தராட்டிஹ்மா அந்தராத்மாகாவும் காட்டி அருளுகிறார் என்றபடி

———————

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே பிரதித குண ருசிம்-நேத்ர யன் சம்ப்ரதாயம்
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை ரர்த்திதோ வேங்கடேச
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன்
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹ ரித ச ச தீ -நிர்க்கதிம் ரத்ன ஜாதம் –2-

ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே -அவன் மந்தர பர்வதம் -இவர் சதாச்சார்யர் உபதேசம் கொண்டு -அசைக்க முடியாத
-அது ஜடம் –இது ப்ரஜ்ஞா -மந்த -மத்து -சைலம் மலை
பிரதித குண ருசிம்– ஸ்திரமான பிரசித்தமான -கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஊற்றம் கொண்ட கயிறு
நேத்ர யன் சம்ப்ரதாயம் -சம்ப்ரதாயம் படி பூர்வாச்சார்யர் வியாக்யானம் கொண்டு -உபதேச பரம்பரை -நேத்ரம் -கண் என்றும் கயிறு என்றும் –
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை -விபுதர்கள் பிரயோஜனாந்த பார்த்தார்கள் அர்த்திக்க அவன் -இவர் இடம் அனுபதி -அநந்ய பிரயோஜனர்கள் அர்த்திக்க
அர்த்திதோ வேங்கடேச-
தத் தல்லப்தி-அந்த அந்த பாசுரங்களில் உள்ள கல்யாண குணங்களை காட்டித் தர அர்த்திக்க –
தல்பம் கல்பாந்த யூன -கல்பங்கள் முடிவில் நித்ய யுவ -யுவா ஆறாம் வேற்றமை சேர்ந்து யூன
-தல்பம் படுக்கை -சேஷ -சுத்த விமலா மனசா -வேத மௌலி-வேதாந்தம் –
சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன் -திருவாய் மொழி பாற் கடல் -திராவிட உபநிஷத் -துக்த சிந்து -பாற் கடல் -விமத் நன் -கடைந்து
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹரிதசசதீ -க்ரத் நாதி-முகம் பார்த்து அனுபவிக்கும் படி
நிர்க்கதிம் ரத்ன ஜாதம் — ரத்ன குவியல் -ரத்நாகரம் சமுத்திரம் –
கல்யாண குணங்களே அமிர்தம் –ரத்ன குவியல் -ரத்னாகாரம் -சமுத்ரம் -நிர்க்கதம் -ஆயிரம் அலைகள் -கிரந்தாதி -கோத்து-
ரத்னாவளி -அருளிச் செய்கிறார் -ஸ்வாது -அத்யந்த போக்யம்-பிரசக்தயதி –

———————– ——————————————————————————-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -ப்ரேயஸீ பாரதந்தர்யம்
பக்தி ஸ் ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகா ஸ் த்ரதூதா –3-

பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா-திரௌபதி சரீர அழகு -அபகரிக்க பட்ட மற்ற பெண்கள்
-புருஷ பாவம் அடைய -வன பர்வம் வேத வியாசர் -பத்ம பத்ராக்ஷி -பிராகிருத பெண்ணை பார்த்தே இப்படி என்றால் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம்
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -அநபாயினி -சஹா அயம் -பிரயணித்வம் -கோவை வாயாள்-சத்தை ஒவ் ஒருவருக்கு ஒருவர் –
ப்ரேயஸீ பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தாலும் அவன் அதீனம்-ஸ்ரீ மான் -விடாமல் சேர்ந்து இருக்கும் -ஸ்ரீ யபதி என்பதே அர்த்தம் என்பர்
-ப்ரீதிக்கு விஷயம் அவள் பாரதந்தர்யம் -அளவற்ற பாரதந்தர்யம்
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா-புருஷருக்கு -அதுக்கு மேலே -விரக்தருக்கு -ஞானாதிகர் வேறே
-எப்படி ஸ்த்ரீ பாவம் -சிருங்கார விருத்திகள் -முதல் ஸ்ரீ யப்படி-காமுகன் வார்த்தை என்று அஞ்சிறைய மட நாரை-1-4- கேட்டு விலகினான் —
ஆனந்த பரிவாஹ திருவாய் மொழி – – பாஹ்ய ஹானியால்-போனானே -தூது விட்டு திர்யக் காலிலே விழுந்து –
சிருங்காரம் -அபி நிவேசம் -பரிணமித்த பக்தி -நிரூபாதிக பதி-மற்றவர் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்கள் -அவனும் பிரணயித்தவமும் காட்டி
-உன் மணாளனை எம்முடன் நீராட்டு -அவளும் கூடவே இருக்க –
ப்ரதிம்நா-பாவ பந்த கனத்தால் –
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகாஸ் த்ரதூதா -யோகம் மானஸ அனுபவம்
-ஸ்வரூப ரூப குண விபூதிகள் பத்தும் பத்துமாக அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி பரிவாஹம்-வியோகம் துக்கம் விரஹம் ஆற்றாமை
– யோகாத் -ப்ராக் உத்தர அவஸ்தா -முன்னும் பின்னும் பகவத் அனுபவம் இல்லை -ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை
-வீற்று இருந்து -திருவாயமொழி -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே அனுபவித்து -சூழ் விசும்பு அணி முகில் அடுத்து அன்றோ இது
இருந்து இருக்க வேண்டும் -தீர்ப்பாரை யாமினி வருவது அறியாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
பக்ஷிகளை கடகராக தூது விடுகிறார் -தேசிகாஸ் த்ரதூதா-

———————————————————————————————————–

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத் -ராஜ வச்சோபசாராத்
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
யத் தத் க்ருத்யம் ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே -சம்ஹிதா ஸார்வ பவ்மீ -4-

பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத்
-பாஷா -திராவிட -நிஷிதா -நகர்த்தவ்ய -வைதிக பரிக்ரீருஹீதம் இல்லை -வசனம் இருந்தாலும்
-ப்ரசாஸ்தா -கொண்டாடப் படுவதாய் இருக்கும் -எதனால் பகவத் வசனமாக இருப்பதால் -ஸ்வரூப ரூப குண விஷயம் என்பதால்
பகவதி ஏழாம் வேற்றுமை உருபு கொண்டு -மத்ஸ்ய புராணம் வசனம் -தார்மிக ராஜா -நரகம் போக -பகவத் குணம் பேசிய ப்ராஹ்மணன் நாடு கடத்தினாயே –
-ராஜ வச்சோபசாராத்-ராஜாவைஉபசாரம் பண்ணுவது போலே பண்ணத் தக்கது -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் அன்றோ
-தங்கள் தங்கள் பாஷையில் கொண்டாடுவது போலே
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் –
சாக அகஸ்த்யா -உப லஷிதம் பெருமை உடைய –சமஸ்க்ருதம் அறிய பெற்றவர் -மதி நலம் அருள பெற்றவர்
-அகஸ்ய பாஷா வபுஷா சரீரம் போலே வேதத்துக்கு –
விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
-பல பல வேஷங்கள் பூமிகா பேதம் -ரெங்கே தாமினி -தசாவதாரம் நாடகம் என்பர் தேசிகன் –
பக்தர் பிரபன்னர் ப்ரேமத்தால் தாய் மகள் தன் பேச்சு -ஆழ்வார் -இவை பேச யோக்கியமான தமிழ் என்றபடி -தெளியாத மறை நூல்கள் தெளிய –
யத் தத் க்ருத்யம்- ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
-வேதங்கள் இதிகாசம் புராணங்கள் இருக்க -இவை உத்க்ருஷ்டம் -தேவதா பரத்வம் சொல்லாமல் -சாத்விக புராணம் –
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராமாயணத்தில் இடைச் செருகல் என்பர்
-இவற்றை விட ஸ்ரேஷ்டம்- திருவாய் மொழி -சத்வ குணமே பூர்ணமாக இருப்பதால் –
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே –
சடகோப முனி சத்வ குணம் ஸீம்னா-உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் –
சம்ஹிதா ஸார்வ பவ்மீ –
விச்சேதம் இல்லாமல் -தொடர்ந்து -அந்தாதி ரூபமாக அருளிச் செய்யப் பட்டதால் –

—————————————————————————————————–

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம் விம்ச திரவத்தி சாக்ரா
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
சமயக்கீதாநுபந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா –5-

ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம்-தொடக்கத்தில்
விம்ச திரவத்தி சாக்ரா -அக்ரா–சார்வே -கண்ணன் -அருள் -முனியே வரை ஆறு சதகங்கள் –விம்சதி -முதல் 11 பாசுரங்கள்
சித்த த்விகம் சர்வ ஜகத் காரணத்வம் -அடுத்த 10- வீடு மின் முற்றவும் -சாதிய த்விகம் விசத்தமாக
சாரீர -545 ஸூ த்ரங்கள்-4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் – -2 த்விகம் – சித்தம் சாத்தியம் -ராக பிராப்தமான சாத்தியம் –
முமுஷு மோக்ஷம் இச்சா பிராப்தம் பலம் -உபாயம் விதேயம் -அத்தை தான் சாஸ்திரம் விதிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் சித்தம்
-ஸ்ம்ருதிகள் சமன்வய அதிகாரம் -சம்யக் அன்வயம் -வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்மத்திடமே அன்வயம் -முதலில் சொல்லி அடுத்து
-வேத வருத்தம் -கபிலர் -ஹிரண்யகர்ப யோக ஸ்ம்ருதிகள் போல்வன -பாஹ்ய குத்ருஷ்டிகள் வாதம் -வேதாந்த விரோதமானவற்றை மட்டும் நிராகரித்து –
-அவிரோதம் -நிரூபித்தவற்றை திருடிகரித்து –வேதாந்த சாஸ்திரம் -சர்வ சரீரி அந்தர்யாமி என்பதால் சாரீரா சாஸ்திரம் -சாதனா அத்யாயம் -பல அத்யாயம் –
அர்த்த க்ரமம்-ஸ்ருத்தி -வேதாந்த வாக்கியங்களை திரட்டி –அதிகரண சாராவளி -சிரேஷ்டா
-ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் -காரண பூதன் -1-1- இதில் -7 அதிகரணங்கள் – தேஹீ -1-2- சரீரமாக கொண்டவன்
-ஸமஸ்த சேதன அசேதனங்களையும் -தாரகன் நியாந்தா சேஷி -ஸ்வரூபம் சங்கல்பத்தாலும் –
பிரயோஜகத்வம் -சரீரத்வம் -ஜவ த்வாராவாகவும் -அவ்யஹிதமாகவும் -சரீரி -தானே ஸ்வரூபேண தரிக்கிறான்
-சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம-இதி சாந்த உபஷித -காரண கார்யம் பேதம் நிரூபிக்க பட்டதும் -இங்கே சரீர ஆத்ம பாவம் -தஜ்ஜலான் இதி –
ஸூ நிஷ்டா -தானே தனக்கு ஆதாரம் -அடுத்து -1-3-
நிரவதி மஹிமா -1-4 -அசைக்க முடியாத -சாங்க்யர்களாலும்-
2-1-அபார்த்த பாதகம் -விரோதங்கள் அற்ற –
2-2- ஸ்ரீத ஆப்த -ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தம் –
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
21 சாகைகள் ரிக் வேதம் –மந்த்ரம் 4 பாதங்கள் -சமமான அக்ஷரங்கள் -சாரு பாடம்-அழகிய -கீதா பிரதானம் சாம வேதத்துக்கு -சேஷ யஜுர் லக்ஷணம் –
21 பாசுரங்கள் இவற்றை காட்டும்
சமயக்கீதா நு பந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
1000 பாசுரங்கள் -சாம சாகா சகஸ்ரம் –
மநு -மந்த்ரம் -சாந்தோக்யம் கொண்ட சாம வேதம் -ப்ரஹ்ம வித்யைகள் கொண்டது -இசையுடன் கூடிய திருவாய் மொழி
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி –
யஜுவ்ர் வேத லக்ஷணம் -ரிக் ஸ்துதி பிரதானம் -1300 ஸூ க்தங்கள் கொண்ட ரிக்வேதம் யோகத்தால் ஆராதிக்கும் தேவதைகளை ஸ்துதி பண்ணும்
-சாம வேதம் காண பிரதானம் -யகாதி அனுஷ்டானம் வேத பிரயோஜனம் -அக்னி ஹோத்ரம் தொடக்கமான யாகாதிகள் செய்வதே வேதாத்யயனம் செய்வதின் பலம்
-ஆத்மசமர்ப்பணம் நிரூபித்து திருவாய் மொழி யஜுவ்ர் வேத சாம்யம் -அபிதேயம் -சப்த சமுதாயார்த்தம் அபிதானம் –
தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா-
பாத்ய அதர்வா -அதர்வண -மிகுந்த ரசங்கள் கூடிய திருவாய் மொழி -8 சாகைகள் அதர்வண வேதத்தில் -அஷ்ட ரசங்கள் -சாந்தி ரஸா பிரதானம்
-ஸ்ருங்காரா தொடங்கி-நவ ரசம் -சாந்தி ரசம் அபிநயித்து காட்ட முடியாது அஷ்ட ரசம் என்பர் -பரத நாட்டியம் -ஒன்பதாவது சாந்தி சேர்த்து -சமதமாதிகள் சாந்தி –
வீரம் உத்ஸாகம் -பூரணமான திருவாய்மொழி-சாந்தி கிட்டும் –

————————————————————————————————-

விஷய சங்க்ரஹம் சாதிக்கிறார் -மேல் ஐந்து ஸ்லோகங்களால் –
முதல் நான்கு பத்துக்கள் -சாஸ்த்ரா பிரதிபாத்யர்த்தங்கள் –

ப்ராஸ்யே சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ சதிகே சமம்ஸ்தே முக்தேருபாயாம்
முக்த ப்ராப்யம் த்வ தீயே மு நிரநுபுபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வோ பாயாபா வவ் ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா தீத்த்ருதீயே
அநந்ய ப்ராப்யஸ் சதுர்த்தே சம பவ திதரை ரப்ய நன்யாத் யுபாய –6-

ப்ராஸ்யே -சதகே-முதல் சதகத்தில்-
சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ -பிரபுவை -அசாதாரண சப்தம் -பிரபாவதி -சர்வ நியாந்தா -பல பிரதானம் -அஹம் சர்வ எஜ்ஜாம் பிரபு ரேவச –
சமம்ஸ்தே முக்தேருபாயாம் -அமம்ஸத்த -தெளிவாக அனுசந்தித்தார் -முக்தேர் உபாயம் -என்பதற்கு விதேயம் பிரபு -எது இல்லா விட்டால் எது உண்டாகாது அது விதேயம் –
ஹேது -சேவா அணுகுண்யாத் -சேவ்யத்வம் இருப்பதால் -சேவைக்கு உரியவனாய் இருப்பதால் –
பத்து குணங்கள் -பரத்வம் ஆசிரயணீத்வம் –போக்யத்வம் ஆர்ஜத்வம் சாத்மீக போக பிரத்வம் நிருபாதிக ஸுஹார்த்தம் இத்யாதி –
முக்த ப்ராப்யம் -அவனே முக்த பிராப்யம்
த்வ தீயே-இரண்டாம் சதகத்தில்
மு நிரநுபுபுதே -அணு சந்தானம் -அநு புபுதே தொடர்ந்து சிந்தனை பண்ணி
போக்யதா விஸ்தரேண-போக்யம் தானே ப்ராப்யம் -உபாயம் பண்ணி பய வஸ்துவை அடைவோம் –
ஹேது போக்யத்வம் -வாயும் திரை -வியதிரேகத்தால் நிரூபிக்கிறார் -முதலில் -க்ஷணம் காலமும் விட்டு பிரிய முடியாதே -சமான துக்கம் -லலித உத்துங்க பாவம் –
திண்ணன் வீடு -நம் கண்ணன் -பரத்வம் சொல்லி -நம் சொல்லி ஸுலப்யம் எல்லை -கோபால கோளரி –மூன்று அடிகள் பரத்வம் ஒரே சப்தம் எளிமை –
அடியார்களுக்கு கொடுப்பான் போக்யத்தை தேனும் பாலும் கன்னலும் ஓத்தே –ஆடி ஆடி -போகம் சாத்திமிக்க
-அந்தாமத்து -தனது பேறாக இதில் -ஊனில் வாழ் உயிர் ஆழ்வாருக்கு பேறு -அந்தாமத்து அன்பு இவனுக்கு புருஷார்த்தம் -அதிசங்கை பண்ண
மா ஸூ ச என்கிறார் ஆழ்வார் -வைகுந்த -உன்னை நான் பிடித்தேன் கோல் சிக்கெனவே -என்கிறார் –
சம்பந்திகள் அளவும் -கேசவன் தமர் –எமர்-இருவரும் இதனால் விரும்ப –
அணைவது -பரம பத முக்த ப்ராப்ய போகம் -தாய் தந்தை படுக்கையில் அஹம் ப்ரஹ்மாஸ்மி இங்கே போதராய்
-அகஸ்திய பாஷையில் கலந்து பேசி அனுபவித்து -தனக்கே யாக அதுவும் –
ப்ராப்யத்வோ பாயாபா வவ்
ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா-அழகிய பாவானத்வம் திவ்ய மங்கள விக்ரஹமே
தீத்த்ருதீயே சதகம் -மூன்றாம் பத்தால்-திவ்ய மங்கள விக்ரஹத்தால் உபாயம் உபேயத்வம்
முடிச்சோதி –தொடங்கி -அருளிச் செய்தார் இத்தையே மூன்றாம் பத்தால்
அநந்ய ப்ராப்யஸ் -அவன் ஒருவனையே பற்ற -பரம பிராப்யம்
சதுர்த்தே -நாலாம் பத்தால் -மற்றவை அல்பம் அஸ்திரம்
ஒரு நாயகமாய் -தொடங்கி –
சம பவ து -இதரை ரப்ய நன்யாத் யுபாய -மேலே அவனை அநந்ய ப்ராபகம்-5-10 பத்தால் -அவனே அநந்ய உபாய பூதன் -என்று சாதித்து அருளுகிறார் –

—————————————————————————-

தேவ ஸ்ரீ மான் ஸ்வ சித்தே கரணமிவ வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே
சேவ்யத் வாதீன் தசார்த்தான் ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ் தாப நார்த்தான்
ஐகை கஸ்யாத் பரத்வா திஷூ தசத குணே ஷ்வாய தந்தே ததா தே
தத் தத் காதா குணா நாம நு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா-7-

ப்ராப்ய ப்ராபக ஐ க்யமே -பிரபந்த பிரதிபாத்ய குணம் -அனந்த வேதங்களுக்கும் த்வத் பிராபியே ஸூயமேவ உபாயா சுருதிகள் கோஷிக்குமே
தேவ ஸ்ரீ மான் -சகல ஜகத்தையும் நிரூபாதிக்க சேஷி -ஸ்ரீ மான் -தேவ -சாமான்ய -ஸ்ரீ மான் -விசேஷணம்
ஸ்வ சித்தே -தன்னை பலமாக அடைய
கரணமிவ -சாதனம் -உபகரணம் -தானே என்று
வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே-ஒரே பொருளை அறிவித்து கொண்டு -வதன் ஏகம் அர்த்தம் –
சேவ்யத் வாதீன்- தசார்த்தான் –
ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ்தாபநார்த்தான் -ஸ்தாபனம் -ஸ்தாபிக்க வேண்டிய குணங்கள் -பத்தும்
சேவ்யத்வம் போக்யத்வம் திவ்ய மங்கள வி க்ரஹத்வம் -மற்றவை அல்பம் அஸ்திரம் —
பிராபத்தான ஸூ லபன் –அநிஷ்ட நிவ்ருத்தி –சிந்தா அனுவ்ருத்தி -இஷ்டா -நிருபாதிக்க பந்து -அர்ச்சிராதி போன்ற பத்தும்
இவற்றை விஸ்தீரத்து நூறு -பரத்வம் /ஆசிரயணீய சாமான்யன் ஸுலப்யம் அபராத சஹத்வம் -ஸுசீல்யம் -ஸூராத்யன்
-அதி போக்யத்வ ஆராதனத்வம் -ஆர்ஜவம் -சாத்திமிக்க போக பிரதத்வம் -உதார பாவன் –
க்ஷணம் விரக /இப்படி நூறு குணங்கள் காட்டி அருளி –
ஐகை கஸ்யாத்- பரத்வா திஷூ தசத குணேஷ்-பரத்வாதி தச குணங்களை
வாயதந்தே ததா தே -தத் தத் காதா குணா நாம
அநு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா–1000 பாசுரங்களில் –
இவற்றை 1000 குணங்களாக வெளிப்படுத்தி –
நி ஸ் சீமா கல்யாண குணங்கள் / முழு நலம் -ஞானானந்த /அனந்த லீலை விஷயம் /சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் தன் ஆதீனம்
/விஸ்வரூபியாத் -கரந்து எங்கும் பரந்துளன் -/சர்வாத்மாபாவம் /ஸ்திர சுருதி சித்தன் -சுடர் மிகு சுருதி –
சர்வ வியாபி -பரத்வத்தை விஸ்தீரத்து -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் –

—————————————————————————————————–

சேவ்யத்வாத் போக்யபாவாத் ஸூ பத நு விபவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் ஸ் ரித விவிச தயா ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத்
பக்தச்சந்தா நு வ்ருத்தே நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத சத் பதவ்யாம்
சாஹாயாச்ச ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி–8-

சேவ்யத்வாத் -சேவா யோக்யத்வாத்
போக்யபாவாத் –
ஸூ பத நு விபவாத்-திவ்ய மங்கள விக்ரஹம்
சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் -தத் ஹே து -தானே உபாயம் உபேயம்
ஸ் ரித விவிச தயா-ஆஸ்ரிதர் வசப்பட்டவன் ஆறாம் பத்து
ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத் -ஆஸ்ரிதர் அநிஷ்டங்கள் அபகரிப்பவன் -ஏழாம் பத்து
பக்தச்சந்தா நு வ்ருத்தே ஆஸ்ரிதர் -விருப்பம் அனுகுணமாக தான் -தமர் உகந்த செயல்கள் -செய்பவன்
நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத -நிருபாதிக பந்து ஒருவனே
சத் பதவ்யாம் -சாஹாயாச்ச -அர்ச்சிராதி வழி துணை பெருமாள்
ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம்-
ஸ்ரீ தர ப்ரத்யபாதி –நிரூபிக்கப் பட்டான்

———————————————————————————————————–

ப்ரூதே காதா சஹஸ்ரம் முரமதந குண ஸ் தோமா கர்பம் மு நீந்த்ர
ப்ரத்யே கஞ்சாத்ர காதா பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம
தத்ரா சங்கீர்ண தத் தத்த சக குண சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான்
ஐதம் பர்யா வருத்தாந கணித குணி தான் தத் குணா நுதக்ருணீ ம –9-

ப்ரூதே காதா சஹஸ்ரம் -அருளிச் செய்கிறார் ஆயிரம் பாசுரங்கள்
முரமதந குண ஸ் தோமா கர்பம் -முரன்-நிரசித்த முர மதன -ஸ்தாமம் சமுதாயம் -கல்யாண குணங்களை -தன்னுள் அடக்கி
மு நீந்த்ர–பகவத் குண -மனன சீல -சிரேஷ்ட
ப்ரத்யே கஞ்சாத்ர காதா
பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம -பிரத்யக்ஷமாக நாம் தேசிகன் காண்கிறார் -கௌரார்த்த பஹு வசனம் -ஸ்பஷ்டமாக கண்டார் -சாஷாத் கரித்து
தத்ர அசங்கீர்ண தத் தத்த சக குண-அனுபவித்த குணங்களை -தசக குணங்கள் நூறு -பரத்வம் —அபராத சஹத்வம் போல்வன
-அசங்கீர்ணம் புனர் யுக்தி இல்லாமல் -தத்ர -இப்படி அனுபவித்த அவற்றை
சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான் -ஸ்தாபிக்க ஓவசித்தம் யுக்தான் —
ஐதம் பர்யா வருத்தா ந -தன்னைத் தானே -காட்டி -வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் –
அகணித குணிதான்-எண்ணிக்கை இல்லாத -பெருமை ஒவ் ஒன்றுக்கும்
தத் குணா நுதக்ருணீ ம -வெளிப்படுத்தி அருளுகிறார் -உத்க்ரஹணம் -நாம் அனுபவிக்க –

———————————————————————————————-

இச்சா சாரத்ய சத்யாபித குண கமலா காந்த கீதான் த சித்ய
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா
தத்தாத் ருக்தாம் பர்ணீ தடகத சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா
காதா தாத்பர்ய ரத்நா வலி சில பயோத் தாரிணீ தாரணீ யா -10-

இச்சா சாரத்ய சத்யாபித குண -இச்சையால் சாரத்யம் பண்ணிய -சத்யாபிதா குணங்கள் -அதனாலே -வெளிப்பட்ட
கமலா காந்த கீதான் த சித்ய -ஸ்ரீ கீதையில் -ஸ்ரீ யபதி -சரம ஸ்லோகத்தில் -மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -இவரே சாக்ஷி —
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை-அந்தப்புர -பரமை ஏகாந்திகளுக்கு -சாத்திக் கொள்ள –
ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா-இயம்-இந்த -அநக குணம் -ஹேயப்ரத்ய நீக-முகம் பார்த்து கோக்கப் பட்ட
தத்தாத் ருக்தாம்பர்ணீ தடகத -அவனுக்கு ஒத்த பெருமை -தாம்ரபரணீ தடம் -சேர்ந்த ஆழ்வார் -பொரு நல் -சங்கணி துறைவன் -வடகரை –
சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா-சாஷாத் கரிக்கப் பட்ட -த்ருஷ்டா -விசுவாமித்திரர் காயத்ரி மந்த்ரம் கண்டால் போலே -ரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள்-
சர்வீய சாகை -அனைவரும் அதிகரிக்கும் படி —
காதா தாத்பர்ய ரத்நா வலி -தாத்பர்ய ரத்னங்களால் கோக்கப் பட்ட மாலை
அகில பயோத் தாரிணீ தாரணீ யா –சாத்திக் கொள்ள -நெஞ்சுக்கு உள்ளும் -கொண்டு –அகிலம் சம்சாரம் -தாண்டுவிக்க -உத்தாரணம்

———————————————————

சமாக்யா பந்தத்தி -1000 ஸ்லோகங்களும் ஆழ்வாருக்காக
நம் ஆழ்வார் ஸ்ரீ பாதுகை ஒரே கைங்கர்யம் –
32 பந்திகள் -32 அதிகாரங்கள்
ஆத்மா சித்தம் -தம் மனசுக்கு உபதேசித்து –

இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –

நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற

1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –

2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-

3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்

4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –

விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்

எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்

சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-

7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்

8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்

9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்

10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்

பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்

தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –

சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்-

———

ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்

1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்

2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்

3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்

4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்

5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்

6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –

7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்

8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்

9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-

10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –

——————————

பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்

1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –

2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –

அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்

4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்

5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்

6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்

7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்

8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-

9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –

10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்

எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –

————————

அன்யாபதேசம் ஸ்வா பதேசம் இரண்டு ஸ்லோகங்கள்

த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய

1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்

2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –

3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-

4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-

5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-

6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்

7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –

8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-

9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-

10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –

ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———–

ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-

1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –

2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –

3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –

4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –

5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –

6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –

7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த

8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –

9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –

10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –

ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –

————————————

ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –

1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –

2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்

3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –

4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –

5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –

6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்

7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்

8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்

9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்

10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-

——————————

அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த–6-பரிவதில்

1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –

2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்

3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –

4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்

5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்

6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்

7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –

8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்

9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்

10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –

ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –

———————

ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –

1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-

2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –

3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –

4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –

5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-

6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –

7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்

8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –

9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்

10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற

ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –

——————

ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்

1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்

2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்

3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்

4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்

5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்

6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்

7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்

8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்

9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –

10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற

நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –

————————

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

————

விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்

1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்

2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –

3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்

4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –

5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –

6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –

7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்

8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –

9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –

10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து

ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –

—————

ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-

இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்

2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்

3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்

4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்

5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்

6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்

7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்

8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்

9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்

10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்

ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –

———————

நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-

நித்ராதிச் சேதகத்வாத்- மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
அரதி ஜநநதோ-கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–ஒருகாலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
அஜஸ்ர சங்ஷோப கத்வாத் -நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-திவாராத்ரி விபாகமற
எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
விலய விதரணாத்-தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத் –நாண் மதியே! நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–கார்ஸ்யதைந் யாதிகளைப் பண்ணுகையாலும்
சிந்தா ஷோபாத்–தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
வி சம்ஜ்ஜீகரணத்–மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்

நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ  ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்
——————————

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —

பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –

1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்

3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –

4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்

5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்

6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்

7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்

8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்

9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்

10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை

வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –

———–

சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம்

சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்

ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-

தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்

ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்

பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்

பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்

ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்

ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி

ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச்  செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-

ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை

நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்

——————

ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத

1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்
2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்
3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்
4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –
5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்
6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –
7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –
8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்
9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்
10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்

வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்

————-

ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி  த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம்  துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த –

1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்

2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –

3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –

4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்

5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்

6-ந ஏக பூஷாதி  த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்

7-பிரத்யாத ப்ரீதி லீலம்  –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்

8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –

9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –

10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை

விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –

————————

ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத்
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-

1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –

2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்

3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்

4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்

5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்

6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்

7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –

8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்

9-துர் விபேத ஆத்ம யோகாத்  —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்

10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்

ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –

————

ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-

1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்

2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்

3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –

4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –

5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்

6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –

7-ஸுவ அங்க்ரி சத்  பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –

8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –

9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –

10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –

11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை

12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்

ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

————————

பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத்
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத்
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–

1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்

2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –

3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்

4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்

5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்

6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்

7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்

8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்

9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்

10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்

முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —

———————

ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-

1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —

2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –

3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –

4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —

5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்

6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –

7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –

8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —

9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –

10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை

11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

———————

தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-

1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –

2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –

3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –

4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –

5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –

6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –

7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்

8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –

9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்

10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை

ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –

———

இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-

த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –

1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்

2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்

3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்

4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்

5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்

6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்

7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்

8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்

9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –

10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்

எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –

————————

ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் அநுபம ஸூ ஷமம் வக்தி நிஸ் ஸீம தீப்தம்
ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் ஸூக பஜன பதம் மண்டி தாங்கம் மஹிஷ்யா
ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் மலினம ரஹித ஔஜ்வல்யம் இஷ்ட உப வாஹ்யம்
வீதாஸ் சர்யத்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் சித்ர சவுந்தர்ய வித்தம் –3-1-

1-ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் –முடிச்சோதி இத்யாதி –தன்னுடைய அவயவ சோபைகளைத் தானே ஆபரணங்களாக உடையனுமாய் –

2-அநுபம ஸூ ஷமம் –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது–நிர் உபமமான திருமேனி ஒளியை யுடையனுமாய் –

3-நிஸ் ஸீம தீப்தம்–பரஞ்சோதி நீ பரமாய் –பரமமான பரஞ்சோதிஸ்ஸூமுமாய்

4-ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் –மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க

5-ஸூக பஜன பதம் –வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்-ஸூகேந பஜிக்கப் படுமதாய் –
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமாய் –

6-மண்டி தாங்கம் மஹிஷ்யா–பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்-பெரிய பிராட்டியாராலே பரிஷ் க்ருதமான திரு மார்வை யுடையனுமாய் –

7-ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் -சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே–சமஸ்தருடைய ஸ்தோத்ரங்களையும்
அதி க்ரமித்து இருக்கிற கல்யாண குணங்களை யுடையனுமாய் –

8-மலினம ரஹித ஔஜ்வல்யம்–மாசூணாச் சுடருடம்பாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் உஜ்ஜவலமுமான திரு மேனியையும் யுடையனுமாய் –

9-இஷ்ட உப வாஹ்யம்–புள்ளூர்ந்து தோன்றினையே-பெரிய திருவடியை இஷ்டமான வாகனமாய் யுடையனுமாய்

10-வீதாஸ் சர்ய த்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் -பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-தன்னாலே ஸ்ருஷ்டருமாய் -லப்த ஞானருமுமான த்ரி ணேத்ர சதுர்முக ஸஹஸ்ர நேத்ரர்கள்
தன்னை ஸ்வாமி என்று அறிந்து ஏத்த வீற்று இருந்து விஸ்மய நீயமாகாத படியும் இருக்கும் எம்பெருமானை

சித்ர சவுந்தர்ய வித்தம் –அத்யாச்சர்ய யுக்தனாக -முடிச்சோதி -என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————

ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் ஹ்ருத தரணி பர அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்
சிந்தோத் யந் நீல ரூபோ நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி ரத் யஷ மூர்த்தி
நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி
முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் ப்ரேஷி லோகைக நாத–3-2-

1-2-ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் –முந்நீர் ஞாலம் படைத்த–வன் மா வையம் அளந்த எம் வாமனா—
லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்தவனுமாய் -அளந்தவனுமாய்

3-ஹ்ருத தரணி பர —-பாரதப் போர் யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்பாரத யுத்தத்திலே
எல்லா சேனையையும் நஸிப்பித்து பூமியினுடைய பாரத்தை ஹரித்தவனுமாய்

4-அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்—-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய்–அநன்யமான பேர்களுக்கு போக்யமான திருவடிகளை யுடையனுமாய் –

5-சிந்தோத் யந் நீல ரூபோ —-கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய்–தழைத்து இருந்துள்ள
காயாவினுடைய கொழுவிய மலர் போலே இருக்கிற திரு நிறத்தை ஹ்ருதயத்தில் தோற்றும்படி பிரகாசிப்பிக்குமவனாய் —

6-நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி —நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே—ஸ்ப்ருஹணீயமான
தன் திருவடிகளைப் பெறுவது -கதா கதா என்னும் நிரவதிக பிரமத்தை யுண்டாக்குமவனாய் –

7-அத் யஷ மூர்த்தி–எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை–எல்லாக் காலத்திலும்
எல்லா வஸ்துக்களிலும் குறைவற வியாபித்து நின்று நிர்வஹிக்குமவனாய் –

8-நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ –ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்—ஸர்வ காலமும் ஸேவ்யமான திருவடிகளை யுடையவனுமாய்

9-நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி –உலகம் எல்லாம் தாவிய வம்மானை–பூமிப்பரப்பு அடங்க திருவடிகளாலே அளந்து ரஷித்து அருளுமவனாய்

10-முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் –தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்–இத்யாதி –ஸ்வ ஆதார விஷய
ஞானத்தாலே யம பாரவஸ்யத்தைப் போக்குமவனாய் இருக்கும் எம்பெருமான்

ப்ரேஷி லோகைக நாத–முந்நீர்-தசகத்திலே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி வியாபாரங்களை பண்ணினவனாக
ஆழ்வாரால் அறுதியிடப்பட்டான் என்கிறார் –

——————

ஸ்தானம் உத்கர்ஷம் ஸூ தீப்தம் ஸ்ரமஹர வபுஷம் ஸ்வாங்க பர்யாப்த பூஷம்
தேஷிஷ்டம் நீச யோகாத் பிரணமித புவனம் பாவனம் சன்னதானாம்
பிராப்த்யர் ஹஸ்தானம் ஹப் பிரசமந விஷயம் பந்த விச்சேதி பாதம்
பேஜே ஸீக்ராபி யாந ஷம ஸூப வசதிம் லம்பி தார்ச்சாபி முக்யம் –3-3-

1-ஸ்தானம் உத்கர்ஷம் ஸூ தீப்தம் —திருவேங் கடத்து
எழில் கொள் சோதி —திருமலையில் நின்று அருளுகையாலே நிரதிசய தீப்தி யுக்தனாய்

2-ஸ்ரமஹர வபுஷம் –கார் எழில் அண்ணலே–காளமேகம் போல் கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமாய்

3-ஸ்வாங்க பர்யாப்த பூஷம் –அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்–
\ஸரஸிஜ ஸத்ருசமான தன்னுடைய திருக்கண் மலர்களாலே தானே பர்யாப்த பூஷணனுமாய்
திரு அங்கங்களே போதுமான ஏற்ற திரு ஆபரணங்கள்

4-தேஷிஷ்டம் நீச யோகாத் —-நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன்–நீசதையையும் அபூர்த்தியையும் உடையாரோடு
சம்பந்திக்கையாலே அதி தேஜிஷ்டனுமாய்

5-பிரணமித புவனம் –எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி-சகல லோகங்களாலும் தொழப் படுபவனாய்

6-பாவனம் சன்னதானாம் -வேங்கடங்கள் இத்யாதி -வணங்கின பேர்களை விரோதிகளை போக்கி பரி ஸூத்தம் ஆக்குமவனாய்

7-பிராப்த் யர்ஹ ஸ்தானம் –திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–
ஸ்வ ரூபமான மோக்ஷத்தைத் தர வல்ல ஸ்தானத்தை யுடையவனுமாய்

8-அம்ஹப் பிரசமந விஷயம் –திரு வேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–பிராப்தி பிரதிபந்தகங்களைப்
போக்க வற்றான ஸ்தானத்தை யுடையவனுமாய் -திருவேங்கடத்தில் ஏக தேசம்

9-பந்த விச்சேதி பாதம் -ஓயும் மூப்பு இத்யாதி –ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளை சமிப்பிக்க வற்ற திருவடிகளை யுடையவனுமாய்

10-பேஜே ஸீக்ராபி யாந ஷம ஸூப வசதிம் –எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ–மெள்ளப் போகிறோம்
என்று ஆறி இராதே சிதில கரணராய் –தண்டு கால் யூன்றி தள்ளி நடவா முன்னே செல்ல வேண்டும்படியான
திருமலையில் நித்ய வாசம் பண்ணுமவனாய் இருக்கிற எம்பெருமானது

லம்பி தார்ச்சாபி முக்யம் –ஆழ்வார் இந்த தசகத்திலே தாம் நினைத்த படியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் என்கிறார்

—————

பூதைஸ் தத் கார்ய பூதைஸ் ஸூப நிஜ வபுஷா தீப்தி மத்பி பதார்த்தை
பத்யாஸ் வாதோப பந்நைஸ் ஸ்ருதி முக ஸூப காஸேஷ ஸப்த பிரபஞ்சை
நாநா காரை புமர்த்தைர் ஜகததி பதிபிஸ் சேதன அசேதநவ்கைர்
ஜூஷ்டம் தோஷைர் அதுஷ்டம் நிகில தனு தயா சம் பிரதுஷ்டாவ துஷ்ட –3-4-

1-பூதைஸ் —-பொரு இல் சீர்ப் பூமி இத்யாதி –ப்ருதிவ்யாதி பஞ்ச பூதங்களோடும்

2-தத் கார்ய பூதைஸ் —குன்றங்கள் அனைத்தும் இத்யாதி –பிருதிவ்யாதி கார்யங்களான பர்வத மேக நக்ஷத்ர வித்யா ஸப்தங்களோடும்
வித்யா ஸ்வரூபை யான யுக்தி வாயுவினாலே அபி வ்யங்க்யை யாகையாலே வித்யைகளை வாயுவின் கார்யம் என்கிறது
ஞான நல்லாவி –என்ற இடத்தில் ஆவி என்று லக்ஷணையாலே சரீரத்தை சொல்லி –
அத்தாலே ஞானத்துக்கு சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தைச் சொன்ன படி

3-ஸூப நிஜ வபுஷா –பங்கயக் கண்ணன் என்கோ!–நிரதிசய ஸுந்தர்ய விஸிஷ்ட திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்

4-தீப்தி மத்பி பதார்த்தை —-சாதி மாணிக்கம் இத்யாதி –நிர்மலங்களான மாணிக்ய கனக முக்தா வஜ்ர தீபங்களோடும்

5-பத்யாஸ் வாதோப பந்நைஸ் –நச்சு மா மருந்தம்-இத்யாதி -ஹிதங்களாயும் மதுரங்களாயும் இருக்கிற
மஹா ஒளஷத அம்ருத குட ஷட் ரஸ யுதான்ந க்ருத மது பல ஷீரங்களோடும்

6-ஸ்ருதி முக ஸூப காஸேஷ ஸப்த பிரபஞ்சை –நான்கு வேதப்பயன் -இத்யாதி –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண லௌகிக காநாதி ஸப்தங்களோடும்

7-நாநா காரை புமர்த்தைர் –ஊனம்இல் செல்வம்–ப்ருதக் விதங்களான ஐஸ்வர்ய ஸ்வர்க்க மோக்ஷ புருஷார்த்தங்களோடும்

8-ஜகததி பதிபிஸ் —-ஒருவன் என்று ஏத்த நின்ற–இத்யாதி –லோகத்தில் பிரதானரான ப்ரஹ்மாதிகளோடும்

9-சேதன அசேதநவ்கைர் –யாவையும் எவரும் தானே –சேதன அசேதன ஸமூகங்களோடும் கூடினவனாய்

10-ஜூஷ்டம் தோஷைர் அதுஷ்டம் —அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்–இத்யாதி –தத்கத தோஷ அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கிற எம்பெருமானை

நிகில தனு தயா சம் பிரதுஷ்டாவ துஷ்ட –புகழு நல் ஒருவன் தசகத்திலே ஸர்வ சரீரகனாக
ஆழ்வார் ஸ்தோத்ரம் பண்ணி அருளினார் என்கிறார் –

———————

க்ராஹா க்ரஸ்த்தேப மோஷே ஸூர ரிபுத மனே கோகுல தராண கார்யே
கோதார்த்-(நீளார்த் )தோஷா வ மர்த்தே சத ஹித மதநே சிந்து பர்யங்க யோகே
ஷோணீ பார வ்யாபோஹே ஷிதிதர வசதௌ நிர்ஜரா ஆராத்யதாயாம்
விச்வாரம்பே ச ஸுவ்ரேஸ் ஸூப தனு ஸூ ஷ மோன் மாத கத்வம் ஜகாத–3-5-

1-க்ராஹா க்ரஸ்த்தேப மோஷே –முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த–
க்ராஹத்தாலே க்ரஹிக்கப் பட்ட கஜேந்திரனை விடுவித்து அருளினதிலும்

2-ஸூர ரிபுத மனே —-திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும்–ஆஸ்ரித விரோதிகளான அஸூரர்களுடைய நிரசனத்தாலும்

3-கோகுல தராண கார்யே –மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த –கோவர்த்தனத்தை எடுத்து கோகுலத்தை ரஷித்து அருளினதாலும்

4-கோதார்த்-(நீளார்த் )தோஷா வ மர்த்தே –வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த-
நப்பின்னைப் பிராட்டிக்காக வ்ருஷ கண மர்த்தனத்தாலும்

5-சத ஹித மதநே –சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தோடே
கிருஷ்ணனாய் அவதரித்து அருளி சத்துக்களான தேவகி வாஸுதேவாதிகளை பாதித்த கம்சனை சம்ஹரித்து அருளினதாலும்

6-சிந்து பர்யங்க யோகே–தடங்கடல் சேர்ந்த பிரானை—ஆச்ரித ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினதாலும்

7-ஷோணீ பார வ்யாபோஹே –ஐவர்க்கு அருள்செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த–
பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நின்று பூ பாரத்தைப் போக்கி அருளினதாலும்

8-ஷிதிதர வசதௌ –வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை-பிற்பட்டாரும் இழவாதே
அனுபவிக்கும் படி தர்ச நீயமாய் ஸ்ரமஹரமான திருமலையில் நின்று அருளினதாலும்

9-நிர்ஜரா ஆராத்யதாயாம் –அமரர் தொழப் படுவானை– அமரர்களாலே அநவரதம் ஆராத்யனாய் இருக்கையாலும்

10-விச்வாரம்பே –காரணன் தன்னை–லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்து அருளினதிலும்

ச ஸுவ்ரேஸ் ஸூப தனு ஸூ ஷ மோன் மாத கத்வம் ஜகாத–ஒருப்பட்டு அனுசந்திப்பாரை எம்பெருமான் தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹ காந்தியாலே பிச்சேற்றி அக்ரமமான ஹர்ஷ சேஷ்டிதங்களை யுடையராகப் பண்ணும்
என்று இந்த தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————

பத்மாஷீம் பாப ஹந்த்ரீம் மணி ருசிம் – அமராதீச சிந்த்ய அங்க்ரி பத்மாம்
தத் தாத் ருக்குந்தள ஸ்ரீ ஸூ கடித மகுடாம் பாவுக பிராப்ய பாதாம்
ஸூத்தாஸ்வாத் ய ஸ்வபாவம் யம பட மதநீம் பக்த தீ வ்ருத்தி பவ்யாம்
நீசோச்சா பீஷ்ட வ்ருத்திம் ஹரி தநு மவதந் நிர்மல அர்ச்ச அநு ரக்த –3-6-

1-பத்மாஷீம் –செய்ய தாமரைக் கண்ணனாய் –அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைப் பூப் போலே
இருக்கிற திருக் கண்களை யுடையவனுமாய் –

2-பாப ஹந்த்ரீம் –பாவ நாசனை–பாபங்களை எல்லாம் போக்கவற்றவனாய் –

3-மணி ருசிம் – மணி வண்ணனை–நிகர் இல்லாத நீல ரத்னத்தினுடைய நிறத்தை யுடையனுமாய் –

4-அமராதீச சிந்த்ய அங்க்ரி பத்மாம்–வானவர் தம்மை ஆளுமவனும் நான்முக னும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே–ப்ரஹ்மாதிகளால் சிந்திக்கப்படும் திருவடிகளை யுடையனுமாய்

5-தத் தாத் ருக்குந்தள ஸ்ரீ ஸூ கடித மகுடாம் –சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல்-
அழகிய திருக் குழலின் சோபையுடன் சேர்ந்த திரு அபிஷேகத்தை யுடையவனுமாய்

6-பாவுக பிராப்ய பாதாம் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்–
ஹிரண்யன் பக்கல் சீற்றம் நில்லா நிற்கச் செய்தே பக்தனான ப்ரஹ்லாதன் வந்து கிட்டும்படியான திருவடிகளை யுடையவனுமாய்

7-ஸூத்தாஸ்வாத் ய ஸ்வபாவம் –விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை–
வைகுந்தத்து அமரர்களும் முனிவர்களும் அனுபவிக்கும் கன்னல் போலும் கனி போலும் இருக்கிறவனை

8-யம பட மதநீம் –அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை–அறிவு கெடும் படி அத்யந்த
பாதையைப் பண்ணும் யம படர்கள் கிட்ட அஞ்சும் படி அவர்களுக்கு நஞ்சுமாய்

9-பக்த தீ வ்ருத்தி பவ்யாம் –நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே–
ஆஸ்ரிதர் மனசிலே பாவித்த படியே பவ்யமுமாய்

10–நீசோச்சா பீஷ்ட வ்ருத்திம் –கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர் பட
அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர்–நித்ய ஸூரிகளுக்கு போக்யமுமாய் -திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளியும்
துரியோதனாதிகள் நசிக்கும்படி பாண்டவர்களுக்கு தேரை நடத்தி அருளியும்
இப்படி நிம்ன உன்னதமான யதேஷ்ட வியாபாரத்தை யுடையதுமாய் இருக்கிற திரு மேனியை உடையவனாக
நிம்ன உன்னதமான யதேஷ்ட வியாபாரத்தை–உயர்வு தாழ்வு பாராமல் எல்லா வியாபாரங்களும் உண்டே

ஹரி தநு மவதந் நிர்மல அர்ச்ச அநு ரக்த -அர்ச்சாவதார ஸூ லபனான எம்பெருமானை
இத்திருவாய் மொழியில் தெளிய அருளிச் செய்தார் –

——————

ஸ்பீதாலோகாதீ பூம்நா ப்ருது பஹூ புஜயா திவ்ய மால்ய அஸ்த்ர பாஜா
ஸத் வஸ்த்ரா கல்ப க்லுப்த்யா த்ரித சர சக்ருதா ரஷண உன்முக்ய வத்யா
முக்தைர் உத்தம்ஸித அங்கர்யா ஸ்திர த்ருத ரமயா ஸ்யாமயா நித்ய சத்யா
ஸுரே காந்த்யா ஜிதாநாம் ஸ்வப ஹுமத ஜன ஸ்வாமி தாமந் வமம்ஸ்த –3-7-

1-ஸ்பீதாலோகாதீ பூம்நா –பயிலும் சுடரொளி மூர்த்தியை-விலக்ஷணமாய்ச் செறிந்து இருந்த தேஜஸ்ஸை யுடையதுமாய்

2-ப்ருது பஹூ புஜயா –தோளும் ஓர் நான்குடை–நான்கு திருத்தோள்களை யுடையவனுமாய்

3-திவ்ய மால்ய அஸ்த்ர பாஜா –நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான்–
திவ்ய பரிமிளிதமான திருத்துழாய் மாலையையும் தேஜிஷ்டமான திருவாழியையும் யுடையவனுமாய்

4-ஸத் வஸ்த்ரா கல்ப க்லுப்த்யா –உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன் புடையார் பொன் நூலினன்
பொன்முடியன் மற்றும் பல்கலன் நடையா உடைத் திரு நாரணன்–திவ்யங்களான திருப்பரியட்டம் திருக்கண்ட சரம்
திருவரை நூல் வடம் துரு யஜ்ஜோபவீதம் திரு அபிஷேகம் முதலான மற்றும் உள்ள திரு ஆபரணங்களை யுடையவனுமாய் –

5-த்ரித சர ச க்ருதா –அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனை–
தேவர்களுக்கு போக்யமான அம்ருதத்தைக் கொடுக்குமவனாய் –

6-ரஷண உன்முக்ய வத்யா –அளிக்கும் பரமனைக் கண்ணனை–ரக்ஷணத்தையே ஸ்வ பாவமாக யுடையவனுமாய்

7-முக்தைர் உத்தம்ஸித அங்கர்யா –சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித்
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனை–ஆஸ்ரிதரை சம்சாரத்தில் நின்றும் முக்தராக்கி அவர்களாலே
செவ்விப்பூ போலே சிரஸ்ஸிலே சூட்டப்பட்ட திருவடிகளை யுடையவனுமாய்

8-ஸ்திர த்ருத ரமயா –திரு மார்பனை-அலர் மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று
உறையும்படியான திரு மார்பை யுடையவனுமாய்

9–ஸ்யாமயா –அண்ணல் மணிவண்ணற்கு–நீல ரத்னம் போலே ஸ்யாமையுமாய்

10–நித்ய சத்யா –ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான்–பிரளய காலத்திலும் இடைவிடாதே நித்யையுமாய் இருக்கிற எம்பெருமான்

ஸுரே காந்த்யா ஜிதாநாம் ஸ்வப ஹுமத ஜன ஸ்வாமி தாமந் வமம்ஸ்த –திருமேனி சோபைக்குத் தோற்று
அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸ தாஸ தாஸர்கள் என்று
இந்த தசகத்திலே ஆழ்வார் அத்யவஸித்து அருளினார் –

—————

சித்தா க்ருஷ்டீ பிரவீணை அபி லபன ஸூகை ஸ்பர்ச வாஞ்சாம் துஹாநை
ஆதன்வா நைர் தி த்ருஷாம் ஸ்ருதி ஹித சஹிதைர் ஆத்மா நித்யா ஆதரார் ஹை
விஸ்லேஷ ஆக்ரோஸ க்ருத் பி ஸ்மர அரதி கரை தத்த சாயுஜ்ய சங்கை
குர்வாணைர் பால லௌல்யம் மிளி தகுண கணை நித்யத் ருஸ் யாங்க மாஹ–3-8-

1-சித்தா க்ருஷ்டீ பிரவீணை –என்று கிடக்கும் என் நெஞ்சமே–மனஸ்ஸினுடைய ஆகர்ஷணத்திலே ஸமர்த்தங்களுமாய்

2-அபி லபன ஸூகை–என்னும் எப்போதும் என் வாசகமே– வாக்குச் சொல்ல வேணும் என்கிற ஸூக ஜனகங்களுமாய் –

3-ஸ்பர்ச வாஞ்சாம் துஹாநை –என்று தடவும் என் கைகளே–கைகளுக்குத் தழுவ வேணும் என்னும் ஆசை வர்த்தகங்களுமாய்

4-ஆதன்வா நைர் தி த்ருஷாம் –மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே–கண்களுக்கு காண வேணும் என்கிற இச்சா பிரதங்களுமாய்

5-ஸ்ருதி ஹித சஹிதைர் –திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே–கண்களுக்குக் காண வேணும் என்கிட்ட இச்சா பிரதங்களுமாய்

6-ஆத்மா நித்யா ஆதரார் ஹை –உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே–ஆத்மாவுக்கு நித்ய ஆதாரஹங்களுமாய்

7–விஸ்லேஷ ஆக்ரோஸ க்ருத் பி –பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன்–
விஸ்லேஷ சமயத்தில் கூப்பிட பண்ண வற்றாய்

8-ஸ்மர அரதி கரை –நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!-நினைக்க நினைக்க ஆத்மாவை ஸ்திலமாய் பண்ணா நின்றனவாய்

9–தத்த சாயுஜ்ய சங்கை–உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–தன்னைப் பெறுவது எப்போதோ எப்போதோ
என்ற ஸ்ப்ருஹதையை உண்டாக்குமவையாய்

10-குர்வாணைர் பால லௌல்யம் –பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்
அதி சஞ்சல சேஷ்டித –என்கிறபடியே அதி சஞ்சலத்தைப் பண்ணுமவையாய்

அதவா
மிளித குண கணை நித்யத் ருஸ் யாங்க மாஹ-
உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே
பாலரைப் போலே அதி சபலராய் அலற்றி அழப் பண்ணுமவையாய் ஒன்றுக்கு ஓன்று கூடி இருக்கிற
குணங்களால் எம்பெருமான் சர்வ காலமும் காண வேணும் என்று ஆசைப்படும் படியான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன் என்று -முடியானே தசகத்திலே -ஆழ்வார் அருளிச் செய்தார் –

——————

ரம்யஸ் ஸ்தாநாதி யோகாத் அமித விபவதஸ் சத்பத பிராபகத்வாத்
சம்யக் சாயுஜ்ய தானாத் அநக விதரணாத் சர்வ சேஷித்வ சிந்நாத்
பிரக்யாதா ஆக்யா சகஸ்ரைர் அவதரண ரஸைர் புக்தி முக்த்யாதி முக்யாத்
த்ரை லோக்யாத் பாத நாச்ச ஸ்துதி விஷய தநும் வ்யாஹரன் நிந்தி தான்ய –3-9-

1-ரம்யஸ் ஸ்தாநாதி யோகாத் –தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து என் ஆனை என் அப்பன்,
எம்பெருமான் உளனாகவே–ரமணீயமான திருமலையிலே பவ்யனாய்க் கொண்டு நின்று அருளுகையாலும் –

2-அமித விபவதஸ் –என் குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே-உளன் ஆய எந்தையை
எந்தை பெம்மானை–ஸ்ரம ஹரமான திருக்குறுங்குடியிலே ஸமஸ்த கல்யாண சம்பத்தை யுடைத்தாய் இருக்கையாலும் –

3-சத்பத பிராபகத்வாத் –ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம் வழியைத் தரும்-நித்தியமாக
வர்த்திக்கும்படியாக அர்ச்சிராதி மார்க்க ப்ரதானாகையாலும் –

4-சம்யக் சாயுஜ்ய தானாத் –தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.-
தன்னோடே பரம ஸாம்யத்தைத் தருமவன் ஆகையாலும்

5-அநக விதரணாத் –கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என் வள்ளல் மணிவண்ணன்–
அர்த்திக்கைக்கு யோக்கியமான புஷ்கல்யத்தை யுடையனாய் அபேக்ஷிதங்கள் எல்லாவற்றையும் கொடுத்து
ஒன்றுமே கொடுத்ததாக எண்ணாத பரம உதாரன் ஆகையாலும்

6-சர்வ சேஷித்வ சிந்நாத்–செம்மின் சுடர்முடி என் திருமாலுக்கு–ஸர்வ ஸ்வாமித்வ ஸூ சகமான
திரு அபிஷேகத்தையும் ஸ்ரீ யபதித்வத்தையும் உடையனாகையாலும்

7-பிரக்யாதா ஆக்யா சகஸ்ரைர் –ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை–ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஈடாக
குண சேஷ்டிதாதி ப்ரதிபாதகங்களாய் அசங்க்யாதங்களான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலும் –

8-அவதரண ரஸைர் –வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை–கிருஷ்ணனாய் அவதரித்து
அருளி அநேக விஹாரங்களைப் பண்ணுகையாலும்

9-புக்தி முக்த்யாதி முக்யாத் –சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடும் தரும் நின்று நின்றே–இங்கு இருக்கும் நாள் சரீர தாரணத்வ உபயுக்தமான ஐஹிக போகத்தையும்
பின்பு பரமபதத்தையும் தருமவன் ஆகையாலும்

10-த்ரை லோக்யாத் பாத நாச்ச –சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி
உலகம் படைத்தான்–சேதனர் ஒரு ஜென்மம் அல்லா ஒரு ஜென்மத்திலே யாகிலும் உத்தீர்ணராக வேணும்
என்று எண்ணி லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்து அருளுகையாலும்

ஸ்துதி விஷய தநும் வ்யாஹரன் நிந்தி தான்ய –எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
தத் வியதிரிக்தர்கள் எல்லோரும் யோகியர் என்றும் -சொன்னால் விரோதம் -தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —

———————

கேசவன் -பாடி
ப்ராதுர் பாவம் -அவதரித்து -பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன்
பரிஜன விபவாத்
பாவன அலங்க்ரியத்வாத்
ஜயித்ர வியாபார யோகாத்
அகடிகடதகடநாத்
தேவ பாவ பிரசித்தே
ஆச்ரய க்ரீடனத்வாத்
சரசிஜ நியய ஆனந்த்வாத் -அல்லி மலர் போக மயக்குகள் –
சந்த வ்ருத்தே -வேண்டிய உரு
ஐஸ்வர்ய வ்யக்திமத்வாத் –
அத சமனதநு

சதக–மூன்றாம் பத்துக்கு -சங்க்ரஹ ஸ்லோகம் -நாதம் த்ருதீயே
ஏவம் சௌந்தர்ய பூம்னா -முடிச் சோதி
தநு விஹித ஜகத் க்ருத தஸ்ய சௌபாக்ய யோகாத்
ச்வேச்ச்யா சேவ்யா க்ருத்யாத்
நிகில தநு தயா
உன்மாத தானம் அர்ஹ காந்த்யா
லப்ய அர்ச்சா வைபாவத்யாத்
குண ரசிக குணோத்கர்ஷாத்
அஷய க்ருஷ்ட்யா-ஆகர்ஷணம்
ஸ்துத்யத்வாத்
பாப பங்காத்

நித்ய நிரவத்ய நிரதிச ஔஜ்வல்ய சௌகுமார்ய சௌந்தர்ய லாவண்ய யௌவன அநந்த குண நிதி
சௌந்தர்ய –
கரண அபரிச்சேத பௌஷ்கல்யம்
-நிஸ் ஸீமா சௌசீல்யம் –
சர்வாத்மகத்வம் –
ஹர்ஷா பிரகர்ஷத்வம் –
அர்ச்சா வைபவம்
பாகவத தர்சித்வம்
-சர்வ இந்த்ரிய அனுபாவ்யத்வம்
கரண அனந்யார்ஹத்ருத்வம்
காரண சுவ அர்ஹ கர்த்ருத்வம்

—————

நிரவதிக –ஐஸ்வர்ய சீமா
ஸ்வாம் அனுகுண மகுட –
வீர தாமாங்க மௌலி –
துர்தாந்தராதி ஹந்தா-
அத்புத நியமததம –
கல்ப பாத அதிதம –
விச்வாத்யாத ஜ்யோதி –
உர்வீதர பணி சயன –
வேத ரூபஸ் ஸூவ ஹேது –
நிர்தூத அசேஷ தோஷ –

1-நிரவதிக –ஐஸ்வர்ய சீமா–திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ

2-ஸ்வாம் அனுகுண மகுட –செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ-

3-வீர தாமாங்க மௌலி -கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ-

4-துர்தாந்தராதி ஹந்தா-பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.

5-அத்புத நியமததம -மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ

6-கல்ப பாத அதிதம –ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ-

7-விச்வாத்யாத ஜ்யோதி –கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே-

8-உர்வீதர பணி சயன –பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ-

9-வேத ரூபஸ் ஸூவ ஹேது -கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

10–நிர்தூத அசேஷ தோஷ -மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே

இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே-என்று நிகமிக்கிறார்

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –

ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—

ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –

யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –

முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —

———

அழகாக பிரித்து -பத்து வித திருத் துழாய் -சிறப்பை கிரஹித்து -பத்து விபவம் எடுத்து அருளிச் செய்த ஸ்லோகம் –

சைத்யாத் சௌகந்த்ய பூம்னா
சங்கதச்ய -யோகாத் –திருத் துழாய் விசேஷணங்கள்
விபவ
வடதள சயநாத் அர்ஹனீய-அபதாநாத்
கிருஷ்ண மூர்த்தி சடாரி
உயர் திண்–நோற்ற நாலும்-வரிசையாக வருவதால் –
வேதாதிகளில் — பௌருஷம்-மானவ -கீதா- வைஷ்ணவம் -போலே -அருளிச் செயலில் இது –
தர்ம சாஸ்திரம் மகா பாரதம் புராணங்கள் -சொல்லாமல் –
மரபுகள் உண்டே
சைத்யாத் -குளிர்த்தி
சௌகந்த பூம்னா -பரிமள பாஹூள்யம்
ருசி -ருசிரதச்வ –
காந்தி -செம் பொன் துழாய்
போஷநாத் -அடர்ந்து பைம் பொன் துழாய்
ஆபி ரூப்யா-அழகான
சந்தர்ப்பாத் -தொடர்ச்சியாக
புஷ்ப சங்காத் -கதம்ப மாலை போலே
மஹித துளசி காமாலயா-சிலாக்யமான
சங்க தஸ்ய சக்கர தீச்ய யோகாத் -சங்கம் சக்ரம் நடுவில் உள்ள திருத் துழாய் -இதற்கு
வட தள சயநாத் –ஆதி சொல்லி ஒன்பதையும்-
ராச க்ரீடன –
த்ரிவிக்ரம க்ரமண-மூன்றாவது பாசுரம் -மூன்று திருவடிகள் நினைவு கொள்ள -ஓங்கி உலகளந்த போலே
பரமபத விகரன
வ்ருஷ கண மர்த்தன
மேதினி சமுத்தரண- ஸ்ரீ வராஹ
அம்ருத மதன
லங்கா தகன -அபதானங்கள்
சம்பன்ன -அனேக போக்கிய –

————————

மித ச்லிஷ்ட பாவம் -அன்யோன்ய -போக்யம்
சேதக கந்தா -மனசை சந்தனம்
ஸ்துதி வசன க்ருத-ஸ்ரக் பட அஞ்சலி ஆபரணம் –திருமாலை திரு வஸ்திரம்
பிராண வாசி –பிராணனே இருப்பிடம்
கலித வர சிரோ பூஷண -ஆத்மாவை ஸீரோ பூஷணம்
சேதனேன -காதல் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நைபவர்
சீஷ்ணா சத்பாட பீத
ஸூ தனு சாதன ஆத்ம ரூப
விதன்மன் –திவ்ய விக்கிரகத்துக்கு க்ருஹம் ஆத்மாவை கொண்டு
அந்யோந்ய ஆத்ம யோகாத் –எட்டும் ஒன்பதும் பத்தும் இந்த அர்த்தம்
ஆஸ்ரித ஆத்மாத்மீயங்கள் அந்யோந்யம் ஒருவருக்கு ஒருவர் இட்ட வழக்கு
சர்வேஸ்வரத்வம் குறை இல்லாமல்
நிரவதிக தேஜஸ் உக்தனாய் -ஒன்பதாவதில்
சர்வ சேதனர் யதாவத் ஸ்தோத்ர அசக்யன் -பத்தாவதில்

—————————

பூம்யாத் தேகி சாகராத் தேகி ஜ்வலன சசிமுகைகி
வச்துபூர் வத்ச்ய பூர்வ ந்ருத்யைத்ய லோகாதிபி
ஊர்த்வ புண்டர தளம் துளசி தாமம் பிருத்வி ஷிப்தி
ஆத்மீய தாஸ்யை சுவீக ஸூ சதுரச

1-பூம்யாத் தேகி –மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்–மண்ணை -ஆதி -விண் –

2-சாகராத் தேகி –பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;

3-ஜ்வலன சசிமுகைகி–அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;

4-வச்துபூர் வத்ச்ய பூர்வ –கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;

5–ந்ருத்யைத்ய –கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;

6–லோகாதிபி-ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
ஊர்த்வ புண்டர தளம் -நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
துளசி தாமம் –நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;

8–பிருத்வி ஷிப்தி–திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;

9-ஆத்மீய தாஸ்யை –விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;

10–சுவீக ஸூ சதுரச—-மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?

