Archive for October, 2010

சுந்தர பாஹு ஸ்தவம் 57 to 62 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 25, 2010

57th ஸ்லோஹம்..

சௌந்தர்யா  அம்ருத ஸார பூர பரிவா ஹாவர்த்த கர்த்தாயிதம்
 யாத:கிஞ்ச விரிஞ்ச சம்பவன் பூம் யம்போஜ சம்பூதிபூ:
நாபிச் சும்பதி கும்பி கும்ப நிப நிரப்பாத ஸ்தனஸ் வர்வதூ
சம்புக் தத்ரு மஷண்ட சைலவசதே ராரூட லஷ்ம்யா ஹரே:
கொப்பூழ் தன்னை அநுபவிகிறார் இதில்..கொப்பூழில் கமலப் பூ  அழகர்..
 கும்பி கும்ப நிப நிரப்பாத ஸ்தனஸ் வர்வதூ சம்புக் தத்ரு மஷண்ட சைலவசதே ராரூட லஷ்ம்யா ஹரே நாபிச் சும்பதி–யானையின் கும்பச்தலம் போன்று இருக்கும் கொங்கை தலங்களை உடைய தேவ மாதர்கள் வந்து இறைஞ்சி ஏத்தி அநுபவிக்கும் இடமான திரு மால் இரும் சோலையை உறை விடமாக உடையவரும் ஏறு திரு உடையான் என்ன பெற்றவருமான அழகரின் திரு நாபி எப் படிப் பட்டது என்னில்..
சௌந்தர்யா  அம்ருத ஸார  பூர பரிவா ஹாவர்த்த கர்த்தாயிதம் யாத:— சௌந்தர்யம் ஆகிற அமுத ஆறு பெருக புக அதிலே தோன்றிய சுழி போல /அழகரின் திரு மேனி அடங்கலும் பெரு வெள்ளம் கொத்து பெருக அந்த சௌந்தர்ய பிரவாஹத்தின் வேகத்தினாலே உண்டான சுழி–சுற்றோரம் திரைந்து எழுந்து நடுக் குழித்திட்ட சுழி போல் சுந்தரமாம் உந்தி மலரும் –
விரிஞ்ச சம்பவன் பூம்யம் போஜ சம்பூதிபூ:— உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை  என்றும் தன நாபி வலயத்து பேர் ஒளி சேர் மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் முன்னம் திசை முகனைத் தான் படைக்க என்றும் சொல்லுகிறபடியே நான்முகனுக்கு பிறப்பிடமாக உள்ளது..
நாபி சும்பதி -நாபி கமலம் விளங்கு கிறது / சோலை ஷண்ட/ஏறு திரு உடையானின் ..சவரக லோக வது- ச்வர்வது /வது வரன் போல  ..ஸ்தான -ச்வர்வது/ கும்பி =குடம்/ கும்ப =யானை தலை கவிழ்த்தால் போல /சம்புக்த =வணங்க பட்ட / மலைக்கு வர்ணனை /கொப்பூழில் எழு கமல பூ அழகர் .சௌந்தர்ய அமிர்த சாறு / வெள்ள பரிவாகம் நூபுர கங்கை விட வேகமாய் இருக்கும் ஆவர்த்த -சுழி/எதற்கு சுழல் ஏற்ப்பட்டது /வரதராஜ ச்த்வதில் சொன்னார் -விஷமா கதி அகலமாக ஓடி -தோள் கல் அகலம்/ இடுப்பு சிருத்ததால் சுழன்றது ..பள்ள தன்மையே நாபி /பாகவத அனுபவ ரச விவசர்கள்/ அபிநிவேசம் ஈடு பாடு தான் வாசுகி போல /பரி பிராமித =சுழல விடப் பட்ட /அழகு தான் பால் கடல் க்ஜானமே மத்து..விரிஞ்ச சம்பவன் பூமி அம்போஜ பிரமனை படைத்து இருப்பிடமாய் இருக்கும் தாமரை

58th ஸ்லோஹம்..

சுந்தரச்யகில சுந்தர பாஹோ;
ஸ்ரீ மஹா தருவநாசல பர்த்து:,
ஹந்த யத்ர நிவசந்தி ஜகந்தி
ப்ராபித க்ரசிம தத் த நு மத்யம் ..
இடை அழகை அநுபவிகிறார்..
அழகரின்  எந்த மத்யத்தில் பிரளய காலத்தில் உலகங்கள் எல்லாம் உறைகின்றனவோ அது எவ்வளவோ பருத்து இருக்க வேணுமே ..அப்படி இன்றி க்ருசமாய் இருகிறதே அந்தோ!-விஸ்மயம் தோற்ற அருளி செய்கிறார் ..அண்டர் அண்ட பகிர் அந்தத் தொரு மாநிலம் எழுமால் வரை முற்றும் உண்ட – என்றும்- மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி -என்றும்-சொல்லுகிற படி சகல சராசரங்களையும் உள்ளே கொண்டு திரு வுதரம் பெருத்து
அன்றோ விளங்க வேணும்..உண்டது உருக்காட்டாதே   சிறுத்து கிடக்கிற படி என்னோ !உத்தம புருஷர்களின் உதரம் பிரக்ருத்யா க்ருசம் என்றது ஆயிற்று -பிராபிதக்ரசிம-அடைவிக்க பட்ட க்ருசத்வத்தை உடையது
தனு மத்யம்-சமஸ்த பதமாக கொண்டு தனு என்று திரு மேனியையும் /வ்யச்தமாய் கொண்டு சூஷ்மமான என்றும் கொள்ளலாம்  ..
இடுப்பு சின்னது சின்ன ச்லோஹம் ..பரம புருஷ லக்ஷணம் இடுப்பு இளைத்து / ராமன் சீதை மத்யத்தில் சுமத்யமா இடை குறைந்த சீதை இடையில் இருக்க லக்ஷ்மணன் கடைசியில்..ஹந்த -ஆச்சர்யம் /எல்லாம் வைக்கலாம்  இருந்தாலும் சூஷ்ம மான இடம் / யாத்ரமத்யே  ஜகந்தி நிவசந்த்தி -அந்த உயர்ந்த இடம் /தாணு மத்யம் சூஷ்ம மான பகுத்து / தத் அந்த உடம்பின் மத்யத்தில் என்றும் கொள்ளலாம்..நிவசந்தி ஜகந்தி வர்திகின்றன -வர்த்தமான காலம் .அர்ஜுனன் பார்த்து சொல்கிறான் எப்போதும் இருக்கும்

59th ஸ்லோஹம்..

 பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்
ஹஸ்தி ஹஸ்த யுகலாப சுவ்ருத்தவ்
ராஜத: கிராமக்ருசவ் ச சதூரு
சுந்தரச்ய வன பூ தர பர்த்து:
வனபூதர பர்த்து சுந்தரச்ய சதூருராஜத:–  அழகரின் திரு துடைகளை அநுபவிகிறார்
 பிஷ்ட துஷ்ட மது கைடப கீடவ்-
ஸ்ரீ ஆதி ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றி மது கடைபர்கள் வேதங்களை கொள்ளை கொண்டு கடலில் மூழ்கி மறைந்து விட உலகு பேர் இருள் மூடி நலிய ,எம்பெருமான் கடலில் புகுந்து துடையில் இறுக்கி முடித்தான் வரம்
பழுதாமைக்காக துடையில் இறுக்கி முடித்தான்..
ஹஸ்தி ஹஸ்த யுகலாப சுவ்ருத்தவ்–யானையின் இரண்டு துதிக்கைகளோடு ஒத்தவை /உருண்டு இருக்கும் /ரம்பாஸ்தம்பா: கரிவரகரா:-என்று வரதராஜ ஸ்தவத்திலும் அருளி இருக்கிறார்..
அகரமான கிரிசம் முன்பு பார்த்தோம்/ முழுக்க  இளைத்து இதுவோ மேலே பருத்து கீழே இளைத்து இருக்கும் தொடைகள் /கீடம் -சிறு புழுக்கள் /பிஷ்ட -பொடி பொடி ஆக்கினான்/ முன் பரி முகமாக -கொழுப்பு சக்திதான் இரண்டு திவலையாக இருந்து மது கைடபர் ஆனதாம் /வேத அபகாரம் குரு பாதகம் தைத்ய பீடாதி ஆபத் விமோசனன்- கற்கின்ற நூல் வலையில் பட்டு இருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டேன் /கதய த்ரயத்தில் தான் பிர பன்னனுக்கு சரணா கதி உபதேசம்/ கீதை ஸ்ரீ பாஷ்யம் வேதார்த்த சங்க்ரகம் – மற்றவர்கள் சொன்னதை விளக்கினார் அவற்றில்–.எம்பெருமானார் தரிசனம்..தாயார் திரு கையில் லீலா பத்மம் தேன் ஒழுக பிரம்மா குழந்தைக்கு பால் ஊட்ட /ஹஸ்தி =யானை ஹஸ்த -துதிக்கை  யுகள -இரட்டை அபூத வுவமை ..பிராபித கிரசமம் ..யானை துதிக்கை போல /வாழை தண்டை  போல/மரகத  தூணை போல/அன்று அரியாய்- கீறுவதற்கு பலமாய் இருந்த தொடைகள்

60th ஸ்லோஹம்.

யவன வருஷ ககுதோத்பேத நிபம் நிதராம்

பாதி விபோருபயம் ஜானு சுபாக்ருதிகம்

சுந்தர புஜ நாம் நோமந்தர மதி தாப்தே:

சந்தன வனவிலசத் கந்தர வருஷ பபதே:

அழகரின் முழம் தாள்களை அனுபவிகிறார்  ..

யானையின் இரண்டு துதிக்கைகளோடு ஒத்தவை /உருண்டு இருக்கும் /ரம்பாஸ்தம்பா: கரிவரகரா:-என்று வரதராஜ ஸ்தவத்திலும் அருளி இருக்கிறார் யவன வருஷ ககுதோத்பேத நிபம் நிதராம் பாதி விபோருபயம் ஜானு சுபாக்ருதிகம் சுந்தர புஜ நாம் நோமந்தர மதி தாப்தே:சந்தன வனவிலசத் கந்தர வருஷ பபதே:அழகரின் முழம் தாள்களை அனுபவிகிறார்  மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தர தோள் உடையான் -நாச்சியார் திரு மொழி என்றும் சந்தன பொழிலின் தாள் சினை நீழல் ….மால் இரும் சோலை வணங்குதும் வா மட நெஞ்சே  பெரிய திரு மொழி என்றும் அழகரின் முழம் தாள் இணை யவனமாகிற வருஷப ராஜத்தின் முசுப்புக்கள் தான் முழம் தாள்களாக மிளிர் கின்றன ..யுவா குமார -என்றது ருக் வேதமும் ..யுவா அகுமார என்று பத பாடம் ..அகுமார என்றது கவ்மாரம் கழியும் தசையும் யவனம் வந்து தலை காட்டும் தசையுமாய் இருக்க பெற்ற நிலைமை ..அது தான் யவனம்..

சந்தன பொழிலின்  தாள் பொழில் நீளம் மால் இரும் சோலை தொழுமின்-திரு மங்கை ஆழ்வார்..காளை மாட்டின் திமில் க்குத் முசுப்பு போல இருக்கும் முழம் கால்கள் /கரியான் ஒரு காளை வந்து வெள்ளி வளை கை பற்ற /நான்கு கதி /பஞ்ச கதியும் சேவிகிறோம் சிங்கம் போல பர்வத குகையில் இருந்து வரும் பொழுது/தேஜஸ் தோற்றும் யானை பெருமை /புலி காளை பாம்பு /காகுத்தனும் வாரானால்/ ககுச்த வம்சம்..தேவேந்தரன் ககுதின் திமிலில் அமர்ந்து தேவர்களை ஜெயித்தவன்..அதே திமில் இரண்டு முழம் தாள் /எழில் மதத்தின் ..தவழ்ந்தான்  முழம் தாள் இருந்தவா காணீரே ..நீ இங்கே நோக்கி போ சந்த்ரனை யசோதை கேட்டாள் சிறுமையின் வார்த்தையை மாவலி இடை சென்று கேள் /மங்களம் கொடுக்கும் மங்களம் வடிவுடன் இருக்கும்  ..

61st ஸ்லோஹம்..

அதோ முகந்யஸ் தப தார விந்தயோ:

உதஞ்சி தோத்தாத்த சுநால சந்நிபே ,

விலன்க்ய ஜங்கே க்வ நு ரம்ஹஅதோ த்ருசவ்

வநாத்ரி நாதஸ்ய சு சுந்தரச்ய மே.

அழகரின் திரு கணைக் கால்களை அனுபவிகிறார் இதில்..

இதில்  திருவடிகள் கீழ் முகமாக வைக்க பட்ட தாமரை மலர்கள் /திரு கணைக் கால்கள் நாள தண்டங்கள்..

வநாத்ரி நாதஸ்ய சு சுந்தரச்ய-திரு மால் இரும் சோலை மலை தலைவரான அழகர் உடைய..

அதோ முகந்யஸ் தப தார விந்தயோ:  உதஞ்சி தோத்தாத்த சுநால சந்நிபே ஜங்கே,விலன்க்ய–அதோ முகமாக வைக்க பட்ட திரு வடித் தாமரைகளின் உடைய வருத்தா காரமாய் ஆயுதமாய் இருக்கின்ற அழகிய நாள தண்டங்களை ஒத்த திரு கணைக் கால்களை தவிர்த்து..

மே. த்ருசவ்க்வ நு ரம்ஹத:-என் உடைய கண்கள் ஆனவை வேறு எங்கு செல்லும் ! எங்கும் செல்லாது இத் திரு கணைக் கால்களையே அனுபவித்து நிற்கும்..அதோ முகமாக திரு வடி தாமரைகளை வைக்க வேண்டிய காரணம் -திரு மலையின்   போக்யதா அதிசய பிரயுக்தமான ப்ரீதி விசெஷத்தாலே அதனை உச்சி மோந்து மகிழ வேணும் என நினைத்து கீழ் முகமாகக பட்டன ..

திரு வடி சொல்லி கணை காலை சொல்கிறார் ..
கவிழ்த்து வாய்த்த தாமரை /பச்சை நாள் தான் கணைக் கால்  உயர்ந்தும்  பருத்தும் இருக்கும்
விலன்க்ய -விலக்கி போக முடியாது ..ஜனன பதவி ஜானத்த்வம் விட்டு போவான் ..
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி -அதோ முகம்..முகம்திரு மலையின்  உச்சி முகந்து முத்தம் கொடுக்க….ஒண் சுடர் விண் சேரி நான் முகன்  ..

62nd ஸ்லோஹம்..

சுசுந்தரச்யாச்ய பதார விந்தே
பதார விந்தாதிக சவ்குமார்யே
அதோன்யதா தே பிப்ர்யாத் கதம்
 நு ததாசனம் நாம சஹாச்ர பத்ரம்..
இதிலும் அடுத்த ஸ்லோஹத்திலும் அழகர் உடைய திருவடி இணைகளும் ஆசன பத்மமுமான சேர்த்தி அழகை அநுபவிகிறார்..
தண் தாமரை சுமக்கும் பாத பெருமானை -திரு வாய் மொழி /அடி ஜோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ /குளிர்தியிலும் பரிமளத்திலும் செவ்வியிலும் தாமரை பூ தோற்று போயிற்றாம் வெற்றி பெற்ற திரு வடியை சுமக்க வேண்டியதாக அருளுகிறார் -தண்  தாமரையின் மீது விளங்கும் பாதன் என்னாமல் தண்  தாமரை சுமக்கும் பாதன்..
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் ..தண்  தாமரை சுமக்கும் / அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ..ஆயிரம் இதழ் கொண்ட தாமரை சொவ்குமார்யத்தில் ஏற்றம் குளிர்ந்து வெண்மை செவ்வி மாறாமல் மணத்துடன் மென்மை..அதக =ஆகையால்..மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து  /ஒண் மிதி -அழகிய மிதி ..தலைக்கும் மெத்து மெத்து என்று இருந்தது..தாய் அணைப்பது போல..
கூரத்  ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Krishnan Kathai Amutham -18th Oct to 22ndOct-Shri Vellukudi Krishnan Swamikall..

October 24, 2010

kali yuakathil kesava sankeerthanam.. adaiyum vali yelimai paduthi ullaarkal..yukathukku thakka padi sakthi srathai ..krutha yukathil aayul athiham/aarokyamum nantraka .adutha thethaa yukathilum dasaranan raaman pala varusham irunthaarkal..krutha yukam thyaanam oru nilai pattu aasanathil irunthu samaathi /threthaa yukathil thyaanam vittu yaagam yagjam panni karmankal pannuvathu yelithu manasu orumiththal kashdam..poo thodukka varuvaarkal saanthokya ubanishad kedkka aala manasukku vyaabaaram niraiya per vara maattaarkal/ dvaabare archai mattum.. vetham karma nymanam theriya vendaam malarkalai kondu archithaal pothum.. thooya -pirathiyaaka yethir paarkkaamal pannanum.. athuvum mudiyaathu kali yukathil naama sankeerthanam.. adaiya pokum idamo palano ontru thaan yelimai paduththi avanaiye kittu anubavikka..kesava naamankal solli -mukthi adainthavarkal..sivan/raman vaalmiki perum vidvaan.. nallaarkal mattum thaanaa ..paapame seythu paapam aanavarkal.. user friendly..yellaarum pannalaam..ajamalan petraan..noy naadi noy muthal naadi-vyaathi paarthu theerkanum..kashdam-yethanaal kashdam/manasaalum pesaalum meyyaalum paapam seythu irukirom..kiruthaanu.. acsakya abachaaram/anuthaaba padaathathu yethanaiyo vakai..piraaya chitham pala yukam athan pothum paapam serkirom..thukka sulal.. kosin nivarthathe -silar thaan vidu padukiraarkal. kunjaram -yaanai kuliththaal pol irukkum ..man mettil yerinathum yellaa kuppaiyum pottukkum. yaanaiyai paakan kelvi kedkka mudiyaathu.. meendum pasapam serkirom..karmankal mattum piraaya chitham panna mudiyaathu..namankal solla solla purinthu kolkirom mahimaiyai..arivu pakuthi gjaana paakame thaan neruppu pola alikkum avan thiruvadi thaanpukal yentra gjaanam  ..arivu venum..orupadi pattu vairaakyam mikunthu irukkanum..bakthi valara valara .athan ankam thaan naama sankeerthanam..ithikaasa puraana kathai solkiren yenkiraar..

aadi aadi akam karanthu ..naadi naadi narasinkaa yentru naamankal paadi aada solkiraar.. ullamum udalum yeedu pattu kural thaluthu..kaimaa kaliru aliththa  yemmaanai solli paadi yelunthu paranthu thulli paada vendum ..6-1-20 sloham..ithikaasa kathai yama thoothar vishnu thoothar /kinkaraerkal urai yaadal..ajaamalan kathai.. kaattil pennai kandu vasappattu manaiviyai othukki vaithaan olukkam vittaan theeya valiyil sambaathithu maari vittaan..vayasu 80 aanathu..10 pillaikal kadasi pillai naaraayana peyar ..thani paasam. nokki paasa kayiru varuvathai ariya villai.. mudivu yaarukkum theriyaathu..anthima kaalam..antham nerunki vanthathu theriyaamal kudiththu makilnthu.. moovar koramaana vadivudan vanthanar kaiyil paasa kayiru udan kombu kondu.. paarthu payam.. vethathukku purambaanathu seyuum pothu payapada villai..chitra kupthan kanakku pusthakam..thappu therintho pannukirom..uratha kuralil naaraayanaa yentru than mainthanai koopittaan vendiyavanai payam pokka koopiduvathu pola.. samsaaram iruttai avan thiru vadi thaan pillai varum mun naarayana vishnu thootharkal vanthaarkal..paasa kayiru veesa koodaathu niruthinaarkal. pechu vaarthai aarambam..kutram paapam thandanai yama darma raajan solli vanthom yentru pesa .. per alaku pidithu sanku sakkaram vana maalai tharithu thaamarai kannan -saaroobya modsham/ saameepyam avan pakkal saalokyam avan lokathil.. pala vitha modsham.. ivarkal ilamai kaalai puka kanaa kanden pola irunthaarkalaam..darma baalanam..sukar solkiraar.pun sirippu maaraamal kanivudan mekam idippathu pola vishnu thootharkal pesa -yethu darmam adaiyaalam yevai define pannunko kettaarkal darmam purinthavanukku yenna kidaikkum thandanai kodukka athikaari yaar..vitha vithamaana kelvikal kettaarkal..neenda pathil ..darmam villakka -vetham seyya thoonduthu athu darmam seyyaathu yentrathu atharmam..

