நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்று அரும் வைகுந்தத்து இருப்பு –19
குணவான்கள் ஆன புத்ரர்கள்-/மனையாள்/ குற்றம் இல்லா பந்துகள்/ விலஷனமான இல்லம் /பாலை கொடுக்கும் பசுக்கள் -இவை எல்லாம் அல்லல்
என்று பட்டு-எரிகிற நெருப்பு போல் சுடும் ஆனால் –சம்சார நசை இன்றி வெறுப்பு கொண்டால்- ஏறுவதற்கு அரிய அடியார் குழாங்கள் உடன் கூடி இருக்கும் இருப்பு மிக சுலபம்
தாப கரமான அவஸ்தை பிறந்தவர்களுக்கு
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகா
தாயே தந்தை –தாரமே கிளை மக்கள் என்றும் நோய் பட்டு ஒழிந்தேன் ஏ வகாரம் ஒவ் ஒருவராலும் பட்ட சிரமம் பெரிய நோய்
கொன்றேன் பல் உயர் ராய் குறிக் கொள் இன்றி –
விராகம் வைராக்கியம் -திரு வேம்கடம் சரணா கதி –நைமிசாரண்யத்தில் தொடக்கம் 11 இடத்தில் பண்ணி இருக்கிறார் அங்கி அங்கம் 17 ஒப்புமை -சுக துக்கம் மாறி மாறி நாயகி நாயகன் பாவம் போன்றவை
அசக்ருத் பிர பத்தி-
கண்ட இடத்தில் புத்தி போக கூடாது
நல்ல பிள்ளைகள்-நின்னையே மக னாய் பெற பெறுவேன் ஏழு பிறப்பும்- சொல்லும் படியான நல்ல பிள்ளை
வேத வியாசர் -சுகர் போல்/௧௬ வயசில் போனார் சுகர்- விட்டு போன பிள்ளையை கூப்பிட்டால் மரம் செடி கோடி தந்தையே என்னை கூப்பிட்டாரா கேட்டதாம் -அனைத்தும் சரீரம்என்ற
எண்ணம் சுகருக்கு -அவருக்கு பிள்ளை பிரிந்த வருத்தம் இருந்ததாம்
மனையாள்-நல்ல இங்கும் கூட்டி கொள்ள வேண்டும்
சக தர்ம சரிதவ ஆன மனைவி மா சக -கச்ச ராம -நான் போக நீ வா என்றாளே சீதை பிராட்டி
ஆச்சார்யர் சிஷ்யர் நிலை கூரத் ஆழ்வான் -ஆத்மா -சரீரம் போல் நினைவின் படி நடக்க வேண்டும் / சொல்லின் படி நடப்பது பர்தா -பார்யா – ஆத்மா -நினைவாகவே நினைக்க வேண்டும்
ஹனுமானுக்கு பரிசு பட்டாபிஷேகம் பொழுது முத்து மாலை- யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அது போல் பண்ண வேண்டும் -கண்ணால் கேட்டதை வாயால் சொன்னான்
மனசு ஒத்து –பாஸ்கரன்-ஒளி போல் இருவரும் சொன்னது பாஸ்கரனே பிரபாயதா -கடல் நடுவில் இருந்தாலும்ச்சந்தானுவர்த்தி பத்னி–
துரும்பை கிள்ளி போட்டு மித்ர பாவம் சொல்லி கொள் –நண்பனா இவன் -காலில் விழ கூட தகுதி இல்லாதவன் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-
ஸ்ரீ ராமன் காலில் விழுந்தவரையும் கையால் தூக்கி ஆலிங்கனம் கொள்வான் -ராஜ நீதி-எதிர் நாட்டு அரசனுக்கு சிறப்பு என்று அறிந்து –
நவை இல் கிளை-குற்றம் அற்ற -பந்துகள் -பிரதி கூலர் இல்லாமல் –மாமன் மகளே என்று ஆண்டாள் ஆசை படும் படி இருக்கும் பெண் போல்–
பிரகிருதி சம்பந்தம் விரும்புகிறாள் கோகுல தேசத்தில்-
விபீஷணன்-திரி ஜடை போல் -அசோகா வனத்தில் கூட கிடைத்ததே
ஊரிலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
ஆத்மா பந்துகள் சமமான பந்து -நல்ல கோட் பாடு –நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -அனுகூளர் வேண்டும் ஆழ்வார்
இங்கு அவர்கள் கூட வைராக்கியம் வேணும் என்கிறார்
ஆழ்வாரை விட ஆச்சார்யர் வைராக்கியம் நிஷ்ட்டை
இல்லம்- நல்ல என்பதை கூட்டி கொள்ள வேண்டும் என்று இனி மேலும் சொல்கிறார்
நவையில் கிளை நடுவில் இருந்ததால் -ரீதி பங்கம் -மேல் சொல்லும் இல்லம் மாடு இவற்றிலும் சேர்த்து கொள்ள வேண்டும்
தர்ம கார்யம் நடக்கும் இடம் நல்ல இல்லம் .மாட மாளிகை கூட கோபுரம்
நல்ல நிலம்-உப்பு நிலம் இன்றி-கட்டு களம் போற விளையும்
நல்ல மாடு-கட்ட பிடிக்க ஒட்டாமல் கொண்டி பசு இல்லை -விதேயமாய் -பாலை நிறைய கொடுக்கும்
இவை அனைத்தும் -சுக ரூபமாய் சொன்ன இவை அனைத்தும் -அல்லல்-துக்கம் விளைவிக்கும் என்று தோற்றி
அல்லல்=துக்கம்–காரணம்-துக்கம் அனுபவம் இவர்கள் இவை மூலம் வரும் துக்கம்
ஜொலிக்கும் அக்னி -எரி தீ -தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்
விரோத மனப் பான்மை வெறுப்பு -மாதா பிதா சர்வம் வகுளாபிராமம் ஆழ்வாரே இவை அத்தனையும் உரு பேரு செல்வமும் -செம் தமிழ் ஆரணமே ராமானுசன்
இதில் வைராக்கியம் வந்து அதில் மனம் வைக்க வேண்டும்..
இந்த அவஸ்தை பிறந்த அதிகாரிக்கு —
சு யத்னத்தால் அடைய முடியாத பிராப்தி -ஸ்ரீ வைகுண்டம்-விட்டே பற்ற வேண்டும்-
விருப்பு உறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திரு பொலிந்த மார்பன் அருள் செய்யான் –நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20
நல்லதை கொடுக்காமல் –அவனை வேண்டாம் என்று வேறு எதையோ கேட்டாலும் -அவன் தன்னை கொடுக்கிறான்
சூத்திர விஷயம் கேட்டால்-தொண்டர்க்கு-தன் பக்தர்களுக்கு -உஜீவனம் கேட்டால் கொடுப்பான்-உஜீவனதுக்கு -அபேஷிதமான ஹிதம் தவிர
வேறு கொடான்-
குழவி நெருப்பை விடாமல் தொட போனால் விழ -யத்தனம் பட்டால்-விளைவு அறியாத செய் – விளைவு அறிந்த -தாய் பிரஜைக்கு நாசம் என்று அறிந்து
தடுப்பாள்-
அஹிதம் என்று அறியாமல் பக்தர்கள் சாபல்யம் கொண்டு
ஹித பரன் ஈஸ்வரன் –கொடாதே மறுத்து விடும்
கொடாதே பொது கிலேச படுவார் என்னும் படி ஆதாரம் உடன் அபேஷித்தாலும்
தொண்டன்-சேஷத்வம் சாபலம் -இரண்டுக்கும் வாசகம்–சபல புத்தி உள்ளதொண்டன்
வேண்டும் ஹிதம்-மோஷம் போக வேண்டியது மட்டும்
திரு பொலிந்த மார்பன்-பிராட்டியும் பிரியம் மட்டும் பார்க்காமல் ஹிதம் நோக்கி
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்–திகள் கின்ற திரு மாலால் சேர்விடம் வாட்டாற்று -திருவால் வந்த பொலிவை கொண்ட திரு மார்பன்-
திரு பொலிந்த திரு மார்பன் செய்யாள்-அவள் சிகப்பு வீசி சிவந்து இருக்கும் அவள் ஒளி வீசி—கரு மாணிக்கத்து குன்றத்து தாமரை போல் என்றும் கரு மாணிக்கத்து மலை போல் மணி தடம் தாமரை காடு போல் –என்றும்-உள் திருஅடி உள் திரு கையும் சிவந்து இருக்கும்-
அருளுதல்=கொடுத்தல்
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் அடியார்க்கு –பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
துரி யோதனன் -அர்ஜுனன் -சேனைபெற்று அவனும் கண்ணன் பெற்று இவனும் –கேட்டதை கொடுத்தான் இங்கும் -பக்தர்கள் இடம் இப்படி பண்ண மாட்டான் துரி யோதனன் தொண்டன் இல்லையே அதனால் தான்-அவன் இடம் நம்பிக்கை வைத்து பக்தன் ஆக இருப்பாருக்கு பண்ணுவான் -அக்நி பால பளப்பை பார்த்து விழ பார்க்கும் குழவியை தடுத்து கொள்வது போல்
சுய ஞானம் பிராப்ய ஞானம் பிராபக ஞானம் –மூன்றும் வேண்டும்-
அவனுக்கு அடிமை -அடிமை தனம் செய்வதே புருஷார்த்தம்- திரு அடியே உபாயம் தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
சாரமான ஞானம் இந்த மூன்றையும் அறிவதே
ஆர பெரும் துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –நேரில்
பொருத்தற்கு அரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை அற்று —21
துயரம் கொடுத்தாலும் நம்மை பரி பக்குவம் செய்ய தான் –நன்மை பொருட்டே செய்கிறான்
ஆர பெரும் துயர்-மிக பெரும் துக்கம்
வேரி பரி மளம் மிக்கு இருக்கும் தாமரை சரோரிகை-கோன் ஸ்ரிய பதி
தேரில்-ஆராய்ந்து பார்த்தால்
மெய் நலமாம் -மெய்யான சிநேக கார்யமாம் -அன்பின் பொருட்டு
எதை போல்
பொருதற்கு அரிது என்றாலும் மைந்தன் புண்ணை அறுத்தற்கு இசை தாதை போல
அதி மாத்திர துக்கம்- ஸ்ரிய பதி தன் பக்கல் பக்தி உள்ளவருக்கு -செய்திடினும்-
அன்பு தூண்ட-சிநேக கார்யம் –ஆழ்வார் துயர்/பெரும் துயர்/ஆர பெரும் துயர்
விபவ சேவை ஆசை/ அர்ச்சை சேவை ஆசை/ பாகவதர் சமாகம் ஆசை கிடைக்காமல் பெரும் துயரம்
காசை இழந்த துக்கம் -பொன்னை இழந்த துக்கம் /மணியை இழந்த துக்கம்
பெரும் நிலம் கடந்த நல அடி பொது கிடைக்காமல் துயரம்-தூது விட்டார் அம் சிறைய மட நாராய்-முதல் துக்கம்
இவையும் அவையும் திரு முடி சேவை பொலிந்து நின்ற பிரான்- அடுத்து நம்பியை உம்பர் –என் சொல்லி நான் மறப்பேனோ
நீயும் திரு மாலால் கோட் பட்டாயே -காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை—பெரும் துயர் -திரு குரும் குடி நம்பி சேவிக்க முடியாத துயரம்
அடியார் குழாம் களையே உடன் கூடுவது என்று கொலோ –ஆர பெரும் துயர்-
ஆடி ஆடி -வாடி வாடும் இம் வாள் நுதலே -தாய் பாசுரம் இதில் -முன்பு தலைவி பாசுரம் —
பாகவதர் இடம் கேட்க்காமல் நரசிம்கன் இடம் கேட்டது வழயில் பறி கொடுத்தவன் ராஜா வீட்டில் கேட்பது போல் –அதீத வாட்டம் –ஆழ்வாருக்கு ..ஆழ்வாருக்கு ஆர பெரும் துயர்-திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -வஞ்சிக்கும் அவனும் ஸ்ரிய பதி தான் –அன்பில் பால் செய்ய பட்டது –எம்மாவீடு திறமும் செப்பம் வீடு துயர் மா வீடு பெரும் துயர் எம்மா வீடு ஆர பெரும் துயர் நின் செம் மா பாத பறப்பு என் தலை மிசையே –துயரே -ஏவகாரம்–சுகம் கிஞ்சித் கூட இன்றி–செய்திடினும்–கர்ம ஆதீனம் தானே துயர்-அவர் தலை மேல் இட -பிராரப்த கர்மா அடியாக பிறந்து -வினைகள் செய்திடினும் சொல்லாமல்-பல பிரதன் அவன் தானே –தன குழவி கிணற்றில் விழ பார்த்து இருக்கும் தாய் போல்-சக்தி இருக்கிறது போக்க -போக்க வில்லை அவன் தப்பு -பிராரப்த கர்மா அசித் தானே பிறப்பு கொடுக்காதே —ஞானம் இல்லையே-அடிப்படையாக கொண்டு இவற்றின் பலத்தை அவன் கொடுக்கிறான்–கடிவாளம் கொண்டு குதிரை தேர் ஒட்டி ஓட்டுவது போல்–பல பிரதன் அவன் தானே-சக்தி உண்டு உரிமையும் உண்டு–கஷ்டம் கொடுத்து வைராக்கியம் பிறக்க -நன்மையின் பால் செய்கிறான்–நிக்ரகிக்க அவளையும் கூட்டு-சேர்த்து இல்லை –திருந்தி மோஷம் வரத்தானே -அனுக்ரகம் அடியாக செய்ததால் அவளும் சேர்ந்து -அன்பர் பால் தான் செய்கிறார் –மெய் நலம்-மெய்யான சிநேகம் என்பதால் செய்கிறார் -தேரில்-ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும்-ஹித புத்தியால் செய்கிறார்.