வல்வினை தீர்க்கும் கண்ணனை–வண் துவரை பெருமாள் விச்லேஷத்தால் -ஆச்ரிதை துக்கிப்பியா நின்றான் –
இறுதியில் விலக்கினான் அன்னை கைவிட்டதும் –

—————

நிந்தித்த அந்ய ஆபன்னான் அந்ய பந்தோ சரசிஜ நிலய வல்லபே
சாந்திர மோதே பக்த அக த்வம்ச சீலே தத் உசித சமய
ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண கர்ப்பூர ஆலேப
சோபே சமயதிக ரஹித தோஷகே சர்வ பூர்ணே ஸர்வத்ர-

1-நிந்தித்த அந்ய -பாக்யம் இல்லாதாரை நிந்தித்தும்

2-ஆபன்னான் அந்ய பந்தோ –வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனை–
ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசன சீலன்

3-சரசிஜ நிலய வல்லபே–மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்

4-சாந்திர மோதே –வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–ஆனந்த எல்லை-

5-பக்த அக த்வம்ச சீலே –மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்

6-தத் உசித சமய ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை —
பொறுக்க பொறுக்க-சாத்மிக்க-சாத் மிக்க

7-கர்ப்பூர ஆலேப சோபே –பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்-
வெளிய நீறு -பச்சை கற்பூரம் -சோபை மிக்கு

8-சமயதிக ரஹித –ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
ஓத்தார் மிக்கார் தன் தனக்கு இல்லாமல் ஸுலப்யம் இயற்கைத்தனம்

9-தோஷகே –நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை-ஆனந்திப்பிக்குமவன்

10-சர்வ பூர்ணே –வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,-சர்வ வியாபகத்வம்

ஸர்வத்ர–உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
தன்யன் ஆனேன் -பாடப் பெற்றேன்

ஏவம் பூதன் வண் துவாராபதிப் பிரான் ஸ்துதிப்பவர் பாஹ்யவான்
தத் வியதிரிக்தர் பாஹ்ய ஹீனர்

———————

இச்சாத் சாரத் யோகாத் பிரகரண நவநாத்
ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ பாத தூள்யா
ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி தன் மூல
ஸ்வ அங்க்ரி நுத்யா தத் இதர பஜந தியாக பூர்வே

1–இச்சாத் சாரத் யோகாத் –போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு

2-பிரகரண நவநாத் –திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க–சங்கு சக்கரம் -ஸ்தோத்ரத்தால்-

3-4–ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ –மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-என்றும்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்-என்றும் அருளிச் செய்த படியே
ஸ்துதி திரு நாம சங்கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் -3/4/பாசுரம் சேர்த்து

5-பாத தூள்யா –தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.

6–7—ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி –மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே-என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-என்றும் அருளிச் செய்த படியே –

8–9-தன் மூல ஸ்வ அங்க்ரி நுத்யா –வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–என்றும்
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே-என்றும் அருளிச் செய்த படியே

10-தத் இதர பஜந தியாக பூர்வே–உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;

அந்ய தேவதா சம்பந்த நிவர்த்தகம் -தேவதாந்த்ர தத் அடியார் தியாக பூர்வகமாக அவனை அவன் அடியார் மூலம் –

—————

ஆபத் பந்துத்வ தீப்தம் நிரவதிக மகானந்தம் கிராந்த லோகம்
துர்தசரம் தேவதானம் பிதரம் அனுபதிம் சர்வ பூதாந்தரஸ்தம்
பூர்ண ஞான ஏக மூர்த்தி த்ருத சுப துளசிம் சக்ர நாத சுருதி நாம்
விஸ்ராந்த ஸ்தானம் கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக-

1-ஆபத் பந்துத்வ தீப்தம் —-ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா!–பிரளய ஆபத்தில் -பந்து அதனால் -ஞான மூர்த்தி தேஜஸ் —

2–நிரவதிக மகானந்தம் –கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ-

3-கிராந்த லோகம் –தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,–

4-துர்தசரம் தேவதானம் –பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே-

5-பிதரம் அனுபதிம் —அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!–காரணம் அற்ற பிதா-

6-சர்வ பூதாந்தரஸ்தம் –ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே

7-பூர்ண ஞான ஏக மூர்த்தி –நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,-

8–த்ருத சுப துளசிம் –வண் துழாயின் கண்ணி வேந்தே

9-சக்ர நாத சுருதி நாம் –எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே-

10-சுருதி நாம் விஸ்ராந்த ஸ்தானம் –மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே-

கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக–தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்-
நொந்து சிதிலமான ஆழ்வார் -விசதமாக திரு உள்ளத்தில் பிரகாசிக்க –

——-

ஆழ்வார் குறைகள் பட்டியல்-இந்த ஸ்லோகத்தால்

துஸ் சீல மாம்ஸ சஷூஸ் நிரவதிக துரித வீத லஜ்ஜா
விலோலக ப்ரேஷா ஹீன அந்ய சங்காத் க்ருதம் -அபி
சீலம் அந்தர் ததார்த்தம் கர்ம ஜ்ஞனாதி சூன்யன் நிருபதிக
விஹிதான் ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா

1-துஸ் சீல –சீலம் இல்லாச் சிறியே னேலும்-

2-மாம்ஸ சஷூஸ் —-கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–
கண் காண யோக்யதை இல்லாதவன் -திவ்ய-

3-நிரவதிக துரித –ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-

4-வீத லஜ்ஜா–நாணம் இல்லாச் சிறு தகையேன் நான்–

5-விலோலக –இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே-

6-ப்ரேஷா ஹீன –நாக்கு நீள்வன், ஞானம் இல்லை-

7–அந்ய சங்காத் க்ருதம் -அபி—பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்–
மதி நலம் கொடுத்ததையும் பரியாப்தம் அன்று

8-சீலம் அந்தர் ததார்த்தம் –கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,

9–கர்ம ஜ்ஞனாதி சூன்யன் –இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;

10-நிருபதிக விஹிதான் –பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;

ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா
ப்ரேமத்துக்கு தக்க காஷி இல்லையே -ஞான த்ருஷ்டிக்கும் சோகித்து-

—————

சௌந்தர்யாதௌ-ஸூ கீய ஹ்ருத்திக கரண -பூர்ணதாயாஞ்ச காந்தௌ
சமயக் ஞ்ஞானே பிரகாசே வலைய ரசனயோஹொ வர்ஷ்மணி
ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் இத்யுஜ்ய காரி சூனு
தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம்

1-சௌந்தர்யாதௌ-ஸூ கீய -மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே

2-ஹ்ருத்திக கரண -மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே

3-பூர்ணதாயாஞ்ச –நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–நிறைவு ஸ்த்ரீத்வம்

4-காந்தௌ –சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–தேக காந்தி-

5–சமயக் ஞ்ஞானே –அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே

6-பிரகாசே –கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே–சமுதாய சோபை-

7—8–வலைய ரசனயோஹொ –வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே– என்றும் —
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.- என்றும் அருளிச் செய்கையாலே -வரி வளை -மேகலை இரண்டையும்-

9- வர்ஷ்மணி –யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே

10–ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் –உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே

இத்யுஜ்ய காரி சூனு தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம் —
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை

—————

காருண்யாத் அப்தி மாத்யாத் தத் உபரி சயித தது சமானஅங்க வர்ண
க்யாத் ஔதார்ய ஸ்வதானே ருசிர மணி ருசி வேஷத அதீவ
போக்யதா ஆத்மத்வேன அனுபாவ்ய துரதிகம பத பந்த மோஷ
ஸ்வ தந்திர ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி விபு தத் பதோத் கண்டித–

1–காருண்யாத் அப்தி மாத்யாத் –கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே—கிருபாவான்

2-தத் உபரி சயித —-அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே–லோக ரக்ஷணம்-

3–தது சமானஅங்க வர்ண –கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே

4–க்யாத் ஔதார்ய ஸ்வதானே —வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே–திருமேனியை ஆஸ்ரிதற்கு வழங்கி-

5-ருசிர மணி ருசி –மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே–திரு மேனி காந்தி –

6-வேஷத அதீவ போக்யதா –திருப் பரிவட்டம் – வெறி துளவ முடியானே வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே

7–ஆத்மத்வேன அனுபாவ்ய –ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்–அந்தராத்மா-

8–துரதிகம பத —கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?—ஸூ யத்னத்தால் அடைய முடியாதே

9-பந்த மோஷ ஸ்வ தந்திர —-கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்!–இரண்டிலும் ஸ்வா தந்த்ர்யம் உண்டே – ––

10-ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி —-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–
சிற்றின்பம் ப்ராவண்யம் ஒழித்து -மால் பால் மனம் சுழித்து இத்யாதி —

விபு தத் பதோத் கண்டித–விபு -அன்றோ அவன் –

தாப ஹார- தேச வாஸித்வம் -இந்த பதிகம் குணம்

——–

உலகு இயற்கை பட்டியல்

தாபை சம்பந்தி துக்கை ஸ்வ விபவ மரணைதி தாப க்ருத்
போக்ய சங்கைகி துர்கத்யா ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே
அனிதர விதுதே சேஷதைக ரசன் அண்ட காரா
நிரோதாத் பிரக்வீ பாவம்பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய

1-தாபை —எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?—எண்ணி முடியாத துக்கம்-

2-சம்பந்தி துக்கை –தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை–தேக அனுபந்தி —

3–ஸ்வ விபவ மரணைதி –உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! –விநாசங்கள் –

4-தாப க்ருத் போக்ய சங்கைகி –கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை

5-துர்கத்யா –இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!-

6-ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே —-அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!-
ஆணை -சாஸ்திரம் மீறி -வயிற்றை நிரப்ப ஹிம்சித்தல் இத்யாதி

7-அனிதர விதுதே –நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை

8–சேஷதைக ரசன் —-எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள்–சேஷத்வமே அறிந்த ஜீவனை இவற்றுடன் சேர்த்து-

9–அண்ட காரா நிரோதாத் —இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து -அண்டம் சிறை சாலையில் துன்பம்-

10-பிரக்வீ பாவம்—-இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ –வணக்கம் இல்லாமல் -செருக்கி –

பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய—-ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–

———

பாசுரம் 7-10-அர்த்தாந்தரம் அருளிச் செய்யக் கடவராய் –

ஸ்வா நாம் நிர்வாகத்வாத் -கண்ணாளா -கடல் கடைந்தாய் -தேவர்களை நிர்வகித்து
அகிபத சயநாத் -ஆதி சேஷன் சயனம்
அத்யந்த உதாரபாவாத் -வள்ளலே மணி வண்ணா
வளவத் தர்சநீய யோகத்வாத் -அழகைக் காட்டி
சந் மௌலி துளசி -ஒப்பனை அழகு -கீழே உள்ள அர்த்தம்
பிரிய கரண முகைகே –7 பாசுரம் -தாய் போலே பிரியமானவன் -அனைத்து லோகத்தாருக்கும் –
கீழே சர்வாந்தராத்மா அர்த்தம் -ஆயே -தாய் இங்கு
அண்ட ஸ்ருஷ்டத் -சக்தி –8 -சாமர்த்தியம் இங்கு -மகதாதி ஸ்ருஷ்ட்டி சமர்த்தன் / அண்டத்துக்கு உள்ளே வருத்தம் கீழே
சுப்ராபத்வம் –சுலபமாக அடைய புருஷகாரம் -ஆதி சப்தம் ஸ்ரீ மத்வம்-9-புருஷகார பூதை-இருப்பதால் -ஆஸ்ரிதற்கு சுலபன்-46-

——————

காரி ஸூனு சக்ர ஸூவ ஜன வசதயா ரஷணம் உத்ய பாவாத்
பவ்யத்வாத் ஸ்வாத்மதானாத் அமல தனுதயாத்
ஸ்ரீ கஜேந்திர அவநாஸ் ச நாநா பந்துத்வ யோகாத்வாத்
விபதி சஹிதயாத் வ்யாஜ மாத்ராத் அபிலாஷாத்

1-காரி ஸூனு சக்ர –கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே

2-ஸூவ ஜன வசதயா –எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–ஆஸ்ரிதர் இட்ட வழக்கு-

3-ரஷணம் உத்ய பாவாத் —வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே–திருப் பாற் கடலில் -அவதார மூலம்

4-பவ்யத்வாத் —-என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே–அவதரித்து ரக்ஷணம் அனுஷ்டிக்கை —

5–ஸ்வாத்மதானாத் —கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை நண்ணியும் நண்ணகில்லேன்—
ஆஸ்ரிதருக்கு ஸ் வ ஆத்மாவை அனுபவிக்கும் உபகாரகன்

6–அமல தனுதயாத்—அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே—குற்றம் அற்ற திரு மேனி

7-ஸ்ரீ கஜேந்திர அவநாஸ்ச –கைம் மா துன்பொழித்தாய்! —

8-நாநா பந்துத்வ யோகாத்வாத்—சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்–
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–அனைத்து பந்தும் அவரே —

9–விபதி சஹிதயாத் –ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல்-

10–வ்யாஜமாத்ராத் அபிலாஷாத்–ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே
இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்

கிருபா பரவசராய் -கிருபைக்கு பரவசப்பட்டு குணம்-

————

பரிட காந்தௌ சரச துளைசௌ அலங்க்ருத தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்
வைகுண்டத்வே ச சக்ர பிரகரண வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ
ஸ்வா நா நத்ஜயேயம் சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே
நித்யா சக்தா ஜகத் அக சமணம் பிராக கிருஷ்ணம் சடாரி-

1–பரிட காந்தௌ –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-

2–சரச துளைசௌ அலங்க்ருத –வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே–

3–தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்–கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே-உதார குணம்

4–5-வைகுண்டத்வே ச –உம்மை தொகை 4/5/-தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்-என்றும்
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி-என்றும் அருளிச் செய்கையாலே -ஸ்ரீ வைகுண்டமும் ஸ்ரீ ஷீராப்தியும்

6–சக்ர பிரகரண –நேமிப் பிரான் தமர் போந்தார்-

7—8-வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ –தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
ஆதி சப்தத்தால் – ஸ்ரீ யபதித்வம்
தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே மறுத் திரு மார்வன்–என்றும் அருளிச் செய்கையாலே

9-ஸ்வா நா நத்ஜயேயம் –அச்சுதன் தன்னை–கை விடாதவன்

10-சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே –ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே–
சர்வ நியாந்தா -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன்

நித்யா சக்தா ஜகத் அக சமணம் –கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன்–அகங்கள் சமணப்படுத்தப் பட்டனவே-திரு அவதாரம்

பிராக கிருஷ்ணம் சடாரி-

————

ஜோதிர் உபாங்க கத்வாத் சரசிஜ நயன அநிஷ்ட
வித்வம்ச கத்வாத் ஸ்ரீ தசரசித தயா உத்கிருஷ்ட
சௌலப்ய யோகாத் ரஷாயாம் சாவயதானாத்
சுபகத தனு சோபகார அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–

1-ஜோதிர் உபாங்க கத்வாத் –மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை

2-சரசிஜ நயன –என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்

3–அநிஷ்ட வித்வம்ச கத்வாத் –ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த
செவ் வாயன் என்னை நிறை கொண்டான்

4-5–ஆஸ்ரித தயா –பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன்–என்றும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்-என்றும் அருளிச் செய்கையாலே

6-உத்கிருஷ்ட சௌலப்ய யோகாத் –வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-

7–ரஷாயாம் சாவயதானாத் –அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்

8-சுபகத தனு –தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை

9-சோபகார –சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்

10-அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்

ஸூ ஆஸ்ரிதற்கு -அதி பிரேமம் உண்டாக்கி -ஆஸ்ரிதர் -தப்பாகிலும் அடைய யத்னம் பண்ணும்படி செய்து அருளுபவன் —

——————

ஆபத் பந்துத்வ கீர்த்த்யா யது குல ஜெநநாத் தீர வீரத்வ
கீர்த்த்யா லோகானாம் விக்ரமாந்தாஞ்ச ஆஸ்ரித துரித க்ருதே
அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை ச சக்ராத் வேன்
கமல நயனதா சம்பதா வாமனத்வாத் ஷீராப்த சேஷ சாயி

1-ஆபத் பந்துத்வ கீர்த்த்யா –பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்–

2-யது குல ஜெநநாத் –காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்–

3–தீர வீரத்வ கீர்த்த்யா –காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்–

4–லோகானாம் விக்ரமாந்தாஞ்ச –இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்–

5–ஆஸ்ரித துரித க்ருதே–கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்–

6-அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை –மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்–

7-8—ச சக்ராத் வேன்–தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-என்றும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்-என்றும் அருளிச் செய்வதால் –

9-கமல நயனதா சம்பதா –செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-

10-வாமனத்வாத் –அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று-

ஷீராப்த சேஷ சாயி–உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை–ஜகத் ரக்ஷணத்தில் ஜாத ரூபனாய் –

———————

சங்காத்யை யஜ்ஞ ஸூ த்ராபி ததா சார்ங்கம் முகைபி
துளஸ்யா பிம்ப உஷ்டாத்யை ஸூ நாசா நிரவதிக ஜோதி
ஊர்ஜ்வஸ்ய மூர்த்தியா நேத்ராப்ஜாதி நிதம்ப
அசேஷ ஆபரண ஸூசமையா ஸ்வஸ்யை பக்தைர்

1-சங்காத்யை –சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே

2-யஜ்ஞ ஸூ த்ராபி –மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே

3-ததா சார்ங்கம் முகைபி –வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே

4-துளஸ்யா –பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்–பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே

5-பிம்ப உஷ்டாத்யை –தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே

6-ஸூ நாசா –கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

7–நிரவதிக ஜோதி ஊர்ஜ்வஸ்ய –நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே

8-மூர்த்தியா நேத்ராப்ஜாதி -நிதம்ப—செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே

9– அசேஷ ஆபரண ஸூசமையா –சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்–கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

10-ஸ்வஸ்யை பக்தைர்–குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.

இவற்றாலும் ஸ்மாரகமான ப்ரேமம் -கழிய மிக்கதோர் காதல் -விஸ்லேஷ சமயத்திலும் மறக்க ஒண்ணாதபடி பிரகாசித்து -ப்ரேமம் –

——————

ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா சகல வித கலா வர்த்தகத்வேன பூத அந்தராத்மத்வேன
க்ருதி உத்தரணம் பூ பர நிராகத சைலேந்திர உத்தாரண-கிரி ராஜ்
வ்ருஷ காண மர்த்த ஸூ யஜன ஹிததையாஆஸ்ரித ஹித துஷ் கர்ம
உன்மூல ஆத்யைகி ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் தன்மைய பிரதத்வம்-

1-ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா –கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–இத்யாதி —

2-சகல வித கலா வர்த்தகத்வேன–கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–இத்யாதி –

3-பூத அந்தராத்மத்வேன –காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–இத்யாதி

4-க்ருதி உத்தரணம் –செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–இத்யாதி

5-பூ பர நிராகத–திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்–இத்யாதி

6-சைலேந்திர உத்தாரண கிரி ராஜ் வ்ருஷ காண மர்த்த–இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–இத்யாதி

7-ஸூ யஜன ஹிததையா–உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-இத்யாதி

8-ஆஸ்ரித ஹித துஷ் கர்ம உன்மூலஆத்யைகி –உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்–இத்யாதி

9–ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் –கொடிய வினை யாதும் இலனே என்னும்—இத்யாதி என்றும்
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-இத்யாதி என்றும்

தன்மைய பிரதத்வம்–தன்னைப் போலே பேச வைக்கும் திருக்குணம் –
கோபிகள் அனுகரித்து தரித்தால் போலே அஹம் புத்தியால் -ஸோஹம்-சரீராத்மா பாவம் அந்தராத்மா பாவம் –

———————

சர்பாத் அதிசேயதாத் அதிரத பரணாத் சா
அநு கம்ப யோகாதி சத் சாஹாயத்யாத் அசேஷ
அந்தர நிலதயத் பூ சமுத்ருத சர்வேஷாம் தாத பாவாத்
இதர ஜன துராதர்ஷன் ஆதி சரண்யம் தீநாநாம்

1-சர்பாத் அதிசேயதாத் –அரவின் அணை அம்மானே!-

2-அதிரத பரணாத் சா –சங்கு சக்கரத்தாய்!-

3-அநு கம்ப யோகாதி –அருள் செய்து அங்கு இருந்தாய்–நிரவதிக காருண்யம் உடையவர் ஆகையால்

4–சத் சாஹாயத்யாத் –தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்!–

5-அசேஷ அந்தர நிலதயத் –எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!

6-பூ சமுத்ருத –ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே!-

7–சர்வேஷாம் தாத பாவாத் –உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! –

8—9–இதர ஜன துராதர்ஷன் ஆதி –அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-என்றும்
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!–என்றும்
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்

10–சரண்யம் தீநாநாம்–ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்-

———————————

நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் ஸ்வ வச ஜநிதய்யா அநந்ய பாவப் பிரதாதாநாத்
மர்யாதா அதீத கீர்த்த்யா நளின நயன நாயகத்வாத் ஸூராணாம்
சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத் நிரதிசய தீப்தி ஸ்ப்ருஹணீயமான
அநீதர கதிதாதி ஆவஹ ஆதி ஆசன்ன பாவாத்

1-நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் –ஆரா அமுதே!

2-ஸ்வ வச ஜநிதய்யா–எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே–

3-அநந்ய பாவப் பிரதாதாநாத் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்

4–மர்யாதா அதீத கீர்த்த்யா–செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!-

5-நளின நயன –செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-

6-நாயகத்வாத் ஸூராணாம் —-சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத்–வானோர் கோமானே!–என்றும்
உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! –என்றும் –

7–நிரதிசய தீப்தி–குடந்தைத் திருமாலே!–ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரகம்

8–அநீதர கதிதாதி ஆவஹ –களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!–இசைவித்து -அநந்ய பிரயோஜனத்வம் சங்க்ரஹம் –

9- ஆதி -அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!–

10-ஆசன்ன பாவாத்–தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! –

——————————————

காரேஸ் தனுஜா பவதி ஹரி ஸ்வாமித்வாத் ஸம்ஸ்ருதானாம் உபகரண
ரசாத் ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத் ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா
கபட வடுதயா தாருணா திவ்ய ஸ்தான உபாஸத்வாத்
பிரமத் தரி பரணாத் நாராயணத்வாத் அத்யாசன்ன ஸ்ரீதானாம்

காரேஸ் தனுஜா பவதி ஹரி–காரி மாறனுக்கு பிறந்த -ஆழ்வார் இப்படி கூறினார்
1-ஸ்வாமித்வாத்–திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ

2-ஸம்ஸ்ருதானாம் உபகரண ரசாத்–திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே-

3-ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத்–திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-

4-ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா–கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே-

5-கபட வடுதயா–திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–வஞ்சகன்-

6-தாருணா–திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே

7-திவ்ய ஸ்தான உபாஸத்வாத்–திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே

8-பிரமத் தரி பரணாத்–திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.-

9–நாராயணத்வாத்–திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே-
சர்வ நியந்த்ருத்வ -கீழே வாத்சல்யம் ஸ்வாமித்வம் பார்த்தோம் –
இங்கு வேறே நிர்வாகம் -தத் புருஷ பஹு வ்ரிஹி சமாவாச அர்த்தங்கள்

10-அத்யாசன்ன ஸ்ரீதானாம்–திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–
அணித்தாக வந்து நித்ய வாசம் செய்து அருளுகிறார்-

——————————

சடஜித் தேசிகத் த்வார கம்யம் சக்ரித்வாத் ஸ்வாமி பாவாத்
விபூதி சஹிதயா பிம்ப த்ருஸ்யாத்வதாத் அதி ஸ்யாமாத்யா காந்த்யா
த்ருதர் துளசிதயா நிர் ஜரை ஈஸ பாவாத் ரக்த ஆசாபாத் அங்கரி பாத்
த்ருத மகுட தயா ஆச்சர்ய சர்யா விசேஷம் லங்காத் த்வம்சாத்–

சடஜித்-தேசிகத் த்வார கம்யம்–ஆச்சார்யர் மூலமாக பற்ற வேண்டும் என்பதைப் பேச

1-சக்ரித்வாத்–கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–

2-ஸ்வாமி பாவாத் விபூதி சஹிதயா-நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர்

3–பிம்ப த்ருஸ்யாத்வதாத்–கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–

4-அதி ஸ்யாமாத்யா காந்த்யா–கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு–

5-த்ருதர் துளசிதயா–புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு-

6-நிர் ஜரை ஈஸ பாவாத் –ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-மாற்றம் கொண்டருளீர்

7-ரக்த ஆசாபாத் அங்கரி பாத்–கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே

8–த்ருத மகுட தயா–பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே-

9–ஆச்சர்ய சர்யா விசேஷம்–கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்;

10-லங்காத் த்வம்சாத்–மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த–ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே

—————

பூர்ணத்வாத் கோப நாரீ ஜன சுலபதயா லோட நாத் அம்புராசி
நிக்ரோத அக்ரே சயநாத் ஹரி சுபகதையா ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்
நிர் தோஷ உத்துங்க பாவாத் நிரவதிக யசஸ்
சத்வ வசீகாரீ த்ருத்வாத் மோஷ ஸ்பர்சம் ஸ்வயம் அபிசரதி

1-பூர்ணத்வாத்–என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–அவாப்த ஸமஸ்த காமன் -பந்தும் கழலும் கிடைத்தால் தான் பூர்ணன் ஆவேன் என்கிறான்

2-கோப நாரீ ஜன சுலபதயா–தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே

3-லோட நாத் அம்புராசி–இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,-மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-

4-நிக்ரோத அக்ரே சயநாத்–வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே

4-ஹரி சுபகதையா—-திண் சக்கர நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்–விரோதி நிரசன பரிகரம் ஆழி

5–ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்—-அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;–பூமா -ஸ்ரீ தேவி -நீளா -இங்கு -தேவிமார்களுக்கு சாம்யம்

6–நிர் தோஷ உத்துங்க பாவாத்–கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா! நெடியாய்! –

7–நிரவதிக யசஸ்–கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-

8-சத்வ வசீகாரீ த்ருத்வாத்–உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– -வசீகரிக்கும்-

9-மோஷ ஸ்பர்சம்–இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!

10-ஸ்வயம் அபிசரதி—-ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்த அப்பன்

மேல் விழுந்து ரஷிக்கும் குணம்

———————

சம்பத்து தாரித்ர்ய பாவாத் அஸூக ஸூக க்ருதே பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்ய பாவாத் கபட ருஜூ தயா சர்வ லோகாதி பாவாத்
திவ்ய அதிவ்ய அங்கவத்வாத் ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு
சாயா அச்சாயா ஆதி பாவாத் அர்த்தாத் பிரிய ஹிதம்

1–சம்பத்து தாரித்ர்ய பாவாத் –நல் குரவும் செல்வும்–இத்யாதி

2–அஸூக ஸூக க்ருதே–கண்ட இன்பம் துன்பம்–இத்யாதி

3-பட்டண கிராம பாவாத்–நகரமும் நாடுகளும் இத்யாதி

4-புண்ய அபுண்ய பாவாத்–புண்ணியம் பாவம் இத்யாதி

5-கபட ருஜூ தயா–கைதவம் செம்மை இத்யாதி

6–சர்வ லோகாதி பாவாத்–மூவுலகங்களுமாய் அல்லனாய் இத்யாதி

7-திவ்ய அதிவ்ய அங்கவத்வாத்–பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–இத்யாதி

8-ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு—-வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்–
திதி பிள்ளைகள் அசுரர்கள் -தேவர்களுக்கு நண்பனாயும் அசுரர்களுக்கு சத்ருவாயும்-

9—சாயா அச்சாயா ஆதி பாவாத்–நிழல் வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்–

10-அர்த்தாத் பிரிய ஹிதம்—-என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–என்றும் — -சப்தத்தால் ஸங்க்ரஹம்

வ்ருத்த விபூதிகன் அகடி கடநம் -பாவம் காட்டி அருளுகிறார் –

————————

ராஸக் கிரீடாதி க்ருத்யை விவித முரளிகா வாதனை மல்ல பங்கை
கோபீ பந்தார்க பாவாத் விரஜ ஜனன முகைகி
கம்ஸ தைத்யாதி பங்ககைகி பிராதிர் பாவை விஹிநேஷூ
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம் அசுர புஜ வன சேதம் முக்யையி

1-ராஸக் கிரீடாதி க்ருத்யை–குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
ஆதி– கோவர்த்தனம் உதாரணம் காளிய நிரசனம் இத்யாதிகள்

2-விவித முரளிகா வாதனை–கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல–

3-மல்ல பங்கை–நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்-

4–கோபீ பந்தார்க பாவாத்–நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்–யசோதை கட்டுண்ண ஈடு பாடு–

5–விரஜ ஜனன முகைகி–வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்–

6–கம்ஸ தைத்யாதி பங்ககைகி—இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல—திதி பிள்ளைகள் -புள்ளின் வாய் பிளந்தது-

7–பிராதிர் பாவை விஹிநேஷூ–மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்

8–ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம்—-நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து–வியாப்த கத தோஷம் தட்டாமல்

9–அசுர புஜ வன சேதம் முக்யையி–வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல–

10- அபி சப்தார்த்தங்கள் —-கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல-என்று வைதிக புத்ர மீட்டு —
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட -என்றும் –

மநோ ஹாரி சேஷ்டிதங்கள்-பிரகாஸிப்பித்து -இதுவே இப்பதிக குணம்–

——————————————

சங்காது சக்ராது ததாக த்ரிதச ஸூ ரதயா சிந்து சாயித்வ பூம்நா
தத்வஜ உதார பாவாத் அருண சரசிஜ அஷயத்வா
சின்நேன தேவ தேவிபி சேவ்ய பாவாத்
அதி ஸூ லபதயா ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்

1–சங்காது சக்ராது–தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே

2–ததாக த்ரிதச ஸூ ரதயா–தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே-

3-சிந்து சாயித்வ பூம்நா–திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே

4-தத்வஜ உதார பாவாத்–கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே

5–அருண சரசிஜ அஷயத்வா–இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்

6–7–சின்நேன தேவ–சின்னமும் திரு நாமமும் –வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–என்றும்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–என்றும்
-மணி வண்ணன் நாமம்- ஆறாவது ஏழாவது பாசுரம் சுருக்கம்

8-தேவிபி சேவ்ய பாவாத்–கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே–ஸ்ரீ பூமி நீளா -பிறந்திட்டாள்

9–அதி ஸூ லபதயா–துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே

10-ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்–பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்–

விகட நா பாந்த்வம் -திருக் குணம் -நெருக்கமான உறவைக் காட்டி ஔபாதிக உறவை அறுத்து அருளினான் –

———————

பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் பஞ்சாயுத விக்ருதி முகையி
ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் தேவானாம் ஸ்வாமி பாவாத்
அபி ஸூ பக்தம் அலங்க்ருதே குந்த பங்காத் ப்ராதுர் பாவஸ்ய
சர்வ அந்தர நிலயதயா அஹம் மம தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர்

1-பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் –மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-

2-3-பஞ்சாயுத விக்ருதி முகையி—-சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு–என்றும் –
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு-என்றும்
விகாரம் பண்ண-முக சப்தம் -வாயிலே தெரியும் படி உண்டான் -வட தள ஸாயித்வமும்
ரிஷிகளும் பாடும் படி என்றுமாம் –

4–ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் –பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு

5–தேவானாம் ஸ்வாமி பாவாத் –எம் தேவ பிரானுக்கு-

6-அபி ஸூ பக்தம் —-கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு–பக்தாநாம் –திவ்ய அவயவம் சௌபாக்யம் –

7-அலங்க்ருதே –மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-

8-குந்த பங்காத் –சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு–

9–ப்ராதுர் பாவஸ்ய–காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு-ஆவிர்பாவம்– ப்ராதுர்பாவம்

10-சர்வ அந்தர நிலயதயா –நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு

அஹம் மம -தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர் –அஹங்கார மமகார தைர்யம் மாதுர்யம் –
அனைத்தையும் ஹரி அபகரித்தான் என்று சடாரி அருளிச் செய்கிறார் –

————————

பாரம்யாத் பவ்ய பாவாத் ஸ்ரக் அபி ஹிதி முகத்
ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா ஸ்நேஹித்வாத்
ஆபி ரூப்யாத் ஆஸ்ரித பர வசதா சர்வ லோகேசதா
த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ

1-பாரம்யாத் பவ்ய பாவாத் —-உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே–உயர்ந்த -அடங்கிய -கண்ணன் எம்பெருமான் -பரத்வமும் ஸுவ்லப்யமும்-

2-ஸ்ரக் அபி ஹிதி முகத்–பேரும் தார்களுமே பிதற்ற–

3–4-5-6–ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா –3/4/5/ 6–அர்த்தம் யூகித்து -ஸங்க்ரஹமாக –
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் –என்றும் –
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே–என்றும்
இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-என்றும்
தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு–என்றும் —
ஸ்ரீ யபதி -யானபடியால் -செல்வம் நீர் நிலைகள் –நித்ய வசந்தம் -தடா –தத் சம்ஸ்லேஷத்தால்
புதுக்கணித்த திவ்ய அவயவ சோபைகள்-இப்படி நாலையும் சேர்த்து

7-ஸ்நேஹித்வாத்–அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்-

8-ஆபி ரூப்யாத் –ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்

9—ஆஸ்ரித பர வசதா –என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள்–

10-சர்வ லோகேசதா –அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை—புண்டரீகாஷன் ஆதி சப்தத்தால் –

த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ-
ஆஸ்ரிதற்கு -விஸ்லேஷத்தில் -அபவாத பீதி இல்லாமல் தைர்யம் அருளுகிறான் –
கவலைப்படாமல் நடக்கப் பண்ணி அருளினான்

கை முதல் இழந்தார்க்கு-உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூர் திருக் கோளூரில் பிரஸித்தம் -நாயனார்
சங்கு -பிராப்ய பிராபக ஆபாசம் -இழந்தது சங்கே -சாதனங்கள் இல்லை
இப்படிப் பட்டவர்களுக்குத் தான் தன்னை ஆபத் சகன் என்று காட்டுவார் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
உண்ணும் சோறு -இழந்ததுக்கு பதில் இவையே தாரக போஷக போக்யங்கள் –

——————————

லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா ஆயுத ஸூப தய கதா
ஜிஷ்ணு சாரத்திய யோகாத் ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்
கருட ரத தயாத் ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத் காந்த்யா
சாம்ராஜ்ய யோகாத் அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச ஸ்வ கீய

1-லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா–முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான்

2-ஆயுத ஸூப தய கதா–கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்!

3–ஜிஷ்ணு சாரத்திய யோகாத்–ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.

4-ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்–மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே

5–கருட ரத தயாத்–வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலை

6-ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத்–என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்

7-காந்த்யா–பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்-யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்

8-சாம்ராஜ்ய யோகாத்–மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு-

9-அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச–கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-
ச காரம் – ஸ்ரீ யபதித்தவம்-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே

ஸ்வ கீய கடக ஜனங்கள் இட்ட வழக்காம் படி விபூதி த்வயம் உடையவன்
ஸ்வீய ஆய்த விபூதி த்வயமத்வம் -கடகருக்கு இஷ்ட விநியோக உபய விபூதி கொடுக்கும் குணமே இதில் —

——————————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சர்வாத்மாத்வாத் ஜகத்யாத் க்ரமனாத் சம்ரக்ஷணாத்
சத்ரு த்வம்சாத் பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்
நிர்வாகத் அண்ட கோடி யாத் புத தய்யி தத்தாயா
சர்வ ஷீஷ்ண மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்

1-சர்வாத்மாத்வாத் —-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச்
சிவனாய் அயனானாய்-சர்வ பூத அந்தர் பாவம்-

2-ஜகத்யாத் க்ரமனாத் –மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே

3-சம்ரக்ஷணாத் –ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!

4–சத்ரு த்வம்சாத் –தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!

5-6-பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்–விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!–என்றும்
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-என்றும்

7-நிர்வாகத் அண்ட கோடி யாத் –உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்!

8-புத தய்யி தத்தாயா–அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!

9-சர்வ ஷீஷ்ண –தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-

10-மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்–குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ!

கைவல்யம் அற்று மோக்ஷம் ஒன்றிலே இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக
விஸ்லேஷ அநர்ஹஹத்வம் -கல்யாண குணம் -இப்பதிகத்தில்

—————————

ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்

1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-

2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!

3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-

5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!

6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!

7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி

8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!

9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!

10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–

சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-

———

இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகடித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்
த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-

ஷஷ்ட்யயே–ஆறாவது சதகத்தில்
1-இத்தம் சத்வார கம்யம் –அபிகம்யன் -ஆச்சார்ய புருஷகாரமாக – -பக்ஷிகள் -மூலம் –-பொன்னுலகு ஆளீரோ பதிகம்

2-ஸ்வயம் இதம் -தானே ஆஸ்ரிதர் மேல் விழுந்து மின்னிடை மடவார் –

3-அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்–விருத்தங்கள் வஸ்துக்கள் கடிப்பித்து சேர்ப்பித்து–சேராதார்களை சேர்ப்பித்து-

4-ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை –ஸ்வ கீய சரித்திரம் சர்வ சித்த ஆகர்ஷந்தம்-குரவை கோத்து உட்பட மற்றும் பல

5–விகடித விஜநம் –சோபாதிக-கர்மம் அடியாக வந்த – பந்து ஜனம் பிரித்து –

6–ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்–ஆஸ்ரித அகங்கார மம கார மோசகம் -மாலுக்கு -இழந்தது -இவை தானே அகங்கார மமகார ஹேதுக்கள்

7-த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் — -விஸ் லேஷ சமயத்திலும் நடக்க தைர்யம் அருளி -உண்டாக்கி –

கடக வச மஹாபுதி யுகமம் –பொன் உலகு ஆளீரோ –

சடாரி வைகத்யஸ்யாப்யன் அர்ஹம் –விஸ்லேஷத்துக்கு அர்ஹம் இல்லாமல் -நீராய் நிலனாய் —

பிரபதன சுலபம் –திருவேங்கடத்தான் -சர்வ லோக சரண்யன்-

பிராஹா சரணம்

———–

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-

குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்

—————————

நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத் அதி மதுர தயா ஜகத் காரணத்த்வாத்
நியூக்ரோகாத்வ பூம்நா த்ரி தசர்கள் பதித்தாயா வாக் மனஸ் சந்நிதாயாத்
பூயூஷம் ஸ்பர்ச நாத் அகில பதிதயா லோக சம்ரக்ஷகத்த்வாத்
ஸாத்யா சங்க்யாம் ச ஹேத த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி

1–நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத்–எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!

2-அதி மதுர தயா–கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!

3-ஜகத் காரணத்த்வாத் –ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே

4-நியூக்ரோகாத்வ பூம்நா–யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!

5-த்ரி தசர்கள் பதித்தாயா –ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!

6-வாக் மனஸ் சந்நிதாயாத்–பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.

7-பூயூஷம் ஸ்பர்ச நாத்-குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ

8–அகில பதிதயா–என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!

9–லோக சம்ரக்ஷகத்த்வாத்–நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!

10-ஸாத்யா சங்க்யாம் ச ஹேத–த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி–
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–என்றும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-என்றும் –

புளிய மரத்தடியில்–

———————————

தீ மான் சடாரி ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்
ஸூசித்வாத் விஸ்வத்வ அநிஷ்ட பாவாத் உரக சயனதயாத்
பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத் ஜலத தனு தயாத்
உபக்ரியா தத் பரத்வாத் ஸ்வாமி விகர் மாம் உப சமயதி

தீ மான் சடாரி
1-ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?

2–3–நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்—2/3-அவதாரம் -ஆதி சப்தத்தால்–முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?-என்றும்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-என்றும் –

4–ஸூசித்வாத் –சிஷ்டன் -ஸ்ரீ இஷ்டம் –-சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இவள் திறத் தென் சிந்தித்தாயே-

5–விஸ்வத்வ அநிஷ்ட பாவாத்–‘அந்திப்போதவுணன் உடலிடந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!

6–உரக சயன தயாத்–பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே

7–பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத்–‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! -பற்றிலார் பற்ற நின்றானே!

8–ஜலத தனு தயாத்–‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;–

9–உபக் ரியா தத் பரத்வாத்–கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;

ஸ்வாமி விகர் மாம் உப சமயதி -பிரிவாற்றாமை தவிர்த்து அருளி –முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்-

——————————

ஸ்வாந்த காந்த்யா ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ருபாவம் பிரகடயிந்தி
ஹரி பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக பரமாகாச ஸூ
உபகாரி விகர்ஜ சங்காதஅநிஷ்ட பிரகர்த்தா ஆதார விலசன க்ருத
ரக்ஷக அம்போதி த்ருச்ய ஆபத் சம் ரக்ஷத்ய ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –

1–ஸ்வாந்த காந்த்யா –வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!

2-ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ரு பாவம் –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே-

3–பிரகடயிந்தி ஹரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு

4- பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக –தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

5–பரமாகாச ஸூ உபகாரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே

6–விகர்ஜ சங்காத–முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-

7-அநிஷ்ட பிரகர்த்தா –முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

8–ஆதார விலசன க்ருத –காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்

9–ரக்ஷக –தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு

10-அம்போதி த்ருச்ய –கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு

ஆபத் சம் ரக்ஷத்ய –கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான்

ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்

—————————————

விக்ரமண விக்ராந்த ஸ்ரீ சன் அம்ருத மதந பூத தாத் உத்ருத்யே
கல்பே லோக அதநாத் ஷிதி பர ஹரணாத் தைத்ய ராஜ ப்ரகாராத்
லங்கா சங்கோசத்வாத் அசுர புஜ வன சேதநாத்
லோக ஸ்ருஷ்டே கோவர்த்தன அத்ரே த்ருதே –

1–விக்ரமண விக்ராந்த-ஸ்ரீ சன்–அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே

2-அம்ருத மதந–அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.

3-பூத தாத் உத்ருத்யே–அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

4-கல்பே லோக அதநாத் —அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊணே–அவாந்தர பிரளயம் -உண்டு

5-ஷிதி பர ஹரணாத்—அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.-பூ பாரம் தொலைத்து

6-தைத்ய ராஜ ப்ரகாராத்—அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–ஹிரண்ய நிரஸனம்

7–லங்கா சங்கோசத்வாத்–அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே

8-அசுர புஜ வன சேதநாத்–அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

9-லோக ஸ்ருஷ்டே–அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே

10-கோவர்த்தன அத்ரே த்ருதே –அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-

———————

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி சாகேதம் முக்தி தாநாத் சரசரா-
சர்வ சோ ரக்ஷகத்வாத் சைத்யே சாயுஜ்யே தாநாத்
ஜகத் உதய க்ருதே உத்ருதே பூமி தேவ்யா
யாஞ்சார்த்தம் வாமனத்வாத் சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத்

1-சாகேதம் -அயோத்யா ராமன் – –நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-முக்தி தாநாத் சரசரா-

2-சர்வசோ ரக்ஷகத்வாத்—நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?–அனைவரையும் ரக்ஷிக்கவே படைக்கப் பட்டு-ரக்ஷிக்கப்பட்டு

3-சைத்யே சாயுஜ்யே தாநாத் —சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-

4–ஜகத் உதய க்ருதே—நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–ஸ்ருஷ்ட்டி இத்யாதி

5–பூமி தேவ்யா உத்ருதே—ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–

6–யாஞ்சார்த்தம் வாமனத்வாத்–கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-

7-8-9-10—சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத் —
மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–என்றும் –
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே–என்றும் –
நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–என்றும் –
பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–என்றும்
அருளிச் செய்த பாசுரங்களாலும் –

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி-ஆஸ்ரிதர் அனைவர் இடமும் ஸ்நேஹம் –
ஒவ் ஒரு சரித்திரத்திலும் இதுவே காட்டி எம்பெருமான் பிரகாசப்படுத்தி அருளினான் –

——————————

நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –

1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை

2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-

3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-

4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்

5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்

6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –

7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ

8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்

9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–

10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்

11-புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்

பதிஐ பகவான் –

ஆழ்வார் புலம்பலை அபகரித்த ராமன் கண்ணன் நரஸிம்ஹன் என்றவாறு
ஒரே பாசுரத்தில் ஒவ்வொரு அவதாரம் சுருக்கமாக அருளிச் செய்கிறார் இதில் –

—————————

த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம் அமர தரு லதா நாசிகா தக
அதரேந ப்ருவாகேன ஸ்மிதேன மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா
அஷ்டமி சந்திரன் -அர்த்த இந்து பாலின பாஸ்யாம் அமல முக சசிநான்
நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவக க்ரீடி ஸ்ம்ருதி விசத தனு-

1–த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம்–ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்

2-அமர தரு லதா நாசிகா தக–மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்

3-அதரேந–கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்

4-ப்ருவாகேன–இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?

5-ஸ்மிதேன–என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்

6-மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா–என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே

7–அஷ்டமி சந்திரன் —நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?–அர்த்த இந்து பாலின பாஸ்யாம் —

8-அமல முக சசிநான்– கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே

9–நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவா –மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.

10-ஸ்ரீ மான் தேவா தேவக க்ரீடி–சுடர்ச் சோதி மணி நிறமாய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம்-

ஸ்ம்ருதி வீசத தனு

————————————

ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம் பூதைகை சந்த்ரார்யம் மாத்தியை
சகல யுகத்தைபி வஸ்துபி சேதனாதியை தேஹாத்ம ஸ்வைர் லோகாநாம்
ஸ்மரண தத் இதரம் உத்பாத நாத் மாமனாத்யை துர் ஞானே யேத்வாத்
ஸூ பாஜாம் பஹு சுப கரணாத் வேத சமவேத்ய பாவாத்

1–ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம்–மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
—நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!

2-பூதைகை–பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!

3–சந்த்ரார்யம் மாத்தியை–சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்

4–சகல யுகத்தைபி வஸ்துபி–வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–

5-சேதனாதியை–காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–

6–ஸ்வைர் லோகாநாம்–வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே

7–ஸ்மரண தத் இதரம்–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப்

8–மாமனாத்யை-துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய்

9-துர் ஞானே யேத்வாத் –இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-

10-ஸூ பாஜாம் பஹு சுப கரணாத்–துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே

வேத சம் வேத்ய பாவாத்–தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-

———————————

விஷ்ணு அப்ருதுப க்ரித்வாத்—திருக் கல்யாண குணம்-

ஸ்வாமித்த்வாத் ஆச்ரய பாவாத் யபி கருணையா தத்த
வாக் ஜ்ரும்பணம்த்வாத் உஜ்ஜீவ ஆபாத கத்வாத் அகடித கடநா சக்தி
வைகுண்ட யோகாத் சுத்த சுவாந்தத்வத்வம் சக்ராயுத ஜலதி
சுதா வல்லபாத் பித்ருத்வாத் ஸ்வே ஸ்தோத்திரி-விஷ்ணு அப்ரதி யுக் க்ருத்யு

1–ஸ்வாமித்த்வாத்–என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை -ஈஸ்வரத்வாத்

2–ஆச்ரய பாவாத் யபி–என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்

3–கருணையா தத்த வாக் ஜ்ரும்பணம்த்வாத்–தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை

4–உஜ்ஜீவ ஆபாத கத்வாத்–ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே

5–அகடித கடநா சக்தி —நீர்மை இலாமையில் ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே

6–வைகுண்ட யோகாத்–நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே

7–சுத்த சுவாந்தத்வத்வம் -என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி செய்குந்தன் தன்னை

8–சக்ராயுத -ஆழி அங் கை எம்பிரான்

9-ஜலதி சுதா வல்லபாத் -திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

10-பித்ருத்வாத் –என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-

ஸ்வே ஸ்தோத்திரி

—————————

வைகுண்டே நித்ய யோகாத் ஆஸ்ரித விவிசதயா அனந்த கீர்த்தி உஜ்வலாத்
கீர்த்தி உஜ்வலேனா சேஷே சாயித்வ ருக்மிணி அபிமத
ஸூரஜித் பாணன் கண்டனாத் அபி ருசித்த விஜயே
சந்நிஹிதான் சுசித்வாத் தீர்த்த பாதோப்யதாதி-

1–வைகுண்டே நித்ய யோகாத்–இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

2-ஆஸ்ரித விவிசதயா -ஆஸ்ரித பவ்யன் —ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும்
ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் -லோக விக்ராந்தன்

3-அனந்த கீர்த்தி உஜ்வலாத்–கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது-

4–கீர்த்தி உஜ்வலேனா –பெரும் புகழ் மூவுலகீசன் வட மதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே-

5–சேஷே சாயித்வ–பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின்
மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை

6–ருக்மிணி அபிமத–அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்-என்றும்
எப்போதும் என் நெஞ்சம் ஸ்துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்

7–ஸூரஜித் பாணன் கண்டனாத்–வாண புரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே

8–அபி ருசித்த விஜயே சந்நிஹிதான்–தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்று
அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–என்றும்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-என்றும்

9–சுசித்வாத் -தீர்த்தன்—சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு

10-தீர்த்த பாதோப்யதாதி-தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்து-

———–

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமித ஜனதா கர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சந்தமாக ஸ்துதி கிருத் தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

1-ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும்-இந்திரியங்களை வைத்து நலிகிறாய் என்று சடபுத்தி என்றாலும் பொறுத்துக் கொள்பவன்

2-பிரசாமித ஜனதா கர்ஹனாம் –தாய் புலம்ப -குறை போக்கிய -முகில் வண்ணன் அடி அடைந்து

3-ஸ்பஷ்ட ரஷாம்–திருப் பேரையில் சேர்வன் நானே-லஜ்ஜை இன்றி போக வைத்தானே-ஒலிகள் மிக்க திரு பேரையில் சேர்வன் நானே -நாண் எனக்கு இல்லை

4-வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் –ஆழி எழ-ரஷிப்பதை வியாக்யானம்

5-அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்-கற்பார் -நற் பாலுக்கு உய்த்தனன்

6-ஸ்வீயா கிரந்த சித்தோதகம் -தன்னைச் சார்ந்தவர் கதறினால் சரிப் படுத்துபவன்-ஓ உன்னை என்று கொல் சேர்வது அழுது அலற்ற-துயரைப் போக்கி அருளுபவர்

7-ஸ்மரண ஸூ விசதம்-ஏழையர் ஆவி

8-விஸ்மயார்ஹத் விபூதிம்–விசித்திர விவித விபூதிமான்–

9-ஸ்தோத்ர யுஞ்சந்தமாக -பாடுவித்துக் கொண்டான்-தன்னைத் தான் கவி பாடிக்கொண்டவன்

10-ஸ்துதி கிருத் தகஹரம்-தீர்த்தான் பாவானத்வம்

சப்தமே அநிஷ்டாசோராம் –அநிஷ்டங்களைத் திருடுபவன்

—————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா ஸ்மரண விசதச் சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி

ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி

ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி

ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

————————

ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத் ரகு யது குலயோத் உத்பவாத்
ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத்
சகல சித் அசித் அந்தராத்மத்வ பூம்நா ஸ்வாமித்த்வாத் ஸ்வாதுத்வாத்
ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண தயா ஞானி அபி ஹரீர் பதம் தரிசன சுதிர் –

1-ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத்–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்

2-ரகு யது குலயோத் உத்பவாத்–காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !பேணுவாரமுதே !

3–4–ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத் –அடுத்த தோர் உருவாய்
இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?-என்றும்
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான இவர் உகந்து அமர்ந்த செய்கை
யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்–என்றும்

5–சகல சித்அசித் அந்தராத்மத்வ பூம்நா–பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த சீருயிரேயோ !
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ ! ஒருயிரேயோ !

6-7-ஸ்வாமித்த்வாத் -ஸ்வாதுத்வாத் -இனிமை –மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-என்றும்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே !
சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–என்றும்

8–ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண-தயா –மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !—

9-10–ஞானி அபி –ஸ்தானே அச்சாத்—-யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–என்றும்
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-என்றும் –

ஹரீர் பதம் தரிசன சுதிர் –பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை
யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரம்

—–

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-

சகல த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் –
தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துக் கொள்கிறான்

—————————

தார் ஷோத்யுத் வாஹநத்வாத் ஸூப நயன தயா நீல மேகா ஆக்ருத்வாத்
ஆச்சரியோ சேஷ்டிதத்வாத் துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்
ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத் பிரதிஹதி வ்ரஹாத்
துர்ஜன அத்ருச பாவாத் நிஸ் சங்கானாம் இதி பிராஹா

1-தார் ஷோத்யுத் வாஹநத்வாத்–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே

2-ஸூ ப நயன தயா–காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்

3–நீல மேகா ஆக்ருத்வாத்–நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன்

4–ஆச்சர்யோ சேஷ்டிதத்வாத் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை-வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்

5–துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்–ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா-

6–ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத்–இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்

7–பிரதிஹதி வ்ரஹாத்–மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன்

8-9-துர்ஜன அத்ருச பாவாத் -கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-என்றும்
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு-என்றும்

10-நிஸ் சங்கானாம் –யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-

இதி பிராஹா

————————

ஸ்ரீ பூமி நாயகத்வாத் அரி சுகரத்தயா ஏகாகி கல்ப சிந்து சிசுவத்வாத்
ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் சுரஹித காரணாத் ஸ்ரீ பதோ ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்
விக்ராந்த் விஷ்ட பாதாம் விதி துரதி கமநாத்
ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–

1–ஸ்ரீ பூமி நாயகத்வாத் –அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே

2–அரி சுகரத்தயா –கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–

3–ஏகாகி-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை

4-கல்ப சிந்து சிசுவத்வாத்-ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே

5–ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் —கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–திவ்ய தேசங்களில் –பின்னானார் வணங்கும் ஜோதி

6–சுரஹித காரணாத்–பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்

7–ஸ்ரீ பதோ-ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்–வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்

8–விக்ராந்த் விஷ்ட பாதாம்–குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே

9–விதி துரதி கமநாத்–திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்

10–ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா–மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே

ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல்–

8-3-ஸூ குமார மூர்த்திமத்வம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த சுலபனா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்

———————

துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத் ஸூ ப நிலயத்தையா
சாம்யாதாகா க்ஷேத்ரம் ஸம்பதா சத் சங்கை ஸூர ஜனகதையா
பாணாத் தேவ த்வத் த்வேஷி ஜகத் உதயாதி க்ருதே
தேவதாத்மா முக்யைதி ஸ்ரீ மான் வைகுண்ட நாதா

1–துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத்–மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொள் சிற்றாயன்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே

2–ஸூ ப நிலயத்தையா–இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்

3–சாம்யாதாகா க்ஷேத்ரம்–முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்

4–ஸம்பதா–குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்

5–சத் சங்கை–நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-

6–ஸூர ஜனகதையா–எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை

7-பாணாத்-அத்திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே

8–தேவ த்வத் த்வேஷி–புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை

9–ஜகத் உதயாதி க்ருதே–படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே

10-தேவதாத்மா முக்யைதி–அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே

ஸ்ரீ மான் வைகுண்ட நாதா–இப்பத்தும் வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே

————————————

ஜீவா அபேஷா -பிரதேஷா தீக்ஷிதன் அனுக்ரகம் எதிர்பார்த்து இருப்பான்
பேற்றுக்கு தரிக்க வேண்டுமே -இதுவே இத் திருவாயமொழிக்கு தாத்பர்யம் –

சுப மகுட தயா ஸ்வாம்யதா அபியைசத்வாத்
ஜீவாமோத ஸ்யாமளத்தவாத ஆஸ்ரித ஸூ லபன்
பத்ம ஸூர்ய அங்கத்வாத் பாண்டு ஸூநோ சாரத்வாத்
அவணி பர க்ருதேகே அந்தராத்மத்வ யோகாதி –

1–ஆச்சர்ய சேஷ்டிதங்கள்–மாயக் கூத்தா வாமனா

2–சுப மகுட தயா–நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே

3–ஸ்வாம்யதா–முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே

4–அபியைசத்வாத்–தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா

5–ஜீவாமோத ஸ்யாமளத்தவாத–ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே

6–ஆஸ்ரித ஸூ லபன்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே

7–பத்ம ஸூ ர்ய அங்கத்வாத்-செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே

8–பாண்டு ஸூ நோ சாரத்வாத்–தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா

9–அவணி பர க்ருதேகே–இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே

10-அந்தராத்மத்வ யோகாதி –கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா

————————————

பாதத்வாத் ஸ்ரீ துளசியா ஆஸ்ரித ஹ்ருத சயநாத் ஸ்ரீ வத்சத பாவாத்
ஆச்சர்ய உபக்ரமத்வாத் ஸூர கண பஜானாத் வைரி நிரசன
கோவிந்தத்வாத் அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட
சச்சித்தகத்வாத் சார்வாகாரத் வாத் கிருஷ்ணம்

1–பாதத்வாத் ஸ்ரீ துளசியா–அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே

2-ஆஸ்ரித ஹ்ருத சயநாத்–திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்

3-ஸ்ரீ வத்சத பாவாத்–திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே

4-ஆச்சர்ய உபக்ரமத்வாத்–தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே

5-ஸூர கண பஜானாத்–கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே

6-வைரி நிரசன–கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மது சூத வம்மான்

7-கோவிந்தத்வாத்–கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்

8–9-அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட சச்சித்தகத்வாத் -முற்றும் எம் மாயற்கே–ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–-என்றும் தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே

10-சார்வாகாரத்வாத்–அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்

கிருஷ்ணம் -ஆயர்கள் அதிபதி –

———————

பவ்யத்வாத் ரக்ஷகத்வாத் த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத்
கோப பாவாத் நீல அஸ்மா அத்திரி பாவாத் ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம
பிரதநா பிரபுத்வத்த மூல மந்த்ரத்தை மந்தஸ் ஸ்மிதம்
ஹ்ருதி ஸூ ஹ்ருதி ஸ்வா நாம் சித்தம் அநபாயாத ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ-

1–பவ்யத்வாத் –பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே

2–ரக்ஷகத்வாத்–பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்

3-த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத் -அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான்–அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –

4–கோப பாவாத்–ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-

5–நீல அஸ்மா அத்திரி பாவாத் –என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்

6–ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம பிரதநா பிரபுத்வத்த — தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–தன்னையே தரும் கற்பகம் –
மூல மந்த்ரத்தை -தம்மையே நல்கும் தனிப் பெரும் பதம் -கம்பர் –

7–மந்தஸ் ஸ்மிதம்–செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே

8–ஹ்ருதி ஸூ ஹ்ருதி–அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார் வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து

9-ஸ்வா நாம் சித்தம் அநபாயாத –மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-

10-ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ–மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்-பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே

——————————

ஹரி பிரகடயிந்தி பும்ஸே தாஸ்யம் ப்ராசிஸ்தேன பாணாத் விபூதியா
அலம் ஹிருதிச விபூதியா மஹிம்னா பரத்வாத் மாதுர்யாத்தேவ தேஹ்ய
ஸூ ஸ்வரூப பிரகாசாத் அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத ஸூ பிரம
புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத் ஞானாஞ்ஞானம் நிரசன பிரசாதாயாத் –

1–ஹரி பிரகடயிந்தி–கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்

2-பும்ஸே தாஸ்யம்—ப்ராசிஸ்தேன – — பாணாத்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்

3–விபூதியா அலம் ஹிருதிச–உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே

4-விபூதியா மஹிம்னா பரத்வாத் –யாதும் யவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை

மாதுர்யாத்-தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே

5-6-7-தேவ தேஹ்ய ஸூ ஸ்வரூப பிரகாசாத் –சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–என்றும்
நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-என்றும்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில் அதுவே வீடு என்றும்

8–அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத-மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன் மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே

9–ஸூ பிரம புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத்–கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே வீடைப் பண்ணி யொரு பரிசே

10-ஞானாஞ்ஞானம் நிராசன பிரசாதாயாத் –உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-

—————————

வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே மகுட முக மகா பூஷணாதவாத்
ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத் பிரளய ஸகாத் வாத்
உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத் பவ்யத்வாத் சம்பத் நிரவாதிக்கத்தய
நிஷ்டாம் தாஸ்யே ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–100 ஸ்லோகம் –

1-வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே–கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான்

2–மகுட முக மகா பூஷணாத்வாத்–துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்

3–ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத்–திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி

4–பிரளய ஸகாத் வாத்–மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான்

5-உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத்–தண் திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே

6–பவ்யத்வாத்–திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே

7-8-9-சம்பத் நிரவாதிக்கத்தய ஆச்சர்ய -திருப் புலியூர் மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–என்றும்
திருப் புலியூர் படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே-என்றும்
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்–என்றும் –

10-நிஷ்டாம் தாஸ்யே –குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே-

ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–

——————————

ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத் அமல தன வாமனத்வேஷத
ஆபத் பந்து த்வாத் ஆச்சர்ய பாவாத் அஹித நிரஸனாத்
லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே ஆதவ் ஸயினித்வ யோகாத்
ஸ்ரீத துரித ஹ்ருதே அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —101–

1–ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத்–நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்

2–அமல தன–புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது

3-வாமனத்வேஷத–எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே

4-ஆபத் பந்து த்வாத்–இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்

5–ஆச்சர்ய பாவாத்–இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம்

6—அஹித நிரஸனாத்–நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்

7–லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே–முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடி

8–ஆதவ் ஸயினித்வ யோகாத்–நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான்

9-ஆஸ்ரித துரித ஹ்ருதே–தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி

10-அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே

——

சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ஸ்ப்ருஹ ஏவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் – –102-

தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் போலே
பக்த ஸுலபன்
பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன்
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர்

———-

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்

த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-

பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல்

————————

ஆபத் பந்துத்வ கீர்த்தியாகபீந்த்ரே திருட மதி ஜனநாத்
தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத்
பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம்

1–ஆபத் பந்துத்வ கீர்த்தியா-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை

2-கபீந்த்ரே திருட மதி ஜனநாத் –எம் கார் முகிலை புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே

3-10-தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத் -உத்தர மதுரா புரிம் —
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–என்றும்
வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–என்றும் –
வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–என்றும்
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–என்றும்

அஷ்டாக்ஷர – பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம் -மற்றவர்க்கு இல்லை -கண்ணன் அல்லால் இல்லை –

கண்ணனே சரண் -முதல் ஆழ்வார் –
கண்ணன் அல்லால் இல்லை -திரு மழிசை ஆழ்வார்
நம் கண்ணன் கண் அல்லது மற்று ஓர் கண் இல்லையே -நம் ஆழ்வார் சேர்த்து அருளிச் செய்கிறார்