maal kol sinthaiyaraay–yeettam kandida koodinaa-kulesekarar l/naamankal yen nirainthavai  uruvathaal pidikkaa vidilum naamankal moolam /bakthi athikarikka -maal-ini avanai vittu irukka mudiyaathu..ulakam kannil pattaal thaan vedkam.. per aanantham.. aaduvom paduvom..thiru maathu vaal –aattathin mukuthiyaal sulantru vilukiraan antha adiyaarkalin yeettam koottam kandida aasai padukirtaar..ajamalan kathai ithaiye sollum..vithikka pattavai darmam/vilakka pattavai atharmam..aasai approvue pannanum valiyum athan padi.. vetho naaayana sashaath.. vetham naankaay -thiru nedum thaandakam.. vetha vitha avyaanko-ankam vetha thoondubavan ..yeppothulum irukkum vaayaal sola pattathu illai..mayakkam kavanam inmai kutram illai..pinnaadi nadakka povathaiyum vetham sollum vasistar sonnathu serthu sollum muk kaalam unarnthavarkal rishikale.. saashi undu ithai paarkka -darma padi nadakiromaa-sooriyan agni aakaasam chandran pakal poluthu pontra saashi.. report anuppuvaarkal..seyyalaam seythaal punyam. seyyaathathu seyyaa vidil punyam seyya koodaathathai seythaal paapam..punyam parisu paapam thandanai kidaikkum..anubavikkaamal iruka mudiyaathu ..intha piraviyil perisu sumaar adutha janmathil..palaiya paapankal ninaivu vanthaal panna maattom. therinthu irunthaal olunkaa iruppom..olungaa iru . thapukku account vendaam thapu pannaathathu thaan urimai/oru thalai padsham illai.. legal process illai..grama thalaivar -thekkam neethi mantram nadu nilaiyaalaaraaka irukkanum..pending case illai..appoluthe mudivu..25 vayasu varai ajamalan nantraaka irunthaan.. maranthu veru pen idam aasai mun piravi ninaivu vara villai yentru sollanumaa.. eim pulankal manam -16-jeevaathma kutram.. free wil independant deciding power thavaru thani patta mudivu.. kette ponaan thappu piraa chitham panna villai.. kutram purinthavan yenkiraarkal..vishnu thootharkal sirippu maara villai. kettundu irunthaarkal..

mahaa baarath saaram/geethaiyum sahasra naamamum..sirantha tharmam sollum/ bakthiyaal naama sankeerthanam solvathu.. therntha pakuthi/ rishikalaal samarppikka pattavai ivai/peyar vaikka /maatri solla koodaathu mukunthan narasimhan narasimhan/porul therintha peyar vaikkanum..vetha vyaasar koththathu beeshmaral ubadesam/sulabamaana vali/yetru konda vali/ naamankalai solli marunthu araipparkalaam aayr vetham siththa vaithyam vaithyo naarayana hari/geethai sonna therntha porulum sahasranaamathil undu/ sathatham keertha yantha pidithathu yenakku yentraan/ kelvikku pathil naama sankeerathanam solli mudikkaamal aayiramum sonnaar karunaiyaal/per aayiram kondathor per udaiyaan/ govinda pundareekaasham radshaham naamame pudaivai suranthathu/ avan gopikal vasthram thirudi povaan/vishnu thoothar pathil 6-2 athyaayam/viliye payir meykirathe /naamam sollalaam paabam pohum..artham therintho avan naamam yentru theriyaamal -naanku yeluththu sonnaan naarayanaa-thirudan kal kudithavan anthanan kontravan sthree arasan pasu kontravan kooda viduthalai adaikiraan ..aduththu paarppom..

pachai maa malai pol meni–achuvai perinum venden aranka maa nakar ulaane..marakatha pachai malai pol meni/ pavala vaay/ thaamarai poothathu pol thiru kankal/ achuthaa naluva vidaathavan/amarar yere aayar tham kolunthe yentra ich suvai irukka ach suvai venden.. mukthiye vendaam thiru naama mahimai solai ani thiru arankam yennaa ..moontru yeluthu sorai sollaathavan nantri maranthavan avanukku sorai idaamal naaykku idanum..pul kavva kidakkum avan udalai/ avai kooda saappidaathu..theendaathu.thiru koshtiyoor  maathavanai …naavil kondu alaiyaatha .maanidar saathi –avan saappaadum udaiyum kooda paapam panninathu jada porul kooda paapam yenkiraar peri aalvaar…/nambikal/raamanujar viruththaantham.. saathu samaaham kidaiththathu vishnu thootharkal vanthathaal/ kooppitta kural kettu vanthathaal/ serkkai sirantha maaruthal koduthathu..vaathaaduvathu kettu /kettu alaintha yennaiyum vaalvikiraarkale kutram purinthene pachaa thaabam adaikiraan irandu nallathum adainthathu inimel repeat panna maatten . step step progress naama sangeerthanathaal kidaithathu.. adipadi kaaranam naama sankeerthanam thaane..piraaya chiththam thedi panni anuthaabam pattu inimel panna maatten yentra uruthi naankum venum desikan..naamam sonnathu thaan piraaya chiththam..validation run ithu thaan..vaikunda naamam sonnaal anaithu paapam pokum..pari kaasam /paatha poornam ..kesavaa yenna kedum ida aaya yellaam..oru thadavai sonnaal pothum..vilakku yetriya pinbu iruttu yellaam povathu pola..porul therinthu solla thevai illai neruppu theriyaa vidilum sudum/ svaabam ..sonnaal payan kodukkum..therinthaal bokyam..niraiya arguments undu nithaanamaaka paarppom

Sloham 6-1-19-

sakrn manah krsna-padaravindayor
nivesitam tad-guna-ragi yair iha
na te yamam pasa-bhrtas ca tad-bhatan
svapne ‘pi pasyanti hi cirna-niskrtah

Although not having fully realized Krsna, persons who have even once
surrendered completely unto His lotus feet and who have become attracted
to His name, form, qualities and pastimes are completely freed of all
sinful reactions, for they have thus accepted the true method of
atonement. Even in dreams, such surrendered souls do not see Yamaraja or
his order carriers, who are equipped with ropes to bind the sinful.

sloham 6-1-24-

tasya pravayasah putra
dasa tesam tu yo ‘vamah
balo narayano namna
pitros ca dayito bhrsam

That old man Ajamila had ten sons, of whom the youngest was a baby
named Narayana. Since Narayana was the youngest of all the sons, he was
naturally very dear to both his father and his mother.

Sloham 6-1-27-

sa evam vartamano ‘jno
mrtyu-kala upasthite
matim cakara tanaye
bale narayanahvaye

When the time of death arrived for the foolish Ajamila, he began
thinking exclusively of his son Narayana.

Sloham 6-1-34/36-

sarve padma-palasaksah
pita-kauseya-vasasah
kiritinah kundalino
lasat-puskara-malinah
sarve ca nutna-vayasah
sarve caru-caturbhujah
dhanur-nisangasi-gadasankha-
cakrambuja-sriyah
diso vitimiralokah
kurvantah svena tejasa
kim artham dharma-palasya
kinkaran no nisedhatha

The order carriers of Yamaraja said: Your eyes are just like the
petals of lotus flowers. Dressed in yellow silken garments, decorated
with garlands of lotuses, and wearing very attractive helmets on your
heads and earrings on your ears, you all appear fresh and youthful. Your
four long arms are decorated with bows and quivers of arrows and with
swords, clubs, conchshells, discs and lotus flowers. Your effulgence has
dissipated the darkness of this place with extraordinary illumination.
Now, sirs, why are you obstructing us?

Sloham 6-1-41-

yena sva-dhamny ami bhava
rajah-sattva-tamomayah
guna-nama-kriya-rupair
vibhavyante yatha-tatham

The supreme cause of all causes, Narayana, is situated in His own
abode in the spiritual world, but nevertheless He controls the entire
cosmic manifestation according to the three modes of material nature–
sattva-guna, rajo-guna and tamo-guna. In this way all living entities are
awarded different qualities, different names [such as brahmana, ksatriya
and vaisya], different duties according to the varnasrama institution,
and different forms. Thus Narayana is the cause of the entire cosmic
manifestation.

Sloham 6-2-7-

ayam hi krta-nirveso
janma-koty-amhasam api
yad vyajahara vivaso
nama svasty-ayanam hareh

Ajamila has already atoned for all his sinful actions. Indeed, he has
atoned not only for sins performed in one life but for those performed in
millions of lives, for in a helpless condition he chanted the holy name
of Narayana. Even though he did not chant purely, he chanted without
offense, and therefore he is now pure and eligible for liberation.

Sloham 6-2-16-

gurunam ca laghunam ca
guruni ca laghuni ca
prayascittani papanam
jnatvoktani maharsibhih

Authorities who are learned scholars and sages have carefully
ascertained that one should atone for the heaviest sins by undergoing a
heavy process of atonement and one should atone for lighter sins by
undergoing lighter atonement. Chanting the Hare Krsna mantra, however,
vanquishes all the effects of sinful activities, regardless of whether
heavy or light.

Sloham 6-2-24/25-

ajamilo ‘py athakarnya
dutanam yama-krsnayoh
dharmam bhagavatam suddham
trai-vedyam ca gunasrayam
bhaktiman bhagavaty asu
mahatmya-sravanad dhareh
anutapo mahan asit
smarato ‘subham atmanah

After hearing the discourses between the Yamadutas and the Visnudutas,
Ajamila could understand the religious principles that act under the
three modes of material nature. These principles are mentioned in the
three Vedas. He could also understand the transcendental religious
principles, which are above the modes of material nature and which
concern the relationship between the living being and the Supreme
Personality of Godhead. Furthermore, Ajamila heard glorification of the
name, fame, qualities and pastimes of the Supreme Personality of Godhead.
He thus became a perfectly pure devotee. He could then remember his past
sinful activities, which he greatly regretted having performed.

Sloham 6-2-35-

TEXT
so ‘ham tatha yatisyami
yata-cittendriyanilah
yatha na bhuya atmanam
andhe tamasi majjaye

I am such a sinful person, but since I have now gotten this
opportunity, I must completely control my mind, life and senses and
always engage in devotional service so that I may not fall again into the
deep darkness and ignorance of material life

Sloham 6-2-38-

mamaham iti dehadau
hitvamithyartha-dhir matim
dhasye mano bhagavati
suddham tat-kirtanadibhih

Simply because I chanted the holy name of the Lord in the association
of devotees, my heart is now becoming purified. Therefore I shall not
fall victim again to the false lures of material sense gratification. Now
that I have become fixed in the Absolute Truth, henceforward I shall not
identify myself with the body. I shall give up false conceptions of “I”
and “mine” and fix my mind on the lotus feet of Krsna.

Sloham 6-2-40-

sa tasmin deva-sadana
asino yogam asthitah
pratyahrtendriya-gramo
yuyoja mana atmani

In Hardwar, Ajamila took shelter at a Visnu temple, where he executed
the process of bhakti-yoga. He controlled his senses and fully applied
his mind in the service of the Lord.

Sloham 6-2-43-

hitva kalevaram tirthe
gangayam darsanad anu
sadyah svarupam jagrhe
bhagavat-parsva-vartinam

Upon seeing the Visnudutas, Ajamila gave up his material body at
Hardwar on the bank of the Ganges. He regained his original spiritual
body, which was a body appropriate for an associate of the Lord.

Sloham 6-2-44-

sakam vihayasa vipro
mahapurusa-kinkaraih
haimam vimanam aruhya
yayau yatra sriyah patih

Accompanied by the order carriers of Lord Visnu, Ajamila boarded an
airplane made of gold. Passing through the airways, he went directly to
the abode of Lord Visnu, the husband of the goddess of fortune

Sloham 6-2-46-

natah param karma-nibandha-krntanam
mumuksatam tirtha-padanukirtanat
na yat punah karmasu sajjate mano
rajas-tamobhyam kalilam tato ‘nyatha

Therefore one who desires freedom from material bondage should adopt
the process of chanting and glorifying the name, fame, form and pastimes
of the Supreme Personality of Godhead, at whose feet all the holy places
stand. One cannot derive the proper benefit from other methods, such as
pious atonement, speculative knowledge and meditation in mystic yoga,
because even after following such methods one takes to fruitive
activities again, unable to control his mind, which is contaminated by
the base qualities of nature, namely passion and ignorance.

Aadhi Nayaka Perumal temple in Gopurapatti –Renovation after 500 years ..

October 24, 2010
The dilapidated Adhi Nayaka Perumal Temple at Gopurapatti wears a new look.

 

Complete transformation: Sri Adhi Nayaka Perumal temple at Gopurapatti.  

L ocated between two rivers – Peruvalavan and Kambalaru (at present reduced to a small channel) – the Aadhi Nayaka Perumal temple in Gopurapatti village, near Manachanallur, 15km north-west of Srirangam, was in a completely dilapidated condition just three years ago.

Thanks to the efforts of two residents of Srirangam – C. Ramachandran (an auditor) and Murali Bhattar (priest, Sri Ranganatha temple, Srirangam), the temple has seen a complete transformation.

The samprokshanam of this temple was performed in August after a gap of 512 years!

The previous renovation has been recorded as having been performed in 1498 and the one prior to that was done by Hoysala King Veera Vallalan in early 14th Century AD. Hence the temple can be said to be at least 700 years old. The renovation has brought back vibrancy to the entire village.

Historical significance

In the 14th century, threatened by Mughal invasion, residents of Srirangam left the place to find safer locations. Many moved to Gopurapatti.

Several thousands stayed in Srirangam to fight the invaders and over 12,000 Vaishnavites laid down their lives in the battle to protect Srirangam.

In memory of their sacrifice, Tharpanam is performed every year on New moon day in the Tamil month of Aadi on the banks of the Peruvalavan in Gopurapatti.

Also, it was at the Sundararaja Perumal Temple in Azhagiya Manavalan, half a kilometre from this temple, that Namperumal, the Utsava deity of Srirangam, was safeguarded during those years and taken back after peace was restored.

Measuring instrument

There is an interesting story about the deity. A vast area of land belonged to the Srirangam temple in the area around Gopurapatti. It was here at the Aadhi Nayaka Perumal temple that the farmers gathered to measure the rice they would present every month to the Srirangam temple. On one occasion, when they did not have a measure, it is believed that the deity himself appeared and provided the instrument and helped them measure the rice. Hence, the Moolavar, in Bala Sayana posture, is seen with a measure.

With the temple wearing a new look, the authorities are planning to revive all the festivals that were once celebrated here with a lot of gaiety and grandeur.

. ko guNavAn?..

October 24, 2010
The meaning of “guNavAn” is the quality of saushIlyam.
 
The first question is “ka: guNavan?”. Many people interpret this as Valmiki
asking about a person with high qualities in general. However, since the
rest of the questions are all about specific qualities, one has to take it
that this question too is about one specific auspicious quality. In a
similar fashion, Alavandar in his Stotra Ratna shloka 18 has used this word
specific to one quality.
 
Purvacharyas have said that this specific quality is “saushIlyam”. This is
the charactersitic of a great person mixing with one and all without
consideration to his greatness. Since this quality is far superior to other
qualities, it is simply identified as the “guNa”.
 
Let us see how this characteristic is shown by Sri Rama.
 
Avatara
 
The very fact that Sriman Narayana descended into this world is an
exhibition of His saushIlyam.
 
In his Atimanusha Stavam, Kooraththazhvan starts the tenth shloka with
“shIla: ka eSha tava hanta”. That is, who can say anything about His
divine shIla guNa? Azhvan is melting thinking about the fact that He
who is not visible to anyone, descended into this world and became
visible to one and all. This is the same as Azhvar fainting for six
months when saying “piRandhavARum”.
 
What is avatara?
 
The word avatAra means descending. This does not have to be interpreted
as Him coming down from His lofty abode of paramapadham into this lowly
world. His rejecting His lofty status and accepting a lowly one is also
avatAram.
 
His lofty states are:
– One who is not visible to anyone. He gave that up and took on states such
as “He is in Ayodhya now; He is in Chitrakootam now; etc.” and that when
He is in those places, He is not present anywhere else.
– One who is always there for all time. He gave that up and became Sri Rama
at one time and that He is not in that form at other times.
– One who is everything. Azhvars say “nIrAy nilanAyth thIyAyk kAlAy
neduvAnAych sIrAr sudargaL iraNdumAych sivanAy ayanAnAy”, “thAyAyth
thandhaiyAy makkaLAy maRRumAy muRRumAy”. Yet in His avatAram, He became
associated with just one form; that of Sri Rama.
 
Thus, giving up His lofty states and taking on lowly ones is avatAra
Other than the saushIlya guNa, one other quality of Sri Rama can be
considered as the answer to the question “ka: guNavAn?”. In Atimanusha
Stavam shloka 27, Kooraththazhvan melts speaking of this quality
“kOyam guNa: katarakOtigata: kiyAn vA, kasya stutE: padamahO baha kasya
bhUmi:” This is the quality of Sri Rama by which He tells Ravana who
stood in the battleground having lost everything (“chachAla chApanjcha
mumOcha vIra:”) to go that night and return the next day. Thirumangai
Azhvar condemns Ravana as “thiruvinaip piriththa kodumaiyil kaduvisai
arakkan”, and Kambar says “panjchenach sivakkumenkAl pAvaiyaip piriththa
pAvi vanjchan”. For having performed such a great sin, Rama should have
killed him in an instant. Yet, he says “raNArditas tvam pravishya
rAtrinjchararAja! lankAm Ashvasya niryAhi” and lets him go. This
divine generosity can also be considered as the answer to the question
of “kO guNavAn?”.
 
Pillai Lokachariar
 
In his work Thani Dvayam, when taking up “kOnasmin … guNavAn”, Pillai
Lokachariar says “sIlavaththai AgiRadhu abhishEka vignam piRandhadhenRu
veruppinRiyE ‘vanavAsO mahOdaya:’ enRu kAdERap pOvadhu, ‘AvAsam tvaham
ichchAmi’ enRu rishigaL pakkalilE senRu thAzha niRpadhu, ‘kinkaram
samupastitau’ enbadhu, janmavruththangaLil kuRaiya niRkiRavargaLai
‘ugandha thOzhan’ enbadhu, ippdigaLAlE sIlavththaiyai mUdhaliththadhu”.
 
vanavAsO mahOdaya:
 
Dasaratha told Rama not once but twice that He will be crowned as the
King and told Him to get ready for that. Rama accepted and was preparing
for the coronation, when listening to his wife, Dasaratha told Him that
He had to give up the kingdom and go to the forest. Without any hesitation
Rama said that it was greater pleasure to be in the forest than to rule
the kingdom. Pillai Lokachariar celebrates this great quality.
 
Kambar says that Rama’s face was like a lotus before and upon hearing the
command to go to the forest, it shone even further and defeated even a
newly blossomed lotus, “appOdhalarndha senthAmraiyinai venRadhammA”.
This shows that not only did He not have any concern about going to the
forest, He actually was very happy to go there. Why so? If He stayed in
the city and became a King, He could have only shown His greatness. By
going to the forest, He can show the quality of saushIlyam, which was
the goal of this avatara. Hence the happiness.
 
Rishis
 
His saushIlyam in placing Himself below the rishis in the Dandakarayna
will melt one’s heart. After traveling to the forest, Rama was planning
to go to their ashramas and enquire about them. Before that, they came
to Him and placed their issues before Him and prayed for His protection.
Rama in turn sought their forgiveness in making them come to His place
instead of Him going to them first, “prasIdantu bhavanto me hrIrEshA hi
mamAtulA, yadIdrushai: aham viprai: upastheyai: upasthita:”. This is
His divine quality.
 
Kinkara
 
Sage Vishwamitra told Dasaratha about Rama as “aham vEdmi mAhAtmAnam
rAmam satyaparAkramam”. Yet Rama told the sage “imau sma munishArdUla!
kinkarau samupasthitau, AgyApaya munishrEshtha shAsanam karavAva kim”.
That is, He declared Himself and Lakshmana as the sage’s servants
and asked that he order them both and accept their services. This is
an unparalleled great quality.
 
Azhvar Emberumanar Jeeyar Thiruvadigale Sharanam

சுந்தர பாஹு ஸ்தவம் 45 to 50 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 23, 2010

45th ஸ்லோஹம்..

பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து

மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா

ருஜ்வீ சுசுந்தர புஜச்ய விபாதி நாஸா

கலபத் ருமான்குர நிபா வநசைல பர்த்து

அழகரின் திரு மூக்கின் அழகை அநுபவிகிறார்..

வநசைல பர்த்து சுசுந்தர புஜச்ய–திரு மால் இரும் சோலை தலைவர்ஆன சுந்தர தோள் உடை பெருமானது

கலபத் ருமான்குர நிபா நாஸா-நேர்மை பொருந்தியதாய் கற்பக கொடியின பல்லவம் போன்றதான நாசிகை யானது

பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா–அழகரின் திரு கண்கள் ஆஸ்ரித வாட்சல்யத்தால் எப்போதும் அலை பாயா நின்று கொண்டு இருப்பதால் அலை எறிகின்ற பெருங்கடலோ இது என்னலாம் படி இருக்கும்  அத திரு கண்களின் இடையே கோல நீள் கோடி மூக்கு அமைந்து இருப்பதானது கடல் இடையே கட்டின அணை தானோ இது என்னும் படி இரா நின்றது என்கிறார்..