வாளால் அறுத்து -மாளாத காதல் மருத்துவன் பால் போல் —வித்துவ கோட்டு அம்மானே அநந்ய கதித்வம் அருளுகிறார் –
உடமை நான் என்றும் உடையான் உயிரை
வட மதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படும் நீள் துயரம் பின் –22
இனி மேல் பிறந்து துயரம் இல்லை -சொத்து ஸ்வாமி காலில் விழுந்தால் -சொத்தை ரஷிக்க-உயிர் சம்சாரத்தில் இருந்து உத்தரிப்பான் -வட மதுரை இதற்க்கு தான் பிறந்தான் –திரு பல்லாண்டு பிறந்தத் இங்கே திரு பல்லாண்டில் பாட பட்டவன் ஆவிர்பவித்தான் அங்கு-களத்து மேட்டில் இருக்கும் விவசாயி போல் -திடமாக விஸ்வசித்து–பின் பிறந்து படும் துயரம் -சரண் அடைந்த பின் மறு பிறவி இல்லை-கர்மம் இல்லை –அவதார ரகசியம் அறிந்த பின் ..
பிராரப்த கர்மம் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார் முன்பு–சரண் புகுந்தார்க்கு -சம்பந்த ஞானம் பூர்வகமாக -அடுத்த ஜன்மம் இல்லை என்கிறார் இதில்..அனுபவிக்க கொடிய கர்மம் இல்லை-உண்டோ என்றால் இல்லை உண்டோ கண்கள் துஞ்சுதல் போல் ..
உபாசனம் பன்னுபவனுக்கு -பிராரப்த கர்மா தீரும் வரை –அவனுக்கு அது வரை தான் கால தாமதம் -என்னையும் எனுடைமையும்== மாம் மதியம் –துத் கைங்கர்ய உபகரணம் தேசிகன்–உடைமை நாம் உடையவன் ஆணை படி இருக்க வேண்டும் -சொத்தின் தன்மை நம் இடம் ஸ்வாமித்வம் அவன் இடம்.-வீடு உடையான் இடை வீடு செய்மினே உன் உயிரும் வீடு சரீரம் உடையான்-உம் உயிரை வீடாக உடையான் –எஸ நாராயண ஸ்ரீமான் ஸ்ரீ வைகுண்டம்–திரு பாற் கடல் வட மதுரை–மதுரையார் மன்னன் மன்னன் —சொத்துஸ்வமி -இன்றி யமையாத தத்வம்—உடையான் தான் உடமை இருக்கும் இடம் வந்து தன இடம் சேர்த்து கோல வேண்டும்-சேர்த்து தன பேறாக உகப்பவனும் அவன் தான் –பிராப்தாவும் பிரபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –வந்தாய்-நிஷ் காரணமாக என் மனம் புகுந்தாய் –உடமை இருந்த இடம்-சேர்த்து கொண்டே -மன்னி நின்றாய் –தன பேறாக வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் புகுந்த தின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியான்—உள்ளுவார் உள்ளத்து எல்லாம்–விலவர சிரித்து இட்டேனே –தாவி உலகம்–என்று சிக்கனே செம் கண் மாலே -மழைக்கு அன்று கோவர்த்தன லீலை பொழுது -சேர்த்து கொள்ள பிரதான பட்டான்-பிடித்த பின் செம் கண் -தன பேறாக -சிவந்து கனிந்து ஆழி நூல் ஆரம் உள -ஆழ்வார் கிடைத்த பின் தானே –திடமாக அறிதல்-சம்சயம் இன்றி அறிதல் இந்த சம்பந்தத்தை -ஜன்ம கரம மே திவ்யம் யோ வேத்தி தத்வ -திடமாக —கர்மம் தீர்ப்பான் -ஆர்தர் அப்பொழுதே மோஷம் திருப்தர் ஆகில் சரீரம் முடிவில் -உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனோ–விஷ்ணு தர்ம ஸ்லோஹம் பிரமாணம்-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Posted in Acharyarkall, ஞான சாரம், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Prabandha Amudhu | 1 Comment »
September 2, 2011
மடி தடவாத சோறு–விதுரன் -சுருள் நாறாத பூ -மாலா காரர் -சுண்ணாம்பு கலவாத சந்தனம் –கூனி
கண்ணனுக்கு சமர்பித்தார்கள் -தூய பக்தி -பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அநந்ய பிரோஜன நிஷ்டர் –
வஸ்த்ர சந்தன புஷ்ப அலங்காரம் யுத்த பூமிக்கு போகும் பொழுது அனைத்தும் கல்யாணம் தானே அவனுக்கு
வண்ணான் அபசாரம்-ஸ்வாமி-இவனுக்கு ஆக மூதாதையர் அபராத ஷாமணம் பிரார்த்திக்க -காரேய் கருணை –
குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே ஆகும் –படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியை சேர்ந்து இடம் ஆய்ந்து அற்று –15வரண பேதம்-ஜாதி வாசி நிறம் பேதம் கொண்டு ஆறுகள் கடலில் கலந்த பின்பு நதி தனி தன்மை கேட்டு நாம ரூபா பேதம் ஒழியும்
அதுபோல் அவன் திரு அடி -கடல் அடைந்த பின்பு -குடியும் கிராமம் -குலமும் கோத்ரமும் சூத்ராதிகளும் கோ கனகம் -தாமரை -அனைவரும் அவன் தாசர்கள் –ஒரே சம்பந்தம் –திரு அடிக்கு அடிமை-அவை வந்தேறி-இது தான் ஸ்வாபம் –எப் பிறவி எடுத்தாலும் மாறாது –ஆர் கலி ஆர்கின்ற ஒலிக்கின்ற கடல் கோ கனகை பங்கஜம் போல் புது பெயர்கள் –பேரும் நிறமும் அற்று மாய்ந்திடும்-படி பூமியில் காணும் படி ஓடின நதிகள் –புண்ய நதி பெயரை சொல்லலாம் ஒப்பிட்டு அதற்க்கு உசத்தி இதற்க்கு தாழ்வு பார்க்க கூடாது –அவன் இடம் அடிமை தனம் ஒன்றே அடையாளம்..–உதாரணத்துடன்-விப்ரர்க்கு-பாராசர பராசர போல் -கூடஸ்தர் -பராங்குச பரகால யதிராஜ -ஆத்மா சம்பந்தம் ஆண் அல்லன் -பெண் அல்லன் -அல்லா அலியும் அல்லன் -அவன் -பெருமாள் திரு அடி தான் பராங்குசர்–வேதாந்தம் அந்வயம் இன்றி திரு வாய் மொழி அந்வயம் இன்றி -ஸ்ரீ சடாரி வாங்கி ஆழ்வார் சம்பந்தம் பெற்று மோஷம் அடைய –கோ கனகம் ஆவது தாமரை–சேஷன்–பரகத அதிசய ஆதாநேசய-உபாதேய -அவன் பெருமைக்கு அனைத்து முயற்சி செய்பவன்- தனக்கு ஒன்றும் பண்ணி கொள்ளாமல்–குலம் கோத்திரம் வந்தேறி சேஷ சேஷி தொடர்பு நித்யம் இயற்க்கை-வாசல் காப்பான் சுந்தர பாண்டியன் தாங்குவான்-திரு கரக கையெல் -கைங்கர்யமே அடையாளம்..விஷ்ணு சம்பந்தம் இட்டே -சமுத்ரம் சேர்ந்த பின்பு நாம ரூபம் தொலைப்பது போல்-அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை–போக மாதரம் -அனுபவத்தில் திளைத்து சக்தி ஞானம் உண்டு -சிருஷ்டி கூட பண்ண முடியும் -பண்ண மாட்டான் –படி=பூமி ஆர் கலி =-மிடுக்கு உடைய சப்திக்கும் கடல்-சேஷத்வ ஞானம் வந்த உடனே இங்கேயே பேதம் நீங்கும் -என்கிறார்-தேவர் மனிசர் திர்யக்கு தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் -பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாள்க்கே அடிமை நான் –15
ஆத்மா பிரத்யக் -மயில் அகவும் -நாய் குறைக்கும் -மயில் உடம்பை கொண்டதால் -அனைவரும் ஆத்மா நீ யார் சேஷ பூதன்-அனைவரும் இதே பதில்–நான் பெருமானுக்கு அலகு இடுபவன் பாசுரம் சேவிப்பவன்-கைங்கர்யம் கொண்டு பெயர்– ஆளும் ஆளார்—- வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க நீ கூவுதல் வருதல் செய்யாயே –ஒவ் ஒன்றிலும் கூட்டம் கூட்டமாக கைங்கர்யம் செய்யலாமே ..உயிர்= ஆத்மா தேவர் மனுஷன் இல்லை அவன் தாள்க்கே அடிமை
நீ யார்-பதில்-மனிதன் உடலை கொண்ட ஆத்மா -அகங்காரம் அஹம் பாவம் தேக ஆத்மா விவேகம் இன்றி–அஹம் சப்த கோசரம் ஆத்மா என் உடைய சரீரம் போல் என் உடைய சரீரம்–விவகாரம் வழக்கு பேச்சு வார்த்தையில் -உபயோகிக்கும் -தேவன் மனித சப்தம் சரீரம் தான் குறிக்கும் -ஆரணங்கு-தெய்வ பெண்-அமலன்-ஹேய பிரதி படன் அறிவே வடிவாம் ஞான ஆனந்த சொரூபன்–இலகு =விளங்கும் திரு அடி தாமரை அடைந்து கைங்கர்யம் பண்ணி ஒளி விடுகிறான் பரம் ஜோதி தானே அவன்–உடம்பில் இருக்கும் பொழுது ஒளி தெரியாது -சொரூப யாத்தாத்மா ஞானம் புரிந்தவன் பாகவத பர்யந்தம்–கர்ம பேதத்தால் இந்த தேவாதி-தேவன் மனுஷ்ய வகை—-அவித்யை ஜன்மம் கர்ம வாசனை ருசி–ஐந்தும் தெரிந்து கொள்ள வேண்டும்–
அவித்யை–ஞான அனுதயம் பிறக்க வில்லை-விபரீத ஞானம் ஒன்றை மாற்றாக நினைத்தால்–கயிறு பாம்பு பிரமம் போல் சரீரம் ஆத்மா விவேகம் இன்றி இருத்தல் அடுத்து -அன்யதா ஞானம் பர தந்த்ரன் பண்பை சவா தந்த்ரம் என்று நினைத்தது–இந்த மூன்றுமே அவித்யை தாய் போல்
இதனால் -புரிந்த படி நடவடிக்கை-கர்ம -பாப புண்ய -சாஸ்திர ரூப நடவடிக்கை- விதித்ததை செய்யாமல் பாபம்-
கர்ம தொலைக்க பிறவி- வாசனை -பதிவு சம்ஸ்காரம்-பழக்கம் -ருசி-ஈடுபாடு-தப்பு வழியில் போவதற்கு ..-க்ருத்ய அகர்ணம் அகிருத்ய கரணம்–தூண்டுதல் தப்பு வழியில் போக அது தான் ருசி–நெருங்கின துக்க சுழல்-இவை– இப் படி பல யோனி எடுத்து தேகத்தில் அஹம் புத்தி பண்ணி–ஆத்மா சொரூப ஞானம் ஏற்படும் முன் –இயற்க்கை தன்மை தான் சொரூபம்–ஞான மயம் அணு-சூஷ்மம் – ஆனந்தம் நித்யம் சேஷ பூதன் -பூவின் மிசை -மலர் மேல உறைவாள்- உறை மார்பினன்–அணங்கு =தெய்வ பெண் //அமலன் -குற்றம் இன்றி மலத்துக்கு எதிர் தட்டு //நாரணன்-அனைத்துக்கும் ஆச்ரயமாய் பிரகாரியாய்–வர்ணமும் இல்லை ஆஸ்ரமும் இல்லை பிராமண வாக்கியம் தாசத்சத தாசன் புவன பாவனா ஸ்திதி –அடியார் அடியார்–அடியவன் தான்–ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக –இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தத் தெளிந்த பின் –17
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்..-சொரூப ஞானம் அறிந்தவன் நிலை முன்பு விளக்கினார்