———————————

லஷ்மீ சம்பந்த பூம்னா மித தரணி தயா பத்ம நேத்ரத்வ யோகாத்
ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் அபஹரணாத்
ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்
தேவ துஷ் பிரபாவாத் துஷ் கர்ம உன்மூலநத்வாத் ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –

1–லஷ்மீ சம்பந்த பூம்னா–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு

2–மித தரணி தயா–நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்

3–பத்ம நேத்ரத்வ யோகாத்–தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்

4-ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் -அபஹரணாத்-நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–

5–ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய–கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே

6-தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்–காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே

7-தேவ துஷ் பிரபாவாத்- துஷ் கர்ம உன்மூலநத்வாத்-எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்

8-9-10–ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப–என்றும்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–என்றும்

———————

ந ஏக சீல ரத்நாகரம் அச்வ ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –
ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை
ஹரித்வாத் தானாத் மோக்ஷஸ்ய ஹேய பிரதிபட கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்
பிரகலாத ஆஹ்லாதகத்வாத் விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –

1–ந ஏக–ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

2-சீல ரத்நாகரம் -ரத்னங்களுக்கு இருப்பிடம் -கடல் –அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-சமுத்திரைவ காம்பீர்யம் -சீலம் ஒன்றே இருக்கும் –

3–ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் -அ சித்தும் சித்தும் -உண்டு –
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சொல்லும் திரு நாமங்கள் –

4–ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை ஹரித்வாத்–அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -பாபங்கள் ஹரிப்பவன் மருந்து–என்றும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்-என்றும்

5–தானாத் மோக்ஷஸ்ய–கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே

6-ஹேய பிரதிபட -நிகர் அற்றவன் -அடையாளங்கள் இரண்டிலும் –புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே-

7-கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்–கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே

8-பிரகலாத ஆஹ்லாதகத்வாத் -குளிர்ச்சி கொடுத்த பலன் –ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான்-அநிஷ்ட நிவாரணம் பாசுரத்தில் –

9-10-விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் —நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து சென்று தேவர்கள் கை தொழுவார்களே–என்றும் –
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே-என்றும் –
பாம்பணை பள்ளி -வேங்கடம் ஆதி சேஷன் சேர்த்து

சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –தாள தாமரையான் உனதுந்தியான் வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்–

—————————

லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத் ஸ்வ ஜன சுலபதா பர்வத உத்தாரானோ
துர்யாஞ்ஞாம் அகில பதிதயா நாகி நாம் வ்ருத்த பாவாத்
சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா ஸூ ஜன வசதியா
தத்ரஜா அதி பூம்னா ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–

1–லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே

2-ஸ்வ ஜன சுலபதா–விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே

3-பர்வத உத்தாரானோ –மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்

4-துர்யாஞ்ஞாம்–வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே

5–அகில பதிதயா–அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை

6–நாகி நாம் வ்ருத்த பாவாத்–தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா

7–சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா–என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா

8–ஸூ ஜன வசதியா–எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை

9–தத்ரஜா அதி பூம்னா–அண்டத்து அமரர் பெருமான்

10-ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே-

————————————

பிராணத்வாத் அத்புதத்வாதி ஸூ விதித்வேன
பவ்யத்ய யோகாத் லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத் ரகு குல ஜனநாத்
நீல ரத்நாபி மூர்த்தியாத் கிருஷ்ணத்வாத் பரம பதி தயா
ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம் குண சுமாராகம் சர்வ தர்சி –

1–பிராணத்வாத்–என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ

2-அத்புதத்வாதி–வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே

3–ஸூ விதித்வேன-தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே

4-பவ்யத்ய யோகாத்–வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே

5–லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத்–இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–

6–ரகு குல ஜனநாத்–என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன்

7-நீல ரத்நாபி மூர்த்தியாத்–வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன்

8—கிருஷ்ணத்வாத்–கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்

9–பரம பதி தயா–தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்

10-ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம்–எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்

குண சுமாராகம்
சர்வ தர்சி –

—————————

கம்ச ஜேதா-சடஜித் ஆச்சர்ய ஏகான் அகில பதிதயா
அந்தராத்மத்வ பூம்னா சக்தத்த்வ பூம்னா ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத் உதார தேகியே-பாவ ப்ருதாம்
ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –

கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
1-ஆச்சர்ய ஏகான்—திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே

2-அகில பதிதயா—நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்

3-அந்தராத்மத்வ பூம்னா–நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்

4-சக்தத்த்வ பூம்னா–அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்

5-ஜலதய தனுதயா–திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்

6-பவ்யதா ஆகர்ஷத்வாத்–எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது

7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் –ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்றும்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்குஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–என்றும்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர் கார் எழில் மேகம்-என்றும்

தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே

—————————————

ரம்யத்வாத் ஸ்ரீ துளஸ்யா ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன
பத்மாஷரா தாயா ஸ்வாமித்வத்த சத் பரஞ்சோதி கர்த்தநதகா
ஸ்ரீ தரத்வ அதி கீர்த்தயா அசதி புஷப சியாமளா
ரத சரண முககா ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

1–ரம்யத்வாத் -ஸ்ரீ துளஸ்யா–கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்

2–ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன–நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்

3-பத்மாஷரா தாயா–செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே

4-ஸ்வாமித்வத்த–திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்

5-சத் பரஞ்சோதி கர்த்தநதகா–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத்
தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே

6–ஸ்ரீ தரத்வ–மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு

7–அதி கீர்த்தயா–படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் கண்டு

8-அசதி புஷப சியாமளா–திரு மூழிக் களத்து உறையும் புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே

9-10–ரத சரண முககா–பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்

ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக

——————————

வல்லி மத்யத்வ யோகாதி அபி அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத்
பூமியாத் ஐஸ்வர்யா யோகாத் அவதரண தசா
ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத சு போத பரதம்
துரித ஹரணம் சமா சன்ன பாவாத் லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –

1–வல்லி மத்யத்வ யோகாதி அபி -2 பாசுரம் –கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்-

2–அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத் -3 பாசுரம் -எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்-

3–பூமியாத் ஐஸ்வர்யா யோகாத்–நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா-

4–அவதரண தசா ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத–மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன்–

5–சு போத பரதம்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

6–துரித ஹரணம் -1 பாசுரம் –வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே-

6–சமா சன்ன பாவாத்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே

7-8-9-10—லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–என்றும்
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-என்றும்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்-என்றும்
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்

———————————

பத்மாக்ஷத்வாத் ஜகத் அவதரணத்தயா பவ்யாத்யை
சார க்ராஹ்யத்வாத் வேணு நாதையைகி கிருஷி ஜனதயா
அஜாதேயே ஸ்வாங்கத்வாத் ஸ்யாமளத்வாத்
கவ்விய சோரத்வாத் வசன அவலோகநா-சரஸசேஷ்டத்வ பூம்னா

1–பத்மாக்ஷத்வாத்–அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்

2–ஜகத் அவதரணத்தயா–அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்

3–பவ்யாத்யை-கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ

4–சார க்ராஹ்யத்வாத்–தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ

5–வேணு நாதையைகி கிருஷி ஜனதயா–யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ

6–அஜாதேயே ஸ்வாங்கத்வாத்–சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்

7–ஸ்யாமளத்வாத்–காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே

8–கவ்விய சோரத்வாத்–நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்

9–வசன அவலோகநா-ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி

10-ச ரஸ சேஷ்டத்வ பூம்னா–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே-

————————————

ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது ஸ்வ கீய அண்ட ஷாண்டாதி பத்யாத்
நீளே வல்லபத்யாத் அம்ருத விதரணாத் பக்த ஸூஸ் முக்த பாவாத்
தாஸானாம் சத்ய பாவாத் அதி ஸூலபதய ஜகத் காரணத்வாத்
ஸ்ரீ மான் வேலா பிரதீஷா பவ பய ஹரனே

1–ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது–மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர்

2–ஸ்வ கீய-திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே

3–அண்ட ஷாண்டாதி பத்யாத்–திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–

4–நீளே வல்லபத்யாத்–மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்

5–அம்ருத விதரணாத்—சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–

6–பக்த ஸூஸ் முக்த பாவாத் –திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே

7–தாஸானாம் சத்ய பாவாத்–மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்

8–அதி ஸூலபதயா–அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்

9–ஜகத் காரணத்வாத் –திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

10-ஸ்ரீ மான்–இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்

வேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –

———

இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் ஸீல சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ் அநேகக ப்ரதீஷம் சுமித்ரம் –

சர்வ பந்து
கிருபாவான்
குண சாகரம்
ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி

1–சர்வைக பந்தும்–கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்

2-சிர க்ருதக்ருநாம்–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்

3–ஸீல சிந்தும்-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்

4–பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே

5–ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம்–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின்

6–ப்ராஹ நாதம் விஸ்ம்ருத சாப்ய சக்யம்—உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்

7–கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம்–எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்

8–லஷ்ம்யாய ஸஹாயன்–அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு

9-ஸ்வ சித்தி உன்முகாஸ்–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ

10–அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட

————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-

நிருபாதிக ஸூ ஹ்ருத்
நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம்

——————————

தைத்யா நாம் நாசகத்வாத்- வித்திருத்த துளசிதாயா மவ்லி
ஜையித்வாத் சார்பாதீஸே சயதவாத நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி
உல்லாச பாவாத்யாத் லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்
தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத் ஆகாரதை சத் கதி ஜலத தனு ருசி

1–தைத்யா நாம் நாசகத்வாத்–திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்

2–வித்திருத்த துளசிதாயா மவ்லி–ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்

3-ஜையித்வாத்–நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான்

4–சார்பாதீஸே சயதவாத–சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்

5–நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி–நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்

6–உல்லாச பாவாத்யாத்–கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்

7–லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்–சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-

8–தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத்–திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே

9–ஆகாரதை சத் கதி–திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–

10–ஜலத தனு ருசி–காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-

————————————

ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-

1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்

2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே

3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே

4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே

5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்

6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்

7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்

8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–

9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே

10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே

அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-

————————————

அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி

1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–

2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–

3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்

4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி

5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா

6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்

7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே

8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–

9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்

10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ

காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-

—————————

ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –

1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-

2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-

3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்

4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க

5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே

6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை

7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-

8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்

10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற

—————————

நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி

1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே

2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே

3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–

4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே

5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்

6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே

7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே

8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே

9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே

10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே

தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே

அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்

—————————

சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே

1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே

2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே

3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-

4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே

5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே

6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–

7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –

9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு

10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே

ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-

—————————

அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி

1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்

2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து

3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்

4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி

5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே

6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்

7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்

ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–

—————————

லஷ்மி காந்தஸ்ய யோகாத் விபதி சகிதயா திவ்ய தேச ஸ்திதித்யாத்
மோக்ஷ உத்யோகாத் தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத் ஸர்வதாகா
சந்நிஹிதாத் த்ருஷ்யந்த சந்நிவாசாத் அதி விதாரணக
ஸூ ஸ்வபாவ பிரகாசாத் ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்

1–லஷ்மி காந்தஸ்ய யோகாத்-திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே

2–விபதி சகிதயா–காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

3–திவ்ய தேச ஸ்திதித்யாத்–கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே

4–மோக்ஷ உத்யோகாத்–திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே

5–தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத்–ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்

6–ஸர்வதாகா சந்நிஹிதாத்–திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

7–த்ருஷ்யந்த சந்நிவாசாத்–திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே

8–அதி விதாரணக–திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே

9–ஸூ ஸ்வபாவ பிரகாசாத் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே

10-ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்–உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்–

——————————

ஸ்வாமி த்வாத் ஸ்ரீ சன் நாராயணன் இதி விக்ரமாது விஷ்டமானாம்
ஸ்ரீ மத்வாத் மதுரா மது சக்ரவத்வாத் ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத் வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச-

1–ஸ்வாமி த்வாத்-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன்–

2–ஸ்ரீ சன் நாராயணன் இதி–நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது

3-விக்ரமாது விஷ்டமானாம் –பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்

4-5-ஸ்ரீ மத்வாத்—மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே—என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர்–என்றும் –
மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை

6–சக்ரவத்வாத்–ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

7–ஜல நிதி சயநாச்சாபீ–கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே

8–கோவிந்தன் பாவாத்–குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள

9–வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச–வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-

10-நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய–நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச–வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–

——————————

ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –

1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா

2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்

3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்

4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ

5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே

6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ

7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ

8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்

9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்

10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்

——-

ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-

அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்

————

இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-

ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-

திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-

ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் –கருணா சாகரம் —
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் —
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து —
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்

——–

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

———

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-

———————————–

கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-

———-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-

பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே —
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே —
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –

——-

புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-

வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் —
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்

சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-

——-

சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-

இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-

——-

மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-

இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப் பிரபந்தம் அருளப் பண்ணினான்

———————————————————–—————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————-————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன்  ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —வையத்து வாழ்வீர்காள் —

December 17, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம், ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய், மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————————–

அவதாரிகை –
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –
இதர விஷயங்களில் விடப்படுமவை விடவும் அரிதாய் இருக்கும் –பற்றபடுமவை பற்றவும் அரிதாய் இருக்கும்-
அதுக்கடி –
இவன் உடைய கர்ம அனுகுணமாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி-
ஸ்வத விஷயத்தைப் பற்றி வருவதொரு நன்மையையும் தீமையும் இல்லை
எங்கனே என்னில் –

ஒரு நாள் ஒருவன் ஒன்றை ஆதரித்து அவன் தானே பின்பு சில நாள் சென்றவாறே
அது தன்னையே உபேஷியா நின்றான்-
முன்பு உபேஷித்தது தன்னையே பின்பு ஒரு நாளில் ஆதரிப்பதும் செய்யா நின்றான்-
ஆகையால் இவனுடைய கர்மம் அடியாக நன்றாயும் தீதாயும் தோற்றுகிற இத்தனை போக்கி-
விஷயத்தைப் பற்றவரில் என்றும் ஒரு படிப் பட்டு இருக்க வேணும்-
அது இல்லாமையால் புறம்பு உள்ளவை விடவும் அரிது -பற்றவும் அரிது-
விடுகிறவற்றுக்கும் பற்றுகிறவற்றுக்கும் வாசி தெரிவிக்க-அரிதாகையாலே-

இங்கன் இன்றிக்கே-
அல்பமுமாய் அஸ்த்ரமுமாய் ஹேயமுமாய் இருக்கிற விஷயங்களை விட்டு-
சமஸ்த கல்யாண குணாத்மகனை பற்றுகையாலே-
விடுகையும் பற்றுகையும் இரண்டும் எளிதாய் இருக்கும்

இதர விஷயங்களில் விடுமவற்றோடு பற்றுமவற்றோடு வாசி இல்லை –
துல்ய பலமாய் இருக்கும் –ஆயாசத்தாலே பெறுமதாகையாலும் –நிலை இல்லாமையாலும்

இங்கு
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு(மூன்றாம் திருவந்தாதி -14) இறே
(பற்ற வேண்டியதுக்கு முக்கியம் -பற்றவே விட வேண்டியவை தன்னடையே கை நழுவிப் போகுமே )

கீழில் பாட்டில்-
பிராப்ய ஸ்வரூபத்தையும்-பிராபக ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும்-சொல்லிற்று-
இதில்-அந்த அதிகாரிக்கு சம்பாவித ஸ்வபாவங்களை சொல்லுகிறது

முதல் பாட்டு ப்ராப்ய ப்ராபக ( தருவான் பறை)சங்க்ரஹம்
இரண்டாம் பாட்டில் க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறார்கள்
மூன்றாம் பாட்டு ப்ராபக சங்க்ரஹம் –

இப் பாட்டில் பகவத் கைங்கர்யத்துக்கு-ருசி உடையராய்-
அவனையே உபாயமாக பற்றி இருக்கிற இவ் அதிகாரிக்கு-
சம்பாவித ஸ்வபாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

விடுமவற்றை விடுகையும் – செய்யுமவற்றை செய்கையும்- இரண்டும் பிரியமாகையாலே-
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –

பிராப்ய பிராபகங்கள் இரண்டும் ஈஸ்வரனே என்று இருக்கும்-இச்சா திகாரிகளுக்கு சம்பாவிதமாய்-குர்வத் ரூபமான கரணங்களுக்கு-வகுத்த வ்யாபாரங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டிய படியாலும்- கால ஷேபத்துக்காகவும்-ராக ப்ரேரிதமாக அனுஷ்டேயமான கர்தவ்யாம்சத்தை சொல்லிற்று

———-

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்-2-

வையத்து வாழ்வீர்காள்–திருவாய்ப்பாடியிலே-வாழ்வை உடையவர்கள் என்று-சப்தார்தம் திரு உள்ளம் பற்றி-வையத்து வாழ்வீர்காள் -என்கிறார்-
சர்வேஸ்வரன் திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து-
தன்னை தாழ விட்டு பரிமாறுகிற காலத்தில் வாழப் பிறந்த பாக்யவதி காள்-

இங்குத்தை வாழ்ச்சிக்கு பரமபதமும் சத்ருசம் அன்று-
அங்கு மேன்மை காணலாம் இத்தனை போக்கி-நீர்மை கண்டு அனுபவிக்கலாம் படி இருப்பது இங்கே இறே-
அங்கு போக்தாக்கள் அசங்குசதராய் இருப்பார்கள் –
இங்கு போக்யம் அசங்குசிதமாய் இருக்கும் –
தயநீர் உண்டான இடத்தில் இறே தயாதி குணங்கள் அனுபவிக்கலாவது –
அங்கு விஷயம் இல்லாமையாலே தயாதி குணங்கள் பிரகாசிக்கப் பெறாதே –

அக் குறை தீருகைக்காக இறே நித்ய ஸூரிகள் இங்கே வந்து அனுபவிக்கிறது –
அவதாரத்தில் நீர்மையில் அகப்பட்டாருக்கும் மற்றோர் இடம் பொறாத படியாய் இருக்கும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றான் இறே திருவடி –
அச் சுவை பெறினும் வேண்டேன் -என்றாரும் உண்டு இறே
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் இறே

அதவா –
மரு பூமியில் தண்ணீர் போலே-இருள் தரு மா ஞாலமான சம்சாரத்திலே இருந்து வைத்து
கிருஷ்ண அனுபவம் பண்ணி வாழப் பிறந்தீர்கள் என்றுமாம்

புத்தி நாஸாத் ப்ரணச்யதி (சங்கம் காமம் காமம் படிக்கட்டுகள் ஸ்ரீ கீதை )-என்கிறபடியே
இதர விஷயத்தில் மண்டி முடியும் நிலத்திலே-வகுத்த விஷயமே அனுபவிக்கப் பெற்றவர்கள் அன்றோ –

பல நீ காட்டிப் படுப்பாயோ -என்றும் –
இன்னம் கெடுப்பாயோ -என்றும் –
உணர்ந்தவர்கள் கூப்பிடும் நிலம் இறே –
நாட்டார் பெறா விடில் முடியும்படியான விஷயங்களினுடைய தர்சனத்திலே முடிக்கிறார்கள் இறே இவர்கள் –

வையத்து வாழ்வீர்காள்-
(இந் நிலத்திலே )-இந்தளத்திலே -தாமரை போலே –

வாழ்வீர்காள்
அவ் வூர் தன்னிலே பிறந்து வைத்து பருவம் நிரம்பி இருக்கை அன்றிக்கே
அவனுடைய கடாஷத்துக்கு இலக்காம் படி ஒத்த பருவமாய் இருக்கை –
கிருஷ்ண அவதாரத்துக்கு முன்னாதல் பின்னாதல் அன்றிக்கே சம காலத்தில் பிறக்கப் பெறுவதுமாம் –அது தன்னிலும் இவ் ஊரை ஒழிந்த இடத்தே அன்றியே இவ் ஊரிலேயே பிறக்கப் பெறுவதாம் –அது தன்னிலும் அவனோடு ஒத்த பருவமாகப் பெறுவதாம்
இது ஒரு பாக்யாதிசயம் இருக்கும்படி என் –

வாழ்வீர்காள் –
அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை காண் –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே
இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-

சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க-
வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் –
தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்-தோற்றாமையாலே
அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-

வையத்து வாழ்வீர்காள்-
கிருஷி பூமியிலே பலம் புஜிப்பதே-
வானிலே போல் சிறை இராதே –
கிருஷ்ண குணங்கள் திருவாய்ப்பாடியிலே ஆழி மூழையாய் பரிமாறா நிற்க
வானில் இருப்பாகிறது –
பெருமாள் காடேற எழுந்து அருள திரு அயோத்யையில் இருப்பு போலவும்
கிருஷ்ணன் திருவாய்ப்பாடியிலே வளர்ந்து அருளா நிற்க
ஸ்ரீ மதுரையில் இருப்பு போலவும் இறே

அயோத்யா மடவீம் வித்தி என்று திரு அயோத்தியை பட்டது பட்டு இறே அங்கு கிடக்கிறது
அங்கே மேன்மை —
இங்கு நீர்மை –
குணாதிக்யத்தாலே இறே வஸ்துவுக்கு ஏற்றம்

(ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத் மஜாம்
அயோத்யாமடவீம் வித்தி கச்ச தாத யதா ஸூகம் -அயோத்யா -40-8-

ராமம் தசரதம் வித்தி -ஸ்ரீ ராமனை தசரத சக்ரவர்த்தியாக நினைத்திரு
மாம் வித்தி ஜநகாத் மஜாம் -ஸீதா பிராட்டியை நானாக நினைத்திரு
அயோத்யாமடவீம் வித்தி -அடவீம் அயோத்யாம் வித்தி -காட்டை அயோத்யா பட்டணமாக நினைத்திரு
கச்ச தாத யதா ஸூ கம் –தாத யதா ஸூ கம்-கச்ச -குழந்தாய் ஸூ கமாக செல்வாயாக –)

ந ச புனரா வர்த்ததே–மீட்சி இன்றி -ஏற்றி வைத்து ஏணி வாங்கி -என்றும் சொல்லுகிறபடி –
அங்கு உள்ளார்க்கு இங்கே வர ஒண்ணாதே
இங்கு உள்ளார்க்கு மேன்மையும் காணலாம் –
ஆகை இறே விண்ணுளாரிலும் சீரியரே (திரு விருத்தம் -79 )என்கிறது –
முழுதும் இத்யாதி இறுதி கண்டாளே –
நித்ய அஞ்சலி புடா –என்று நாம் தொழும் அத்தனை இறே அங்கு –
சீல குணத்துக்கு அகப்பட்டார் மற்றொரு குணத்துக்கு ஆளாகார் இறே

ஸ்நேஹோமே பரம -அங்குப் போரும் அளவுள்ள காணும் என்னது ஸ்நேஹம் என் படுத்தாது தான் –
என் தன் அளவன்றால் யானுடைய அன்பு(இரண்டாம் -100) -என்கிறது –
ஆஸ்ரயத்தின் அளவுள்ள காணும் ஸ்நேஹம் –

வாழ்வீர் காள்-
பெருமாள் ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ் -என்றால் போலே
ஒரு பூமியிலே ஆகப் பெறுவதாம்-
சம காலத்திலே பிறக்கப் பெறுவதாம் –
ஒரு ஊரிலே ஆவதாம்-
அதிலும் அவன் காண வேண்டாத ஆண்களாகவும் -பருவம் கழிந்த பெண்களாகவும் அன்றிக்கே –
ஒத்த பருவமாக பெறுவதாம் –
திரு அயோத்யையில் உள்ளார்க்கு போலே விஸ்லேஷ வியஸனம் இல்லாதாவையாகப் பெறுவதாம் –
இது ஒரு வாழ்ச்சி இருந்தபடி என் தான் -என்கிறார்கள் –

வாழ்வீர்காள் –
என்ற பன்மைக்குக் கருத்து –
அதொரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
இதுவும் ஒரூராக இதுவே யாத்திரையாக பெறுவதே –
ஓரூருக்கு ஒருவனை இறே பெற்றது –
(நவ திருப்பதிக்கும் ஒரே நம்மாழ்வார் போல் )
விபீஷணஸ் து தர்மாத்மா –என்று
வக்தாஸ்ரோதா ச துர்லப-என்று சொல்லுவான் ஓருவனேயாய்க் கேட்ப்பார் இல்லாத இலங்கை போல் அன்றிக்கே-த்ரிபாத் விபூதி ஒரு நாடாகச் சமைந்தால் போலே
இது ஒரு ஊராகச் சமையப் பெறுவதே

வையத்து வாழ்வீர்காள் –
இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே பிறந்து வைத்து-
பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற பாக்யவதிகாள்-
பகவத் குணங்கள் ஸ்வ ஸ்வ விஷயத்திலே சேர்ந்து விளங்கா நின்றுள்ள இவ் விபூதியிலே பிறந்து-
பகவத் குணாநுபவம் பண்ணுகிற பாக்யவதிகள் என்கிறார்கள் ஆகவுமாம் –

இத்தால்
விண்ணுளாரினும் சீரியர் -என்கிறது-
விண்ணுளாருக்கும் இங்கே வந்து இறே சீலாதி குணங்களை-அனுபவிக்க வேண்டுவது –
இங்கு உள்ளாருக்கு ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால்-
யாவத் குண விசிஷ்டனை இங்கே அனுபவிக்கலாம் இறே

வையத்து வாழ்வீர்காள் —
கொடு உலகம் -என்ற இவ்விடத்தே வாழப் பெற்ற பாக்யவதிகாள் –
இங்கே இருந்து ப்ராக்ருத போகங்களை புஜிக்கிற உங்களுக்கு –
மேல் சொல்லுகிற அப்ராக்ருத போகம் இவ் வுடம்போடே சித்திப்பதே -என்கிறார்கள்

வழியடி யுண்கிற தேசத்திலே முடி வைத்துக் கொண்டு இருக்கிற பாக்யவதிகாள் –
கிருஷி பண்ணும் பூமியிலே பலம் புஜிக்கப் பிறந்த பாக்யவதிகாள் –

இங்கே கிருஷ்ண குணங்கள் ஆழ மோழையாய்ச் செல்லா நிற்க வானிலே போய்ச் சிறை இராதே –
அந்த இருப்பு தட்டில் இருப்பாரைப் போலே -இது ராக பிராப்தி போலே –
அவன் காற்கடைக் கொண்ட பரமபதம் ஒழிய இங்கே பிறக்கப் பெற்றிகோளே-என்கிறது
அயோத்யாம் அடவீம் வித்தி –

வாழ்வீர்காள் –
திரு அயோத்யையிலே உள்ளாரைப் போலே வாழக் கோலிப்
பதினாலு ஆண்டு தரைக் கிடை கிடந்தால் போலே கிடத்தல் –
அவர்களைப் போலே வாரிப் பிடியாகப் பிடியுண்டு போய் அநர்த்தப் பட்டால் போலே படுதல் செய்யாதே
அவனோடு ஓக்கப் பிறந்த பாக்யவதிகள் அன்றோ

திருவடி -பாவோ நான்யத்ர கச்சதி -என்று இலனோ –
அச்சுவை பெறினும் வேண்டேன் –என்றும்
வானுயர் இன்பம் -என்றும்
அவ்விடம் இவர்களுக்கு சம்சாரமாய்த்து -அவன் இருந்த இடத்தே வாழலாம் அத்தனை இறே-
சேதனனுக்கு அரிதான இடம் –
இவ்விடம் அவன் தானே வந்து தன்னைப் பெறுகிற விடமான தன்னேற்றம் உண்டு

(யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9-)

உயர்வற உயர்நலம் யுடையவன் -என்ற போது தெளிவோடு இருந்தவர் –
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு -என்ற போது -எத்திறம் -என்று மோஹித்தார்-
தெளியப் பண்ணும் விஷயமே மோஹிக்கப் பண்ணும் –
விஷயமோ சீரியது -அங்கு அவனைத் தொழும் அத்தனை –
இங்கு தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்-என்று
அவன் தொழவும் காணலாம் –
ஆகையால் அன்றோ இங்குள்ளார் -விண்ணுளாரிலும் சீரியராய்த்து

வாழ்வீர்காள்
என்கிற பன்மையாலே ஒரு விபூதியாக பகவத் அனுபவமே யாத்ரையாய் இருக்குமா போலே
ஊராக இதுவே யாத்திரையாக இருக்கை
அடியோமோடும் நின்னோடும் –வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்-என்று கூட்டுத் தேடினார் தமப்பனார்
இவளுக்கு இங்கே வாழுகைக்கு குழாங்கள் உண்டான படி –

ஏகாம் தரணிம் ஆஸ்ரிதவ்-என்று நீங்களும் அவனும் ஒரே மண்ணிலே பிறக்கப் பெற்றி கோளே -என்றுமாம் –
கிருஷ்ணன் ஒளிக்க வேண்டும் ஆணாகாதே பெண்ணாகப் பெற்றி கோளே
அதுக்கு மேலே பருவம் கழிந்த பெண்களாகாதே அவன் உகக்கும் பருவத்தில் பெண்ணாகப் பெற்றி கோளே -என்றுமாம் –

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–
காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே ஹாவு ஹாவு ஹாவு

————

நாமும் –
அத்தலையால் பேறு என்று இருக்கிற நாமும் –
அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே –
இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்

நாமும் –
நம்மில் நாம் வக்தாக்களும்-ஸ்ரோத்தாக்களுமாக -இருந்தோமே யாகிலும் –
லாப அலாபங்களில்-சம துக்க ஸூகராம் படி இருக்கிற
(நப்பின்னைப் பிராட்டியும் கோபிகளில் ஒருத்தியாகவே தன்னை எண்ணிக் கொள்கிறாள் அன்றோ
நாம் அனைவரும் -கண்ணனும் இங்கே )

இந்தப் பலம் நமக்கு ஒரு நாள் கை வரவற்றே என்று இருந்த நாமும்
(அவனாலே அவனை அடைவோம் என்று விஸ்வசித்து உள்ள நாமும் )

நாமும்
நமக்கும் சில க்ருத்ய அக்ருத்யங்கள் யுண்டு –
உபாய உபேயங்கள் அவனே யாகையாலே இவை அவற்றில் புகாது
வேறு ஒன்றைக் கொண்டு போது போக்க ஒண்ணாது –
ருசி கிடந்த இடத்திலே கிடக்க ஒட்டாது –

நாமும்
அதனாலே அலமருகிற நாமும் –
நாராயணனே உபாயம் என்று அறுதியிட்டு —
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன் -என்று பேற்றை அறுதியிட்டு நாமும்

நாமும் –
உம்மைத் தொகை –
பேற்றுக்கு பிரவ்ருத்தி பண்ண உரிமை அற்றதாய் இருக்க–
ருசி தூண்ட பதறி செய்யும் கார்யம்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்–
பிராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இறே
அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–
ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்-
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது

——–

நம் பாவைக்கு –
நம்முடைய நோன்புக்கு-
அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும் இந்த்ரிஜித் பிரப்ருதிகள்
பௌண்டரீக வாசுதேவாதிகள் போல்வார் உடைய யாகம் போல் அன்றியே-
ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –மம ஸூதா -மமகாராம் அற்றவனையும் சொல்லப் பண்ணுமா போல் நம் பாவை 

பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே
(அவனையே பிள்ளையாகப் பெற சக்ரவர்தியாதிகள் செய்த
யாகம் -நோன்பு -போல்வனவும் அன்றிக்கே )
கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –

ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு-
அவனும் அவன் விபூதியும் வாழ்க்கைக்கு பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்
அனுஷ்டிக்கிற நோன்புக்கு -என்னவுமாம்

நம்முடைய நோன்புக்கு
இந்த்ரஜித்து நிகும்பிலையிலே ஹோமம் பண்ணினாலே போலே அன்றிக்கே
சக்ரவர்த்தி நாலாஹூதி பண்ணி நாலு ரத்னங்களைப் பெற்றால் போலே
நமக்கும் நோன்பு கூடுவதே -என்று கொண்டாடுகிறார்கள்

நம் பாவைக்கு
அவனையும் அவன் உடைமையையும் அழிக்க நினைத்த இந்திரஜித்தின் நோன்பு போல் அன்றியே அவனையும் அவனுடையாரையும் உண்டாக்கும் நோன்பு
பெண்களையும் அவனையும் எழுப்பிக் கூட்டி ஓலக்கம் இருத்திக் காண்கையே பிரயோஜனமாய் இருக்கை –
பெரிய திருவடியைப் போலே சாத்தியமே சாதகமாய் இருக்கை –

(அம்ருதம் தேடப் போன பெரிய திருவடியை வாழ்த்தின விநதா தாய் போல் கௌசல்யை பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
சாதனமாக அம்ருதம் கொண்டு வந்தது போல்)

தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே –(1-7-3)

(விபவ அவதார அனுபவமே ஸாத்யம் -இத்தைக் கொண்டு மயர்வு மறுத்ததால் சாதனமாகவும் ஆனதே)

தர்மம் மேல் பலம் தருமதாய் இருக்கை
ஸூ ஸூகம் கர்த்தும் (அவ்யயம்-ஸ்ரீ கீதை )-கைக்கூலி கொடுக்க வேண்டி இருக்கை –

(ஸ்ரவணம் கீர்த்தனம் இத்யாதிகள் அங்கும் உண்டே இதனாலே -அவ்யயம் -என்கிறான்)

(அவதார ரஹஸ்யம் –மே திவ்யம் கர்ம திவ்யம் ஜன்ம –அவனுக்கே திவ்யம் -ஸாத்யம் ஸாதனம் இரண்டுமே ஓன்று ஆனதே)
கரும்பு தின்னக் கருப்புக் கட்டி கூலியாமா போலே -அவ்யயம் -தன்னையும் உபய விபூதியையும் கொடுத்தாலும் போராது
இவன் பண்ணின உபகாரத்துக்கு -என்று இவன் பண்ணின அஞ்சலியை நினைத்து இருக்கை –
(கோவிந்த இதி யத் ஆக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்)ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே-
ந ஜாது ஹீயதே –(ஆளவந்தார் -ஒரு கை கூப்பு -அனைத்தையும் கொடுத்து வீணாகப் போகாமல் விட்டுப் பிரியாமல் இருக்குமே )

(த்வதங்க்ரிம் உத்திஶ்ய கதா’பி கேநசித்
யதா ததா வா’பி ஸக்ருத்க்ருதோ’ஞ்ஜலி |
ததைவ முஷ்ணாத்யஶுபாந்யஶேஷத:
ஶுபாநி புஷ்ணாதி நஜாது ஹீயதே ||-ஶ்லோகம் 28 –

காயிக சரணாகதியைக் குறிக்கும் ஒரு அஞ்சலியை யார் எச் சமயத்தில் எவ்வாறு செய்தாலும், அது எல்லாப் பாபங்களையும்
அடியோடு உடனே போக்கி விடும்; மங்களங்களை வளர்க்கும்; அந்த மங்களங்கள் அழியாமல் இருக்கும்.)

———————

செய்யும் கிரிசைகள்
பண்ணக் கடவ க்ருத்யங்கள்-
சேதனன் ஆகையாலே ப்ராப்ய சித்தி அளவும் கால ஷேபத்துக்காக இழிந்து-
அனுபவிக்கக் கடவ அனுஷ்டானம் என்றபடி –
ஆரம்பித்துத் தவிருமவை அல்ல –
பத்தும் பத்தாக செய்து அற வேணும்-மடல் போலே காட்டி விடுமதல்ல –

நாமும் –
நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று அறுதியிட்ட பின்பு செய்யுமவை ப்ராப்யத்தில் புகுரும் அத்தனை இறே –
இனி பேற்றுக்கு உடலாகச் செய்வது ஓன்று இல்லை —
அச்சம் உறுத்திக் கார்யம் கொள்ளப் பார்க்கிறார்கள் இறே –
(அவனை அச்சம் உறுத்தவே இந்த வார்த்தைகள் -மடல் எடுப்பதாக சொல்வது போல்வன ஓதி நாமம் குளிப்பது இத்யாதி
ஸ்ரீ மதே நாராயண நம என்றே சொல்லும் கூட்டம் -ஸ்ரீ மத் நாராயண சரண சரணம் பரபத்யே சொல்வது நமக்காகவே )
த்வரை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே -ப்ராப்ய பிரதிபத்தி பண்ணியே ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறது –
ஆறி இருந்தான் ஆகில் பிரதிபத்தி பண்ணிற்று இலனாம் அத்தனை இறே –

அதிகாரி தான் முமுஷுவே -ஞானம் பலம் உண்டாக வேணும் –
தியாக மாத்ரத்தையே ஸ்வீகரித்து –ப்ராப்யத்திலே ருசி இன்றிக்கே தான் நினைத்த படி நடக்கில் நாஸ்திகத்வமே பலித்து விடும் அத்தனை இறே

ஷூத்ர விஷயத்தில் பிறந்த ஸ்ரத்தை செயல் அளவும் பலியா நின்றது –
அது பகவத் விஷயத்தில் வேண்டா தன்று இறே

செய்யும் கிரிசைகள்
என்கையாலே அவனும் அவனுடையாரும் வாழும் படியாய் இருக்கை –

செய்யும் கிரிசைகள் –
விஹிதத்திலே ப்ரதிஷேதம் உள்ளது –
இச்சைக்கு விதேயத்வம் உண்டோ –
நாம் உகந்து செய்யும் க்ருத்யங்கள்

செய்யும் கிரிசைகள்
மடல் போலே காட்டி நடுவே விடுவது அல்ல -செய்து தலைக் காட்டியே விட வேணும் –

செய்யும் கிரிசைகள் கேளீரோ உய்யுமாறு எண்ணி –
கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –
திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –
நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்
அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

———–

கேளீரோ –
பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே-
இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே-
பகவத் விமுகர் கோலாஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே-என்று அவர்கள் இந்த லாப அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்-இருக்கையாலே -கேளீரோ -என்கிறார்கள் –
மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ஸ்லேஷம் பண்ணும் காலம் —
அசை இடுவார் உண்டோ –
இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ

கேளீரோ-
சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே
ஸ்ரவணம் தானே-பிரயோஜனமாய் இருக்கிற படி-
புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது 
சொல்லுகிறவர்கள் தான் ஆச்சார்ய பதம் நிர்வஹிக்கைக்காக சொல்லுகிறார்கள் அல்லர் –
கேட்கிறவர்கள் தங்களுக்கு அஞ்ஞாதமாய் கேட்கிறவர்கள் அல்லர்-
போதயந்த பரஸ்பரம் -என்று இங்கனே அல்லது போது போகாமல் இருந்த படி –

நாங்களும் வாய் படைத்த லாபம் பெற்று நீங்களும் செவி படைத்த லாபம் பெற வேண்டாவோ –

கேளீரோ
அந்ய பரத்தை இல்லாமல் கேளுங்கோள்
பகவத் விமுக கோலாஹலத்திலே தாங்கள் பகவத் அனுகூலராய்
பகவத் அனுகூலரைத் தேடி அழைக்கும் படி இத்தனை பேர் உண்டாவதே –
என்று அந்ய பரராய் இருக்க – கேளீரோ -என்று அந்ய பரத்தையை தவிர்க்கிறார்கள்

கேளீரோ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர சம்மபிப்பதே -இதொரு லாபமே -என்று இத்தைக் கொண்டாட மேய்ச்சல் தரையிலே அசையிடாதே இத்தைக் கொள்ளுங்கோள் -என்கை –

ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் -என்று தொடங்கி-
புருஷார்த்தோய மேவைகோ யத்தகதாஸ்ரவணம் ஹரே -என்னும் அளவும்
மஹா பாரதத்தில் சபாத லக்ஷ க்ரந்தத்திலும் தர்மார்த்த காம மோக்ஷங்களைச் சொல்லி –
இவற்றில் நீ எது புருஷார்த்தமாய் இருந்தாய் -என்று வைசம்பாயன பகவான் தன் சிஷ்யனான ஜனமேஜயனைக் கேட்க நீ பகவத் குணங்களை சொல்லி நான் கேட்க்கும் அது ஒன்றுமே புருஷார்த்தமாக நினைத்து இருந்தேன் -என்றான்

கேளீரோ
இழிந்த துறை தோறும் ஆழங்கால்-அவர்கள் கேட்க ஷமர் அல்லர் -இவள் சொல்லாது இருக்க ஷமை அல்லள்
இவள் ஆச்சார்யத்வம் ஆசைப்பட்டது அல்ல -அவர்கள் அறியாது கேட்க்கை யல்ல
போதயந்த பரஸ்பம் பண்ண –
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம் –
உங்கள் வயிறு வளர்க்க அமையுமோ என்ன சொல்லீரோ என்றார்கள் –

ஸ்ரீ நாரத பகவான் ஸ்ரீ ராமாயணத்துக்குப் போக்கு விட்டால் போலே சொல்லி அல்லது
தரிக்க ஒண்ணாதாய் இருக்கிற படி
(ஒரே கேள்விக்கு சங்க்ஷேப ராமாயணம் –32- ஸ்லோகம் அருளிச் செய்தார் அன்றோ தாம் தரிக்கைக்காக )

கேளீரோ
கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –
கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து–
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –

கேளீரோ
வாயால் கேட்பது -காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது -மூன்றும் உண்டே

———

எங்களுக்கு எதனால் நல்லது ஆகில் சொல்லல் ஆகாதோ -என்ன-
மேல் சொல்லுகிறார்கள்-

பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக-
திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து-
ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-
ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி

கீழே நாராயணன் -என்றார்களே –
அந்த நாராயண சப்த வாச்யனான ஸர்வேஸ்வரன் திருப் பாற் கடலிலே
ப்ரஹ்மாதிகளுடைய கூக்குரல் கேட்க்கும் படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் கிருஷிகனைப் போலே தோள் தீண்டியாக வந்து கண் வளர்ந்து அருளுகிறான் என்கிறார்கள் –

மன்னு வடமதுரை மைந்தன் -என்று மேலே சொல்லப் புகுகிறார்கள் ஆகையால் –
நாராயணன் -என்பது –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் என்பதாகா நின்றார்கள் –

ஸ்ரீ பீஷ்மர் பரத்வமே பிடித்து உபபாதித்திக் கொண்டு வாரா நிற்க –
ச ஏஷ ப்ருது தீர்க்காஷஸ் சம்மந்தீ தே ஜனார்த்தன -என்று மூதலித்துக் காட்டினால் போலே –அபரம் பவதோ ஜென்ம பரம் ஜென்ம விவஸ்தத-என்று அர்ஜுனனுக்குத் தானும் அருளிச் செய்தான்

திருப் பாற் கடலிலே திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
பிராட்டியார் திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும்
அவர்களுக்கு முகம் கொடாத படி ஜகத் ரஷண சிந்தைனையினில்
அவஹிதனாய் கண் வளர்ந்து அருளுகிறவனாய்

அத ஏவ பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்
திருப் பாற் கடலிலே அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்-திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த பரபக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

——–

பையத் துயின்ற –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இறே
இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே

பையத் துயின்ற-
பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே-
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே-அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி

முதல் பாட்டிலே நாராயணத்வம் சொல்லி-
இப் பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக-திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-

ஆர்த்த நாதம் கேளாத போது காணும்-பிராட்டிமார் போகமும்
மதுரா மதுரா லாபா -என்று பிச்சேறப் பண்ணுமவள் பேச்சும் அஸஹ்யமாம் —
ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளம் பற்றின போது –

பாற் கடலுள்-பையத் துயின்ற –
கீழ் நாராயணன் -என்றது -இங்கு அவன் கிடந்த படி சொல்லுகிறது
சதா பஸ்யந்தி -என்று தன்னைப் பிரியில் வாடுமவர்களை விட்டுப் போந்து -சம்சாரிகளோடு கலக்கப் பெறாதே நடுவே தனியே இவற்றின் ஆர்த்தி தீர்த்துக் கலக்கைக்கு உபாயம் சிந்தித்துக் கிடக்கிறபடி

பையத் துயின்ற
கர்ப்பிணிகள் வயிற்றில் பிரஜைகளுக்கு நோவு வாராமல் சாயுமா போலே அங்கு பிராட்டிமார்களும் கழகங்களுமாய்ச் செல்ல ஆனைக்குப்பு (சதுரங்கம் )பாடுவாரைப் போலே அநாதரித்து மஹாபலி போல்வார் நலிந்தார்கள் என்று கூப்பிடும் கால் கேட்டுக் கிடக்கை –

அறி துயில் -கலியன் -தூக்கத்திலும் அறிந்து–துயின்ற -இறந்தகாலம் -தேவர்கள் துயில ஒட்டாமல் கார்யம் செய்ய வைக்கிறார்களே –வயிறு எரிகிறார்கள் 

————

பரமன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே-திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு- வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது-

அன்றியே
ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகையாலே-
குணத்தின் ஏற்றத்தை சொல்லிற்றாகவுமாம்-
சர்வத்தாலும் அதிகன் என்றபடி-(அதமன் -மத்யமன் -உத்தமன் -பரம உத்தமன் இதர ஸமஸ்த விலக்ஷணன் )

பரமன் –
இருந்து அருளின போதையிலும்
சாய்ந்து அருளின போது காணும் அங்க ப்ரத்யங்கங்களில் புக்கு அநுபவிக்கலாவது-
நாட்டார்க்கு மற்றப்படியே –
இங்கு கிடந்ததோர் கிடக்கை -என்றும் –
கோலம் திகழக் கிடந்தாய் என்றும் சொல்லலாம் படி இருக்கும் –
சர்வாதிகன் என்று -தோற்றுமாய்த்து கண் வளர்ந்து அருளும் போதை –அழகில் பிரசித்தி –

மயா போதித-காகம் என்று ஒரு வியாஜ்யம் இடுகிறேன் அத்தனை -என்னாலே கெட்டேன்
ஸ்ரீ மான் -கண் வளர்ந்து அருளுகிற போதை காந்தி பிராசர்யம்
ஸூக ஸூப்த -படுக்கைக்கு ஈடாய் இறே உறக்கம் இருப்பது
பரந்தப -எழுப்பிக் -கொள்ள நினைத்த காரியத்துக்கும்- உறக்கமே அமையும் கிடீர்
(போதித ஸ்ரீ மான் –துயின்ற பரமன் )

சிம்மம் உறங்கும் போதும் துஷ்ட மிருகங்கள் அணைய மாட்டாதே –

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம —
உண்ணப் புக்கு வாயை மறப்பாரை போலே -வந்த காரியத்தை மறந்தான் –
ஒரு திருவாட்டி பிள்ளை பெறும் படியே என்கிறான் –

படுத்த பைந் நாகணை (பெரியாழ்வார் )–

பரமன்
கிட்ட வந்து கிடக்கிற குணாதிக்யத்தாலே வந்த ஏற்றம் ஆகவுமாம்

பரமன்
சர்வாதிகன் தன்னை பரார்த்தமாக்கி வைக்கும் குணாதிகன்

பரமன் அடி பாடி-நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
பாலைக் குடித்து வேப்பங்காயைத் தின்ன வேணுமோ

ஆனால் கிருஷ்ணனைச் சொல்லாதே ஷீரார்ணவ சாயியைச் சொல்லுவான் என் என்னில் –
கோப வ்ருத்தர்கள் தளும்பாமைக்காக ஒரு தேவதையின் பேரிட்டுச் சொல்லுகிறார்கள் –

வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

—————

அடி பாடி-
அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்-
பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே-
ஔசித்யத்தாலும் போக்யதையாலும் கிருஷ்ணன் திருவடிகளைப் பாடாதே-
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளுகிறவனை பாடுவான் என் என்னில் –
இரண்டு இடமும் ஒருவனே ஆகையாலே
நோன்பு நோற்க புக்கவர்கள் கிருஷ்ணனைப் பாடா நின்றார்கள் என்று சொல்லாமைக்காக-
ஒரு தெய்வத்தின் பேரைச் சொல்லிற்றாக சொல்லுகிறார்கள்-

பாற் கடலுள் பையத் துயின்ற –
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்-
நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை அழிக்கிறார்களோ-என்று பயப்பட்டு-
கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்-ஷீரார்ணவ நிகேதன-நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய-ஹ்யாகதோ-மதுராம் புரீம் -என்னக் கடவது இறே

அடி பாடி –
மகிஷிகளோடு அல்லாதாரோடு வாசி யற-சேஷத்வம் சமானமாய் இருக்கையாலே-
திருவடிகளைப் பாடி -என்கிறார்கள்-
பள்ளி கொள்ளும் இடத்து அடி கூடிட -என்னக் கடவது இறே-
அவனுடைய வடிவழகை ப்ரீதி ப்ரேரிதைகளாய்க் கொண்டு பாடி

அடி பாடி –
பரமன் என்கிறார்களே –
அவனுடைய சேஷித்வத்தை அனுசந்தித்தால் நடுவு தங்குமவர்கள் அல்லாமை திருவடிகளில் விழுகிறார்கள்
அவன் உறக்கம் புருஷோத்தமத்வத்துக்கு ஸூ சகமானால் போலே
இவர்களும் நாரீணாம் உத்தமைகள் ஆனமைக்கு ஸூசகம் திருவடிகளைப் பாடுகை-
அவன் சேஷித்வத்துக்கு சமைந்தால் போலே இவர்கள் சேஷத்வத்துக்கு சமைந்த படி
ஸ்தநந்த்ய பிரஜை முலையிலே இறே வாய் வைப்பது -செவ்வடி செவ்வி திருக்காப்பு என்னுமவர்கள் இறே

அடி பாடி
அவன் சேஷித்வத்துக்கு சமைத்தால் போலே யாயத்து சேஷத்வத்துக்கு இவர்கள் சமைந்தபடி-இத்தை அடைய (ஜகத் ரக்ஷண சிந்தை -பரார்த்தமாக செய்தவை சேஷித்வம் அனைத்தையும் )அழிக்கிறோம் -என்கை
மடலூர்ந்தால் தலைமை கிடக்கும்-ஸ்வ பாவம் மாத்திரம் அழியும் -ஆர்த்திக்கு உதவிற்றிலன் என்னில் ஸ்வரூபம் அழியும்

பாடி –
உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது
பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த–
பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–
பாடி
போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

அளந்த பத்ம பாதாவோ –
காண் தகு தோள் அண்ணல் –கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
இப்படி பரத்வ ஸுலப்ய அனுபவம் -அடி உடன் சேர்த்து அனைத்தும்

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லல் மற்ற ஓர் அரசும் எண்ண மாட்டேன்
வாட்டாற்றான் அடி வணங்கே–சங்கை போக்கி -விசுவாசம் பிறப்பித்து -அனைத்துக்கும் திருவடி இணைகளே –
காட்டி தன் கனை கழல் காட்டி நரகம் புகல் ஒழிந்த -சம்சாரம் நீக்கி
கைங்கர்யம் கொள்ளுவதும் திருவடியே

நீராடி பின்பே- அடி பாட நீராடித் தான் பாட வேண்டும் நியதி இல்லையே -இதுவே பாதேயம் புண்டரீகாக்ஷ திருநாம சங்கீர்த்தனம்

—-

பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
போக்யாந்தரங்களில் அந்வயியோம்-உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –
இவர்கள் உண்டார்களோ என்னில்
ஓம்-உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -நமோ நாராயணா என்று
உன் பாதம் நண்ணா நாள் அவை பட்டினி நாளே -என்றும்
எல்லாம் கண்ணன் -என்றும்
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -என்றும்
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அமிர்தம் -என்றும்
வாசு தேவஸ் சர்வம் -என்றும்
இப்படி இறே ஜ்ஞானம் பிறந்தால் இருப்பது –

குடியோம் -என்னாதே உண்ணோம் -என்பான் என் என்னில்-
உண்ண என்று குடிக்கைக்கு ஜாதி பேச்சு-
ஆகை இறே நெய் உண்டான் வெண்ணெய் உண்டான் என்று கிருஷ்ணனுக்கு பேராகிறது-
முதல் தன்னிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு அதில் வுயுத்பத்தி இல்லாமை-
அவன் வரும் அளவும் உபவாச க்ருசைகளாய் இருக்கக் கடவோம்-
இவர்கள் தான் ஆரைக் கெடுக்க பட்டினி கிடக்கிறது என்னில்-
இவர்கள் உண்ணாது ஒழிந்தால் பட்டினி விடுவான் அவன் போலவே காணும்-
ஆகையில் இறே இவர்கள் இங்கனே சொல்லுகிறது

அடி பாடி நெய் உண்ணோம்
அடி பாடுவதுக்கு முன்பு போலே அவை தாரகமாவது
எல்லாம் கண்ணன் என்று இறே பின்னை இருப்பது –
வாஸூ தேவஸ் சர்வம் இறே -எல்லாம் அவனே என்று இருக்கையாலே
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை என்றார் தமப்பனார் –
இவள் அவரிலும் உள் புக்கு -இடைச்சியான முறுக்கத்தாலே-
நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்கிறாள் –

அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேண்டாவே –
குடிக்கக் கடவது உண்ணக் கடவது -என்று அறிகிறிலள்
முதல் தன்னிலே வ்யுத்புத்தி இல்லாமையால்
இவர்கள் ஸுகுமார்யம் தான் திருவடிகளை பாடுதல் நெய்யும் பாலும் குடித்தால் போலே

நெய் உண்ணோம்
அவன் ஜீவனம் வாங்கோம் என்கிறார்கள்

நெய் உண்ணோம்
இவர்கள் ஆரைத் தான் பட்டினி கொள்ளப் பார்க்கிறது –
இவர்கள் உண்டால் பசி கெடுவது அவனுக்குப் போலே
சரீரத்துக்கு வரும் நன்மை சரீரிக்கு இறே -யஸ்யாத்மா சரீரம் –

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
திருவடிகளை பாடுகையாலே தெகுட்டி-இவற்றால் கார்யம் இன்றிக்கே இருக்கை –

நெய்யுண்ணோம் -என்கிறது
கிருஷ்ணன் பிறந்த பின்பு முதலிலே வ்யுத்பத்தி இல்லாமை –

நெய்யுண்ணோம் –
பாலில் சாரமான நெய்யைத் தவிர்த்தவர்கள் பாலைத் தவிர்க்க கேட்க வேணுமோ

அடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் –
உண்டார்க்கு உண்ண வேணுமோ –
உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை –
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை –
எல்லாம் கண்ணன் –

உண்ணோம்
என்கிற இது கிருஷ்ணன் பிறந்த பின்பு உண்ணக் கடவதோ– குடிக்கக் கடவதோ-என்று வியுதப்பத்தி இல்லாமை
இவர்கள் பர்த்தாக்கள் காம ரசம் அறியலாய்த்து இவர்கள் இது அறிவது
வர்கள் பட்டினி அவனை பட்டினி கொள்கை இறே(ரக்ஷணமே அவனுக்கு ஊண் )
ஆண்களும் அகப்பட- ந மே ஸ்நானம் -என்னக் கடவ அவன் –(கைகேயி புத்திரனான பரதனை விட்டு குளிக்க மாட்டேன் பாஞ்ச ஜன்ய அம்சம் )
பெண்கள் மாசுடை யுடம்போடு தலையுலரி –நாச் -1–8- என்று தரிக்க வல்லனோ –

(மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-)

அனுஷ்டானமும் அநுகாரமும் இல்லாமல் அநுஸந்திக்கும் நாம் நெய் மிகுந்த பொங்கல் ஸ்வீ கரிப்பதில் குறையில்லையே-

———

நாட்காலே நீராடி –
அவன் வந்தால் குளிக்க இராதே-
முன்பே தத் போக போக்யமாக குளித்து விடுவோரைப் போய்-குளிக்கக் கடவோம்-
அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத் சமமாக ஆக்கக் கடவோம்-
மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக-இருக்கைக்காக மேற்பட-புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே
அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத-நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் ஆறுகைக்காக
நோன்பு -என்கிற வியாஜ்யத்தை இட்டு குளிக்கத் தேடுகிறார்கள் இறே
அத்யந்த சுக சம வ்ருத்தஸ் ஸூகுமாரஸ் ஸூ கோசித கதந்வ-பாராத்ரே ஷூ சரயூமவ காஹதே -என்கிறபடியே-

ஆக நீராடி மூன்று அர்த்தம்-
போகார்தம்-
சாதனமாக-
விரஹ தாபம் தீர–

நாட் காலே நீராடி
ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே குளிக்கக் கடவோம் –
அவன் திருப் பாற் கடலிலே கிடந்த கிடக்கை என்னாச்சு தான் –
மஹிஷியானவள் குளித்து விரல் முடக்குமதில் காட்டிலும் மடல் உண்டோ –
ஓதி நாமம் –
அவனை அழிப்பார் வார்த்தைகள் இறே

நாட் காலே நீராடி –
அதிலே அவனை பிற்பாடானாக ஆக்கக் கடவோம் –
(அமரர்க்கு முன் செல்வான்
இதில் அவனை பிற்பாடு ஆக்குவோம் )

நமே ஸ்நானம் -பர்த்தாவின் அசந்நிதியிலே குளிக்க இறாய்க்கும் பார்யைப் போலே –
(பரதன் இல்லாமல் குளிக்க இறாய்க்கும் ராமனுக்கு இது த்ருஷ்டாந்தம் )
வஸ்திராண்யா பரணா நிச-உடம்பு தானே மிகையாய் இருக்க –
அதுக்கு மேலே அந்தரமானவற்றைச் செய்யவோ
உடம்பினால் குறைவிலமே என்று ஆகாதே இருக்கிறது

தம்விநா -குளிப்பார்க்கு பிரதான உபகரணம் வேண்டாவோ
கைகயீ புத்ரம் -நடுவில் ஆய்ச்சி பிள்ளையை நலிந்தாள் என்னா நாமும் அவனை நலியவோ
கைகயீ புத்ரம் -ரிஷிகளோடே சம்பாஷிக்கவும் -அவர்கள் விரோதிகளை போக்கவும் -அத்தால் வந்த புகழும்
அவளால் வந்தது அன்றோ -அவள் பெற்ற பிள்ளை அன்றோ –
பரதம் -அவள் சம்பந்தம் மிகை என்னும் படி அன்றோ அவன் தன் படி
தர்ம சாரிணம்-நம்மை பிரிந்தால் அவன் இருக்கும் படி இருந்தால் –
அவனைப் பிரிந்தால் நாம் இருக்கும் படி இருக்க வேண்டாவோ
இப்படி சேஷ பூதர் அசந்நிதிகளிலே சேஷிகள் குளிக்க இறாய்ப்பர்கள் இறே –
அத்தைப் பொய்யாக்கி அவனை ஒழிய நாங்கள் குளிக்கக் கடவோம் என்கிறார்கள்

நாட் காலே நீராடி
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே -அத்யந்த ஸூக சம்வ்ருத்த -இத்யாதி
சேதே சீதே மஹீதலே பரதஸ்ய வதே தோஷம் என்றவன் வார்த்தை -இறே –
அநு கூலன் என்று அறிந்தவாறே நாம் தழை முறித்திட்டாகிலும் கிடப்புதோம்-
அவன் தறைக் கிடை கிடக்கிறான் என்கிறார் –

நாட்காலே நீராடி
ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணி-இத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது
இத்தால்
தத் தத் வர்ணாஸ்ரம உசிதமான ஸ்நானாதி நித்ய கர்மங்கள்- இவ்வதிகாரிக்கு யாதாவத அனுஷ்டேயம் என்றது ஆய்த்து-

பாடி -என்ற இது-பாடக் கடவோம் என்றபடி-
நீராடி -என்றது நீராடக் கடவோம் என்றபடி
தத்து கர்மசமாசரேத் என்று இவ்வதிகாரிக்கு-அநபிசம்ஹித பலமான கர்மம் அநுஷ்டேயம் என்றது இறே –

ப்ராஹ்மே முஹுர்த்தே -இத்யாதி படியே ராம விரஹத்தாலே பிறந்த வெக்கையை ஆற்றுகைக்காக
ஸ்ரீ பரத ஆழ்வான் நீராட்டுப் போலே
கிருஷ்ணம் விரஹம் தின்ற உடம்பை நீரிலே தோய்க்க வென்கிறார்கள் –
சாத்விக அக்ரேஸர் எழுந்து இருக்குமா போலே எழுந்து இருக்கை –

நாம் முற்பட்டு அவன் மநோ ரதத்தை அசத் கல்பம் ஆக்குவோம்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் தீர –

———–

மை இட்டு எழுதோம் –
முதலிலே மைய கண்ணாள் இறே-
இனி அஞ்சனம் இடுவதும் மங்களார்த்தமாக விறே
அது தவிரக் கடவோம் என்கையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணக் கடவோம் அல்லோம் என்கிறார்கள் –
இவர்கள் அஞ்சனம் எழுதப் புக்கால் குறையும் தலைக் கட்டுவான் அவனே இறே
பரிபூர்ண விஷயத்தில் இப்படி அவகாச பிரதானம் பண்ணப் பெறாத அன்று-கிஞ்சித் கரித்ததாக விரகு இல்லை இறே-
அவனும் பரம பிரணயியாகையாலே -இங்கே கிஞ்சித் கரித்து-ஸ்வரூபம் பெற வேணும் என்று இருக்கும் –

மை இட்டு எழுதோம் –
மைய கண்ணாள் இறே –இனி அது தனக்கு நிறம் கொடுக்கை இறே உள்ளது –
அவனைக் கெடுக்கிறாள் காணும் –
(அவனுக்கு விருப்பமானது இது அன்றோ -அபிமதம் கொடுக்காமல் கெடுக்கப் பார்க்கிறார்கள் )
இவர்கள் தொடங்கினால் இறே அவன் குறையும் கற்ப்பிப்பது-
(ஆசை -இச்சை ஒன்றே வேண்டுவது -இசைவித்து தனது தாளிணை வைத்து மகிழ்பவன் அவனே )
அவன் கிஞ்சித் காரத்துக்கு அவகாச பிரதானம் பண்ணோம் என்கிறார்கள் –
சேஷிக்கு கிஞ்சித் கரியாத போது சேஷத்வம் இல்லை —
அவன் நிரபேஷன் ஆகையால் கிஞ்சித் காரத்துக்கு இடம் இல்லை
இவன் ஸ்வரூப லாபத்துக்காகவே அவன் சாபேஷரைப் போலே இவர்கள் கிஞ்சித்காரம் கொள்ளக் கடவன்
இவன் சேஷத்வம் தன்னுடைய சேஷித்வத்திலே சேருகையாலே இது ஸ்வரூப அந்தர்கதம்-

மையிட்டு எழுதோம் –
மை கண்ணுக்கு பிரகாசம் ஆகையால் ஆத்ம யாதாம்யா பிரகாசகமான
ஞான யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் –

மை இட்டு எழுதோம் –
அஸி தேக்ஷணைகளாகையாலே வேண்டுவது இல்லை –
அஞ்சன பர்வதத்தின் அந்தராத்மாவைப் பிடித்தாய்த்துக் கொள்ளீர் இவள் மை எழுதுவது –

(பக்தி சித்தாஞ்சனமே -கண்ணனையே பூசிக் கொண்டவர்கள் அன்றோ
அஞ்சன-மைப்படி மேனி -அந்தராத்மா -ஸ்வரூபத்தையே கைக் கொண்டவர்கள் அன்றோ )

மை இட்டு எழுதோம்
மைய கண்ணாள் ஆகையால் மங்களார்த்தமாக இடுமத்தனை –
எம்பெருமான் பூர்ணனாய் இருந்து வைத்து இவற்றின் சத்தை (சேஷ பூதர் சத்தைக்கும் சேஷ உபகரண சத்தைக்கும் )யுண்டாக்கைக்காக அடிமை கொள்ளுமா போலே
இவர்களும் அவன் சத்தைக்காக அடிமை செய்வர்கள் –
இப்போது அது செய்யோம் -அவனைத் துடிப்பிக்கிறோம் என்று கருத்து