பிரேமாம் ருதவ்க பரிவாஹி-கடல் நீர் வெள்ளத்தை பேருக்கு வது போல திரு கண்களாகிய கடல்  பிரேமம் என்னும் அம்ருத பிரவாஹம் பெருக்கா நின்றது ..ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -போல-கலபத் ருமான்குர நிபா-என்று அருளி செய்கிறார்

ஐயப்பாடு அறுக்கவும்  அவன் பால்  ஆதாரம் பெருகவும் அழகு / நமது இந்தரியங்கள் பட்டி மேயாமல் ஒருங்க வைப்பதும் அவன் திரு மேனி அழகு தான் ..சுபாஸ்ர்யம் அவன் திரு மேனி..மணத் தூண் பற்று கொம்பு ..கடல்.-திரு கண்கள்  உஊற்று – அநுக்ரகம் அதனால் வளர்ந்த கொடி -கற்பக கொடியின் கொழுந்து போல மூக்கு /கொடி போலவும் நீளமாகவும் பல்லவம் கொழுந்து தன்மை இளமை மாறாமல் இருக்குமா போல ..ருஜ்வி-ஆர்ஜ்வமாக  நேர்மையாக -கொடி வளைந்து இருக்கும் அதை விட ஏற்றம் /சேது கல்ப -அணை கட்டி -பிரேம அமிர்தம் வெள்ளம் -திரு கண்கள் இருந்து நீர் நிலை கடல் அலை போல வருகிறதாம் ..சிந்து மத்யே கடலின் மத்யத்தில் இரண்டு கடல்களின் நடுவில்/  சமு தின்ஜய -மிக உயர்ந்து கட்டப் பட்ட அணை..திரு வெக்கண்ணை போல/ தடுக்கும் தண்டு விக்கும் அணை ..இரண்டு பயன்கள் ..ஓன்று சூரியன் ஓன்று சந்திரன் /கதிர் மதியம் போல்  முகத்தான் ..அநுக்ரகம் நிக்ரகம் இரண்டுக்கும் ஆஸ்ரித அநாசிரிதர் நடுவில் தாபதுக்கும் குளிர்ச்சிக்கும் நடுவில் /உச்வாசம்நிச்வாசங்களாக இருக்கும் வேதம் -மூக்கை அனுபவித்தால் வுபாயம் சொல்லி கொடுத்து இக் கரை இலிருந்து  அக் கரை கொண்டு சேர்க்கும் /வல்லியோ கொழுந்தோ அறியேன் /ஈட்டிய வெண்ணெய் உண்டான் மூக்கு .ஒட்டி கொண்டு இருப்பதை சேர்த்து சொன்னார் ..ஆட்டியும் தூற்றியும் நின்று இரண்டு வகை வசவுகள் .அன்னைமீர் ..மாட்டு -அருகே -உயர் கற்பகத்தின் வல்லியோ -கொடியோ கொழுந்தோ அறியேன் போல..

பதிலே தெரியாத கேள்வி  கேட்டால் பராங்குச நாயகி காட்ட கண்ட எனக்கே புரிய வில்லை உங்களுக்கு தெரியுமா ஆஸ்ரித கர ஸ்பர்சம் என்பதால் ஈட்டிய வெண்ணெய்  உண்டான் /வல் விளக்கின் சுடாராய்  நிற்கும் வாலியதே  -கொடி விளக்கு போல/விரக தாபம் என்ற மகா அக்னி இருக்கும் போது அதை விட பெரிய அக்னி இது ..

46th ஸ்லோஹம்..

வ்யாபாஷி தாப்யதி கனந்தன பந்தநர்த்தி

மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்

ஆபாதி வித்ரு மசமாதர மாஸ்ய மஸ்ய

தேவஸ்ய சுந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து..

திரு பவள வாயை அநுபவிகிறார்..

வநாத்ரி பர்த்து சுந்தர புஜஸ்ய  மஸ்ய தேவஸ்ய –திரு மால் இரும் சோலை மலைத் தலைவரான சுந்தர தோள் உடைய பெருமானான அழகர் உடைய

வித்ரும சமாதர மாஸ்யஆபாதி..பவளம் போல் கனிவாய் சிவப்ப என்கிற படியே சிவந்து கனிந்த திரு பவள வாயானது–வித்ருமம் சமம் அதரம்

வ்யாபாஷி தாப்யதிகனந்தன பந்தநர்த்தி மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்-வாய் திறந்து பேசுவதில் காட்டிலும் இனிதான புன் முறுவல் பூத்து இருக்க பெற்றது..வ்யாபாஷிதம் ஆவது–வாய் திறந்து ஓன்று பணிக்கை அதில் காட்டிலும்-அப்யதிகனந்தன- மிகவும் ஆனந்த கரமாயும் கல்யாண வஹமான சம்ருத்தியை உடையதாய் இருக்கும் மந்த ஸ்மிதம் புன்னகை அதுவாகிற அம்ருத பரி ச்வரத்தாலே -அம்ருத பெருக்கினாலே-ஆட்யம் நிறைந்தது..வ்யாபாஷித-பேச்சை விட / அப்யதிக நந்தன பந்தன /மந்த  புன் சிரிப்பு அமுத பெருக்கு

அபிமத ஜன தர்சன ஆநந்த வேகத்தாலே அர்ச்சாவதார சமாதியை கடந்து விம்மி வெளி விழுகின்ற
அவ்யக்த மதுர மந்த ஹாச விச்லாசமானது வாய்  திறந்து வார்த்தை சொல்லுமத்தில் காட்டிலும் பரமானந்த சந்தோஹா சந்தாயகமாய் இருக்கும் ..அந்த மந்த ஸ்மிதமானது அம்ருத பிரவாஹம் என்றும் சொல்லலாம் படி இருக்கும் அது விஞ்சி இருக்க பெற்ற திரு பவள செவ்வாய் அனுபவிக்க பட்டதாயிற்று..
வித்ருமம் சமம் அதரம் வ்யாபாஷித-பேச்சை விட / அப்யதிக நந்தன-ஆனந்தம்  பந்தன மங்களம்  /மந்த  புன் சிரிப்பு அமுத பெருக்கு/வாலியதோர் கனி கொல்-தெரிய வில்லை /இரண்டு மதிள்/ வினை யாட்டியேன் வல் வினை கொல் /சிரம படுத்த வந்தவை/நித்யம் /கோலம் திரள் பவளம் கொழும் துண்டம் கொல் அறியேன் /நீல நெடு முகில் போல் திரு மேனிஅம்மான்  தொண்டை வாய் கோவை பழம் போல் சிவந்த /சிகப்பு நீலம் இரண்டும் சேர்ந்து ஆழ்வாரை படுத்துகிறதாம்/ பக்தி ராகம் சிகப்பு குளிர்ச்சி நீலம் தனி தனியாக சண்டை போட இப்பொழுது சேர்ந்து ஆழ்வாரை படுத்த..
ரகசியம் -புன் சிரிப்பு /முதல் சிரிப்பு முதலில் பிறந்த உடன் .உந்தையாவன் -ஜகத் காரணன்  வாசுதேவனா நந்த கோபனா/ கடை கண்ணிலும் காட்ட -நந்தனன் பெற்றனன் -உரிச்சு வைத்து இருக்கிறான் -சிரிப்பு இரண்டாவது மந்த ஸ்மிதம் /பேசுவதை விட ஆனந்தம் ..தந்தை காலில் விளங்கு பட்டது படும் அவதார ரகசியம் தெரிந்து கொண்டால்/ தெரியாமல் இருக்கிறோம் என்று சிரிக்கிறான் ..பால் கொடுக்கும் போது  குழகனே எந்தன் கோமள பிள்ளாய்!கோவிந்தா! எந்தன் குடங்கையில் மன்னி -ஒழுகு பேர் எழில் இளம் தளிர் போல் சிறு கையால் .. மழைலை மென்னகை இடை இடை அருள வாயில் முலை இருக்க  -பேச்சை விட சிரிப்பு சிறந்தது இங்கும்..
நாடு ஜாமத்தில்  சாமக் கோழியை மடியில் கட்டி கொண்டு போவானாம் ..கூவினால் அடுத்த கோபி இடம் போகுவான் கோழி கூவும் என்னுமால் ..அடுத்த கோபி சுகம் இவளுக்கு துக்கம்..தவழ்ந்து போய் கும்பம் தேடி -இருட்டில் போக கவ்ச்துபம் நீல நாயக கல்/ சிரிக்கும் போது வெளிச்சம் /அரவம் கேட்டால் உத்தரியம் மூடி மறைத்தான் ..இன்னும் வளர் கிரான் தளர் நடை நடவாய் சேஷ்டிதம்-கன்று குட்டி அவிழ்த்து விட்டு /சிரிப்பான் காற்றில் கடியனாகி ஓடுவான் ..கள வெண்ணெய் உரோலோடு ஆப்புண்டு -அகாரமும் ஆ காரமும் சேர்த்து கட்டி வைப்பாள் ..முற்றும் உண்ட கண்டம் -கழுத்தை -திருப்பி பார்த்து சிரித்தானாம் யசோதை வர வில்லை என்று ..உரலும்இவனும்  கருப்பு மேல் கீழ் பெரிசு நடுவில் சிறிசு அழுவது  தான் வித்யாசம் ..
ஆமை தாலி -ரட்சிக்க சொல்ல — ஐந்து தேவதை காக்க கொழு மோர் காட்டி  இவன் சிரிக்க– மந்த சிமிதம்..காண்டீபம் விழ புன் சிரிப்போடு பேச ஆரம்பித்தான் .கை பொம்மை போல அகப்பட்டாயே ..சிறந்த சாஸ்திரம் சொல்ல போதும் பொழுது சிரிக்கணுமே/பல சிரிப்பு/ பேசி பார்த்தார்.. சகஸ்ர  நாமம் கேட்க்க சிரித்து உட்கார்ந்தார் –ராமன் பண்ணிய ஒரே சேஷ்டிதம் -சிக்கி கொண்டான் -கொண்டை-உண்டை வில் செரித்தாய் கோவிந்தா ..சிரிப்பு கூனியை அவமாநிதார் என்று பலி வாங்கினாள்.. செம் பவள திரள் வாய் தன சரிதை கேட்டான்-சிரித்தான் -சிரித்தது செங்கட் சீயம் -இரணிய வதை படலம் கம்பர்..மேட்டு அழகிய சிங்கர்-திரு கோபுரத்து நாயனார் பெயர் உடன் இருந்தார் ..இன்றும் முதலி ஆண்டான் வம்சத்தில் இதே பெயர் உடன் உண்டு..சிரித்ததால் அங்கீகாரம் கிடைத்தது .. ரென்கேந்திர சிங்கமும் சிரித்தது உண்டு ..ஆசன பத்மத்தில் அழுத்திய திரு வடிகள்..நாட்டியம் போல மந்த ஸ்மிதம் ..முகமும் முறுவலும்..வைகுண்ட நாதனே இவன் ..முக்தன் ஜீவன் வந்த பின்பு கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோகித்து அவன் -இவ் வளவு நாள் எங்கே போனாய்  கேட்க்க பதில் தெரியாமல் சிரிப்பான்..சிவந்து கனிந்து  வெண் பல் இலகு சுடர் இலகு மகர குண்டலத்தன்

47th ஸ்லோஹம்

யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ்

கபோலா வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்

விராஜேத விஷ்வக் விதத சஹாகாராச வரச-

பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:

அழகருடைய திவ்ய கபோலங்களை அனுபவிகிறார் இதில்..

விஷ்வக் விதத சஹாகாராச வரச- பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:விராஜேத கபோலா–எங்கும் பரந்த தேன் மா மரங்களின் மதுவை பருகி களித்து இரா நின்ற வண்டுகள் நிரம்பிய சோலைகள் உடைய திரு மலையை உறை விடமாக உடைய அழகர் உடைய திரு கபோலங்கள்  மிக விளங்கு கின்றன எங்கனே என்னில்..

யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ் வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்–..பண்டு கிருஷ்ண அவதாரத்திலே யசோதை பிராட்டி தன உடைய விரல் நுனியாலே மோவாயை தூக்கி முத்தம் இட்டதனாலே ரோமாஞ்சிதங்கலாய் இன்னமும் அந்நிலை மாறாதே இருப்பனவாம் ..முத்தம் இடுவது கபோலத்தில் அன்றாகிலும் ஹர்ஷம் தோற்றுவது கபோலத்திலே ..அழகர் உடைய திவ்ய மங்கள விக்கிரகத்தில் ஸ்ரீ கிருஷ்ண தாத்தாம்ய பாவனை முற்றி அருளி செய்ததாம் இது கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கொண் அணி அரங்கன் போல..

காதை தொட்டால் இடுப்பு அசைகிறாள்  போல முக வாயை தொட்டு யசோதை தூக்க கபோலம் பருத்து ஒளி விடுகின்றன –தேன் மா மரத்தில் இருந்து அம்ரித ரசம் பெருக .–சுந்தர ஹரி –திரு கன்னங்கள் ..தேன்  வண்டுகளால் நிறைந்து இருக்கும் …விஷ்வக் வித்த- அனைத்து திசைகளிலும் பரவி இருக்கும் -தேன் வண்டுகள் தேன் குடிக்க இவர் கன்னம் எப்படி பருக்கும் ?.யசோதை .கை விரல் நுனியால் தூக்க  பட்டதால் முத்தம் கொடுக்க –முக வாய் பருத்தால் நன்றாக இருக்காது…அதனால் முக வாயில் கொடுத்த முத்துக்கு அவற்றின்  நெருங்கியவர்-கன்னங்கள்  ஆனந்தம் போல .அன்று ஏற்ப்பட்ட .சந்தோஷ பெருக்கு இன்னும் முடிய வில்லை..இன்றும் தெரிகிறது ..பெரிய பெருமாளின் திரு முகத்தில்  குணுங்கு நாற்றம் வீசும்-பட்டர்..போல ..மணி வாயின் இடை முத்தம் தருதலும் -தைவா  தேவகி புலம்பல்.. வெகுளியாய் நின்று அவ் வுரையும்-இன்னும் பசிக்கிறது என்று மீண்டும் ஸ்மிதம்

48th ஸ்லோஹம்

வ்யாலம்பி குண்டலம் உதகர ஸுவர்ண புஷ்ப

நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம்,

யத் கர்ண பாச யுகலம் நிகலம் தியாம் ந;

சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா

அழகர் உடைய திரு செவி மடல்களை அனுபவிகிறார்..

வ்யாலம்பி குண்டலம்–மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட  என்கிற படியே தல தல என்று தொங்கு கின்ற காண மகரக் குழைகளை வுடையதாய்..

உதகர ஸுவர்ண புஷ்ப  நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம —மிக சிறந்த ஸ்வர்ண புஷ்பங்களோடு விளங்கப் பெற்ற இரண்டு கல்பதைகள் போன்றதாய்

திரு செவி மடல்கள் -கல்பதை/காண மகரக் குலைகள் -ஸ்வர்ண புஷ்பம்..

யத் கர்ண பாச   யுகலம்   ந:  தியாம் நிகலம் –அழகர் உடைய திரு செவி மடல்கள் இரண்டும் நம் உடைய புத்திக்கு விலங்கு போல ஆகின்றது .விலங்கு இடப் பட்டவன் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடம் செல்ல முடியாமல் திகைப்பது போல் தம் உடைய திரு உள்ளம் கர்ண பாசத்தை விட்டு மற்று ஓர் அவயவத்தில் ஈடு பட முடியாமல் திகைத்து இருக்கின்றது என்று காட்டுகிறார்  .

சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா–இத்தகைய கர்ண பாச சௌந்தர்யம் வாய்ந்த சுந்தரதோள் உடையான் திருமலைக்கு திவ்ய அலங்காரமாக விளங்குகிறான்..

தோளுக்கு அவதாரணம் இந்த ச்லோஹம் ..திரு மால் இரும் சோலைக்கு இவர் ஆபரணம் ..காது கற்பக கொடி/ அதில் ஸ்வர்ண புஷ்பம் போல குண்டலங்கள்../யுகளம் =ரெட்டை /நிகளம் =விலங்கு..புத்தி எங்கும் போகாது ..தோல் வரை தொங்கும் குண்டலம். பொசிந்து காட்டுகிறது தோளின் அழகு/ தோளுக்கு இட்ட ஆபரணமா ?-காதுக்கா ? குழலுக்கா ?/உய்விடம் ஏழை யர்க்கும் அசுரர்க்கும் அரக்கருக்கும் எவ்விடம் என்று இலங்கி ..திரு குண்டல காதுகளே/ மின்னு மா மகர குண்டலங்கள்/ மீன் போல மத்ஸ்ய அவதாரம் என்பதால் பால் கடலில் மீன் இருப்பதால் ../மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -சீல குதம்பை ஒரு காது -துணி திரி போட்டு அனுப்புவாள் ..இந்த கண்ணன் பரகால நாயகியை கவர யவன கண்ணன்/ ராஜன் செந் நிற மேல் தோன்றி பூ/ செவி பூ இது தான் //பராங்குச நாயகி– செவ்வாய் முறுவலும் ..அழி தற்கே  நோற்றோம்/ துணி திரி உடன் போனால் நாயகிக்கு பிடிக்காது என்று தேடி கண்டு பிடித்து அசைத்து -இரு பாடு இலங்கி ஆட/முன்னை காட்டுவது பின்னை கட்டுவது பெண்ணை கவர /பர கால நாயகி காதில் கடிப்பிட்டு -எதுக்கு இது என்..செண்டு சிலுப்பி -கதவின் பின் நின்றீர் ..அக் குண்டலதுக்கு கடைசியில் தோற்பார்கள்..

49th ஸ்லோஹம்..

சதம்ச சம்சஞ்சித குந்தலாந்திகா

வதீர்ண கர்ணா பரண் ஆட்யகந்தர;

சுபந்து ரச்கந்த நிபந்தனோ யுவா

சுசுந்தராஸ் சுந்தரதோர் விஜ்ரும்பதே

களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட என்றும் மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட என்றும் தனி தனியே அனுபவித்த அழகு சேர பிடித்து அனுபவிகிறதாய் செல்லுகிறது இந்த ஸ்லோஹம்
 சதம்ச சம்சஞ்சித குந்தலாந்திகா வதீர்ண கர்ணா பரண் ஆட்யகந்தர; அழகிய திரு தோள்களிலே வந்து அலையும் திரு குழல்களின் அருகே தொங்குகின்ற கன மகரக் குழை களாலே  விளங்கும் திரு கழுத்தை உடையவராய்

சுபந்துரச் கந்த நிபந்தனோ-ஸ்கந்த நிபந்தனம் -திரு தோள் பட்டைகளின் அமைப்பு திரு கழுத்து பின் புறத்தின் சந்தி பந்தம் .. அது சுபந்தம் -மிக அழகியதாய் இருக்கின்றது..

யுவா சுசுந்தராஸ் –இளகி பத்தித்த திரு மேனியை உடையவர் ஆகையாலே நித்ய யவன சாலயாய் அழகர் என்ற திரு நாமம் உடையவர்..

சுந்தரதோர் விஜ்ரும்பதே–சுந்தர தோள் உடைய பெருமாள் ஓங்கி விளங்குகின்றார்.

அழகை கொண்டே திரு நாமம் /சௌரி ராஜ பெருமாள்/ அனந்த பத்ம நாபன்-எழு கமல பூ அழகர் /அவயவ சோபை/ சுந்தர ராஜ பெருமாள் திரு நாகை அச்சோ ஒருவர் அழகியவா பொன் நிற மேனி -சௌந்தர்யா சோபை லாவண்யம் இரண்டும் சேர்ந்து/சுந்தர தோள் உடையான் -சௌந்தர்யம் கள் அழகர் லாவண்யம் /கேச பாசம் குண்டலம் தங்கிய இடம்-களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூண் குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று விளையாட -அலை எரிகிறது போல /மை வண்ண நறும் குஞ்சி  பின் தாள மகரம் சேர் /சேர்த்து அனுபவம் சு சுந்தர -அதித அழகு யுவா -என்பதால்/ ஸ்கந்த தோள் /சுபந்த நிபந்தனம் /திரு தோள் பட்டைகளின் அமைப்பு அனுபவம்../நால் தோள் அமுது /அதற்க்கு தக்க தோள் பட்டை /கழுத்து ஒன்றே /இடம் கொடுத்து கொண்டு இருக்கும் அமைப்பு …பின் புர சந்தி பந்தி -காட்ட கண்டவர் சேவிகிறார் ஆழ்வான்/குந்தளம் -திரு குழல் /காது  ஆபரணமும் குழல் ஆபரணமும்  தோள்களுக்கு ஒளி கூட்டுகிறதாம் ../விசாலமான தோள்கள் ஜகன் மோகனமோ முன்னிலும் பின் அழகு பெருமாள் /பல்லாண்டு அருளியவர் சுத்தி சுத்தி வந்தவர் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு ..சூழ்ந்து  இருந்து ஏத்துவர் சுற்றி சுற்றி வந்து மீண்டும் மீண்டும் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல சுருதி/  மகர நெடும் குழை காதர்-குழை காத நாச்சியார் ../குருகா புரி நாச்சியார்/ திரு கண்ண புர நாயகி தாயார் /தருணவ் ரூப சம்பனவ் /யுவா ஆழ்வான் அவனின் காலை பருவத்தில்  ஈடு பட்டு  அனுபவ்கிறார் /அழகு பரத்வம் சவ்லப்யதுக்கும்  மூன்றுக்கும் தருணவ்-ஒரு நாள் முகத்தில் விழித்தாரை வடி வழகு படுத்தும் பாடு..வா போக்கு என்று சொல்லி  வந்து ஒரு கால் கண்டு போ என்றதும் இளமையானான் தசரதன்/சைசவம் பால்யம் கவ்மாரம் யுவா பருவம் /இவனோ யுவா குமாரன்  எப்போதும்..குமாரனை பெண் காதலிக்க மாட்டாள் அதனால் யுவா /யவனத்தை வளர விட கூடாது/ அரும்பினை அலரை போல..