ஐஸ்வர்யம் –வந்து போகும் –நித்ய அபாயம் அன் அபாயம் நித்ய அனபாயிநிம் -ஆயுசு ஸ்திரம் அஸ்திரம் -இவற்றால் துன்பம் பட போவது இல்லை -எங்கு வைத்து கைங்கர்யம் பண்ணினால் என் -கர்வம் கிலேசம் சொரூப ஞானம் உள்ளவர்க்கு இல்லை-தன்னை தெளிந்த பின்–சொரூப ஞானம் வந்த பின்-யானே என்னை அறிய கில்லாதே –யானே நீ என் உடைமையும் நீ – இந்திர செல்வம் கேட்காமல் வந்தாலும்-பழம் நழுவி பாலில் விழுந்தாலும் — போனாலும் –ஐஸ்வர்யம் வந்து போனாலும் —என்றும் இறவாமல் இருந்தாலும்-பீஷ்மர் ஆசை பட்ட அன்று இறக்கலாம்–நடக்க நம்மால் சங்கல்பிக்க முடியாதே –ஆசை மாறும் மந்தி பாய் வட வேம்கட மா மலை-இன்றே இறக்க -இவற்றால்-களிப்பும் கவரவும் -கிலேசம்– களிப்பும் கவரவும் அற்று ஆழ்வார் பாசுரம்–நீண்ட ஆயுள் சரீரத்துக்கு தானே -ஆத்மா நித்யம் தானே -வெட்டுவதோ உலர்துவதோ நனைப்பது இயலாது–சரீரம் அவனுக்கு என்ற எண்ணம் வந்தால் எப்பொழுது திரு அடியில் சேர்த்து கொண்டாலும் களிப்பும் கிலேசமும் இல்லை–நல குரவும் செல்வமும் -விடமும் அமுதமும்-இரட்டை தாண்டனும் வெற்றி தோல்வி –போல் -இங்கும் -நம் ஆழ்வார் 16 ஆண்டுகள் பேசாமல் /பராசர பட்டர் இனி இருந்தால் படி கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டம்.செல்ல–தன்னை தெளிந்த பின் ஸ்வ சொரூப ஞானம் தானான ஆத்மா சொரூப ஞானம் சேஷ பூதன் பரதந்த்ரன் சூஷ்ம நித்ய ஞான ஆனந்த மயன்
திவி வா புவி வ நரகே வா -குலசேகரர்-முகுந்த மாலை-நரகம் தொலைத்தவனே கூப்பிட்டு அருளுகிறார் திரு அடி மறக்காமல் இருந்தால் போதும் என்கிறார்-பாவியேன் என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்து -ஆழ்வார் -பாவி சொல்ல முடியாதே சத்யன்-அவன் கடாஷத்தால் பாபம் ஒழிந்தது –
சர்வேஸ்வரன் -தன் பக்கல் பக்தி மான் -ஆனாலும்-சம்சாரிகள் சம்பந்தம் கொண்டவர்கள்-ஒரு கோஷ்ட்டி-தொடர்பு இல்லாதவர்களுக்கு எளியவன்-இருவரும் பக்தர் தான்–அபக்தன் தொடர்பு அறுக்க வேண்டும்
ஈன மிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும் –தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதவர்க்கு அறவு அரியன்
மட்டார் துழாய் அலங்கல் மால் –18
சௌரி சிந்தா விமுகர்-ஆபிமிக்யம் ஈடு பாடு கொண்டவர்-சௌரி ராஜா சிந்தை சொல்லாமல் சௌரி -இன்றி அமையாத அடையாளம்- -ரெங்க நாத முனி நாத முனி-சத்யா பாமை பாமை-சரண்ய முகுந்தத்வம் பிரசித்தம்–மை வண்ண நறும் குஞ்சி-கலை இலங்கு -கண-கை வளை கொள்வது தக்கதோ–அவனையே நினைந்து -முமுஷு–சரணம் –மரணம் அடைந்தால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–நினைக்காதவர் சம்சாரி–உடன் சம்பந்தம் கொண்டால் நம்மை அவர்கள் பக்கல் இழுத்து விடுவார்-முமுஷு உடன் தொடர்பு கொண்டால் அவர்கள் போல் ஆவோம்..நானும் சொன்னேன் நமரும் அறிய –ஊரார் உமக்கு அறிய சொல்வேன் என்கிறார்–சன்யாசி தியாகி-திரிவித பரித்யாகம் பண்ணினவர் கீதை-
மட்டு =தேன் வெள்ளம் இடும் -மால் பித்தன் -கோஷ்டி பிரித்து விடுகிறான் -சம்பந்தி சம்பந்தி அளவில் போகிறானே –பரிஷை பண்ணாமல்–
எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்பு ஆக நின்றோர் அக் குற்றம் இவ் இயல்பு என்னை ஆள் கொள்ளும்-சம்பந்தம் ஏற் பட்ட பின்பு இல்லை-சம்பந்தம் ஏற்பட்டால் தீயவன் ஆக மாட்டான் சரணா கதி மானசீகம்- செயல் பாகம் இல்லை ஞானம் தான் தெளிவு வேண்டும் –ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் எனபது போல்-அறுத்து கொள்ள வேண்டும் விபீஷணன் செய்தான் கர்ணன் செய்ய வில்லை–செஞ் சோற்று கடன்-தப்பாக சொல்வார்— தர்மர் பேரிலும் தப்பு கோவிந்தா புண்டரீகாஷா சொன்னதும் சொத்து கண்ணன் உடையது தானே என்ற எண்ணம் வரவில்லையே
நேராக வந்தால் முதலில் பாண்டவர் பீஷணர் துரோணர் முடித்து இருப்பன் –கர்ணன்-தவறான சம்பந்தம் கொண்டவன் -ஒரு பாசுரம் இல்லை இவன் மேல—செல்வ விபீசணன்-என்பர்-தேக பந்து விட்டு ஆத்மா பந்து பற்றினான் –பழுது அற்ற பிரேமம் கொண்ட அன்பர்–எய்திலா மானிடர்= பிரதி கூல -வணத்தாலும் =முறைகளிலும் -தான் அறிய -சர்வக்ஜன் அறிய –விட்டார்க்கு சுலபன்
ஈனம் =பொல்லாங்கு –அநந்ய பக்தி ஒன்றாலேயே அடைய படுகிறேன்-கீதை –ஆன் விடை அன்று அடர்த்தார்க்கு ஆளாதானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தில் வைத்தேன்-திரு மங்கை ஆழ்வார்–செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -அவனுக்கே பித்தாராவர் பித்தர் அல்லர் மற்றவர் பித்தர்-ஞானிகளில் அக்ரேசர் இகழும் படி –எய்திலர் ஆம்-பிரதி கூலர் ஆவார்-எல்லா வண்ணத்தாலும் விட வேண்டும் சக வாசம்-சேர்ந்து வாழ்தல்–சத் காரம்-கொடுக்கல் வாங்கல்- சம்பாஷணம் -பேச்சு வார்த்தை ஆகியவை எதுவும் கூடாது ..
தான் அறிய விட்டாதார்க்கு -நாம் அறிந்த வைஷ்ணவன் இல்லை–நாடு அறிந்த வைஷ்ணவன் இல்லை– நாரணன் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆக -உள்ளுவார் உள்ளத்தில் இருந்து உடன் அறியும் அவன் அறியும் படி-தான் அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாடு அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாரணன் அறிந்த வைஷ்ணத்வம் —ஆச்சான் பிள்ளை அருளி செய்தார் இறே பெரிய வாச்சான் பிள்ளை வாக்கியம் –இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை-குலசேகரர் — உண்டியே உடையே –மண்டலோதொடும் கூடுவது இல்லை–துழாய் மாலை ஆனா பின்பு திரு மேனி ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று மது ஒழுக -சர்வேஸ்வர சூசுகம் —காட்டி கொடுக்கும் முழு முதல் கடவுள்-உலகோர் தொடர்பு அற்று இருந்தால் தான் முக்தி கிட்டும்-
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Posted in Acharyarkall, ஞான சாரம், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Prabandha Amudhu | Leave a Comment »
September 2, 2011
மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேரார் அரவிந்த சேவடியை –வேறாக
வுள்ளாதார் ஒண் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன் –12
இதில் பிரயோ ஜனாந்த பரர -அதிகம் கொடுத்தாலும் பிரிதி இல்லை-அன்புடன் அநந்ய பிரயோஜனர் அணு கொடுப்பதையே மகா சம்பத் ஆக கொள்கிறான் -பத்மினி பத்ம பிரியா மலர் மடந்தை கோன்–திரு வுக்கும் திரு ஆகிய செல்வன்-யார் கொடுத்தான் நிறைய வேண்டியது இல்லை-கொடுத்தால் கொள்கிறான்-திருப்தி உடன் இல்லை–தன பக்கல் சேர்ந்து இருந்த மருத மரம்-விரோதியாக இணைந்த —சேரார் அரவிந்தம்-சேறு நிரம்பிய நிலத்தில் தாமரை பூ போல் சிவந்துதிரு அடி-தவழ்ந்த –திரு அடி வேறு -பிராப்தம் என்றும் உலக இன்பம் அப்ராப்தம் என்று அனுசந்திக்காதாவர்கள் -சீரிய செல்வம் உகந்து கொடுத்தாலும் -உகந்து கொள்ளான் –குபேரன் புத்ரர்கள் மருத மரம் சாபத்தால்-சொத்தை கொண்டு வசி கரிக்க முடியாது ..–கண்ணன் பக்கம் பகை பாராட்டி -மிர் விவரமாய் இணைந்து நிற்க –சகடாசுரனை-ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான்–கள்ள சகடம் கலகழிய கால் ஓச்சி–விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுமா போல்– கழுத்தில் கல்லை கட்டி கொண்டு குளத்தில் விழும் —வல் அரக்கர் புக்கு அழுந்த தசரதன் பெற்ற மரகத மணி தடம் —நமக்கு ரஷகம் அவன் திரு அடி-அவனுக்கும் அது தான் ரஷித்தது திரு கால் ஆண்ட பெருமாள்—பூதனை முடித்து காப்புக்கு ஆக வைத்த சகடம் பகைவன் –ஒவ் ஒன்றாய் அழித்து -பொன்ற சகடம் உதைத்தாய் –நின்ற இடம் ஓங்கிஉலகு அளந்தான்அடி போற்றி –அடுத்து ராமன் -நடந்த இடம் போற்றி–கண்ணன் குழந்தை நடந்தது ஏழு திங்களில்-புகழ் போற்றி- கன்று குணிலா எறிந்த இரு அசுரர் சேர்ந்து -போற்றி-குன்று குடையாய் வேண்டிய இந்த்ரன்-அடுத்து அடுத்து பயம் கூட்டி போகிறாள் –உரவிடை ஆப்பு உண்டு-உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவு—சிக்கன ஆர்த்து அடுப்ப—நடுவே தவழ்ந்து போக–யசோதை பிடித்து கொண்டாளோ என்று பயந்து திரும்பி பார்த்தானாம்–மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள -முன் உள்ள குஞ்சி தெரியலாம்-அலன்கிரதனாய் வந்து இருக்கிறான்–யார் பின் வருகிறாரோ என்று திரும்பிய கண்ணனை பார்த்தாள்/-பின்னை கொல் நிலா மா கள் கொல் திரு மா மகள் கொல்–குவளையம் கன்னி ஒரு அவயவயம் போதும் அவள் –இவளை சொல்லு நின் தாள் நயந்து அவள் திரு மார்பு ஏற்றம் பரகால நாயகி-ஒளி மிகுந்து இருக்க பார்க்க முடியாமல் திரும்பினாராம் —அது போல் பயந்து திரும்பி பார்த்தானாம்-கூம்பி இருந்த முகம் மலர ஸ்மித-கோபால விம்சதி-போனாய் மா மருதின் நடுவே -யசோதை போல் ஆழ்வார் பேச-ஒ போனாயே -பரிதவித்து -என் பொல்லா மணியே -தொளை இல்லா மணியே -தேனே இன் அமுதே என்று என்றே கூத்துகள் சொல்ல –மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார் -பொய்யே-ஊரார் இடம் போய்- கைமை-அவன் இடம் போய்–புணாரேய் மரம் இரண்டின் நடுவே போன முதல்வா –ஒ -இவன் அன்யார்தமாக சென்றாலும் –வேறு பயனுக்கு-யசோதை இடம் தப்பிக்க –பிரதி கூலித்து கிட்டினால்–முடியும் படி இருக்கும் வஸ்து சுபாவம்-திரு அடி கொண்டு தவழ்ந்தான்- சிவந்து இருக்க -செவ்வி தாமரை போல்–செவ்வி சொன்னது