————-

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை -என்றும்-
வாசம் செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது
இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது –
அது செய்யக் கடவோம் அல்லோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தான் மாலையைக் கொடு வந்து-மயிரை முடித்து அலங்கரித்து-விரல் கவ்வி-
இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை-
அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை –
நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது-
அவன் உகந்த விஷயத்தில் இப்படி அலங்கரித்தது உண்டோ என்னில்
அத்ரோ பவிஸ்ய சாதேன காபி புஷ்பை ரலங்க்ருதா-அந்ய ஜன்மனி சர்வாத் மா விஷ்ணு ரப்யர்ச்சி தோயயா-என்னக் கடவது இறே

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை இறே –
அப்போது அலர்ந்த செவ்விப் பூவினின்றும் வண்டுகள் கால் வாங்கி
இவள் குழலிலே படியும் படி இறே திருக் குழலில் செவ்வி இருப்பது –
தான் மாலை சூட என்று தொடங்கினால் -குறையும் அவன் வந்து சூட்டி அலங்கரிக்கும் இறே அதுக்கு அவனுக்கு அவகாசம் வையோம் என்கை –

நாம் முடியோம் –
அவன் தானே வந்து சூட்டில் செய்யலாவது இல்லையே

மலரிட்டு நாம் முடியோம்
பூச் சூடுகை போக ரூபமாகையாலே -மலரிட்டு நாம் முடியோம் என்று
பகவத் அனுபவ ரூபமான பக்தி யோகத்தில் அந்வயிக்கக் கடவோம் அல்லோம் -என்கிறது –

நாம் முடியோம் –
நாமாய் பகவத பிராப்தி சாதனங்களாக ஞான யோக பக்தி யோகங்கள் இரண்டிலும் அந்வயியாது ஒழிகையே வேண்டுவது-அவன் தானே இவ்வாத்மா வஸ்துவை அனுபவிக்கும் போது-ஞான பக்திகள் இரண்டையும் கொடுத்து –
இவற்றை நீ தவிராது ஒழிய வேணும் என்று நிர்பந்திக்கும் போது-நம்மால் செய்யலாவது ஓன்று இல்லை இறே
நாமாய் அனுஷ்டிக்கிற போதும் அவன் கொடுக்க நாம் பரிக்ரஹியாத போதும் ஸ்வ ஸ்தவாந்தர்யம் குலையாமையாலே –
அது குலைக்கைக்காக நாமாய் அனுஷ்டியாது ஒழிகையும் வேணும் –
அவன் தர நாம் பரிக்ரஹிக்கையும் வேணும் –

மலரிட்டு நாம் முடியோம்
மாலை முடியோம் –
பறப்பதின் குட்டி தவளுமோ
சூடிக் களைந்தன சூடுவார்கள் இறே –
மாலா காரர் மகள் இறே
(நாமாகவே முடியோம் -அவன் சூட்ட வந்தால் முடிந்து கொள்வோம் என்றுமாம் )

மலரிட்டு நாம் முடியோம்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்த சூடும் இத்தொண்டர்களோம்-என்னுமவர்கள் ஆகையால் சேஷத்வம் இவர்களுக்கு ஸ்வரூபம்

நாம் முடியோம்
அவன் சூடி -கட்டி ஒப்பிக்கில் இவர்களுக்கு செய்யலாவது இல்லை –
ப்ருந்தா வனத்தே கொடு புக்கு மாலையைச் சூடி ஆணையிட்டு விரல் கவ்வி –
கொண்டையை அவிழாதே கொள்-என்னில் செய்யலாவது இல்லை –
நமக்கு அபேக்ஷை இல்லாமையால் புருஷார்த்தம் அன்று -அவன் தீம்பாலே செய்யில் செய்யும் அத்தனை –

———–

செய்யாதன செய்யோம்
விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட-ஆசசரிக்க கடவோம் அல்லோம்
அதாகிறது –
ஸூஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று
அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்-
ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –

பெண்களில் முற்பட உணர்ந்தார் ஒருவரை ஒருவர் எழுப்பி-எல்லாரும் கூடி அல்லது
கிருஷ்ணனைக் கிட்டக் கடவோம் அல்லோம் -என்கை

நிவேதயதாம் மாம் ஷிப்ரம் -என்றும்
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரசத் -என்றும்-இவை இறே பிரமாணங்கள்

ஸ்ரீ பரத ஆழ்வானை முடி சூட சொன்ன இடத்திலும்-சர்வ பிரகாரத்தாலும் யோக்யதை உண்டாய் இருக்க- இக் குடியில் இதுக்கு முன்பு செய்யாதன நான் செய்ய மாட்டேன் -என்றான் இறே

செய்யாதன செய்யோம் –
வசன சித்தமே யாகிலும் பூர்வர்கள் அனுஷ்டானமே ஒழிய வேறு செய்யக் கடவோம் அல்லோம் –ப்ரசக்த்துக்கு இறே ப்ரதிஷேதம்(வாசனை இருந்தால் தானே தடுக்க வேண்டும் ) உள்ளது – இது இப்போது என் என்னில் ஸ்வரூப கதனம்-

ஆழ்வான் -எங்கள் பூர்வர்கள் தேவதாந்த்ர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் –
பிரதிபுத்தா நசே வந்தே இறே

ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே யாகிலும்
அநாத்ம குணங்கள் தவிருகையும்
ஆத்ம குணங்கள் உண்டாகையும் தவிராதே -சேதனன் ஆகையால் –

சர்வ பூதாத்ம கேதாத-கார்ய காரணங்களினுடைய அநந்யத்வத்தைச் சொல்லுகிறது
ஜெகன்நாதே-ஜகத்துக்கும் அவனுக்கும் சம்பந்தம் -சேஷ சேஷி பாவத்தால் என்கிறது –
ஜெகன் மயே -சரீர சரீரீ பாவத்தால் இஸ் சம்பந்தம் என்கிறது –
பரமாத்மனி-இவற்றுக்கு தானே வியாபகனானால் போலே தனக்கு வியாபகாந்தரம் இல்லை என்கிறது
கோவிந்த்தே – – இவ் வைச்வர்யத்தைக் கொண்டு -கடக்க இராதே கிட்ட நிற்குமவன் -என்கிறது
மித்ர அமித்ர கதா குத-சம்பந்தம் இதுவான பின்பு மித்ரத்வ மித்ரத்வ பிரதிசம்பந்தியான அமித்ரத்வமும் இல்லை என்கிறது –

முக்தனுக்கு ததீய ஆகாரத்துவத்தாலே லீலா விபூதி உத்தேச்யம் ஆகா நிற்கச் செய்தே த்யாஜ்யமும் ஆகிறது இறே –விபூதி மாத்திரமே உத்தேச்யமாம் அன்று –
அவனுக்கு தனுபூதரான ப்ரஹ்மாதிகளோடு ஓக்க நீராய் நிலனாய் என்கிறதுவும் உத்தேச்யமாம் இறே இவை ஆஸ்ரயணீயம் ஆனாலும் ஈஸ்வர அபிமானிகள் த்யாஜ்யர் இறே அக்னி ஹோத்ர அக்னிக்கும் ச்மசா அக்னிக்கும் அக்னி சாம்யம் உண்டாய் இருக்கச் செய்தும் விதி தந்ரங்களிலே ஓன்று நிஷித்தமாகவும் ஓன்று சுத்தமாகவும் சொல்லா நின்றது இறே

இப்படி பூர்வர்கள் அனுஷ்டானமும் உண்டு இறே –
ஸூஹ்ருதம் சர்வ பூதா நாம் -என்கிறபடியே பிராப்தி உண்டாகிலும்
ஒருவர் ஒருவரை எழுப்பி எல்லாரும் திரள வல்லது அவன் முன்பு நிற்க்க கடவோம் அல்லோம் – நாம் தனியே சென்று நிற்கில் வைரூப்பிய அவஹமாம் –
(விரூப்யை ஆக வாய்ப்பு -சூர்ப்பணகை தனியே சென்று பட்ட பாடு அறிவோம் )

செய்யாதன செய்யோம் –
சர்வாத்மான அபர்ய நுநீயமாக -என்ற இளைய பெருமாளை போலேயும்
சக்கரவர்த்தியும் பெருமாளும் கொடுக்கையாலே-ராஜ்ஜியம் பண்ணுகை சாஸ்த்ரார்த்தமாக இருக்க-இவ் வம்சத்தில் முறை தப்புவார் இல்லை என்று ஸ்ரீ பரதாழ்வான் முடிக்கு இறாய்த்தால் போலேயும்

செய்யாதன செய்யோம் –
பிரமாணம் உண்டே யாகிலும் பூர்வாச்சார்யர்கள் அனுஷ்டியாத வற்றை அனுஷ்ட்டிக்கக் கடவோம் அல்லோம்-அதாவது-எம்பெருமான் வாத்சல்யாதி குண விசிஷ்டனே யாகிலும்
ததீயரை முன்னிட்டு அல்லது அவனைப் பற்றக் கடவோம் அல்லோம் –

செய்யாதன செய்யோம்-விதி யுண்டே யாகிலும் பூர்வர்கள் ஆசரித்த படியை ஒழிய செய்யக் கடவோம் அல்லோம்-முடி சூடுகை சிஷ்டாசாரம் அல்ல என்று இருந்த ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே-பஞ்ச லக்ஷம் குடியிலே உள்ள பெண்களிலே-ஒருத்தி குறையிலும் கிருஷ்ணன் பக்கல் போகோம் என்கிறார்கள் –(போவான் போகின்றாரைக் காத்து உன்னைக் கூவுவான் வந்தோம் என்பவர்கள் அன்றோ )

செய்யாதன செய்யோம் –
முன்பு அநீதிகள் செய்து இப்போது தவிர்க்கிறோம் என்கிறார்கள் அல்லர் –
ஸ்ரீ பரத ஆழ்வான் முடி சூடுகைக்கு எல்லாப் படியாலும் வழக்குண்டாய் இருக்க
இக் குடியில் செய்து போராதது செய்யேன் -என்றால் போலே பூர்வர்கள் செய்யாதனகள் தவிருகை –

ஆழ்வானை தேவரீர் தேவதாந்த்ர பஜநம் பண்ணாது ஒழிகிறது என் என்ன –
எங்கள் பூர்வர்கள் செய்து போந்திலர்கள் என்றார்
இவர்களுக்கு இவை யல்ல பொருள்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் முன்னிலையாக அல்லது எம்பெருமானைப் பாடப் புகோம் -என்று இருக்கை
நிவேதியத மாம் க்ஷிப்ரம்
பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத
ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் ஸ்ரீ பரத ஆழ்வான் முன்னாகத் திருச் சித்ர கூட பர்யந்ததுக்கு போனால் போலே

———-

தீக் குறளை சென்றோதோம்
பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-
பிராட்டி பெருமான் பக்கல் ஏகாந்தத்திலும் ஏகாஷி ஏக கர்ணிகள்-நலிந்தபடி சொல்லிற்றாக வில்லையே ஸ்ரீ ராமாயணத்தில்-

நம்மில் நாம்-
நப்பின்னை நங்காய் -என்றும்-
நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்-ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்

பத்து மாசம் சுற்றி இருந்து ராக்ஷஸிகள் பண்ணின தர்ஜன பத்சநா திகளை ஏகாந்தத்திலும்- பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யாத பிராட்டியைப் போலே –

சென்று ஓதோம்
அவன் தான் கலந்து நின்று அறியுமாகில் செய்யலாவது இல்லை –

சென்று ஓதோம் –
பிறர் செய்யுமவை அறிவிக்கச் சென்றாலும் அவன் முகத்தில் தண்ணளி கண்டால் அறிவிக்க ஒண்ணாத படி இருக்குமே
சச நித்யம் ப்ரசாந்த்தாத்மா -என்று இறே இருப்பது –

தீக் குறளைச் சென்றோதோம்-
பரா நர்த்தாவஹமான பொய் சொல்லக் கடவோம் அல்லோம்-

தீக்குறளை சென்று ஓதோம்
பிராட்டி ராக்ஷஸிகள் செய்த தப்பு திருவடிக்கு அருளிச் செய்யாதே மறைத்தால் போலே
தம்மில் தாம் ப்ரணய ரோஷத்தாலே
ஏதேனும் தப்புப் புகுந்தாலும் எம்பெருமானுக்கு அறிவியாமை

சென்று ஓதோம்
கண்ணால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் -அந்தர்யாமி இறே
நினைக்கை யாவது அவனுக்குச் சொல்லுகை
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறியுமவன் இறே

(நினைக்கவே கூடாதே -இதனால் தான் பாகவத அபசாரம் குரூரம் என்கிறார் )

தீக்குறளை சென்று ஓதோம்
நம்மில் நாம் பேய்ப் பெண்ணே என்று சொன்னமே யாகிலும்
கிருஷ்ணன் செவி கேட்க ஒரு குறை சொல்லோம்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல் தோஷம் கண்டால் கண்டது நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள்
நெஞ்சோடு கூட்டுகையாவது -அவனுக்குச் சொல்லுகை
என் நெஞ்சகம் கோயில் கொண்ட -(பெரிய திரு மொழி -9-5-10 )-இறே
அந்தர்யாமி -இறே
என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -(திருவாய் -10-8-6 )-இறே
ஆகையால் நெஞ்சோடு கூட்டோம் என்கிறார்கள் –

———

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி –
ஐயம் ஆவது யோக்ய விஷயத்திலே குருவாக வ்யவிக்குமது-
பிச்சை யாகிறது-ப்ரஹ்மசாரிகளுக்கும் சந்யாசிகளுக்கும் இடுமது-

இங்கு கிருஷ்ண அனுபவம் பண்ணுவோம் -என்பாருக்கு அவனை அனுபவிப்பித்தும்-
ததீயரை அனுபவிப்போம் என்பாருக்கு அவர்களை அனுபவிப்பித்தும் போரக் கடவோம் –

ஆந்தனையும் –
அவர்கள் கொள்ள வல்ல ராந்தனையும்-அர்த்திகள் ஆமளவும்-கை காட்டி
சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது
அதவா
ஐயம் ஆகிறது -ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விஷய ஜ்ஞானம்
பிச்சை யாகிறது -ஆத்ம ஸ்வரூப மாத்ர ஜ்ஞானம்
இவற்றைத் தனக்கு உள்ளளவும் உபதேசிக்கை என்றுமாம் –

கை காட்டி-
இப்படி ஞான உபகாரகன் ஆனாலும் அவ் உபகாரம் தன் நெஞ்சிலே தட்டாது இருக்கை

ஐயமும் பிச்சையும்
ப்ராப்த காலங்களில்
ஆர்த்தரையும்
யோக்யரையும் பார்த்து இடுமவை

ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லராந்தனையும் கொடுத்து

கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் கொடுத்தது உண்டோ என்று இருக்கை –
அதாவது –
ஒருவரை ஒருவர் எழுப்புகையும் –
அவர்களுக்கு சர்வ ஸ்வதானமாக தங்களைக் கொடுக்கையும்
எல்லாரையும் கொண்டு போகையும்-
கிருஷ்ண அனுபவம் பண்ணி வைகையும் இவை எல்லாம் செய்தாலும்
ஒன்றையும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும் –

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
பகவத் வைபவத்தையும் பாகவத வைபவத்தையும் தாம் அறிந்த அளவும் உபதேசித்து –
நாம் ஒன்றும் உபதேசித்திலோம் -என்று தம் கார்ப்பண்யத்தை அனுசந்தித்து –
ஆர்த்திகள் உள்ள அளவும் உபதேசிக்கக் கடவோம்

ஐயமும் பிச்சையும் –
முகந்து இடுகையும் பிடித்து இடுகையும்
ஐயமாவது யோக்கியருக்கு இடுமது
பிச்சையாவது சன்யாசிகளுக்கு இடுமது
(பாகவத வைபவம் சொல்வதும் பகவத் வைபவம் சொல்வதும் என்றுமாம் )

ஆந்தனையும் –
கொள்வாரைப் பெருந்தனையும் -கொடுக்கக் கொள்ளுவார் கொள்ள வல்லார் ஆந்தனையும்

கை காட்டி
எல்லாம் கொடுத்தாலும் -நாம் கொடுத்தது உண்டோ -என்று அத்தை அநாதரிக்கை –
ஓவ்தார்யத்தின் மிகுதி இருக்கிறபடி

ஐயமும் பிச்சையும்
ஐயம் யோக்யற்கு குருவாகக் கொடுக்குமவை
பிச்சை -சன்யாசிகளுக்கும் ப்ரஹ்மசாரிகளுக்கும் இடுவது

ஆந்தனையும்
அவர்கள் கொள்ள வல்லார் ஆந்தனையும்

கை காட்டி
ஒன்றும் செய்ததாய் இராமை

பகவானை காட்டினார் எம்பெருமானார் —
கரண்ட மாடு பொய்கை -புஷ்கரணி -திருக்குறுங்குடி —குறிய மாண் உருவாய் –வைஷ்ணவ நம்பி –
இவரை காட்டிக் கொடுக்க–ஐயமும் பிச்சையும் -கை காட்டி –
திரிபுரா தேவி -ஈசான முல்லையில் கை காட்டில்–கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும்–
தன் சரண் அது தந்திலன் தான் அது தந்து –
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்து ப்ரஹ்மானுபவம் செய்த நம் ஸ்வாமி –
அடி பாதுகை -அந்தரங்க சிஷ்யர்களை -குரு பரம்பரை அனுசந்தானம் பூர்வகமாகவே அனைத்தும்

சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்–
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது

———

உய்யுமாறு எண்ணி
இதப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி –
பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இறே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இறே

எண்ணி உகந்து –
மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -என்கிறபடியே
ஸ்மர்த்தவ்ய விஷயத்தின் ரஸ்யதையாலே ஸ்ம்ருதி வேளையே தொடங்கி ரசிக்கும் இறே

எண்ணி உகந்து –செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்

உய்யுமாறு எண்ணி –
அசன்னேவ ச பவதி -என்று இறே முன்பு கிடந்தது –
சந்த மேனம் ததோ வித்து என்கிறபடி யாகை

எண்ணி உகந்து
மநோ ரதமே பிடித்து நித்தியா நிற்கும் போலே –
நின் புகழ் இத்யாதி (பெரிய திருவந்தாதி )-உன்னுடைய கல்யாண குணங்களை அநுஸந்திக்கும்
அனுசந்தானத்தோடு ஒக்குமோ நீ போரப் பொலியக் கொடுக்கும் பரம பதம்
மாலே படிச் சோதி மாற்றேல் இனி –மறப்பின்மை யான் வேண்டும் மாடு –
உகந்து செய்யும் கிரிசைகள் கேளீர் -என்கிறார்கள் –
விதி பூர்வகமாகச் செய்கை அன்றிக்கே ப்ரீதி பூர்வகமாகச் செய்கை –

(உய்யுமாறு எண்ணி உகந்து –உத்தர வாக்கியம் -இது முன்னாக வைத்து
செய்யும் கிரிசைகள் -பூர்வ வாக்கியம் -இது அன்றோ இவர்கள் நிஷ்டை
எம்பெருமானார் -உபேயத்திலே எப்பொழுதும் கண் வைத்து
உபாயத்தில் ஸக்ருத் தானே –
கரு முகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம் அன்றோ )

உய்யுமாறு
சந்தமேநம் -என்று உஜ்ஜீவிக்கக் கடவர்கள்-
கைங்கர்யம் என்றால் உஜ்ஜீவிக்கச் சொல்ல வேணுமோ

(ப்ரஹ்மம் அஸ்தி சத்தாக ஜீவனம் -உள்ளவராக அறிந்த பின்பு கைங்கர்யம் செய்வதே அதுக்கும் மேல் உஜ்ஜீவனம்)

எண்ணி உகந்து-
நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று
அருளும் வான் -என்று மநோரத மாத்திரமே இனி தாம் விஷயம்

உய்யுமாறு எண்ணி உகக்கை யாகிறது –
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்றும். குருந்திடைக் கூறை பணியாய் – என்று
தாங்களும் அவனும் இட்டீடு கொள்ளும் படியை மநோ ரதிக்கை

உய்யுமாறு எண்ணி –
இப்படிகளாலே பிழைக்கும் விரகு எண்ணி

உகந்து
ப்ரீதைகளாய்

எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
அனுபவிக்கும் படியை மநோ ரதித்து

உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ என்று அந்வயம் –

உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
ஏவம் பிரகாரேண உஜ்ஜீவிக்கும் படி உகந்து செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்

ஏல் ஓர் எம்பாவாய் -பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது-

உய்யுமாறு எண்ணி
இந்தப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி —
பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இறே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இறே-

ஆறு கேள்விகளில் பதில் சொல்லவே ஸ்ரீ மத் பாகவதம்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -த்வயம் ஷட் பதம் –
ஸ்ரீ ராமாயணம் ஆறு காண்டங்கள் –
ஆறி இருக்க வேண்டும் -சாஸ்த்ர சாரம் –
உய்யுமாறு ஆறு வார்த்தைகள் -திருக் கச்சி நம்பி–எம்பெருமானார் ஆறு வார்த்தை -என்னவுமாம் –

உய்யுமாறு எண்ணி -ஆறு வழி -ஆறு வார்த்தை த்வயம் எண்ணி -கீழே மூல மந்த்ரம் -இதில் த்வயம் –
ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தியையும் எண்ணி

ஆறு ஐந்துகள் -ஐ ஐந்தும் ஐந்தும் அன்றோ

ஐ ஐந்தும் ஐந்தும்
ஆறும்
முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும்
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து –
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம்
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள்
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் –
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –

செய்ய வேண்டிய ஆறும் -செய்யக் கூடாத ஆறும் –
ஷாட் குணங்களும் பிரகாசிக்கும் ஆறு -என்பதால் –

உய்யுமாறு எண்ணி–ஆறு வார்த்தைகள்–என்னவுமாம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்யும் படி –
1-வதுவை வார்த்தை –வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் -5-10-2-
2–நெய்யுண் வார்த்தை -நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -5-10-3-
3-வெண்ணெய் வார்த்தை -ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்ட அழு கூத்தப்பன் -6-2-11-
4-நடந்த வார்த்தை -தேசம் அறிய ஒரு சாரதியாய் சென்று சேனையை நாம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை -செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -நாச் -11-10-
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை -கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

உய்யுமாறு ஆறு –
கண்கள் சிவந்து -8-8-ப்ரணவார்த்தம்
நமஸ் சாப்த்தமான அர்த்தம் -கரு மாணிக்க மலை -8-9-
ஆர்த்தமான அர்த்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-
நாராயண அர்த்தம் கொண்ட பெண்டிர்-9-1-
ஆய -சதுர்த்தி அர்த்தம் பண்டை நாளால்-9-2-
வியாபக மந்த்ர ஸ்ரேஷ்டம் -ஓர் ஆயிரமாய் -9-3-
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்த சங்கதி –ஆறு திருவாய்மொழிகளுக்கும் –

உய்யும் ஆறு –
அர்த்த பஞ்சகம்-நவ வித சம்பந்த ஞானமும் வேண்டுமே உஜ்ஜீவனத்துக்கு

பரமன் அடி பாடி –
நெய் உண்ணோம் இத்யாதி -பிரயோஜனாந்தர பரர்கள் அல்லையே –
திருவடித் தாமரை தேன் இருக்க உள்ளித் தாமரை கள்ளிச் செடி போவார் உண்டோ –
ப்ரபன்னர் நிஷ்டை சொல்லும் பாசுரம் -இது –
பிரபத்திக்கு வாசகம் -நாமம் -திருமந்த்ரார்த்தம் கீழே –
இங்கு த்வயார்த்தம் -பாற் கடலில் தானே பிராட்டிக்கு த்வய உபதேசம்

மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு – “பரமனடி பாடி” என்பது வாசிகம்
ஆ) செயல் – நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் – “உய்யுமாறெண்ணி” அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்

“ஐயம்’ என்பது ஆச்சார்ய சமர்ப்பணத்தையும்,
“பிச்சை” என்பது சன்னியாசிகளுக்கு உரிய சமர்ப்பணத்தையும் குறிக்கிறது.

நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு:
நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.

கடைபிடிக்க வேண்டிய ஆறு:
பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை

மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும்,
ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.

‘உய்யுமாறெண்ணி’ என்ற பதத்தை ‘உய்யும்’, ‘ஆறு எண்ணி’ என்று பிரிக்கலாம்.
‘உய்யும்’ என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது.
அதை அடைய, வரதராஜப் பெருமான், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த
ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, “ஆறு எண்ணி” என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.
அந்த ஆறு கோட்பாடுகள்:
1. ஸ்ரீமன் நாராயணனே ஆதிமூலம், அனைத்துக்கும் காரண கர்த்தா
2. எல்லா உயிர்களிலும் ஜடப் பொருள்களிலும் ஸ்தூல – சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்
3. பரமனின் திருவடிகளில் சரணாகதி அடைவதே மோட்ச சித்திக்கான ஒரே உபாயம்
4. அந்திம காலத்தில், பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை
5. உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
6. கற்றறிந்த வைணவ ஆச்சார்யனின் உபதேசமே ஸூய ஸ்வரூபத்தை உணரும் (நிலையை அடைவதற்கான உபாயம்

———————————

பாற்கடலுள் பையத்துயின்ற பரமனடிபாடுகை,
நாட்காலே நீராடுகை,
ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கைகாட்டுகை
ஆகிற இம்மூன்றும் செய்யப்படுமவை.

நெய்யுண்ணாமை,
பாலுண்ணாமை,
மையிட்டெழுதாமை,
மலரிட்டு முடியாமை,
செய்யாதன செய்யாமை,
தீக்குறளை சென்றோதாமை என்பன விடப்படுமவை.

“உண்ணோம், செய்யோம், ஓதோம்” என்ற தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் ஸங்கல்பத்தைக் காட்டுமவை.

நாமும் என்றவிடத்து உம்மைக்குக் கருத்தென் எனில்;
ஸ்வாமிக்குப் பரதந்த்ரமான ஸ்வம் பேற்றுக்காகத்தானே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணுகைக்கு உரிமை யற்றதாயிருக்க,
ருசி இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே பதறிச் செல்லுகின்றமையைக் காட்டும்.

“ஆறெனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்”
“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு” என்றிருக்கையாகிற
அநந்யோபாயத்வத்தைக் குலைக்க வல்ல செயல்களில் நோன்பும் ஒன்றாதலால்
அது ஆத்மாவுக்கு அப்ராப்த கரும மெனப்படுகிறது.

ஜ்ஞாந விபாக கார்யமான அஜ்ஞாநத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாய பலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதி பந்தகமாகாது” இத்யாதி ஸ்ரீவசநபூஷண ஸூக்திகளையும்
அவ்விடத்து வியாக்கியான வாக்கியங்களையுங் கண்டு தெளிக.

நோன்பு நோற்கைக்கு அங்கமாகவும் விரஹதாப மாறுகைக்காகவும் குளிக்கும் படியைச் சொல்லுகிறது,
நாட்காலே நீராடி என்று.

இந்திரியங்களுள் பிரதானமான கண்களுக்கு,
“காணாதார்கண்ணென்றுங் கண்ணல்ல கண்டாமே” என்றபடி எம்பெருமானை அநுபவிக்கை யொழிய
வேறு பேறு இலதாதலால் அப்பேறு வாய்க்குமுன் அக்கண்களை அலங்கரிக்கக் கடவோ மல்லோம்;

“நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
“தாள் கண்டு கொண்டேன் தலைமேற் புனைந்தேனே” என்றபடி எம்பெருமான் தன் இணையடிகளைப் புனைதலே
தலைக்குப் பேறாதலால் அப்பேறு பெறுதற்கு முன் தலையை அலங்கரிக்கக் கடவேலமல்லோ மென்கிறார்கள், ஐந்தாமடியால்.

யோக்ய புருஷர் விஷயத்திலும் ஆசார்ய விஷயத்திலும் உரிய காலங்களில் பஹுமாநத்துடன்
வெகுவாக ஸமர்ப்பிக்குமது ஐயம்;
“தேஹி” என்று அர்த்தியா நின்ற பிக்ஷுக்கள் விஷயத்தில் ஆதரத்துடன் பரிமிதமாக ஸமர்ப்பிக்குமது பிச்சை.
இவ்விரண்டையும் இயன்ற வளவு செய்யக் கடவோ மென்கிறார்கள், ஏழாமடியில்;.

ஆந்தனையும் என்றது ஆமளவுமென்றபடி; சக்தியுள்ளவளவும் என்க.
‘இந்நோன்பு ஆந்தனையும்’ என்று உரைப்பாருமுளர்.
“அவர்கள் கொள்ளவல்லராந்தனையும்” என்று முரைப்பர்.
கைகாட்டி என்ற சொல் நயத்தால் எவ்வளவு கொடுத்தாலும் ‘நாம் என்ன கொடுத்து விட்டோம்’ என்ற
நெஞ்சிலோட வேணுமென்பது போதருமென்ப.

உள்ளுறைபொருள் :-
எம்பெருமானையே ஸர்வ போக்யமுமாகக் கொள்ள வேண்டுமென்கிறது, நெய்யுண்ணோமித்யாதியால்.
வர்ணாசரமங்கட்கு உரிய, நித்ய கருமங்கள் குறையற அநுஷ்டிக்கக்கடவன வென்கிறது, “நாட்காலே நீராடி” என்பதனால்.
மை கண்ணுக்கு ப்ரகாசகமாகையாலே ஆத்ம யாதாத்மிய ப்ரகாசகமான ஜ்யாந யோகத்தில் அந்வயிக்கலாகாதென்றும்,
மலரிட்டு முடிகை ஸ்வ போக ருபமாகையாலே பக்தி யோகத்தைச் சொல்லிற்றாய்,
அதில் அந்வயிக்கலாகாதென்றுங் கூறுகின்றது ஐந்தாமடி.

“நாம் முடியோம்” என்கையாலே பகவத் ப்ராப்தி ஸாதனங்களான ஞான யோக பக்தி யோகங்களில்
நாமாக அந்வயியாதொழிகையே வேண்டுவது; அவன்றானே இவ்வாதம் வஸ்துவை அநுபவிக்கும்போது
ஞானபக்திகள் இரண்டையுந் தந்து
‘இவற்றை நீ தவிராதொழிய வேணும்’ என்றால் செய்யலாவதில்லை என்னுமிடம் தோற்றும்.

இனி “மையிட்டெழுதோ” மென்பதனால் ஐச்வரியத்தில் ஆசை கொள்ளக்கடவோ மல்லோமென்றும்,
“மலரிட்டு முடியோ” மென்பதனால் ஆத்மாநுபவமாகிற கைவல்யத்தில் ஊன்றக்கடவோமல்லோ மென்றுஞ்
சொல்லுகிறதெனவுங் கூறக்குறையில்லை.

எம்பெருமான் வாத்ஸல்யாதிகுண யுக்தனாகிலும்
“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர்பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி
பாகவதரை முன்னிட்டல்லது ஆச்ரயிக்கலாகாது என்பதைக் காட்டும், “செய்யாதன செய்வோம்” என்பது.
பிறர்க்கு அநர்த்தத்தை விளைக்கவல்ல பொய் சொல்லலாகாது என்கிறது, “தீக்குறளை சென்றோதோம்” என்று.

ஐயமாவது – பகவத் வைபவம்;
பிச்சையாவது – பாகவத வைபவம்;
இவை இரண்டையும் தானறிந்தவளவும் பிறர்க்கு உபதேசிக்க வேண்டுமென்கிறது.

புகவத் ஸந்நிதியில் பாகவத வைபவத்தையும்,
பாகவத ஸந்நிதியில் பகவத் வைபவத்தையும் யதா சக்தி கூற வேண்டுமென்க.

————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —மார்கழி திங்கள் —

December 17, 2022

இன்றோ திருஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம் பராம் கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப்பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

————

அவதாரிகை –
இந் நோன்புக்கு ஒரு காலம் நேர் படுவதே -என்று காலத்தை கொண்டாடுகிறார்கள்-
மார்கழி திங்கள் -என்று தொடங்கி-சிறுமீர்காள் -என்னும் அளவும் பிராப்யம்-
மேல் பிராபகம் –
பிராப்ய பிராபக சங்கரஹம்-என்றுமாம்-

இப் பாட்டில்-
அதிகாரி ஸ்வரூபத்தையும்-உபாய ஸ்வரூபத்தையும்-உபேய ஸ்வரூபத்தையும் ஸங்க்ரஹித்து-
இந் நோன்புக்கு காலம் நேர்பட்ட படியைக் கொண்டாடுகிறார்கள்

முதல் பாட்டுக்கு வாக்யார்த்தம் -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் நாராயணனே -என்று அருளிச் செய்கிறார் –

முதல் பாட்டு –
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் –காலத்தைக் கொண்டாடுகிறது என்றும் சொல்லுவார்கள்

பகவத் சம்ஸ்லேஷமே பிராப்யம் -அநந்ய சாத்தியமான இதுக்கு சாதனமும் அவனே –
அந்த சாதனத்தில் அன்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த பிராப்யத்தில் இச்சை உடையவர்களே -என்று
சாத்ய ஸ்வரூபத்தையும்-சாதன ஸ்வரூபத்தையும்-அதிகாரி ஸ்வரூபத்தையும் சாதித்தது

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கு ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர எம்பாவாய்-1-

மார்கழி திங்கள்
நாதி சீதா ந கர்மதா-என்கிற ந்யாயத்தாலே-அதி உஷ்ணமாதல் அதி சீதளமாதல் அன்றிக்கே இருக்கும் மாசம்
நாளுக்கு ப்ரஹ்ம முஹூர்த்தம் போலே சம்வத்சரத்துக்கு இம் மாசம் ஆகையாலே-சத்வோத்தரமான காலம்-
மாஸாநாம் மார்க்க சீர்ஷோஹம் -என்று மாசங்களில் வைத்துக் கொண்டு மார்கழி மாசம் ஆகிறேன்-என்று
அவன் தானே அருளிச் செய்கையாலே -வைஷ்ணவமான மாசம் –

சர்வ வஸ்துக்களும் அங்குரிக்கும் காலம் ஆகையாலே-தங்களுடைய உன்மேஷத்துக்கு அர்ஹமான காலம்-
கோப வ்ருத்தர் குளிருக்கு அஞ்சி புறப்பட மாட்டாத காலம் –

தங்களுக்கு உத்தேச்யம் கிடக்க காலத்தை கொண்டாடுகிறது தான் என் என்னில் –
சைத்த்ரச் ஸ்ரீ மான் அயம் மாஹ -என்று-ஒரு சம்ருதியைப் பற்றி காலத்தை கொண்டாடிற்று இறே-

அல்லாரில் காட்டில் பெருமாளுக்கு உள்ள பிராதான்யம் போலே
மாசங்களுக்கு எல்லா வற்றுக்கும் முதலான மாசம்-

ஸ்ரீ மான் –அவர் எல்லாருக்கும் ராஜாவாக பிராப்தர் ஆனாப் போலே
சைத்ர மாசம் சர்வருக்கும் ஸுக ககரம் ஆகையாலே மாசங்களுக்கு எல்லாம் ராஜா என்கிறது

அயம் மாஹ –
அபிஷேக மனோரத சமயத்திலே சந்நிஹிதமான தன்னேற்றம் அங்கு
சேஷியை சேஷ பூதர் லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்
இங்கு-சேஷி பூதரை சேஷி லபிக்கைக்கு கொண்டாடுகிற கொண்டாட்டம்-

புண்ய புஷ்பிதகாநந-பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ -என்றும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரிண்ம் -என்றும்-
அவருக்கு இரண்டு ஆகாரம் உண்டானாப் போலே-
இக்காலமும்–பாவனமாயும்–போக்யமுமாயும் இருக்கை-

(தனுர் ராசி –சூர்யன் -ராசிக்குள் புகுவதை பொறுத்தே மாசங்களின் பெயர் )

புஷ்பித காநந –
படை வீடு போலே நாம் அலங்கரிக்க வேண்டாதே தானே அலங்கரிக்கை-
புஷ்பித காநந —
பெருமாள் பொன் முடி சூட காடு பூ முடி சூடிற்று –

புஷ்பித காநந –படை வீடு போலே நாம் விதானிக்க வேண்டா -தானே அலங்கரித்தது -(காடு பூ முடி சூடிற்றே )
வ்யதி ரேகத்தில் –அபி வ்ருஷா பரிம்லாநா -இறே

(ஆவும் அழுத; அதன் கன்று அழுத;    அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத கால் வயப் போர்
மாவும் அழுதன; அம் மன்னவனை மானவே.)

கிருஷ்ணனோடு தங்களைக் கூட்டின காலத்தைக் கொண்டாடுகிறார்கள் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று நிலை நின்ற தர்மத்தைப் பற்றுகிற காலம் –
மழை விழுந்து ஹ்ருதயம் குளிர்ந்து ஸத்வ உத்தரமான காலம்
மலையின் உச்சியில் கிடந்த ஸஸ்யங்களும் நிலத்தில் கிடந்த ஸஸ்யங்களும் ஒக்கப் பருவம் செய்யும் காலம்

அன்றிக்கே –
பாதகரான இடையர் உறங்கும் காலம் என்றுமாம் —
ஸந்த்யை தப்பிற்று என்று ப்ராஹ்மணரைப் போலே அகரேண ப்ரத்யவாயம் இல்லாமையாலே உணரார்கள்-

திரு வத்யயனம் தொடங்கும் காலம் இறே-

ஓழிவில் காலம் எல்லாம் -என்றும்-அநாதிர் பகவான் கால -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் விஷயத்தில் இவனுக்கு ஆபிமுக்யம் பிறந்தால் பின்னை அவன் தன்னை அல்ல காணும் கொண்டாட அடுத்து –
அக் காலத்தை யாய்த்து-

கால க்ருத பரிணாமம் இல்லாமையைக் கொண்டாடும் போலே பரிணாமத்தைக் கொண்டாடுகிறார்கள் இறே
பரிணாமம் உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –பகவத் அனுபவத்துக்கு புறம்பானது த்யாஜ்யமாம் அத்தனை இறே

———–

மதி நிறைந்த –
மாசம் நேர்பட்டால் போலே இருந்ததீ பஷமும் நேர் பட்ட படி –
மங்கள கார்யம் செய்வாருக்கு விதிக்கிற விதியும் இவர்களுக்கு கோல் விழுக்காட்டிலே சேர விழுந்தது-
பகவத் பிரவணராய் இருப்பார் உடைய தேக யாத்ரையை-விதி தான் பின் செல்லக் கடவதாய் இறே இருப்பது –
ஒருவரை ஒருவர் முகம் கண்டு அனுபவிக்கைக்கும்-
எல்லாரும் கூடிச் சென்று கிருஷ்ணனை எழுப்புக்கைக்கும்-நிலா உண்டாகப் பெற்றதே

நள் இருள் கண் -என்ன வேண்டா விறே இவர்களுக்கு
விரோதிக்கக் கடவ அவ் ஊராரே இசைந்து மேல் எழுத்து இடப் பற்றது இறே

முன்பு இருள் தேட்டமானால் போலே இப்பொழுது நிலா தேட்டமாய்த்து –
காமுகர்க்கும் கோபர்க்கும் இருள் தேட்டமாய் இருக்கும் இறே
நள் இருள் கண் என்னை உய்த்திடுமின் -என்று இறே முன்பு இருப்பது –
தாய்க்கும் தகப்பனுக்கும் அஞ்ச வேண்டா-இருளிலே புறப்பட்டு அணைக்கலாம் என்கிறாள் –

இருள் அன்ன மா மேனி எம்மிறை –
இருளோடு சேர்ந்து இறே வடிவு தான் இருப்பது
பிஷக்குக்கள் வாசலில் ஆர்த்தர் கட்டணமாகக் கிடக்குமா போலே
ஸ்ரீ நந்தகோபர் வாசலில் கிருஷ்ணனால் புண் பட்ட பெண்கள் கட்டணமாய் கிடக்குமாய்க் கொள்ளீர் -என்று பட்டர் –
(வைத்யோ நாராயண ஹரி அன்றோ )

அப்படி நிலாவுக்கு இறாய்க்க வேண்டாதே ஊர் இசைந்து மேல் எழுத்து இட்ட நாள் இறே –
ஒருவரை ஒருவர் எழுப்புகைக்கும் கிருஷ்ண முக அவலோகநத்துக்கும் நிலா உண்டாகப் பெற்றது என்கை

ஷயாதிகள் போய் பூர்ணன் ஆகிறான் இறே அவனும் –
இவர்களும் நாமும் உளோமாய் பூர்ணைகளாக வாரிகோள் என்கிறாள் –

அவனைக் காணப் பெறுகையாலே நிலவுக்கு இறாய்க்க வேண்டாக் காலம்
பெண்களுக்கு முகம் கண்டு வாழலாம் காலம்
திங்கள் முகங்கள் திரண்ட காலம்
திங்கள் திருமுகத்து சேயிழையார்கள் இறே

ஞான பலம் (தர்சனம் )பூரணமான காலம் –
முளைத்து எழுந்த திங்கள் தானாய்

எம்பெருமானார் விலஷண சந்தரன் –யதிராஜ சந்தரன் -என்றபடி-
மார்கழி மார்க்க சீர்ஷ–தலையான மார்க்கம் –ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
சரம உபாயம் உயிர் நிலை ஆண்டாள் கருதியது –

மார்க்கம் சீர்ஷம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -என்கிற மதி நிறைந்த நன்னாள் –
ஆழ்வாராதிகள் -ஆச்சார்யாதிகள் -திருவதரித்த நக்ஷத்ரம் –

———-

நன்னாளால் –
மாசத்துக்கும் பஷத்துக்கும் நாயகக் கல் போலே-இருப்பதொரு நாள் நேர்பட்ட படி என்
நம்மை கிருஷ்ணனோடு கிட்ட ஒட்டாதவர்கள் தாங்களே
கிருஷ்ணனோடு சேருகைக்கு பிரமாணம் பண்ணிக் கொடுத்த நாளாகப் பெற்றதே

பகவத் பிரசாதத்துக்கு இலக்காகப் பெற்ற நாள் இறே இவ்வாத்மாவுக்கு நல் நாள் ஆகிறது-
ஷிபாமி -என்ற அவன் தானே-ததாமி -என்னப் பெற்ற நாள் இறே-
சர்வேஸ்வரன் உடன் எதிர்  அம்பு கோக்குகை தவிர்ந்து-
அவன் நமக்கு ரஷகன் என்று விசுவாசம் பிறந்த நாள் இறே-நல் நாள் ஆகிறது

அவன் எதிர் சூழல் புக்குத் திரிய –இவன் வைமுக்யம் பண்ணுகை தவிர்ந்து-அவன் கிருஷி பலித்த நாள் என்கை –

அத்யமே சபலம் ஜன்ம ஸூப்ரபாதாசமே நிசா -என்று கம்சன் சோறு உண்டு வளர்ந்த எனக்கு இங்கனே
ஒரு நல் விடிவு உண்டாகப் பெறுவதே -என்றான் இறே அக்ரூரன்

நன்னாளால்
தாநஹம் த்விஷத க்ரூரான்-என்று இவற்றின் அபராதத்தை நினைத்து
பெற்ற தாய் பசலை அற்று இருக்குமா போலே
குழியைக் கல்லி மண்ணைவிட்டு அமுக்குவேன் என்னுமது தவிர்ந்து
தாதாமி புத்தி யோகம் -என்றும்
ஏஷ சர்வஸ்வ பூதாஸ்து -என்றும் இரங்கப் பண்ணும் நாள்
ஊரார் இசைந்து மேல் எழுத்திட்ட நாள்

(விச்வாமித்திராதிகளுக்கு புத்தி யோகம் தந்த நாள் -திருவடி அக்ரூரர் மாலாகாரர் போல்வாருக்குத் தன்னையே தந்த நாள் போல்

பரதனைக் கூடும் நாள் என்று பெருமாளே உகக்கும் நாள் போல் )

வத்யதாம் -என்ற மஹா ராஜர் -அஸ்மாபிஸ் துல்யோ பவது என்றால் போலே
அநாதி காலம் பண்ணிப் போந்த விபரீத ருசி தவிர்ந்த நாள்
துர்லபமான பகவத் ருசி பிறந்த நாள்
ஸூப்ரபாதா ச மே நிசா –கம்சன் சோறுண்டு திரிந்த எனக்கு ஒரு நல்விடிவு உண்டாகப் புகா நின்றதோ என்று இருந்தேன்
இப்படி இருந்த எனக்கு ஒரு காலம் அஸ்தமியாத படி விடிந்தது

(பிறந்த நாள் கொண்டாடாமல் பகவத் விஷயத்தில் ருசி பிறந்த நாள் -சமாஸ்ரயணம் பண்ணிக் கொண்ட நாளைக் கொண்டாடுவோம் )

ஸூப்ரபாதாத்ய ரஜ நீ மதுரா வாச யோஷிதாம் –வில் விழவன்று ஸ்ரீ மதுரையில் பெண் பிள்ளைகளுக்கு விடிந்தால் போலே
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
இதுக்கு முன்பு எல்லாம் ராத்ரியாய் இருந்தபடி
உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன் –
பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆந்தரமான விடிவு -நாராயண தர்சனம் –

மாசத்தை கொண்டாடுகிறது-
பஷத்தை கொண்டாடுகிறது-நாளை கொண்டாடுகிறது
இதிலே இவர்களுக்கு கிடக்கிற த்வரை வெள்ளம் என் தான் –இவர்களின் பிராப்ய ருசி இருக்கிறபடி-

ஆல் –ஆதலால் -மார்கழி ஆதலால் -மதி நிறைந்த நல் நாள் ஆதலால் -என்று அன்றோ கொண்டாடுகிறார்கள்-

அப் படை வீட்டில் கண் இல்லாதார்க்கு கண் உண்டானால் போலேயும்
பிராணன் இல்லாதார்க்கு பிராணன் உண்டானால் போலேயும் யாய்த்து இவர்களுக்கும் 

பஞ்ச லக்ஷம் குடியில் சந்த்ரர்களும் திரண்ட நாள் –
திங்கள் திரு முகத்து சேயிழையார்கள் இறே
(ஐந்து லக்ஷம் சந்திரர்கள் திரண்ட நாள் அன்றோ
மதி நிறைந்த தொடங்கி -திங்கள் திரு முகத்து சேயிழையார் நிகமனம் )

ஞான பலம் பூரணமான காலம் –முளைத்து எழுந்த திங்கள் தானாய்

ப்ரக்ருத் யாத்ம விவேகம் பிறந்த நாள்
(குடந்தைக் கிடந்தாய் அடியேன் ஒரு வாழ் நாள் சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே
அன்று நான் பிறந்திலேன் )பாஹ்யமான விடிவு அன்றிக்கே ஆந்த்ரமான விடிவு -நாராயண தர்சனம்

மார்கழி இத்யாதி
சத்வோத்தரமான காலத்திலே-சதாசார்ய பிரசாதம் அடியாக -ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞானம் பரி பூரணமாய்
இச் சேதனன் பகவத் விஷயீ கார பாத்ர பூதமான திவசத்திலே
தங்களுக்கு பகவத் கைங்கர்யத்தில் ருசி பிறந்த இன்று-மங்கள கார்யம் செய்யுமவர்களுக்கு தேட்டமான காலம்
தன்னடையே நேர்பட்ட படியைக் கண்டு ஆச்சர்யப் படுகிறார்கள் –

மாசி பவுர்ணமி -கடல் நீராட்டம் – மாசி மகம் உத்சவம் உண்டே இன்றும்
மார்கழி பவுர்ணமி தொடங்கி தை பவுர்ணமி சுனை யாடல் -தமிழர்கள் –

———–

நீராட
கிருஷ்ண விரஹத்தால் பிறந்த தாபம் ஆறும்படி குளிக்கை-
இத்தால் இவர்கள் நினைக்கிறது கிருஷ்ண சம்ச்லேஷம்

தமிழரும் கலவியை –சுனையாடல் -என்றார்கள்

இவர்கள் தங்களுக்கு நீராட -என்று நோயாசை இறே –
யமுனா ஜலம் ஒருத்தியுடைய விரஹ அக்னியாலே சுவறுமே-

ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோ ஸ்மிக்ரீஷ் மே ஸீதே மிவ ஹ்ரு தம்
என்று பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்தில் குளிர்ந்த மடுவை திருஷ்டாந்தமாக சொல்லிற்று இறே

தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தில் இறே -(10-1)

நீராட –என்றது மாறி மாறித் தங்கள் மெல்லிய தோளில் அவன் தோயவும் -இவர்கள் அவன் மார்பில் தோயவும் இறே
(வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் )
அதாவது –அப்பன் திருவருள் மூழ்கினாள் -(8-9-5-)-இறே

அவனைப் பிரிந்த நாளாகையாலே சீத காலமே கோடையாய்த்து-
அவ்விரஹ தாபம் தீர எம்மடுவிலேயோ இவர்கள் ஆடப் புகுகிறது
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் —
மெல்லியல் தோள் தோய்ந்தாய் -(பெருமாள் பிராட்டி உடன் நீராடினால் போல் நாமும் மிதுனத்தில் நீராடுவோம் )
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோஸ்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம்-
நீராட்டுமவன் முன்னே சமைந்து நின்றான் -ஆடுவாரை இறே அழைக்க வேண்டுவது
ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும்
ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

நீராட
கிருஷ்ணனும் பெண்களும் மாறி மாறி முழுக்கிட –

தாங்கள் நினைத்த படி சொல்லுகைக்கு ஈடான முறை உண்டாய் இருக்கச் செய்தேயும்
அத்தை தவிர்ந்து பகவத் சம்பந்தத்தையே பார்த்து கௌரவித்து-நீராட என்கிறார்கள்

புத்ரர்கள் ஆகவுமாம்-சிஷ்யர்கள் ஆகவுமாம்- பகவத் சம்பந்தம் உடையாரை கௌரவ்யர் என்கிறது-
பொற்றாமரை கயம நீராடப் போனாள்-என்னக் கடவது இறே
இத்தால் பிராப்யத்தை சொல்லுகிறது

கணபுரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவாரே-(8-2-9 )என்றும்
பெரும் தவத்தனள் -(திரு நெடுந்தாண்டகம் )என்றும்
நேர் இழை நடந்தாள்-(6-7-திருக் கோளூருக்கு நடந்த தனது மகளை )என்றும் -சொல்லா நின்றார்கள் இறே

இப்படியாகை இறே ஸ்ரீ வைஷ்ணவர்களை -நீராட -என்கிறது –
ஆச்சார்யர்களை நம்பி என்கிறதும் -ஸ்ரீ மதுரகவிகள் நம்பி என்கையாலே –

தம் மகளை நீராட்டினாலும் ஆழ்வார் என்ன வேண்டுமா போலே
பகவத் விஷயத்துக்கு அண்ணியாரைத் தோழிமார் என்றும் சிஷ்யர்கள் என்றும் இல்லை –
பூஜ்யராகக் கொண்டாட வேணும் என்கை –
இதுக்கு ஒரு சிஷ்டாசாரம் உண்டு –
ஆண்டாள்  தனது திருக்குமாரரான -பட்டர் ஸ்ரீ பாதத்தைக் கழுவித் தீர்த்தம் கொள்ளும்-

எம்பெருமானார் ஸ்ரீ வைஷ்ணவர்களும் எழுந்து அருளா நிற்க பெரிய நம்பி தெண்டன் இட்டுக் கிடந்தார் –
நம்மை இங்கனம் செய்து அருளிற்று ஏன் என்று கேட்க –
ஆளவந்தார் எழுந்து அருளுகிறார் என்று இருந்தேன் -என்று அருளிச் செய்தார்
இவை இறே பகவத் சம்பந்தத்தை இட்டு கௌரவிக்கும் படி –

நீராட போதுமினோ –பகவத் கைங்கர்யம் பண்ண வாருங்கோள்

ருசி பிறந்த பின்பு அவ்வருகுள்ள ப்ராப்ய தேசமும் அர்ச்சிராதி கதி சிந்தையும்
ததீயரையும் அவனையும் அனுபவிக்கையும் காலமும் அடைய ப்ராப்யத்திலே புகும் அத்தனை –

“பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள் பேர் பாடித் தண் குடந்தை நகரும் பாடிப்,
பொற்றாமறைக் காயம் நீராடப் போனாள் பொரு வற்றாள் என் மகள் உம் பொன்னு மஃதே” என்ற
திருமங்கையாழ்வார் பாசுரமும் காண்க.

———–

அல்ப பலமான ஸ்வர்க்க அனுபவத்துக்கு அதிகார அர்த்தமாக-பண்ண வேண்டும் தேவைகளுக்கு ஓர் எல்லை இல்லை-
இந்த நிரவதிக சம்பத்தை பெறுகைக்கு எவ்வளவு யோக்யதை வேணும் -என்னில்
போதுவீர் போதுமினோ –இச்சையே அதிகாரம்-

திருவேங்கட யாத்திரை போலே நீராடப் போகையே உத்தேச்யம்

அது அப்ராப்த விஷயம் ஆகையாலே அதிகாரி சம்பத்தி உண்டாக்கிக் கொண்டு இழிய வேணும்-
இது வகுத்த விஷயம் ஆகையாலே இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
நெடும் காலம் இழந்ததும் இவன் பக்கல் இச்சை இல்லாமையே -ஆகையால் இந்த இச்சையே வேண்டுவது –
சக்தியும் பிராப்தியும் அத் தலையில் பூர்ணம் ஆகையாலே-இச்சைக்கு மேற்பட வேண்டுவது இல்லை –
சேதனன் ஆனவனுக்கு இச்சை இல்லை யாகில் இது புருஷார்த்தம் ஆக மாட்டாது இறே

இச்சை சர்வ உபாய சாதாரணமாய் இருக்குமே –
அல்லோம் -என்னாதார் எல்லாரும் அதிகாரிகள் –
(அல்லோம் என்னாதார் -ஆம் என்பார் -இரண்டுக்கும் நெடு வாசி உண்டே )
இவ் விச்சை சாதனத்தில் புகாது –சைதன்ய கார்யமாம் அத்தனை –

இவ்விஷயத்தில் இச்சா மாத்திரம் அமைகிறபடி எங்கனே —
புறம்பு உள்ளவற்றுக்குப் பெரு நெறிகள் செல்லா நிற்க -என்னில்
இங்கு அபரிச்சேத்யமான விஷயமாகையாலும் –
தானே உபாயமாகையாலும் –
சேதனான வாசிக்கு இச்சா மாத்திரம் அமைந்தது

கூடும் மனமுடையீர் -இறே-போதுவீர் போதுமினோ
(பெரியாழ்வார் வார்த்தை அங்கு-இது ஆண்டாள் வார்த்தை )

சூத்திர விஷயத்துக்கு தனித் தேட்டம் ஆனால் போலே
அபரிச்சின்ன விஷயத்துக்கு துணைத் தேட்டம் ஆகையாலே சஹ காரிகளை சேர்க்கிறார்கள்

போதுமினோ –
பிரதி கூலரையும் அகப்பட தேன மைத்ரீ பவதுதே யதிஜீவிது மிச்சசி -என்னுமவர்கள்
அபிமுகரைப் பெற்றால் விடுவார்களோ

போவான் போகின்றார் என்று வழிப் போக்கே இறே ஸ்வயம் பேறு ஆகுமே –

அவர்கள் இரந்தார்கள் அல்லர் -தன் செல்லாமையாலே இரக்கிறாள்-

இசைந்தவர்கள் காலில் விழுகிறார்கள் -தங்கள் பேறாய் இருந்தபடி –எங்களை வாழ்வியுங்கோள் என்கிறார்கள் –

போதுமினோ
நாங்கள் வாழும்படி புறப்பட்டு இங்கனே நடக்கலாகாதோ-
அவர்கள் முன்னே போக-அந் நடை அழகு கண்டு-நாங்கள் பின்னே போக இறே நினைக்கிறது

அவர்கள் முன்னே போகத் தான் பின்னே போக நினைக்கிறாள் –
அவர்கள் போக இசைவார்களோ என்னில் ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே
இவளுக்கு பிரியம் என்றவாறே அத்தையும் இசைவார்கள்-போகாதே இருந்தால் ஆற்றலாமாகில் தவிருங்கோள் –

நீராட
கிருஷ்ணனும் தாங்களும் மாறி மாறி முழுகக் கூப்பிட ஈடுபாட்டால் அவர்கள் எழுந்து இருக்க ஷமர் அல்லர் –
தன் செல்லாமையாலே இவள் இரக்கிறாள்
பிரதிகூலரையும் அகப்பட – தேன மைத்ரீ பவது தே – என்னக் கடவர்களுக்கு அனுகூலரை ஒழியச் செல்லுமோ –

(ஆசை உடையோருக்கு -என்று வரம்பு அறுத்தார் -இப் பாசுரம் கொண்டே எம்பெருமானார்
மால் பால் மனம் சுழிப்ப இத்யாதி

————-

நேரிழையீர்
விலஷணமான ஆபரணத்தை யுடையீர்-
இவர்கள் போதுமினோ -என்ற பின்பு அவர்கள் வடிவிலே பிறந்த
புதுக் கணிப்பு இருந்தபடி –

அன்றிக்கே –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய -என்கிறபடியே
கிருஷ்ணனுடைய வரவை கடாஷித்து-அவன் எப்பொழுது வந்து மேல் விழும் -என்று அறியாத படியாலே
தங்களை எப்போதும் அலங்கரித்த படியே இருப்பார்கள் என்றுமாம்

வசதி ஹ்ருதி சௌம்ய ரூப -(ஸநாதன பெருமாள் ஸ்ரீ விஷ்ணு புராணம் ))என்னுமா போலே–முன்புத்தை கிருஷணனோட்டை கல்வியால் வந்த புகர்-
இப்போதும் தோற்றும் படியாய் இருக்கையாலே சொல்லவுமாம்-

அவனோடு கலந்தார்க்கு இறே -அவனோடு கலக்க வேணும் என்று ஆற்றாமை மிகுவது

புனை இழைகள் அணியும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும் நினையும் நீர்மையதன்று -என்னுமா போலே
ஆபரணங்களை மாறாடிப் பூண்டு இருந்த படியாலும்
பரியட்ட மாறாட்டத்தாலும் வடிவில் வேறு பட்டாலும் (குட்ட நாட்டுத் திரு புலியூர் )
இவள் சர்வேஸ்வரனுக்கு பிரசாத பாத்திரம் ஆனாள் என்று தோற்றா நின்றது என்றால் போலே –

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா (நாச் -1–6-) என்றபடி வடிவு அழகு அமைந்து இருக்கிறது
பிரபத்தியை ஆபரணமாக யுடையார் -(இதுவே நேரிழையீர் )

பெரு நாளை (பெரு நாளில் அத்யயன உத்சவம் )-கையார் சக்கரம் என்றால் (ஐப்பசியில் ப்ரஹ்ம உத்ஸவம் முன்பு நடந்ததாம் அப்பொழுதும் )ஊர் புதுக் கணித்து இருக்குமா போலே –
மார்கழி நீராட என்ன இவர்கள் புதுக் கணித்த படி
பாவனா ப்ரகர்ஷத்தாலே ஒருபடி பூண்டால் போலே இருக்கும் –

கிருஷ்ணன் எப்போது பார்க்குமோ என்று எப்போதும் இருந்து கோலம் செய்வர்கள் –

நீராடப் போதுவீர் – பகவத் கைங்கர்யம் பண்ணப் போருகையிலே-ருசி உடையவர்களாய்

நேரிழையீர் –இதுக்குத் தகுதியான-ஜ்ஞான பக்தி வைராக்யங்களை உடையராய் –

நேர் இழையீர் -என்று என்னுடைய கண்ணனுக்கு ஆபரணங்களாக-வகுத்த சேஷியாக -அவனே விரும்பி மேல் விழுந்து அணிந்து கொள்ளும்படி உள்ளீர்கள் அன்றோ நீங்கள் என்றுமாம்

———–

சீர் மல்கு ஆய்ப்பாடி –
இவ் வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறு ஊருக்கு வெள்ளமிடப் போந்து இருக்கை –
அதாவது
கிருஷ்ணன் உடைய இங்குத்தை நீர்மை பரம பதத்திலும் சென்று அலை எறியும் படியாய் இருக்கை –
வஸ்துவுக்கு குணத்தால் இறே உத்கர்ஷம்

அங்குத் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே குணத்துக்கு விஷயம் இல்லை
ஆகையால் தர்மியைப் பற்றிக் கிடைக்கும் அத்தனை அங்கு
அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கே யாகையாலே
ஐஸ்வர்யம் பூர்ணம் ஆய்த்து இங்கே இறே

த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து-தன்னை நியாம்யம் ஆக்கி வர்த்திக்கிற ஊர் இறே
பண்டே கோ சம்ருத்தி உண்டாய் இருக்கச் செய்தே-பிள்ளைகள் கால் நலத்தாலே கறப்பன கடைவன வற்றால்-குறைவற்று இறக்கை
நாழிப் பால் நாழி நெய் போருகை என்றுமாம் –

உழக்கிலே பதக்கிட்டால் போலே (உழக்கு -2 ஆழாக்கு -பதக்கு -62 ஆழாக்கு )-திருவாய்ப்பாடியிலே ஐஸ்வர்யம் பெருத்த படி எங்கனே என்னில்
ப்ரீதி ரோதம் அசஹிஷ்ட சா புரீ ஸ்த்ரீவ காந்த பரி போக மாயதம்(ரகு வம்சம் -பெரிய சேனை அயோத்யையில் இருந்து மிதிலைக்கு வந்தது போல் -ஸந்தோஷத்தால் மிதிலா புரி இருந்தது போல் )-என்கிறபடியே

பண்டே பாலாலும் வெண்ணையாலும் சம்ருதமாய் இருக்கச் செய்தே-உபய விபூதி உக்தன் பிறந்த ஐஸ்வர்யம் உண்டு இறே –
பஞ்ச லக்ஷம் குடியை யுடைத்தாய் -அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே சம்ருத்தமாய் –
அது தான் பிள்ளைகள் கால் நலத்தால் ஓன்று இரட்டியாய் –சம்பத்து மிகுத்து இருக்கும் படி –

சீர் மல்குகை யாவது –
பகவத் குணங்கள் மாறாதே சீராகக் கிடைக்கை என்றுமாம் –
அதாகிறது
ஊரடைய கிருஷ்ணன் தீம்பும் அவன் வார்த்தையுமாய்க் கிடக்கை-

ஆய்ப்பாடி
1-பரம பதம் போலே தேஹாந்தர பரிக்ரகம் பண்ணிச் சென்று-அனுபவிக்க வேண்டாத ஊர்
2-ஆசார பிரதானரான வசிஷ்டாதிகள் வர்த்திக்கிற திரு அயோதியை போல் அன்றிக்கே
இடக்கையும் வலக்கையும் அறியாத இடையர் வர்த்திக்கிற ஊர்
3-பெருமாள் குணம் கண்டு உகக்கும் ஊர் போல் அன்றியே-கிருஷ்ணன் தீம்பு கண்டு உகக்கும் ஊர்

சீர் அங்கு ஒதுங்கியும் -அவாக்ய அநாதர -அயோத்யாவில் தங்கியும் இங்கே பொங்கியும் இருக்குமே

அங்கு தான் கும்பீடு கொண்டு இருக்கும் –இங்கு தான் கும்பிடுகிற இடம் இறே –
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே -என்னக் கடவது இறே

இது காண்கைக்காக இறே வைதிக புத்திரர்கள் வியாஜ்ஜியத்தாலே -நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது –

இங்குத்தைக்கும் அடி அவ்விருப்பு என்னும் இடம்-பிரமாணம் சொல்லக் கேட்க்கும் அத்தனை இறே

இவ் விடத்தில் ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சி இருக்கும் என்னும் இடம் கண்களால் காணலாகிறது இறே
மனுஷ்யத்தவே பரத்வம் இறே இங்கு

இடக்கையும் வலக்கையும் அறியாத வூர் –தம்பி தீம்புக்குத் தமையன் பெரு நிலை நிற்குமூர்-

தீம்பு கண்டு மேல் விழுவார் இருக்கிற வூர் –
இந்திரனுக்கு இடும் சோற்றை மலைக்கு இடுங்கோள் அதுக்கு இசையுமூர் இறே –
(ஸ்வரூப க்ருத தாஸ்யராகவே இங்குள்ளார் -அங்கு போல் குண க்ருத தாஸ்யர் அல்லவே )