50th ஸ்லோஹம்..

வ்யூட கூட புஜ ஜத்று முல்ல சத்

கம்பு கந்தரதரம் தரா தரம்,

வருஷ ஷண்ட மய பூப்ருதஸ் தடே

சுந்தராயாத புஜம் பஜா மஹே ..

திரு தோள் பட்டையின் அழகையும் திரு கழுத்தின் அழகையும் அனுபவித்து பேசுகிறார்..

வருஷ ஷண்ட மய பூப்ருதஸ் தடே — திரு மால் இரும் சோலை மலை தாழ் வரையின் அடியிலே
சுந்தராயாத புஜம் பஜா மஹே ..சுந்தரத் தோள் உடைய பெருமாளை பஜிக்கிறோம் அவர் தாம் எப்படி பட்டவர் என்னில்..ஆய்த =நீண்டு பருத்து

வ்யூட கூட புஜ ஜத்றும்–ச்கந்தத்திற்க்கும் கஜத்திற்க்கும் சந்தியான இடம் ஜத்று -அதன் மேல் பாகம் புஜ ஜத்று அது பருத்தும் அவ்யக்தமாயும் இருக்கிறது  மாம்ச்லத்வாதிசயத்தாலே அவ்யக்தமாய் இருக்கிறபடி ..வ்யூட = எதையும் தாங்கும் திண்மை /கூட = மறைந்து அவ்யக்தம் பருத்து இருக்கும் /பூஜா ஜத்று-கழுத்தையும் தோல் பட்டையும் சேர்க்கும் collar bone மேல் பக்கம் /..ஒட்டகை சிவங்கிக்கு இரண்டு ஹ்ருதயம் இரத்தம் தலைக்கு போக..தலை சுத்துவது நமக்கு இதால் தான் உட்கார்ந்தால் சரியாக போகும் கழுத்துக்கு பயிற்சி வேணும் ஆரோக்யதுக்கு  ..

கம்பு கந்தரதரம் -சங்கு போன்ற திரு கழுத்தை உடையவர் ரேகைகள் மூன்று விபக்த அங்கமாக இருப்பதால் சங்குக்கு உவமை கூறுதல் கவி மரபு ….பூமியை  யும்  கம்பு =சங்கு கழுத்தையும் தரித்து கொண்டு இருக்கிறார்..அத்தா =அனைத்தையும் விழுங்குபவன் /அன்னம் =சாப்பிட படுகிறது /சாப்பிடும் அளவோடு சாப்பிடனும்../பத்மாலயா வளையல் அழுந்தி கொடுக்க பட்ட மூன்று ரேகைகள் /திரு கையே தலை /பிராட்டிக்கு வசப் பட்டவன் அவன் ..சங்கமும் சத்தம் போடும் ஒலியும்  கழுத்தில் இருந்து வரும் சாஸ்திரம் தரும் /நடமாடும் பாணினி கூரத் ஆழ்வான்..

கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

சுந்தர பாஹு ஸ்தவம் 51 to 56 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 22, 2010
51st ஸ்லோஹம்..
மந்தர பிரமண  விப்ரமோத்படாஸ்
சுந்தரச்ய விலசந்தி பாஹவ:
இந்திரா சமபி நந்த பந்தநாச
சாந்தநா கருவிலேப பூஷிதா:
சுந்தர பாஹு/ சுந்தர தோள் உடையான் -இது முதல் அடுத்த  நான்கு ச்லோஹங்களும் நான்கு திரு தோள் களுக்கு..
பிர பன்னன் படி சீதை யானை புலி சிங்கம் கண்டு தோள்களில் அணைந்த பலத்தால் பயப்பட வில்லை .அஷ்ட புஜ பெருமாளுக்கு எட்டு ஸ்லோகங்கள் பாடி இருப்பார் /புருஷ சுகத பெருமாளுக்கு ஆயிரம் சொல்லி இருப்பார் /பத்து மாதம் இருந்தாள் பத்து தலை ராவணனுக்கு /சதுர வித புரு ஸார்த்தம்  அருள  நான்கு தோள்கள்.அலம் புரிந்த நெடும் தடம் கை
சுந்தரச்ய  பாஹவ:விலசந்தி–அழகர் உடைய பாஹுக்கள் அழகு பொலிந்து விளங்கு கின்றன
மந்தர பிரமண  விப்ரமோத்படாஸ்—மந்த்ரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான் –கடல் கடைந்த காலத்தில் மந்தர மலையை மத்தாக நாட்டி அதனை சுழற்றுவதாகிற விலாஸ காரியத்தில் உத்சாஹம் பொருந்தியவை /அநாயாசமாக சுழற்றியவை..வில் இருத்து  மெல் இயல் தோய்த்தான்/இருவரும் அணைந்து இருப்பார்கள் /தன காரியம் செய்து அமுதில் வரும் பெண் அமுது கொண்டு அனைவரையும் கடல் கடைந்த விருத்தாந்தம் அருள வைத்தான் /பெரிய வேலைக்கு கூலி அவளின் அணைப்பு..
இந்திரா சமபி நந்த பந்தநா–ஸ்ரீ மகா லஷ்மியை  சந்தோஷப் படுத்தி அதனாலே உகப்பு பெற்றவை /விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமான் /சீத கடலுள் அமுதாக அவதரித்த ஸ்ரீ மகா லஷ்மியை ஆரத் தழுவி அவளையும் மகிழ்வித்து தாமும் மகிழ்ந்தவை..
சாந்தநா கருவிலேப பூஷிதா–ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்ந்து வந்த மல்லரை சாவைத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் -பெரியாழ்வார் திரு மொழி போல வட மதுரையில் கூனி பூசின சாந்து குறி அழியாமே மல்லரோடே பொருது வெற்றி பெற்ற திரு தோள்கள் இவை /ஸுகந்தி சந்தனம் அணிந்து விளங்குபவை..பெரிய வேலைக்கு கூலி அவளின் அணைப்பு /அவளின் சந்தனம் இவனுக்கு பக்தர்களுக்கு தான் எல்லாம்..பூசின சந்தனம் பானை விளிம்பில் பார்த்து  யசோதை -சாந்தணி தோள் சதுரன்  மலை/குறி அழியாமல் சாதுர்யம்-சதுரன்/கோவில் சாந்து கரைசல்.. அபய ஹஸ்தம் பிரசாதம் ஸ்தலத்தார்கள் பெறுவார்கள்..
மடி தடவாத சோறு விதுரன் /சுருள் நாறாத பூ -மாலா காரர் /சுண்ணாம்பு கலாவாத சந்தனம்  கூனி..நால் தோள் அமுதே என் உய்ரே-திரு வேங்கடத்தான் பாசுரம் -வந்தாய் போல வாராதாய்.வாராதாய்  போல வருவானே /தெப்ப கட்டை போல தோள் கள் சம்சார சாகரத்தில் இருந்து காக்க / பராங்குச நாயகியை ஆரத் தழுவி அதனால் ஆயிரம் தோள்கள் தோள்கள் ஆயிரத்தாய் /பெரிய பிராட்டியார் வைபவம் அருளியதும்/ஈர் இரண்டு மால்  வரை தோள் -பெருக்கி பார்க்கிறாள் ஆண்டாள்/ தாள்களை எனேக்கே தந்த /பலர் அடியார் முன்பு அருளிய – இருக்க தமக்கு தந்ததை அருளுகிறார் -அளியள் நம் பையல் ….
52nd ஸ்லோஹம்..
ஜ்யாகினாங்க பரிகர்ம தர்மிணோ
பாந்தி சுந்தர புஜச்ய பாஹவ; ,
பாரிஜாத விடபாயிதர்த்தய:
பிரார்த்தி தாரத்த பரிதான தீஷிதா:
 சுந்தர புஜச்ய பாஹவ; பாந்தி–பாஹுக்கள் விளங்குகின்றன அவை எப் படி பட்டவை என்னில்
ஜ்யா கினாங்க பரிகர்ம தர்மிணோ–ஜியா  கின அங்க-மஹா வீரன் உடைய பாஹோக்கள் என்று கண்டவாற்றால் தெரிகிறபடி –தழும்பு இருந்த சாரங்க நாண் தோய்ந்த வா மங்கை -பொய்கை ஆழ்வார் ஸ்ரீ சாரங்க வில்லின் நாணித் தாழும்பால்  அலங்கரிக்க பட்டவை ..விபவ அவதாரங்களில் ஆஸ்ரித விரோதிகளை நேர்ந்த வில் நாணியின் வடுக்கள் ..அவையே அர்ச்சையிலும் இவர்கள் உடைய பிரத்யக் த்ருஷ்ட்டிக்கு  கோசரமாகிற படி..ஆளவந்தார்  சகாசாதம் ஜ்யாகின கரிக்கைஸ்  சுபைஸ் சதுர்ப்பிராஜானு விலம்பிபிர் புஜை:என்று பர தசையில் அனுசந்தித்தால் அர்ச்சையில் அனுசந்திக்க கேட்க்க வேணுமோ?
பாரிஜாத விடபாயிதர்த்தய–கற்பக தருவின் கிளைகளோ ! என்னலாம் படி அமைந்த சம்ருத்தியை உடையன..
பிரார்த்தி தாரத்த பரிதான தீஷிதா:கேட்டார் கேட்டது எல்லாம் வழங்குவதில் தீஷை கொண்டவை அலம் புரிந்த நெடும் தடக்கை அமரர் வேந்தன் இறே..
தீஷை =சங்கல்பம்
53rd ஸ்லோஹம்..
சாகர அம்பர தமாலகானன
 ச்யாமல ருத்தய  உதார பீவரா;
சேஷ போக பரி போக பாகினஸ்
தன்னிபா வனகிரீ சிதுர் புஜா:
சாகர அம்பர தமாலகானன ச்யாமல ருத்தய  –கடல் ஆகாசம்  பச்சிலை பொழில் போலவும் பேசலாம் படி பசுமை வாய்ந்தவை /நிறத்துக்கும் வைசால்யத்துக்கும் வுவமை/இவற்றின் சாம நிறத்தின் ச்ம்ருத்தியை உடையவை..
 உதார பீவரா;–உதார பதத்தினால் தாத்ருத்வமும் மகத்வமும் விவஷிதம் நீண்டு பருத்தவை
சேஷ போக பரி போக பாகின..
திரு அனந்தாழ்வான் உடைய திரு மேனியின் மீது கிடந்தது ஆனந்த அனுபவம் செய்யும் அவை ..வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை செய்யும் போது என்றும் தன தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பித் திரு கண் வளர்ந்து அருளுகிற படியை நினைத்து அருளி செய்ததாம் இது /..ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின்னிலக ஆயிரம் பைந்தலைய அனந்த சாநாளும் மலை- மால் இரும் சோலை அதே என்றும் பெரியாழ்வார் அருளியது போல..
தன்னிபா–போகி போக சயநீய சாயிகள் என்றார் ..அந்த திரு மேனியோடே சாம்யம் உடையவை .
வனகிரீ சிதுர் புஜா:–ஆக இப் படி பட்டவை..
தமாலகம் பச்சை மரம் /ஆகாசம் நைல்யம்/ சாகாரம் நீலம்.மூன்றையும் சேர்த்து /நிறம் பருத்து என்பதற்கும்/ உதாரதுக்கும் /கொடுத்து கொண்டே இருக்கும் திரு தோள்கள் சேஷ போக -ஆதி சேஷ பர்யங்கம் /நான்கு திரு தோள்களுடன் சயனம் வீர சயனம் -திரு அழுந்தூர் வாழ்ந்தே போம் ஆண் பாவனையில் வூடல் ..ஈதே அறியீர் வாசி வல்லீர் ..பரிமள ரெங்கன் .இந்து சந்திரன் சாபம் தீர்க்க ..கள்ள நித்திரை கொள்வான் /ஆயிரம் தோள் பரப்பி .அனந்த  சயனன் ஆளும் மலை மால் இரும் சோலை /திரு மேனியுடன் சாம்யம் .மேன்மை குளிர்த்தி  நாற்றம் விசாலம் வெண்மை இத்தால் சாம்யம் /வெளுப்பாக முன்னம்  இருந்தார் -சாயல் பட்டு /ஆதி சேஷனும் விமானம் -மரகத சுகுமாரன் உள்ளே சயனம் -கரு நீல வண்ணன் காருண்ய வடிவன் /பால் கடல் நீலம் ஆனது போல ஆதி சேஷனும் ஆனான் ..சியாமள பச்சை நீலம் கருப்பு சேர்ந்த கலவை
54th ஸ்லோஹம்..
அஹமஹா மிகா பாஜோ கோவர்த்த நோத்த்ருதி நர்மணி
 பிரமத நவிதவ் அப்தே: லப்த பிரபன்ன சமக்ரியா:
 அபிமத பஹூ பாவா: காந்தா  அபிரம்பன சம்ப்ரமே
வனகிரி பதேர் பாஹாச் சும்பந்தி சுந்தர தோர் ஹரே:
இந்த ஸ்லோஹதொடு பஹு வர்ணணம் தலை கட்டுகிறார்
வனகிரி பதேர: பாஹாச் சும்பந்தி சுந்தர தோர் ஹரே:பாஹா: சும்பந்தி –திரு தோள்கள் சால விளங்குகின்றன
கோவர்த்தந  உத்த்ருதி  நர்மணி அஹமஹா மிகா பாஜ: –கோவர்த்தனம் என்னும் மலையை கொற்ற குடையாக ஏந்தி நிற்கும் லீலா விசேஷத்திலே நான் முன்னே நான் முன்னே-அஹம் அஹம் மிஹா பாஜ  என்று முற்கோலி நிற்கும் அவை -இதனால் உத்சாஹ அதிசயம் சொன்ன படி..உத்சாஹத்தொடு ஏந்தி நின்றவை..
 அப்தே:பிரமதந விதவ் லப்த பிரபன்ன சமக்ரியா:—கடல் கடைவதாகிற வியாபாரத்தில் முயன்று நின்ற தேவ அசுரர்களோடு ஒக்க- பிரபன்ன-தொழில் செய்தவை ..பிரபந்தம் -முயற்சி /லப்த பிரபன்னா:-முயன்று நின்றவர்கள் ,சுரர்களும் அசுரர்களும் ..அவர்கள் இளைத்து நின்ற காலத்திலே அந்த கிரியையை இவை தாம் செய்தன ..அரங்கனே! தரங்க நீர் கலங்க வன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த பொது நின்ற சூரர் ஏன் செய்தார்?-திரு சாந்த விருத்தம்/மாசுணம் வாசுகி/வங்க கடல் கடைந்த மாதவன் /ஆழ கடலை பேணான் -தன படுக்கையை பேணாமல்/அனைத்தையும் பலருக்கும் கொடுக்க /தன்னை அழித்தாவது நல்லது செய்வான்..
 காந்தா  அபிரம்பன சம்ப்ரமே அபிமத பஹூ பாவா:–கடைந்து கடலின் நின்று பிராட்டி தோன்ற அவளை ஆரத் தளுவிகிற சம்ப்ரமத்தில் விஸ்வரூபம் எடுக்க கோலினவை..இரண்டாயும் நான்காயும் இருந்து தழுவு கையில் பர்யாப்தி பிறவாமையாலே பஹு பவன சங்கல்பம்  கொண்ட படி..
சம்ப்ரமே -பதட்டம் பஹு பாவம் பலவாகும் தன்மை..

குன்று எடுத்த தோளினான்/அலை கடலை  கடைந்து எடுத்த அம்மான் /ஆயர் குல மகளுக்கு அரையன் தன்னை /தன் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்து நினைந்திட்டேனே- கடைசி பாசுரத்துக்கு முன் பாசுரம் ..மூன்று சரித்தரமும் கலியனும் அருளினார் /குன்று எடுத்த தோள் ஆளா /கடல் =பால்/ கடல் கல் =கோவர்த்தனம்/கல் எடுத்து கல் மாரி காத்தான் /குழந்தைகள் நம்பிய கோவர்த்தனம் காக்கட்டும் என்பதால் /நான்கு தோள்களுடன் கோவர்த்தனம் எடுத்தானா ? சேவை சாத்தித்து இருக்கலாம் கையினார் சுரி சங்கு ஆழி  பாசுரம் போல/யானை -கஜேந்திரன் குரங்கு -ஹனுமான் /பறவை -தூது போனவை /பாதுகை பட்டாபிஷேகம் போல கோவிந்தா பட்டாபிஷேகம்/..