விகாசம் /குளிர்ச்சி/பரிமளம்/அனைத்துக்கும் -அடியாரை கண்டு விகாசிக்கும் –முறிந்து விழும் ஓசை கேட்டு திரும்பி பார்க்க -மருத மரம் விழுந்த சிரிப்பு -யசோதை இல்லை என்கிற ஆனந்தம் வேற எதற்கு சிரிக்க யாகத்தால சிரிப்பு -கண்ணால் மலர்ந்து சிரிக்க -திரு அடி சிவந்ததே ஆழ்வார்களுக்கு உத்தேசம் -அபூர்வ தர்சனத்தால் சிவந்த திரு கண்கள் –ரிஷி வர்ணிக்க கார்யம் கொண்ட திரு அடியை- இவர் பார்கிறார் –வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை கடைந்த அமுதை கண்டு ஆண்டாள் பாட -கை சிவந்தது குதிரை கடிவாளம் –கை வைத்து தவழும் பொழு– ராச கிரீடை போது கோபிகள் மேல் வைத்த கை சிவந்ததா —பொருந்திய மா மருதின் இடை-போய என் பெரும் தகாய் உன் கழல் காண ஆழ்வார்– பேறாக உள்ளாதார் வேறாக உள்ளாதார் –திரு அடி அனுபவம் பரம பிராப்தம் என்று அனுசந்தி காதவர்கள்—பூ தரு புணர்ச்சி /புனல் தரு புணர்ச்சி களிறு தரு புணர்ச்சி–ஆழ்வார்கள்-சக டாசுரன் இடம் தன்னை ரஷித்து கொண்டதற்கு ஆழ்வார்கள் தங்களை கொடுப்பார்கள்–திரு அடியே அவனை காத்ததால் இதை எடுத்து காட்டுகிறார்தன்னை ரஷித்து கொண்டதற்கு கைங்கர்யம்-அவன் இன்றி யாரும் இல்லையே அனைத்தும் அவன் இட்ட வழக்கு தானே தன்னை ரஷித்தது நம் பேரு தானே –ஒண்மை அழகு சீரிய நிதியை சமர்ப்பித்தாலும்-திண் என்று கிளர்ந்து எழுந்த –கொல் என்று எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகா கொள் –உலகு இயற்க்கை–இந்த பாசுரம் அவன் நினைத்து கொள்வான்-நொந்து கொண்டே கொள்வான்–அபூர்ணன் ஆக இருந்தால் த்ரவ்யம் கெளரவம் தோன்றும் -அதிகாரி பாவ சுத்தி ஒன்றையே பார்த்து-அங்கீ கரிகிறான் -சர்வ சமாச்ரநீயம் என்பதால் கடைமையே என்று கொள்கிறான் பிரயோ ஜனாந்த பரர கொடுப்பதை –பிர்திவிம் ரத்ன கம்பளம் நிரப்பி கொடுத்தாலும் எண்ணம் அவன் இடம் இல்லை என்றால் உகக்க மாட்டான்–அந்தகன் சிறுவன்-கண்ணனை தம் கோஷ்டியில் சேர்க்க-அந்ய பூர்ண -விதுரன்–விரோதிப்பவனும் பிரயோஜ நான்த பரரும்-ஓன்று தான்-உள்ள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே -புரிவதும் புகை போவவே–எது வே எதுவே என்று கேட்டு பொழுது போக்காமல்–எதுவே என் பணி என்னாது -அதுவே ஆள்செய்யும் வீடே
பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்க்கே
தொண்டாம் என தெளிந்த தூ மனத்தர்க்கு –உண்டோ
பல கற்றும் தம் உடம்பை பார்த்து அபிமானிக்கும்
உலகத்தொரோடு உறவு –13
திரு வகீந்த புரம் வில்லி புத்தூர் பகவர் வார்த்தை–
சேஷத்வம் அநாதி என்று சொல்ல வந்த பாசுரம் -எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் -திரு மாலே நான் உனக்கு பழ அடியேன் -உற்றோமேஆவோம் உனக்கே ஆள் செய்வோம்–தெளிவு வருவது கஷ்டம்–பக்தி ரூபா பன்ன ஞானம் வேண்டும்–ஸ்ரிய பதிக்கே சேஷ பூதர் –தூய மனத்தார்க்கு–கற்றதால் ஆய பய என் கொல்–சேஷத்வம் அறிந்து கைங்கர்யம் பண்ண தானே- தேகமே கண்டு- தேகம் பேணி –ஜாதி வர்ணம் வாசி பார்த்து -ஆத்மா பார்க்க ஒற்றுமை தெரியும்-சம தர்சனம் -சரீரம் பார்த்து அபிமானித்து இருக்கும் உலகரோடு சம்பந்தமில்லை–
ஆதி அந்தம் இல்லை சேஷத்வம்-கர்மங்களுக்கு அந்தம் உண்டு வாசனை மலரும் பொழுதே புஷ்பத்துக்கு வருவது போல் வஸ்து சொரூப நிரூபக தர்மம்–பொருளை விட்டு லஷணம் பிரிந்தால் பொருள் மாறும்—ஜீவாத்மா அநாதி-நிரூபக தர்மம் சேஷத்வம் அநாதி–அசித் சொல்ல முடியாது ஞானம் இருப்பதால்-எப் பொழுதும் உண்டு-பிரிக்க முடியாது–இருக்கு தெரிந்து கொள்ள வில்லை-சேஷத்வ ஞானம் இன்றி திரி கிறோம் —
கைங்கர்யம் கிஞ்சித் கரித்து – இருந்து –உலகரோடு கூடினால்—அதிகாரத்துக்கு அவத்யம் –உறவு இல்லை–சேர்ந்தால் கஷ்டமா இல்லை சொல்ல வில்லை சேர மாட்டார் என்கிறார் இதில் சேர்ந்தால் இவரும் அவர்கள் கோஷ்டி தான்-இது தான் திரு வகிந்த புரம் பகவர் வார்த்தை என்று சொல்ல படும்-துறை வேறு படும்-வித்வான் ஒரு இடத்தில் இவர் எதிர் துறை போக-
சரீரம் பார்த்து இருக்கும் துறை உங்களது நான் ஆத்மா பார்த்து இருக்கும் துறை என்றார்.
சித்தும் அசித்தும் சேஷம் அதற்க்கு இல்லை ஸ்ரீ பாஷ்யம்-நன்றாக கேட்டாயே தரைதட்டி காண்பித்தான்-அசித் போல் சமம் ஆகிறோம் பல தடவை–சகலருக்கும் பொதுவான பண்பு சேஷத்வம்-யாருக்கு அடிமை-பணம் தேவதாந்தரம்-இல்லை ஸ்ரிய பதிக்கே மிதுனம்–ஏவ காரம் அவதாரணம் சொல்கிறது–ஆய -லுப்த சதுர்த்தி-சேஷத்வம் வெளி இடுகிறார்-அனந்யார்ஹா சேஷ பூதன்–வேறு ஒருவருக்கு அறுக படாதா ஆள் படாத சேஷ பூதன்–அப்ஜா-சகாயன் அ கார வாச்யன்–தண்ணீரில் பிறந்தவள் தாமரை போல்–வியக்தம் ஆக இல்லை -அதனால் அப்ஜா சகாயன்-அழகாகா மா முனிகள் அருளுகிறார் அவள் புருஷ கார்யம் அல்லால் ஈஸ்வரன் கார்யம் செய்யான்–உண்டோ இதுக்கு மேலே அன்வயம்–சம்பந்தம் இல்லை–யார் உடன் தொடர்பு இல்லை சுருதி ஸ்மிர்த்தி அனைத்தும் கற்று ஜாதி வர்ணம் தேகம் இட்டு போற அபிமானித்து இருப்பவர்— ஆச்சர்ய சிஷ்ய லஷண பூர்ணர் கூரத் ஆழ்வான் முக் குறும்பு அறுத்தவர்——மொழியை கடக்கும் நம்–உண்டியே உடையே உகந்து ஓடும் —இம் மண்டலத்தோடு கூடுவது இல்லை—–சேஷத்வ ஞானம் பிறந்து –பிரகிருதி விட உயர்ந்த ஞான ஆனந்த லஷணன் ஞான ஆனந்த குணம் நித்தியமாய் இருக்கும் ஜீவாத்மா -பேயரே எனக்கு யாவரும் –நானும் பேயனே– தோல் புரையே போம் -பழுதிலா ஒழுகல் ஆறு வேணும் –மர்ம ஸ்பர்சீ மனம் உடையீர் திண்ணம் நாரணமே ஒன்றுமே போதும்–ஸ்ரத்தை முக்கியம் -உறவு அற வார்த்தை –முழுகும் படகில் ஓட்டை விழுந்தால் தப்பி போகணும்—திரு வகிந்த புரம் பகவர்-ஆஸ்ரமம் உத்தமர் பிராமணர் அனுஷ்டானம் பண்ணும் துறை விட்டு-நாஸ்தி சங்கதி-விஷ்ணு தாசா வயம் நீங்கள் வர்ணம் பார்ப்பவர்கள் தாஸ்ய விருத்தி பண்ணுகிறவர் பிரித்து -வேற துறை -தொடர்பு இல்லை–கொள்வான் அன்று –எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம் -இந்திரிய கிங்கரர் நீர் என்று உறவு அற வார்த்தை சொல்லி போனார்-அவித்யை-ஞானம் அற்ற தன்மை-ஜட தன்மை—அவைஷ்ணவர் சொல்ல விலை ஜடம் தானே -ஞானம் இல்லாத வைஷ்ணவன் சொல்ல முடியாது-ஞானம் இருந்தால் வைஷ்ணவர்–மற்ற சமயம் தொடர்பு கூடாது தேக ஆத்மா சம்பந்த ஞானம் இல்லாதவன் இடம் சேஷத்வ ஞானம் இல்லாதவனுடன் சம்பந்தம் கூடாது தொத்து வியாதி போல் —
பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கிநோடும் சங்கதமாம் –பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ் உயிர் க்கும் இந்திரை கோன்
தன அடியே காணும் சரண் –14
இந்திரா=மகா லஷ்மி..சரீரம் இருக்கும் வரை சாஸ்திரம் கொடுத்த வர்ண தர்மம் அனுஷ்டிக்க வேண்டுமே ..சாதங்கள்-சாதிகள்—வர்ணங்கள்-உடலினால் பிறந்த -ஐந்தினால் -பாஞ்ச பூத சமுதாய ரூபம் -பிறந்த நான்கு வர்ணங்கள்–பிறப்பின் படி-அனுஷ்டானம்-செயல் பாடு–பிராமணன் வேதம் ஓதுதல் வேதம் ஒது வித்தல் தானம் கொடுத்தல் வாங்குதல் யாகம் யக்ஜம் செய்தல் செய்வித்தல் போல்வன ..ஷத்ரியன் போர் புரிதல் வைஸ்யன் வியாபாரம் -மாடுகள் ரஷித்தல்–சூத்திரன்-வருத்தம் போக்குபவன்–மற்ற மூவர் செயல் கஷ்டம் தீர தீர்த்து உழைத்து வருத்தம் கொண்டு -பெயர் காரணம்- வாய் -பிராமணன் பிறக்க -தோள்-ஷத்ரியன்- தொடை-வைஸ்யன்- திரு அடி-சூத்திரன் –மிக ஏற்றம்-குறைவு தோற்று நடத்த கூடாது -பத்து கொத்து பரிவாரம் ஸ்ரீ ரெங்கம்-ஸ்வாமி பிரித்து வைத்தார்..-சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டா -குணம் அடி படையில்-பிரித்தேன் –அகர்தாம் அவயவம்-நான் செயததவன் இல்லை உயர்வு தாழ்வை/உள் பிரிவுகளை – என்கிறான் கீதையில்..பேதம் உயர்வு தாழ்வு என்கிற –உறுதி ஏற்பட்டது -ஜாதி-பஞ்ச பூதம்-இதினால் என்ன பயன்–பெறுவீர்–அடக்கி ஆளுவதில்-சம்சரிக்க-மீண்டும் மீண்டும் பிறக்க தான் வைத்தது –அனைவரும் அடைவது அவன் திரு அடி தானே ஒரே சாஸ்திரம்-பேதம் இருப்பதை தெரிந்து அனுஷ்டானம் செய்ய வேண்டும் உயர்வி தாழ்வு தான் பார்க்க கூடாது என்கிறார்.லோக மாதா கோன் அடைவதே நோக்கம் –புகல் அவன் ஒருவனே -சர்மா-பிராமணன் வர்மா-ஷத்ரியன் குப்தா-வைஸ்யன் தாசன்–சூத்திரன் –வர்ணம் அடியில்- உயர்வு தாழ்வு இல்லை என்பதால் பிரதி பத்தியில் அனைவரும் தாசன்-ஏற்படுத்து வைத்தார் ஸ்வாமி-பஞ்ச சம்க்ராம் உடலுக்கா ஆத்மா வுக்கா– என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு-என்னையும் =ஜீவாத்மா -ராமானுஜ சம்பந்தம் -சேஷத்வ ஞானம் -அறிய தானே சக்கர பொறி –வரணம் அறிந்து வர்மா குப்தா சர்மா தாசன்–சேஷத்வ ஞானம் அறிந்து ராமானுஜ தாசன்-நம் பெருமாள் இட்ட வழக்கு தான் முக்தி உபய விபூதியும் இவர் கையில் கொடுத்து உடையவர்-தாஸ்ய ரசம் அறிந்து.–ஆத்ம சம்பந்தம் -ஒரே திரு அடி தானே புகல்–மஞ்சு சேர் வான் எரி –கால் -ஐந்தும் மயங்கி-பஞ்சீகரணம்–ஐந்து சேர் ஆக்கை–பூநிலாய ஐந்துமாய்- பிர்த்வி –கந்தம் வாயு-ஸ்பர்சம் அக்னி -ரூபம் -ச்வாபம் கலக்கும் -ஒவ் ஒன்றிலும்.