கண்டவிடம் எங்கும் கிருஷ்ணன் தீம்புகளும் –அவன் வார்த்தைகளுமாய்ச் செல்லுகை –
கோவிந்த தாமோதர மாதவேதி–(கோவிந்தன் வாங்கலையோ -உள்ளம் எல்லாம் இவனே
எம் தம்மை விற்கவும் பெறுவாரே )

பட்டர் திருப்பாவை அருளிச் செய்யா நிற்க பூணூல் சாத்தாத தொரு ஸ்ரீ வைஷ்ணவர் வர
கூசாதே உள்ளே புகுவீர் இவ்விடம் திருவாய்ப்பாடியாய்க் காணும் செல்லுகிறது என்று அருளிச் செய்தார் –

—————

செல்வச் சிறுமீர்காள்
இவ் வாத்மாவுக்கு நிலை நின்ற ஐஸ்வர்யம் ஆவது-பகவத் பிரத்யாசத்தி இறே
ராஜ்யத்தை விட்டு வெறும் கையோடு பெருமாள் பின்னே போன
இளைய பெருமாளை லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்றது இறே-நாடு எல்லாம் தன்னைப் போலே வாழும்படி வாழப் பிறந்த பாக்யவான்(கைங்கர்யம் )

ராவண பவனத்தின் நின்றும் கால் வாங்கி பெருமாள் இருந்த தேசத்தைக் குறித்து
வருவதாக -பரி த்யக்தா மயா லங்கா மித்ரா நிசத நா நிச -என்று
சர்வத்தையும் விட்டு ஆகாஸ் ஸ்தானனான-விபீஷண ஆழ்வானை-
அந்தரி ஷக்த ஸ்ரீ மான் –
என்றது இறே-ராவண சம்பந்தம் அற்ற போதே ஸ்வாபாவிகமான வைஷ்ணவ ஸ்ரீ வந்து மாலையிட்ட படி(ஆபாச பந்து விட்டு ப்ராப்ய பந்து அடைந்த ஸ்ரீ மத்வம் )

அவனை ரஷகனாக அத்யவசித்து தன் பக்கல் முதல் அற்று
கை வாங்கின ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை –சது நாகவர ஸ்ரீ மான் -என்றது இறே(தன் செயலில் கைவிட்டு அவன் செயலே செயலாக அத்யவசித்த பின்பு
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ஸ்ரீ மான் என்றால் போலே)

ராவண சம்பந்தம் அற்றவோபாதி யாய்த்து ஸ்வா தந்தர்யம் அறுகையும்-
அவனுக்கு அந்நிய சேஷத்வமேயாய் ஸ்வா தந்தர்யம் இன்றியே இருந்தது
இவனுக்கு அந்நிய சேஷத்வம் இன்றியே ஸ்வ ஸ்வா தந்தர்யம் யுண்டாய் இருந்தது
இருவருக்கும் இரண்டும் அற்றவாறே லஷ்மி ப்ராபித்தாப் போலே –

அப்படியே இவர்களும்-இங்கு ஐஸ்வர்யமாக சொல்லுகிறது கிருஷ்ண ப்ரத்யாசத்தியை
அதாவது-
வழி பாதி வழக்கு பாதி தர்மம் பாதி யாக-
பஞ்ச லஷம் குடியில் பெண்களில் இவனால் புஜிக்கப்படாதார்-ஒருவரும் இல்லை
வலி  யாகிறது -தன் செல்லாமை
வழக்கு ஆகிறது -மைத்துனமை
தர்மம் ஆகிறது -சம்சயம்

வலி பாதி -வழக்கு பாதி தர்மம் பாதியாக -கிருஷ்ணனால் எச்சில் (அனுபவிக்கப் )படுக்கை -என்னவுமாம் –
தர்மமாவது -ஆந்ரு சம்ஸ்யத்தாலே மனிச்சு கலக்கும் படி
வழக்கு மைத்துனமை கொண்டு கலக்கும் படி
வலியாவது-தன் செல்லாமை கொண்டு மேல் விழும்படி

சிறுமீர்காள்
கிருஷ்ணனோடு ஒத்த பருவமாய் இருக்கை-
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்கிற படியே
எல்லாவற்றிலும் அவனுக்கு ஈடாய் இருக்கை

பருவம் நிரம்பின ஸ்திரீகளையும் புருஷர்களையும் கண்டால்-
தேவதாந்தர பஜனம் பண்ணினாரையும்-
தம்தாமுக்காக நினைத்து இருப்பாரைப் போலே நினைத்து இருக்கும்-
தனக்கு அனன்யார்ஹைகளாக நினைத்து இருப்பது இவர்களை-
இத்தால் அவனுக்கேயாய் இருக்கிற யோக்யதைச் சொன்ன படி-

ஆண்களைக் கண்டால் -நான் என்னது என்று இருப்பாரைக் கண்டால் போலே காணும் –
பருவம் கழிந்த பெண்களைக் கண்டால் தேவதாந்த்ர பஜநம் பண்ணினாரைக் கண்டால் போலே காணும்
பாலைகளைக் கண்டால் உகக்கும் -அது என் என்னில்
பார்த்தாவுக்கு ஸ்நேஹியாத பாலை அறிந்தவாறே பார்த்தாவுக்கு ஸ்நேஹிக்கும்-
பார்த்ரந்தர பரிக்ரஹம் பண்ணினவர்கள் பார்த்தாவுக்கு ஆகாதே

ஜ்ஞான லவதுர் விதக்தர் அன்றியே-
இடக்கையும் வலக்கையும் அறியாத கன்யைகளாய் இருக்கை-
இவனுடைய விஷயீ காரத்தாலே இளகிப் பதித்து இருக்கை
அக் கோலத்தில் குறைந்த கிருஷ்ண கடாஷம் இல்லை இறே
அதாவது-கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகாது இருக்கை

அஹங்கார ஸ்பர்சமாதல் –தேவதாந்த்ர ஸ்பர்சமாதல் அன்றிக்கே இருக்கை –
இத்தால் சொல்லிற்று ஆயத்து- அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வா தந்தர்யங்கள் இன்றிக்கே இருக்கை –

அவனுக்கு சத்ருசமான அநந்யார்ஹ சேஷத்வம் யுடையராகை –

மறந்தும் புறம் தொழா மாந்தர் –(நான்முகன் -68)

—————–

எங்களை நீர் இங்கனே கொண்டாடுகிறது என்-நமக்கு இந்நோன்பு தலைக் கட்டித் தருவாரார் -என்ன

நந்த கோபன் குமரன்
என்கிறார்கள் -அவன் நமக்குச் செய்யுமோ -என்ன -குடிப் பிறந்தவன் அன்றோ -என்கிறாள் –

கூர் வேல் கொடும் தொழிலன்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே
இக்குடிக்கு வேலே ஆயுதம்
பிள்ளையைச் சொல்லும் இடத்தில் நின் கையில் வேல் போற்றி -என்று இறே சொல்லுவது –

கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் –
ஸ்ரீ நந்த கோபர் முன்பு பசும்புல் சாவ மிதியாவராய் ஆய்த்து –
நம் சிறியாத்தானைப் போலே ஆன்ரு சம்சய பிரதானராய் போருவது –
பிள்ளைகள் பிறந்த பின்பு அவர்கள் மேல் உண்டான வாத்சல்யத்தாலே –
அவர்களுக்கு என்ன வருகிறதோ -என்று அஞ்சி-
வேலைப் புகர் எழ கடைந்து பிடிக்கத் தொடங்கினார் –

கொடும் தொழிலன் –
தொட்டில் கீழே எறும்பு புகுரிலும் சிம்ஹத்தின் மேல் விழுமா போலே
சீற்றத்தின் மிகுதியால் உதிரக் கையரானார்-
ந ஹிம்ஸ்யாத் சர்வா பூதானி -என்கிற சாமான்ய விதி
அக்னீ ஷோமீயம் பஸூ மாலபதே -என்கிற விசேஷத்தில் வாராது இறே-
ஸ்வார்த்தமாக செய்யும் அன்று இறே நிஷித்தமாவது
அத் தலைக்கு என் வருகிறதோ என்று அஞ்சிச் செய்யுமன்று தர்மமாகக் கடவது –
மன் நிமித்தம் க்ருதம் பாபம் -இத்யாதி-
நின் பால் பொறுப்பு அரியனகள் பேசில் –ஆங்கே தலையை அறுப்பதே கருமம் கண்டாய் -என்றது இறே

சாதுவாய் நின்ற பசு கன்று இட்டவாறே அதின் பக்கல் வாத்சல்ய அதிசயத்தால்
முன்னின்ற கன்றையும் புல்லிட வந்தவர்களையும்
அகப்படக் கொம்பிலே கொள்ளுமா போலே படுவர்
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே அங்குத்தைக்கு காவல் உண்டு என்று தரிக்கிறார்கள்-

நந்த கோபன் –
பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே ஆனந்தத்தை உடையவர் என்னுதல்-
நாம தேயமாதல் –
இப்போது இவரைச் சொல்லுவான் என் என்னில்
உத்தேஸ்ய வஸ்துவை நோக்கித் தருபவர் என்னும் பிரீதியாலே –
நந்த கோபாலா -எழுந்திராய் என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்களுக்கு அவர் விதேயமாய் இருப்பது –

நந்த கோபன்
நந்தாமி பஸ்யன் நபி தர்சநேந தாம் ஜராம் -பிள்ளையைக் கண்ட ப்ரீதியாலே
ஆனந்தத்தை யுடையனாகவுமாம்-
நரை திரை மாறி இளகிப் பதித்தபடி என்றுமாம் –
( வா போகு வா இன்னம் வந்து* ஒருகாற் கண்டுபோ )

பிள்ளையைக் கண்டு இளகிப் பதித்து உகப்பு ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவர் –

அம்பரமே தண்ணீரே -என்ற பிராண தாரகங்களைக் கொடுக்குமவர்
நம் பேர் இழவுக்கு இரங்கி நம் பிராண தாரகத்தைத் தாராரோ

குமரன் –
வெண்ணெய் களவு கண்டான்
பெண்களை களவு கண்டான்
ஊரை மூலையடி ஆக்கினான்
என்று எல்லாரும் வந்து முறைப்பட்டால்
என் கண் வட்டத்திலே வந்து தோற்றினான் ஆகில் நியமிக்கக் கடவேன் -என்று
பெரிய உத்யோகத்தோடு இருந்தால் அவர் முன்னே தோற்றும் போது
ச விநயமாக தோற்றுகையாலே-கெட்டேன் இவனையோ எங்கனே பழி இட்டது -என்று
அவர்களையே பொடியும்படியாய் இருக்கை-

ஸ்ரீ நந்தகோபர் சந்நிதியில் கோல் கீழ் கன்றாய் நிற்கும் படி

தீம்பிலே கை வளர்ந்து திரிய அவர்கள் வந்து முறைப் பட்டால்
இவனையோ இவர்கள் இப்படி சொல்வது என்னும் படி விநயம் பாவித்து நிற்கும் –

வெண்ணெய் களைக் களவு கண்டான் -பெண்களைத் தீம்பு செய்தான் -என்று எல்லாரும் வந்து முறைப்பட கேட்டு –
என் முன்னே தோற்றும் கிடீர் என்று இருந்தவர் முன்னே தோற்றினால்
இவனையே குற்றம் சொல்வது என்று அவர்களைக் கோபிக்கும் படி
சக்ரவர்த்தி திருமகனைப் போலே விநயம் பாவித்து இருக்கும் –

யசோதை பிராட்டி பொடியும் போதும் –
உந்தம் அடிகள் முனிவர் -என்று அன்றே பொடிவது –
படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே -கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் -என்று இறே இவள் இருப்பது

————–

ஏரார்ந்த கண்ணி யசோதை-
யசோதை பிராட்டி கண்ணிலே அழகு குடி கொண்டாய்த்து இருப்பது –
பிள்ளையை மாறாதே பார்த்துக் கொண்டு இருக்கையாலே
அவ்வாசி யடைய கண்ணிலே தோற்றும்படியாய் இருக்கை –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -இவை கண்ட கண் இறே
அம்பன்ன கண்ணாள் யசோதை தன் சிங்கம்( 6-8) -என்னக் கடவது இறே

அழகார்ந்த கண்ணை யுடையவன் -அவனை சதா பஸ்யந்தியான கண்கள் –
அம்பன்ன கண்ணாள்-என்னுமா போலே ஒரு ஆளும் ஓர் நோக்கும் ஒன்றாய் இருக்கை-

கிருஷ்ண அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் அடைய கண்ணிலே காணலாய் இருக்கை –
நாட்டார்க்கு புண்ய பாபங்கள் கலசி இருக்கையாலே ஒரு வைரூப்பியம் உண்டே கண்ணில் –
இவளுக்கு சர்வேஸ்வரனை பிள்ளையாகப் பெற்ற பாக்யம் அடைய கண்ணிலே தோற்றி இருக்கும் –

பிள்ளைக்கு தாய் வழி யாகாதே கண் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் வார்த்தை –
ஒரு நாடாக சதா பஸ்யந்தி பண்ணி அனுபவிக்கிற விஷயத்தைத் தானே ஒரு மடை செய்து அனுபவிக்கிறவளுடைய கண் இறே

சதா பஸ்யந்தி என்று பிள்ளையைக் காண்கைக்குத் திறந்திடு வாசலாக நிலைக் கதவைப் பிடுங்கிப் பொகட்ட கண்கள் –
தமப்பனார் கையிலே வேல் ஒன்றும் கொண்டு நோக்கும்
அம்பன்ன கண்ணாள் யசோதை -(பெரிய திருமொழி -6-8-6)ஆகையால் இவள் முகத்தில் அம்பு இரண்டும் கொண்டு நோக்கும்

அஞ்ச வுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்(3-5) -என்று
அவன் செய்யும் தீம்புக்கும் அவள் அனுமதி பண்ணி இருக்கும் –

——–

யசோதை
யசோதா அறிவுறாய்-என்று எழுப்பிக் கார்யம் கொள்ளலாம்படி இறே
இவர்கள் திறத்தில் அவள் அனுகூலித்து இருக்கும்படி

இளஞ் சிங்கம்
ஸ்ரீ நந்தகோபர் ஹித காமர் ஆகையாலே அங்கு விநயம் தோற்ற நின்ற படியைச் சொல்லிற்று –
இவள் பிரியமே நடத்துபவள் ஆகையாலே செருக்கும் மேணானிப்பும் தோற்ற நின்ற நிலையைச் சொல்லுகிறது –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -என்று
இவன் செய்தது எல்லாம் உத்தேச்யமாக விறே இவள் நினைத்து இருப்பது
ஆரேனும் வந்து முறைப்பட்டால் -அஞ்ச உரப்பாள்-
இவன் தீம்பிலே தகண் ஏறும்படியாக வாய்த்து உரப்பது –

இளஞ் சிங்கம் –
சிறுமியருக்கு ஒத்த பருவமாய் இருக்கை
சிங்கக் குருகு என்று பட்டர் அருளிச் செய்வர்-

சிங்கக் குருகு -என்று ஆழ்வான் வார்த்தை –என்றுமாம்
நந்த கோபன் குமரன் -என்று தமப்பனார்க்கு பவ்யனாய் இருக்கும் படி சொல்லிற்று –
இளஞ் சிங்கம்—என்று தாயாருக்கு அடங்காத படி சொல்கிறது -தன் களவுக்கு பெரு நிலை நின்று அன்றி
அவளுக்கு பிழைக்க ஒண்ணாது இருக்கை-

அவர்கள் சிறுமியர் -இவன் இளஞ்சிங்கம் –
அநந்யார்ஹ சேஷத்வமும் சேஷித்வமும்
ராகவோர்ஹதி வைதேஹீம் -என்னுமா போலே இருக்கை –

அஞ்ச உரப்பாள் யசோதை (நாச்சியார் )இறே —
கருத்து அறிந்து தீம்பிலே கை வளரும் படி காணும் அவள் நியமிக்கும் படி –
இவள் பார்வை அறிந்து பரிமாறும் பாவஞ்ஞன் இறே அவனும் –
இவளும் அவன் ஆணாட்டம் கண்டு ஆனந்த நிர்ப்பரையாய் இருக்குமாய்த்து –
அவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் –என்று ஒளிக்க வேண்டுவார் புகுந்தால் ஏதேனும்
ஒரு பதார்த்தாலே மறைத்து வைக்கலாம் படி இருக்குமாய்த்து –

சிறுமீர்காள் என்றால்-இளஞ்சிங்கம் என்ன வேண்டாவோ –

ஒருத்தரும் முடி சூட்ட வேண்டா அதுக்கு -தானே ம்ருகேந்த்ரம் இறே-கம்சனை முடியச் செய்ய வல்ல மிடுக்குண்டாகை-

இங்கு ஆண்டாள் மந்த்ர லிங்கம் தோற்றாமே சொல்லுகிறாள் காண் -என்றுமாம் –
(கண்ணன் பெயரே இல்லாமல் )

——

கார் மேனி –
நம்முடைய சகல தாபங்களும் ஆறும்படியான வடிவு-இவர்கள் விடாய் தீரும் படி யான வடிவு –
தூ நீர் முகில் போல் தோன்றாய் -என்று பிரார்த்தித்த வஸ்து இறே-
இவர்களுக்கு பிரத்யஷித்து நிற்கிறது-மாதா பிதாக்கள் தங்களை மறைத்து வைத்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

தமப்பனாரும் தாயாரும் ஒளித்து வைத்தாலும் -களவு காண்டாகிலும் காண வேண்டி இருக்கும் விஷயம்

அவர்கள் நீராடப் புக்கவாறே பின்பு அவன் உடம்பிலே இட்ட செவ்வி

கண்ண பிரானது திருமேனியைக் காண்டலுமே கார் முகிலைக் கண்டாற்போல்
ஸகல தாபங்களும் தீர்வது பற்றிக் “கார் மேனி” எனப்பட்டது.

தங்கள் ஆடப் போகிற தடாகம்(கார் மேகத்தில் அன்றோ நீராடப்போகிறார்கள் )

செங்கண்
அத் திருமேனிக்கு பரபாகமான சிவப்பை உடைய திருக் கண்கள் –
அகவாயில் வாத்சல்யம் அடைய திருக் கண்களில் தோற்றும்படியாய் இருக்கை –
ஐஸ்வர்யத்தாலும் குதறி இருக்கும் இறே-

வாத்சல்யத்தை தெரிவிக்கிற கண்கள் –
ஒரு மேகத்திலே இரண்டு தாமரை பூத்தால் போலே இருக்கை –
இராத் திரு நாள் சேவித்தார் கண் போலே இருக்கை –
இவர்களிலும் இழவு தன்னது என்னும் இடம் கண்ணிலே தோற்ற இருக்கும் –

அஞ்சன கிரியிலே இரண்டு தாமரைப் பொய்கையைப் போலே-

கார்மேனி -செங்கண்-
வடிவாலே அணைத்து-கண்ணாலே குளிர நோக்குகையிலே இறே கருத்து

கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரதாபத்துக்கும் குளிர்ச்சிக்கும் ஆதித்யன் உடைய புகரை-ஊட்டின சந்தரனைப் போல் ஆய்த்து-திரு முகம் இருக்கும் படி-
பிரதிகூலருக்கு அநபிபவ நீயானாய்-அனுகூலருக்கு கிட்டி நின்று-அனுபவிக்கலாம்படி இருக்கை –

தத்ர கோவிந்த மாசீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் -என்னக் கடவது இறே
கதிர் மதியம் போல் முகத்தான் –
பிரகாசமுமாம் ஆஹ்லாத கரமுமான முகத்தை உடையவன் என்னவுமாம்

செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
மடுவிலே பூத்த தாமரை ஓடத்தை விழவிட்டு வடிவைக் காட்டிக் குளிர நோக்கி
வாயாலே வினவும் படியை நினைக்கிறார்கள்

முளைக் கதிரை-என்று சொல்லும்படி இருக்கை –
ஆஸ்ரிதற்கு நிலவைப் போலே -அநாஸ்ரிதற்கு வெய்யில் போலே
ஆஸ்ரிதற்கு புனலுரு-அநாஸ்ரிதற்கு அனலுருவாய் இருக்கும்
ஆஸ்ரிதற்கு சந்திரன் -அநாஸ்ரிதற்கு ஆதித்யன்

ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –

பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –

கதிர் மதியம்
ஆண்களுக்கு அநபி பவனாய் -பெண்களுக்கு அணைக்கலாய் இருக்கை –
முளைக் கதிரை –
விரியும் கதிரே போல் வானை -(நாச்சியார் )
செய்யாதோர் நாயிற்றைக் காட்டி-(திருவாய் )
ஸூர்யமிவோ தயஸ்த்தம்-பிராட்டி வடிவுக்கு -வரவுக்கு -அருணோதயம் போலே மார்கழி நீராட நினைத்த பொது பிறந்த செவ்வி –

முகத்தான் –
அவ்வளவிலும் உபமானம் நேர் நிற்க மாட்டாமையாலே உபமேயம் தன்னையே சொல்லுகிறது-

உபமேயத்தை காணும் அளவும் இறே அது நிற்பது –
ஆனாலும் அனுபவிப்பார்க்கு ஒரு துறை இட்டுக் கொண்டு இழிய வேணுமே –

நகட்டுச் சந்திரனும் கார் கால ஆதித்யனும் போல் அல்லன்-
அம் முகத்தை யுடையவன் என்னும் அத்தனை
என் மகன் முகம் நேர் ஒவ்வாய் -என்றும்
சந்த்ர காந்தாநநம் ராமம் -என்றும் சொல்லுமா போலே –

அத் திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்–வாத்சல்ய பிரகாசகமாயும்–பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள
சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்-
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்–
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே–ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து-
இப்படி குணங்களை உடையனான நாராயணனே

———–

நாராயணனே
கோவர்த்தன உத்தரணாதி அதிமாநுஷ சேஷ்டிதங்களாலே
சர்வேஸ்வரத்வம் பெண்களுக்கு தெரியும் படி -யாய் இறே இவ் வவதாரம் தான் இருப்பது –

வடிவு அழகைக் கண்டு -வேறு ஒரு விஷயத்தை பற்றிற்றாக வேண்டாதே ப்ராப்த விஷயமாய் இருக்கை –
அவனாலும் தன்னை அனுபவிக்கத் தாரேன் என்ன ஒண்ணாது காணும் –
இத் தலை வைமுக்யம் பண்ணின வன்றும் தான் ஆபிமுக்யம் பண்ணிப் போருமவன்-
(நாரங்களை அயனமாகக் கொண்டவன் உள்ளேயே இருந்து பதி கிடக்கிறான் அன்றோ )
நாராயண அநுவாக ஸித்தமான வஸ்து இடைச்சிகளுக்கும் கூட ஸூலபனான படி –

தேவதாந்தரங்கள் அறியாத கோப வ்ருத்தர்கள் நோன்புக்கு அங்கமாக ஜெபிக்கும்
மந்த்ரமாக உபதேசிக்கையாலே சொல்லுகிறார்கள் என்னவுமாம் –

இன்னவும் தன்னுடைய தமப்பன் மார் சொல்லவும் கேட்டு இருக்கும் இறே –

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் -என்றும்
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -என்றும்
திண்ணம் நாரணம் -என்றும்
நாரணனை நன்கு அறிந்தேன்-என்றும்
இவ் வர்த்தத்தில் ரிஷிகளும்
நாராயணா சப்தார்த்தம் -என்றும்-

ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் -என்றும்
ஸ்ருதியும்
நாராயண பரம் பரமம் -என்றும்
பல விடத்திலும் சொல்லிற்று

நாராயணனே
ஓட்டொட்டியாய்-பெண்களை விடாதே இருக்குமவன் –
இத்தனை நல்லது நமக்கு கிடைக்குமோ என்னில்-நாம் அல்லோம் -என்று இருக்கும் காலத்திலும் தான் ஆவேன் என்று இருக்குமவன்
ஆசைப்பட்ட விஷயமே வகுத்த விஷயமாய் இருக்கிறபடி-

————

நாராயணனே நமக்கே பறை தருவான்
சர்வ ஸ்வாமி யானவனே-நம்முடைய அபேஷித சம்விதானம் பண்ணுவான் –
இத்தலை இசையாத வன்றும் தான் விட மாட்டாத வாத்சல்யம்-அவதாரணத்துக்கு கருத்து
சமிதை பாதி சாவித்திரி பாதி அன்றிக்கே-தானே சென்று தலைக் கட்ட வல்லவன் என்கிற-
சாதன நைரபேஷ்யம் சொல்லுகையிலே நோக்கு –
நாரயணத்வம் சர்வ சாதாரணம் அன்றோ என்னில் –

நமக்கே –
அத் தலையாலே பேறு என்று இருக்கிற நமக்கு -என்றபடி –
அகிஞ்சநராய்-அவன் கை பார்த்து இருக்கிற நமக்கே -என்றுமாம் –

நமக்கே –
அத் திரு நாமத்தில் சொல்லுகிறபடியே சர்வ விஷயமாக அன்று –
சம்பந்த ஞானம் உடைய நமக்கே –ஸ்வ ரக்ஷணத்திலே அன்வயம் இல்லாத நமக்கே (தருவான் )

நாராயணனே -என்கிற இடத்தில் அவதாரணம் –உபாய நைரபேஷ்யத்தை சொல்லுகிறது –

இதில் (நமக்கே )அவதாரணம்-ப்ராப்தாவினுடைய ஆகிஞ்சன்யத்தை அறிவிக்கிறது

அவனுக்கு உபாய பாவம் ஸ்வரூப அந்தர்கதம்-
அத்தலையில் நிறைவாலும் அவனே உபாயம் –
இத்தலையில் குறைவாலும் அவனே உபாயம் –

பலி புஜி சிசுபாலே தாத்ருகாகஸ் கரேவா குண லவ ஸஹஸாசா தத்வ ஷமா சம்குசந்தீ -(ஸ்ரீ ரெங்கராஜஸ்தவம் )
போக்கற்றவனுக்கு திறந்து கிடந்த வாசலிலே புக வேணும் –வைக்கிறவனுக்கும் பேர் சொல்லி வைய வேணும்-
இத்தனை இறே காகமும் சிசுபாலனும் செய்தது –இத்தனை யாகிலும் விஷயீ கரித்தான் இறே இருவரையும் –
இக் கைம் முதலும் இல்லை என்கிறார்கள் -நமக்கே -என்கிற இத்தால் –

நமக்கே பறை தருவான்
உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மிடல் -(வேறே வலிமை )வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்

நமக்கே –
என்றது என் -நாராயணத்வம் எல்லாருக்குமே என்னில்-அதிகாரி நியமம் பண்ணுகிறது –
ஸ்வரூபத்தில் உணர்த்தியும் -ஸ்வ ரக்ஷணத்தில் அசக்தியும் யுடையவனுக்கே -என்கிறது –
அவனாலே அவனைப் பெற இருக்குமவர்கள் -என்றுமாம்
விலக்காமையும் அதுக்கு அடியான சம்பந்தத்தை உணர்ந்து இருக்கையும் யுடையவர்கள் என்றுமாம் –
அப்படியல்ல வாகில் சர்வ முக்தி பிரசங்கமாம் –
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்த்வம்-(பராசர பட்டர் இவை குணம் அல்ல ஸ்வரூபமே )

நாராயணனே
குண ஹீனன் ஆனாலும் ஸ்வரூபம் நோக்க வேணும் –
வழி பறிக்காரனுக்கும் பசலுக்குச் சோறிட வேணுமே –
பசலுக்குச் சோறிடாதவனுக்கும் தன் வயிறு வளர்க்க வேணுமே
சேதன அசேதனங்கள் அவனுக்கு சரீரம் இறே

———

பறை தருவான் –
நாட்டுக்கு பறை என்று ஒரு வ்யாஜமாய்-
தங்களுக்கு அபிமதமான அடிமையை யாய்த்து நினைக்கிறது-

பறை தருவான்
நாட்டுக்கு நோன்பு -நமக்கு பறை —
த்வ்யர்த்தகம்

இத்தை சாதித்துத் தருவர் ஆர் என்னில் -இவர்கள் தாங்களே இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண – என்று -மேலே சொன்னார்கள் –

தருவான் –
பிராப்தி உண்டானாலும் அவன் தரக் கொள்ள வேணும் என்னுமிடம் தோற்றுகிறது-

உக்கமும் தட்டொளியும் -என்று நாட்டுக்கு ஒரு பேர் சொல்லிக் கிட்டின வாறே
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்னா நின்றார்கள் இறே –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்கையாலே–யாவதாத்மா பாவியான அடிமையை நினைக்கிறது

பாடிப் பறை கொண்டு -என்றதையும் நிஷேதித்திக் கொண்டு
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் -என்றதையும் நினைக்கிறது –

நோன்புக்கு உபகரணங்களைப் பறை என்கிறது
அவனோட்டை சம்ஸ்லேஷம் அவர்களுக்குப் பறை -நமக்கு கைங்கர்யம் –
இது இடைச்சிகள் துடைப் பேச்சு -ச கோத்ரிகள் அறியுமத்தனை -( ஸங்கேத பதம் )

உடையவனே உடைமையை நிர்வஹிப்பான்-
ஏவ கார்த்தாலே மடல் வைக்க வேண்டா என்கை –
சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே வேறு ஓன்று காணில் விடும்

நாராயணனே நமக்கே பறை தருவான் -இதுவே ஸ்ரீ பாஷ்யம் –
சமன்வய அதிகாரம் –சர்வ காரணத்வன்-நாராயணன் -சர்வ பூத அந்தராத்மா –ஏகோ -யஸ்ய பிருத்வி சரீரம் –
நாராயணனே ஏவ காரம் -இரண்டாம் அத்யாயம் -விரோதம் பரிக்ரஹித்து -அவிரோத அத்யாயம்
தருவான் -மூன்றாவது -உபாய பூதன்-பக்தியால் ப்ரீதனான அவனே உபாயம்
பறை -புருஷார்த்தம் -நான்காவது -பலாத்யாயம்
நமக்கே -சாத்திய உபாயத்தால் வசீகரித்த நமக்கே –

மார்கழித் திங்கள் -நாராயணன் -பரமபத நாதன் -ஸ்ரீ பரமபத அனுபவம் -ஸூ சகம்
தமஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர –ஜாதோசி தேவதேவேச சங்க சக்ர கதாதர –

நாராயணனே நமக்கே பறை தருவான் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் -எண்ணே கொண்ட
பறை -பிராப்யததை -காண
தருவான் -உபாயத்தை -கண்ணே
பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபம் இறே சாஸ்திர அர்த்த தமம் ஆவது –
பிராப்ய பிராபக அதிகாரி ஸங்க்ரஹம்-இரண்டிலும் –

நாராயணனே நமக்கே பறை தருவான்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந் தண்ணந் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-
நல்ல வருள்கள் –
என் குற்றத்தை யாதல்
தன்னுடைய சர்வஞ்ஞதவம் ஆதல் பாராமல்
தன பேறாக பண்ணின அருள் –
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே
விடாய்க்கு அருளினான் என்று இருக்கின்றிலர்-
நமக்கே தந்தருள் செய்வான் –
பலர் அடியார் முன்பு அருளிய -திருவாய்மொழி -7-10-5–என்கிறபடியே
நித்ய ஸூரிகளும் தாம் பெற்ற பேறு பெற்றிலர் என்றாயிற்று நினைத்து இருப்பது –

எம்பெருமானார் விஷயமாகவே –
ஸ்ரீ பாஷ்யாதிகள் சாதிக்கும் பொழுது கதிர் போலேயும்
பகவத் விஷயாதிகள் சாதிக்கும் பொழுது ஆஹ்லாத சீதா நேத்ராம்பு -மதியம் போலேயும் இருப்பாரே
நாராயணனே நமக்கே பறை தருவான் – சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம்
தநூம் மக் நான் உத்தரதே லோகான் –உத்தாராக ஆச்சார்யர் அன்றோ

நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும்
போருகிற இந் நோன்பிலே-பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து
ஸ்ரத்தா பூர்வகமாதயதா விதானம் அனுஷ்டித்தால்-லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-
தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டாஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

சமஸ்த கல்யாண குணாத் மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-
இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

நாம் விதித்த படி செய்வானாக -சொல் படி என்னாமல்-விதி அதிகிரமத்தில் பிரத்யவாயத்துக்கு
அஞ்சுவாரைப் போலே
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி வித்தித்த படி செய்வதே -சௌலப்ய குணம் பாரோர் புகழ -என்றபடி-

படிந்து–இந் நோன்பிலே அவஹாகித்து–நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

தருவான் -தருவதற்காகவே நாராயணன் இங்கு கண்ணனாக அவதாரம்

நாராயணனே நமக்கே பாரோர் புகழ படிந்து பறை தருவான் -என்றுமாம்
அருள் தருவான் அது நம் விதி வகையே

———–

பாரோர் புகழ –
கிருஷ்ணனையும் நம்மையும் சேர ஒட்டாதவர்கள்-தாங்களே கொண்டாடும்படி
கிருஷ்ணன் வேண்டும் உபகரணங்களைக் கொடுக்க-பெண்கள் நோன்பிலே உபக்ரமித்தார்கள்-

பாருக்கு எல்லாம் அநாவ்ருஷ்டி இல்லாமையால்-வர்ஷித்தால் பார் எல்லாம் கொண்டாட ப்ரசக்தி இல்லாமையாலும்-
சேர ஒட்டாதவர்கள் புகழ்கையே இவர்களுக்கு பரம உத்தேச்யமாய் இருக்கையாலும்
பாரோர் -என்றதுக்கு கோப வ்ருத்தர் பரமாக அர்த்தம்-
நாடு அடங்க அநாவ்ருஷ்டி தீர்ந்து சக்ருத்தமாய்த்து என்று கொண்டாடும்படி-

இசையாதவர்களும் கொண்டாடும்படி –
ஸ்வரூப ஞானம் உடையாருடைய யாத்திரையை ஸ்வரூப ஞானம் இல்லாதார் நிந்திப்பார்கள் –
அது வேண்டா இறே இவர்களுக்கு -வர்ஷம் உண்டாகையாலே

பாரோர் புகழ
இந்த சம்ஸ்லேஷம் அறியார்களாகிலும் இச் சேர்த்தி கண்டு இனியராம் படி படுத்தும் –

———

படிந்து
இந் நோன்பிலே அவஹாகித்து-நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயம்

அபி நிவேசித்து முன்பு சொன்ன மடுவில் அவகாஹித்து

ஏல் ஓர் பாதத்தை பூரித்துக் கிடக்கிறது
எம்பாவாய்
எங்கள் நோன்பு -என்னுதல்
எங்கள் சந்தஸ் -என்னுதல்

ஏல் -இப்படி ஆகில்
சம்போதனம் ஆகவுமாம்
ஓர் -புத்தி பண்ணுங்கோள் -என்னவுமாம்-

ஏல்-இப்படி யாகில் -என்றபடி –
ஏல் -என்றது சம்போதனை
ஓர் -புத்தி பண்ணு
எம்பாவாய் -என்றது
எங்கள் சந்தஸைப் பின் செல் என்றபடி

அன்றிக்கே –
பாத பூர்ணமான அவ்யயமாக வுமாம் –

எம்பாவாய் -என்றது –
மேல் காம ஸமாச்ரயணம் ஆகையால் பாவாய் -என்று ரதியைச் சொல்லிற்று ஆகவுமாம்
எங்கள் சந்தஸ் அனுவ்ருத்தியைப் பண்ணு என்றுமாம் –

எம்பாவாய் -எம் பிள்ளாய் –

ச -வை -து -ஹிக்கள் போலே
பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது என்று சொல்லுகிறது –

1-காலத்தைக் கொண்டாடி —
2-பலத்தைச் சொல்லி —
3-அதிகாரிகளை சொல்லி–
4-இது கேட்ட பின்பு-அவர்களுக்கு பிறந்த புஷ்கல்யத்தை சொல்லி –
5-கிருஷ்ண சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான ஊரிலே பிறக்கப் பெற்ற நீங்களும் சிலரே என்று-
ஸ்ரீ நந்த கோபர்க்கும் யசோதை பிராட்டிக்கு பவ்யனாகையாலே இழக்க வேண்டா என்று-
அவர்கள் ஒளித்தாலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகாய்ச் சொல்லி–
6-விரூபனானாலும் விட ஒண்ணாத படியான ப்ராப்தியைச் சொல்லி–
7-உபாய நைரபேஷ்யம் சொல்லி–
8-ஆகிஞ்சன்யத்தில் நைரபேஷ்யம் சொல்லி–
9-உகவாதாரும் உகந்து கொண்டாடும் படி சொல்லித் தலைக் கட்டுகிறார் —

————

முதல் பாட்டில்
பகவத் பரத்வத்தால் சொல்லிற்று ஆகிறது
வேதார்த்தம் –
அதாவது
சர்வ ஸமாச்ரயணீய ஸ்தலம் -என்றும்
அவ தீர்ணனாவான் அழகே ருசி ஜனகன் -என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே அவன் தன்னையே மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் உத்தேச்யம் என்றும்
ப்ராப்யமாகிறது
அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமுமாய் -யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
தத் சாதனமும் அவன் திருவடிகளே என்னலாயிற்று-

ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம்-

————–

மார்கழித் திங்கள் இத்யாதி
இதில் அத்யந்த பக்தி யுக்தரானவர்கள் பகவத் விரஹ பரிஹாரமாக –
சஹகாரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு
ஸ்வ அபேஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது
தந்தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே ப்ரேம ஸ்வ பாவம் இருப்பது –

————

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று -என்று முதலிலே திருமந்திரத்தை எடுத்தாள்-
திருமந்த்ரத்தினுடைய மூன்று பதத்தாலும் மூன்று அர்த்தம் சொல்லுகிறது
முதல் பதம் ஆத்மாவினுடைய ஸ்வபாவிக சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இரண்டாம் பதம் அதுக்கு எதிர்த்தட்டான அந்நிய சேஷத்வமும் ஸ்வ ஸ்வா தந்தர்யமும் அஸஹ்யமாம் படி சொல்லுகிறது
மூன்றாம் பதம் அந்த சேஷத்வத்தினுடைய சீமையாவது ததீய சேஷத்வ பர்யந்தமாய் இருக்கை -என்கிறது

முதல் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் இளைய பெருமாள்
மத்யம பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ பரத ஆழ்வான்
மூன்றாம் பதத்தில் சொன்ன அர்த்தத்துக்கு த்ருஷ்டாந்த பூதர் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வான் -அவன் படி இவர்களது

உற்றதும் உன்னடியார்க்கு அடிமை நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே
அவன் அடியார் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க -என்னுமவர்களுடைய பெண் பிள்ளை இறே

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

ஆகையால் ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை –
உணர்ந்தவர்கள் அடையச் சென்று உணராதார் வாசல்களைப் பற்றி எழுப்புகிறார்கள்

——————-

திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிர க்ரந்தத்துக்கும் முதல் ஸ்லோஹம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் இருபத்து நாலாயிரம் கிரந்தத்துக்கும் முதல் சர்க்கம் ஸங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ மஹா பாரதம் நூறாயிரத்து இருபத்தையாயிரம் க்ரந்தத்துக்கும் முதல் அத்யாயம் ஸங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி ஸங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு ஸங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் ஸங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு ஸங்க்ரஹமாய் இருக்கும் -ஸங்க்ரஹமான படி
எங்கனே என்னில்-

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்கிற இடத்தில்
முதலிட்டு அஞ்சு பாட்டுக்கும் ஸங்க்ரஹம் சொல்லிற்று –

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்திலே
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு ஸங்க்ரஹம் சொல்லிற்று

கூர்வேல் கொடுந்தொழிலன் -என்கிற இடத்தில்
கோவில் காப்பானே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹமாகச் சொல்லுகிறது

நந்த கோபன் -என்கிற இடத்தாலே –
நாயகனாய் நின்ற நந்தகோபன் என்றும்
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

குமரன் -என்றத்தால்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற இடத்துக்கு ஸங்க்ரஹம்

கதிர் மதியம் போல் முகத்தான் -என்கிற இடத்தால் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -என்றும்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் இத்யாதிகளுக்கு ஸங்க்ரஹம்

நாராயணன் -என்கிற இடத்தாலே-
நாராயணன் மூர்த்தி கேசவன் என்றும்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும் ஓங்கி உலகளந்த உத்தமன் -என்றும்
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும்
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்றும்
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

நமக்கே பறை தருவான் -என்கிற இடத்தாலே –
பாடிப் பறை கொண்டு என்றும்
நம்மால் போற்றப் பறை தரும் -என்றும்
இற்றைப் பறை கொள்வான் என்றும்
அறை பறை என்றும்
சாலப் பெரும் பறை என்றும்
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் இறைவா நீ தாராய் பறை என்றும்
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

பாரோர் புகழ என்கிற இடத்தாலே –
நாடு புகழும் -என்றும்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -என்றும் சொல்லுகிற இடங்களுக்கு ஸங்க்ரஹம்

ஏலோரெம்பாவாய் -என்கிற இடத்தாலே
முப்பது பாட்டிலே ஏலோரெம்பாவாய்க்கு ஸங்க்ரஹம்

இப் பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய பிராப்பகங்களைச் சொல்லுகிறது

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும்
சொல்லிற்று ஆயிற்று

——-

இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –

அதிகாரி ஸ்வாபதேசம் –

இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –

அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –

கரமாந்தர பரித்யாகத்தையும் –

பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –

ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்

ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –

பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –

அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்

சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –

இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –

ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப்பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –

———–

ஆக முதல் ஐந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –

————

கூர் வேல் கொடும் தொழிலன் -இத்யாதி
கூரியதாய்-சர்வ அநிஷ்ட நிவர்தகமான மங்களா சாசனத்தை உடையவராய்-
அல்ப அமங்களம் சம்பாவிக்கையிலும்-அதிசயித மங்களா சாசனை பரராய்-
பகவ லாபத்தாலே களித்து-
பகவத் விஷயத்தை அசல் அறியாதபடி-ரஷித்துக் கொண்டு போருகிற ஆசார்ய விஷயத்தில்-
தன்னுடைய நியாம்யத்தை தோற்றும்படி இருக்குமவனாய்-

கண் என்று ஜ்ஞானமாய் –
அதுக்கு அழகாவது வஸ்துவை உள்ளபடி கிரஹிக்கை –
அத்தாலே
பூரணமான ஞானத்துக்கு பிரகாசமாய்-
தன்னை அனுசந்திப்பாருக்கு ஆபிஜ்யாதி சகல அதிசய ப்ரதமான-திரு மந்த்ரத்திலே-
தன்னுடைய சகல காரண்த்வாத்ய அதிசயங்கள் எல்லாம் பிரகாசிக்குமவனாய் –
மந்த்ரோ மாதா -என்னக்   கடவது இறே-

இம்மந்த்ரம் தானும் சமஸ்த கல்யாண குணாத்மகனான
எம்பெருமானைத் தன்னுடைய கர்ப்பத்திலே வைத்துக் கொண்டு எல்லாரும் அறியலாம்படி பிரகாசிப்பிக்கையாலே
இம்மந்த்ரத்தை மாதா என்னக் குறை இல்லை

ஆஸ்ரித சகல தாப நிவர்த்தகமாய்-
பரம உதாரமான திரு மேனியை உடையனாய்
இத்தால் உபாய க்ருத்யம் சொல்லுகிறது
அன்றிக்கே
கார்மேனி -என்று மேகம் போலே-தர்சநீயமான திருமேனியை உடையவான் என்று அழகை சொல்லுகையாலே-
உபேயத்வம் சொல்லிற்று ஆகவுமாம்

அத்திரு மேனிக்கு பரபாக சோப அவஹமாய் அகவாயில்-வாத்சல்ய பிரகாசகமாயும்
பரத்வ பிரகாசகமாயும்-இருந்துள்ள சிவந்த திருக் கண் மலர்களை உடையனாய்
கார் மேனி என்கையாலே -சௌலப்ய சௌசீல்யங்களையும்-
செங்கண் என்கையாலே -வாத்சல்ய ஸ்வாமித்வங்களும்-தோற்றுகையாலே-
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குண சதுஷ்ட்யமும் சொல்லிற்று ஆய்த்து

கதிர் மதியம் இத்யாதி –
சூர்ய கிரணங்களை உடைய மதியம் போலே இருக்கிற திருமுக மண்டலத்தை உடையவனாய்-
இத்தால் –
அனுகூலர்க்கு அணுகலாம் படி இருக்கையும்-
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாமையும் தோற்றுகையாலே-
அநபிபவநீயதவம் சக்தி கார்யம் ஆகையாலே-
ஆஸ்ரித கார்ய ஆபாதாக சதுஷ்டயமும் சொல்லிற்று ஆய்த்து
இப்படி ஆசார்ய பௌநயத்வாதி குணங்களை உடையனான நாராயணனே

நமக்கே –
சஹாயாந்தர நிரபேஷமாக அவனாலே புருஷார்த்தம் என்று இருக்கிற நமக்கே
நமக்கே -என்கிற இடத்தில் ஏவகாரத்தால்-உபாயாந்தரங்களையும்
தன்னையே உபாயமாக பற்றினவர்களுக்கு-ஈஸ்வரன் கர்ம அனுகுணமாக பலம் கொடுப்பான் அத்தனை அல்லது
கிருபா அனுகுணமாக பலம் கொடான் என்னும் இடம் தோற்றுகிறது

பறை தருவான் -இத்யாதி
புருஷார்த்தத்தைக் கொடுப்பான் -ஆகையால் பூமிப் பரப்பில் உள்ள லௌகிக வைதிக பரம வைதிகர்
எல்லாரும் கொண்டாடும்படி-இந் நோன்பிலே அவஹாகித்து நீராடப் போதுமினோ என்று அந்வயம்

காமனாதிகாரிகளுக்கு சாதனமாயும்
நிஷ்காமருக்கு நித்யமாயும்
பகவத் பிரபன்னர்க்கு கைங்கர்யமாயும் போருகிற இந் நோன்பிலே-
பகவத் அனுபவ ஏகாந்தம் என்று அத்யவசித்து ஸ்ரத்தா பூர்வகமாதயதாவிதானம் அனுஷ்டித்தால்-
லௌகிக வைதிக பரம வைதிகர்கள் உடைய கொண்டாட்டம்-தன்னடையே சித்திக்கும் இறே
யத்தாஷ்டா ஷர சம்சித்தோ மஹா பாஹோ மஹீயதே-என்னக் கடவது இறே-

இப்பாட்டில் -ஏஷ ப்ரஹ்மபிரவிஷ்டோ ச்ம்க்ரீஷ் மே சீதமிவ ஹ்ருதம் -என்கிறபடியே
கிரீஷ்ம காலத்தில் சூர்ய கிறன தப்தனானவன் தன தாபம் ஆறும்படி குளிர்ந்த மடுவிலே
நாம ரூப விபாக அர்ஹனாம் படி-பிரவேசிக்குமா போலே-
சம்சார தாபார்த்தனான தான் அந்த தாபம் ஆறும்படி-சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ மன் நாராயணனை
அவனை ஒழிய ப்ருதுக் ஸ்திதி யுபலபதி இல்லாதபடி-பிரவேசித்து-ஸ்வ சத்தையை லபித்தேன் -என்று
ப்ரஹ்ம அனுபவத்துக்கு-நீராட்டத்தை திருஷ்டாந்தமாக சொல்லுகையாலே-
நீராட -என்று பிராப்யத்தை ஸங்க்ரஹித்தார்கள்-

நீராடப் போதுவீர் என்று -இப் புருஷார்த்தத்துக்கு இதில் இச்சையை உடையவர்களே
அதிகாரிகள் என்று அதிகாரியை ஸங்க்ரஹித்தார்கள்-
நாராயணனே என்று ப்ராபகத்தை ஸங்க்ரஹித்தார்கள்-
நமக்கே என்று உபாய அதிகாரிகளை ஸங்க்ரஹித்தார்கள்-

இத்தால்-
உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக-
அவனையே உபாயமாக பற்றுகை-அதிகாரம் என்றது-ஆய்த்து-

—————————————————————–

பகவத் கைங்கரியத்தில் ருசியுடைய பாகவதர்கள், பகவத் குணாநுஸந்தாநத்தினால்
“காலாலழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றபடி எழுந்திருக்க வல்லமையற்று ஸ்தப்தராய்க் கிடக்கும்
பாகவதர்களைக் கைங்கரியத்திற்கு அழைத்தல் இதற்கு உள்ளுறை பொருள்.

“மார்கழித் திங்கள்” என்று – ஸத்துவ குணம் நிறம்பெறும் படியான கால விசேஷத்தைக் கூறியவாறு.
“மதி நிறைந்த நன்னாள்” என்று – ஆசிரினுடைய அருளடியாக ஸ்வருப வுணர்ச்சி பெற்று
எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்ற நாளைக் கூறியவாறு.
“அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்” என்றபடி –
பிறந்தநாள் இதுவாதலால் அதனைக் கொண்டாடுகிறபடி.

கண் – ஞானம். திருமந்திரம் தாயாகச் சொல்லப்படுவதனால்,
இங்கு “அசோதை” என்று திருமந்திரத்தைக் குறித்தவாறாம்.
மந்திரம் எம்பெருமானைத் தன் கருவிலே வைத்துக் கொண்டு எல்லாருமறியலாம்படி பிரகாசிப்பிக்குந்
தன்மையுடைமை பற்றித் தாயாகக் கூறப்படுதல் பொருந்துமென்க.
ஆச்ரயணீயனுடைய போக்யத்வஞ் சொல்லுகிறது,

“கதிர்மதியம் போல் முகத்தான்” என்பது. அவ்வெம்பெருமான் இடத்தன்றி மற்றையோரிடத்து
யாம் பேறுபெறக் கடமைப்பட்டிலோம் என்பதைக் காட்டுவது, ஏழாமடி.

புகவதாச்ரயணத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகுமென்கிறது, “பாரோர் புகழ” என்பது.

மார்கழி – மார்க்கசீர்ஷமென்னும் வடசொற் சிதைவு.

——–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை வியாக்கியான சார ஸ்ரீ ஸூக்திகள் —தனியன்–அவதாரிகை–

December 16, 2022

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24-

“கர்க்கடே பூர்வ பல்குந்யாம் துளஸீகாநநோத்பவாம் ||
பாண்ட்யே விச்வம்பராம்கோதாம் வந்தே ஸ்ரீரங்கநாயகீம் ||”

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் நந்தவனத்தில் துளஸி மலரில் கலி-98-ஆவதான தனவருடம் ஆடி மாதம்,
ஸுக்ல பக்ஷத்தில் சதுர்த்தசி செவ்வாய்க் கிழமை கூடின பூர நக்ஷத்திரத்தில் பூமிப் பிராட்டியின் அம்சமாய்,
மனித இயற்கைப்பிறவி போல் அல்லாமல், ஆண்டாள் திருவவதரித்து அருளினாள்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் அகப்பட
ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக வேணும் –

ஸ்ரீவிஷ்ணு சித்த‌ குல‌ நந்த‌ன‌ க‌ல்ப‌ வ‌ல்லீம்
ஸ்ரீர‌ங்க‌ராஜ‌ ஹ‌ரி ச‌ந்த‌ன‌ யோக‌ த்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷ‌மாம் க‌ருண‌யா க‌ம‌லா மிவாந்யாம்
கோதா ம‌நந்ய‌ ச‌ர‌ண‌: ச‌ர‌ண‌ம் ப்ர‌ப‌த்யே || –ஸ்ரீ கோதா ஸ்துதி(1)

————

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–

இந்த ஸ்லோகம் பட்டர் தென்னாட்டிலே எழுந்து அருளி இருக்க பெருமாளை பிரிந்த வ்யசனத்தாலே
திரு உள்ளம் கலங்கி இருக்கிற தசையில் திரு உள்ளம் ப்ரசன்னமாகைக்காக
நஞ்சீயர் ஆண்டாளை ஒரு ஸ்லோகமும் ஆழ்வார்களை ஒரு ஸ்லோகமும் அருளிச் செய்யலாகாதோ என்ன
அதி ப்ரீதராய்த் திருப்பாவைக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்து-ஆண்டாளை சரணம் புகுகிற ஸ்லோகம் –

அவன் ஆயர் கொழுந்து –இவள் குல வாயர் கொழுந்து –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –தோளி சேர் பின்னை –ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்

நஞ்சுண்டாரைப் போலே மயங்கிக் கிடந்து உறங்குகின்ற ஸிம்ஹத்தை யுணர்த்தினாள்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா என்றும் –
யசோதை இளம் சிங்கம்-என்றும் சொல்லக் கடவது இறே

பஹூ குடும்பியார் இருப்பார் சிலர் ஒரு மலை அடியைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே
சர்வ லோக குடும்பியான சர்வேஸ்வரன் இவள் முலை யடியைப் பற்றிக் கிடக்கிறான்-

ஸ்தன கிரி தடீ –திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே-ஸூப்தம் -மயங்கிக் கிடந்து உறங்கினவனாய்
என்கையாலே -அவயவ ஏக தேசத்தில் மக்நனான படி-மலராள் தனத்துள்ளான் -என்னுமா போலே –

ஸ்தந கிரி தடீ ஸூப்தம் -கிருஷ்ணம்-என்கையாலே –
பொற் குப்பியின் நுனியில் கரு மாணிக்கத்தை அழுத்தி வைத்தாப் போலேயும்
விகாச உந்முகமான பத்ம கோசத்தில் ஷட் பதம்-தெய்வ வண்டு –- படிந்தால் போலேயும் -இருக்கை

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம் –
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்-ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய-யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்–என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் – என்று ஒதுவித்தாள்-

ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் –-என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி-

எல்லாரையும் கர்ம அனுகுணமாகக் கட்டுமவன்-காமிநி கழித்த கண்ணியாலே கட்டுண்டான்

கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி யாய்த்து –
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்-
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை
பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக் கொண்டு அனுபவித்தாள் –
தறியார்ந்த கரும் களிறு இறே

கோதை -மாலை போலே போக்யையாய் இருக்கை
ஸ்ரீ மாலாகாரர் மகள் ஆகையாலே மாலை என்னலாம்படி ஆனாள்
மாலையான தான் தலையான மாலையை வழங்கினாள்
திருமாலை வழங்கினாள் இறே

அத்யாபயந்தீ என்கையாலே பாமாலை பாடிக் கொடுத்தபடி சொல்லிற்று
ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே – என்கையாலே பூ மாலை சூடிக் கொடுத்தபடி சொல்லுகிறது
எல்லாப் படியாலும் இவளுக்கு எம்பெருமானை வசீகரித்து ஆத்மாக்களை ரஷிப்பிக்க வல்ல புருஷகாரத்வமும்
இருவருமாக சேர்த்தியாலே ப்ராப்யத்வமும் சொல்லுகிறது

ஆகையால் இறே
எம்பெருமானார் நாறு நாறும் பொழிலிலே இவள் பிராத்தித்த படியே நடத்தியும்
திருப் பாவையை நாடொறும் நடத்தியும் -அத்தாலே
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுஜன் ஆனதும்
அவளுக்கும்
ஆழ்வார் திருமகளார் ஆனதுக்கு மேலே ராமானுசனை அண்ணராக அபிமானித்த ஏற்றமும் உண்டு இறே
இப்படி எல்லாவற்றாலும் நிரவதிக வைபவத்தை யுடைய அந்த ஆண்டாள் பொருட்டு
அடிமையாய் அற்றுத் தீர்ந்து ஓர் ஒன்றுகளிலே தம்மை எழுதிக் கொடுத்து ஆழங்கால் படுகிறார்

பூய ஏவாஸ்து பூய
அவள் தான் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றத்தை
தத் விஷயத்தியலே தாம் பிரார்த்திக்கிறார்

————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –

அன்ன வயல் -புதுவை
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் இறே
அன்ன நடைத் திங்கள் முக வல்லியான ஆண்டாள் போல இறே அவை இருப்பது
அன்னங்கள் சஞ்சரிக்கும் வயலை யுடைய புதுவை
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவைப் பட்டர் பிரான்
தண் புதுவைப் பட்டன் –என்று இறே திருத் தகப்பனாருக்கு நிரூபகம்
இவளுக்கும் அப்படியேயாய் இருக்கை-

புதுவை ஆண்டாள்
ஸ்ரீ பூமி நீளை களுடைய ப்ராதான்யமாய் இறே
திரு வெள்ளறை ஸ்ரீ வில்லி புத்தூர் திரு நறையூர் என்கிற த்ரி திவ்ய ஸ்தானங்கள் இருப்பது
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஆண்டாள் -சிஷ்யா தாசீ பக்தைகளாய் –

இவள் கிருஷ்ணனை அன்றோ திருப்பாவை பாடிற்று –
பெரிய பெருமாளுக்கு பாடிக் கொடுக்கை யாவது –

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கம் -என்றும்
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-என்றும் –
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடைய தேவர் திருவரங்கர்-என்றும் –
நிலமகள் கேள்வன்-என்றும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியான இவள் ஆதரித்துப் போருகிற ஸ்ரீ வராஹ நாயனார் படியும் —
அநுகாரத்தாலே ஆதரித்துப் போருகிற கோபாலர் படியும் –
தர்மி ஐக்யத்தாலும்
ஆஸ்ரித வ்யாமோஹ குணத்தாலும் பெரிய பெருமாள் இடத்திலே காணலாய் இருக்கும்

இனித் தான் -பள்ளி கொள்ளும் இடத்தே துயில் எழப் பாடி திருப்பள்ளி உணர்த்துவதும் இங்கே இறே
வட பெரும் கோயில் உடையானை கிருஷ்ணனாக அனுகரித்தால் போலே
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயோடே கண் வளர்ந்து அருளுகிறதாக அனுசந்திக்கலாம் இறே –
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட என்று பிரார்த்தித்த படியே-
பண வாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளோரோடு மணம் புணர்ந்து கூடினாள் இறே
ஆகையால் பாடின விஷயமும் அவரே இறே

விசேஷித்துப் பாட்டினால் கண்டு வாழும் பாணர் பாட்டுக் கேட்க்கும் இடம் ஆகையாலும்
இவள் அவள் மகள் ஆகையாலும்
பாட வல்ல நாச்சியாராய் அவ் விஷயத்தையே அவ் விஷயத்தையே பாடினாள் ஆய்த்து –

ஆகையால் திருப்பாவை அனுசந்தானத்துக்கு முன்னே
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்று அவளை அனுசந்திக்கச் சொல்கிறது –

இத்தால் அவள் திவ்ய ப்ரபந்தத்திலும் அவள் திரு நாமமே பிரதமம் அனுசந்தேயம் -என்றதாயிற்று –

———–

அவதாரிகை

இதில் சூடிக் கொடுத்த படியையும் 0பாடிக் கொடுத்த படியையும் சொல்லி-ஸ்தோத்ரம் பண்ணி
திருவேங்கடமுடையான் அடியாகச் சொன்ன இதன் அர்த்தங்களை நாம் அதிக்ரமியாத படி
அனுக்ரஹிக்க வேணும் என்று ஆண்டாளை அர்த்திக்கிறது
கீழே -அரங்கற்கு என்றது
இதில் வேங்கடவற்கு என்றது –
கோயில் திருமலைகளில் ஆய்த்து-கோதை சூடிக் கொண்டு இருப்பது

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு

சுடர்க் கொடியே
ஹேம லேகாம் –மங்கள தீப லேகாம்-ரூப சமஸ்தானம்- பொற் கொடி என்னலாம்படி இருக்கை -அவனைக் கட்டலாம் கொடி

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற–
நீ திரு வேங்கடத்தானை -நான் சென்று நாடி -என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணி
காம தேவா என்று உன்னுடைய காமத் தீயாலே-வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்ற–

இம் மாற்றம் –
இந்தச் சொல்லை என்னுதல் –
இந்தப் பிரகாரம் -என்னுதல்
பகவத் காமத்தால் சொன்ன பாசுரம் என்னுதல்
அர்த்தத்தை என்னுதல்

நாம் கடவா வண்ணமே நல்கு –
உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள் அதிக்ரமியாத பிரகாரம் உபகரிக்க வேணும்
நல்குதல் -கொடுத்தல்

இத்தால் –
ஆண்டாள் உடைய பகவத் ப்ரேமம் உண்டாக வேணும் என்று அவளை வேண்டுகிறது-

————–

ஹேமந்தே ப்ரதமே மாஸே நந்த வ்ரஜ குமாரிகா –காத்யாயனி விரதம் -நந்த கோபன் ஸூநுவையே –பதியாக பெற -நோன்பு –

அனுபவ பரிவாஹமாக வந்த திருப்பாவை

—————–

ஸ்ரீ திருப்பாவை வியாக்யான அவதாரிகை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை – –

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில்

அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –

இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-

1-பால்யாத் என்றால் போலே –
தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்

2-புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-
ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –

ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள்
அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –

3-மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு –
நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது-

இந் நோன்புக்கு மூலம் என் என்னில் –
மீமாம்ஸையிலே -ஹோளாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம்

மேலையார் செய்வனகள் -என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள்-
பொய்யே நோற்கிறோம் -என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹங்களிலும் மரண பர்யந்தமான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம் –

ஆண்டாள் இப்படி திருவவதரித்து வளர்ந்து அருளுகிற காலத்தில்
பெரியாழ்வார் வயிற்றிலே பிறக்கையாலும் தானான தன்மையாலும்
ஞான பக்திகள் க்ஷணம் தோறும் இட்டு மாறினால் போலே
வடிவிலே காணலாம் படி பெறுகிச் செல்லா நிற்க
பத்தி சம்யோக சுலபம் -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவமாய்
மானிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும்மனம் -என்னும் படியே
அபி நிவேசத்தைப் பண்ணிக்க கொண்டு

வட பெரும் கோயில் உடையான் உடன் தழுவி முழுசிப்  பரிமாற வேணும் என்னும் அபிநிவேசத்தால்-செல்ல
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசந்தனையாய் –
இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்து

திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு
அனுபவிக்கப் பெற்றார்கள் என்று அனுசந்தித்து –

அது காலாந்தரத்திலே யாகையாலே அதுக்கு உதவப் பெற்றிலோம்
என்று இன்னாதாய்

இனி அவன் உலாவிப் போன அடிச் சுவடும் –
அவனும் பெண்களுமாய் திளைத்த யமுனையும் அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடந்ததாகில்
அவற்றைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்க்க –

அதுக்கு தனக்குப் போக பலம் இல்லாமையால் அவற்றை அனுசந்தித்து
மிகவும் அவசந்தனையாய்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே –
வில் -என்று ஒரு அவதி பெறுதல் –
நப்பின்னைப் பிராட்டியைப் போலே -ரிஷபங்கள் -என்று ஒரு அவதி பெறுதல் -செய்யப் பெறாமையாலே
மிகவும் தளர்ந்து நமக்கு தரிக்கைக்கு விரகு என் என்று ஆராய –

சில தார்மிகர் அவ்வளவில் சொல்லுகிறார்கள் –
திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனும் பெண்களுமாய் திருக் குரவை கோத்து
அதி ரசம் செல்லா நிற்க ப்ரீதியாலே குமிழ் நீர் உண்டு
இனி நல் கேடு கெட ஒண்ணாது -என்று
இந்த ரசம் மாறுகைக்காக பெண்களை பிரிந்து கிருஷ்ணன் ஒளிக்க

பெண் பிள்ளைகள் தங்கள் ஆற்றாமையால் –
துஷ்ட காளிய-என்கிறபடியே
அவர்கள் அநு கரித்து தரித்தார்கள் –

என்று கேட்டு தானும் அவர்களை போலே அநு கரித்து தரிக்கப் பார்க்கிறாள் –

இவள் தான் ப்ராஹ்மணியாய் இருந்து வைத்து
அவர்களை போலே அநு கரிக்கும் படி எங்கனே என்னில் –

யாகத்தில் தீஷித்தவர்கள் தேவதத்தாதி நாமங்களை தவிர்ந்து யாகம் முடியும் அளவும்
எஜமான் என்றும் –
அத்வாயு -என்றும் –
ஹோதா -என்றும் -இத்யாதி நாமங்களே யாகிறது போலே

இவளும் ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய் படியாகவும்-
அங்குள்ள பெண்கள் இடைப் பெண்கள் போலே அவர்களில் தானும் ஒருத்தி யாகவும்
வட பெரும் கோயிலே ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையாகவும்
உள்ளே நிற்கிறவன் கிருஷ்ணனாகவும் அனுசந்தித்து