அநேக பாஹு -நிறைய தோள்களை அர்ஜுனனும் கண்டான் ..அணைக்க நிறைய ஆசை கொண்டு வளர்ந்தனவாம் ..திரு குழல் /திரு மார்பு/ முக வாயை தூக்க /ஒன்றும் இல்லை அடைவதற்கு ஒன்றும் இல்லை /திருவடி =ஸ்வர்ணம் அடைந்த பின்பு மற்று எல்லாம் புல்/சதுர  அதிக =ஆசையே ரட்சித்து கொடுக்கட்டும் / அணைக்கும் பொழுதா ?கோபி ராசா கிரீடை போதா ?யசோதை கட்டி வைத்து அடிக்கும் பொழுதா ? ஆசை எப்போ அதிகம்/ நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம் உடை நம் பெருமான் -லக்ஷ்மி நரசிம்கன் -அணைக்க பட்ட அணைத்து இருக்கிற /அல்லி மாதர் புல்க நின்ற -ஆயிரம் தோள் உடன் நின்றானாம் ..பாழி அம தோள் உடை பத்ம நாபன் கை /தோள் ரட்சிக்க இருக்கிறது /நாபியில் குழந்தை இருக்கிறதை அடுத்து சொல்கிறார் பருத்து அழகிய தோள் கள்/தோள் மாலை சேவை தொங்குகின்ற மாலை தோ மாலை சேவை/ மூன்று தேவிமாரையும் சொன்னார்..
55th ஸ்லோஹம்..
ஸ்ரீமத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம்
ஆரூடயோர் விமலா சங்கரதாங்க யோஸ்து
எகொப்ஜ மாஸ்ரித இவோத் தமராஜ ஹம்ஸ:
பத்ம ப்ரியோர்க்க இவ தத் ஸ்மித்தோ த்விதீய:
திரு கைத் தலங்களில் இருக்கும் திரு வாழி திரு சங்குகளை அநுபவிகிறார்..
ஸ்ரீமத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூடயோர்–அழகர் உடைய இரண்டு திரு கைகளிலும் ஏறி இருக்கிற ஊழியான் கை தலதிடரில் குடி ஏறி என்றும் வட மதுரையார் மன்னன் வாசு தேவன் கையில் குடி ஏறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே -போல ஆரூட -பத பிரயோகம் செய்து அருளினார்..
விமல சங்கர தாங்க யோ:–வெள்ளை விளி சங்கும் திரு வாழி ஆழ்வானும் ஆகிற இருவர்க்குள்
 ஏக: அப்ஜமாஸ்ரித: உத்தம ராஜ ஹம்ஸ இவ–ஒருவரான ஸ்ரீ பாஞ்ச சன்ய ஆழ்வான் தாமரை மலரிலே துயில் கொள்ளும் ராஜ ஹம்சம் போல விளங்கா நின்றார் ..செங்கமல நாண் மலர் மேல் தேன் உகரும் அன்னம் போல் செங்கட் கருமேனி வாசு தேவன் உடைய அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே..
த்விதீயஸ்து தத்ஸ்மித: பத்மப்ரிய: அர்க்க இவ –மற்று ஒருவர் ஆன திரு வாழி ஆழ்வானோ என்னில்,தாமரை மலரிலே வந்து வீற்று இருக்கின்ற சூர்யன் போலே விளங்கா நின்றார்….ஹேது கர்ப்ப  விசேஷணம் கமல பாந்தவன் ஆகையாலே கமலத்திலே வந்து கிடக்கலாம் இறே..
இரண்டு திரு கைகளும் இரண்டு தாமரை/ ஒன்றில் அன்னம் வந்து படிந்து சந்காகவும் மற்று ஒன்றில் சூரியன் படிந்து சுதர்சனமாகவும் விளங்குகின்றது  ..
ஒருத்தி ஒருத்தி /ஏக -சம பிரதான்யம் இரண்டுக்கும் சங்கத்தை முதலில் சொல்லி .அடுத்து சக்கரம் சொன்னார்/ கற்பூரம் நாறுமோ பதிகம் போல..செல்வம் சால அழகியது /சங்கோடு சக்கரம் ஏந்தி /பார்த்த சாரதி சங்கு மட்டும் வைத்து அருளுகிறார்..நகர வேண்டாம் சக்கரத்  ஆழ்வான் கருதும் இடம் பொருது -பரதன் பிரிந்ததால் தானே வம்பு…மீண்டும் .தப்பு பண்ணாமல் இருக்கத்தான் பிரியாமல் இருக்கிறான்..ஸ்நானம் கைகேயி பிள்ளை பரதன் விட்டு பிரிந்து  இல்லை என்றான் விபீஷணன் இடம்-அவளால் பட்ட பாடு தெரியும் நானும் போகாமல் படுத்தணுமா இப்பொழுதே போகணும் புஷ்பக விமானம் கொடுத்தான் /சங்கம் இருந்த்தால் தான் திரு மஞ்சனம்..அதர ரசம் பருகும் செல்வம்..சீதை கேட்டாள் ராமன் இடம் /ஆண்டாள் கேட்டாள்/ தோற்பிது ஒரு குரங்கை பார்த்து கேட்டாள் அவள் ..பூமா  தேவி ஏற்றம் ..விராதன் -தலையால் சுமந்து / ஈர் அடியால் ஒளித்தியால்/ ஸ்ரீ தேவியை மார்பில் மட்டும் வைத்தாயே ..சாரங்க வில் நாண் ஒலி போதும் சீதைக்கு மடுத்து வூதிய சங்கொலி  ருக்மிணிக்கு போதும் ஆண்டாளுக்கு இரண்டும் வேணும்..
விமல-வெளுப்பு குற்றம் இல்லாத சங்கு /ராதாங்க சக்கரம் விசேஷனம் இல்லை ..ஏக  ஒன்றாக முதலாக சங்கை சொல்லி  உத்தம ராஜ ஹம்சம் போல /விவேக முகமாய் நூல் உரைக்கும் ஆச்சார்யர்கள் போல /மனம ஆகிய மான சரோவரில் இருப்பார் /சேற்றில் காலை வைத்தால் அழுந்த மாட்டார்கள்/சென் கமலா நான் மலரில் மது நுகரும் அன்னம் போல் –அம் கைத்தலம் ஏறி அன்ன வசம் செய்யும் சங்கரையா / துவிதியம்   திரு ஆழி -தாமரையில் சூரியன் போல -கேள்வி பட்டது இல்லையே அபூத வுவமை..பத்ம பிரியன் =சூரியன்
56th ஸ்லோஹம்….
 லஷ்ம்யா: பதம் குச்துப சம்ச்க்ருதஞ்ச
ஸ்ரீவத்ச பூமிர் விமலம் விசாலம்
 விபாதி வஷோ வனமால யாட்யம்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய..
திரு மார்பை அநுபவிகிறார் இதில்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வஷோ விபாதி–அழகரின் திரு மார்பு எங்கனே இரா நின்றது என்னில்
லஷ்ம்யா:பதம—அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை
உறை மார்பா என்றும் பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா என்றும்
சொல்வது போல  பெரிய பிராட்டியாருக்கு நித்ய நிகேதனம்
குச்துப சம்ச்க்ருதஞ்ச—  குரு மா மணி பூண் குலாவி திகழும் திரு மார்வு.
. ஸ்ரீவத்ச பூமிர்–திரு மரு மார்பன் – ஸ்ரீ வத்சம் என்னும் மயிர் சுழிக்கு இருப்பிடம் ..
விமலம் விசாலம் —  பள பள என்று அகன்று
 வனமால யாட்யம்– ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யாதே என்கிற படியே திரு முடி முதல் திரு வடி அளவும் விளங்கா நின்ற வன மாலை சோபிதமானது ..
பதம் =இருப்பிடம் /லஷ்ம்யா பதம்..நீல நாயக கல/அனர்கமாய் இருப்பதை அருகதையே ஆக்குவது சம்ஸ்காரம்/ கௌஸ்துபம் இதை பண்ணித்தாம்/ ஸ்ரீ வட்சம் திரு மரு/பீடம் அவளுக்கு /விமலம் குற்றம் அற்றது விசாலம் /பெண்கள் கோஷ்ட்டியில் லஜ்ஜை இருக்காது என்று காலை வைத்து ஏறி அமர்ந்தாள்/தண்ணீர் தண்ணீர் -தாரகமே இது தான் என்று இறையும் அகல கில்லேன் என்பாள் பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா / திகழ கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -விளங்குவதே அவளாலே தான் ..திகழ்கின்ற திரு மாலால் ..திருவே மாலா? மாலே திருவா? கட்டுரையே ..நாச்சியார் திரு கோலமும் கோமள வள்ளி தாயாரும் ஆரா அமுதானாய் திரு கோலம்/.. இவளின் பாத சின்னம் பார்த்து தான் வேதாந்தம் தத்வ சிந்தனை விசாரம் நிருதித்து /லஷ்மி லலிதா க்ருஹம் -பட்டர்/அந்த புரம் சந்தனம் கொடி விதானம் விளக்கு திரை/ சாந்து -சந்தனம் சரமான மாலை தான் விதானம்/ வன மாலை துளசி மாலை/ கவ்ச்துபம் விளக்கு கோலம் -ஏழு ரிஷபங்கள் கீறி கோலம் போட்டதாம் ..திரு கோவலூர் ஆயன் சேவித்து திரை -தேசிகன் வாமன மூர்த்தி திரை போட்டார்/கிருஷ்ண -மான் தோலை போட்டு மூடினார்  ஆளவந்தார் /யவனிகா மாயாஜகன் மோகினி  – மாயா =பிரகிருதி -ஆச்சர்யம் பொய் தோற்றம் இல்லை/குரு மா மணி பூண்  குலவி திகழும் திரு மார்பு..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

சுந்தர பாஹு ஸ்தவம் 33 to 38 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 21, 2010
 33 rd ஸ்லோஹம்..
அப்ஜபாதம்  அரவிந்த லோசனம்
 பத்ம பாணி தலம் அஞ்சனபிரபம்
ஸுந்தர உரு புஜம் இந்திரா பதிம்
 வந்திஷ்ய வரதம் வநாத்ரிகம்
திவ்ய மங்கள விக்ரஹ அனுபவத்தில் தோள் மாற
நினைத்து அடி இடுகிறார்..
 அப்ஜம் அரவிந்தம்  பத்மம் பத பேதம் அர்த்த பேதம் இல்லை ..
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும்
அரவிந்தம் -திரு நெடும் தாண்டக பாசுரம் போல
செந்தாமரை தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிக்கள் போல ஒரே சொல்லை இட்டு சொல்லுவதும் உண்டு
எங்கனே சொல்லிலும் கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா ..
இவரே அப்ஜம் நே கதம் நிதர்சனம் என்பார் மேலே..
 பத்ம பாணி தலம் என்று கை தலத்தையும் பாணி தலத்தையும் உடையவன் -பத்ம ரேகையை சொல்லி ..பத்மத்தை தரித்தவன் என்னுமாம் ..
செம் பொன் இலங்கு ..ஒண் மலர் பற்றி பெரிய திருமொழி 2-8-3/
அஞ்சனா பிரபம் -அஞ்சனா வண்ணனை /அஞ்சனம் புரியும் திரு உருவனை போல
இந்திரா பதம் -திரு மகளார் கேள்வன்
 வநாத்ரி வரதம் வந்திஷ்ய -ஹஸ்த கிரி வரதன் வநாத்ரியில் சேவை சாதித்து அருளுகிறான் ..நாவாய் உள்ளானை நறையூரில் கண்டேனே என்றும் தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே என்றும் நின்ற வூர் நித்திலத்தை கண்டது நான் கடல் மலை தல சயனத்தே போல..
பாட்டு வாங்க கதவு பின்பு போய் நின்றார் திரு நின்ற பெருமாள் ..நாச்சியார் தூண்ட ..அவரையும் இவரையும் சேர்ந்து சேவித்தேன் என்கிறார் /வட தள தேவகி ஜடரவேத சிகர சடகோப வாக்  ..வரதம் பிரணதார்த்தி -பட்டர்–/மூலம் திரு மங்கை ஆழ்வார் தான் நீண்டு உருண்டு அழகிய தோள்கள் உடைய இந்திரா பதி -அணைத்து கொண்டு இருக்கிற அழகு /தேவ தேவ திவ்ய மகிஷி ..
தாமரை ஒத்த அவயவங்கள்/அஷ்ட பூஜை பெருமாள் திரு கையில் தாமரை புஷ்பம் கொண்டு இருப்பது போல/திரு சேறை அபய ஹச்ததில் தாமரை பிடித்து கொண்டு இருப்பது போல /மூன்று தாமரை வேறு சப்தம் /வெவேறு அவயவங்கள் . அப்ஜ- அப்பு தண்ணீர் அதில் தோன்றிய தாமரை /அடி தளமும்  தாமரை ye அங்கயமும் பங்கஜமே- சேற்றில் பிறந்த செந் தாமரை -இது நாலாவது சொல்/அப்ஜம் அரவிந்தம்  பத்மம் இங்கே சொல்லி இருக்கிறார் ..ஆஸ்ரிதர் அடியார் கண்டு மலரும் அடி தாமரை /ஆசன தாமரை தோற்று தலையால் வாழ் நாள் முழுவதும் தூக்கி வைத்து இருக்கிறது  / தாவி வையம் கொண்ட  தடம் தாமரை ஒத்த திருவடிகள் என்று சொல்ல வில்லை ..நெருக்கம் இரண்டுக்கும்..புஷ்ப ஹாசம் இவை/ பட்டு என்ன ஆஹும் என்று பாதுகை பயப்படும் / பரதன் பாதிகை நினைவு வூட்டும் /ரெங்க நாத மணி பிரபாவம் சொல்ல இயலாது.. தாமரை கண் கமல கண் ..அடிக்கடி அருளி செயலில் வரும்..கம்பீராம்புச ..புண்டரீ காஷ….தடிமனமான பச்சை நாளுடன் சூரியனால் மலர்ந்து .கரிய வாகி புடை பறந்து -பெரிய வாய கண்கள் …பங்கய கண்கள் என்கோ-முதல் உறவு செய்த கண்கள்.. ஜிதந்தே புண்டரீகாஷன் பிரமன் ..தோற்று நின்ற உடன் கூப்பிட பவள செவ்வாய் .விழ திரு வடிகள்…அஞ்சன வண்ணன் என்கோ ..திரு மறு மார்பன் என்கோ சங்கு சக்கரத்தான் என்கோ பல்லாண்டு பாட ஆழ்வார்கள் உண்டு ..
மறக்கும் என்று செந்தாமரை கண்ணோடு.. மறக்காமல் இருக்கிறான் ..மறப்பற என் உள்ளே மன்னினான் ..கமல கண்ணன் என் கண்ணில் உள்ளான் ..தாமரை கண்ணோடு கண்ணுக்குள் வந்தான் காண்பான் அவன் கண்களாலே.. நோக்கும்/ தாமரை கண்களால் நோக்காய் -அரையர் ஐதீகம் ….தாமரை பூ போல செங்கண் சிறி சிறிதே ..காண வந்து என் கண் முகப்பே தாமரை கண் பிரள-கடல்அலை  போல ..உஊடல் திறத்திலும் தாமரை கண் என்பார் –அழித்தற்கு நோற்றோம் என்பார் ..உன் தாமரை கண்ணாலும் செவ் வாய்  முறுவலும் ஆகுலங்கள் செய்யவே நோற்றோம் ..தாமரை கண்கள் சேவித்ததும் தொலை வில்லி அரவிந்த லோசனனை-கொண்டு புக்கு -பலி கொடுப்பது போல .செங்கண் பிரான் இருந்தமை காட்டினீர் .. அன்று தொட்டும் ..கண்ணை மட்டும் விலக்கி பார்ப்பாலாம் /தாமரை கண்ணன் என்றே தளரும்..  கோல செம் தாமரை கண்னருக்கு இழந்தது சங்கே ..கோபத்தாலும் தாமரை கண்ணால் பார்கிறான் ..இணை கூட்ற்றன்களோ அறியேன் ..சூழ தாமரை -அம்புஜா பத்ர நேத்ர-பீஷ்மர் அருளியது..தர்ம பக்கத்தில் இருந்தும் தர்ம சந்தேகம் பஞ்ச பாண்டவர்கள் ..மே ராமக ராஜீவ லோசனஹா-தசரதன் வாக்கு ..அஹம் வேத்மி..உனக்கு தெரியாது உன் ராமன் என்கிறாய் ..
எதற்கும் தாமரை கண்கள்/இடது திரு கை கடி கஸ்தம் முழங்காலை தொட்டு காட்டும்..வலது திரு கை அபய வரத ஹஸ்தம்/மைப்படும் திரு மேனி /மை வழித்து ஈஷிக்கலாம் பக்தி தான் மை /லக்ஷ்மி சம்பந்தத்தால் விரிந்து அகன்ற திரு தோள்கள்
34th ஸ்லோஹம்..
கநக மரதக அஞ்சன த்ரவாணா ம்
மதந சமுத்தித சார மேலநோத்தம்
ஜயதி கிமபி ரூபமஸ்ய தேஜ:
வநகிரி நந்தந ஸுந்தர வுரு பாஹோ:
திவ்ய மங்கள விக்ரகத்தின் லாவண்யத்தில் ஈடு பட்டு பேசுகிறார் கிம் அபி ரூபம் – ஒரே பதமாக கொண்டு அநிர்வச நீயமான ரூபம் என்றும்  இரண்டு பதமாக கொண்டு தேஜோ மயமான ஓர் உருவம் திகழ்கின்றது என்றும் கொள்ளலாம் ..அது எப்படி பட்டது என்றால் கனகம் மரகதம் அஞ்சனம் இவற்றை உருக்கி , அந்த த்ரவத்தை தனி தனியே மதனம் பண்ணி -புடம் போட்டு -வெளிறு கழித்து சாரத்தை திரட்டி -வடி  கட்டி -ஓன்று சேர்த்தல் போல திவ்ய மங்கள விக்ரக லாவண்யம் உள்ளதாம் ..மூன்று தாழியிலே தயிரை நிறைத்து கடைந்து சாரமான வெண்ணெய் திரளுமா போல ..
லாவண்யம் -மிக உயர்ந்த ரூபத்தின் தேஜஸ் விளங்குகிறது ..ரிக் யஜுஸ் சாமம் மூன்று  தயிர் தாழி கடைந்து  கலந்து /பிரணவம் வந்தது போல ..மந்திர பிரயோக கீதை பிரதான்யம்-வாச்யம் தான் அழகன் ..அவன் திரு மேனிக்கு மூன்று தயிர் தாழி ..ஸ்வர்ணம் /மரகத பச்சை கல்/ அஞ்சன மை ..சாற்றை எடுத்து கலந்து  /மதனம் -கடைந்து ..கோது கழித்து ..சாரங்களை கலந்து கிடைத்தது அவன் திரு மேனி…மயூர கண்டம் மயில் கழுத்தில் தங்கம் பச்சை நீலம் கலந்து இருக்கும்..சாயல்..அஷ்டா பதம்–தங்கத்தில் – எட்டு வகை உண்டு..நாவல் பழ நிறம் உயர்ந்த தங்கம்.. அ காரம் மேன்மை-பரத்வம்-கனகம்  /உ காராம் பிராட்டி அழகு-சௌந்தர்யம் -மரகதம் /ம காரம் அழுக்கு படைத்த நாம் – எளிமை-சவ்லப்யம்-அஞ்சன   மூன்றும் காட்டும் திரு மேனி -மாலே மணிவண்ணா ஆலின் இலையாய் – உயர்த்தி அழகு  ஒளி படைத்தவன் குளிர்ந்தவன் -கனகம் -செய்யாள் /மரகத பாசி தூர்த்து கிடந்த பார் மகள்பூமி பிராட்டி/ நீலா தேவி கரு நீலம் மூவரும்  சேவித்து த்ரவமாக ஒட்டி கொண்டு இருப்பார்கள்/
35th ஸ்லோஹம்….
கிம் நு ஸ்வயம் ஸ்வாத்மா விபூஷணம் பவந்
அஸா வழங்கார இதீரிதோ ஜநை,
 வர்திஷ்ணுபாலத்ருமஷண்டமண்டிதம்
வநாசலம் வா பரித: பிரசாதயந்:
அழகனுக்கு அலங்காரன் என்ற திரு நாமும் உண்டு
 –பல பல நாழாம்  சொல்லி பழித்த சிசுபாலன் தன்னை  அலை வலிமை தவிர்த்த அலங்காரன் மலை –திரு மால் இரும் சோலை அதே -பெரியாழ்வார் –
-இந்த திரு நாமம் வர ஆராய்ச்சி செய்து அருளுகிறார் இதில்.
.ஆபரணாதிகளால் அழகு பெற வேண்டாதே தனக்கு தானே அலங்காரமாய் இருப்பது பற்றி /
அன்றிக்கே -வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலையை சுற்றிலும் அலங்கரிப்பது பற்றியோ ..
வராத ராஜ ஸ்தவத்தில் -கர்ணிகா தவ கரீச ! கிமேஷா போல..
ஸ்வயம்   ஸ்வாத்ம விபூஷணம் என்றும் வனகிரி விபூஷணம் என்றும்..
வர்திஷ்ணுபாலத்ருமஷண்டமண்டிதம்
வநாசலம்-வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை..
அலங்காரன்  மொழி பெயர்ப்பு…வளர்-வர்திஷ்த்து / இளம்-பால/  பொழில்-வளர்ந்தும் இளமையாகவும்  உள்ள மர கூட்டங்கள்  சூழ் மால் இரும் சோலை -ஸ்வயம் அலங்காரன் தனக்கு தானே அலங்காரன் /அல்லது வநா சலத்துக்கு அட்டிகை சாத்தினது போல இருப்பதனால் ..அலம் போரும்/ அலங்கார தளிகை -கலந்த பிரசாதம் ..அன்னம் போட்டு திரும்ப சாப்பிட  முடியாது /அலம் புரிந்த நெடும் தட கை /அன்னத்துக்கு அலம் என்ற பெயர்/ தன அனுக்ரகம் தந்த பின்பு  மற்ற வற்றில் அலம் புத்தி மற்று ஒன்றை காணா என்று வைப்பான்
36th ஸ்லோஹம்….
சுகச்பர்சைர் நித்யை: குஸு மாஸு குமாராங்க ஸுகத்தை
  சுசவ்கந்த்யைர் திவ்ய ஆபரண கணை  திவ்ய ஆ யுத கணை:
அலன்கார்யைஸ் சர்வைர் நிகதிதம் அலங்கார இதி ய:
சமாக்யானம் தத்தே ஸ வணகிரி நாதோச்து சரணம்
 நிஷ்கர்ஷமாய் அலங்காரன் அவன் என்கிறது இதில் விதர்க்கமாய் முன் அருளினார்..கிரீட மகுட சூடாவதம் சாதி திவ்ய ஆபரணங்களாலும்
சுதர்சன பாஞ்ச சந்நிதி திவ்ய ஆயுதங்களாலும் அலங்காரம் பெற்று இருப்பதனாலே அலங்காரன் ..அவனே நமக்கு தஞ்சம்..
சுகச்பர்சைர்—-மெத்தேன்றும்
 குஸு மாஸு குமாராங்க ஸுகத்தை–  புஷ்ப ஹாச சுகுமாரங்களான பாதாதி கேசாந்தர
அவயவங்களுக்கு கரு முகை மாலை போல இனிமியை தரும் படியான
சுசவ்கந்த்யைர் — லோக விலக்ஷணமான திவ்ய பரிமளம் பொருந்தியவை
அலங்கார்யைஸ் –திரு மேனிக்கு சோபாவஹங்களாய் இருக்கும்
சகல திவ்ய ஆபரணகணங்களாலும் சகல திவ்ய ஆயுதகணங்களாலும் தெரிவிக்க பட்டதான அலங்காரன் என்னும் திரு நாமத்தை கொண்டு உள்ள அழகர் நமக்கு தஞ்சமாக கடவர் –முந்திய ஸ்லோகத்துக்கு சேஷமாகி அலங்கார நாம நிர்வசனம்  செய்தார்.
சீமாலி சரித்தரமும் /கையில் மாலை கட்டி  விடுவித்த கதையும் ஆழ்வார்கள் -உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -மா முனிகள் வியாக்யானம் ஆபரனங்களுக்கும் இயற்கையில் நறு மணம்..ஆயுதங்களுக்கும் மாலைக்கும் கந்தம் திரு மேனியில் வாங்கி கொண்டவை . ..
பிரமன் ஆத்மா ஹிரண்ய கர்ப்பம்/சேவை கோஷ்டி/ ஆயுதங்கள்/ மாலை  /-ஸ்ருஷ்ட்டிக்கு பீஜம் பத்மம் ரட்ஷனதுக்கு சக்கரம் சம்ஹரிக்க கதை சங்கத்தினால் முக்தி   /அந்யோந்ய ருசி போல – ஆடை வைத்து தைத்தால் போல -மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு .. கையோடு கால்  செய்ய கண்ண பிரானுக்கு என் தையல் இழந்தது தன உடை சாயல்/பொருந்தி இருக்கும் ஆபரணங்கள்..ராஜ கோபாலன் தானே ஒரு காதில் தோடு ஒரு காதில் குண்டலம் அதுவும் தனி பொருத்தம் அவனுக்கு/அழகை சேவித்து அடியார்கள் மகிழ அதனால் கண்கள் சிவந்தால் -செய்ய கண்/பாமரு மூவுலகும் படைத்த பத்ம நாபாவோ/ அளந்த பத்மா பாதாவோ/சரக்கு= புஷ்பம் வஸ்த்ரம் ஆபரணம் ஆயுதம்  அநுரூபம் நிகர் அற்றது திரு ஆழி ஆழ்வான் /தாங்களாக ஒளி விடுபவர்கள் /அங்கத்துக்கு சுகம் கொடுக்கும் மென்மை கொடுப்பவைகள்  வாசனை கொடுக்கும் / திரு மேனிக்கு சோபை கூட்டுபவர்கள் /திவ்ய-அபிராக்ருதம் -நித்யம் -இதனால் அலங்காரன் என்ற பெயர் உடன் அழகர் இருக்கிறான் ..உத் கோஷம் நிகதிதம் கோஷிபபார்கள் அலங்காரன் என்று .அவன் நமக்கு சரணமாக இருக்கட்டும்..அனைவரும் நித்ய சூரிகள் /பழ பலவே ஆபரணம்.. சர்வ பிரகரண யூத..
அஸ்த்ர பூஷண அத்யாயம் – விஸ்வ ரூபம் விச்வமே ரூபம் -ஆத்மா -கவ்ஸ்துபம் பிரதிநிதி /ஸ்ரீ வத்ச திரு மரு -மூல பிரகிருதி/புத்தி -கதை /சங்கம் -தாமச  அகங்காரம்  சார்ங்கம் -சாத்விக அகங்காரம் /சக்கரம் -மனசு/வைஜயந்தி வனமாலை முத்து மாணிக்கம்  மர கதம் நீலம் வைரம் -பஞ்ச பூத ஹேது சப்த ரூபம் போன்றவை/இந்தரியங்கள் -அம்புகள்/வாள்-உறை வித்யை அவித்யை/
37th  ஸ்லோஹம்….
மகுட மகுடமாலா உத்தம்ச சூடாலலாம
 ஸ்வலக திலகமாலா குண்டலைஸ்  சோர்த்த்வ புண்டரை:
 மணிவர வனமாலா ஹார கேயூர கண்ட்யை:
துலசி கடக்க காஞ்சீ நூபுராத்யைச்ச பூஷை:
38th ஸ்லோஹம்……
அஸி ஜல சர தாங்கைஸ் சாரங்க கவ்மோதகீப்யாம்
அகணித குண ஜாலைராயுதைரப்ய தான்யை:
ஸ்தத விதத சோபம் பத்ம நாபம் வநாத்ரே :
வுபவந சுகலீலம் சுந்தரம் வந்திஷீய .
இரண்டும் குளகம்..
திரு அபிஷேகம் /அதை சுற்றி அலங்காரமாக சாத்த படுகிற மாலை /அதன் முனையில் ஆபரண விசேஷம் -உத்தம்ச -சூடாலலாம -தொப்பாரம்.. ச்வலக மாலா ,திலக மாலா -திரு குழல் கற்றைக்கும் திரு நெற்றிக்கும் சாத்தும் ஆபரணங்கள் மகர குண்டலம் ,வூர்த்த்வ புண்டராலன்காரம்,குருமா மணி பூண் என்ன பட்ட ஸ்ரீ கௌஸ்துபம் ,ஆபாத சூடம் யா மாலா வனமாலேதி கத்த்யதே எனப் பட்ட வனமாலை, ஹார –முத்து வடங்கள், கேயூர -திரு தோள் வளைகள் , கண்ட்யை –காறை என்னும் கண்ட ஆபரணம், தண் அம் துழாய் மாலை,கடகம்-ஹஸ்த ஆபரணம் ,காஞ்சீ -திரு அரை நாண் நூபுராத்யைச்ச -திரு வாடி சதங்கை ஆக இவை முதலான திவ்ய பூஷணங்கள்..
அஸி ஜலஜா ரதான்கை -நந்தகம் என்றும் பாஞ்ச சன்யம் என்றும் சுதர்சனம் என்றும்  சார்ங்கம் என்றும் கவ்மொதகி என்றும் பேர் பெற்ற /எண்ணி தலை கட்ட ஒண்ணாத குண கணங்களை உடைய மற்றும் உள்ள ஹல முசல பரசு பிரப்ருதிகலான ஆயுதங்களாலும் நிரந்தரமாக பரப்பின சவ்ந்தர்யம் உடைய அழகரை வணங்க கடவேன் ..திவ்ய ஆயுதங்களும் திவ்ய ஆபரணங்கள் போல திரு மேனிக்கு சொபாவஹமாய் இருக்கும் வைலஷண்யம் அனுபவித்தார்..
அலக- கேசா பாசம்–சு சப்தம் சேர்த்தார்..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