-சமுதாய அடியாக தேகம்-அநித்யம்–சேர்ந்தால் கேட்டு போகும்–உப்புமா மக்கள் கூட்டம்–வர்ண பிறிவு வந்தேறி–முடிவோடு கூடியவை -அந்த வந்த இமே தேயாகா -பல தேகம் உண்டு–செயற்கை–பல ஹேதுவால் ஆத்ம நித்யம் கீதை 2 அத்யாயம் -நித்யர் முக்தர்-உபசக ஆத்மாவாய்–அப்ராக்ருத திரு மேனி இளைத்து பெருக்காத திரு மேனி-பிரக்ருத காரணம் இன்றி-அங்கும் அசித் ஆனது தான் மிஸ்ர சத்வம் இன்றி சுத்த சத்வம் ஆக இருக்கும்–காரணம் காரியம் சம்பந்தம் தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை=-தேகம் வளர்ந்து சரீரம் இளைத்து –செயற்கை அவனை அடைய முடியாமல் தடுக்கும் ஹேயங்கள் உள்ள தேகம்-வர்ண தர்மம் கிடையாது -அனைவரும் சமம் எனபது இல்லை -கர்மா தீனம் கொண்ட சரீரம் சாஸ்திர படி நடக்க வேண்டும் தொலைத்த பின் மோஷம் அடைந்து சாம்யம் அடைகிறோம்–என்று புரிந்து கொள்ள வேண்டும்..முடிவு மட்டும்முக்கியமில்லை வழியும் முக்கியம் –ஜாதி குணம் வரணம் வேறு பாடு காட்டும் பிறப்பின் அடியாக -சேஷத்வம் ஒரே ஜாதி ஆண் பெண் இல்லை-அனைவரும் ஸ்திரீ அவன் ஒருவனே புருஷோத்தமன்–பேதத்தினால் பயன் இல்லை என்று சொல்ல வில்லை இதை கொண்டு உயர்வு தாழ்வு பார்ப்பது கூடாது என்பதே பொருள்–வர்ணாஸ்ரம தர்மம் செய்வதே அவனுக்கு பிரீதி–வைதிகர் -பந்தம் பிடிப்பது மணி அடிக்கிறது போன்ற பலரும் இதில் அடக்கம் -வேதம் சொன்ன படி பனும் அனைவரும் வைதிகர்-அர்ச்சிராதி மார்க்கம் ஸ்ரீ வைகுண்டம் அனைவருக்கும் -கந்தல் கழிந்தால் ஆர்ப்பை தொடைத்தால் சேஷத்வம் ஒன்றே மிஞ்சும்-அகங்கரித்தாலே மீண்டும் பிறப்பு –உயர்வு தாழ்வு எண்ணம் அகங்காரம் விளைவிக்கும் —என்ன பயன் -கெடுவீர்-கேட்டே போவீர்–அனைவருக்கும் ஸ்ரிய பதி திரு அடிகளே புகல் -இதி பரம ஐஸ்வர்யா இந்திரா அனைவரும் அவள் குழந்தைகள் தான் –புருஷ கார பூதை அவள் ஆனந்தத்துக்கு கொடுக்கிறான் — இதுவே நிலை நின்றவேஷம்– ஆத்மாவை சேஷம் என்றே ஆதரிக்கும் மணம்- புஷ்பம் ஒளி- ரத்னம் போல்–பரம ஏகாந்தி தர்மம் -பிரமாண தொகுப்பு-மா முனிகள் சேர்த்து அருளினது –அடிப்படை சாஸ்திர வாக்கியம் உள்ளது–வரண பேதனே கிம் பலம்-என்ன பலம்-சர்வ ஆத்மானா கதிம் ஸ்ரீமன் நாராயண பத துவயம்-ஒன்றே –இரட்டை பிராப்யமும் பிராபகமும் இவை–ஜடாயு மோஷம் -பசு மனுஷ்ய பச்சி வா –அனைவரும் பெற்று போகலாம்
அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Posted in ஞான சாரம் | Leave a Comment »
September 2, 2011
இதை விவரித்து -தாஸ்ய ரசத்தில் ஆழ்ந்தவர்கள்-அவன் அழகில் தோற்று –அவதாரம் அர்ச்சை இருப்பதால் தானே நம்புகிறோம் ஓலை புறத்தில் மாதரம் இல்லாமல்–திரு மேனி ஆசை பட்ட படி எடுத்து கொண்டு-அபிமத -அழகான -எது வெளியில் போகுமோ அதன் வழியாக இழுத்து பிடிக்க கண் காது–மூக்கு நாக்கு போல்வன — இவை புற விஷய அனுபவம் போக -அவற்றை திருப்பி இவன் பக்கம் கொண்டு வர
-தோளார் சுடர்த் திரி சங்கு உடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செய்யார் –மீளாப்
பொரு வரிய விண்ணாட்டில் போகம் நுகர்வாருக்கு
நரகன்றோ இந்திரன் தன நாடு –7
கந்தம் கழலும் குழலி மூக்கு /கடை திறவாய் கண்ணால் சேவி– பேர் பாட காது சீரார் வளை ஒலிப்ப –கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான் –திருஷ்டி சித்தம் அபகரிப்பான் –என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய –இப் பால் என் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை நான்கு தோளும்-அழகன் அலங்காரன் –இந்திர பட்டணம் நரகம் -அவனை அடைய முடியாமல்–சத்வ ரஜோ தமோ குணம் அழுத்தும் அவனை அடைய முடியாமல் விரோதி நண்பா வடிவில் வருவது போல் சத்ய குணம்..மறு படியும் சம்சாரத்தில் அழுத்துவதால்–ரஜஸ் தமஸ் தொலைக்க சத்வ குணம் வளர்த்து பின் அதை ஒழித்து சுத்த சத்ஸ்ரீ வைகுண்டம் அடைய — -முக் குணம் தாண்டி.போக வேண்டும்..பவித்ரம் கொடுக்கும் மங்களம் கொடுக்கும் திரு மேனி அனுபவித்தால் -அந்ய விஷயம் ஆதரியார்–தோள் ஆர்ந்து -பொருந்தி -கச்சு என்று -தொட்டு கொண்டே –பரம சுந்தரன்–சங்கு சக்கரம் சேர்ந்து-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி –அழகன்-காண் தகு தோள் அண்ணல்அத்தி கிரி வேள மலை அத் திகிரி—சுந்தர தோள் உடையான் திரு மால் இரும் சோலை–திவ்ய ஆயுதம் திரு ஆபரணம் -ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு–தருனவ் ரூபா சம்பனவ்–தோள்கள் ஆயிரத்தாய்.. தமியனேன் பெரிய அப்பன் –என்றும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன்–என்றும் -அணியார் ஆழி-சிலை இலங்கு பொன் ஆழி .-பரம சுவாமி பஞ்ச ஆயுதமும் –நாகை அழகியார்—அழகு இல்லாமல் இருந்தாலுமே அடிமை சொரூப கருத தாஸ்யம் ஏற்றம் குண குருத தாஸ்யம் விட –குணம் அழகு அவனை விட்டு போக வில்லையே அனுசூயை சீதை பிராட்டி சம்வாதம்-பதி விரத்தை காட்ட வேண்டியது இல்லையே உனக்கு–அஹம் அஸ்ய-குணங்களுக்கு தொற்றாடிமை தம்பி என்பர் பலரும் லஷ்மணன் வாக்கியம்-புண்டரீக கேள்வன் அடிமை சொரூப கருத தாஸ்யம் -சுந்தர அடிமை-என்றும்-அழகுக்கு தோற்றேன் சொன்னதும் சொரூபத்துக்கு அடிமை இல்லையா கேட்பானாம்-என்றும் அடிமை–அப்க்ராதுமாய் அதி மனோகரம் -இவன் அழகு–இந்திர லோக அழகு கூட ஒப்பிட -புனர் ஆவர்த்தி ரகிதமாய் சுத்த சத்வ மயமாய் நிரம்பிய தேஜஸ் உடன் கொண்ட -திரு நாடு-அனுபவிப்பான் இந்த்ரன் நாடு நரகம் என்பான்-வைகுண்ட விரோதி என்பதால்-பொன் விலங்கு-புண்ய ஷயம் முடிந்ததும் முகம் கீழ் பட தள்ளி விடுவார்–இந்தரனும் கர்ம வச்யர் தானே -இந்த விபூதியில் எங்கும் துக்க ரூப மான போகம் தான் –அனைத்தும் நரகத்துக்கு ஒப்பு தான் –முற்ற புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி –மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8
அநந்ய பரர்-அநந்ய பிரயோஜனர் — கைங்கர்யம் -சிறிதாய் இருந்தாலும் உச்சியால் கொள்கிறான் -துருவன் தரிசனத்துக்கு தவம் ஆறு மாதத்தில் அருள் புரிய -பிரம்மா ஆயிரம் ஆயிரம் தன பதவிக்கு -உப்பு சாரை கேட்டு கடையும் அமுதத்தை பாராமல் -முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி-பஞ்ச லஷம் எண்ணிக்கைக்கு சேவை சாதிக்க மாட்டாய் அமரர்க்கு பண்ணினாய் உன்னையே அமுதமாக கொண்டவர்க்கு -உன்னை கேட்டு உன்னை பெற ஆசை கொண்டவர்க்கு முகம் காட்டாமல்–உன்னை வைத்து அமுதல் கேட்டார்கள் உதவினையே –
அநந்ய பிரயோஜனர் -எங்கனே செய்திடினும்-ஏற்று கொள்கிறான்–தலையால் தரித்து ஆனந்தம் கொள்கிறான்
உலகம் உண்டு-லோகம் ரஷித்தான் பிரளயம்–முற்ற -உள்ளே புகாத யாரும் இல்லை ஆணை கூப்பிட வந்தவன் அவன் தானே ஆதி மூலம்-நான் முன்னே நான் முன்னே என்று புகுந்தார் ரஷித்து ஆனந்தம்-இத்தால் கருத்து இருக்கிறான் ஆனந்தம்-முகில் வண்ணன் .–விரகத்தில் வெளுத்து போய்-பொழிந்த மேகம் வெளுத்து ஓடி போகும்-கருணை பொழிவது குறையாமல் முகில் வண்ணன்–உஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து –உருவம் என்றது அவன் திரு உள்ளம் வள்ளல் தன்மை வராது–எங்கனே சொல்லினும் இன்பம்பயக்குமே –வேங்கடத்து உறைவார்க்கு நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –மோஷ கைங்கர்யம் கொடுத்தான் இன்னும் கொடுக்க வில்லையே என்ற கடன் அவன் நினைப்பானாம்…தலை குனிந்து வேரி மேல் இருப்பாள் வினை தீர்ப்பாள்- லஜ்ஜை உதார பாவம் கை கூப்பி செய்கைக்கு ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் எல்லாம் கொடுத்தான்..-அசேஷ ஜகம்-முற்ற புவனம் எல்லாம் உண்ட -பிரளயம்–அண்டர் .. முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -அம்பரமும் . பேரு நிலமும் …குல வரையும் உண்ட கண்டன் –எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி–ஆள் இலை துயின்ற -கொண்டல் மாருதங்கள் குல வரை –கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றன்– ஆல் இலை சேர்த்து உண்டானே –அகடி கடதனா சக்தி–பெரியது சிறியதில் இருக்கும் ஆல் இலை உள்ளா வெளியிலா -மார்கண்டேயர் த்தான் பார்க்கும் காட்சியை வயற்றில் பார்த்தார் –மார்க்கண்டேயரும் கரியே—திரு வற்றில் நோக்கி தன பேரு -ரஷித்தவனே தான் ஆனந்தம் கொள்ள –சொத்தை ஸ்வாமி ரஷித்து ஆனந்தம் படுவான் போல் –அதனால் திரு மேனி கருத்து முகில் வண்ணன்–தாய் இருக்கும் வண்ணமே உம்மை தம்மை வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -ஆழ்வார்அவை அறியாது இருக்க தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷித்தான்-நவ வித சம்பந்தம் -கண்ணா நீர் பாய்ச்ச வேண்டாத பெற்றோர்–அவன் திண் கழல் சேரே -பொன் தாமரை அடி–சிறிது மாற்று மருந்து வெண்ணெய் உண்டான்-ஆழ்வார்-சுசி ருசி பாவனமும் போக்யமும்–திரு கமல பாதம்–தழைக்கும் திரு துழாய்–அவன் இடம் சமர்ப்பித்ததும் –ஆழ்வார் திரு அடி தொழுதல்-கேசவ பிரியா -திரு துழாய்-திரு ஆராதனைக்கு பரிக்றேன் நான்கு துழாய் உள்ள இலை தளம்-கிஞ்சிது சிறியது-கைங்கர்யம்–காரம் -செய்தல்-தேகிமே நீ எனக்கு கொடு ததாமி-தி நான் உனக்கு தருகிறேன்–தேகிமே ததாமி தி -முதலில் கொடு அதை வைத்து நான் கொடுக்கிறேன்-வியாபாரம் பேச கூடாது-கொடுத்து கொள்ளாதே –தான் கிஞ்சித் கரிப்பது -கொண்டதுக்கு கை கூலி கொடுப்பது –கொடுத்து கொள்ளாதே–இன்று அமுது செய்திட பெறில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்..-ஆண்டாள்-கைங்கர்யம் செய்ய அருள் புரிந்ததால் –வகுத்த சேஷி–உபசார -அபசார ஷமஸ்வ புருஷோத்தமா –ஜிதந்தே ஸ்தோத்ரம்–பிரேம பரவசராய் கொண்டு விதுரர் -தோலி கொடுத்து –எப்படி செயிலும் அன்பே வேண்டும் –மந்திர லோபம் கிரியா லோபம் பிரயா சித்தம்-குறும்பு அறுத்த நம்பி மண் பூவை தலையில் தரித்து கொண்டானே திரு வேம்கடவன்