-தன்னுடைய திரு உள்ளம் திருவாய்ப் பாடியிலே குடி போய்-
பாவன பிரகரக்ஷத்தாலே அநு காரம் முற்றி -அவை தானேயாய்

-இடை நடையும்
இடை முடியும்
இடைப் பேச்சும்
முடை நாற்றமுமாய் விட்டது-

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
நஷ்டமாய் கிடக்கிற ஜகத்தை கிருபையால் ஸ்ருஷ்டித்து –
ஆத்மாக்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
சாஸனாத் சாஸ்திரம் -என்கிறபடியே
வேத சாஸ்திரங்களை தன்னைப் பெறுகைக்காக-உபாயமாகக் காட்டிக் கொடுக்க –

அவற்றைக் கால் கடைக் கொண்டு -விஷயாந்தரங்களிலே மண்டி
அநர்த்தப் பட்டு போகிற தசையில்
தான் வந்து பிறந்து அருளி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் சீலாதி குணங்களாலும் இந்த ஜகத்துக்களை ஈடுபடுத்தி
வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவானாகையாலே
தாதார்த்தமாக திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் குண சேஷ்டிதங்களுமாக
பஞ்ச லக்ஷம் குடியில் உள்ள பெண்களைத் தோற்பித்திக் கொண்டு
ஒத்த பருவத்தில் பெண்களும் தாணுமாய் வளர்ந்த காலத்தில் –

தானும் ப்ராப்த யவ்வனனாய் –
அவர்களுக்கும் யவ்வனம் வந்து தலைக் கட்டின வாறே
கோப வ்ருத்தர் எல்லாரும் கூடி
கிருஷ்ணன் தூர்த்தனாய் -காமுகனாய் -இரா நின்றான் –
இவன் முகத்தில் பெண்கள் விழிக்கல் ஆகாது -என்று பார்த்து இவர்களைக் கொண்டு போய்
நிலவறைகளிலே யடைக்க

பெண்களும் கிருஷ்ணனும் பண்ணின பாக்யத்தாலே வர்ஷம் இன்றிக்கே ஒழிய
பெண்கள் இருந்து மநோ ரதிக்கிறார்கள்
கோ தனராய் இருக்கிற இடையர் வர்ஷார்த்தமாக நம்மை நோற்கச் சொல்லக் கடவர்கள்-
கிருஷ்ணன் இதுக்கு கடைக் கூட்டாகவும்-நிர்வாஹமாகவும் கடவன்
நமக்கு ஒரு துக்கம் இல்லை என்று பெண்கள் ப்ரீதைகளாய் தரித்து இருக்கிற தசையில்

வர்ஷமும் இன்றிக்கே இருக்கிற படியைக் கண்டு
கோப வ்ருத்தர் எல்லாம் திரண்டு -பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்கும் விரகு ஏதோ என்று பார்த்து
வருஷார்த்தமாக நோற்க வர்ஷம் உண்டாம் என்று –
இவ்வூரில் பெண்கள் அடைய நோற்கக் கடவர்கள் –
இந்நோன்புக்கு இங்குத்தைக்கு அதிபனான ஸ்ரீ நந்தகோபர் மகன் கிருஷ்ணன் கடகனாவான் என்று
அத்யவசித்து

பெண்பிள்ளைகளை அடைய அழைத்து –கிருஷ்ணனையும் அழைத்து –
பெண்களை நோற்கச் சொல்லி

இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக வேணும் -என்று கிருஷ்ணனை அபேக்ஷிக்க –
அவன் எனக்கு ஷமம் அன்று -என்ன
இத்தனையும் செய்ய வேணும் -என்று மறுக்க ஒண்ணாத படி நிர்பந்திக்க

அவனும் இசைந்த பின்பு எல்லாரும் திரள இருந்து
பெண்கள் நோற்பார் -இதுக்கு வேண்டுவது கிருஷ்ணன் சஹகரித்து கொடுப்பான் -என்று
ஓம் அறைந்து
கிருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டிக் கொடுத்து

கோப வ்ருத்தர் எல்லாரும் போன பின்பு -பெண்களும் கிருஷ்ணனும் கூட இருந்து –
திருக் குரவை கோத்த ராத்திரி போலே
பெண்காள் இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே -என்று கிருஷ்ணன் கொண்டாடி

இனி அசிர்ப்பு -ஆயாசம் -பிறக்க இருப்போம் அல்லோம் –
இப்போது எல்லாரும் போய் அபர ராத்ராத்திரியிலே வந்து –
இரவின் பின் பாகம் – எழுப்புங்கோள் -நோன்புக்கு குளிக்கலாம் படி -என்று அருளிச் செய்து –

கிருஷ்ணனும் பெண்களை பிரிந்து போய் தரிக்க மாட்டாமே
நப்பின்னை பிராட்டி திரு மாளிகையில் புக்கான் –

பெண்களும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலே கால் நடை தந்து போய்
தம் தாம் மாளிகையில் புக்கு உறங்கப் புக்க இடத்தில் கண் உறங்காமையாலே
முற்பட உணர்ந்தவர்கள் கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்து எழுந்திருக்க மாட்டாதே
கிடக்கிறவர்களை தனித்த தனியே சென்று எழுப்பி

எல்லாரும் கூடி உத்தேசியமான ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையில் சென்று
கிருஷ்ணனை எழுப்பி தங்கள் அபேக்ஷிதத்தை அறிவித்து

யாவதா வர்த்தே சக்ரம் -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் பெருமாள் திருவடிகளில் விழுந்து வேண்டிக் கொண்டால் போலேயும்
அர்ஜுனன் ஷத்கத்ரயத்திலும் கூட எடுப்பும் சாய்ப்புமாய்ச் சென்று சரம ஸ்லோகம் கேட்டு தரித்தால் போலேயும்
அபேக்ஷிதம் பெற்று முடிக்கிறது –

இவள் மடலூராதே நோன்பில் கை வைப்பான் என் என்னில்
ராஜ மகிஷி உஞ்ச விருத்தி பண்ணி ஜீவித்தல் ராஜாவுக்கு அவத்ய அவஹமாம் போலே –
மடலிலும் காட்டிலும் இது அவத்ய அவஹமாகையாலும்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே குண வியசநியன் -குணத்துக்கு ஹானி வருமோ என்று
வியசனிப்பவன் அன்றியே தானும் ஒக்க மடல் எடுப்பான் ஒரு
சுணைக் கேடன் -லஜ்ஜா ஹீனன் -ஆகையாலும்
மடல் இவ்விஷயத்தில் பலியாது என்று நோன்பு நோற்கிறார்கள் –

உத்தேச்யம் வேறு ஒன்றாய் நோன்பு வியாஜ்ய மாத்திரம் ஆகில்
இவர்களுக்கு தேவதை வர்ஷிக்குமோ என்னில்
வ்ரத உபவாச கர்சிதமான வடிவைக் கண்டால்
சேதனம் அன்றோ வர்ஷியாதோ -என்று பார்த்தார்கள் –

திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப்பாவைக்கு ஆள் கிடையாது
மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்
முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானை தானே அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் இல்லை

பல சொல்லி என்
பத்து ஆழ்வார்கள் உடைய சார பூதையான தானே சொல்லி
தானே கேட்கும் இத்தனை –

எம்பெருமானார் அருளிச் செய்வர்

இவள் தான் எம்பெருமானுக்கு மதி நலம் அருளினாள்
பதின்மரின் ஞானமும் ஸ்திரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது -பகவத் சம்ருத்தியை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படி பெரியாழ்வார் திருமகளராது -ஸ்ரீ மதுரகவி களோடு ஒப்பர்
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வசித்து இருப்பர்

முதல் பாட்டிலே
நாராயணனே நமக்கே பறை தருவான் -உபாயத்தை அறுதி இட்டு
சிற்றம் சிறு -காலையில்
உபேயத்தை அறுதி இட்டு
நடுவில்
தேக யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள்

அன்று எனக்கு அவை பட்டினி நாள் என்னுமவர் திருமகள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் என்றும் உண்டு இறே
மாலாகரர் மகள் இறே
குண வித்தர் உறங்க கைங்கர்ய பரர் எழுப்ப –
அமரரும் முனிவரும் போலே -முனிவர் உறங்க அமரர் எழுப்ப

அநாதி காலம் உறங்கி இனி அநந்த காலம் உணர்ந்தே இருக்கிறபடி
எம்பெருமானை செறிய செறிய உணர்த்தி மிகும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன் –
அஸ்தமிதியாத-ஆதித்யனையும் கண்டேன் –

திருக்கண்டேன் -பின்பு பொன் மேனி கண்டேன்
பிரபை முந்துற கண்டு பின்பு ஆதித்யனை காணுமா போலே

கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ஆதித்யன் உண்டானாலும் கண் உள்ளாருக்கு தானே விடிவு

அவனை பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வம் உள்ளவள் –
ஆற்றாமை தன்னேற்றம்

தேகாத்ம அபிமானம் கூனி கைகேயி போல்வார்
தார்மிகத்வதுக்கு சக்கரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்
பகவத பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்

முந்துறவே பல்லாண்டு என்றார் பெரியாழ்வார் பகவத் சம்ருதியை
இவளோ நீராடப் போதுவீர் -என்றாள்
உபாயத்திலும் இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டிருப்பர்
இவளுக்கு உபாயம் -விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் –
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க

இவள் தன்னை அழித்து அவர்களைப் பெற பார்க்கிறாள்
நம் ஆழ்வார் நெடுமாற்கு அடிமையிலும்
வேய் மரு தோளிணையிலும் கடைகோடி நிலை இட்ட
அர்த்தம் இவளுக்கு முற்பட்டது

ஸ்ரீ ஜனக ராஜன் மகள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தி திருமகனைப் பெற உடல் ஆம் போலே

ஆண்டாள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
பெரிய பெருமாள் திருவடிகளைப் பிராபிக்க உடலாம்

ஸுவ உபதேசிகளால்
பகவத் தானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி

அந்ய உபதேசத்துக்கு எல்லை இவள் படி

———

ஈராயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

எம்பெருமானாரை -ஓருரு திருப்பாவைக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்ன –
திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப் பாவைக்கு ஆள் கிடையாது -என்று அருளிச் செய்தார் –
மோவாய் எழுந்த முருடர் கேட்க்கைக்கு அதிகாரிகள் அல்லர் -முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானைத் தங்கள் அனுபவிக்க வேணும் என்று இருக்கும் பரிவாணிச்சிகளான
பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் அல்ல -பல சொல்லி என் –
பத்து ஆழ்வார்களுடைய சார பூதையான தானே சொல்லித் தானே கேட்க்கும் அத்தனை – என்று அருளிச் செய்தார் –

ஒரு பர்வதத்துக்கும் பரமாணுவுக்கும் உள்ள வாசி போரும் ரிஷிகளுக்கும் சம்சாரிகளுக்கும் –
அத்தனை வாசி போரும் ஆழ்வார்களும் ரிஷிகளுக்கும் –
அப்படியே பெரியாழ்வாருக்கும் ஆழ்வார்களும் –
அத்தனை வாசி போரும் பெரியாழ்வாருக்கும் திரு மகளாருக்கும் –
பதின்மருடைய ஞானமும் ஸ்த்ரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது –
பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இறே –

ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றனர் –
இவள் தான் எம்பெருமானுக்கு மயர்வற மதி நலம் அருளினாள்
இவள் அருளுகையாவது எம்பெருமானை எழுப்பித் தன் குறையை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கை–
(அத்யாபயந்தி -தனியனில் பார்த்தோம் )

இளைய பெருமாள் படி ஆழ்வார்களது —
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது –
ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி அவர் திருமகளது –

ஆழ்வார்களும் இளைய பெருமாளும் பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ பரத ஆழ்வானும் பெரியாழ்வாரும் பகவச் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார்கள் –
ஸ்ரீ சத்ருன ஆழ்வானும் நாய்ச்சியாரும் மதுரகவிகளோடு ஒப்பர்கள் –
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வஸித்து இருப்பர் –
இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ் நிக்த-ரானாப் போலே –
இவளும் தொடக்கமே பிடித்து ஸ்னேஹித்துக் போரும் –

இப்படி விலக்ஷணையான நாய்ச்சியார் அருளிச் செய்த பிரபந்தம் இறே திருப்பாவை –
இப் பிரபந்தத்துக்கு கருத்து -மார்கழி நீராட -என்கிற இத்தை ஒரு வ்யாஜமாகக் கொண்டு
நோன்பு முன்னாக எம்பெருமானை –
உனக்கு சேஷமாய் இருக்கிற இவ்வாத்மா அநர்த்தப் படாதபடி பண்ணி –
இதற்கு ஸ்வரூப அனுகுணமான கைங்கர்யத்தையும் கொடுத்து
அதுதான் யாவதாத்மா பாவியாம் படி பண்ணி யருள வேணும் -என்று அபேக்ஷிக்கிறாள் –

அர்ஜுனன் ஷட்க த்ரயத்தாலும் கூட -மாமேகம் சரணம் வ்ரஜ -என்று அவனைக் கொண்டு
உபாயத்தை அறுதியிடுவித்தாப் போலே
இவளும் முதல் பாட்டால் நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று உபாயத்தை அறுதியிட்டுச்
சிற்றம் சிறுகாலையிலே உபேயத்தை அறுதியிட்டுக் கொண்டு
நடுவே தேஹ யாத்திரைக்கு உடலாக்கி விடுகிறாள் –
(ஆறு உபாயம் தொடங்கி பேறு நிகமித்து நடுவில் தேக யாத்திரை )

அன்று எனக்கு அவை பட்டினி நாள் -(பெரியாழ்வார் -5-1–6)-என்னுமவர் மக்கள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் -( திருவாய்-3-3-1-)என்றும் உண்டாய் இறே
மாலாகாரர் மகள் இறே –

ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –

இவளுடைய ஞான பக்திகள் க்ஷணம் தோறும் பகவத் விஷயத்திலே கை வளர –
வட பெரும் கோயிலுடையான் முகம் கூடாதே இருக்க
இவளும் ஐஸ்வர்யார்த்திகளுக்காக எல்லை நடந்து கொடுத்து -இளைப்பாலே கிடக்கிறான் என்று புத்தி பண்ணித்
தன் திரு முலைத் தடங்களை யிட்டு நெருக்கினாள் —
அத்தாலும் எழுந்து இருந்து பிரதிவசனம் பண்ணக் கண்டிலள் –
காணாமையாலே வ்யசனாதிகளாலே மீளவும் சிசிரோபசாரம் பண்ணினாள் –
அத்தாலும் எழுந்து இருக்கக் காணாமையாலே –

இது நோவு -அல்ல –நம் பக்கல் ப்ராணய அபராதத்தாலே கிடக்கிறான் -என்று நினைத்து
மிகவும் தளர்ந்து திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகளை அனுசந்தித்துப் பார்த்தாள்-
அது காலாந்தரத்திலே யாகையாலே உதவப் பெற்றிலோம் என்று தளர்ந்து மிகவும் அவசன்னையாய்
நமக்கு தரிகைக்கு விரகு என் -என்று கூப்பிடச் செய்தே
சில சாபராணி ப்ரப்ருதிகள் கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணனோடு கலந்து பிரிந்த பெண்கள்
தங்கள் ஆற்றாமையாலே-
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோஹமிதி சாபரா -என்று கிருஷ்ணனை அனுகரித்து தரித்தாப் போலே-
இவளையும் அனுகரித்து தரிக்கச் சொல்ல
இவளும் கிருஷ்ணனை அனுகரிப்பதிலும் கிருஷ்ணனை அனுகரித்த பெண்களை அநுகரிக்கை நன்று
என்று பார்த்து அனுகரித்து தரிக்கிறாள் —
அவ்வநுகாரம் முற்றி -இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் விட்டது

இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய்ப்பாடியாகவும் –
வட பெரும் கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும் –
வட பெரும் கோயிலுடையானே கிருஷ்ணனாகவும் –
தன்னைப் பிராட்டியாகவும் தோழிமாராகவும் அணுகரித்துக் கொண்டு நோற்கிறாள் –

நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட வாயாலே
எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –
பொய்யே நோற்கிறோம் என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹ சமயத்திலும் ப்ராணாந்திக சமயத்திலும் பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் உண்டு
உண்டு என்று சொல்ல வேணுமோ அனுஷ்டானம் யன்றோ பிரதானம் –
இவ்விரண்டுக்கும் கைம்முதல் வேறே தேட வேணுமோ –
இவர்களுடைய ஆற்றாமை தான் என் செய்யாது –

அழகிது -இது தான் இங்கு விளைந்தபடி என் என்னில் –
ஸ்ரீ யபதியாய் -அவாப்த ஸமஸ்த காமனாய் -புருஷோத்தமனாய் -புண்டரீகாக்ஷனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் –
சாத்விக சேவ்யனாய் இருக்கிற சர்வேஸ்வரன்
தன் கிருபையால் நிர்ஹேதுகமாக பிறந்து அருளி –
தன்னுடைய சீலாதிகளாலே ஜனங்களை ஈடுபடுத்தி –
வாரிப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவனாகையாலே –

ததார்த்தமாகத் திருவாய்ப்பாடியிலே வந்து திருவவதரித்துப் பெண்களும் தாணுமாய் வளர்ந்து அருளுகிற காலத்திலே
கிருஷ்ணனும் ப்ராப்த யவ்வனனாய் பெண்களும் குமாரிகளாய் இருக்கிற இருப்பைக் கண்டு –
இவன் இப்படி தூர்த்தனாய் இரா நின்றான்
இவன் பாடு பெண்கள் சேரக் கடவர்கள் அன்று என்று எல்லாருமாகத் திரண்டு
இப் பெண் பிள்ளைகளை நிலவறைகளிலே அடைத்தார்கள் –
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கிட்டாமல் வெண்ணெயையும் மறைத்து வைத்தார்கள் –
இப்படி வெண்ணெயும் பெண்களும் கிருஷ்ணனும் பிரிந்த
தர்ம ஹானி கண்டாவது –
இவர்கள் பண்ணின பாக்யமாவது
நாடு வர்ஷம் இன்றிக்கே நோவு பட்டுப்
பசுக்களுக்கு ஊண் இன்றிக்கே
பிராணன் இன்றிக்கே
ஸஸ்ய வ்ருத்திகளும் இல்லையாய்த்து –

நாடு வர்ஷம் இன்றிக்கே இருக்கிறபடியைக் கண்டு கோப வ்ருத்தர்கள் எல்லாம் திரண்டு –
பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்க விரகு என் என்று விசாரிக்க –
அசரீரி போலே புருஷ வாக்யம் -தேவதை திருப்தனாக வர்ஷமுண்டு -என்று பிறக்க –
இவர்களும் வருஷார்த்தமாக இவ்வூரில் பெண்பிள்ளைகள் அடைய நோற்கக் கடவர்கள்-என்றார்கள் –
இக்க்ரமம்-அபி வ்ருஷா பரிம்லா நா -என்றது போய்-
அகால பலிநோ வ்ருஷா-என்று புண்ய காலம் வந்தால் போலே இருந்தது –
அநந்தரம் வர்ஷார்த்தமாக நோற்க்கைக்காக நிலவறைகளிலே அடைத்த பெண்களை புறப்பட விட
நந்தகோபர் வ்ருத்தராகையாலே-எல்லாவற்றுக்கும் கடவானாக கிருஷ்ணனையும்
சாந்த்வ வாதனம் பண்ணிப் பெண்களையும் கிருஷ்ணனையும் சேர விட்டு சரணம் புக-

கிருஷ்ணனும்
கோபீ பரிவ்ருதோ ராத்ரிம் சரத் சந்த்ர மநோ ரமாம் -என்று சொல்லுகிறபடியே
தண்டலிட்ட நிலவும் -விள்ளலிட்ட நாண் மலர்ச் செறிவும் -இருந்த சோலையும் –
பளிங்குப் பாறையும்- செங்குன்றுத் தாழ்வரையும் –
பரப்பு மாறப் பூத்த காவியோடையும் – நாயடி இட்டுப் புகுந்த தென்றலுமாய் இருக்கிற- யமுனா தீரத்தில்
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களையடைய
மெய்க்காட்டிக் கொண்டு கழகம் இருந்து –
இனி நாம் வைகல் இருக்கில்- மாதா பிதாக்கள் அதி சங்கை பண்ணுவார்கள் –
உந்தம் அகங்களிலே போய்ச் சேருங்கோள்-என்று தானும் நப்பின்னை பிராட்டி திரு மாளிகை சேர

பெண்களும் தந்தாம் அகங்களிலே போய்ப் படுக்கையிலே சேர- படுக்கை அடி கொதித்து
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாய் மத்திய ராத்ரியிலே எழுந்து இருந்து
சிலர் உறங்குகின்ற பெண் பிள்ளைகளை எழுப்புகிறார்கள்
உறங்குகிறவர் யார் எழுப்புகிறவர் யார் என்னில்
குண வித்தர் உறங்குகிறார்கள் -கைங்கர்ய பரர் எழுப்புகிறார்கள்
ராம சரம் ஒருபடிப் பட்டு இராது இறே
சின்னம் பின்னம் -அப்படி கிருஷ்ண குணங்களும் நாநாவாய் இறே இருப்பது
இரண்டு பிரகாரமும் பரமபதத்தில் உண்டு -அமரரும் முனிவரும் – இறே –
முனிவரோடு ஒப்பார் உறங்குகிறார்கள் -அமரரோடு ஒப்பார் எழுப்புகிறார்கள் –

ஆக
1-நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
2-இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
3-அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
4-வர்ஷிக்கும் படியை நியமித்து
5-நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி

6-15-மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்

16-30-மேல் விசதமாக இருக்கும்

————

ஹேமந்தே ப்ரதமே மாஸே நந்த வ்ரஜ குமாரிகா –காத்யாயனி விரதம் -நந்த கோபன் ஸூநுவையே –பதியாக பெற -நோன்பு –

அனுபவ பரிவாஹமாக வந்த திருப்பாவை

——–

நாலாயிரப்படி வ்யாக்யானம் -அவதாரிகை –

அநாதி மாயயா ஸூப்தா யதா ஜீவ ப்ரபுத்யதே-என்கிறபடியே அநாதி காலம் ஒரு போகியாக உறங்கினவன் (வாடினேன் -ஓடினேன்)இனி
(நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் )அநந்த காலம் ஒரு போகியாக உணர்ந்தே இருக்கும் படி சொல்லுகிறது –
உணர்ந்தது எம்பெருமானை யாகையாலே உணர்த்திக்கு பாதகம் இல்லை –
ப்ரக்ருதியைச் செறியச் செறிய இருள் மிகும் -(இருள் தரும் மா ஞாலம் அன்றோ )
எம்பெருமானைச் செறியச் செறிய உணர்த்தி மிகும் –

ஞான ஆனந்த மயமான (மன ஞானே -மன அவ போதனே )ஆத்ம ஸ்வரூபத்துக்குத் திரோதானம் பிறந்த அத்தனை இறே பண்டு செய்தது –
ஸ்வரூப சித்தி யன்றோ ப்ராப்யம்(அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே ப்ராப்யம் )
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்(இரண்டாம் திருவந்தாதி )-உறங்காத என்னையும் கண்டேன் -அஸ்தமிதியாத ஆதித்யனையும் கண்டேன்

பாஸ்கரேண ப்ரபாயதா- திருக் கண்டேன் -என்ற பின்பு -பொன்மேனி கண்டேன் என்றார் இறே-
பிரபையை முந்துறக் கண்டு இறே ஆதித்யனைக் காண்பது –
அத்யமே சபலம் ஜென்ம ஸூப்ரபாதா ச மே நிசா -என்று அக்ரூரனுக்கும் கம்ச சம்பந்தத்தால் விடிவு காண ஒண்ணாத ராத்ரியும் விடிந்து அஸ்தமியாத பகலாய்த்து

கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்(நிர்தேவத்வம் ஆசைப்பட்டு நித்ரா கேட்டு இழந்தானே )-
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ராவணனுடைய உணர்த்தியில் கும்பகர்ணனுடைய உறக்கம் நன்றாய் இருந்தது –
உணர்ந்தால் எம்பெருமான் பக்கலிலே செல்லுகைக்கு இறாய்க்கும் அத்தனை இறே –

ஆஜகாம முஹுர்த்தேன யத்ர ராம்ஸ ச லஷ்மண (புருஷகாரமாக இளைய பெருமாள் உடன் இருக்கும் பெருமாள் பக்கம் விபீஷணன் வந்து சேர்ந்தான் )- ஸூப்ரபாதாத்ய ரஜநீ மதுரா வார யோஷிதாம் -(கோகுல பெண்கள் மதுரா பெண்களைக் குறித்துப் பேசினது -கண்கள் வண்டு -கண்கள் திருப்பவளாம் தேன் பருகும் )என்று அங்குள்ளார்க்கு
நல் விடிவும் நமக்கு விடியாத ராத்திரியுமாய்த்து என்றார்கள் இறே –
ஆதித்யன் உண்டானாலும் கண்ணுள்ளார்க்கு இறே விடிவு உள்ளது –

(அநாதி மாயையால் நாமும் தூங்கி இருக்க -எழுப்பி அநந்த காலம் போகம் அனுபவிப்பிக்க தானே ஆண்டாள் வாய் அமுதம் நாம் கிடைக்கப் பெற்றோம்)

ஆண்டாளுக்கு பத்துத் தமப்பன்மாருக்கு உண்டான ஆற்றாமையும் ஸ்த்ரீதனமாகப் பெற்று இவள் பக்கலிலே குடி கொண்டது –
ஆழ்வார்களுக்கு தரிக்கைக்கும் ஒரு பொற்றை யுண்டு -தங்களான தன்மை அழிந்து இருக்கச் செய்தே-
நாய்ச்சியார் தசையாக அந்யாபதேசத்தாலே பேசி அனுபவித்தார்கள் –

பின்னை கொல் —இவள் பிறந்திட்டாள்-(6-5-11)என்னுமா போலே அந்யாபதேசத்தாலே அனுபவிக்க வேண்டாதே
அவனைப் பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வத்தை (பாரதந்தர்யம் )உடையளாய் இருக்கும் –
அவர்களில் காட்டிலும் ஆற்றாமை தன்னேற்றம் -எம்பெருமான் தன் அழகையும் குணங்களையும் இவளுக்கு கொடுத்தான் –
பிராட்டிமாரும் தங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் இவளுக்குக் கொடுத்தார்கள் –

தமப்பன்மாரைப் போலே ஏறிட்டுக் கொண்ட பெண்மை என்று -இவளுக்கு ஓர் அந்யாபதேசம் யுண்டு -அதாகிறது
ப்ரமணி இடைச்சியாகை-குலம் தரும் -என்று அவனுக்கு அந்நிய குலம் இறே –

(உறி அடி உத்ஸவம் பட்டர் இடைக்குலம் சேர்ந்து அனுபவித்த வ்ருத்தாந்தம் )

பதிம் சம்யோக ஸூலபம் வாயோ த்ருஷ்ட்வா ச மே பிதா
சிந்தார்ணவகத பாரம் நாசா சாதாப்லவோ யதா -என்கிறபடியே ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் பருவமாய்
மானிடவற்கு என்று பேச்சுப் படில் வாழ கில்லேன் என்னும் தன்மையை யுடையளாய்(நாச்சியார் -1-5)
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம் -(இரண்டாம் திருவந்தாதி )என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணிக் கொண்டு
வட பெரும் கோயிலுடையானோடே -தழுவி முழுசிப் பரிமாற்ற வேணும் என்று இவள் செல்ல –
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசன்னையாய்- இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்த இடத்திலே

திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு அனுபவிக்கப் பெற்றார்கள் என்று கேட்டு –
அதுக்கு நாம் உதவப் பெற்றிலோம் -என்று இன்னாதாக
கோவர்த்த நோ கிரிவா (அதிமானுஷ ஸ்தவம் )-அவன் பொருப்பான பன்னிரண்டும் காட்டின மலை கிடந்தது
யமுநா நதீ சா -அவனும் பெண்களும் புக்குக் கலக்கின நீர் இன்னமும் தெளிந்தது இல்லை –
மஞ்சளும் குங்குமாதிகளும் இப்போதும் காணலாம்

அனந்தாழ்வான் திரு முக்குளத்தில் புகுத்தி தடவினார் -இது என் என்ன –
அப்பெண் பிள்ளைகள் குளித்த தொரு மஞ்சள் கொழுந்தாகிலும் கிடைக்குமாகக் கருதிக் காண்-என்றார்

(கோவர்த்தனோ கிரிவரோ யமுனா நதீ சா பிருந்தாவனம் ச மதுரா புரீ புராணீ
அத்யாபி ஹந்த ஸூலபாஸ் க்ருதிநாம் ஜனாநாம் ஏதே பவச் சரண சாரஜூஷஸ் பிரதேசா–அதிமானுஷ ஸ்தவம்-49-

கோவர்த்தனோ கிரிவரோ –பர்வத ஸ்ரேஷ்டமான கோவர்த்தனமும்
யமுனா நதீ சா –அந்த யமுனா ஆறும்
பிருந்தாவனம் ச –ப்ருந்தாவனமும்
மதுரா புரீ புராணீ –புராதனமான மதுரா நகரையும் -ஆகிய
பவச் சரண சாரஜூஷஸ் ஏதே பிரதேசா–உன்னுடைய பாத சஞ்சாரம் பெற்ற இந்த ஸ்தலங்கள்
க்ருதிநாம் ஜனாநாம் –ஸூஹ்ருதிகளுக்கு
அத்யாபி ஸூலபாஸ் –இன்றைக்கும் ஸூல பமாய் உள்ளன –)

பிருந்தாவனம் ச -அவனாலும் பெண்களாலும் பருத்தி பட்ட பன்னிரண்டும் ஸ்ரீ பிருந்தா வனத்தில்
திருக் குரவை கோத்த அடிச் சுவடும் இன்னமும் அழிந்தது இல்லை
மதுரா ச புரி புராணி -ஆஸ்ரிதற்கு வயிறு எரித்தலான தேசம் -கொடும் தேசம் என்றுமாம் –
ஆனை படும் ஆகரம் போலே சர்வேஸ்வரன் படும் ஆகரம்
அத்யாபி அந்த ஸூலபாக்ருதி நாம் ஜனா நாம் –கால்நடை பாக்யவான்களுக்கு இப்போதும் காணலாம் கிடீர்-

வைலக்ஷண்யத்துக்கு த்ருஷ்டாந்தம் –
தேஹாத்ம அபிமானத்துக்கு கூனியும் கைகேயியும் –
தார்மிகத்வத்துக்கு சக்ரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்தர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்-

இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -ஸ்ரீ பரத ஆழ்வான் படி பெரியாழ்வாரது -ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி ஆண்டாளது
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார் -இவள் பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்டாள்-

முந்துறவே பல்லாண்டு என்றார் அவர் -இவள் நீராடப் போதுவீர் -என்றாள்
இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இவளுக்கு உபாயம் விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க -இவள் தன்னை அழித்து அவர்களை பெறப் பார்க்கிறாள்
நம்மாழ்வார் -நெடுமாற்கு அடிமையிலும் -வேய் மறு தோளிணையிலும் -கடை கோழி -கடைக் கோடி –
நிலையிட்ட அர்த்தம் -இவளுக்கு முற்பட்டது –

கிருஷ்ணனைப் பிரிந்த இத் தர்ம ஹானி கண்டு மாரி மறுத்தது –
கூடினால் -ப்ரஹ்ருஷ்ட முதிதோ லோக -பிரிந்தாலும் -அபி வ்ருஷா பரிம்லாநா -என்னும்படியாம் இறே
முன்பே மழை பெய்யாமைக்கு நோற்றார்கள் ஆகவுமாம்-மேலையார் செய்வனகள் -என்று வ்ருத்த ஆசாரங்களை நினைக்கிறது ஆழ்வார்களை –

அர்ஜுனன் உபாயத்தை கடைக் கோழி கடைக் கோடி-நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்-
ஸ்ரீ பரத ஆழ்வான் உபேயத்தை நிலையிடுவித்துக் கொண்டால் போலேயும்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆடச்செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –

வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத்ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்

இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப் பிரபந்தங்கள் –
சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

(அர்த்த பஞ்சகத்திலும் ப்ராப்யமே ஒன்றே ஆழ்வார்களுக்கு நோக்கு -மற்றவை பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-என்றவாறு)

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

ஸ்வாபாதேசாதிகளால் (உள்ளுறை–ஆதி -தானான தன்மை )பகவத் தியானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி –
அந்யாபதேசத்துக்கு (பாகவத ததீய சேஷத்வத்துக்கு ) எல்லை அவர் மகள் படி –

மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது –
கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் –
இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய் இருக்கிலும்-
நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –

——–

வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா -என்பான் என் என்னில்
சத் ப்ரக்ருதி யாகையாலே காணில் மோஹிக்கும் என்று வட பெரும் கோயிலுடையான் திருவடிகளில் புகாதபடி அடக்கிக் கொண்டு இருப்பர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்
இது ஆழ்வார்களும் ஒக்கும் -ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப் பிரபந்தங்கள் –
சாஷாத் ப்ரமேயம் இது -அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

ஆழ்வார்களுக்கு அந்யாபதேசம் ஆண்களாய் இருக்கச் செய்தே பெண்களாகை –
இவளுக்கு அந்யாபதேசம் -ப்ராஹ்மணியான இவள் இடைச்சி யாகை
குலம் தரும் இறே
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து -என்றும் உண்டு இறே –

மடல் எடுக்கப் பாராதே நோன்பிலே கையை வைத்தது –

ராஜ மகிஷி உஞ்ச விருத்தி பண்ணி ஜீவித்தல் ராஜாவுக்கு அவத்ய அவஹமாம் போலே –
மடலிலும் காட்டிலும் இது அவத்ய அவஹமாகையாலும்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே குண வியசநியன் -குணத்துக்கு ஹானி வருமோ என்று
வியசனிப்பவன் அன்றியே தானும் ஒக்க மடல் எடுப்பான் ஒரு
சுணைக் கேடன் -லஜ்ஜா ஹீனன் -ஆகையாலும்
மடல் இவ்விஷயத்தில் பலியாது என்று நோன்பு நோற்கிறார்கள் –

கிருஷ்ணன் மடல் எடுக்கக் காணில் நாமும் வீறுடையோம் என்று உபேக்ஷித்து இருக்கும்
இதர உபாயங்களை விட்டு என்னைப் பற்று என்கையாலே நோன்பு என்னில் சஹியான் –
இவர்கள் தங்களுக்கு தேஹ யாத்ரையாய் இருக்கிலும்-
நாட்டார் தர்மம் என்று அடுத்துக் கட்டுமதும் பொறுக்க மாட்டான் -அப்போதே கலந்து கொடு நிற்கும் –

நோன்புக்கு அடி என் என்னில் –மீமாம்ஸையிலே ஹோளாகாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம் –
மேலையார் செய்வனகள் -என்று நோன்பு நோற்க அறுதியிட்ட வாயாலே
எல்லை நிலத்திலே நிற்கிற நாய்ச்சியார் தாமே அருளிச் செய்தார் –

ஆக
1-நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
2-இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
3-அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
4-வர்ஷிக்கும் படியை நியமித்து
5-நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி

6-15-மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்

16-30-மேல் விசதமாக இருக்கும்

——————————————————

அந்த வைகுண்ட போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –
அவனில் எண் மடங்கான காமத் தீயுள் புகுந்து கதுவ-

அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்
இப்புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –

அது எங்கனே என்னில் –ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –

அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –

ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –

நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்

புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –

அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்

பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -என்றும்

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -என்றும்

பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய -என்றும்

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்

ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்

உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் -என்றும்

பெண் கொடியை வதம் செய்தான் -என்றும் –

காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-

முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில்
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே

யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்

சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –

பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப்  பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –

இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –

இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –

புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ-ப்ராத காலயமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்நோத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதி மகுஹம் சீக்ரமா நயபத்ரந்தே தாரயிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபி மிதமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –

இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி

————

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

பலாத்காரம் பண்ணி அனுபவித்தாள் மாலை — ..திரு மாலை கட்டின பா மாலை -புஷ்ப மாலை-
மாலையே மாலை கட்டின கோதா- பூ மாலை கட்டிய பா மாலை –
திரு மாலை கட்டின கோதா–இதையே தனியனாக பராசர பட்டார் அருளி இருக்கிறார்
கண்ணனுக்கே ஆமது காமம்–மாலை மாலையாலே விலங்கு இட்டாள்-
கால் விலங்காகில் இறே கழற்றுவது -தந்தை காலில் விலங்கு அற -தந்தை தளை கழல
காமிநி அன்றோ -பத்தினிக்கு தோற்பான் பரம ரசிகன் –
கண்ணியாலே கட்டுண்டான்-கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆட்ச் செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –.பிஞ்சாய் பழுத்தாள் ஐந்தே வயசில் எல்லாம் அருளினாள்-

அப்பொழுது தோன்றிய ஹனுமான் இடம் கேட்டாள் சீதை– சங்கரையா உன் செல்வம் சால அழகியதே– –
குழல் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் ..திரு பவள வாய் தித்தித்து இருக்குமோ என்று அன்றோ -கேட்டாள்-இதிலும் ஏற்றம்
நாண் ஒலியும் சங்கு ஒலியும் சீதை ருக்மிணி பிராட்டிகள் இருவர் கேட்டதை -சேர்த்து கேட்டாள்-
திரி ஜடை சொப்பனம் கண்டு சீதை ஆசுவாச பட இவளே கனா கண்டேன் தோழி நான் என்று அருளுகிறாள்.
கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவம் –
மானிடருக்கு என்று பேச்சு படில் -யாராவது பேசினாலும் -வாழ கில்லேன் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் -மனம் உடையவள்
பாரிப்போடு -தழுவி அணைத்து கொள்ள –மனம் உடையவள்-

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிளி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து –

வில்லிபுத்தூர் என்று ஒரு கால் பெரியாழ்வாரும் ஆண்டாளும் சொன்னதே
ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேச மங்களா சாசன அருளிச் செயல்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5-5–

அன்னம் வண்டு என்றதே பெரியாழ்வாரையும் பெரிய பெருமாளையும் ஸூசிப்பிக்கும்–
அசாரம்- அல்ப சாரம் – சாரம்- சார தரம் -இவற்றைத் தள்ளி -சார தமம் அன்றோ அன்னம் கொள்ளும் –

ஆண்டாளை சொல்லி–அவள் குழல் மேல் ஒரு வண்டு நுழைந்ததாம்
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு -எம்பெருமான் ஆகிற வண்டு காதல் கொண்டது–கூந்தல் வண்டு இழுக்கும்-
இவள் தான் சூடிய மாலையாலே அவனை ஆகர்ஷித்தாள்–

இதில் ஹம்ச விருத்தாந்தம் -இருள் நீங்க வேதம் உரைக்கத் தோன்றிய திரு வவதாரம்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -கலியன்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே —பெரியாழ்வார்-
ப்ராஹ வேதான் அசேஷான் -இவ் உலகிருள் நீங்க–வேண்டிய வேதங்கள் ஓதி
வேத ப்ராதுர்பாவ விசேஷமான திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து–வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் –
பெரியாழ்வார் -தம்மையே -அன்னமாக–ஆச்சார்ய ஹிருதயத்திலும் –
நயா சலன் மெய் நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னம் என்னும் –
ஆக ஆண்டாள் பெருமையை பெரியாழ்வாரும்–பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும்–அருளிச் செய்ததாயிற்று-

ஸூகரம் அருளிய ஸூ கரமான உபாயம் -நில மடந்தை இடந்து எடுத்து –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி –
மனத்தினால் சிந்திக்க—போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும்-
இதை அருள வந்தவள் கண்ணன் மீது தனக்கு இருந்த காதலும்
இவள் பேரில் உள்ள கண்ணன் காதலும் அருள இரண்டு பிர பந்தங்கள்-

பறை–10 -பிரயோகங்கள்
நீராட்டம்–6-பிரயோகங்கள்
திருவடி –6 -பிரயோகங்கள்
பாடி- 18-பிரயோகங்கள் –
நாராயணன் -3- பிரயோகங்கள் –
ஓங்கி உலகளந்த-3- –
கோவிந்தன் -3- பிரயோகங்கள் – –
நப்பின்னை -4- பிரயோகங்கள் –
நந்தகோபன் -5- பிரயோகங்கள் –
ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –
புள்-4-பிரயோகங்கள் –
தூயோமாய்-3-பிரயோகங்கள் –
கறவை-3-பிரயோகங்கள் –
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –
எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

அணி அரங்கம் ஆடுதுமோ தோழி-திரு நெடும் தாண்டகம்-
அப்பன் திருவருள் மூழ்கினாள்–
பொற்றாமரை கயம் நீராட போனாள் -அடுத்து-அழகிய மணவாளன் -தான் பொற்றாமரை கயம்-சேஷ சயன -சௌந்தர்ய கடல்-
திரு மண தூண் ஆலம்ப -ஸ்தம்ப த்வயம் போல்-

திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் -பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
மேல் பத்து பட்டாலும்
பிரபத்வயனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –

முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும்
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து –
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம்
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள்
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் –
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –
ரக்ஷண தர்மம் -உணர்த்தி -அத்யாபயந்தி —

ஏஷ நாராயண ஸ்ரீ மான் – ஷீரார்ணவ நிகேதனன் -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -ஆகாதோ மதுராம் புரீம்-
மன்னு வட மதுரை மைந்தன் – -கண்ணனுக்கு முன்பு வாமனன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
ராமன் -சார்ங்கம் உததைத்த சாரம் -இப்படி அன்றோ முதல் ஐந்தும் –

திருமந்த்ரார்த்தம் -மார்கழி – த்வயார்த்தம் -வையத்து – சரம ஸ்லோகார்த்தம் -ஓங்கி –
ஆச்சார்யர் வைபவம் -ஆழி மழை-குரு பரம்பரை -மாயன் -என்றுமாம்

கூடி இருந்து குளிர பாகவதர்களுக்கும் திரு பள்ளி எழுச்சி அருளி மற்றைய ஆழ்வார்களையும் உணர்த்துகிறாள் ..
கேசவ நம்பியைக் கால் பிடிக்க ஆசை கொண்டு அரங்கனையே -அர்ச்சா மூர்த்தியையே -பெரிய பெருமாளையே -கால் பிடிக்கிறாள் –

மார்கழி வையத்து ஓங்கி ..முதல் வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை..திருப்பாவையில்
நாராயணனே தருவான் -உபாயமும்
நாராயணனே பறை -புருஷார்த்தம் பிராப்யம்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
நமக்கே -இச்சையே -அதிகாரமாக கொண்ட செல்வ சிறுவர்களான நமக்கு-
அனுபவ பரிவாகம் திருப்பாவை வாய் வழியே – –ஸ்ரீ கோதோ உபநிஷத் –

இச்சையே அதிகாரம்-இரக்கமே உபாயம்-
இன்று யாம் வந்தோம் இரங்கு–அவனின் இனிமையே பரம பிராப்யம்-வகுத்த பிராப்த விஷயம்-
போதுமினோ போதுவீர் -ஸ்வரூபம்–

ஆக நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
வர்ஷிக்கும் படியை நியமித்து
நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி
மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
மேல் விசதமாக இருக்கும் —

நாச்சியார் திருக்கோலம் -பிரசித்தம் -ஸ்த்ரீ அவதாரம் எடுக்காத இழவு தீர –
மோஹினி அவதாரம் என்றோ எதற்கோ அன்றோ –
கருணை பொறுமை இனிமை -ஸ்ரீ பூமி நீளா -பின்னை கொல் திரு மா மகள் கொல் ஆய் மகள் கொல் அன்றோ இவள்
ராஜ மஹிஷி உஞ்ச வ்ருத்தி போலே அன்றோ ஆண்டாள் மடல் எடுப்பது -ஆகவே பாவை நோன்பு
பட்டர் திருப்பாவை கால ஷேபம் செய்த பொழுது அறுவை சிகிச்சை -செய்யச் சொன்னாராம் —
திருப்பாவை ஜீயர் அன்றோ ஸ்வாமி –
மே மே புலி ஆட்டை கொள்வது போலே -ம ம்ருத்யு -யமானால் -சேதனன்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழன்று
அம்மே -நான் எனக்கு அல்லன்–நீர் நுமது -வேர் முதல் மாய்த்து -இதுவே வேண்டியது
அம்மே என்பது போலே அன்றோ நம் நாச்சியார் திரு மொழி இத் திருப்பாவை –
சீர்த்த முலை பற்றி -வேதம் -இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகக்ள் அருளிச் செயல்கள் இவற்றின்
ஞானம் இல்லா விடிலும் அம்மே என்று தாய் முலைப் பால் உண்டே உஜ்ஜீவிக்கும் அஸ்மாதாதிகள்
கூட உஜ்ஜீவிக்க அன்றோ இந்த திருப்பாவை –

————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —பத்தாம் பத்து–பாசுரங்கள்- 91-100-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-நாள் இடப் பெற்று-வழித் துணையோடு போக ஒருப்படுகிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
சரீர அவசானத்தில் பேறு-என்று-ஸ்ரீ சர்வேஸ்வரன் நாள் இட்டுக் கொடுக்கையாலே-போக்கிலே ஒருப்பட்டு
நெடும் காலம் முகம் பழகின சரீரத்தை விட்டு
ஹ்ருதய குகையில் நின்றும் வழி கண்டு மூர்த்தன்ய நாடியாலே சிர கபாலத்தை பேதித்துக் கொண்டு
ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தாலே-ஸ்ரீ பரம பதத்தே ஏறப் போம் இடத்தில்
கேட்ட போதே துளங்க வேண்டும்படியான யாம்ய மார்க்கத்திலே பட்ட இளைப்பு எல்லாம் ஆறும்படி
தன் கடாஷாம்ருத வ்ருஷ்டிகளாலே குளிர வழிய வார்த்து யம படருடைய சரவண கடுகமான கடும் சொற்களை
கேட்ட யுள் வெதுப்பு ஆறும்படி செவிக்கினிய செம் சொற்களாலே செந்தளிப்பித்தும்
உக்ரமான யம தர்சனத்தால் வந்த வெக் காயம் ஆறும்படி
தன்னுடைய சௌம்ய வர்ஷத்தை நிரந்தரம்-வர்ஷித்துக் கொண்டு வழியில் உண்டான இடையூறுகளையும்
திவ்ய ஆயுதங்களாலே இரு துண்டமாக விட்டு
நயாமி பரமாங்கதம் -என்கிற படியே-ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோள்களிலே வைத்துக் கொண்டு
ஆதி வாஹகரைக் காட்டாமல்
தானே கொண்டு போய்-ஸ்ரீ திரு நாட்டிலே விடுகைக்கு
வேடன் -வேடுவிச்சி -பஷி -குரங்கு -பிசாசம் -சராசரம்-18 நாடன் பெரும் கூட்டம் – முதலானாரை வருத்தம் அறக் கொண்டு போய்
ஸ்ரீ வைகுந்தத்து ஏற்றி அருளின-காளமேகமான ஸ்ரீ அரங்கத்து உறையும் இன் துணைவனை ஒழிய-வேறு ஒருவரும் இல்லை என்று
ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாகப் பற்றுகிற-தாள தாமரையில் அர்த்தத்தை
தாள் அடைந்தோர் தங்கட்கு -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தைக் கதியாக்கி -மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
ஏதம் உள்ளது எல்லாம் கெடும்—91-

————————————————————-

வியாக்யானம்–

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் காளமேகத்தைக் கதியாக்கி –
சரணமாகும் தனதாள் அடைந்தார்கட்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -என்று
தன் திருவடிகளை உபாயமாக அடைந்தவர்களுக்கு தானே மார்க்க பந்துவாம் –
ஆதி வாஹிகர் கையிலும் காட்டிக் கொடாதே
துன்னு குழல் கரு நிறத்தன் என் துணையே -என்கிறபடியே
சுரி குழல் கமல கட்கனிவாய் காளமேகத்தை அன்றி மற்று ஒன்றிலம் கதியே -என்ற-ஸ்ரீ காளமேகம் தானே
நயாமியில் படியே -நடத்தும் –
தாள் அடைந்தோர் -என்கிற இதில் – தாமும் அந்தர்பூதர் – இறே –

காளமேகத்தை கதியாக்கி –
சாம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படி-சௌந்த்ர்ய அம்ருத வர்ஷியான ஸ்ரீ காளமேகத்தை
வழிக்கு ரஷகமான கதி ஆக்கி –
அதாவது –
அவன் நிழல் தடம் அன்றி அறியோமே -என்றும்
அண்ட மூ வுலகு அளந்தவன் -என்றும்
கூத்தன் கோவலன் திரு மோஹூர் ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே -என்றும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடம் -என்றும்
மணித்தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக்கொள்
நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன் -என்றும்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் -என்றும் –
இப்படி வழிக்கு வேண்டும்-நிழல் தடங்கள் முதலானவை எல்லாம்-தானே யானவன் -என்கை –

அக்ரத ப்ரய யௌ ராம -என்று அவர் முன்னே போக –
மன்னன் இராமன் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு
அவர் தோள் நிழலை அண்டை கொண்டு நடந்தால் போலே-நடக்கப் பாரிக்கிறார் இறே-

மீளுதலாம் ஏதமிலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் –
குடி மன்னுமின் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் -என்னும்படி
மீளுதல் ஆகிற தோஷம் இன்றிக்கே-ந ச புனராவர்த்ததே -என்றும்
புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே -என்றும்
மீளாப் பொருவரிய விண்ணாடு -என்றும்
மீட்சி இல்லா நாடு -என்றும் சொல்லப்படுகிற-பரம வ்யோம சப்த வாச்யமான -பரமபதத்திலே
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமே -என்றும்
எழுந்து அருள மனனம் பண்ணுகிற மோஷ லஷ்மியை உடைய

மாறன் -என
ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

கேதம் உள்ளது எல்லாம் கெடும் –
மனக்கேதம் சாரா -என்னும்படி-துக்கம் என்று பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும் –
பிராப்ய லாப துக்கம் எல்லாம்-நிவ்ருத்தமாம்-

———————————————————————————-

அவதாரிகை

இதில் – ஸ்ரீ பரமபதத்தில் செய்யும் அடிமையை ஸ்ரீ திருவனந்த புரத்திலே செய்யப் பாரிக்கிற ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில்
குறைவற ஸ்ரீ பரம பதத்தினில் போனால்- வானிளவரசான வைகுந்த குட்டனுக்குச் செய்யக் கடவ
வழு விலா அடிமைகளை-நித்ய சூரிகளில் தலைவரான ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் எடுத்துக் கை நீட்டும்படி
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவனந்த புரத்திலே ஸ்ரீ திருவனந்த ஆழ்வான் மேலே
பள்ளி கொண்டு அருளுகிற பரம பிராப்ய பூதரான ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே
அனுகூல ஜனங்களும் தாமுமாய் போய் அடிமை செய்ய வேண்டும் என்று மநோ ரதிக்கிற
கெடும் இடரில் அர்த்தத்தை-கெடும் இடர் வைகுந்தத்தை -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை-

——————————————————–

கெடுமிடர் வைகுந்தத்தைக் கிட்டினால் போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில்
கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே—-92-

கெடும் இடர் வைகுந்தம் -துக்க ரஹிதமான பரம பதம் -வினைகள் போக்கி தானே -அங்கே போக முடியும் –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை பற்றி இடர் கெடும் சொல்ல வேண்டாமே –
அதனால் பலன் சொல்லாமல்- பாசுரம் சொல்லவே இடர் கெடுமே –

———————————————————–

வியாக்யானம்–

கெடுமிடர் வைகுந்தத்தைக் –
கைங்கர்ய சித்தியாலே நிவ்ருத்த துக்கராம்படி பண்ண வற்றான ஸ்ரீ வைகுண்டத்தை –
அன்றிக்கே –
துக்க ரஹிதமான ஸ்ரீ வைகுண்டத்தை என்னுதல்-
கிட்டினால் போல் – அத்தை பிராபித்து அடிமை செய்யப் பெற்றால் போலே

தடமுடை அனந்தபுரம் தன்னில் -படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் –
ஏபிஸ் ச சசிவை -இத்யாதியாலே ஸ்ரீ பரத ஆழ்வான் பாரித்தால் போலே
தடமுடை அனந்த புரம் தன்னில்-படமுடை அரவில் பள்ளி பயின்ற ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை செய்ய அபேஷித்தார்-

அதாவது –
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே -என்றும்
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு-ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே -என்றும்
அமரராய் திரிகின்றார்கட்கு -என்று தொடங்கி-நாமும் போய் நணுக வேணும் -என்றும்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ-நமர்கள் உள்ளீர் -என்றும் –
தாமும்-தம் திரு உள்ளத்தோடு ஒத்த ஸ்ரீ வைஷ்ணவர்களும் கூட அடிமை செய்த மநோ ரதித்த -என்கை –

படவரவில் கண் துயில் மால்க்கு ஆட்செய்யக் காதலித்தான் -மாறன் உயர் விண் தனில் உள்ளோர் வியப்பவே –
சர்வோத்தரமான பரம ஆகாசத்திலுள்ளராய்-ஸ்ரீ கோயில் கொள் தெய்வங்களான
ஸ்ரீ திருவடி-ஸ்ரீ திருவனந்த ஆழ்வான்-ஸ்ரீ சேனாபதி ஆழ்வான் தொடக்கமானவர்கள் –
நாம் தெளி விசும்பு திரு நாட்டில் இருந்து செய்யும் அடிமையை
இவர் – இருள் தரும் மா ஞ்லாலத்தில் இருந்து பாரிப்பதே -என்று விஸ்மயப்ப்படும்படி
ஸ்ரீ சேஷசாயியாய்-ஸ்ரீ யபதியான-ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வ வித கைங்கர்யங்களையும்
செய்ய வாதரித்தார் ஸ்ரீ ஆழ்வார் – இவரும் ஒருவரே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது-
அங்கே செய்வதை விட இங்கே பாரிப்பது மேல் -ருசி வந்தால் தானே கிட்டும் –

———————————————

அவதாரிகை –

இதில் – யதா மநோ ரதம் பெறாமல் சம்சாரத்திலேயே ஸ்ரீ சர்வேஸ்வரன் வைக்க எண்ணினான் என்று சங்கிக்க
அவன் தெளிவித்த படியை அருளிச் செய்கிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தம் மநோ ரத அனுகுணமாக அப்போதே அத்தேசத்திலே புக்கு அடிமை செய்யப் பெறாமையாலே-கலங்கி
பழைய படி நமக்கு சம்சாரத்தில் இருப்பே சேஷித்து விடுகிறதோ -என்று
பிரகிருதி சம்பந்த்தத்தின் கொடுமை ஸ்ரீ ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம்
முதலான ஹேதுக்களால் தமக்கு பிறந்த அதிசங்கையை ஒரு படுக்கையிலே கூட இருக்கச் செய்தே
பண்டு பசு மயக்கப் போகிற ப்ரபாத காலம் வந்து
அக் காலத்துக்கு அடைத்த குயில் மயில் முதலானவற்றின் பாடல் ஆடல் முதலான
அடையாளங்களையும் காண்கையாலே
அவற்றையே கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் பசு மேய்க்கப் போனான் -என்று அதி சங்கை பண்ணி
நோவு படுகிற இடைப் பெண்கள் பேச்சாலே அருளிச் செய்கிற-வேய் மரு தோளிணை யில் அர்த்தத்தை
வேய் மரு தோள் இந்த்ரிரை கோன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————-

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை யின்னம் பூமியிலே
வைக்கும் எனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –93-

———————————————-

வியாக்யானம்–

வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை –
வேய் போலும் எழில் தோளி பொருட்டா -பெருமாள் திருமொழி –என்னும்படி
அணைக்கைக்கு பணை போல் இருக்கிற தோளை யுடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் ஆனவன் –
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் -என்று ஸ்ரீ அனந்த சாயியாய்-
திரு மாற்கு அரவு -என்கிறபடி இருவருமாய்ச் சேர்த்தியாய் இருக்கிற தேசத்தை –
மாதவா என்ன -என்றார் இறே-

தான் மருவாத் தன்மையினால் –
நாமும் போய் நணுக வேணும் -என்னும் அபி நிவேசத்தை யுடைய தாம்
போய் புகப் பெறாத படியாலே –

தன்னை யின்னம் பூமியிலே வைக்கும் எனச் சங்கித்து –
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -என்று
தம்மை ஸ்வா தந்த்ர்யாதிகளாலே சம்சாரத்திலே இட்டு வைக்குமோ என்று சங்கித்துப் போர –

அதாவது –
இவர் உடைய ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு சௌஹார்த்த யுக்தன் ஆனவனும்
என் கை கழியேல் -என்னும்படி -பொருந்தி
பிரத்யஷ சாமானாகாரம் போலே இவர் கையிலே இருக்க-அத்தசையிலே
ஸ்வ ரஷணத்திலே கை வாங்கி இருக்குமவர்கள்-விஷயத்திலே ரஷணத்திலே அவன் மண்டி
அங்கே விச்லேஷிக்கும் காலத்தையும்
அவன் கை கழிந்தால்-சப்தாதிகள் பாதகமாகிற படியையும்
கால தைர்க்க்யா சஹதையையும்
ஆஸ்ரித ரஷணத்தில் அந்ய பரதையாலே அந்த ராயங்கள் புகும் படியையும்
அவனுக்கு அறிகிற பிரகாரத்தை-
வேய் மரு தோளிணை -என்று தொடங்கி -ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு-ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்றும்
தகவிலை தகவிலை இனி யுன்னை நீ பிரிவை யாமால் வீவ-நின் பசு நிரை மேய்க்கை போக்கு -என்றும்
வீவ நின் பசு நிரை மேய்க்கை போக்கு-சாவது இவ்வாய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த வித் தொழுத்தையோம் தனிமை தானே -என்றும்
நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் துறந்து-எம்மை விட்டவை மேய்க்கப் போதி -என்றும்
பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெரு மத மாலையும் வந்தின்றாலோ -என்றும்
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு -என்றும்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள்-தலைப்பெய்யில் யவம் கொல் ஆங்கே -என்றும்
அசுரர்கள் தலைப் பெய்யில்அவம் கொல் ஆங்கு என்று ஆழும்-என் ஆர் உயிர் பிரான் பின் போகல் நீ உகக்கும் நல்லவரோடு உழி தராயே -என்றும்
உகக்கும் நல்லவரோடு -என்று தொடங்கி-அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- என்றும்
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள்- திவத்திலும்-பசு நிரை மேய்ப்பு உவத்தி -என்றும்
இப்படி பஹூ முகமாக சங்கிக்க-

மால் தெளிவிக்கத் தெளிந்த –
அதாவது –
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் ஆனவனும் –என்றும்
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும்படி
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதே -என்றும்
அவனோடு பிரிவதற்கு இரங்கும்படியான இவர்கள் பிரேம ஸ்வ பாவத்தைக் கண்டு
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு -என்னும்படி சவிலாத ஸ்மிதம் பண்ணி
அணி மிகு தாமரைக் கையாலே அஞ்சேல் என்று ஆச்வசிபபித்து
உம்முடைய அபேஷித்ததின் படியே செய்கிறோம் என்று அதி சங்கையைத் தீர்த்தான் ஆயிற்று
அதாவது
பசு நிரை மேய்ப்பு ஒழிகை -அத்தைப் பற்ற -தாமோதரன் -என்றார்–

மால் தெளிவிக்க தெளிந்த –
ஸ்ரீ கிருஷ்ணன் தெளிவிக்கத் தெளிந்த-கலங்கினவனை தேற்றுமவன் இறே

தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு –
சங்கா ஹேது இன்றிக்கே-கூட இருக்கச் செய்தே சங்கிக்க சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சமாதானம் பண்ண
சமாஹிதராய்
அத்தாலே தமக்கு சத்ருசரான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் அநந்ய கதிகளான எங்களுக்கு அபாஸ்ரயம்-

—————————————

அவதாரிகை –

இதில்
அடியில் உபதேசித்த பக்தி-ஸ்வ சாத்தியமான பலத்தோடே தலைக் கட்டினபடியை அருளிச் செய்த
திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்

கீழ்-ஸ்ரீ காளமேகத்தை வழித் துணையாக-
ஸ்ரீ தாள தாமரையிலே பற்றி போக்கிலே ஒருப்பட்டவர் ஆகையாலே-
ஸ்ரீ உயர்வற உயர் நலத்தில்-அயர்வறும் அமரர்கள் அதிபதியாக அறுதி இட்ட ஸ்ரீ பரத்வமே பரம பிராப்யமாகையாகவே
அந்த பிராப்ய வேஷத்தையும்-
பிராப்ய பலமான கைங்கர்யத்தையும்- ஸ்ரீ கெடும் இடரிலே அனுசந்தித்து-
அந்த பிராப்ய வேஷத்தை பெறுகைக்கு உபாயமாக-
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும்—ஸ்ரீ பத்துடை அடியவரிலும் தொடங்கின-பக்தியானது ஸ்வ சாத்தியத்தோடே பொருந்தின படியை சொல்லி
தமக்கு உபாயமாக
முதல் ஸ்ரீ திருவாய் மொழியில் சொன்ன பிரபத்தியையும்-சொல்லித் தலைக் கட்டுகிற
ஸ்ரீ சார்வே தவ நெறியில் அர்த்தத்தை–சார்வாகவே அடியில் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் என்கை –

————————————————-

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை -சோராமல்
கண்டுரைத்த மாறன் கழல் இணையே நாடோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –94-

—————————————————–

வியாக்யானம்–

சார்வாகவே யடியில் தானுரைத்த பத்தி தான் –
ஸ்ரீ வீடுமின் முற்றத்திலும் ஸ்ரீ பத்துடை அடியவரிலும் பரோபதேச ரூபேண எல்லாருக்கும் அபாஸ்ரயமாக அருளிச் செய்த
பிரபத்தி யோடு விகல்பிக்கலாம் படியான பக்தி யானது தான்
சரண்ய -என்றத்தை- சர்வ லோக சரண்யாய -என்றும்-
பாதயோஸ் சரணான் வேஷீ நிபபாத -என்றும்
சாஷாத் பலத்தோடே தலைக் கட்டினால் போலே –

இவரும் –
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்மினே -என்றும்
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே -என்றும்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே -என்றும்
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -என்றும்
நன்றென நலம் செய்வது -என்றும்
இப்படி அருளிச் செய்த -பக்தி மார்க்கம் ஆனது-சாத்தியமான பலத்தோடே பொருந்தின படியையும்

சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -என்றும்
அருளினான் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே -என்றும்
வண் புகழ் நாரணன் திண் கழல் சேர் -என்றும்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்றும்
அடியே தொடங்கி அருளிச் செய்து போருகிற-பிரபத்தி-ஸ்வ சாத்தியத்தோடு-பொருந்தினப டியையும் –

பண்டே பரமன் பனித்த பணி வகையே-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே-விண்டே ஒழிந்த வினை யாய வெல்லாம் -என்றும்-அருளிச் செய்து
மற்றும்
பக்தி-பிரபக்திக்கு-உப யுக்தமான வற்றையும்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன் -என்றும்
திரு மெய் யுறைகின்ற செங்கண் மால் -என்றும்
மடப்பின்னை தன கேள்வன் தாள் கண்டு கொண்டு -என்றும்
தலை மேல் புனைந்தேனே -என்றும்
நச்சப்படும் நமக்கு -என்றும்
வரை எடுத்தான் பாதங்கள் வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் -என்றும்-அருளிச் செய்தார் இறே-

ஏவம் விதமான வர்த்தங்களை –
சோராமல் கண்டுரைத்த மாறன் –
இவ் வர்த்தமானது வ்யர்த்தமே-நழுவிப் போகாமே-இஸ் ஸூஷ்ம அர்த்தத்தை தர்சிப்பித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –

கழல் இணையே நாடோறும் –
இப்படி-சூஷ்ம அர்த்த தர்சியான ஸ்ரீ ஆழ்வார்-சேர்த்தி அழகை யுடைய திருவடிகளையே –