சுந்தர பாஹு ஸ்தவம் 39 to 44 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 21, 2010
39th ஸ்லோஹம்..
ஆஜான்ஜ ச்வகந்த பாதுர கந்தலுப்த
ப்ராம்யத் வித்தகத மதுபாலி சதேச கேசம்
 விச்வாதி ராஜ்ய பரிபர்ஹா கிரீட ராஜம்
ஹை சுந்தரச்ய பத: சுந்தரம் உத்த  மாங்கம்
சுந்தரச்ய உத்த  மாங்கம்  சுந்தரம்-அழகர் உடைய திரு முடியானது மிக அழகியது
ஹை!  பத! –வர்ணிக்க முடியாத அழகு –இரண்டு விசெஷணங்கள் சிறந்த கூந்தலையும் மகுடத்தையும் உடையது.
ஆஜான்ஜ-ஜன்ம சித்தமான
 சவ கந்த -இயற்கையாக நறுமணம் பெற்ற –
சர்வ கந்த: என்பதால்
பந்துர-ஸ்மிர்த்தம்
சதேச-மதுபா வளிகலோடே சாமானாதி காரணமாய் இருக்கிற என்றும் சாமானமாய்  இருக்கிறது என்றும் இரண்டு வகை பொருள்..முந்தின பொருளில் வண்டுகளும் கேசங்களும் உதமாங்கத்தில் உள்ளதாக /பிந்தின களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ பூங்குழல்கள் தடம் தோள் மேல் மிளிர நின்று போல..
விச்வாதி ராஜ்ய பரிபர்ஹா கிரீட ராஜம்–சர்வேச்வரத்வ சூசுகுமாய் இருக்கிற திரு அபிஷேஹம் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் வின் விளக்கும் அன்காதும் சோராமே ஆள்கின்ற வுபய விபூதி நிர்வாஹன் இவனே என்று கோள் சொல்லி தருகின்றதாம்
40th ஸ்லோஹம்..
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத் ஸ்யாத்
தத் ஸார சாதித சுதந்த்வ அதி வ்ருத்த வார்த்தம்
ஈசச்ய கேசவ கிரே ரலகாளி ஜாலம்
தத் துல்ய குல்யா மது பாத்யா மகாவனச்ய
அபூத  வுவமை
-வூரேல்லாம் துஞ்சி ..நள் இரவு -மூல பிரகிருதி இருட்டு/எல்லாம்
ஒன்றி கொள்ளும் – பிதா மகி-பாட்டி  இருட்டு/அசாரம் தள்ளி /நூல் ஆக்கி /இருட்டில் தோய்த்து —
கொள்கின்ற கோள் இருளின் சுகிர்ந்த இட்ட கொழும் சுருளின் உட கொண்ட நீல   நல் நூல்  தழை கொல்   அன்று மாயன் குழல்-உபமேயம் தன்னையே சொல்ல வேணும்
-குழல் -சு தந்து –நித்தியமான மை வண்ண நறும் குஞ்சி/.முகம் திரு குழல் இரண்டும் இருட்டு முகம் தெரிய குண்டலங்கள் வில் வீசும் ஒளியில் சேவிக்கலாம்../பத்தி பேதம் பிரிக்க. இருட்டு வெளிச்சம் இரண்டுக்கும் எல்லை காட்ட/ திமிர  நிர்மிதம் அந்தம் -செறிந்த இருட்டு/திரு மேனி ஒளி  ஒவ்வாது..நித்ய உயர்த்தி சொன்னார்/
கம்பன்  படி சொல்லும் படியோ அவன் படி என்று குழலை நீண்டு செறிந்து நெய்த்து சுருண்டு..நெடு நீலம்  கடை சுருண்டு –இன்று சடையாய் இருந்தது உன்னை பிரிந்ததும் என்று திரு வடி சீதை பிராட்டி இடம் சொன்னான் .
/.சுமுகம் துர் முகி சு கேசம் தாமர மூர்தஜா செம் பட்டை  ராமன் சூர்பணகை குழல் பற்றி/
கோள் இலை தாமரை -அதுவே ஆபரணம் -திரு முகம் கொடியும் பவளமும் வில்லும் மூக்கு வாய் புருவமும்/  தண் முத்தமும் தளிரும் வாயும் குளிர் வான் புரையும் சோதி வட்டங்கள் ..கொடியேன் உயிர் கொள்ள வந்தது /குழல் பின் தாள குஞ்சி .வண்டுகள் தாமரை முகத்து தேனை சாப்பிட வருகின்றனவாம் ..வண்டு ஒத்து இருக்கும் குழல் கற்றைகள் முன்னிலும் பின் அழகிய பெருமாள்–முரட்டு சமஸ்க்ரிதம் நட மாடும்  வடக்கு திக்கு நிறைய அழகு காட்ட..
பராங்குச நாயகி அழகை பார்க்க முடியாமல் பின் திரும்பினாராம்  ..கேசர கிரி- சிம்ஹா கிரி- கேசவன் ஹரியான ஈசனின் குழல் கற்றை – தேசம் எல்லாம் வணங்கும் திரு மால் இரும் சோலை நின்ற கேசவ நம்பி -பிரசாத்த கேச பாசம் உடையவன் தான் அழகன்..அதி விருத்த வாசம் -வுபமானத்தை விட இருட்டு
அலகாளி ஜாலம் -வண்டு ஒத்து இருண்ட குழல் கற்றை /அலக அளி அடர்த்தியை காட்டும்..
41st ஸ்லோஹம்..
ஜுஷ்ட அஷ்ட மீக ஜ்வலதிந்து சந்நிபம்
திரு தோர்த்த புண்டரம் விலசத் விசெஷகம்
பூம்நா லலாடம் விமலம் விராஜதே
வநாத்ரி நாதச்ய சமுச்ச்ரிதஸ்ரிய..
லலாடம் விமலம் குற்றம் அற்று இருக்கும் நெற்றி ..ஏறு திரு உடையானின் இந்து சநிபம் சந்திரனை ஒத்து அஷ்டமி சந்திரன் சமோகம் முக்கியம் ஆஸ்ரிதர்களுக்குள் வேறு பாடு இல்லை ..ஜுஷ்ட -செறிந்து இருக்கிற ஒளி ..சூரியன் அக்னி போல தாபம் இல்லாத ஒளி/மேல தண்  மதியும் கதிரவனும் தவிர ஓடி -கொதிச்ச போன thiruvadiyai குளிர வைக்க -நம் மேல் சம்பந்தம் பட்ட அதை நம் போல் கொதிக்க  வைத்தோம் .-சிசிரோத்வம் பண்ணுகிறார் தண் மதி என்று ..மேலை என்று சொல்லி  கீழை கதிரவன் என்று தெரியும்…முளைத்து எழுந்த திங்கள் போல க்ஜானம் என்றார் ஆழ்வார்/படி படியாக கைங்கர்யம் பெற ..ஆர்த்தி அதிகார பூர்த்தி ..சூர்ய துல்ய யாதாத்மா க்ஜானம்.-நாயனார் நமக்கு …மயர்வற மதி நலம் அருளிய அவர்களுக்கு அப்படி/உபய பட்ஷ அஷ்டமி சந்திரன் போல /திரு குழல் சோதியாலே ஒரு பாகம் இருளோடு சேர்ந்த அஷ்டமி சந்திரன்..
திரு தோர்த்த புண்டரம் விலசத் விசெஷகம் பூம்நா லலாடம் விமலம் விராஜதே வநாத்ரி நாதச்ய சமுச்ச்ரிதஸ்ரிய: சோ திருத வோர்த்வ புண்டரம் -திரு கால் ஆண்ட பெருமான் -தனக்கும் ரட்ஷகம் சகடாசுரனை அத்தால் கொன்றானே ..தன திரு நாமம் தானே தரித்தான் ..ரசமான திரு நாமத்தை தானே சாத்தி கொண்டான் ..கஸ்துரி நாமம் அழிகிய பெருமாள் ..சந்திரனில் கருப்பு இருக்குமே அது இல்லாமல் விமலன் .காண்மின்கள் அன்னையர்காள்-என்று காட்டும் வகை அறியேன்–அவர் காட்டிதான் காணனும்..வெண் திங்கள் கொல் நயன்தார்கள்க்கு நச்சு  நுதல்..
42nd ஸ்லோஹம்..
சுசாறு சாபத்வய விப்ரமம் பருவோ:
யுகம் சுநேத்ராஹ்வா சஹச்ரபத்ரயோ:
 உபான்தகம் வா மதுபாவலீயுகம்
விராஜதே சுந்தரபாஹு சம்ச்ரயம்
திரு புருவ வட்டங்களை வருணிக்கிறார்..
சுசாறு சாபத்வய விப்ரமம்–தன கை சார்ங்கம் அதுவே போல் புருவ
வட்டம் அழகிய பொருத்தமிலி.
சுநேத்ராஹ்வா சஹச்ரபத்ரயோ–.இவை திரு கண்கள் ஆகிற இரண்டு
தாமரை மலர்களின் சமீ பத்திலே வந்து படிந்த வண்டு திரளோ -மதுபா வலி யுக மிவ விராஜதே-போல..
வில் புருவம் -சாபம் =வில் வேணு மூங்கில் -புருவோகு த்வயம்-மது குடிக்கும் தேன் வண்டுகள்  இரண்டு வரிசைகள் போல மது சாப்பிட வந்து உள்ளன ..உபான்தகம் =அருகில்..இன் உயற்கு ஏழையர் மேல் – இணை நீல் வில் கொல் -ஆத்மாவை கொல்ல-சாரங்கதால் உடம்பை கொள்ளலாம் -வளையும் வில்-வளைக்கு ஆள் இல்லை விஷயமும் இல்லை..யாரை கல்யாணம் பண்ணிக்க -பராங்குச நாயகியை கொல்ல –மன்னிய  சீர் மதனன்  கொல்-கரும்பு வில் போல ..மலர் அம்பால் காம தகனம் ஏற இடும் விரக தாபத்தை புருவம் எற்படுதித்து..தன கை சார்ங்கம் அதுவே போல்  -புருவம் சேவிக்கும் பொழுது  கையில் இருந்தது எப்பொழுது வந்தது /கையை சேவிக்கும் பொழுது புருவம் எப் பொழுது வந்தது தாமரை கண் விகசித்து போகும் எல்லை கட்ட புருவம்..கேசத்தை வரைய கருப்பு மை கொண்டு வர அதால் புருவம்
43 rd ஸ்லோஹம்..
அதீர்க்கம் அப்ரேமதுகம் ஷணோஜ்ஜ்வலம்
 நசோரம் அந்த கரணச்ய பச்யதாம்
 அனுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
 வநாத்ரி நாதச்ய விசாலயோர் த்ருசோ:
செந்தாமரை மலர் போன்ற திரு கண்கள் என்று சொல்லலாமோ என்று பார்த்து அழகர் உடைய திரு கண்களுக்கு ஒரு படியாலும் ஒற்றுமை இல்லாத வுவமை என்கிறார்
அதீர்க்கம்-நீண்ட அப் பெரிய வாய கண்கள் /இலங்கொளி சேர் அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணானை /நீட்சிக்கு ஒப்பு இல்லை..கண்ணை வளர்த்ததும் அனைவரையும் ஒரு மூலையில் வைத்து பிராட்டியை பார்க்க, அவள் மகிழ ,இவன் மீண்டும் விகசித்து விரிந்து மலர்ந்த திரு கண்கள்..அரவிந்தம் போன்ற நீண்ட கண்ணான் -நீட்சி அதுக்கு இல்லை
அப்ரேமதுகம் -நீண்ட அப் பெரிய வாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே என்னும் படி பிச்சேற்றும் திறத்துக்கு ஒப்பு இல்லை -பிரேம பிரகர்ஷம் விளைவிப்பது இவையே..
ஷணோஜ்ஜ்வலம் –எப் பொழுதும் நாள் திங்கள் ஆண்டு வூழி வூழி தொறும் அப் போழுதைக்கு அப் பொழுது என் ஆரா அமுதமே என்னும் படி நவம் நவமாய் இருக்கும் திரு கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே விகாசதொடு கூடி இருக்கும் தாமரை ஒப்பு இல்லை
 பச்யதாம் அந்த கரணச்ய ந சோரம்–கண்டவர் தம் மனம் வழங்கும் என்னும் படி  மனத்தை கொள்ளை கொள்ளும் திரு கண்களுக்கு ஒப்பு இல்லை..பச்யதாம் வாமனன்-திரு மேனி அழகால் பறிக்கிறான் சுகம் நோக்கி அழைத்து போவான்..
 அனுப்ஜமப்ஜம்-குடிலமாய் இருக்கும் தாமரை ஆர்ஜவமே வடிவெடுத்த திரு கண்களுக்கு ஒப்பு இல்லை..
அனுப்ஜம் நேர்மை இல்லை தண்டு வளைந்து பல நிறங்களுடன் இருக்கும்
 வநாத்ரி நாதச்ய விசாலயோர் த்ருசோ:கதம் நிதர்சனம்–அழகர் உடைய புடை பரந்து நீண்ட அப் பெரிய வாய கண்களுக்கு ஒரு காலும் இது திருஷ்டாந்தம் ஆகாது ..ஏதேனும் ஒன்றை கூறியே போதை போக்க அப்ஜ பாதம் அரவிந்த லோசனம் பத்ம பாணி  தலம் என்று கூறினார் ..ஆழ்வாரும் ஒட்டு உரைத்து இவ் வுலகு தன்னை புகழ் வெல்லாம்
பெரும் பாலும் பட்டுரையாய்  புற்கென்றே  காட்டுமால் என்று சொல்லியும் ஒட்டு உரைத்து புகழ்ந்தாரே போல..
அமிர்த சாகரம் போன்ற கண் பார்வையால் அழுத்துவான் முக்தர்களை..விபீஷணனை – வாக்கால் உருக்கி .பின்பு  -கண்ணால் குடித்தான் ..இருக்கும் வ்யந்து-கண்டு கொண்டே இருந்தான் -பெரும் கேளலார் ஒருங்கே/ பக்க நோக்கு அறியான்..
44th ஸ்லோஹம்….
பிரச் சோத்தத் பிரேமசாரம் ருதரசசுளக பிரக்கிரம பிரக்ரியாப்யாம்  விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாபயாம் விச்வோத் பத்தி பிரவ்ருத்தி ஸ்திதி லய கரணை சாந்த க்ரியாப்யாம்
 தேவோ லங்கார நாமா வனகிரி நிலையோ வீஷதாமீ ஷணப்யாம்
அம கண் இரண்டும் கொண்டு –எம் மேல் விழியாவோ என்றும் உன் தாமரை கண்களால் நோக்காய் என்றும் பிரார்த்திப்பது போல அருளுகிறார்..
தேவோ லங்கார நாமா வனகிரி நிலையோ வீஷதாமீ ஷணப்யாம்-திரு மால் இரும் சோலை மலை உறையும்  அழகன் அலங்காரன் தன உடைய திரு கண்களால் குளிர நோக்கி அருள வேணும்
பிரச் சோத்தத் பிரேமசாரம்ருத ரச சுளக பிரக்கிரம பிரக்ரியாப்யாம் -சுலகம் ஆவது சிராங்கை ஒரோ குடம் கை பெரியன கெண்டை குளம் -திரு விருத்தம் பாசுரம் போல இந்த சிராங்கையில் பிரேம சாரம் ஆகிற அமுத வெள்ளம் பெருகுகிறது –பிரக்ரமம் பிரக்ரியை என்றாலும் பிரகாரம்
மோட்ஷ பிராதன்/ போகம் /ஜகத் காரணன் / மூன்றையும் மூன்று பதத்தால் அருளுகிறார்..சாரமான அன்பு பெருகி வருகிற அமிர்த ரச சுவையுடன் -கருடன் எடுத்து வந்தது அமிர்த  கலசம்- எங்கோ உள்ளது இல்லை -சுலகம் -உள்ளம் கை சிராம் கை ..அதை போல இருக்கு .நாம் அனுபவிக்க உள்ளம் கையில் -அதன் அளவுக்கு தேங்கி உள்ளது திரு கண்கள் ..போட்டி இட்டு கொண்டு வளர்ந்தன வைகுண்டத்தில் இரண்டு கண்கள் போதும்..திரு பாற் கடல் கூப்பிடு இடம் குறையாளர்கள் நிறைய இரண்டு கண் போதாது மூன்று ஆனால் பெயர் மாறும் ..அதனால்  வளரனும் – எவ்வளவு வளரனும்.. ப்ரஹ்மாதிகள்/ விபவதில் நிறைய / ஹார்த ரூபத்தில் யோகியர் நம் உள்ளே-உடம்பு உள்ளே இருக்கும் அழுக்கை போக்க /அர்ச்சையில் நேர் விரோதி எல்லாரும் வருவார்கள் நாடு பிடிக்க தொடங்கி காத்து அளவு நீண்டன /அடுத்து திவ்ய ஆயுத ஆழ்வார்கள் -இத்தால் தான் சங்கோடு ..தாமரை கண்ணான் சேர்த்து அருளுவார்கள் /
விஷிப்தாலோகி தோர்மி பிரசரண முஷித ஸ்வாந்த காந்தா ஜநாபயாம்–அலை எறிகின்ற கடாஷ தாரைகளால் கோபி ஜனங்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை ..தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசி  என்னும் படி
..முஷித -திருடி கொண்டு போனது ..கோபிமார்கள் திரு உள்ளத்தை ..அவற்றையும் திரு கண்களில் வைத்து இருகிறானாம்..போக மாத்ரத்தில் சாம்யம் தருவான்..சம பிரதான்யம்-எட்டு குணங்களையும் கொடுத்து ..அனுபவத்தில் சாம்யம்..சரிய பதித்வதில் சாம்யா பத்தி இல்லை..
கோபிகள் கண் பார்வையால் அடி பட்டு ஓடுகிறானாம்..அவர்கள் திருவடி மண் துகளாக பிறக்க ஆசை படுவார்கள்..கோபி/கண்ணன் சேர்ந்து போக சாம்யா பத்தி தோள் உடன் கன்னத்துடன் வாய் எச்சில் பங்கு கொண்டு/  சங்கங்கள் பரையே ..கோல விளக்கு பிரார்த்தித்தாள்/ கோபிகள் பெற்று போந்தார்கள்..
விச்வோத் பத்தி பிரவ்ருத்தி ஸ்திதி லய கரணை சாந்த க்ரியாப்யாம்-சகல சரா சரங்களின் உத்பத்தி பிரவ்ருத்தி சம்ரட்ஷன சம்ஹாரங்களை செய்வதில் மிகவும் வூக்கம் உடையவை இவை…ந வேஷசே யதி ததோ புவனான்யமூனி நாலம் பிரபோ !பவிதுமேவ குத:பிரவ்ருத்தி:-ஸ்தோத்ர ரத்னம் -அவேஷன மாத்ரத்தாலே விஸ்வ உத்பத்தி பிரவ்ருத்தி சத்தி லயங்கள் நடை பெறுகின்றன ..ஆக இப் படிப் பட்ட திரு கண்களாலே அழகர் கடாஷித்து அருள வேணும் என்கிறார் ..கோபிகள் கண் பார்வையால் அடி பட்டு ஓடுகிறானாம்..அவர்கள் திருவடி மண் துகளாக பிறக்க ஆசை படுவார்கள்..கோபி/கண்ணன் சேர்ந்து போக சாம்யா பத்தி தோள் உடன் கன்னத்துடன் வாய் எச்சில் பங்கு கொண்டு/  சங்கங்கள் பரையே ..கோல விளக்கு பிரார்த்தித்தாள்/ கோபிகள் பெற்று போந்தார்கள்..அடுத்து ஜகத் காரணத்வம்-ஏகாந்த சாந்த =தடை அற்ற முயற்சி சோம்பாமல் படைத்தது அளித்து லயம் அடைவித்து /விஸ்வ -அனைத்து /உத்பத்தி பிரவர்த்தி ஸ்திதி லய /கரண = செய்வதில்..பொருள் என்று இவ் உலகம் படைத்தவன்
சாத்விகன் மது சூதனன் கடாஷதால் -அசித் /அயன -ஈஸ்வர சம்பந்தம்  எப்பொழுதும் உண்டு /அநாதி காலம் அனந்தம் சாந்தம் / விலகாத சம்பந்தம் அவன் உடன்..அவித்யா சம்ஹார்தங்கள்-ஏழு படிக்கட்டுகள் நாயனார் அருளுகிறார்..ஷேத்ரம் என்று புரிந்தவன் ஷேட்ரக்ஜன்/உழப்படும் நிலமே நான் என்ற நினைவு போல உடம்பே நான்/தாமரை இல்லை தண்ணீர் போல அசித் சம்பந்தம் கஜான வான்களுக்கு/ அசித் சம்பந்தம் -அவித்யை -கர்ம -வாசனை- ஜன்ம -ரஜோ தமஸ்- அர்த்த பஞ்சச்க க்ஜானம் இன்மை -கிலேச பாஜனம்/ அயன சம்பந்தம் -சவ்ஹார்தம் -கிருபை- கடாஷம்-சத்வ குணம்  -அர்த்த பஞ்சகம் -நிரதிசய வை குண்ட பிராப்தி..செங்கன் சிறு சிறிதே எங்கண் மேல் விழியாவோ -குச ஸ்தலம் -தங்கும் இடம் -அடுத்த நாள் வந்துடுவான் ..தண்டோரா போட்டார்கள் ..நாளை வதுவை   என்று –நாள் இட்டு /வேட்டு போட்டு தயார் படுத்து வது போல..
ந வேஷசே-கடாஷிக்கா விடில் -பிர பஞ்சம் படைக்க படாததே -ஆளவந்தார் ..சங்கல்பம் சொல்லும் பொது ஈஷத சப்தம் சுருதி சொல்லும் -பார்த்தது -தத் யஷதே-அது பார்த்தது..யீஷனதோடு சேர்த்து -மத்ஸ்யம் போல பார்த்து பார்த்து வளர்க்கும்.சம்சாரிகளில் பக்கலில் திரு வுள்ளம் கொண்டு /கடைத்தேற ஸ்ருஷ்ட்டி/ஆசை சங்கல்ப்பம் ஆணை இடுதல் /ஆதேசம் -கட்டளை -வஸ்த்து /காரண சப்தம் சொல்லும் பொழுது ஆதேச சப்தம் .ச்வேதகேது /காரண வஸ்து தெரிந்து காரிய வஸ்து அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் ..எது கொண்டு சங்கல்பம் வெளி படுத்துகிறான் கடாஷித்து தான் ..அதனால் ஈஷன சப்தம் இங்கும் உண்டு ..ஈஷத் அதிகரணம் 1-5..ஈஷதேகே ந அசப்தம் .. பிரம்மா விசாரம் சாஸ்திரம் வைத்து பண்ணனும் ஜிக்ஜாசு பிரச்னம் /தெரிந்து கொள்ள ஆசை கர்ம பாகம் முடிந்து  /அதனால் மோட்ஷம் போக பிரமத்தை விசாரிக்க வந்தான் /.வேதாந்த விசாரம்/.சித்த வஸ்துவை சாஸ்திரம் சொல்லாது சாத்திய வஸ்துவை தான் சொல்லும் பூர்வ பாட்ஷா  பசு மாடு  கொண்டா புல் கொடு கட்டு போல/உந்தை யாவன் ..சொன்ன உடன் தெரிந்து கொண்டான்..வினைகளை கொண்டு சொல்ல  வில்லை சித்த வஸ்துவையும் சொல்லும்/ அடையாளம் சொல்லணுமே அடுத்த அதிகரணம்..படைக்கிறான் அளிக்கிறான் காக்கிறான் முழு கொம்பு அரை கொம்பு மொட்டை கொம்பு போல விருத்தம் -பூர்வ பட்ஷம்..நடந்துண்டே பார்த்துண்டே சிரிதிண்டே போகலாம் ..அது போல ..காலம் வேற என்று சமாதானம்..சாஸ்திரம் கொண்டு அறிய முடியாது..குளிச்சு விட்டு சாப்பிடு/ குளி சாப்பிடு என்று  சொல்லாது சாஸ்திரம்/ மற்றவற்றால் அறியாததை தான் சொல்லும் அனுமானத்தால் தெரிந்து கொள்வதை சொல்லாது/ பிர பஞ்சம் இருந்தால் கர்த்தா இருக்கணுமே/சாஸ்திரம் ஒன்றாலே தான் தெரிந்து கொள்ளனும்/ வுஊற்றம்  உடையாய் என்று அருளினால் ஆண்டாள்/சாஸ்திரம் கொண்டே தெரிந்து கொள்ள முடியும்/ சமன்வய அதிகரணம் அடுத்து நான்காவது.. புருஷார்த்தம் இருந்தால் தான் சாஸ்திரம் சொல்லும் எந்த யாகத்தால் அவனை அடையலாம்..தத் து சமன் வாத் புருஷார்த்தம் தான் ..ஜீவாதி லிங்கம் அடையாளம் கொண்ட வேத வாக்கியம்.. அஸ்பஷ்ட அஸ்பஷ்ட தர ஸ்பஷ்ட   ச்பஷ்ட்ட தர– வேதம் அல்லாதது -அசப்தம் =அனுமானம் /ந அசப்தம் பிரகிருதி ஈஸ்வரன் இல்லை ஜகத் காரணம் அல்ல ..ஈசாதே சங்கல்பம் சொல்ல படுவதால்/ காரியத்தில் காரணம் தன்மை இருக்கும் சத்வம் ரஜஸ் தமஸ் இருப்பதால் பிரமம் ஜகத் காரணம் இருக்காது சத்வம் மட்டும் இருப்பதால் பிர பஞ்சமோ பிரகிருதி தான் காரணம் -பூர்வ பட்ஷி வாதம்..பிரதான அர்த்தம் வராத போது வைக்கலாம் ..சங்கல்பம் ஈஷன சப்தம் அமுக்கியம்.. பிரகிருதி இடம் குணம் இல்லை பிர பஞ்சம் சித் அசித் சக்தி இரண்டும் உண்டு அறிவும் அறிவைய்ற்ற – பிர பஞ்சத்தில் ஜடம் தானே அதனால் அது காரணம் ஆகாது.. பிரமம் காரணம் விசிஷ்ட பிரமம்  சேதன  அசேதனம்  ..ஆகாசத்தை சரீரமாக கொண்ட பிரமம் வாயுவை சரீரமாக கொண்ட பிரம்மா மாக பரிணமிக்கும்.. பிரமம் சங்கல்பித்தது ..பகுச்யாம் இதனால் தான் -சங்கல்பமே கடாஷமே தான் அனைத்துக்கும் காரணம் -கிருபா கடாஷம் தான் அனுக்ரகம்..அதனால் ஈஷன சப்தம்..
..கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