கண்டா கர்ணன்/ததி பாண்டன்/மாலா காரர் –போல்வார் -இவன் காலால் புகட்ட அவற்றை தலையால் தரிக்கிறான்–ஏகாந்த புத்தி யுகதர் -அநந்ய பிரயோஜனர்.
அடுத்து அநந்ய பிரயோஜனர் உள்ள்ளத்தில் வசிக்க விரும்புவான்
ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் –தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9
ஆசு இல் -குற்றம் அற்றவன் -சம்பந்தம் அடியாக அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுத்து நிர் ஹேதுகமாக –ஸ்ரீ வைகுண்டம் விட அநந்ய பிரயோஜனர் நெஞ்சில் வாசம் செய்வதை ஆசை படுகிறான் – ஸ்ரீ -ரங்கம்-ஆசை பட்டு ஸ்ரீ வைகுண்டம் பால் கடல் சூர்ய மண்டலம் விட்டு தாழ்ந்த நீசனானா நம்மை ரஷிக்க -அது போல் இங்கும் -தனி கடலே தனி சுடரே தனி உலகு –விட்டு என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி .–அருளுக்கு குற்றம்-ஏதோ ஒன்றை வாங்கி கொண்டு கொடுக்காமல் சம்பந்தம் அடியாக -அனைத்து உலகம் ரஷிகிறான் இதனால் தான்..ராவணன் சிசுபாலனுக்கும் சம்பந்தம்- ஞானம் தான் இல்லை -உலகு-இருப்பாரை சொல்லும் –வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்–ரஷிப்பது மிதுனத்தில் தானே லஷ்ம்யா சக -கிருபை கிளப்ப /ரஷித்தால் உகக்கவும்-/தான் பண்ணின கிருஷி பலித்து -காலத்து மேட்டில் குடிசை போட்டு இருக்கும் விவசாயி போல் நம் உள்ளம் இருக்கிறான் நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே –பக்தர் உள்ளம் தாமரை ஆசனம் வேதாந்த உச்சி நம் ஆழ்வார் திரு உள்ளம் ஹஸ்தி கிரி உச்சி எதில் ஆனந்தம் கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அங்கு இருக்கும் இருப்பு சொல்லி மீளாது —வட்சல்ய யுக்தன் -நித்யர் முக்தர் அனுபவிக்க -இளம் கோவில் கை விடேல்-வகுள பூஷண பாஸ்கரன் வாக்கில் நெஞ்சில் பிரியாமல்–மனோ நிவாசன்-பிரேமம் சிவந்த வர்ண காதல்- திரு அடியில் எறிற்றாம்–வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்த தன பின்சிந்தைக்கு இனியாய் – -புள் வாய் புனிதா -செவியின் வழி புகுந்து என் உள்ளே–நான் பெரியன் இருப்பிடம் வைகுந்தம் வேம்கடம் — என் தன இதயத்து உள்ளே -நின்றதும் கிடந்ததும் இருந்ததும் என் தன இதயத்து உள்ள கல்லும் கனை கடலும் வைகுண்ட -புல் என்று ஒழிந்தன காண் –வாசுதேவ சர்வம்-உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று சொல்லும் நெஞ்சத்தில் இருப்பை ஆதரிப்பான் –
நாளும் உலகை நலிகின்ற வாள் அரக்கன்
தோளும் தலையும் துணித்தவன் தன –தாளில்
பொருந்தாதார் உள்ளத்து பூ மடந்தை கேள்வன்
இருந் தாலும் முள் மேல் இருப்பு —10
அனைத்து உள்ளும் இருக்கிறான்-இல்லாத பொருளோ சித்தோ இல்லை உள்ளே புகுந்து நியமித்து போகிறான் அந்தர் பகித்ச நாராயணன் அந்தர்யாமி/அந்தர் ஆத்மா -நியமனம் உள் புகுந்து.எம்பெருமானார் தர்சனம் பேர் இட்டு –ப்ரீதி இன்றி முள் முனையில் இருப்பது போல் இருக்கிறான் பிரதி கூலர் உள்ளத்திலும்இருந்தாலும்-இருந்து தான் தீரனும்-அந்தர் யாமி -இரண்டு விதம் விக்ரக விசிஷ்டனாய் இல்லாமலும் சூஷ்ம ரூபமாய் —விக்ரக விசிஷ்டனாய் இருக்கும் நிலை -ஒவ் ஒரு நிலையிலும் நூறு நூறு வகை விஸ்வ ரூபம் காட்டினான்-லோக வஸ்து லீலா கைவல்யம் –இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -சிற்றிலோடி சிந்தையும் சிதைக்க கடவையோ கோவிந்தா -அழித்தும் விளையாட வேண்டுமா -சரீரம் தானே அழித்தார் -ஆத்மா அழிக்க முடியாது.–வாள் அரக்கன்-வாளே பலமாக கொண்டவன்.–திரு அடியில் தேன் ஒழுக அனைவரும் பருக அதிகாரம் உண்டு–தாய் ஸ்தானத்தில் கவலை படுவது போல்- முள் போல் இருந்தது போல்-அவன் இடம் ப்ரீதி இல்லாமல் நாம் இருக்கும் நிலையே அவனுக்கு துக்கம்.-துக்கம் தோஷம் இல்லை குணம் தான் -மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப-சந்திர காசம் என்கிற வாளை பெற்றான் ருத்ரன் இடம் நாளை பெற்றான் பிரம்மா இடம்..–ராம விராம -ஒய்வு எடுத்து -வரத்தை கொடுத்தவர் வரத்தை வாங்கினவர் வரம் மூன்றும் ஒய்வு எடுத்து கொண்டன –தங்கையை மூக்கும்-தமையனை தலையும் தடித்த எம் தாசரதி-தோள்கள் தலை துணி செய்தான்-தான் போலும் -கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன தோள்களை துணி செய்தான்–பரி பவம் பண்ண இன்று போய் நாளை வா –எந்த கோஷ்ட்டி குணம் இது–யாரால் உன்னை புகழ முடியும்–விரோதி முடித்து -பூ மடந்தை கேள்வன்- சீதை பிராட்டிக்கு –யுவதிச்த குமாரி–பிராட்டி பிரித்த பாவி–புருஷ கார பூதை வேண்டுமே-பிராதன ஹேது சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் –திரு அடியில் பொருந்தாதார் உள்ளத்தில்–விரோதி தொலைத்தவன்- பிராட்டி நாயகன் -இரண்டும் அன்பு செலுத்த பிரதான காரணம்–இனிமையான மிதுன இருப்பை கண்டும் பிரயோஜ னாந்தர விருப்பம் கொண்டு–எம்மா வீட்டு திறமும் செப்பம்-வீடு வேண்டாம்-ஐஸ்வர்யம் வேண்டாம் -மா வீடு -கைவல்யம்-வேண்டாம்-எம் மா வீடு -என் உடன் அனுபவிக்கும் பரம பதம்-நின் செம் மா பாத பர்ப்பு தலை சேர்த்து ஒல்லை– என் தலை மேல் கொக்கு வாயும் படு கண்ணியமாக வைக்க –இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கு விபீஷணன் –திரு அடியில் பொருந்தி இருந்த ஆழ்வாரை சடாரி யாக இன்றும் நாம் கொள்கிறோம்–பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்-பற்றே இல்லாதவன் அனைத்தும் நீயாக இருக்கிறான் உலக விஷயம் பற்று நீங்கி அவனுள் அடங்கு அடுத்து அர்த்தம்- பற்று இல்லமாக கொண்டவன்-பற்றை உடையவனாய் அவன் திரு அடியில் அடங்க வேண்டும் –கண்ட காக்ரம் இவ ஸ்தித- முள் மேல் இருக்கும் இருப்பு-
தன பொன் அடி அன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்டது அணு எனினும் –பொன் பிறழும்
மேருவாய் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரி மா கொண்டல் நிகர் மால் -11
பொன் வைக்கும் இடத்தில் பூ போல்- அன்புடன் கொடுத்தால் அணுவையும் மேரு போல் கொள்வான்
விரை =நறு மணம் அலங்கல்=மாலை கொண்டல் போலி-கொட்டி முடித்து வெளுத்து போகும் –மால்=சர்வேஸ்வரன் அடியார் இடம் வியாமோகம் கொண்டவன் –தன பொன் அடி-பிராப்தமான திரு அடி–மால் பொன் அடி -சொல்லாமல் தன-தொடர்பு வகுத்த சேஷி–உயர்த்தி தோன்ற பொன் அடி-ஹிரண்ய கேசம் –கரியான் ஒரு காளை கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கருப்பு மறக்க முடியாமல் பண்ணும்–தாழ்வு செய்யாதவர் -கால் வைக்காமல்-ஆசை கொள்ளாமல்-மேரு உடம்பு பொன் சிகரம் வைரம் -வஜ்ர மயம்-மகத்தாக கொள்வான்-அன்புடன் கொடுத்தால் அங்கீ கரிகிறான்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது –அழகில் ஈடு படாமல்-ஈசு போ மின் ஈங்கு இரேன் மின் இருமி இழைத்தீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர் பால்-வையும் பொழுதும் கண் பார்த்து இருக்கும் நாசமான பாசம் விட்டு- கரிய வாகி புடை பெயர்ந்த –அப் பெரிய வாய கண்கள் –இன்றும் சேவித்து அனுபவிக்கலாம் –கிருபை வர்ஷம் பொழிய திரு மண தூண்கள் பற்றி–த்ருஷ்டம் -தேகமே பார்த்து இருக்காமல் -அத்ருஷ்டம் கண் காணாத ஆத்மா பரமாத்மா நோக்க வேண்டும்..–சாஸ்திரம் கொடுத்து -நல்லது கேட்டது விவேகிக்க -இவனே வந்துரஷிக்க -திரு அடி பற்றி உய்ய வேண்டும்..அனானியா பிரயோஜனர் உகந்து இட்டது –ஆச்சார்யர் சமர்பிக்க அவர் உகந்தது கொடுக்க வேண்டும்..நாம் பகவானுக்கு விதித்தது என்று கொடுக்காமல் உகந்து கொடுக்க வேண்டும்..-அவன் அடியார்களுக்கு என்றே இருக்கிறான்..உகந்து இட்டது-ஆசை பட்டு தாய் போல் வாத்சல்யம் கொண்டவன் என்று உணர்ந்து உகந்து இட்டு –சேஷி விஷயத்தில் கைங்கர்யம் விதித்தது என்று செய்தால் கடமை -போல இன்றி –உகந்து பண்ண வேண்டும்–உற்றேன் உகந்து பணி செய்து உன் பாதம் பெற்றேன்-ராக பிராப்தம்–அடைந்தேன் -மேலை தொண்டு உகந்து அந்தி தொழும்–உறுதல்-உயர்ந்த கதி அடைந்து– முதலில் இதை சொல்லி அடுத்து உகந்து பணி-உபாயம் ஆக இல்லை நிற ஹேதுகமாக பெற்றேன் –பாதம் பெற்றேன் சரீரம் முடிந்த பின் பிராப்தம் கிட்டியது அன்பு உந்த கைங்கர்யம் பண்ண வேண்டும் –அவாப்த சமஸ்த காமன்-எவ் வளவு கொடுத்தாலும் கடலில் கரைத்தது போல் தான்–அன்புடன் கொடுத்தான் என்பதே முக்கியம்..அணுவையும் அதி மகத்தாக கொள்வான் இவன் இட்ட த்ரவ்யம் கொண்டு -குறைவாளன் ஆக இருந்தால் தான் கொடுத்த பதார்த்தம் லாவ்யம் பார்ப்பான் –ஒன்றை பத்தாக -விரையார்..-திரு துழாய் அழகு -அனுபவிக்க தக்கதாய் பக்தி வளர்க்கும் – அல்லி மலர் மகள் போக மயக்குகள்–வர்ஷிக்கும் மேகம் போல் –பத்ரம் புஷ்பம் பலம் யோ மீ பக்த்யா பிய யாச்ச தி ..-பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அணி கலனும் என் கை கூப்பி செய்கையே