கண்டு உகக்கும் –
சேவித்து-ஹ்ருஷ்டமாம் –

என்னுடைய கண் –
மே திருஷ்டி -என்னும்படியான-என் கண்கள் –

ஸ்ரீ தாமோதரன் தாள் யுடைய-ஸ்தானத்திலே-இவர்க்கு-ஸ்ரீ மாறன் தாள்-ஆயிற்று –

——————————————————————

அவதாரிகை –

இதில் பக்திமான்கள் பரிமாற்றத்தை சுருங்க அருளிச் செய்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் அது எங்கனே என்னில்
ஸ்ரீ ஈஸ்வரன் தம்மை ஸ்ரீ பரம பதத்திலே கொடு போகையிலே த்வரிக்கிற படியை கண்டு
இவர்களுக்கு இது ஓன்று குறை பட்டு கிடக்க ஒண்ணாது என்று பார்த்து
தம்முடைய பரம கிருபையாலே
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் பற்றுகையாலும் இவர்களுக்கு ஸூக்ரஹமாக வேணும் என்று பாசுரப் பரப்பு அறச் சுருக்கத்திலே
பக்திமான்கள் பரிமாற்றம் இருக்கும் படியை சம்சாரிகளுக்கு உபதேசித்து பரோபதேசத்தை நிகமிக்கிற
கண்ணன் கழலிணையில் அர்த்தத்தை-கண்ணன் அடி இணையாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————————

கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே -மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்–95-

————————————————————-

வியாக்யானம்–

கண்ணன் அடி இணையில்-
ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே

காதல் உறுவார் செயலை –
பக்தி உக்தராய் இருப்பார்-க்ருத்யத்தை –

திண்ணமுறவே –
த்ருடமாகவே-அதிலே-ஊன்றும்படி-

சுருங்கச் செப்பியே –
சங்க்ரஹமாக அருளிச் செய்து
யே -ஈற்றசை –

மண்ணவர்க்குத் –
பிருத்வியில் யுண்டான-சர்வாத்மாக்களுக்கும் –

தான் உபதேசிக்கை தலைக் கட்டினான் மாறன் –
ஸ்ரீ பிராட்டி-விதித-சுந்தர 21-25- -இத்யாதி யாலே பரோபதேசத்தை முடித்தால் போலே
கீழே உபதேசித்துக் கொடு போந்த-பரோபதேசத்தை பரி சமாப்தி பண்ணி அருளினார்-பெரு மதிப்பரான ஸ்ரீ ஆழ்வார் –
ஸ்ரீ பகவத் பிரபாவம் ஸ்ரீ சீதை பிராட்டி சொல்லி நிகமிக்க பிராட்டி பாகவத பிரபாவம் சொல்லி இவர் நிகமிக்கிறார் –

ஆன புகழ் சேர் தன்னருள் –
ஸ்லாக்கியமான யசஸ் உடன் கூடின-தம்முடைய பரம கிருபையாலே-பரோபதேசத்தை தலைக் கட்டி அருளினார் –
நின் கண் வேட்க்கை எழுவிப்பன் -பிராட்டி ஆழ்வார் உடைய ஒரே க்ருத்யம்

ஆன புகழ்
உலகத்தார் புகழும் புகழ்

தன்னருள்
அருள் கொண்டாடும்படியான அருள்-

கண்ணன் அடி இணையில்
காதல் உறுவார் செயலை-சுருங்கச் செப்புகை யாவது –
கண்ணன் கழலிணை நண்ணும் மனம் உடையீர்-எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -என்றும்
நாரணன் எம்மான் -என்றும்
கோள் வாய் அரவணையான் தாள் வாய் மலரிட்டு-நாள்வாய் நாடீரே -என்றும்
நாடீர் நாடோறும் வாடா மலர் கொண்டு-பாடீர் அவன் நாமம் -என்றும்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்-பேயார் முலை யுண்ட வாயான் மாதவனே -என்றும்
மாதவன் என்று என்றே ஓத வல்லீரேல் -என்றும்
பேரார் ஓதுவார் ஆரார் அமரரே -என்றும்
சுனை நன் மலரிட்டு நினைமின் நெடியானே -என்றும்
இப்படி-எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தை சப்தார்த்தங்களை சுருக்கி- ஸ்ரீ மாதவன் -என்று த்வயமாக்கி-
கரண த்ரய பிரயோஜன வ்ருத்தி சம்சாரிகளுக்கு கையோலை செய்து கொடுத்தபடி -என்கை-

—————————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பரம பதத்தில் கொடு போகையில்-த்வரிக்கும் இடத்திலும் விதி பரதந்த்ரனாய் செய்கிறபடியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி பரோபதேசம் தலைக் கட்டின பின்பு தம்மை அவன் ஸ்ரீ திரு நாட்டிலே கொடு போகிக்கு த்வரிக்கும் படியையும்
கொடு போகும் இடத்தில் தாம் நியமித்தபடி கொடு போக வேணும் என்று தமக்கு அவன் பரதந்த்ரனாய் நிற்கிறபடியையும்
தாம் பெற்ற பேற்றின் கனத்தையும் -தம்முடைய திரு உள்ளத்துக்குச் சொல்லி-இனியராய் பேசுகிற
அருள் பெறுவாரில் அர்த்தத்தை-அனுவதித்து அருளிச் செய்கிறார் அருளால் அடியில் -தொடங்கி -என்கை –

—————————————————————————

அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து -இரு விசும்பில்
இத்துடன் கொண்டேக இசைவு பார்த்தே யிருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் —96-

த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -அடுத்த பதிகார்த்தம் –
பிரணவ பாரதந்தர்யம் -மோக்ஷ தானத்தில் -ஆஸ்ரித பாரதந்தர்யம் -இதில் –

————————————————————————–

வியாக்யானம்–

அருளால் அடியில் எடுத்த மால் –
கரண களேபரைர்க் கடயிதும் தயமா நாம நா -என்றும்
அந்நாள் நீ தந்த ஆக்கை -என்றும்-அடியிலே எடுத்த படியால் –
அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று-கேவல நிர்ஹேதுக கிருபையாலே
அஜஞாநாவஹமான சம்சாரத்தில் நின்றும் அடியிலே எடுத்த சர்வேஸ்வரன்-என்றாதல்
அதுவும் அன்றிக்கே
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் -என்னும்படி
அயோக்யா அனுசந்தானத்தாலே-அகன்று-முடியாத படி எடுத்த-என்றாகவுமாம் —

அன்பால் இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து –
அந்தாமத்து அன்பு செய்யும் அன்பாலே-
இருள் தரும் மா ஞாலத்தில் ‘ஜன்மம் ஆகையாலே-இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து
அஜ்ஞானப் பிரசுரமான-தம் தேஹத்தை-வாஞ்சித்து
அன்றிக்கே –
இருளார்ந்து தம்முடம்பை இச்சித்து -ராகாந்தனாய்
நெய்யூண் மருந்தோ மாயோனே -என்று
இவன் ஸ்ரீ திருவாய்ப் பாடியிலே வெண்ணெயை-ஆதரித்தால் போலே
ஜ்ஞான பரிமளம் விஞ்சின-சரம சரீரம் ஆகையாலே இவர் திரு மேனியை அவன் ஆதரிக்கப் புக்கான்-என்றாகவுமாம்-

இரு விசும்பில் –
பெரிய வானிலே

இத்துடன் கொண்டேக –
இவர் அஜஞாநாவஹம்-என்று அநாதரிக்கிற-இச் சரீரத்துடனே கொண்டு போக

இசைவு பார்த்தே யிருந்த சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல் –
விதி பரதந்த்ரனாய்-
சரைஸ்து சங்குலாம் க்ருத்வா –இத்யாதிப் படியே
ஸ்ரீ பிராட்டி திரு உள்ளக் கருத்தைப் பின் சென்று செய்தாப் போலே
இவர் அனுமதி பார்த்து இருந்தவனுடைய-சுத்தியை சொல்லும் ஸ்ரீ ஆழ்வார் உடைய-ஸ்ராவ்யமான சப்தங்கள்-

அதாவது –
என் நெஞ்சத்து உள்ளிருந்து -என்றும்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் -என்றும்
என் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே -என்றும்
இகழ்வின்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே -என்றும்
நங்கள் குன்றம் கை விடான் -திருமால் இரும் சோலை கை விடாதவன் போல் இவர் திருமேனியையும் கை விடான் -என்றும்-

இப்படி இவர் திரு உள்ளத்தை விரும்பி –
அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -என்றும்
இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -என்றும்
இவர் தம் தேஹத்தை ஒழிய கொடு போக வேணும்-என்றபடியே
பரதந்த்ரனாய் நின்ற குணசுத்தியைப் பேசினபடி-என்கை –

விதி வகையே நடத்துமவனே உபதேச சத்பாத்ரம் என்ற-பாத்ர ஸூத்தி இறே-கரை ஏற்றுமவனுக்கு நாலாறும் உபதேசித்தார் –
இசைவு பார்த்தே இருந்த சுத்தி என்று -அவ்விருத்தாந்தத்தை பேசினபடி-என்றுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில்-அவன் தேக சபலனாய்-ஆதரிக்க-இவர் -விரோதியான சரீரத்தை விடுவி -என்று
விடுவித்துக் கொண்டமை பேசின பாசுரத்தை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம்மோடு வந்து கலந்து-தமக்கு பரதந்த்ரனாய் தம் திரு மேனியிலே அத்ய அபி நிவிஷ்டனாய்
திரு மேனியோடே தம்மை ஸ்ரீ திரு நாட்டில் கொடு போக வேணும் என்று
அவன் தம் திருமேனியில் மிகவும் பண்ணுகிற சாபலத்தைக் கண்டு
நம் பக்கல் ஆதர அதிசயத்தால் அன்றோ-இவன் நம் உடம்பை ஆதரிக்கிறது என்று பார்த்து
இதன் தோஷம் அறியாமல்-ராகாந்தனாய் இருக்கிற இவனுக்கு
இதன் தோஷத்தை யுணர்த்தவே இத்தை தவிரும் என்று நினைத்து-இதன் தோஷங்களை அவனுக்கு அறிவிக்க
அபிமத விஷயத்தில் அழுக்கு உகப்பாரைப் போலே
அது தானே அவனுக்கு மேல் விழுகைக்கு உடலாக-எனக்கு இது மிகவும் அநபிமதமாய் இருக்கும்
ஆன பின்பு இத்தைக் கழிக்க வேணும் -என்று
இவர் அவன் திருவடிகளிலே தலையை மடுத்து சரணம் புக
இவர் விதி வகை பார்க்குமவன் ஆகையாலே
இவர்க்கு அநபிமதம் ஆகில்-வருந்தியும் நாம் இத்தை கழித்து கொடுக்கக் கடவோம்-என்று தலை துலுக்க
நம் சொலவைப் பரிபாலிப்பதே
இது ஒரு சீலம் இருந்தபடி என் –என்று தலை துலுக்குகிற-
செஞ்சொல் கவிகாள் லில் அர்த்தத்தை
செஞ்சொல் பரன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

செஞ்சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக்
கண்டவனைக் காற்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண் திறல் மாறன் நம் திரு—97-

———————————————————–

வியாக்யானம்–

செஞ்சொல் பரன் –
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகன் -என்கிறபடியே
செவ்விய சொல்லால் ஆன இத் திருவாய் மொழியால்-பிரதிபாதிக்கப் படுகிற
சர்வ ஸ்மாத் பரனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –
இது தான் செவிக்கு இனிய செஞ்சொல் இறே –

தனது சீராரும் மேனி தனில் –
தனிச் சிறையில் விளப்புற்று
அஸ்நாதையாய் இருந்த பிராட்டி வடிவைக் காண-ஆசைப் பட்டால் போலே
பிறவி அஞ்சிறையிலே
ஜ்ஞான பக்த்யாதிகள் விஞ்சி இருக்கிற-விக்ரஹத்திலே –

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் -விஞ்சுதலைக் கண்டு –
அதாவது
வஞ்சக் கள்வன் ஆகையாலே
நெஞ்சும் உயிரும் அவை உண்டு-தானே யாகி நிறைந்தான் -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டே -என்றும்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை யதனுள் புக்கு -என்றும்
என்கொல் அம்மான் திருவருள்கள் நன்கு என் உடலம் கை விடான் -என்றும்
திருமால் இரும் சோலை மலையே -என்று தொடங்கி-ஒரு மா நொடியும் பிரியான் -என்றும்
இப்படி இவர் திரு மேனியை மேல் விழுந்து-அத்யாதரம் பண்ணுகிற படியைக் கண்டு-
உடலும் உயிரும் மங்க வொட்டு -என்றும்
பொங்கு ஐம்புலனும் என்று தொடங்கி –மானாங்கார மனங்கள் மங்க வொட்டு -என்றும்
இதன் தோஷ தர்சன பூர்வகமாக
அவனைக் கால் கட்டி-தம் கால் கட்டை விடுவித்துக் கொண்டபடி –

கை விடுவித்துக் கொண்ட –
கை விடுவித்துக் கொள்ளுகை யாவது -அவன் காலைக் கட்டி
கை விடுவித்துக் கொண்டார்-என்றபடி –

கை விடுவித்துக் கொண்ட -திண் திறல் மாறன் –
சர்வ சக்தி-சரீரத்துடன் கொடு போக வேணும் என்று-கர க்ரஹணம் பண்ண
இவர்
சரண க்ரஹணம் பண்ணி-விடுவித்துக் கொண்ட த்ருடமான சக்தியை யுடைய-ஆழ்வார் –

நம் திரு –
சம்பச்ச சாத்விக ஜனச்ய -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வாரான ஸ்ரீ மாறன்-நம்முடைய சம்பத்து –

———————————————————

அவதாரிகை –

இதில்-இப்போது ஆதரிக்கிற தேவர்-அநாதி அநாதர ஹேது சொல்லும் என்று-மடி பிடித்துக் கேட்க
அவன் அதுக்கு ஒன்றும் சொல்லாமல்
நிருத்தனனான படியை அருளிச் செய்கிற ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுவதித்து-அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
முதலிலே
அத்வேஷத்தைப் பிறப்பித்து-ஆபிமுக்யத்தை யுண்டாக்கி-ஆஸ்ரயண ருசியை விளைத்து
தானே யுபாயமாய்-தன் திருவடிகளிலே பிரேமத்தையும்-பரம பக்தி பர்யந்தமாக முற்றுவித்து
தன்னால் அல்லாது செல்லாதபடி பண்ணி
நாம் சொன்னபடியே செய்வானாக சமைந்து
நம்மை இவன் இப்படி தலையாலே-சுமவா நின்றதுக்கு அடி ஏது என்று அவனைக் கேட்க –
அவன் நிருத்தரனாய்-கவிழ் தலை இட்டு நிற்க
நிர்ஹேதுகமாகாதே -என்று ப்ரீதராய்
தம்மை அவன் அங்கீ கரித்த படியையும்
அங்கீகார ஹேதுவானவன் கிருபாதி குணங்களையும்-அனுசந்தித்து
இது ஒரு நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்தபடியே-என்று வித்தராகிற
திரு மால் இரும் சோலை மலை யில் அர்த்தத்தை
திருமால் தம்பால் -இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ
இன்று என்பால் செய்வான் என் என்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து —98-

————————————————–

வியாக்யானம்–

திருமால் தன்பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு –
அதிகம் புரவா சாச்சம் மன்யே தவச தர்சநாத் -என்னும்படி-ஸ்ரீ யபதியானவன்
தம் விஷயத்தில்-அத்யாதாரம் பண்ணுகிற படியைக் கண்டு –
அதாவது
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
திருப் பேரான் அடி சேர்வது எனக்கு எளிதாயினவாறே -என்றும்
தெளிதாகிய தேண் விசும்பு தருவானே -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
யூனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் -என்றும்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -என்றும்
உண்டு களித்தேற்கு -என்று தொடங்கி-கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்றும்
கருத்தின் கண் பெரியன் -என்றும்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே -என்றும்
இப்படி-மேல் மேல் என-அத்யாதாரத்தை பண்ணின படி என்கை –

ஏவம் வித நிர்ஹேதுக வ்யாமோஹத்தை தர்சித்து
அரு மாயத்து அன்று அகல்விப்பான் என் -பெருமால் நீ இன்று என்பால் செய்வான் என் என்ன-
அன்று-அநாதி காலம்-துரத்யயமான பிரக்ருதியிலே இட்டு வைத்து அகற்றி விடுவான் என் –
இன்று நிர்ஹேதுகமாக-நிரவதிக வ்யாமோஹத்தை
சர்வஞ்ஞனாய் சர்வசக்தனாய் நிரஸ்த சமஸ்த ஹேயனான நீ
அஞ்ஞனாய் அசக்தனாய் ஹேய சம்சர்க்க அர்ஹனாய் இருக்கிற என் விஷயத்தில்
இப்படிச் செய்வான் என் என்று கேட்க
இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் அன்று என்னைப் புறம போகப் புணர்த்தது என் செய்வான்
குன்றன்ன திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரா ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேன் –
என்றத்தை கடாஷித்து அருளிச் செய்தபடி —

இப்படி அநாதி அநாதர ஹேது சொல் என்று மடியைப் பிடித்து கேட்க
அவனும் சில ஹேது பரம்பரைகளை இவர் உத்தரத்துக்கு பிரத்யுத்தரமாக சொல்லிக் கொடு போர
இவர் தம் நா வீருடைமையாலே அவனை நிருத்தனாம்படி பண்ண –

இடருற்று நின்றான் –
இப்படி இவர் அருளிச் செய்ய மேல் போக்கடி காணாமல்
தரைக் கீறி கவிழ தலை இட்டு ஸ்தப்தனாய் நின்றான்
இடராவது-அதிகோக்தி சொல்ல முடியாத ஆகுலம் –

துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –
இது நிர்ஹேதுகமாகாதே -என்று அவன் விஷயீ காரத்திலே விக்ருதராய்
அத்தாலே வந்த சம்ருத்தமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வாரை –
அந்த யசஸ் ஸோபாதியாகத் தானும் சூழ்ந்து -இடருற்று நின்றான்
ஸ்ரீ சர்வஞ்ஞனும் நிருத்தனாய் நிற்பதே -என்று இவருக்கு ஈடுபாடாய் இருக்கிறது –

————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்க சத்காரத்தை அடையக் காட்ட அனுபவித்து அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில் –
இவரை அமர்ந்த நிலமான ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் வைத்து இவரும் தானுமாக அனுபவிப்பதாக ஸ்ரீ சர்வேஸ்வரன் விசாரித்து
இவருக்கு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தையும்-அங்கு உள்ளார் பண்ணும் சத்கார விசேஷங்களையும்
ஸ்ரீ பரமபத பிராப்தியையும் அங்கு உள்ளார் வந்து எதிர் கொண்டு சத்கரிக்கும் கட்டளைகளையும்
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் இவருக்கு கண்டு அனுபவிக்கலாம்படி
பர ஜ்ஞான தசையை பிறப்பித்துக் காட்டிக் கொடுக்க
இவரும் கட்டடங்க கண்டு அனுபவித்து
தாம் பெற்ற பேற்றை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற சூழ் விசும்பு அணி முகிலில் அர்த்தத்தை
சூழ்ந்து நின்ற மால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

———————————————–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து -வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி –99-

————————————————-

வியாக்யானம்–

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட –
கீழ் இவரைச் சூழ்ந்து கொண்டு நிவ்ருத்தனாய் நின்ற ஸ்ரீ சர்வேஸ்வரன்
ஏஷா சாத்ருச்யதே -இத்யாதி படியே- ஸ்ரீ பரம ஆகாசத்திலே தேஜக்ரச்சாச்வதே மதே -என்று
பூர்வ மார்க்கமான ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்ட
அமந்திர ஜோஸ்த்வ கோஷம் போலே ஏறப் பெறுகிற எழுச்சியை ஸூசிப்பிக்கிற
மேக சமுத்திர பேரீ கீத காஹள சங்கா சீச்துதி-கோலாஹலம்-செவிப்படும் படியையும் –
அலங்கார விகிம்க்ருதச்னாம் காரயமாச வேசமான -என்கிறபடியே-அங்குள்ள ஆதிவாஹிக சத்கார க்ரமத்தையும்
மேல் ஸ்ரீ நித்ய சூரிகள் பிரத்யுக்தராய் சத்கரிக்கும் க்ரமத்தையும்
த்வாராத்ய ஷரர்சத்கரிக்கும் க்ரமத்தையும் திவ்ய அப்சரஸ் சத்கார க்ரமத்தையும்
ஸ்ரீ சர்வேஸ்வரனும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஆதரிக்கும் படியையும்
திவ்ய சூரி பரிஷத்தில் இருந்து ஆனந்த நிர்பரராய் அனுபவிக்கும் படியையும்
தொல்லை வழி காட்ட -என்ற அதிலே இவ்வளவும் அனுவர்த்தித்த படி –

ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து —
அதிலே ஆழம் கால் பட்டு-அவன் காட்டின எல்லாவற்றையும் கட்டடங்க அனுபவித்து
அதாவது –
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின-என்றும்
நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-பூரண பொற் குடம் பூரித்த உயர் விண்ணில் -என்றும்
தொழுதனர் உலகர்கள் -என்று தொடங்கி வழி இது வைகுந்ததற்கு என்று வந்து எதிர் எதிர் -என்றும்
எதிர் எதிர் இமையவர் என்று தொடங்கி-மது விரி துழாய் முடி மாதவன் தமர்கே-என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் -என்று தொடங்கி-வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே -என்றும்
வேள்வியுள் மடுத்தலும் -என்று தொடங்கி -வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் -என்றும்
மடந்தையர் வாழ்த்தலும் -என்று தொடங்கி -குடந்தையன் கோவலன் குடி குடி யார்க்கே -என்றும்
குடியடியார் -என்று தொடங்கி-வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே -என்றும்
வைகுந்தம் புகுதலும் -என்று தொடங்கி-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்
விதிவகை -என்று தொடங்கி -மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி –பேரின்பத் தடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி-முழுவதும் அனுபவித்த படி -என்கை –

அனுபவித்து வாழ்ந்து –
இவ் வனுபவத்தை அடைவே அனுபவித்து க்ருதார்த்தராய் –

அங்கு அடியருடனே இருந்தவாற்றை யுரை செய்தான் –
ஸ்ரீ பரம பதத்திலே ஆனந்த மயமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே
ஸ்ரீ அனந்த ஸ்ரீ கருட ஸ்ரீ விஷ்வக் சேனர் பிரமுகராய் உள்ள-அடியரோடு
ஆனந்த நிர்பரராய் இருந்த பிரகாரத்தை அருளிச் செய்தார்

முடி மகிழ் சேர் ஞான முனி –
முடியுடை வானவரோடே கூடுகையாலே-முடியை யுடையராய் பிரபந்தம் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ ஆழ்வாரும்-அளக பந்தத்திலே வகுள பந்தத்தை யுடையராய் தலைக் கட்டின படியை அருளிச் செய்கிறார் –
அவன் – மது விரி துழாய் மாதவன் –
இவர் -முடி மகிழ் சேர் ஞான முனி-பர ஜ்ஞானத்தை உடைய பராங்குச முனியானவர் –

அடியருடனே இருந்த வாற்றை யுரை செய்தான் –
சூழ் விசும்பு அணி முகில் தொடங்கி-அடியரோடு இருந்தமை என்னும் அளவும் அருளிச் செய்தார் –
எல்லாரும் விஸ்வசித்து உஜ்ஜீவிக்கைக்காக –

————————————————————————

அவதாரிகை –

இதில் – ஸ்ரீ பரம பத்தியாலே-பர ப்ராப்தியான படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் சூழ் விசும்பு அணி முகிலிலே ஸ்ரீ பரம பதத்திலே புக்கு நிரதிசய ஆனந்த உக்தராய்
நித்ய சூரிகள் திரளிலே இருக்கிறாராக-தம்மை அனுசந்தித்த இது
ஜ்ஞான அனுசந்தானம் மாத்ரமாய் பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே
மேரு சிகரத்திலே ஸூ கோத்ரமாக இருந்தவன்
பேர் ஆழமான பள்ளத்திலே தலை கீழாக தள்ளுண்டு-விழுந்து நோவு படுமா போலே
அனந்த கிலேச பாஜனமான சம்சாரத்தில்-தாம் இருக்கிற படியைக் கண்டு
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு
பண்டு போலே ஒரு குணாவிஷ்காராதிகளால் பரிஹரிக்க ஒண்ணாத படி ஆற்றாமை தலை எடுத்து
ஒரு தூத ப்ரேஷாணாதிகளால் இட்டு நீட்டுகையும் இன்றிக்கே
தாமே அவன் முகத்தைப் பார்த்து
தம்மால் இது பரிஹரித்துக் கொள்ளப் போகாது இருக்கிறபடியும்
சாதநாந்தரங்களை அனுஷ்டித்தாலும் அவன் கை பார்த்து இருக்க வேண்டி இருக்கும் படியையும் சொல்லிக் கொண்டு
ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆணை இட்டு-தடுத்தும்-வளைத்தும் அவனைப் பெற வேண்டும்படியான பரம பக்தி தலை எடுத்து
நிர்க்குணர் உடைய ஹிருதயங்களும் கூட இரங்கும் படியாகவும்
அவனுக்கும் தம் கார்யம் செய்து அல்லது ஸ்ரீ திரு நாட்டிலே குடி இருப்பு அரிதாம்படியாகவும்
பெரும் மிடறு செய்து கூப்பிட்டு பெரிய ஆர்த்தியோடே திருவடிகளிலே சரணம் புக
ஸ்ரீ பெரிய திருவடி திருத் தோளிலே ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட இவர் அபேஷித்த படியே ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து தோற்றி
கால் கட்டான பிரகிருதி சம்பந்தத்தையும் அறுத்து
ஸ்ரீ பரம பதத்திலே கொடு போய் நித்ய சூரிகளோடே ஒரு கோவை யாக்கி-நித்ய கைங்கர்யம் கொண்டருள-
அத்தாலே-தாம் நிரஸ்த பிரதிபந்தகராய் பிராப்த சமஸ்த மநோ ரதரான படியை-சொல்லித் தலைக் கட்டுகிற
முனிய நான் முகனே யில் அர்த்தத்தை
முனி மாறன் இத்யாதியாலே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் -என்கை –

————————————————-

முனி மாறன் முன்புரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து -நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத்தாள் கோனை
ஒருமை யுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து –100-

————————————————-

வியாக்யானம்–

முனி மாறன்
ஸ்ரீ சர்வேஸ்வரன் -முனியே -என்னும்படி சதவஸ்தமான சம்ஹ்ருதி சமயத்தில் சர்வ சேதன ரஷணத்திலே
த்யாநாந்தஸ்தனாய் இருக்குமா போலே
இவரும்
நித்ய சம்சாரிகளாய் சம்சாரித்து
அசித் ப்ராயரான ஆத்மாக்கள் விஷயத்திலும் ரஷண சிந்தை பண்ணிப் போருகையாலே முனி -என்கிறது –
அன்றிக்கே –
பகவத் விஷயத்தில்-எண்ணா தனகள் எண்ணும் நல் முனிவர்-என்னுதல் –
அன்றிக்கே
பிரக்ருததுக்குச் சேர-ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்-பரம பக்தி பர்யந்தமாக
நிரந்த சிந்தா உக்தராய் இருக்குமவர் -என்னுதல் –
இப்படி மனன சீலராய் இருக்கிற ஸ்ரீ ஆழ்வார் —

முன்புரை செய் முற்றின்பம் நீங்கி –
அதாவது
களிதாகி சிந்தையனாய் களிக்கின்றேன் -என்றும்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே -என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை-மேலைத் தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லும் பெற்றேன் -என்றும்
கண்ணுள் நின்று அகலான் -என்றும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன் -என்றும்
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில்-பேரின்பத்து அடியரோடு இருந்தமை -என்றும்
இப்படி
முன்பு பேற்றை பெற்றதாக அருளிச் செய்த சமஸ்த ஆனந்தமும் நிரஸ்தமாய்ப் போய்
அது எல்லாம் மானச அனுபவ மாத்ரமாய்-பிரத்யஷ சாஷாத் காரத்திலே அபேஷை யுடையவராய்
அத்தை அப்போதே பெறாமல்
மீளவும் அஜஞாநாவஹமான சம்சாரத்த்லே இருக்கக் கண்டு
பூர்வத்தில் ஆனந்தமும் அபூர்வமாம்படி கழிந்தது -என்கை –

தனியாகி நின்று தளர்ந்து –
அந்தமில் பேர் இன்பத்து அடியாரான-ஸூரி சங்கங்கள் உடனே இருந்தும்
ஸ்வப்ன கல்பமாய் பழைய சம்சாரத்தில் தனிமையே சேஷித்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ திரு அயோத்யையிலே ராவாணந்தகரான ஸ்ரீ பெருமாளை
பரமனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும் -என்னும்படி சேர்த்தியாய் இருந்து அனுபவித்து
பின்பு பிரிந்து
காந்தார மத்யே விஜகே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா -என்னும்படி
தனியே நின்று கூப்பிட்டாப் போலே
தனியேன் ஆர் உயிரே -என்று
தனியாகா நின்று தளர்ந்து மிகவும் அவசாதத்தை உடையவராய் தரைப்பட்டு-

அதாவது –
கனிவாய்த் தாமரை கட்கரு மாணிக்கமே –மாயம் செய்யேல் என்னை -என்றும்
மாயம் செய்யேல் என்று தொடக்கி –திரு வாணை நின் ஆணை-கண்டாய் –கூ விக் கொள்ளை வந்து அந்தோ -என்றும்
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அல்லால் அறிகின்றிலேன் நான் -என்றும்
உம்பர் பரம் தண் பாழேயோ–என்னைப் போற விட்டிட்டாயே -என்றும்
எனக்கு ஆரா வமுதானாயே -என்றும்
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுன்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய் -என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ-உன்னைப் பெற்று இனி போக்குவேனோ -என்றும்
முதல் தனி உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் -என்றும்
இப்படி ஆற்றாமையாலே-அவசன்னராய்க் கூப்பிட்டு -என்கை –

நனியாம் பரம பக்தியால் நைந்து —
அதனில் பெரிய அவா -என்னும்படி
தத்வ த்ரயங்களிலும் பெரியதாய்-முடிந்த அவாவான பரம பக்தியாலே-பரிபக்வராய் –
நனி -பெருமை

அன்றிக்கே
பரம பக்தியால் அலைந்து -என்ற பாடமான போது
அவா வாகிற அமுத வெள்ளமான-ஆனந்த சாகரத்திலே மக்னராய் -அலைந்து -என்றுமாம் –

பங்கயத்தாள் கோனை –
அந்த பரம பக்திக்கு விஷயமான-ஸ்ரீயபதியை –
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –
உன்னைப் பற்றி இனி போக்குவேனோ -என்று அருளிச் செய்தவனை
உத்தர வாக்யத்தில் கைங்கர்ய பிரதி சம்பந்தியான ஸ்ரீயபதியை –

ஒருமையுற்று
வீடு திருத்தி -என்றும்
விண்ணுலகம் தருவானே விரைகின்றான் -என்றும்
வானே தருவான் எனக்காய் என்னுள்ளே ஒட்டி -என்றும்
த்வரிக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் திரு உள்ளத்தோடு சேரும்படி
இவர் திரு உள்ளமும் த்வரித்து -ஒரு தளைத்து -என்னுதல்-

அன்றிக்கே
பர பக்தி
பர ஞான
பரம பக்தி
உக்தராய்-பேற்றுக்குத் த்வரித்து
அவாவாலே கூப்பிட்டுப் போந்த இவர் திரு உள்ளமும் –

முதித பரிஷச்வஜே -என்னும்படி
என் அவா அறச் சூழ்ந்தாயே -என்று
இவர் அபி நிவேசம் தீரும்படி சம்ஸ்லேஷிக்கையாலே
அவா அற்று வீடு பெற்ற பிரகாரத்தை-ஆகவுமாம்-

பங்கயத்தாள் கோனை –ஒருமை யுற்று –உயர்ந்து -சேர்ந்தான் –
அதாவது
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ -என்கிற-இழவு தீர
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-ஒரு தலைத்த பரமபக்தி உக்தராய்
அத்தால்
நித்ய சூரிகள் ஆச்சார்யத்தை-இங்கே யுடையராய்
பிரத்யஷ சாஷாத்காரமாம் படி கிட்டி-இருவருமான சேர்த்தியிலே
அடிமை செய்வார் திரு மாலுக்கே -என்னும்படி –
அடிமை செய்யப் பெற்றார் –
அங்கே
பரதமாரோப்ய முதித பரிஷச்வஜே -என்று-இவரைப் பெற்று ஹ்ருஷ்டனாக
இவரும்
அத்தலையில்-முகோல்லாசத்தைப் பெற்று -அனுபவித்து-ஹ்ருஷ்டரானார் –
அத்தை யாயிற்று-ஒருமை யுற்றுச் சேர்ந்தான் -என்கிறது –

இத்தால்
அவா அற்று
வீடு பெற்ற
குருகூர் சடகபன் –
என்றத்தை நினைக்கிறது-

சாஷாத் கரித்த பரம பிராப்திக்கு தலை மிசையாய் வந்து-தாள்களைப் பூண்டு-போகாமல் தடுத்து
திரு வாணை இட்டு-கூசம் செய்யாதே-செய்திப் பிழை யற்று
கொம்பற்ற கதி கேடு போர விட்ட பெரும் பழி-புறம்பு போனால் வரும் இழவு உண்டிட்ட முற்றீம்பு
அன்பு வளர்ந்த அடி யுரம்-உயிர் உறவு முதல் அளவு துரக் கைகளாலே
பெறா வாணை அல்லவாக்கின-பேரவா-குளப்படியாம்படி-கடல் போன்ற ஆதாரத்தோடு சூழ்ந்து
தாபங்களை ஹரித்தமையை-வெளியிடுகிறார் பத்தாம் பத்தில் -என்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் அருளிச் செய்தார் –

கண்டு களிப்பளவும் -பரஞ்ஞான கர்ப்ப பரபக்தி
இருந்தமை -என்றது பூர்ண பரஞ்ஞானம்
முடிந்த அவா என்றது பரமபக்தி

இவை
ஞான
தர்சன
பிராப்தி
அவஸ்தைகள் -என்று
இந்த பரபக்தியாதி பேதத்தையும் அருளிச் செய்தார் —

ஏவம்விதமான
பரமபக்தியாலே-பரிபக்வராய்-பலத்தோடு சேர்ந்தார் -என்கிற
ஸ்ரீ திருவாய்மொழியில் அர்த்தத்தை-இப்பிரபந்தத்தில்-இப்பாட்டாலே சேகரித்து அருளினார் ஆயிற்று —

————————————————————————————

உயர்வே பரன்படியை யுள்ளதேல்லாம் தான் கண்டு
உயர் வேத நேர் கொண்டு உரைத்து -மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

—————————————————————————–

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/
சடகோபன் –15
மாறன் –16/17/18/19/20/21/
குருகையர் கோன் -22
மாறன் –23/24/25/26/27/28
குருகூர் மன்-29
மாறன் -30/31-
குருகூரில் வந்து உதித்த கோ -32
மாறன் -33/34/35/36
குருகூர் ஏறு -37
மாறன் -38/39
மொய்ம் மகிழோன் -40
மாறன் -41/42/43/44/45/46/47/48/49/50
காரிமாறன் -51
குருகையர் கோன் -52
மாறன் -53
பராங்குசன் -54
மாறன் -55/56/57/58
காரிமாறன்-59
மாறன் -60/61/62
சடகோபர் -63
மாறன் -64/65
அண்ணல் -66
மாறன் -67/68/69/70/71/72/73/74
சடகோபன் -75
மாறன் -76
சடகோபர் -77
காரிமாறன் -78
மாறன் -79/80/81/82/83/84/85/
மாறன் -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
ஞான முனி -99
முநி மாறன் -100-

மாறன் -1/2/3/4/5/6/7/8/9/10/11/12/13/14/-16/17/18/19/20/21/—-23/24/25/26/27/28–30/31—33/34/35/36–
-38/39—41/42/43/44/45/46/47/48/49/50–53–55/56/57/58—60/61/62–64/65–67/68/69/70/71/72/73/74–76-
–79/80/81/82/83/84/85/ -86/87/88/89/90/91/92/93/94/95/96/97/98
சடகோபன் –15–75
குருகையர் கோன் -22–52
குருகூர் மன்-29
குருகூரில் வந்து உதித்த கோ -32
குருகூர் ஏறு -37
மொய்ம் மகிழோன் -40
காரிமாறன் -51–59-78
பராங்குசன் -54
சடகோபர் -63–77
அண்ணல் -66
ஞான முனி -99
முநி மாறன் -100

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஒன்பதாம் பத்து–பாசுரங்கள்- 81-90-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில் -சோபாதிக பந்துக்களை விட்டு நிருபாதிக பந்துவை பற்றச் சொல்லுகிற ஸ்ரீ ஆழ்வார்
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
தன்னைப் பற்றினாரை தனக்கு அபிமதரான பாகவதர்கள் திருவடிகளிலே சேர்த்து ரஷிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனே
பிராப்யமும்-பிராபகமும் சர்வ வித பந்துவும் – அல்லாதார் அடங்கலும் ஔபாதிக பந்துக்கள் – ஆன பின்பு –
அவனை ஒழிந்த ஔபாதிக பந்துக்களை விட்டு
பிராதா பார்த்தா ச பந்து ச பிதா ச மம ராகவா -என்னும்படி
நிருபாதிக-சர்வவித பந்துவுமாய் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அடிமை புக்கு உஜ்ஜீவித்துப் போருங்கோள் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிறரைக் குறித்து உபதேசிக்கிற கொண்ட பெண்டீரில் அர்த்தத்தை
கொண்ட பெண்டிர் தாம் முதலா -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு -தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்குமிதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –81-

————————————————–

வியாக்யானம்–

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார்-
கையில் தனத்தை அழிய மாறிக் கொண்ட ஸ்திரீகள் கொண்ட -என்று
அதில் ஔபாதிகதவம் தோற்றுகிறது-
தான் என்று கொண்ட பெண்டீரில் ப்ராதான்யம் தோற்றுகிறது –
இப்படி களத்திர புத்ராதி யாகச் சொல்லப் படுகிற பந்து வர்க்கம் எல்லாம் –
கூடும் உற்றார் -என்ற பாடமான போது
ஆகந்துகமாக வந்து கூடினவர்கள் -என்றாகிறது –

கன்மத்தால் அண்டினவர் என்றே யவரை விட்டு –
கர்ம ஔபாதிகமாக அடைந்தவர்கள் என்றே-ஔபாதிக பந்து வர்க்கங்களை விட்டு –
கொண்ட பெண்டீர் மக்கள் உற்றார் -என்று தொடங்கி அருளிச் செய்ததை
அனுவதித்து அருளிச் செய்தபடி –

தொண்டருடன் சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் –
தன்னை ஆஸ்ரயித்தவர்களை தனக்கு சேஷ பூதர் ஆனவர்கள் உடன் சேர்க்கும்
ஸ்ரீ யபதியை ஆஸ்ரயுங்கோள் -என்றார் –

ஆர்க்குமிதம் பார்க்கும் புகழ் மாறன் பண்டு –
எத்தனை அறிவில்லாதவர்கள் விஷயத்திலும்
ஹிதத்தை தம்முடைய தீர்க்க தர்சிக்கும்-யசஸை உடையரான ஸ்ரீ ஆழ்வார்-முற் காலத்திலே-
இப்படி ஆத்மஹித தர்சியான இவரும் ஒருவரே -என்றபடி –

ஆர்க்கும் ஹிதம் பார்க்கை யாவது –
கொண்ட பெண்டீர் -என்று தொடங்கி-தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணை -என்றும்
துணையும் சார்வும் ஆகுவார் போல் -என்று தொடங்கி -புணை ஓன்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருள் -என்றும்
பொருள் கை யுண்டாய் -என்று தொடங்கி -அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே -என்றும்
அரணாம் அவர் -என்று தொடங்கி -சரண் என்று உய்யப் போகில அல்லால் இல்லை கண்டீர் சதிரே -என்றும்
சதிரம் -என்று தொடங்கி -எதிர் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே -என்றும்
இல்லை கண்டீர் இன்பம் -என்று தொடங்கி -சொல்லி உய்யப் போகில அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே -என்றும்
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் -என்று தொடங்கி வடமதுரை பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே -என்றும்
வாழ்தல் கண்டீர் குணம் இது -என்று தொடங்கி வீழ் துணையாப் போமிதினில் யாதும் இல்லை மிக்கதே -என்றும்
யாதும் இல்லை மிக்கு இதினில்-என்று தொடங்கி -தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே -என்றும்
கண்ணன் அல்லால் -என்று தொடங்கி -அவன் அன்றி மற்று இல்லை -என்றும்
இப்படி பஹூ முகமாக
சர்வர்க்கும்-சர்வ ஹிதங்களையும் உபதேசித்து அருளிற்று -என்கை-

இம் மட வுலகர் கண்டதோடு பட்ட-அபாந்தவ-அரஷக-அபோக்ய-அஸூக அநுபாய பிரதி சம்பந்தியைக் காட்டி -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

————————————————————————————–

அவதாரிகை –

இதில் –
பந்து க்ருத்யம் எல்லாம் செய்ய வேணும் -என்று பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து-
அருளிச் செய்கிறார் -அது எங்கனே என்னில் –
இப்படி நிருபாதிக பந்துவான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு சர்வவித பந்து க்ருத்யமும் செய்ய வேணும்-என்று
ஸ்ரீ திருப் புளிங்குடியிலே போய்ப் புக்கு-அங்கே ஸ்ரீ பிராட்டியாரோடு கூட-
பள்ளி கொண்டு அருளுகிற-ஸ்ரீ காய்ச்சின வேந்தைக் குறித்து –
திருப் பவளத்தைத் திறந்து ஒரு இன் சொல்லுச் சொல்ல வேணும் –
மா ஸூ ச -உபாயத்துக்கு சோகப்படாதே– க்ரியதாம் மாம் வத -கைங்கர்யம் –
திருக் கண்களை அலர விழித்துக் குளிர நோக்கி அருள வேணும்-
திருவடிகளைத் தலைக்கு அலங்காரமாக வைத்து அருள வேணும் –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ தேவருமாக திவ்ய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி இருக்க வேணும்-
கண் முகப்பே நாங்கள் சசம்ப்ர்ம ந்ருத்தம் பண்ணும்படி உலாவி அருள வேணும்-என்றால் போலே
ஒரு கோடி வெள்ளங்களை-அவர் சந்நிதியிலே-அசல் அறியாதபடி- பிரார்த்திக்கிற பண்டை நாளில் -அர்த்தத்தை
பண்டை யுறவான இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே யிரந்த சீர் மாறன் தாளிணையே
உய்துனை என்று உள்ளமே ஓர்—82-

தண்டற -தடை இல்லாமல் –

——————————————————–

வியாக்யானம்–

பண்டை யுறவான பரனைப் –
உலகுக்கு ஓர் முந்தை தாய் தந்தையே முழு வேழு உலகுண்டாய் -என்றும்
தாய் இருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -என்னும்படியும்
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் -என்று
அநாதி சித்தமான சம்பந்தத்தை யுடைய-சர்வ ஸ்மாத் பரனை –
அன்றிக்கே –
கண்கள் சிவந்து -தொடங்கி -நடந்து வருகிற- ஸ்ரீ திரு மந்திர பிரதிபாத்யமான நவவித சம்பந்த யுக்தனான-
சர்வ ஸ்மாத் பரனை -என்றாகவுமாம்-

புளிங்குடிக்கே கண்டு –
ஸ்ரீ திருப் புளிங்குடி கிடந்தானே -என்னும் படி-ஸ்ரீ திருப் புளிங்குடியிலே கண்டு
என் மனக்கே -என்னுமா போலே ஸ்ரீ புளிங்குடிக்கே -என்று இருக்கிறது –

எனக்கு எல்லா வுறவின் காரியமும் –
குடி குடி வழி வந்து ஆட்செய்யும் தொண்டர் -என்றும்
வழி வருகின்ற அடியர் -என்றும்
தொல் அடிமை வழி வரும் தொண்டர் -என்றும்-சொல்லும்படியான எனக்கு
ப்ராதுஸ் சிஷ்யச்ய தாஸ்ய-என்னும்படி -சர்வவித பந்துத்வ காரியமும்-
விகல்பமாக -ஏதாவது ஒரு வழியில் -பரதன் பிரார்த்தனை -எல்லா உறவின் காரியமும் வேணும் -என்கிறார் ஸ்ரீ ஆழ்வார்
தாயே தந்தை என்றும் தாரமே மக்கள் என்றும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –1-9–

தண்டற நீ செய்தருள் என்றே யிரந்த –
தண்டு -விளம்பம்-விளம்பம் இன்றிக்கே -என்னுதல்
பரப்ரேரிதனாய் அன்றிக்கே -என்னுதல் –
இவற்றில் ஒன்றிலும்-இடை விடாமல்-தடை அற தேவர் நடத்தி அருள வேணும் என்று அர்த்தித்து -என்னுதல் –

அதாவது –
சோதிவாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய் -என்றும்
நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் -என்றும்
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம்கொள் மூ வுலகும் தொழ இருந்து அருளாய் -என்றும்
கனி வாய் சிவப்ப நீ காண வாராய் -என்றும்
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய் -என்றும்
காய்சினப் பறவை ஊர்ந்து -காய்சின ஆழி சங்கு வாள் வில் தண்டு-ஏந்தி எம் இடர் கடிவானே -என்றும்
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே -என்றும்
இருந்திடாய் வீற்று இருந்து கொண்டே -என்றும்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்
மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க-நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -என்றும்
இப்படி
ஆத்ம தர்சன-பரமாத்மா -தர்சனம் –பல அனுபவ-பரம்பரையை கூவுதல் வருதல் என்று முடுக விட்ட படி -என்கை-
இப்படி செய்து அருள வேணும் -என்று அர்த்தித்த-

சீர் மாறன் தாளிணையே –
கைங்கர்ய சம்பத்தை -யுடையவர்-என்னுதல்
பக்த்யாதி குணங்களை யுடையவர்-என்னுதல் –
ஏவம் விதராண ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை –

உய்துனை என்று உள்ளமே ஓர்-
நாசத்தை விளைக்கும் துணை போல்-அன்றிக்கே-உஜ்ஜீவனத்தைப் பண்ணும் துணை என்று
மனசே-அனுசந்தித்துப் போரு-என்கிறார் –

————————————————————————

அவதாரிகை –

இதில்-சீல குணத்திலே ஆழம் கால் பட்டு ஸ்ரீ ஆழ்வார் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உம்முடைய பேற்றுக்கு நீர் பிரார்த்திக்க வேணுமோ –நாமே பிரார்த்திதுச் செய்ய வேண்டும்படி அன்றோ
நமக்கு யுண்டான ஸ்ரீ நாராயணத்வ பிரயுக்தமான ரக்த ஸ்பர்சம் –
ஆன பின்பு நாமே உம்முடைய சர்வ அபேஷிதங்களையும் செய்யக் கடவோம் -என்று
அவன் அருளிச் செய்ய
தனது பெருமை பாராதே-எனது சிறுமை பாராதே-இப்படி அருளிச் செய்வதே
இது ஒரு சீலம் இருக்கும் படியே -என்று அவனுடைய சீல குணத்திலே வித்தராகிற
ஓர் ஆயிரத்தில் அர்த்தத்தை-ஓரா நீர் வேண்டினவை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம்மனத்து மை–83-

—————————————————-

வியாக்யானம்–

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன் –
ஓரா -ஓர்ந்து-அது வேணும் இது வேணும் என்று ஆராய்ந்து – நீர் அர்த்தித அவை உள்ளதெல்லாம் என்னுதல்
அன்றிக்கே
நீர் அர்த்திதவற்றை எல்லாம்-இன்னது உபகரிக்க வேணும்-இன்னது உபகரிக்க வேணும் என்று நாம் நிரூபித்து -என்னுதல்
இப்படி பந்து க்ருத்யமாய் உள்ளவற்றை எல்லாம்-நாமே அர்த்திகளாய் செய்கிறோம் –

அதுக்கு உடலாக –
நாராயணன் அன்றோ நான் என்று –பேருரவைக் காட்ட-
ஸ்ரீ ராமோ நாராயண ஸ்ரீ மான் -என்னும்படி சர்வ வித பந்துத்வமும் நடத்தும் படி
நான் ஸ்ரீ நாராயண சப்த வாச்யன் அன்றோ -என்று
அத்தாலே பெரிதான தன் சர்வ வித பந்துத்வத்தைக் காட்ட -அத்தை –
ஓர் ஆயிரம் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன்
ஸ்ரீ நாராயணன் நாங்கள் பிரான் அவனே –என்று அனுசந்தித்து –

அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள் –
அதாவது –
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -என்றும்
அரியை வணங்கி அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -என்றும்
விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே -என்றும்
இனமேதுமிலானை அடைவதுமே-என்றும்
என் மனம் உடைவதும் அவர்க்கே ஒருங்காகவே -என்றும்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்றும்
நின்ற வேங்கடம் நீண் நிலத்து உள்ளது -என்றும்
தொழுது எழுதும் என்னுமிது மிகை -என்றும்
தாள தாமரையான் -என்று தொடங்கி-நாளும் என் புகழ் கோ சீலமே -என்றும்
சீலம் எல்லை இலான் -என்றும்
இப்படி குணவான் என்னும்படியான —சீல குணத்திலே ஆழம் கால் பட்டு அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் அருள் உண்டு – கிருபை –

அந்த கிருபை –
மாட்டி விடும் நம் மனத்து மை –
நம்முடைய அஞ்ஞானத்தை நிச்சேஷமாகப் போக்கும் –

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார் -என்று பிற்காலிக்கிற கலக்கத்தை
சீல குண பிரகாசத்வத்தாலே சேஷியாதபடி நசிப்பிக்கும் –
சாமான்யமான அஞ்ஞானம் ஆகவுமாம்-

————————————————

அவதாரிகை –

இதில் -விலஷண விக்ரஹ உக்தனானவனை காண-ஆசைப்பட்டு கூப்பிடுகிற பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ் – சீலாதிகனாய் -அதுக்கு ஊற்றுவாயான ஸ்ரீ பிராட்டியோடு நித்ய சம்யுக்தனாய் –
இரண்டு இடத்திலும் அழகு பெற தரித்த ஸ்ரீ ஆழ்வார்களை யுடையனான-ஸ்ரீ எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று
தாமும் தம்முடைய கரண க்ராமங்களுமாக விடாய்த்துக் கூப்பிட தூணிலே தோற்றி சிறுக்கனுக்கு உதவினாப் போலே
மானசமாகத் தோற்றி தன் குணங்களை அனுபவிப்பிக்க
அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற -மையார் கரும் கண்ணியில் அர்த்தத்தை
மையார்கண் மா மார்பில் மன்னும் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்கு டனே காண வெண்ணி -மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் பேர்
ஓத வுய்யுமே இன்னுயிர்–84-

———————————————-

வியாக்யானம்–

மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை –
அஸி தேஷணையான லஷ்மி-வஷஸ் ஸ்தலத்திலே நித்ய வாசம் பண்ணும்படியாக
அத்தாலே ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனை-

கையாழி சங்குடனே காண வெண்ணி –
அச் சேர்த்தியை காத்தூட்ட வல்ல ஸ்ரீ ஆழ்வார்கள் உடன் அனுபவிக்க எண்ணி –
இத்தால் – மையார் கரும் கண்ணி -என்று தொடங்கி-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -என்று
முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்தபடி –
வைதேஹீம் லஷ்மணம் ராமம் நேத்ரைர நிமிஷை ரிவ-என்றும்
அவஷ்டப்ய சதிஷ்டந்தம் ததர்சத நுரூர்ஜிதம் -என்னும் படி-ஆயிற்றே அபேஷிததது

மெய்யான காதலுடன் கூப்பிட்டுக் கண்டு உகந்த மாறன் –
யகாவத்தான பிரேமத்தோடே கூப்பிட்டு அப்படியே கண்டு ஹ்ருஷ்டரான –
அதாவது
கண்ணே உன்னைக் காணக் கருதி -என்று தொடங்கி -நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பன் -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்று தொடங்கி-நரசிங்கமகதாய உருவே -என்றும் –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு -என்று தொடங்கி -அண்டத்து அமரர் பெருமான் அடியேனே -என்றும்
உலகம் அளந்த அடியானை யடைந்தேன் அடியேன் உய்ந்த வாறே -என்றும்-
இவற்றாலே அவற்றை வெளி இட்டார் -என்கை-

மாறன் பேர் ஓத வுய்யுமே இன்னுயிர் –
இப்படி பகவத் விஷய பக்தியை உடைய ஸ்ரீ ஆழ்வார் திருநாமத்தை அனுசந்திக்கவே
உஜ்ஜீவிக்கும் -விலஷணமான ஆத்ம வஸ்து –

———————————————————

அவதாரிகை –

இதில் -ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்ட ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்ப் பிறந்த அனுபவம் மானஸ அனுபவம் ஆகையாலே-அவனை பாஹ்ய கரணங்களாலே அனுபவிக்க வேணும்
என்று ஆசைப் பட்டு-அப்போதே அது கிடையாமையாலே சிதில சித்தராய்
அவன் குண சேஷ்டிதாதிகளுக்கு ஸ்மாரகமான லௌகிக பதார்த்தங்களைக் கண்டு அவ்வழியாலே
ஸ்மார்யமாணமான அவன் குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவனை யதா மநோ ரதம் அனுபவிக்கப் பெறாமல் இப்படி ஸ்மாரக பதார்த்தத்தாலே தாம் ஈடுபட்டுச்-செல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற -இன்னுயிர் சேவலில் அர்த்தத்தை
இன்னுயிர் மால் இத்யாதியால் -அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் -பின்னையவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்—85

——————————————————-

வியாக்யானம்–

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று –
கீழில் திருவாய் மொழியில் ஸ்ரீ நரசிங்கமதாய உருவே -என்றும்
உகந்தே யுன்னை யுள்ளும் என் யுள்ளத்து -என்றும்
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்றும்
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து -என்றும் அருளிச் செய்தவை –
மானஸ சாஷாத்காரம் மாத்ரமாய்-ப்ரத்யஷ சாஷாத்காரம் அல்லாமையாலே
இத்தசையில் எனக்குத் தாரகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் சாஷாத் கரித்தது மானஸ ஞான விஷயம் என்று –

கண்ணால் அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் –
சஷூர் விஷயமாக அவனை தர்சிக்க எண்ணி அது லபியாமையாலே பும்ஸ்த்வம் குலைந்து
ஸ்த்ரீத்வ பத்தியைப் பஜித்து-

பின்னையவன் தன்னை நினைவிப்ப வற்றால் –
இப்படி-ஸ்த்ரீத்வ பத்தியை பஜித்த-அநந்தரம்-அவனை பிரணய கதகத ஸ்வரத்தாலும்
ரூபவத்தையாலும்-ஸ்மரிப்பிக்கும் அவற்றாலே-விகூ ஜக்பிர்வி ஹங்க மை -என்னும்படியான
பஷி சமூஹங்களாலும்-மேக சமூஹங்களாலும்-

தான் தளர்ந்த –
தான்யே வார மணீ யாநி -என்னும்படி-அசஹ்யமாய்-மிகவும் பாரவச்யத்தை அடைந்த –
அதாவது –
இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல்மின் குயில் பேடை காள்-என்றும்
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் -என்றும்
எவம் சொல்லிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே -என்றும் –
மேற் கிளைக் கொள்ளேல் மின் நீரும் சேவலும் கோழி காள்-ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே -என்றும்
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்மினோ -என்றும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே இன்குரல்-நீ மிழற்றேல்-நின் பசும் சாம நிறத்தனன் கூட்டுண்டு நீங்கினான் -என்றும்
கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லோடு மின்னு மேகக் குழாங்காள்-காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலன் -என்றும்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்றும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் பண மிழற்றேன்மின்-புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன் குரல் -என்றும்
நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி -என்றும்
இப்படி
ரூப தர்சனத்தாலும்-நாம சங்கீர்த்தனத்தாலும்-பிரணய கூஜிதத்தாலும் மிகவும் தளர்ந்து
ஜீவநா த்ருஷ்டத்திலும் நசை அற்ற படி -என்கை –
இப்படி மிகவும் பாரவச்யத்தை அடைந்த –

மாறன் அருள் –
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே -என்னும்படியான ஸ்ரீ ஆழ்வார் கிருபையை –

உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்-
அனுசந்திக்கும் அவர்களுக்கு-மனஸ்ஸூ- நீராய் உருகும் —
இது ஒரு கிருபாதிக்யம் இருந்தபடியே என்று-ஹிருதயம் த்ரவ்ய பூதமாகும்

மாறன் உரை உன்னும் அவர்க்கு -என்ற பாடம் ஆன போது
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை அனுசந்திக்கப் புக்கால்-இதுவும் ஒரு ஸ்ரீ ஸூக்தியே என்று
மனஸ்ஸூ த்ரவ்ய பூதமாம் –
இவை ஒன்பதனோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே -என்றத்தை பின் சென்ற படி என்றாகவுமாம் –

———————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வார் உடைய அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தான வித்தராம் ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
ஸ்மாரக பதார்த்தங்களைக் கண்டு நோவு பட்டு செல்லா நிற்கச் செய்தே
இருந்ததும் வியந்தில் தடுமாறாகக் கலந்த கலவி ஸ்ம்ருதி விஷயம்மாக தரிக்க
அத்தாலே
பூர்வ சம்ச்லேஷ பிரகாரத்தை அனுசந்தித்து ப்ரீதராய்ச் செல்லுகிற -உருகுமால் நெஞ்சத்தில் -அர்த்தத்தை
உருகுமால் என் நெஞ்சம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப்பேசி -மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு—86-

என்னால் -என் நா என்றுமாம்

———————————————-

வியாக்யானம்–

உருகுமால் என்நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி –
ஹ்ருதயா ந்யாமமன் தேவ ஜனச்ய குணவத்தயா-என்னும்படி உன்னுடைய தாழ்ந்த செயல்களை அனுசந்தித்து
என்னுடைய மனசானது த்ரவ்ய த்ரவ்யம் போல் உருகா நின்றது –

பெருகு மால் வேட்கை எனப் பேசி –
அதுக்கு மேலே-அபி நிவேசமும் மிக்குவாரா நின்றது என்று அருளிச் செய்து —

மருவுகின்ற இன்னாப்புடன் –
கீழே-ஸ்மாரக பதார்த்தங்களாலே நோவு பட்டு அந்த அனுவ்ருதமான வெறுப்போடு-

அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல் –
அவனுடைய-இருத்தும் வியந்திலே-அறியேன் மற்று அருள் -இத்யாதியாலே
அருளிச் செய்த பிரணயித்வ குணங்களை-திரு உள்ளத்திலே பொருந்த அருளிச் செய்த-

அதாவது –
உருகுமால் நெஞ்சம் -உயிர் பாட்டாய்
அத்தைப் பின் சென்று
நினை தொறும்-என்று தொடங்கி – நினைகிலேன் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே -என்றும்
நீர்மையால் கார் முகில் வண்ணன் தன் கலவம் அறிகிலேன் -என்றும்
அறிகிலேன் –சிறிய என் ஆர் உயிர் உண்ட திருவருளே -என்றும்
திருவருள் செய்பவன் போலே –கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே -என்றும்
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் –என் கண்ணன் என்றவன் காட்கரை யேத்துமே -என்றும்
என் ஆர் உயிர் கோள் உண்டே –காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் -என்றும்
கோள் உண்டான் அன்றி ஆளன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே -என்றும்
தெய்வ வாரிக்கு இங்கு எனது உயிர் பட்டது அங்கு ஆர் உயிர் பட்டது -என்றும்
வாரிக் கொண்டு பருகினான் -கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -என்றும்
இப்படி
அவன் தாழ நின்று பரிமாறின சீலாதி குணங்களிலே சிதில அந்த கரணராய் அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி -என்கை –

இப்படி ஈடுபாட்டை யுடையராய் அருளிச் செய்த இச் சொல்லை –
என் நாச் சொல்லாது இருப்பது எங்கு –
என்னுடைய நா வானது-எவ்விடத்து-சொல்லாது இருப்பது –

எல்லா விடத்திலும்-நாவினால் நவிற்று –ஸ்ரீ குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவன் -என்னுதல் –

அன்றியே
என் நா சொல்லாது இருப்பது எங்கு -என்று பாடமாய் –
இதில்-ரசஞ்ஞனான என்னாலே-சொல்லப் படாது இருப்பது எத்தசையிலே எங்கனே-என்றது ஆகவுமாம் –
எல்லா தசையிலும் அனுசந்தியாது இருக்க ஒண்ணாது-என்றபடி –

—————————————————————————————————–

அவதாரிகை –

இதில் வடிவு அழகு பற்றாசாக தூது விட்டு அருளின திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
அப்ரீதி கர்ப்ப குண அனுசந்தானமாக மாத்ரமாக சென்ற இடத்தில் பாக்ய வைகல்யத்தாலே
குண அனுபவத்தால் வந்த ப்ரீதி கீழ்ப்பட்டு
அப்ரீதி அம்சமே தலை எடுத்து அவனுடைய சௌந்தர்யத்தாலே அபஹ்ருத சித்தராய்
அவ் வழகைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க வேணும் -என்று கண்ணால் கண்ட பஷிகளை தூது விடுகிற
எங்கானலில் அர்த்தத்தை-அருளிச் செய்கிறார் எம் காதலுக்கு அடி-இத்யாதியாலே -என்கை –

———————————————–

எம் காதலுக்கு அடி மால் ஏய்ந்த வடிவு அழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் -எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்–87-

——————————————–

வியாக்யானம்–

எம் காதலுக்கு அடி –
என்னுடைய பிரேமத்துக்கு ஹேது –

மால் ஏய்ந்த வடிவு அழகு என்று –
ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய ஸ்வரூப அனுபந்தியாய் அனுரூபமான விக்ரஹ சௌந்தர்யம்-என்று –

அங்காது பற்றாசா ஆங்கு அவன் பால் –
அத்தசையில் அவன் சௌந்தர்யமே பற்றாசாக -ஆலம்பனமாக – அவ்விடத்தில்
அவன் விஷயமாக ஸ்ரீ திரு மூழிக் களத்து உறையும் அவன் விஷயமாக

எங்கும் உள்ள புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன்-
யாம் கபீ நாம் சஹஸ்ராணி -என்னும்படி சர்வ திக்குகளிலும் உண்டான பஷி சமூஹத்தை
தம்முடைய பிராண ரஷக அர்த்தமாக தூத பரேஷணம் பண்ணும் ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
செங்கால மட நாராய் -என்று தொடங்கி –
என் குடக் கூத்தர்க்கு என் தூதாய் -என்றும் அமர் காதல் குருகினங்காள் -என்று தொடங்கி
தமரோடு அங்கு உறைவாருக்கு தக்கிலமே கேளீரே -என்றும் –
தக்கிலமே கேளீர்கள் -என்று தொடங்கி-கொக்கினங்காள் குருகினங்காள் செக்கமலத் தலர் போலும்
கண் கை கால் செங்கனிவாய்-அக்கமலத்திலை போலும் திருமேனி யடிகளுக்கு -என்றும் –
திருமேனி யடிகளுக்கு என்று தொடங்கி -மாதரைத் தன மார்பகத்தே வைத்தார்க்கு -என்றும்
திரு மூழிக் களத்து உறையும் பங்கயச் சுடர் பவள வாயனைக் கண்டு -என்றும்
புனம் கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கு -என்றும் –
பூம் துழாய் முடியார்க்கு -என்று தொடங்கி-தாம் தம்மைக் கொண்டு அகல்தல் தகவன்று என்று உரையீர் -என்றும்
என் அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கு -என்றும்
இப்படி
பூம் துழாய் முடியார்க்கு-என்னும் அளவும்
வடிவு அழகு பற்றாசாக பல பஷிகளைத் தூது விட்டார் -என்கை-