திரு விருத்தம் -எட்டாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

October 20, 2010

(தலைவி தோழியையைப் பார்த்தும் தலை மகனைப் பார்த்துச் சொல்வதாகவும் –
முன்னிலை படர்க்கை சொல்லும் இடங்கள் -தமேவ சரணம் அந்த பரமாத்மாவை சரணம் -தன்னை சொன்னது போலே
தோழி தலைமகனைப் பார்த்து சொல்வதாகவும்
மூன்றும் கொள்ளலாம்

பொருள் (வரின்) வயில் பிரிதல் துறை
திரை கடல் ஓடியும் திரவியம் தேட போகும் தலைவன்

ஆழ்வாரை விட்டு பகவான் பிரிகிறான் -எந்தப் பொருளைத் தேடிப் யோவான்
கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர்கள் ஆழ்வாரை விட்டுப் பிரிவதைச் சொன்ன படி
ஆழ்வாரைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால் பிரிவு ஸூசகம்
திருவேங்கடமுடையானைப் பாடினீரே
அவனே தானே இவர்களுக்கு பெரிய நிதி –
திருவேங்கட முடையானே பிரிக்க நினைத்தாலும் பாகவதர்களைப் பிரியக் கூடாதே
சம்சார விஷ வருஷத்துக்கு இரண்டு அம்ருதம் கதாசித் கேசவ பக்தியும் பக்த பக்தியும் -பக்த சமாஹம்
வா -விகற்பம் -இதுவோ அதுவோ -துல்ய விகற்பம் -எதுவும் சமம்
வியவஸ்தித விகற்பம் -பாகவத பக்தி தான் உத்தேச்யம் – இல்லை என்றால் கேசவ பக்தி கொள்ளலாம் என்பர் உடையவர்
சிலர் போகப் பார்க்க சிலர் சொல்வதாக கொள்ள வேண்டும்
நம்மாழ்வார் திருமலையில் எழுந்து அருளி உள்ளாரா –
திருவேங்கடமுடையான் எதிர் சூழ் புக்கு திக்கு தோறும் ஸந்நிதி கொண்டு அருளுகிறார் அன்றோ )

(குன்றம் எடுத்த கண்ணனே இங்கு -அது தான் பற்றிய மலை -இது தன்னைப்பற்றிய மலை –
ஆதாரமும் ஆதேயமும் அவனே
குன்றம் ஏந்தி வினையாகக் கொண்டால் -ஸ்ரமம் தீர்க்க வந்தான் –
பெயர்ச் சொல்லாக் கொண்டு இதுவே திரு நாமம்
கண்ணாவான் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் இவனே -உம்பர் நம்பி வந்து அடைகிறார்கள்
எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே –
பேசுவது நீர்மை ஸ்வபாவிக்கமாக இல்லாமல் அப்பியாசம் பண்ணி வரவழைத்த வலிமை –
அனுகூலமாக பேசுவது போல் பாவனை செய்து பிரிவை ஸூசகம் -அதனால் வலிமை -கற்றது திண் எனவே
கண்ணால் காண்பது காதால் கேட்பது எல்லாம் மாறி உள்ளன
பராங்குச நாயகியேயே சொத்து என்று இருந்த இவர்கள் வேறே பொருளை சம்பாதிக்க அன்றோ போகிறார்கள்
தனம் மதீயம் என்று சொன்ன வார்த்தையையும் பொய்ப்பித்து
தேவு மற்று அறியேன் என்று இருக்க மாட்டாமல் பிரிகிறார்கள் -)

—–

அப்பிள்ளை உரை

தன்னோடே கலந்த தசையில் தனது பக்கலிலே வ்யாமோஹ அதிசயத்தாலே
நீசமாகப் பண்ணும் யுக்தி சேஷ்டிதங்கள்
கண்டு அத்தாலேயே பிரியக் கடவ என்று
அறிந்த தலைமகள் சொல்லுகிறாள்

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
செயல்களும் சொற்களும் அனுசந்திக்கில்
நினைப்பது தலைமகள் தானே
காணில் நெஞ்சால் காணில் என்ற அர்த்தம் -ஆகவே மானஸ வியாபாரம்

இந்நாளில் பாண் குன்ற நாடர்
வண்டுகள் குறிஞ்சி ஓசை ரீங்காரம்

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மிக்க பிருவ்ருத்திகள் அறிந்தோம்

பாண்மை மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே –
மநோ ஹராமாய கோவர்த்தனம் ஏந்திய
ஸ்ரம ஹரமாய் மிக உயர்த்தியான
அயர்வறும் அமரர்கள் விரும்புவதும் செய்த
சுமந்து –வானவர் கோனுடன் –தடம் குன்றமே
ஸ்லாக்யமான -உயர்ந்த சிகரத்து – சென்று பொருள் சம்பாதிக்க
நீ பேசும் வஞ்சனைப் பேச்சுக்கள் செயல்கள்

ஸ்வா பதேசம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய சம்ச்லேஷம் இருந்தாலும்
பிரிவை அதி சங்கை பண்ணி
அத்தனை உயர்ந்த செல்வம் இழப்போமோ என்று இருக்குமே
அகலகில்லேன் இறையும் -தண்ணீர் தண்ணீர் என்னும்படி அபிநிவேசம் இருக்குமே
இப் பாட்டிலும் மேலில் பாட்டிலும் இத்தையே சொல்லிற்று ஆயிற்று
பாகவத சகவாசம் சமாஹம் இருக்க -அவ்விருப்பு ஒழிய -எம்பெருமான் உள்ள திவ்ய தேசத்துக்கும் போகக்கூடாது என்று
பாகவத ஸஹவாஸ ஸ்லாக்யதையைச் சொன்னபடி
அடியார் அடியார் கூடும் –இது வல்லால் மூவுலகு பெறினும் வேண்டாவே -வேறே இடம் போவது தப்பு –

——-

அவதாரிகை –

இப்படி தோழி இவளை தர்ப்பித்த அளவிலே
நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின படியைக் கண்டு
யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே
கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி
பிரிய நினைத்தானாக வேணும் என்று
அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல்
குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் -கையார் சக்கரம் -5-1-

பதவுரை

குன்றம் நாடர்–மலைகளை யுடைத்தான நாட்டுக்குத் தலைவரான நாயகர்
இ நாள்–இன்றை தினத்தில்
பயில்கின்றன–பலவாறாக நடத்துகின்றவையான
காண்கின்றனகளும்–காணப்படுகிற செய்கைகளும்
கேட்கின்றனகளும்–கேட்கப்படுகின்ற சொற்களும்
காணில்–ஆராய்ந்து பார்க்குமிடத்து
பாண்–வெளியுபசார மாத்திரமாம்;
இது எல்லாம்–இந்த மிக்க உபசாரமெல்லாம்
மாண் குன்றம் ஏந்தி–மாட்சிமை தங்கிய கோவர்த்ததன கிரியை நினைப்பின்றி யெடுத்த கண்ணபிரானது
தண் மா மலை வேங்கடத்து–குளிர்ந்த சிறந்த திருவேங்கடமலையின்
உம்பர் நம்பும்–மேலுலகத்தாரால் விரும்பப்படுகிற உயர்ந்த சிகரத்தை
சென்று–போய் அடைந்து
பொருள் படைப்பான்–(அங்கும்) பொருளீட்டும் பொருட்டு
கற்ற–(புதிதாக) அப்யஸித்த
திண்ணளவு–வலிமையின் செயல் (என்று)
அறிந்தோம்–தெரிந்து கொண்டோம்.

வியாக்யானம் –

காண்கின்றனகளும் –
நின்றால் போலே நில்லா
காலை எடுத்து தலையிலே வைப்பது
கும்பிடுவது -ஆகிறபடி –

(இது அன்றோ எழில் வாலி என்றார் தாமே -காலைத் தொட்டு
இதுவே என்று காட்டினான் வயலாலி மணாளன் )

கேட்கின்றகளும் –
அடியேன் -என்பது
வாயது விரல் மார்பத்து எழுத்து என்று
சொல்லுகிற சாடு சதங்கள்-

காணில் –
நிரூபிக்கில்
நெஞ்சு என்னும் உட் கண்ணால் காணும் உணர்ந்து –

இந்நாள் –
இன்று –

பாண் குன்ற நாடர் –
பாண் -புலமையை இரா நின்றது
வண்டுகள் பாடா நின்றுள்ள திருமலையைத் தேசமாக உடையவர்
குறிஞ்சி நிலத்து தலைமகன் -என்றபடி

(இந்நாள் பாண்-ஸ்தோத்ரம் புலமை அர்த்தவாதம் புகழ்ச்சி
பாண் -வண்டுகள் என்றுமாம் )

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம் –
தன் உடைமைக்கு தான் செய்யும் அளவன்றிக்கே
பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –

பயில்கின்றன
சம்ஸ்லேஷம் உச்சி வீடு விடாதே இருக்கிறபடி
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டு வைத்துப் போய்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதே இருந்தால் போலே –

(பயில்கின்றன வர்த்தமானம்
தலைமகன் பிரிந்த பின்பும் இன்னும் அனுசந்தானம் நெஞ்சில் சொல்லுகிறபடி )

மாண் குன்றம் ஏந்தி –
ஒன்றை ஆதாரமாக கொண்டும்
ஒன்றை ஆதேயமாகக் கொண்டும் ரஷித்த படி
மாட்சி -அழகு
ஏந்தி -அநாயாசேன-இருந்தபடி –

(அன்று குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவனே
இன்று பரன் சென்று சேர் வேங்கடம் )

தண் மா மலை வேங்கடத்து –
குளிரருவி வேங்கடம் -என்னும்படி ஸ்ரமஹரமான திருமலை

உம்பர் நம்பும் –
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்னும்படியே
நித்ய ஸூரிகள் சமாராதானம் பண்ணுகிற இடம்

(ப்ரம்மா திருவாராதனம் தேவப்பெருமாள் இன்றும் ஆற்றுக்கு நடுவில் எழுந்து அருளி
அவனது ஆராதனை ஏற்றுக்கொண்டு அருளுகிறார் )

ஒக்கச் சந்திப்பர் வேங்கடத் தத்தனை -என்னும்படி நித்ய ஸூரிகள் விரும்பும் படி
தாங்கள் அனுசந்தித்த மேன்மை அன்றிக்கே
நீர்மை மிக்க இடமானவாறே விரும்புவார்கள் –
(இங்குள்ளார் உடன் ஓக்க ஸூ சீலன் -அத்தைச் சேவிக்க அங்குள்ளார் இங்கு வருகிறார்கள் )

சேண் குன்றம்-
உயர்த்தியான சிகரங்கள் -என்றுமாம் –

சென்று பொருள் –
நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –
(இப்பொழுது என்னை விட்டுப் பொருள் தேடிப் போகிறாயே )

படைப்பான் –
சாத்தியங்கள் இல்லை
எல்லாம் சித்தம் என்றபடி கண்டோம் –

கற்ற –
இவை பண்டு இல்லை
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –

திண்ணனவே –
அம் மேன்மை எல்லாம் போய்
திண்மை எங்கே உண்டாயிற்று-

தாத்பர்யம்

இப்பாசுரத்தில் இந்நாள் வரை ஸஹவஸித்த பாகவதர்கள்
திருவேங்கடமலை யாத்திரை உத்தேச்யமாக
அத்தை ஆழ்வார் இடம் விண்ணப்பம் செய்ய
அவர்களது அபூர்வமான நைச்ய யுக்திகளையும் சாத்ருச சேஷ்ஷ்டிதங்களையும் கண்டு
இவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்று அறிந்து அருளிச் செய்யும் பாசுரத்தை

நாயகன் பிரிய நினைக்கும் பொழுது செய்யும் செயல்களையும் சொற்களையும் நாயகயின் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
உம்மிடத்தில் இப்பொழுது இவை போன்ற
உம்முடைய செயல்கள் சொற்களும் நிரூபிக்கில்
பிரிய நினைப்பது போல் அன்றோ இருந்தது
நித்ய ஸூரிகளும் விரும்பத்தக்க்க
ஸ்ரமஹரமாய் மநோ ஹரமாய்
முன்பு கோவர்த்தன ஏந்தி ரஷித்தவன்
இப்பொழுது சர்வ சுலபனாய்
அது ஊருக்காக இங்கு உலகுக்காக
அப்போது 125 வருஷங்கள்
இப்பொழுது நித்தியமாக
அங்கு சேவிக்கப் போக நினைத்தீர்கள்
அந்யாபதேசத்தில் -பேசும் பொழுது -அம் மலையைக் கிட்டித் தனம் ஆர்ஜனம் பண்ணிப்போக நினைத்தீர்கள்
உம்முடைய மநோ ரதம் நாம் ஸூ வியக்தமாக அறிந்தோம்
இவ்வாறு என்னை விட்டுப் பிரிந்து செல்வது உங்களுக்குத் தகாது காணும் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

சுந்தர பாஹு ஸ்தவம் 27 to 32 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 20, 2010

27th ஸ்லோஹம்..