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Posted in Acharyarkall, Ashtaadasa Rahayangal, ஞான சாரம், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Prabandha Amudhu | Leave a Comment »
September 1, 2011
மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆள் செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து –பெற்ற
பேரும் பேற்றின் மேல் உளதோ பேரு என்று இருப்பார்
அரும் பேரு வானத்தவர்க்கு—4
கைங்கர்யம் பேற்றினை பற்றி அருளுகிறார் இதில் உத்தர வாக்ய அர்த்தம்
வானத்தவர்-தவர்-முக்தர் நித்யர் விசேஷ அர்த்தம் -அன்பிலா மூடரை நிந்தித்து அன்புடையாராய் ஆதரிப்பது வானவர் கொண்டே–வாழி எதிராசன்– விண்ணோர் தலை மா முனிகள் அருளியது போல் கொண்டாட அவர்களை சொல்வார்கள் ஆழ்வார்கள்–
பகவத் கைங்கர்யம் தவிர வேறு ஒன்றை புருஷார்த்தமாக எண்ணாது–ஐஸ்வர்ய கைவல்யம் தவிர்த்து –ஆள் செயல்-அடிமை- மிதுனத்தில்கைங்கர்யம்–இது உற்றது சொரூபத்துக்கு சேர்ந்தது -சேஷத்வம்–பிரோஜனம் நமக்கு இல்லை-பார தந்த்ர்யம்–சு பிரவர்த்தி நிவ்ருத்தி –அவன் கையை எதிர் பார்த்து இருத்தல்–பெரும் பேறு=மகா புருஷார்த்தம்–சதா பச்யந்தி சூர்யா–பாகவத அனுபவமே உத்தாரகம் என்கிறார் -பஞ்ச சார -திரு சேறை சார நாத பெருமாள் திரு அடி தொழுபவர்கள் திரு தாள்கள் என் தலை மேல்-திரு மங்கை ஆழ்வார்..–
ஆர்த்த பிரபத்தி சொலி-ரிசி-பர பக்தி-பரம பக்தி முதல் மூன்று பாசுரம்-பிர பன்னனுக்கும் பக்தி உண்டு பிராப்ய ருசி வளர்க்க -உபாயமாக இல்லை–பவ்யமாக அவனை பூஜை-பக்தர்களை உடன் கூடி இருப்பது- சாத்திய பக்தி– சாதனா பக்தி இல்லை–
ஆர்த்த பிர பத்தி சொல்லி பின்பு பர பக்தி பரம பக்தி சொன்னது -இனி கைங்கர்ய சீர்மை அறிந்து -பிரார்த்தனா கற்பம்–பிர பதயே -புத்தி பண்ணுவது-தேவரீர் காட்டி கொடுக்க வேணும்-வேண்டுதல்-அதற்க்கு பயன்-இது-இரண்டும் பிரார்த்தனை–வங்க கடல் -சென்று இறைஞ்சி–இது வரை பிரார்த்தனை-அங்கு அப் பறை கொண்ட வாற்றை-கைங்கர்யம் பலித்து பெற்றார்கள்—பிரயோஜனாந்தர சங்க ஈடு பாடு இன்றி-சொரூபத்துக்கு ஏற்ற இதை கொண்டு -நிஷ்டர் நிலை பெருமையை சொல்கிறார்–
இக லோக போகமும் பர லோக போகமும்-இந்திர லோக அனுபவம் விட்டு–ஐஸ்வர்யம்-கைவல்யம் விட்டு தெறி வரியா அளவில சிற்று இன்பம் ஒழிந்தேன் –கண்டு கேட்டு-அளவு பட்டது ஆத்மா அனுபவம் அளவிலா ஆனாலும் சிற்று இன்பம்–இவற்றை பெயர் சொல்வதும் விட்டு மற்று என்கிறார்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-தேவதாந்த்ரங்கள் கழிக்க கூட சொல்ல மாட்டார்-அவதாரான்களை கழிக்கிறார்–வேத நூல் பிராயம்-பேதை பாலகன் -அது ஆகும் போல்- அசக்யம்-விரும்பாதே சொல்லாமல் எண்ணாதே -என்றது–நினைவு வேற விருப்பு வேற -நினைவு முதல் நிலை-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்- கொள்ளாள் இல்லை
தெரிந்து விட்டவன் லஷ்மணன் –தாஸ்ய ரசம் அறிந்தவர்-மற்றவை உப்பு தண்ணீர் சேவை போல் –விரசமாய் ஹெயமாய் இருக்கும் –கூரத் ஆழ்வார் விதி சிவன் பிரம்மா சிவா பதவி –கைவல்யமோ–இரண்டும்-சர்வம் உப்பு தண்ணீர் சேவை போல் தள்ளி விட்டேன் ஹஸ்தி கிரி நாதனே உன் தாஸ்ய மஹா ரசம் அறிந்தவன்—மாதவனுக்கு -கைங்கர்யம் மிதுனம்–ஸ்ரீமதே நாராயண ஆய நம-அவர்களுக்கு ஆக வழு இலா அடிமை–திரு மந்த்ரத்தில் ஆர்த்தம் ஆகையாலே அனுமானித்து -reading betewwen lines அறிந்து கொள்ளலாம் –இதில் விசதமாக விரித்து உரைக்கிறார்—-ஜிதந்தா ஸ்தோத்ரம் சர்வ அவஸ்தை கிம் கரோச்மி பூயோ பூயோ அஸ்மி -ஒழிவில் காலம் -சர்வ காலம்-எல்லாம் -எல்லா அவஸ்தை -உடனாய்-எல்லா இடம் மன்னி -எல்லா வித கைங்கர்யம்.வலிவிலா -விட்டு பிரியாத .ஆத்மா சொரூபத்துக்கு ஏற்பட்டது– உற்றது இது– உறுவது இது என்று ஆள் பட்டு-நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது இது-இதுவும் அவர் தாமே அருளி செய்தார்-ஆழ்வார்–உறாமை -இனி யாம்உறாமை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –மிதுனம்–சேஷ பூதன்-அடிமை செய்வார் திரு மாலுக்கே –திரு மாலுக்கு அரவு சென்றால் குடையாம்-செய்தவரையும் காட்டினார் –உளம் தெளிந்து -அவன் ஆனந்தம்-அகங்காரம் மமகாரம் ஒழித்து -மற்றை நம் காமங்கள் மாற்று-பிரபல தர விரோதி-உன் தம் திரு வுள்ளம் இடர் கெடு தோறும் —பசு மேய்க்க போகல் ஆழ்வார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-சாரங்களில் சாரம் -எனக்கே ஆள் செய் ஒரு வார்த்தை-யாருக்கு ஆள் செய்யணும்-எனக்கு –வேறு மற்றவருக்கும் இன்றி எனக்கே –எக் காலத்தும் என்று -சொல்ல -என்மனக்கே வந்து -மறக்க முடியாத படி நான் இருக்கிறேன் —எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே —என்றும் உனக்கே நாம் ஆள் செய்வோம்—ஆழ்வாரும் அவன் பேசுவது போல் வியாக்யானம்– மனக்கே வந்து -வந்தால் போதுமே விஷ்ணு சித்தர் போல்வார் -இடை வீடு இன்றி மன்னி -சுப்ரிதிஷ்டராய் இருந்து–இன்னும் சந்தேகம்–என் ஆனந்தம்–தனேக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –அது இது இது–இது வரை நேராக பேசினவர்-உனக்கே ஆக சொல்லாமல்-தனக்கே ஆக -பார்க்காமல் தலை குனிந்து பேசுகிறார்- சேவித்தால் கைங்கர்யம் தலை படுமே வைத்த அஞ்சல் என்ற கையும் கவிதத் முடியும் கண்டால் கைங்கர்யம் கெடுமே –லஷ்மணன் பெருமாள் நடையை பாராதே என்றாள் சுமத்ரை–எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –உனக்கே நாம் ஆள் செய்வோம்–சுய போக்யதை கழித்து –தன பிரயோஜனம் இன்றி-இப் படி ஹிருதயம் தெளிந்து .–ஸ்ரீமதே –மாதவனுக்கு -ஆய ஆள் செய்-நம -உளம் தெளிந்து..-இப்படி அமைத்து இருக்கிறார் களை அற்ற கைங்கர்யம் -கிடைத்த பின்-லப்தம் ஆனால்-வாழ் ஆள்பட்டு -உள்ளீரேல்-போல்-துர் லபம்–நித்ய விபூதி சுத்த சத்வம்-ஞானம் மலர்ந்து -ஆனந்தம் பிறந்து வளரும்-கைங்கர்யத்துக்கு விஜேதம் அற்ற தேசம் ஆகையால் மேல் உள்ள பேரு ஓன்று இல்லை என்று சொல்ல தட்டு இல்லை..-விண்ணுலாரிலும் சீரியர்–இங்கே பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்—அகிருத சகஜ தாச்யராய் கைங்கர்ய நிகதராய் பகவத் ஏக போகராய் இருக்கும் பரம பத வாசிகளுக்கும் –சதா பச்யந்தி -அப் பொழுதைக்கு ஆரா அமுது -அதை காட்டிலும் -இப் படி பட்டவர் கிடைப்பது துர் லப புருஷார்த்தம் என்று இருப்பார்களாம் –ஸ்ரீ வைகுண்ட நிவாசிகளும் இவர்களை பிரியமான அதிதிகள் ஸ்ரீ சாஸ்த்ரத்தில் சொல்ல பட்டது
தீர்த்த முயன்று ஆடுவதும் செய் தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் –சீர்துவரை
மன்னன் அடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததன் பின்
என்ன குறை வேண்டும் இனி —–5
பிரான்-உபகாரன்-சாஸ்திரம் கொடுத்து சோகம் போக்கினவன் –முன் -தீர்த்தம்-புண்ய நதிகளில் -விழுந்து நீராடி-காய ஷோனம் உடல் வறுத்து ஊன் வாட விட்டுதவம் செய்தும்–வாழ்வு -செல்வம் சம்பத்–இனி மேல் உள்ள காலங்கள் உபாய உபயமாக கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை-ஐயப்பாடு அறுத்து –தோன்றினார்–தன பால் ஆரதம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–சிருஷ்டி முதலான கிருஷி பலன்–வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிது —
இதர உபாயம் சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் சரம ச்லோஹம் கேட்ட பின்பு தான் துவயம் அனுஷ்டானம் -விதி ரகசியம் சரம ச்லோஹம் பின் பு அனுஷ்டானம்..–முமுஷு படி மட்டும் விவரண வரிசை-மற்ற படிகளில் துவயம் பிற்பாடு–உபாய ரூப பிரவர்த்திகளில் அன்வயம் இன்றி—தூது விடுதல்/மடல்/ அநுகாரம் போல்வன துடிப்பால் செய்தது –உபாய புத்தி தவிர்ந்து –சொரூப அனுரூபமான -திரு அடிகளில் பொறுப்பை அவன் இடம் விட்ட பின் -ச்வீகார கார்தர்த்தைகிருத்தார்த்தன்-செய்த வேள்வியர்-அனுசந்தித்து –அவர்கள் படியை -சுய நிஷ்ட்டை ரூபமாகவும் –அருளுகிறார்- சுய நிஷ்ட்டை-நாமே செய்வது – யுக்தி நிஷ்ட்டை-சொல்ல சொல்ல சொல்வது — ஆச்சர்ய நிஷ்ட்டை–அவரையே சொல்ல சொல்வது–அவர் மூலமாக பற்றுவோம்..