நம் பிழையும்-சிறந்த செல்வமும்-படைத்த பரப்பும்-தமரோட்டை வாசமும்
மறப்ப்பித்த
ஷமா-தீஷா-ஸாரஸ்ய சௌந்தர்யங்களை-யுணர்த்தும்
வ்யூஹ-விபவ-பரத்வத்வய-அர்ச்சைகள்
தூது நாலுக்கும் விஷயம் -என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

அபராத சஹத்வாச்ச விபோஸ் சம்பந்த வைபவாத் ஐகரச்யாச்ச சௌந்தர்யாத் கடக அனயாதசே முனி -என்று
இறே ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் அருளிச் செய்தது

மாறன் தாள் உள்ளினர்க்குத் தீங்கை யறுக்கும்-
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் ஆனவை தன்னை மனசாலே அனுசந்தித்தவர்களுக்கு
பிரதிபந்தங்களை தானே சேதித்துப் போகடும் –
துடர் அறு சுடர் அடி -போலே –

——————————————————

அவதாரிகை –

இதில் தூதர் வரும் அளவும் பற்றாமல் ஸ்ரீ திரு நாவாயில் போய்ப் புக வேணும் என்று
மநோ ரதிக்கிற ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இப்படி விட்ட தூதர் அத்தலைப் பட்டு அவனுக்கு ஸ்வ தசையை அறிவித்து மீண்டு வருவதற்கு முன்னே
பிராப்ய த்வர அதிசயத்தாலே அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ திரு நாவாயிலே போய்ப் புக்கு
அவ்வோலகத்திலே அங்கு உள்ளவர்களோடு கூட சபத்நீகனான அவனைக் கண்டு அனுபவித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ –என்று மநோ ரதிக்கிற
அறுக்கும் வினையில் -அர்த்தத்தை
அறுக்கும் இடர் என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் -அறப் பதறிச்
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல்—88-

————————————————–

வியாக்யானம்–

அறுக்கும் இடர் என்று –
நம்முடைய துக்கத்தை போக்கி அருளும் என்று -வினை காரணம் -இடர் கார்யம் –

பால் அங்கு விட்ட தூதர் –
ஸ்ரீ திரு மூழிக் களத்து யுறைவார் விஷயமாக அவ் விடத்திலே விட்ட தூதர் –

மறித்து வரப் பற்றா மனத்தால் —
திரும்பி மீண்டு வந்து மறுமாற்றம் சொல்ல பற்றாத திரு உள்ளத்தாலே –

அறப் பதறிச் –
மிகவும் த்வரித்து –
இதம் ப்ரூயாச்ச மே நாதம் ஸூரம் ராமம் புன புன -என்று
ஸ்ரீ திருவடியைத் தூது போக விட்ட-அநந்தரம்-ஸ்ரீ பிராட்டி பதறினால் போலே –

செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன் –
அழகிய ஸ்ரீ திரு நாவாயிலே எழுந்து அருளும்படி-எண்ணிய ஸ்ரீ ஆழ்வார் –

அதாவது –
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்-குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே -என்றும் –
திரு நாவாய் அடியேன் அணுகப் பெறுநாள் யவை கொலோ -என்றும்-
திரு நாரணன் சேர் திரு நாவாய் யவையுட் புகலாவதோர் நாள் அறியேனே -என்றும் –
திரு நாவாய் வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா –நாளேல் அறியேன்-என்றும்-
விண்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய் கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொள் கண்கள் -என்றும்-
நாவாய் யுறைகின்ற என் நாரணன் நம்பி ஆவா அடியான் இவன் என்று அருளாயே -என்றும்-
தென் திரு நாவாய் என் தேவே அருளாது ஒழிவாய் -என்றும்-
திரு நாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி யந்தோ -என்றும்-
திரு நாவாய் யுறைகின்ற எம்மா மணி வண்ணா அந்தோ அணுகப் பெறு நாள் -என்றும்-
இப்படி த்வர அதிசயத்தை பிரகாசிப்பித்தார் என்கை-

அது எத்தாலே என்னில் –
மையலினால் செய்வது அறியாமல் –
சௌந்தர்யத்தாலே அறிவு கலங்கி அத்தாலே பிராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே
விட்ட தூதர் வருவதற்கு முன்பே த்வரித்தார் –

இவர் பிரேம ஸ்வபாவம் இருந்த படி-என் -என்று-வித்தராய் – அருளிச் செய்கிறார் —

—————————————————————————–

அவதாரிகை –

இதில்-ஒரு சந்தையில் யுண்டான ஸ்ரீ ஆழ்வார் அபிசந்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
அறுக்கும் வினையில் பெரிய த்வரையோடே மநோ ரதித்தவர் த்வர அனுகுணமாக பிராப்ய பூமியிலே புக்கு
அவனை அனுபவிக்கப் பெறுவதற்கு முன்னே
தத் ப்ராப்தி ஸூசகமான அடையாளங்களைக் கண்டு
நோவு பட்டுச் செல்லுகிறபடியை பகல் எல்லாம் பசு மேய்க்கப் போன ஸ்ரீ கிருஷ்ணன்
மீண்டு வருவதற்கு முன்னே அவன் வரவுக்கு அடையாளமான
மல்லிகை கமழ் தென்றல் முதலான வஸ்துக்களைக் கண்டு ஸ்ரீ திரு ஆய்ப்பாடியில் இடைப் பெண்கள்
அந்த ஸ்ரீ கிருஷ்ண விரஹத்தாலே
சந்த்யா சமயத்திலே நோவு பட்டுச் செல்லுகிற துறை மேலே வைத்து அருளிச் செய்கிற
மல்லிகை கமழ் தென்றலில் அர்த்தத்தை-மல்லடிமை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

—————————————————

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி யலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால்–89-

மல்லடிமை – பூர்ண அனுபவம் –
மால் -மருட்சி அஞ்ஞானம்-
தொல் நலம் -ஸ்வாபாவக பக்தி – சஹஜ பக்தி –

————————————————

வியாக்யானம்–

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க –
மல்லடிமை -சம்ருத்தமான அடிமை –பரிபூரணமான கைங்கர்யம் –
அது செய்யும் காலம் எப்போதோ என்று ஸ்ரீ சர்வேஸ்வரனை கேட்க –
நாளேல் அறியேன் -எனக்கு உள்ளன -என்று கேட்க –

அவன் சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் –
அவன்-மாலை நண்ணியிலே-மரணமானால் -என்று நாள் அறுதி இட்டு அருளிச் செய்யும்
அத்தனையும் பற்றாத-ஸ்வா பாவிகமான பக்தியாலே —

செல்கின்ற ஆற்றாமை பேசி யலமந்த மாறன் –
தமக்கு நடந்து செல்லுகிற-தரியாமையை அருளிச் செய்து அலமாப்பை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
மல்லிகை கமழ் தென்றல் -என்றும்
புலம்புறு மணி தென்றல் -என்றும்
தாமரைக் கண்ணும் கனி வாயும் -என்றும்
வாடை தண் வாடை -என்றும்
ஆ புகு மாலை -என்றும்
அவனுடை அருள் பெரும் போது அரிதால் -என்றும்
ஆர் உயிர் அளவன்றி கூர் த வாடை -என்றும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை -என்றும்
ஊதும் அத்தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
மாலையும் வந்தது மாயன் வாரான் -என்றும்
இவை அடியாக-பாதக பதார்த்தங்களாய் உள்ள எல்லா வற்றாலும் நொந்து
ஸ்ரீ பிராட்டி ஸ்ரீ ஸூக்ரீவ தர்சன அநந்தரம்- ஸ்ரீ மாருதி தர்சநாத் பூர்வம்
மத்யே ராவண ப்ரேரிரதான-ராஷசீ வசம் ஆபந்னையாய்-ஜீவிதத்தில் நசை ஆற்றாப் போலே
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்கிறார்-
அதாவது –
புகலிடம் அறிகிலம் தமியமாலோ -என்றும்
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ -என்றும்
ஆவியின் பரமல்ல வகைகளாலோ -என்றும்
யாமுடைய ஆர் உயிர் காக்கும் ஆறு என் -என்றும்
எவம் இனிப் புகுமிடம் எவம் செய்கேனோ -என்றும்
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னை மீர்காள் ஆர் உயிர் அளவன்றிக் கூர் தண் வாடை -என்றும் –
ஆய்ச்சியற்கே ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான் -என்றும்
யாதும் ஒன்றும் அறிகிலம் வம்ம -என்றும்
என் சொல்லி உய்கேன் இங்கு அவனை விட்டு -என்றும் –
அவனை விட்டு உயிர் ஆற்ற கில்லா -என்றும்
இப்படி ஆற்றாமையை அருளிச் செய்து-முன்னாடி தோற்றாமல் அலமந்து நிலம் துழாவின ஸ்ரீ ஆழ்வார் -என்கை-

இப்படியான
மாறன் அருள் மாற்றாகப் போகும் என் தன மால் –
அதாவது-அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்மின் தொண்டீர் –என்று உபக்ரமித்த ஸ்ரீ ஆழ்வார் அருள் –
அஞ்ஞானத்துக்கு பிரதிபடமாக என்னுடைய அஞ்ஞானம் நிவ்ருத்தமாகும் –
பண்டை வல்வினை பாற்றி அருளினான் -என்னக் கடவது இறே –
ஆ புகு மாலைக்கு அவனுடை அருள் பெறும் போது அரிதாயிற்று –
இங்கு-என் தன மால் மாறன் அருள் மாற்றாகப் போகும் -என்று நிச்சிதம் ஆயிற்று –

————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ ஆழ்வாருக்கு நாள் அவதி பிறக்க அத்தாலே அவர் பரோபதேசம் பண்ணின பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
நாளேல் அறியேன் -என்று கேட்டவர்க்கு உம்முடைய த்வரை அனுகுணமாக உம்முடைய சரீர அவசானத்திலே
உம்மை ஸ்ரீ பரம பத்திலே கொடு போய் அடிமை கொள்ளக் கடவோம் –என்று நாளிட்டுக் கொடுக்க-
விலக்ஷணம் அதிகாரி -த்வரை மிக வேணுமே -ஆர்த்தி அதிகார பூர்த்தி வேணுமே —
அத்தாலே ஹ்ருஷ்டராய்-
அந்த ஹர்ஷ பிரகர்ஷத்தாலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே நிற்கிறவன் திருவடிகளிலே
புஷ்பாத் உபகரண்ங்களைப் பணிமாறி பக்தியைப் பண்ணுங்கோள் –
அதுக்கு மாட்டாதார் –
இந்த பத்துப் பாட்டையும் பிரீதி பூர்வகமாம் படி அவன் திருவடிகளிலே வணங்குங்கோள் -என்று
சர்வரையும் தத் சமாஸ்ரயணத்தில்-அதிகார அனுகுணமாக மூட்டுகிற-மாலை நண்ணியில் அர்த்தத்தை
மால் உமது வாஞ்சை முற்றும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேல் அவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம்தமக்குத் தாள் –90-

————————————————

வியாக்யானம்–

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில் சால நண்ணிச் செய்வன் எனத் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உம்முடைய அபேஷிதங்கள் எல்லாம் ஆத்மாவுடன் பொருந்தி இருக்கிற
சரீரத்தின் உடைய வியோக அனந்தரத்திலே ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே மிகவும் கிட்டிச் செய்வன் -என்னுதல்
அன்றிக்கே
உம்மைக் கிட்டி-மிகவும் செய்வன்-என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே
அந்தக் கார்யத்திலே-மிகவும் உற்று -என்னுதல் —

இப்படி செய்வன் என்று
ஸ்ரீ கண்ணபுரம் ஓன்று உடையான் -என்று அருளிச் செய்ய – தான் உகந்து –அவனைக் கொண்டு
நாள் அவதி இட்டுக் கொண்ட தாம்-ஹ்ருஷ்டராய் –

மேல் அவனைச் சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன் –
நாள் அவதி இட்டுக் கொடுத்ததுக்கு மேலாக ஸ்ரீ திருக்கண்ண புரத்திலே வந்து
அத்யா சன்னனாய் இருக்கிறவனை –

மேல் அவனை -என்று
மேலான அவனை -என்றுமாம் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு-பூர்ணே சதுர்தசே வர்ஷே என்று நாள் அவதி இட்டுக் கொடுத்து
அவதி பார்த்துக் கொண்டு நின்றால் போலே நின்றபடி –

சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்-
ஐஸ்வர் யாதிகளும் – சீலாதி குணங்களும்-புற வெள்ளம் இடும்படியான ஸ்ரீ திருக் கண்ணபுரத்தில் நிலையில் –

சேரும் என சீர் மாறன்-
ஆஸ்ரயிங்கோள் என்று-அனைவரையும் குறித்து அருளிச் செய்யும்
ஜ்ஞானப் ப்ரேமாதி குணங்களை யுடைய–ஸ்ரீ ஆழ்வார்-
அதாவது –
திருக்கண்ண புரத்து ஆலில் மேலால் அமர்ந்தான் அடி இணைகளை
காலை மாலை கமல மலரிட்டு –மாலை நண்ணித் தொழுது எழுமினோ என்றும்
திருக்கண்ண புரம் உள்ளி -கள்ளவிழும் மலரிட்டு -நாளும் தொழுது எழுமினோ தொண்டீர் -என்றும் –
திருக்கண்ண புரத்து அண்ட வாணன் அமரர் பெருமானை
தொண்டர் நும் தம் துயர் போக -விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ண புரம் தான் நயந்த பெருமான் –
மடப்பின்னை தன கேள்வனைத் தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்றும் –
திருக்கண்ண புரத்து தரணியாளன்–சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -என்றும்
திருக் கண்ணபுரத்து இன்பன் -தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் அன்பனாகும் -என்றும்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே -என்றும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம் பணிமின் -என்றும்
வேத நாவர் விரும்பும் திருக் கன்னபுரத் தாதியானை-அடைந்தார்க்கு அல்லல் இல்லையே -என்றும்
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன் கல்லில் ஏய்ந்த மதிள் சூழ்
திருக் கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாராவே என்றும் –
பாடு சாரா வினை பற்றற வேண்டுவீர் -இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் அவன் தாள்களையே -என்றும்
இப்படி
சர்வருக்கும்-சர்வாதிகராமாம்படி-சமாஸ்ரயணத்தை-அருளிச் செய்தார் -என்கை –

மற்று ஓன்று -என்றும்-கண்ணன் அல்லால் -என்றும்-வைகல் வாழ்தலான சித்த உபாயம் –
அதில் துர்பல புத்திகளுக்கு-
மாலை நண்ணி-காலை மாலை-விண்டு தேனை மலரிட்டு-அன்பராம் சாங்க பக்தி –
அதில் அசக்தருக்கு
தாள் அடையும் பிரபத்தி -அதில் அசக்தருக்கு-உச்சாரண மாத்ரம்-
சர்வ உபாய ஸூன்யருக்கு – இப் பத்தும் பாடிடும் தண்டன் -என்று-
ஸ்ரீ கீதாச்சார்யனைப் போலே-அதிகார அனுகுணம் நெறி எல்லாம் உரைக்கிறார் -என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

ஏவம் வித வைபவ உக்தரான
சீர் மாறன் -தாரானோ -நம்தமக்குத் தாள் –
இப்படி உபதேசிக்கைக்கு உடலான-ஜ்ஞான ப்ரேமாதிகளை யுடைய ஸ்ரீ ஆழ்வார் நம்முடைய ஸ்வரூப அனுகுணமாக
திருவடிகளை உபாய உபேயமாக உபகரித்து அருளாரோ –

நம் தமக்கு –
தம்முடைய திருவடிகளிலே பிறந்து முற்றுண்டு பெற்று
முயல்கின்றேன் உன் தன மொய் கழற்கு அன்பையே -என்று ஆதரித்துப் போருகிற நமக்கு –

ஆகையால் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே நித்ய பிரார்த்யம் என்றபடி –

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —எட்டாம் பத்து–பாசுரங்கள்- 71-80-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்
அவனுடைய குணங்களிலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கித்த அதி சங்கியைப் போக்கின படியை
பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இவர் மநோ ரதித்த படியே அத் தேசத்திலே புக்கு ஸ்ரீ திருவாய் மொழி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் –
அவன் ஆஸ்ரித பர தந்த்ரன் –சர்வ நிர்வாஹகன் என்று இருந்தோம் இவையும் நம்மைத் தோற்றிப் பொய் ஆகிறதோ -என்று
இவர்-அவன் குணத்திலும் ஸ்வரூபத்திலும் அதி சங்கை பண்ண கீழ் தம்மைக் கொண்டு ஸ்ரீ திருவாய் மொழி பாடுவித்துக் கொண்ட
யுபகாரத்தை ஸ்மர்ப்பித்து அவன் தம் அதி சங்கையைப் போக்க அத்தை அனுசந்தித்து அதி சங்கை தீருகிற
தேவிமாரில் -அர்த்தத்தை-தேவனுறை பதியில் -இத்யாதி யாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

தேவனுறை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தா
னாம் நிலையும் சங்கித்தவை தெளிந்த மாறன் பால்
மா நிலத்தீர் நாங்கள் மனம் —-71-

——————————————————

வியாக்யானம்–

தேவனுறை பதியில் -சேரப் பெறாமையால்-
கீழே-தன்மை தேவ பிரான் அறியும் -என்னும்படியான-தேவர்க்கும் தேவன் ஆனவன்
ஸ்ரீ திவ்ய மஹிஷியோடு நித்ய வாசம் பண்ணுகிற-ஸ்ரீ திரு வாறன் விளையிலே
புக்குப் பாடி அடிமை செய்யப் பெறாமையாலே -என்னுதல் –
அன்றிக்கே
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ -மற்று அமரர் ஆட்செய்வார் -அப்பனே காணுமாறு அருளாய் –
என்று என்றே கலங்கி-என்று அவசன்னராய் -என்னுதல்-

மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் -யாவையும் தானாம் நிலையும் சங்கித்து –
தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற ததீய பரதந்த்ரனாம் நிலையிலும்
சேத அசேதனங்கள் எல்லாம் தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படியான நிலையிலும் அதி சங்கை பண்ண –
அதாவது –
க்யாத ப்ராஜ்ஞ சங்கே மத்பாக்ய சங்ஷ்யாத் -என்னும்படி
உமருகந்த உருவம் நின்னுருவமாகி -என்று தொடங்கி-அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இறந்ததும் நீயே -என்று தொடங்கி -அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் -என்றும் –
இப்படி-ஸ்வரூபத்திலும்-குணத்திலும்-அதிசங்கை பண்ணின படியை அடி ஒற்றின படி -என்கை –

தெளிந்த
இப்படி-ஆஸ்ரித பாரதந்த்ர்யத்திலும்-சர்வ நிர்வாஹகத்வத்திலும் பிறந்த இஸ் சங்கை நிவ்ருத்த மாம்படி
பூர்வ யுபகாரத்தை ஸ்மரிக்கும் படி –
மலரடிப் போதுகள் எந்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க பல அடியார் முன்பு அருளிய -என்று
உபகரித்ததை ஸ்ம்ருதி விஷயமாம் படி பிரகாசி ப்பிக்க
அத்தை-தாள்களை எனக்கே தலைச் தலைச் சிறப்பத் தந்த பேருதவி என்று அனுசந்தித்து ப்ரீதராய் தெளிந்து -என்கை-

தெளிந்த மாறன் பால் மா நிலத்தீர் நாங்கள் மனம் –
இதர விஷயங்களிலே மண்டி இருக்கிற மகா ப்ருதிவியில் உள்ளவர்களே உங்களைப் போலே அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் நம்முடைய மனஸ்ஸூ — உங்களுக்கு இதர விஷயத்திலேயாய் இருக்கும்
ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
உபய வ்யாவ்ருத்தரான எங்களுக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலேயாய் இருக்கும் மனஸ்ஸூ —

——————————————————————————————–

அவதாரிகை –

இதில் -ஸ்ரீ ஆழ்வார் ஆத்மாத்மீயங்களில் நசை அற்ற-நங்கள் வரிவளையை-அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்-அதிசங்கை தீர்த்த மாத்ரமாய்-ஸ்வ அபேஷிதமான பாஹ்ய சம்ச்லேஷம் பிறவாமையாலே கலங்கி
அவஸ்தாந்தரா பன்னராய்-ஸ்ரீ சர்வஞ்ஞனான அவன் அறிய-நாம் அறியாதே இருக்க
நமக்கு சம்சாரத்தில் நசையும் யுண்டாக வேனும என்று பார்த்து
ஆத்மாத்மீயங்களில் தமக்கு நசை அற்ற படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
நங்கள் வரிவளையில் அர்த்தத்தை-நம் கருத்தை -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை —

——————————————–

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால்
தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –72-

———————————————

வியாக்யானம்–

நம் கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய –
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக ஆராய்ந்து போரும் மால் அறிய -என்னுதல்
நம்முடைய ஹ்ருதயத்தை நன்றாக விரும்பி வர்த்தித்துப் போரும் ஸ்ரீ சர்வேஸ்வரன் -என்னுதல் –
உள்ளத்தே உறையும் மால் -இறே –
இவர் கருத்தையும் வீற்று இருந்தாலும் – இப்படி சர்வஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் அறியும் படி

இங்கு இவற்றில் ஆசை எமக்கு உளது என் -சங்கையினால் –
இந்த விபூதியிலே – பாசங்கள் நீக்கி -என்னும்படி-பண்டே
ஏறாளிலும்-
மாலுக்கு வையத்திலும் கை கழன்ற இவற்றில் ஆசை –
அவற்றை உபேஷித்து இருக்கிற நமக்கு-நாம் அறியாமல்-தான் அறிந்ததாக
சிறிது அபேஷை யுண்டு என்று-நினைத்து இருக்கிறான் என்கிற சங்கையினால்

தன்னுயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான் அந்நிலையை யாய்ந்து உரைத்தான் அங்கு –
ஆத்மாவிலும்-அதுக்கு அசலான ஆத்மீயங்களிலும் நசை அற்ற ஸ்ரீ ஆழ்வார்
அந்த ஸ்வபாவத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் அத்தசையிலே —
அதாவது –
ஹன்யாமஹா மிமாம் பாபாம் –என்று-தாயோடு உறவு அறுத்து
ராஹ்யஞ்ச அஹஞ்ச ராமஸ்ய -என்றும்
நைச்சத் ராஜ்ஜியம் -என்றும்-நசை அற்று
சித்ரகூடத்திலே சென்று-சிரஸா யாசித்து பாதுகைகளைப் பெற்றால் போலே
இவரும்-
வேங்கட வாணனை வேண்டிச் சென்று சங்கம் சரிந்தன சாயிழந்தேன் -என்றும்
கோல்வளையோடு மாமை கொள்வான் –என்றும்
கோல்வளை நெஞ்சத் துடக்கம் எல்லாம் பாடு அற்று ஒழிய விழந்து
வைகல் பல்வளையார் முன் பரிசு அழிந்தேன் -என்றும்
கோலம் பலன் என்றும் காண்பதர்னை யுங்களோடு எங்கள் இடை இல்லையே -என்றும்
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி யவனவை காண் கொடானே -என்றும்
நான் கொடுத்தேன் இனி என் கொடுக்கிறேன் -என்றும்
நின்னடையேன் அல்லேன் என்று நீங்கி -என்றும்
பாதமடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு என்றும் –இப்படி யாயிற்று
அந் நிலையை ஆராய்ந்து உரைத்த படி-

——————————————————

அவதாரிகை –

இதில்-பரிவர் இல்லை என்று கலங்க-பரிவர் உளர் என்று தேற்றின பாசுரர்த்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
ஒரு கோல நீல நன்னெடும் குன்றம் வருவது ஒப்பான் -என்று கீழே
அனுசந்தித்த அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹ வைலஷண்யத்திலே திரு உள்ளம் சென்று
இப்படி சௌந்தர்ய சௌகுமார்யங்களுக்கு கொள்கலமான இவ் வடிவோடே
பிரயோஜனாந்தர பரர்களான தேவர்கள் கார்யம் செய்கைக்காக
பிரதிகூலர் வர்த்திக்கிற இஸ் சம்சாரத்திலே தனியே வந்து அவதரித்து சஞ்சரியா நின்றான்
எங்கே என்ன தீங்கு வரத் தேடுகிறதோ என்று -இவர் வயிறு எரிந்து பயப்பட
நமக்கு-முமுஷூக்களும்-நித்தியரும்-முக்தரும் உண்டு-
நாம் கடலை குளப்படி போலே கலக்க வல்ல பெறு மிடுக்கர் ஆகையாலே
நமக்கு ஒரு குறைகளும் இல்லை -என்று அவன் அருளிச் செய்ய
அச்சம் தீருகிற அங்கும் இங்கும் -அர்த்தத்தை
அங்கு அமரர் பேண -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

அங்கு அமரர் பேண அவர் நடுவே வாழ் திரு மாற்கு
இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச -எங்கும்
பரிவர் உளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்–73-

—————————————————-

வியாக்யானம்–

அங்கு அமரர் பேண –
ஆங்கு ஆராவாரம் அது -என்னுமா போலே
தேசம் -அது–தேசிகர்கள் -அவர்கள-பரிவின் மிகுதி -அது
நித்ய விபூதியிலே பணியா அமரரான நித்ய சூரிகள் நித்ய மங்களா சாசனம் பண்ண
அவர்கள் நடுவே வாழ்கிற ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு
அப்படி -ஸ்ரீ பரமாத்துமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பலர் இருக்க

அவர் நடுவே வாழ் திரு மாற்கு-இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச
ஒருவரும் இல்லை என்று பயப்பட –
அதாவது –
அங்கும் இங்கும் -என்று தொடங்கி –
அங்கம் சேரும் பூ மகள் மண் மகள் ஆய்மகள் –சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே -என்றும்
கனலாழி யரணத்தின் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே —
மரணம் தோற்றம் வான் பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம் -என்றும்
இச் சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணாதே

பரிவர் இல்லை என்று அஞ்ச
ஐஸ்வர்ய காமரும்-ஆத்மானுபவ காமருமாய் போருகையாலே
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வர் மற்று ஒருவரும் இல்லை -என்கிறது –

இங்கு ஓர் பரிவர் இலை என்று அஞ்ச –
அதாவது –
உன் கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கு -என்றும் –
திரு நீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே -என்றும்
கருமா மேனி அன்பன் என் காதல் கலக்கவே -என்றும்
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -என்றும்
தநுராதாய சகுணம்க நித்ரபிட காதர -என்றும்-ப்ருஷ்ட தஸ்துத நுஷ்பாணிர் லஷ்மணோ நுஜகாமாக -என்னும்படி
உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கும் உம்மோடு ஒரு பாடு உழல்வான் அடியானும் உளன் என்றே -என்றும்
என் திறம் சொல்லார் செய்வது என் -என்றும்
என்றே என்னை உன் ஏரார் கோலத்து இருந்து அடிக் கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டு அருள நினைப்பது தான் -என்றும்
மங்களா சாசன ரூப கைங்கர்யம் கொண்டருள-
நினைப்பிட்டு அருளுவது என்று அவனைக் கேட்டும்-இப்படி கலக்கத்தாலே அஞ்ச-

எங்கும் பரிவர் உளர் என்னப் –
இங்கும்-அங்கும்-எங்கும்-நமக்கு பரிவர் உளர் என –
அதாவது –
கலக்கமில்லா நல் தவ முனிவர் -என்று தொடங்கி -என் செய்வது உரையீரே என்று இப்படி
நம்மை பரிகைக்கு-முமுஷூக்களும்-நித்தியரும் -முக்தரும் உண்டு –
நாம் தாம் தரத்தைக் கொண்டு ஷீர சிந்துவை ஷூபிதமாம் படி
கடைந்த மகா பாஹூகம் என்று தன் மிடுக்கைக் காட்ட –

பயம் தீர்ந்த மாறன் வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார் –
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-பயமும்-பய நிவ்ருத்தியும் இன்றிக்கே ஸ்ரீ ஆழ்வார் உடைய
வரியை உடைத்தான வீரக் கழலோடு கூடின திருவடிகளைச் சேர்ந்தவர்கள்
நிர்ப்பயமாய் வாழப் பெறுவார்கள் —
ஸ்ரீ ஆழ்வார் இப் பாசுரத்தாலே பயம் தீர்க்கையாலே இவர்களுக்கு வாழ்வேயாய் இருக்கும் –

————————————————————

அவதாரிகை –

இதில் பயம் மறுவல் இடாதபடி தன் சௌர்ய வீர்யாதிகளையும்
சாபா நுக்ரஹ சமர்த்தர் சஹவாசத்தையும் காட்டக் கண்ட படி-பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இன்னமும் இவருக்கு நம் பக்கல் பரிவின் கனத்தாலே பயம் மறுவல் இடக் கூடும் என்று விசாரித்து
ப்ரதிகூலர்க்கு கணிசிக்க ஒண்ணாத படி அரண் உடைத்தான ஸ்ரீ திருச் செங்குன்றூரிலே
ஸ்ருஷ்டி ஸ்திதியாதிகளை நிர்வஹிக்க வல்ல சக்திமான்களாய்-சாபா நுக்ரஹ ஸ்மர்த்தரான
மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிந்து நோக்க
அவர்களும் குழைச் சரக்காம் படி
பிசாசான் தானாவான் அங்குல் யக்ரேணதான் ஹன்யாமிச்சன் ஹரி கணேஸ்வர -என்று
சௌர்ய வீர்ய பராக்ரமாதிகளோடே தான் எழுந்து அருளி இருக்கும் நிலையை
ஸ்ரீ சர்வேஸ்வரன் காட்டிக் கொடுக்க -அத்தாலே அச்சம் கேட்டு அவன் வடிவு அழகிலே நெஞ்சை வைத்து
அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிற -வார்கடாவருயில் அர்த்தத்தை -வாராமல் அச்சம் இனி -என்று
தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் -பாரும் எனத்
தானுகந்த மாறன் தாள் சார் நெஞ்சே சாராயேல்
மானிடவரைச் சார்ந்து மாய்—74-

————————————————-

வியாக்யானம்–

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும் –
வார்கடா வருவி -என்று தொடங்கி —
கஞ்சனைத் தகர்த்த சீர் கொள் சிற்றாயன் –என்னும் அளவும் சொன்ன
சௌர்ய வீர்யாதிகள் முதலான தன் சக்தி யோகத்தையும் –

சீரார் பரிவருடன் சேர்த்தியையும் –
அத்தாலே
அசுரர் வன்கையர் வெம் கூற்றத்தை -என்னும் தன் மிடுக்கையையும் –
நல்ல நான்மறையோர் -என்றும்
மனக் கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தான் ஒப்பார் வாழ -என்றும்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதியவனி தேவர் வாழ்வமர்ந்த மாயோனை என்றும்
ஜ்ஞானாதி குண பரிபூர்ணராய் இருக்கிற மூவாயிரம் ப்ராஹ்மணர் பரிய இருக்கிற இருப்பையும் தர்சியும் என -தர்சித்து –
தேம் பணை புடை சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும் –
நல்ல நீண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கனக் கொள் திண் மாடத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -என்றும்
கூரிய இச்சையோடு ஒழுக்கம் நடைப் பலி இயற்கைத் திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே என்றும்
இப்படி அரணை யுதைத்தான ஊரில் இருப்பையும் அனுசந்தித்து
நிர்ப்பயராய்
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு -அதனுள் கண்டவத் திருவடி -என்று தொடங்கி
திகழ என் சிந்தை  உளானே -என்னும்படி வடிவு அழகிலே நெஞ்சை வைத்து அனுபவித்து

ஹ்ருஷ்டராய்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்று அவன் ரச்யதையும் அனுபவித்து

தானுகந்த மாறன் –
நின் கோலம் கார் எழில் காணல் உற்று ஆழும் -என்று அழகிலே கலங்கினவர்
இப்போது அவ் அழகை அனுபவித்து ஹ்ருஷ்டரான ஸ்ரீ ஆழ்வார் –

தாள் சார் நெஞ்சே –
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை அபாஸ்ரயமாக ஆஸ்ரயி-நெஞ்சே –

சாராயேல் –
ஆஸ்ரயியாது இருப்புதி யாகில் –

மானிடவரைச் சார்ந்து மாய் –
பிரகிருதி வச்யரான மனுஷ்யரை ஆஸ்ரயித்து நசித்துப் போ –

ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ஆஸ்ரயணம் உஜ்ஜீவன ஹேது
தத் இதர ஆஸ்ரயணம் நாச ஹேது-என்றது ஆயிற்று –

——————————————————

அவதாரிகை –

இதில் அவனுடைய வடிவு அழகை அனுபவியாமல் அழுத ஸ்ரீ ஆழ்வார்
ஆர்த்தி அதிசய ஸூசக ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில்
கீழே ப்ரஸ்துதமான அனுபவம் மானச அனுபவ மாத்ரமேயாய்
பாஹ்ய சம்ச்லேஷ யோக்கியம் அல்லாமையாலே-மிகவும் நோவு பட்டு
காட்டுத் தீ கதுவினால் போலே-பரிதப்த சித்த காத்ரராய்
அவயவ சோபை-ஆபரண சோபை-ஒப்பனை அழகு இவற்றுக்கு ஆஸ்ரயமான விக்ரஹம்
இவற்றின் உடைய வைலஷண்யத்தை பல படியாக வர்ணித்துக் கொண்டு
பெரும் கூப்பீடாக கூப்பிடுகிற மாயக் கூத்தனில் அர்த்தத்தை
மாயன் வடிவு அழகை -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————–

மாயன் வடிவு அழகைக் காணாத வல் விடா
யாயது அற விஞ்சி அழுதலுற்றும் தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்–75-

—————————————————

வியாக்யானம்–

மாயன் வடிவு அழகைக்-
சௌந்தர்ய-சீலாதிகளால்-ஆச்சர்யமான அவன்-விக்ரஹ சௌந்தர்யாதிகளை –
கர்மாபிதப்தா பர்ஜந்யம் ஹ்லாதயந்த மிவப்ரஜா -என்னும்படி அனுபவிக்க —

காணாத வல் விடாய்-
கனை கழல் காண்பது என்று கொல் கண்களே -என்றும்
மெய்க் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே -என்றும்
இப்படி பாரிப்பை யுடைய கண்களின் விடாய் தீரப் பருகப் பெறாமையாலே –
பிரத்யஷமாகக் காணப் பெறாமையாலே-மிக்க விடாயை யுடையராய் –

யது அற விஞ்சி –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து பசை அற்று –
கீழில் விடாய் -எல்லாம் குளப்படி -என்னும்படி
கடல் போலே அது அபி விருத்தமாய் –

அத்தாலே
அழுதலுற்றும் –
அழுது
அலற்றும் –
பிறந்த விடாய் தீர வந்து கலவாமையாலே
பாலரைப் போலே அழுது-அடைவு கெடக் கூப்பிடும் –
அதாவது –
வாசத் தடம் போல் வருவானை ஒரு நாள் காண வாராய் -என்றும்
கரு மா மாணிக்க நாள் நல் மலை போலே சுடர்ச் சோதி முடி சேர் சென்னி யம்மானே
இரங்கி ஒரு நாள் நீ அந்தோ காண வாராய் -என்றும்
முடி சேர் சென்னி யம்மா -என்று தொடங்கி பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால்-
படி சேர் மகரக் குழைகளும் -என்று தொடங்கி -தூ நீர் முகில் போல் தோன்றாயே-என்றும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே -என்றும்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -என்றும்
நல் தேர் தனிப் பாகா வாராய் இதுவோ பொருத்தம் -என்றும்
இருஞ்சிறைப் புள்ளதுவே கொடியா உயரத்தானே –உன்னை எங்கே காண்கேனே -என்றும்
இப்படி-கதா த்ரஷ்யாமி ராமஸ்ய வதனம் புஷ்கரேஷணம் -என்னும்படி

அழுது அலற்றி -தூய புகழ் உற்ற –
சௌந்தர்யாதிகளை-அனுபவிக்கப் பெறாமையாலே
அழுது-அலற்றும் புகழை யுடையராய் –
இதர விஷய அலாபத்தாலே கிலேசிக்கை அயசஸ்சாய்-பகவத் அலாபத்தால் கிலேசிக்கை
ஸ்லாக்கியமான யசஸாய் இறே இருப்பது –

தூய புகழ் உற்ற –சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல் –
இப்படியான யசஸை யுடையரான ஸ்ரீ ஆழ்வாரை
நாம் அநந்ய பிரயோஜனராய் கிட்டி நின்று அனுபவிக்கும் காலம் பகலாய் இருக்கும் –
வகுள பூஷண பாஸ்கரர் -பராங்குச ஆதித்ய சந்நிதி -இறே

அற்ற பொழுதானது எல்லியாம்-
அவருடைய அனுபவ விச்சேத காலமானது சம்சாரம் ஆகிற காள ராத்ரியாம் –

———————————————————————

அவதாரிகை –

இதில் இவர் விடாய் தீர் அடுத்து அணித்தாய் வந்திருந்து பின்பு தம்முடனே கலந்தபடி பேசின
ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
இவருடைய பெரு விடாய் கெடும்படி இவரோடு வந்து சம்ச்லேஷிக்கக் கோலி
அடுத்து அணித்தாக ஸ்ரீ திருக் கடித் தானத்திலே வந்திருந்து
தம் பக்கலிலே அத்ய அபி நிவிஷ்டனாய் இருக்கிறபடியை அவன் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிற எல்லியும் காலையில் -அர்த்தத்தை
எல்லி பகல் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————–

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என -நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து–76-

————————————————–

வியாக்யானம்–
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு மெல்ல வந்து தான் கலக்க வேணும் என –
ராத்ரிந்திவம் அனுவர்த்தித்த-ஆர்த்தி சமிக்கைக்கு
மந்த கதியாய் வந்து அனுபவிக்க வேணும் என்று நினைத்து
முந்துற-பரத்வாஜ ஆஸ்ரமம் கத்வா -என்னுமா போலே –

நல்லவர்கள் மன்னு கடித் தானத்தே மாலிருக்கக் மாறன் கண்டு –
நற்புகழ் வேதியர் நான் மறை நின்று எதிர்-கற்பகச் சோலை திருக் கடித் தானம் -என்றும்
செல்வர்கள் வாளும் திருக் கடித் தானம் -என்றும்
தேசத் தமரர் திருக் கடித்தானம் -என்றும்
அங்குற்றைக்கு அனுகூலர் ஆனவர்கள்-நித்ய வாசம் பண்ணும் ஸ்ரீ திருக் கடித் தானத்திலே
தம்மை விஷயீ கரிக்க ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து இருக்க- அவ்விருப்பைக் கண்ட ஸ்ரீ ஆழ்வார் –

இந்நிலையைச் சொன்னான் இருந்து –
அதாவது –
திருக் கடித் தானமும் என்னுடைச் சிந்தையும் ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் -என்றும்
உள்ளம் தோறும் தித்திப்பான் திருவமர் மார்வன்-திருக் கடித்தானைத்தை மருவி உறைகின்ற மாயப் பிரான் -என்றும்
தேசத் தமரர் வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே -என்றும்
நேசத்தினால் நெஞ்சு நாடு குடி கொண்டான் -என்றும்
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை-கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -என்றும்
என் நெஞ்சும் திருக் கடித் தான நகரும் தனதாயப்பதியே -என்றும்
அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது-கற்பகச் சோலை திருக் கடித் தானம்-மேவி இருப்பது என் நெஞ்சகம் -என்றும்
இப்படி
இங்குற்றை இருப்பு-தம்மை விடாய் கெட விஷயீ கரிக்கைக்காக என்றும்
இஸ் ஸ்வபாவத்தை பொருந்தி இருந்து-அருளிச் செய்தார் -என்கை
அவன் வரவாற்றாலே – மாயக் கூத்தனில் விடாய் தீர்ந்து- பொருந்தி இருந்து அருளிச் செய்தார் -என்கை

—————————————

அவதாரிகை –

இதில்-இவர் கருத்தைத் தான் கைக் கொண்டு இவருடனே கலந்த படியைப் பேசின ஸ்ரீ ஆழ்வார் பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –அது எங்கனே என்னில் –
இவர் -வெள்ளக் கேட்டாலே அழியாதபடி ஸ்ரீ திருக் கடித் தானத்தே இருப்பைக் காட்டி
சம்ஸ்லேஷ ரசத்தை சாத்மிப்பித்த –
அநந்தரம்-
ஸ்வ விஷயத்தில் அர்த்தித்வ பிரமுகரான இவர் மநோ ரதத்தை எல்லாம் தான்
இவர் பக்கலிலே பண்ணிக் கொண்டு-இவரோடு பூர்ண சம்ஸ்லேஷம் பண்ணி
அந்த சம்ச்லேஷ ஜனித ஹர்ஷ பிரகர்ஷத்தாலே புதுக்கணித்த திவ்ய அவயவங்களையும்
நீல பர்வதம் போலே ஒளி இருக்கிற வடிவையும் இருக்கிறபடியை மண்டி அனுபவித்து
ஹ்ருஷ்டராய் செல்லுகிற -இருத்தும் வியந்தில் அர்த்தத்தை
இருந்தவன் தான் வந்து -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————–

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு –77-

———————————————

வியாக்யானம்–

இருந்தவன் தான் வந்து –
ஸ்ரீ திருக் கடித் தானத்திலே இருந்த தான் இவர் இருந்த அளவும் மெல்ல வந்து –

இங்கு இவர் எண்ணம் எல்லாம் திருந்த விவர் தம் திறத்தே செய்து —
இவர் எண்ணம் ஆவது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -என்று-தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்ற
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்தைத் தான் கைக் கொண்டான் -என்கை –
திருந்த விவர் தம் திறத்தே செய்து —
தனக்கு ஆஸ்ரித பாரதந்த்ர்யம் ஸ்வரூபம் ஆகையாலே
நன்றாக இவர் விஷயத்திலே செய்து தன்னை முற்றூட்டாக அனுபவிக்கும் படி செய்து

பொருந்தக் கலந்து –
நாம் ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு அவ்வருகாய் இருப்புதோம் –
இவர் நித்ய சம்சாரிகளுக்கு இவ்வருகாய் எண்ணி இருப்பார் என்ற வாசி வையாமல்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்றும்
தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான் -என்றும்
என்னும்படி ஒரு நீராகக் கலந்து –

இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
திகழு மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் -என்றும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்-திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே -என்றும்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி யான் அறியேனே -என்றும்
இப்படி ஆயிற்று-பெறாப் பேறு பெற்றானாய் இனியனாய் இருந்தபடி -என்கை

கண்ட சடகோபர் –
இப்படி அவன் இனியனாய் இருந்த படியைக் கண்டு அனுபவித்த ஸ்ரீ ஆழ்வார் –

கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு
அவன் தம்முடனே வந்து கலந்தபடியை திரு உள்ளத்தாலே கண்டு அருளிச் செய்தார் –
கலக்கைக்கு அவன் கிருபையே உபாயம்-இத்தலையில் உள்ளது அனுமதி மாத்ரமே –
கலந்த நெறி கட்டுரைக்கை யாவது –
அந்யோந்யம் அபி வீஷந்தௌ-என்னும்படி
கண்டு கொண்டு –இருந்தான் -என்றும்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேன் -என்றும்
கிந்துஸ் யாச்சித்த மோஹயம்-என்னும்படி-மருள் தான் ஏதோ -என்றும்
மாய மயக்கு மயக்கான் -என்றும்
திகழும் தன் திருவருள் செய்தே -என்றும் –
வெறிதே அருள் செய்வர் -என்றும் அருளிச் செய்தவை என்கை-

——————————————————

அவதாரிகை –

இதில்-ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை எம்பெருமான் காட்டக் கண்டு பேசின ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
இருத்தும் வியந்தில் -பெரிய ப்ரீதியோடு அனுபவிக்கிற அளவில்
சிறியேனுடைச் சிந்தையுள் -என்று நம் பெருமைக்கு எதிர்தட்டான தம் சிறுமையை அனுசந்தித்தார்-
இவர் இன்னம் வள வேழ் உலகு தலை எடுத்து நம்மை விட்டு அகலவும் கூடும்
அதுக்கு இடம் அறும்படி
ஜ்ஞானனந்த லஷணமாய் நித்யமாய் ஸ்ரீ ஸ்தனம் போலேயும் ஸ்ரீ கௌஸ்துபம் போலேயும்
நமக்கு நித்ய போக்யமுமாய் காணும் இவ்வாத்மஸ்வரூபம் இருப்பது -என்று
ஆத்ம ஸ்வரூபம் வைலஷண்யம் அடியாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுசந்தித்து ப்ரீதர் ஆகிற
கண்கள் சிவந்தில் அர்த்தத்தை கண் நிறைய இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை-

——————————-

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கல்வி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து –தண்ணிது எனும்
ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்து உரைத்தான்
காரி மாறன் தன் கருத்து —78-

——————————————

வியாக்யானம்–

கண் நிறைய வந்து கலந்த மால்-
கண்ணும் வாயும் துவர்ந்த-இவருடைய கண் நிறையும் வந்து சம்ஸ்லேஷித்த
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் –

இக் கலவி –
இருத்தும் வியந்தில் இருந்த சம்ஸ்லேஷம் –

திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து —
திருட ஸ்வபாவத்தை யுடைத்தாக வேணும் என்று எண்ணி –

தண்ணிது எனும் ஆர் உயிரின் ஏற்றம் அது காட்ட –
இவர் -சிறியேனுடைச் சிந்தையே -என்று அனுசந்தித்துப் போருகிற
ஆத்மாவின் உடைய பெருமையானதைக் காட்டி அருள –

ஆய்ந்து உரைத்தான் –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்தார் –
அருள் கொண்டு ஆயிரம் இந்த தமிழ் பாடினான் -உரைக்காமல்– ஆராய்ந்து உரைத்து –
பகவத் பிரகார தயா போக்யம் என்று அருளிச் செய்தார் –
அதாவது –
தாசஸ்து-என்றும்
தாசோஹம் -என்னும் படியும்
கண்கள் சிவந்து -என்று தொடங்கி -அடியேன் உள்ளான் -என்றும்
அடியேன் உள்ளான் -என்று தொடங்கி -உணர்வில் உம்பர் ஒருவனே -என்றும்
உணர்வில் உம்பர் ஒருவனே -என்று தொடங்கி -என் உணர்வினுள் இருத்தினேன் -என்று
இரண்டரைப் பாட்டாலும் தனக்கு
ஸ்ரீ கௌஸ்துபம் போலே சேஷமாய் இருக்கிற படியையும்
உணர்வைப் பெற ஊர்ந்து -என்றும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகித் தித்தித்து என் உயிரினில் உணர்வினில் நின்ற
ஒன்றை யுனர்ந்தேனே -என்றும்
நன்றாய் ஞானம் கடந்தே -என்றும்
தெருளும் மருளும் மாய்த்தோமே -என்றும்
ஆத்மாவினுடைய பிரக்ருதே பரத்வமும்
ஜ்ஞாத்ருத்வாதிகளும்
போக்யதையும்
ஜ்ஞானானந் தத்வமும்-முதலாக அருளிச் செய்தவை -என்கை –

அது காட்ட -வாய்ந்து உரைத்தான் -காரி மாறன் தன கருத்து –
ஆத்ம ஸ்வரூப வைலஷண்யத்தை ஸ்ரீ எம்பெருமான் காட்ட அத்தை ஆராய்ந்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
தன் திரு உள்ளக் கருத்தாலே – என்னுதல் –
இப்படி ஸ்வரூப வை லஷண்யத்தை ஆராய்ந்து அருளிச் செய்யும்படி யாயிற்று
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளக் கருத்து – என்னுதல் –
அப்போது -ஆய்ந்து உரைத்த காரிமாறன் தன் கருத்து -என்றாகக் கடவது –

——————————————————

அவதாரிகை –

இதில்
ஆத்மாவின் உடைய அந்ய சேஷத்வ நிவ்ருத்தியை ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த படியை
அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
இப்படி விலஷணமான ஆத்ம ஸ்வரூபம் தான் தனக்கும் உரித்தது அன்றிக்கே
அவனுக்கே -அனந்யார்ஹ -சேஷமாய் இருக்கும் படியை அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற
கரு மாணிக்க மலையில் அர்த்தத்தை கருமால் திறத்தில் -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் -திறமாக
அன்னியருக்காகா தவன் தனக்கே யாகும் உயிர்
இந்நிலையை யோரு நெடிதா –79-

——————————————

வியாக்யானம்–

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன் –
நீல நிறத்தை யுடையவனாய்-ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில்
அந்ய சேஷத்வம் இல்லாத கன்யா அவஸ்தையை பஜித்த ஆழ்வார் –
கரு மாணிக்க மலை -என்றத்தை கடாஷித்து அருளிச் செய்த படி –

ஒரு மா கலவி யுரைப்பால் –
அத்விதீயமான விலஷணமான சம்ஸ்லேஷ லஷணங்களை தோழி பேச்சாலே அருளிச் செய்யப் புகுகையாலே –
அதாவது –
திருப் புலியூர் அருமாயன் பேர் அன்றி பேச்சிலள் -என்றும்
திருப் புலியூர் வளமே –புகழும் -என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினள்–புனை இழைகள் அணிவும் ஆடையும் யுடையும்
புதுக் கணிப்பும் நினையும் நீர்மை யதன்று -என்றும்
திருவருள் கமுகு ஒண் பழத்து மெல்லியில செவ்விதழே
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள -என்றும்
இவற்றாலே
கண்ணன் தாள் அடைந்தாள் இம்மடவரல் -என்றும்
பட வரவணையான் தன நாமம் அல்லால் பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் புகழ் அன்றி மற்று பரவாள் இவள் -என்றும் –
திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே –
அன்றி மற்று ஒரு உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் என்றும்
இப்படி கலவிக் குறிகளை கூறப் புகுகையாலே -என்கை-

திறமாக அன்னியருக்காகாதவன் தனக்கே யாகும் உயிர் இந் நிலையை –
கதம் நாமோ பதாஸ்யாமி புஜ மன்யச்ய கச்யசித் -என்கிறபடியே
நிச்சயமாக அந்யருக்கு சேஷம் ஆகல் ஆகாது –
பிராப்த சேஷி யானவனுக்கே சேஷம் ஆகிற ஆத்ம ஸ்வரூபத்தின் நிஷ்டையை

யோரு நெடிதா –
ஆராய்ந்து போருங்கோள் –
தீர்க்கமாக -என்னுதல் –
தீர்க்கமாக விசாரி என்று தன் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் -ஆதல்-

—————————————————————

அவதாரிகை –

இதில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு எல்லை ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தமாய் இருக்கும்
என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
கீழே-ஆத்மாவுக்குச் சொன்ன ஸ்ரீ பகவத் அனந்யார்ஹ சேஷத்வம் தான் நிலை நிற்பது
ஸ்ரீ பாகவத சேஷத்வ பர்யந்தம் ஆனால் என்னும் இடத்தை அனுசந்தித்து
அவனுடைய சௌந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களிலே தோற்று அடிமை புக்கு இருக்கும்
ஸ்ரீ பாகவதர்களுக்கு சேஷமாய் இருக்கும் இருப்பே எனக்கு புருஷார்த்தம் –
ஐஸ்வர்ய-கைவல்ய-ஸ்ரீ பகவல் லாபங்கள் ஆகிற புருஷார்த்தங்கள்
நான் பற்றின ஸ்ரீ பாகவத சேஷத்வம் ஆகிற பரம புருஷார்த்ததுக்கு
தனித் தனியாகவும் திரளாகவும் ஒப்பாக மாட்டாது –
ஆன பின்பு எனக்கும் என்னுடையார்க்கும் இப் புருஷார்த்தம்
கால தத்வம் உள்ளதனையும் நித்ய சித்தமாகச் செல்ல வேணும் என்று
ப்ரீதி பிரகர்ஷத்தாலே பிரார்த்தித்துத் தலைக் கட்டுகிற நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை
நெடுமால் அழகு தனில் -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை –

————————————

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு –80-

———————————–

வியாக்யானம்–

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு படுமா நிலை யுடைய பத்தர் –
அதாவது –
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத் தாள் -என்றும்
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ -என்றும்
தனி மா புகழே எஞ்ஞான்றும் –என்று தொடங்கி –
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி
அவன் அடியார் நனிமா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
கோளுமுடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே நாளும் வாய்க்க நங்கட்கு -என்றும்
தமர்கள் கூட்ட வல் வினையே -என்று தொடங்கி-
கோதில் அடியார் தமர்கள் தமர்கள் தமர்கள் தமர்களாம்-சதிரே வாய்க்க தமியேற்கு -என்றும்
நீக்கமில்லா அடியார் தம் அடியார் அடியார் எம் கோக்கள் அவர்க்கே
குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு வாய்க்க தமியேற்கே -என்றும்
இப்படி உத்துங்கத்வமான வடிவு அழகிலும்
தனி மா புகழே -என்கிற தீர்க்க சௌஹார்த்த குணத்திலும் ஈடுபட்டு இருக்கும் –

பத்தர் அடிமை தனில் எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் –
பக்தர்கள் திறத்தில் அடிமை யாம் அளவு அன்றிக்கே
அவ்வடிமையில்-சீமா பூமிதாம்படி அனுசந்தித்தார் ஸ்ரீ ஆழ்வார் –

அது கொல்லை நிலமான நிலை கொண்டு –
அந்த பாகவத சேஷத்வம்-சீமாதிலங்கியான உத்தம புருஷார்த்தம் என்கிற-நிஷ்டையைக் கொண்டு
எல்லை நிலம் தானாக எண்ணினான்
சத்ருனோ நித்ய சத்ருகன -என்கிறபடியே
வியன் மூ வுலகு பெறினும் -என்கிற ஐஸ்வர்யம்-ஆத்ம பிராப்தி அளவாய் இருக்கும் –
தானே தானே யானாலும் -என்கிற ஆத்மா பிராப்தி-
செந்தாமரைக் கண் திருக் குறளன் அறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -என்கிற
பகவத் பிராப்தி -அளவாய் இருக்கும் –
இந்த பகவத் பிராப்தி பாகவத பிராப்தி சாபேஷமாய் இருக்கும்-
இந்த புருஷார்த்ததுக்கு மேல் எல்லை இல்லை -ஆகை இறே முழுதும் உறுமோ -என்றது –

————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஏழாம் பத்து–பாசுரங்கள்- 61-70-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-இந்த்ரிய பயாக்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்-பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு
ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய சூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-

——————————————————-

வியாக்யானம்–

உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம் புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப் பின் சென்ற படி –

எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-
அதாவது
உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
ஐவரை நேர் மருந்குடைத் தாவடைத்து -என்றும்
ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று–அவன் மேலே பழி இட்ட படி -என்கை

எண்ணிலா மாயன் என்னை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரன்
அஜ்ஞனாய்-அசக்தனாய்-சரணம் புகுந்த என்னை நலிந்தது போராமல் இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது-

நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
ஸ்ரீ பரமபத யதாவானவன்-நிர்த்த்தயரைப் போலே தமிப்பிக்க யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
எண்ணிலா பெரு மாயனே -என்றும்
கார் முகில் வண்ணனே -என்றும்
சோதி நீண் முடியாய் -என்றும்
வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
என் அம்மா என் கண்ணா -என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி இந்த்ரிய பயத்தாலே ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –
சாகாம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்யவ்ரத தீர்க்க பாஹோ பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-என்றும்
சாகா மிருகங்களைப்போலே இவரும் கண்வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹை ரிவாவ்ருதா -என்னும்படி ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-

இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்-தத் லாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று-இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மதகல்வபி நப்ரசச்தா -என்னக் கடவது இறே –

பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று
சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது

இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –

குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –

குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —

————————————————————————————–

அவதாரிகை –

இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-பார்ஸ்வத்தரான பரிவர் ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -சுவீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

—————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-

அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –

இங்கு இவள் பால் –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக –

என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு – உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
அறலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-

அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

———————————————

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிறது
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

———————————————

வியாக்யானம்–

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –

தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நாங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையார்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –
அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-
அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளியமால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-

தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –

ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

—————————————————

அவதாரிகை –

இதில் -விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-

—————————————————————

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தாரண சக்தியையும்-
நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –

ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-

இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

———————————————

அவதாரிகை –

இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

———————————————–

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-

மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

—————————————————

அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -தழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

—————————————————-

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –

தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணகங்கள் –
அவைதான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகதவம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்

காத எம் கூத்தாவோ -என்று தொடங்கி உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
எங்குத் தலைப் பெயவன் நான் என்று தொடங்கி என்னுடைக் கோவலனே -என்றும்
என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்
பற்ப பாதாவோ தாமரைக் கண்ணாவோ தாமரைக் கையாவோ செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்
காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்
பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்
என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்
என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்
மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்
அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

———————————————————

அவதாரிகை –

இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

———————————————–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

—————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–இப்படித் தனித் தனியும் –

கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்

அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆனபோது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

————————————————

அவதாரிகை

இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த

——————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –

வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

————————————————————

அவதாரிகை –

இதில் அவன் திருவாய் மொழியை பாடுவித்த படியை அனுசந்தித்து ஈடுபடுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க –
உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான
ஸ்ரீ திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று
நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய –
ஸ்ரீ வேதங்கள் -ஸ்ரீ வ்யாசாதிகள்-ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் இவர்கள் யுண்டாய் இருக்க
அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக
விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு
உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற
என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை-என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————-

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-

——————————————————-

வியாக்யானம்–

என்தனை நீ யிங்கு வைத்தது எதுக்கு என –
அவன் காட்டினதாகையாலே விசித்திர விபூதியை அனுபவித்து மீளவும் பூர்வ பிரக்ருதமான தம்முடைய சங்கையை
பாசங்கள் நீக்கி என்னை யுனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடியானே அருளாய் -என்று கேட்க –
என்தனை நீ –
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ –
சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —

இங்கு –
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே

வைத்தது ஏதுக்கு என –
பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன –

மாலும் -என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி பாட வெனக் –
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும்
ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
தன்னை கவி பாடுகைக்கு
ஸ்ரீ வேதங்களும் அத்தைப் பின் சென்ற வைதிகரான ஸ்ரீ வியாச ஸ்ரீ வால்மீகி பரபருதிகளான பரம ருஷிகளும்
செந்தமிழ் பாடுவாராய் பெரும் தமிழன் அல்லேன் பெரிது – -என்று
பிரசம்சிப்பாருமான ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் யுண்டாய் இருக்க –

கவி பாட என கைம்மாறிலாமை –
கவி பாட வைத்தோம் என்ற இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை –

பகர் மாறன் –
அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
அதாவது –
என்றைக்கும் –என் சொல்லி நிற்பேனோ -என்றும்
என் சொல்லி நிற்பன் –என் முன் சொல்லும் மூவுருவா முதல்வன -என்றும்
ஆ முதல்வன் இவன் என்று –என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -என்றும்
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டு —அப்பனை என்று மறப்பன் -என்றும்
சீர் கண்டு கொண்டு –பார் பரவின் கவி பாடும் பரமரே -என்றும்
இன்கவி பாடும் பரம கவிகளால் தன கவி தான் தன்னைப் பாடுவியாது -வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -என்றும் –
வைகுந்த நாதான் -எந்நாள் சிந்தித்து ஆர்வனோ -என்றும்
ஆர்வனோ –சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே-என்றும்
திறத்துக்கு –உறப்பல இன் கவி சொன்ன உதவிக்கே -என்றும்
உதவிக் கைம்மாறு என்னுயிர் –எதுவும் ஒன்றும் செய்வது இல்லை இங்கும் அங்கும் -என்றும்
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே ஈடுபட்டு அருளிச் செய்தவை -என்கை —

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற வதில்
உபகார ஸ்ம்ருதியோடே-என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –

சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்த வான்ருஷீ -என்னும்படி –
பாலோடு அமுதம் அன்னவான இங்கனே சொன்ன ஓர் ஆயிரமான
உறப்பல வின் கவிகளை பாடுவிக்கையாலே இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் –
இப்படி க்ருதஞ்ஞாரான ஸ்ரீ ஆழ்வார் பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

————————————————

அவதாரிகை –

இதில்-திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பாரித்த ஸ்ரீ திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே
ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

————————————————-

வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை –
இன் கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-

இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-

திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு –

அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான கைங்கர்யம் செய்கையிலே மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில் கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-

உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி —ஆறாம் பத்து–பாசுரங்கள்- 51-60-–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம்–

December 16, 2022

அவதாரிகை –

இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-

————————————————-

வியாக்யானம்–

வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷணச்தைர்யம் பம்போத்தர தேசச்தம் –என்றார் இறே
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் -என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள்விட்டாள்

என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடு ழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப்புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –

கை கழிந்த காதலுடன் தூதுவிடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —

காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –

———————————————————————————————-

அவதாரிகை –

இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

———————————————————

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-

———————————————————–

வியாக்யானம்–

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –

தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –

தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-

அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –

உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே

ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –

நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –

—————————————————

அவதாரிகை –

இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –

——————————————————

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-

——————————————————-

வியாக்யானம்–

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் –வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்

அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-

இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் – இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-

எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –

தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –

வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –

திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை அருளிச் செய்த படி –

———————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி
மானேய் நோக்கு
பிறந்தவாறு-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கோல் –
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-

———————————————————

வியாக்யானம்–

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
நீணிலத் தொடுவான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று

முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –

கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-

இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே

என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–பேசின இவை -என்கை –

உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-

களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –

பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூ கமுகாதம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது

மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-

—————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –

——————————————————

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-

———————————————————–

வியாக்யானம்–

துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்–மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்- என்று அந்வயம்

துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே-என்னுதல் –

முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று இராப் பகல் வாய் வெரீஇ -என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் -என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -என்றும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –

நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபஸ்யதி -என்றும் சொல்லுமா போலே

தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -என்றும்
இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும்அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார் -என்கை –

இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று
இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –

————————————

அவதாரிகை –

இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————-

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-

தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –

———————————————–

வியாக்யானம்–

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி

சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –

தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே

தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி -என்னும் படி
ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
என் விற்புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –

தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –

ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –

ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-

—————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-பரவசையாய்க் கிடந்து உறங்க
ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக
அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —

————————————————————

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-

————————————————————–

வியாக்யானம்–

உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –

உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி த்ரயமும்

ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –

எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணன் என்றே அனுசந்தித்து –

நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே கண் இணைகள் நீராலே நிறைந்து ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணை
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தாலே இறே சமிப்பது –

மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -என்னக் கடவது இறே

மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற போரும் கொல் -என்றும்
திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தாள் -என்றும்
மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று

இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள்
என்றது ஆயிற்று –

இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –

கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்யா ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –

——————————————————

அவதாரிகை –

இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-

——————————————————–

பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-

—————————————————

வியாக்யானம்–

பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி –

பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி-நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –

புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-

வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று

என் இடரை –
என்னுடைய துக்கத்தை -அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்-சொன்ன இவை -என்கை –

என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்-அருளிச் செய்தவை -என்கை –

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –

தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-

மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே –

நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண-நித்யமான சகத்திலே வர்த்திகிறவர்களே நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –

ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே
ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –

———————————————

அவதாரிகை –

இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –

——————————————————————–

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-

—————————————–

வியாக்யானம்–

நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும் அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –

பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –

மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
வாராய் -என்றும்
நடவாய் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
ஒளிப்பாயோ -என்றும்
அருளாயே -என்றும்
இன்னம் கெடுப்பாயோ -என்றும்
தளர்வேனோ -என்றும்
திரிவேனோ -என்றும்
குறுகாதோ -என்றும்
சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –

ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-

ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –

———————————————————

அவதாரிகை –

இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

——————————————————

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-

——————————————————-

வியாக்யானம்–

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-

அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-

அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
அண்ணலே உன் அடி சேர -என்றும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
உன பாதம் காண -என்றும்
நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்

அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –

அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
சக்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –

சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்

நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-