சதா சமஸ்தம் சக தீஷதே ஹி ய;

பிரதட்ஷ்ய  த்ருஷ்ட்யா யுகபத்வா ஸ்வஸ்த:

ஸ ஈத்ருச க்ஜானாநிதிர் நிதிஸ்து ந :

ஸிம்ஹாத்ரி குஞ்ச்ஜெஷூ சகாஸ்தி ஸுந்தர ;

ஷாட் குணத்தில் தலையான கஜான குணத்தை அனுபவிகிறார் ..ஒரு கிலேசம் இன்றி ஏக காலத்தில் பிரத் யட்ஷ த்ருஷ்டியாலே சகல பிரபஞ்சங்களையும் என்றும் ஒக்க சாஷாத் கரிகிறானோ இப் படி பட்ட யுகபத் சர்வ சாஷாத் கார சமமான க்ஜானதிற்கு நிதியான அந்த பகவான் -அந்தர்ஹிதோ நிதி ரசி த்வம சேஷ பும்ஸாம்  என்று ஸ்ரீ வைகுண்ட ச்தவதில் அருளிய படி அஷய நிதியாக கொண்டு விருஷாத்ரியில் -மடங்கள் நின்று அதிரும் மால் இரும் சோலையின் லதாக் க்ருஹங்களில் சேவை சாதிக்கிறான்

க்ஜானம் மட்டும் சொல்லும் ஸ்லோஹம். இது -ஒளி விடுகிறான் ..மடவரல் – வநாத்ரி விருஷாத்ரி போல இதில் சிம்காத்ரி -சிங்கங்கள் குடி இருக்கும் இடம் -குஞ்சம்-புதர் லதா கொடிகளால் மண்டபம்…அதில் அழகன் ..ச்வதாக -புலன்கள் உதவி இன்றி சதா சமஸ்தம் எப்பொழுது எல்லாவற்றையும் பார்கிறான் .வைத்த மா நிதியாக இருக்கிறான் கஜான செல்வம் படைத்தவன்..

28th ஸ்லோஹம்….

ஐஸ்வர்ய தேஜோ பல வீர்ய சக்தய:

கீத்ருக் விதாஸ் சுந்தரபாஹு சம்ஸ்ரையா :

யோசவ் ஜஜக்ஜ்ஜன்ம  லய ஸ்திதி கிரியாஸ்

சங்கல்பதொல்பா துப கல்பயத்யஜ:

யோசவ்-யாவர் ஒரு அழகர் .. அல்பாத் சங்கல்பத -மிக சிறியதொரு சங்கல்பம் கொண்டு –சகல ஜகதுக்கள் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்காரன்களை நடத்தி கொண்டு போருகிராரோ , அப்படி பட்ட அழகரை அவலம்பித்து இருக்கிற ஐஸ்வர்யம், தேஜஸ் ,பலம், வீர்யம்,சக்தி ஆகிற இக் குணங்கள் அபரி சேத்யமான வைபவத்தை உடையவைகள்..

எதை அறிந்தால் எல்லாம் அறிந்தது போல -மண்ணை அறிந்தால் குடம் மடக்கு அறிந்தது போல ..இவனே காரண வஸ்து காரியமான ஜகத்தை தெரிந்து கொள்ளலாம் ..உபாதான காரணம்.. விகாரம் அடையுமே ஆயினும் இவன் நித்ய நிர்விகாரன்..மாறா விடில் எப்படி உபாதான காரணம்-வீர்யம் குணம் முக்கியம் இத்தால்/ சேதன  அசேதன  விசிஷ்ட பிரமம் என்பதால் .. வேஷ்டி உடம்பு சேறு போல -ஆத்மாவில் படாது..ஆனால் இவை உபாதான காரணம் இல்லையே ..விகாரம் வேஷ்ட்டி சரீரம். ஆத்மா விகாரம் அடைய வில்லையே போல..சித்தும் அசித்தும் விகாரம் ஆகும் ஆனால் அவை உபாதான காரணம் இல்லை..நான் ஜகதாக பரிணமிக்க கடவேன் என்று சங்கல்பிகிறான்..நிமித்த உபாதான சக காரணம் அவன் தான்..அபின்ன நிமித்த காரணம் அவன்..வீர்யம்..சக்தி -மூல காரண திறன்..பிரம வனம் /காடே மரமா -பிரம ச வருஷம்..விசிஷ்ட பிரமம் அனைத்தும் அவன் ..அனைத்தும் அவனும் வேறு பட்டு இருந்தாலும் எப்போதும் கூடி இருக்கும். கூடி இருக்கும் பிரமத்துக்கு இரண்டாவது இல்லை.. சேராததை சேர்ப்பான்..புடவை சுரந்தது திரு நாம வைபவம்.. எங்கு இருந்து வந்தது உண்டை பாவு பஞ்சு இல்லையே..ஐந்து குணங்களையும் பார்த்தோம் பஞ்ச ஆயுதங்களையும் வைத்து இருக்கிறார் அழகர்

29th ஸ்லோஹம்..

யத் கல்பாயுத போகதொபி க்ருசதாம் யாயான் ந தாவத் பலம்

எஷ் வேகச்ய ததாவிதைஸ் சதஜைரம் ஹோபி ருத்சீமபி: ,

அச்தாதா விஹா சம்ஸ்ருதாவுபசிதைஸ் சன்னம் சுசுந்தம் ஜனம்

சந்னத்யா ஷமதே ஷனாத் வணகிரி பிரஸ்த ப்ரியஸ் ஸுந்தர:

யத் கல்பாயுத போகதொபி க்ருசதாம் யாயான்-யாதொரு பாபம் ஆனது பதினாயிரம் கல்பம் பலானுபவம் செய்ய பெற்றாலும் ஷயிக்க மாட்டாதோ

தாவத் பலம் எஷ் வேகச்ய-எந்த  பாபங்களுள் ஒரு பாபத்திற்கு அவ வளவு மிடுக்கு உள்ளதோ

ததாவிதைஸ்-அப்படி பட்டவைகளாய்

சதஜை:–இடை வீடு இன்றிக்கே செய்ய படுமவையாய்

ருத்சீமபி: ,-எல்லை கடந்தவையாய்

அச்தாதா விஹா சம்ஸ்ருதாவுபசிதைஸ்-அநாதியான இந்த சம்சார மண்டலத்திலே வளர்ந்து செல்லும் அவையான

பாபங்களாலே திரோஹிதாத்மா ச்வரூபனாய்

அத ஏவ சுதாராம் அவசன்ன னான ஒரு பிராணியை

திரு மால் இரும் சோலை அடி வாரத்தில் திரு உள்ளம் உகந்து வர்த்திதிக்கும் அழகர் பிராணிபாத மாத்ரமே பற்றாசாக நொடி பொழுதில்  ஷமைக்கு இலக்காக்குகிறான்

–யத் பிரம கல்ப நியுதாநுபவேபி என்னும் ஸ்லோஹம் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவதில் அருளி இருக்கிறார்

–காளி தாசனும் பிராணி பாத ப்ரதீகாராஸ் சம்ரம்போ ஹி மகாத்மாநாம்..

உகந்து இருப்பான் ..விட்டால் ஆழ்வார் திரு உள்ளத்தில் இருப்பான் ..திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் ..நானே நானா வித நரகம் புகும் பாபம் செய்து..கல் பிறவி எடுத்து கர்ம தொலைக்க வில்லை..பிறவி எடுத்தது கர்ம தொலைக்க மனிதனாய் பிறந்தால் நிறைய கர்ம புதிதாக சம்போதிகிறோம் ..பெரிய சேமிப்பு ..இடை வீடு இன்று -எல்லை கடந்து வளர்ந்து இருக்கும் பாபங்கள் ..அசத ஆதவ் துவக்கம் இல்லாதது ..இத்தால் வருந்தி இருக்கும் பக்தாத்மா -ஆத்மா சொரூபம் மறைந்து ..ஆழ்ந்த வருத்தம் கொண்டு ..தீர்ப்பது கல்ப காலம் இதை சேர்க்கஅரை  நொடி பொழுதே போதும் .சனதா -ஒரு முறை கை கூப்பி நின்றால் ஷணத்தில் போக்கு கிரான் ஷமிகிறான்.தப்பு பண்ணாமல் .ஒய்வு எடுத்தால் போதும் என்கிறார் வைகுண்ட ஸ்தவத்தில்..பழைய வாசனை ருசி செலுத்தினாலும் -அசித் தலையில் ஏற பார்ப்போம் ..அரிது அரிது மானிட பிறவி அரிது ..ஒரு தடவை சரணா கதி.. சடக்கென தேவனை கிட்டும் அஞ்சலி  பரமா முத்தரை .. வேங்கடத்து  உறை வார்க்கு நாம வெல்லாம் கடமை அது சுமந்தார்க்கு ..சர்வ லோக சரண்யன்..குகன் சுக்ரீவன் விபீஷணன் காகாசுரன் .ஏழை எதலன் கீழ் மகன் என்னாது ..ஷமை பிரிதிவி சமம்/ சமுத்ரம் கம்பீரம் /ஸ்திரம் மலை போல சர்வ தரமான்-சொன்ன பின்பு நானும் செய்ய வேண்டியது  இல்லை அவனும் வேண்டாம் பாபம் தன அடைவே போகும் -நிக்ரகம் தான் பாபம் ..அவன் திரு உள்ளம் மாறி அனுக்ரகித்தால் தன அடைவே போகும்

30th ஸ்லோஹம்….

யஜ்ஜாதீயோ யாத்ருசோ யத் ஸ்வபாவ:

பாதச் சாயம் சம்ஸ்ரிதோ யோபிகோபி,

தாஜ்ஜாதீயஸ் தாதருசஸ் தத் ஸ்வபாவ :

ச்லிஷ் யத்யேனம் சுந்தரோ வத்சலத்வாத்

புரை அற கலந்து பரிமாறும் குணம் – வாத்சல்யம் –எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்வாக நின்றோர்  என்று இருந்தாலும் காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கோர் நிழல் இல்லை நீர் இல்லை உன் பாத நிழல் அல்லால் மற்று ஓர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் திரு மால் இரும் சோலை எந்தாய்.என்று..

யஜ்ஜாதீயோ — தேவ மனுஷ்யாதி ஜாதிகளில் ஏதேனும் ஆகவும்

யாத்ருசோ — ஒழுக்கத்தில் ஏதேனும் ஆகவுமாம்

யத் ஸ்வபாவ  –இயல்பு ஏதேனும் ஆககவுமாம்

பாதச் சாயம் சம்ஸ்ரிதோ -திரு வடி நிழலில் ஒதுங்கினனாக அமையும்

ஏனம் ஜனம் –இப்படி பட்ட பிராணி யோட

தாஜ்ஜாதீயஸ் தாதருசஸ் தத் ஸ்வபாவ : ச்லிஷ்யதி — ஜாதி ஆசார ச்வாபாவங்களில் வேற்றுமை இன்றி

-தோஷ போகாதா ரூபம் ஆனா வாட்சல்யதை அனுபவித்தார்

மன்னிக்கிறார் குப்பை சேர்த்தல் ஒழிக்கனுமே தோஷத்தை போக்யமாக கொள்வான் -அதுவே வாத்சல்யம். திரு உள்ளம் உகந்ததால் ..சரணாகதி பண்ணினதும்..

தாழ்ச்சியே கொண்டு நம்மை சேர்த்து கொள்கிறார் ..எந்த விதத்திலும். தாழ்வாக இருந்தாலும் .பாத சாயா திரு வடி நிழலில் ஒதுங்கினால் – தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -இடை சாதியில் பிறந்தான் ..திருடினான் ஏமாற்றுவான் ஆழி கொண்டு இரவி மறைத்தல் ..வத்சலன் ஆன படியால்.. மேம் பொருள் பாட்டுக்கு மேல் பாட்டில் -பல பாசுரங்களில் இதை தொண்டர் அடி பொடி ஆழ்வார் அருளுகிறார் ..உன் பாத நிழல் அன்றி மற்று இல்லை -பெரியாழ்வார் ..தோஷத்தையே கண்டு காணாமல் தேசிகன்/ போக்யமாக கொள்வான் -பிள்ளை லோகாசார்யர்….அபிபிராய பேதம் ..இரண்டற கலக்க இது வேணும்..

..31st ஸ்லோஹம்..

நிஹிநோ ஜாத்யா வா பருசம குசலைர்வா ச்வசரிதை:

புமான் வை ய:கச்சித் பஹோத்ருணமபி ச்யாதகுணதா:

பஜந்தம் தம் பச்யேத் புஜகபதிநா துல்யமபி ய:

வநாத்ரி பிரஸ்தஸ்தஸ் ஸ மம சரணம் ஸுந்தர புஜ:

சமத்வ குணம் -மந்தர்களையும் சர்வாத்ம நா நிஹினர்களையும் மகாத்மான்கள் ஓடு ஒக்க திரு உள்ளம் பற்றுதல் .. கடை கேட்ட நித்ய சம்சாரிகளையும் திருவடி திருவனந் ஆழ்வான் முதலானோரோடு ஒக்க திரு உள்ளம் பற்றுகை

பகவத் பஜனம் என்கிற குணம் வாய்க்கும் ஆகில் –ஜாதியினாலும் தீய நடத்தைகளினாலும் குணம் ஒன்றும் இல்லாமல் தண்ணியனாகவும்-திரு மால் இரும் சோலை மலை அடி வாரம் தன்னில் உறையும் அந்த ஸுந்தர தோள் உடையான் எனக்கு புகல்

குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு ,பின் குன்று சூழ்வான் மகனோடும் அறுவர் ஆனோம், எம் முழையன் பின் வந்த அகன் அமர் காதலைய! நின்னொடும் எழுவரானோம் –

அன்று ஈன்ற கன்று போல கொள்வான் ..திருவடி திரு வனந் ஆழ்வானையும் தள்ளி -ஜாதியால் நடத்தையால் குணத்தாலும் திரணம்- புல் போல சாமான்யன் ஆக இருந்தாலும்-சரணம்-பஜனம் -பண்ணினால் – அன்று ஈன்ற கன்று போல கொள்வான் ..திருவடி திரு வனந் ஆழ்வானையும் தள்ளி -ஜாதியால் நடத்தையால் குணத்தாலும் திரணம்- புல் போல சாமான்யன் ஆக இருந்தாலும்-சரணம்-பஜனம் -பண்ணினால் – சுக்ரீவன் கிரீடம் கொண்டு வந்ததும்-ராமன்  கிம் கார்யம் சீதையால் -குரங்கு -ஜாதி ஆசாரம் இல்லாதவன் நான்கு மாசம் மறந்து இருந்தவன் -இது -இவள் அடைந்து என்ன பண்ணுவேன் இவனை இழந்து என்றானே ….தயா தேவி ஆறாக வந்து பள்ளம் மேடு சமம் ஆக்குவது  போல -தேசிகன்

32 nd ஸ்லோஹம்….

ஏகைக மங்கல குணானு பவாபிநந்தம்

ஈத்ருக் த்வியாநிதி ஸ ஸுந்தர தோஷ்ணி க்ருஷ்ணே

தேய சதந்த்விதி நியந்துமனா: ஸ்ருதிர் ஹை

னைவைஷ வாங்மனச கோசர இத்யுதாஹ.

ஸுந்தர தோஷ்ணி க்ருஷ்ணே–அசங்யேய கல்யாண குண கண நிதியான ஸுந்தர தோள் உடையான் பக்கலிலே

ஏகைக மங்கல குணானு பவாபிநந்தம–ஒவ் ஒரு திரு கல்யாண குணத்தையும் அனுபவிப்பதனால் உண்டாகும் ஆனந்தத்தை

இப்படி பட்டது என்றும் இவ்வளவிற்று என்றும் பரிச் சேதிக்க புகுந்த வேதமோ என்றால் இது வாக்குக்கும் மனசுக்கும் எட்டவே மாட்டாதது என்று சொல்லி தலை காட்டிற்று

னைவைஷ வாங்மனச கோசர இத்யுதாஹ.-என்று ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -51-நான்காவது பதத்துடன் இதே பொருள் தான்..வேத புருஷன் –யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா- என்று மீண்ட படி போல  ..

பக்தியில் தோய்ந்த மனசால் காண முடியும் ..பிரபாவாத் பரமாத்மா  -அவன் நிறைவு வந்து சேரும் நம் குறைகள் எல்லாம் மறையும் ..தீயினில் தூசாகும் ..அவனை பேசி முடிக்க முடியாது..ஆனந்தம் அளவிட்டு பார்க்க -மனுஷ்ய ஆனந்தம் தொடங்கி சொல்ல ஆரம்பித்து -ஆனந்த வல்லியில் -தேவர் இந்திரன் பிரகஸ்பதி பிரஜா பதி -சத்ய லோகம் வரை போய் -எட்டாது -மீண்டும் -தே சதம் தே சதம் சொல்லி அவரை கீழே மனுஷ ஆனந்த நிலை வைத்து  -சமுத்திர உப்பு எங்கும் உப்பு குறிக்கும் அது போல ஆனந்த   மயம் அவனது ..அது போல் ஆழ்வானும் ஸ்லோகம் சொல்லாமல்  மீண்டு விடனும் என்கிறார் தேய சதம் -வாக்கியம் உபயோகிறார் ..வாக்கும் மனசுக்கும் கொசரத்வம் எட்டாதவன் என்கிறார்..சோம்பாமல் திரும்பி திரும்பி சொல்வார் மனசு வேகமாக நினைக்கும் என்பதால் பிரித்து சொல்கிறார்..பிரயத்தனம் பண்ணினார்  6/17 /1/5 குணங்களை சொல்லி முன்பு …. ஆனந்தம் தடை படாது தனி குணம் இது .அன்ன  மய பிராண மய மனோ மய விக்ஜான மய ஆனந்த மய -பஞ்ச க்ரோசங்களுக்குள் ஜீவாத்மா அதற்குள் பரமாத்மா இருக்கிறார் …அவன் ஆனந்தம் அளவுக்கு உட பட்டது இல்லை கால தேச வஸ்து கடந்து .முக்தாத்மாவுக்கு ஆனந்தத்தில் சாம்யம் கிட்டுமே ..ராமன் சீதை லக்ஷ்மணன் மூவருக்கும் சம மான ஆனந்தம் என்கிறார் வால்மீகி.. தூங்கினால் ஆனந்தம் தூ  மணி நோற்று ஸ்வர்கம் பாசுரங்கள் இரண்டும் தூக்க பாசுரம்..தகப்பனார் சேர்த்த சொத்தை பிள்ளை அனுபவித்தால் ஆனந்தம் சமம் தானே அவனுக்கு வாரிசு என்று ஒத்து கொள்ளனும்..ஏற்று கொண்ட ஆனந்தம் அவர்களுக்கு கைங்கர்யம் பண்ணின ஆனந்தம் இவருக்கு ..தொடர்பு ஒழிக்க ஒழியாத ஒன்பது சம்பந்தம் .பிராப்த விஷயம் ..மாறு உளதோ இம் மண்ணின் மிசையே ஏற்கும் புகழ் வண் குருகூர் சடகோபன்ஆழ்வார் சொல்லி மீள மாட்டார்

கூரத் ஆழ்வான் ஆழ்வார்  திரு வடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.