முயன்று தீர்த்தம் ஆடுவதும்..கங்கா யமுனை சரஸ்வதி -பாபம் தொலைய -துலா காவேரி-கங்கையில் புனிதமாகிய காவேரி–திரை கையால் அடி வருட -நதிகள் வந்து கலந்து பாபம் கழிந்து போக –இங்கு வருமாம்–விஷ்ணு பாதம் ஒரு தடவை தொட்ட கங்கை-பரி காசம் உடன் சிரிக்கிறாள் காவேரி–பாவன ஜலம்-ஆடுகை புகுந்து முழுகுதல் —
இடுப்பில் துணி இன்றி தீர்த்தம் ஆட கூடாது -புனித நீர் போல நினைத்து தானே நீர் ஆடுகிறோம் கங்கை காவேரி விரஜை ஆவாகனம் செய்து கொண்டு ஆடுவதால் –
-செய் தவங்கள்
ஊன் வாட உண்ணாது –செய்த -பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடைய நிற்கவும்–வீழ் கனியும்..இலையும் இவையே இவையே நுகர்ந்து –துருவன் பழம் இலை தண்ணீர் காற்று –உண்டது போல்—அப் ஏவ பஷ வாயு ஏவ பஷ -மட்டும் உண்டு–இடல் இளைக்க செய்யும் தவம்-சாஸ்திர படி செய்யும் தவம்–சொல்கிறார் இதில்.
.இது தான் தான யாகாதிகளுக்கும் உப லஷணம்
சோக விசிஷ்டன்-அர்ஜுனனை -மூன்று தடவை -உபதேப்பிதை கேட்டு துஷ்கரம் என்றும் சொரூப விருத்தம் என்றும் -சர்வ தரமான் பரித்யஜ்ய-நோய் நாடி நோய் முதல் நாடி-இதை நினைத்து சோக பட்டவனை -இதை விட சொல்லி–அங்கத்தோடு விட சொன்னான்-சவாசனமாக விட்டு சொவ்லாப்யாதி குணம்-கொண்ட இவனையே நிர பேஷ உபாயமாக பற்று–
சுலபன் பற்றினதும்–எளியவன் கார்யம் செய்வானா–கண்டவர் முன் அடியேன் சொல்ல கூடாது லஷ்மணன் பெருமாளிடம் சொன்னானே—பிரமித்த அர்ஜுனன்–சர்வஞாதி குண விசிஷ்டன்-சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூரணன் -அஹம் துவா -அனைத்து பாபங்கள் இருந்து -பிராப்தி பிரதி பந்தகம் தடங்கல்-உன்னை இவற்றில் இருந்து -விடுவிக்கிறேன்-முன்பு ரஷித்து அருளின மகா உபகாரன்-அமலன் ஆதி பிரான்-அமலன் ஆதி என்று காட்டி கொடுத்திய உபகாரன்–கடாஷித்து அருளும் முன் என்கை–அனைத்தையும் விட்டு விட்டு அனைத்து தர்ம மாக இவனை பற்ற வேண்டும்..–கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -இத்தால் சரமச்லோஹம் அர்த்தம் நெஞ்சில் படும் முன் என்ற படி..
பதினா ராயிரம் தேவி மார் பணி செய்ய நாயகனாய் வீற்று இருந்த துவாரகை-மன்னனே -நிர்வாகனன்-தனக்கு -அனந்யார்ஹராய்–திவ்ய மகிஷிகள்-அடியோம் என்கிற வாழ்வு-தொழுதால் எல்லாம் தொழுதலே எழுதல்-அடியோம் தெரிந்து கொண்டதே வாழ்வு–சம்பத்தை தந்த பின்–ஞான ஆனந்தம் விட சேஷத்வமே முக்கியம் –அந்தரங்க நிரூபகம்–அடிமை என்பதே-என்று அறிவதே அறிவாளி-அடியேன் உள்ளான் பாசுரம்—இதை அறியவே சு யத்தன நிவ்ருத்தி சு பிரயோஜன நிவ்ருத்தி —நமக்கு ஈந்த தின் பின்-இழந்து கிடந்த நமக்கு –சம்பந்தம் முன்பே உண்டு ஞானம் வந்தது இன்று –வியாபாரி குமரன் வியாபாரி கதை அவ் வானவருக்கு மவ் வானவர் என்று உவ் வானவர் உணர்த்தின பின்பு -பழ அடிமை திரு மாலே நானும் உனக்கு பழ அடிமை- அடிமை தனம் பழமை என்கிறார்–அதுவும் அவனது இன் அருளே -மோஷம் கொடுப்பதும் அவனே பிர பத்தி பண்ண வைத்ததும் அவன் அருளே –அடியோம் என்கிற வாழ்வு ஈந்த பின்-இனி என்ன குறை–உபாய உபயங்கள் நிமித்தமாக குறை ஒன்றும் இல்லை– மா சுச என்றதும் துக்கம் இன்றி கலங்காமல் இருக்கலாம்….விஷ்ணு பக்தி பரம் மனம்-உபயம் எண்ண மாக தீர்த்த யாத்ரை போக மாட்டான்கிருபை உபாயம் முகம் மலர்தல் பிராப்யம் –நின்றவா நில்லா நெஞ்சு-எத்தை தின்றால் பித்தம் தெளியும்–பக்தி வந்தால் -தீர்த்தன் உலக அளந்தான் சேவடி -திரு அடியே தீர்த்தம்–பார்த்த சாரதி உபாயம் பிராப்யம் துவரை மன்னன்-
புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா வாதரியார்–மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்து
கலங்கிடுமோ முந்நீர் கடல் —5
திரு மால் அடியார் சத்ய லோகம் ஆள்வதையும் பொருட்டாக கொள்ளார் –மீன் புரண்டு கலக்க பார்த்தாலும் கடல் கலங்காதே –ஒப்பிட்டு பார்த்தால் கடல் போல் பிரமத்தின் அனுபவம் மீன் போல் பிரம்மா பதவி..–வள எழ உலகுக்கு முன் பின்-ஆழ்வார் அனுபவம்-நீசன் பாவம் கொண்டு விலக -சேர்த்து கொள்ள –தைர்யம் வந்ததாம் -அணுவுக்கும் குலா சலம் -வாசி இல்லை கடலுக்குள் மறைந்து இருந்தால்–
பூ மிசையோன்-தாமரை மேல் அயன்–புண்டரிகை-ஸ்ரீ –தாமரையாள் கேள்வன் –அடியார்-தாஸ்ய ரசம் அறிந்தவர்கள் –பல கோடி நூறு ஆயிரம் அண்டங்கள் -இடைச்சியாய் பெற்றும் போகலாம் பிரம்மாவாய் இழந்தும் போகலாம் —
இமையோர் வாழ் தனி முட்டை -அண்டம்–சரக்காக மதிக்க மாட்டார்கள் ..மீன் மண்டி மலங்க புரண்ட மாதரத்தில் -முந்நீர் கடல் கலையாது
உபாயாந்தர சங்கை அறுத்து அவன் உடன் கூடின பின்–சம்சாரம் விடாது என்கிற பயம் விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரை யும் செரும்–இனி யாம் உறாமை என்று கூவுவார்கள்–வாசனை -ஐஸ்வர்ய அனுபவம் எல்லை ஆனா இது கலக்குமா -அடிமை செய்வதே சுக ரூபம்—வெறுக்க தக்க துக்கத்தை சுகம் என்று பிரமித்து இருந்தோம்..பத்மினி -பத்மத்தில் பிறந்து பத்மத்தில் இருந்து பத்மம் கையில் கொண்டு-கேள்வன்-வல்லபன் காந்தன் ..திரு கோ மண்டலம் -கோவில் காப்பான் கைங்கர்யம் வைத்தே அடையாளம் இடு குறி பெயர்..தொண்டர் அடி பொடி ஆழ்வார்..சொரூப நிரூபக தர்மம்-பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு -ஆழ்வார்- விசேஷ கடாஷத்தாலே திருந்தி
அடிமை தனம் ஒன்றே அடையாளம்- தத் தாஸ்ய ரசமே –அறிந்து -திரு நாபி கமலம் -பூ மிசையோன்-பூ மேல் இருப்பதால் –பூவில் நான் முகனை படைத்த தேவன் –ஆனந்த வல்லி பிரம்மா ஆனந்தம் வரை போய் திரும்பினதே –அதனால் இதை ரசமாக நினைக்காமல் விரசமாக இருக்கும் –கூவி கொள்ளும் காலம் குருகாதோ என்பவர் அதை விரும்ப மாட்டார்கள்..ஆற்று நீர் ஊற்று நீர் ஜல வர்ஷம் -முந்நீர் –அப்ரேமேயோ-புத்திக்கு எட்டாத பெரும் கடல் கலங்கினால் அன்றோ -கம்பீரமான ஹிருதயம் கொண்ட அடியார் கலங்குவார்–சமுத்திர இவ காம்பீரம் ஷமை பூமி போல் ஸ்தர்யம் ஹிமாலயம் போல் -ஸ்ரீ ராமன் குணம்-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Posted in Acharyarkall, ஞான சாரம், ஸ்ரீ மணவாள மா முனிகள், Manna vaallla Maa munikall, Prabandha Amudhu, Sri Vaishna Concepts | Leave a Comment »