45th ஸ்லோஹம்..
பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து
மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா
ருஜ்வீ சுசுந்தர புஜச்ய விபாதி நாஸா
கலபத் ருமான்குர நிபா வநசைல பர்த்து
அழகரின் திரு மூக்கின் அழகை அநுபவிகிறார்..
வநசைல பர்த்து சுசுந்தர புஜச்ய–திரு மால் இரும் சோலை தலைவர்ஆன சுந்தர தோள் உடை பெருமானது
கலபத் ருமான்குர நிபா நாஸா-நேர்மை பொருந்தியதாய் கற்பக கொடியின பல்லவம் போன்றதான நாசிகை யானது
பிரேமாம் ருதவ்க பரிவாஹி மகாஷி ஸிந்து மத்யே பிரபத்த சமுதஞ்சித செதுகல்பா–அழகரின் திரு கண்கள் ஆஸ்ரித வாட்சல்யத்தால் எப்போதும் அலை பாயா நின்று கொண்டு இருப்பதால் அலை எறிகின்ற பெருங்கடலோ இது என்னலாம் படி இருக்கும் அத திரு கண்களின் இடையே கோல நீள் கோடி மூக்கு அமைந்து இருப்பதானது கடல் இடையே கட்டின அணை தானோ இது என்னும் படி இரா நின்றது என்கிறார்..
பிரேமாம் ருதவ்க பரிவாஹி-கடல் நீர் வெள்ளத்தை பேருக்கு வது போல திரு கண்களாகிய கடல் பிரேமம் என்னும் அம்ருத பிரவாஹம் பெருக்கா நின்றது ..ஈட்டிய வெண்ணெய் உண்டான் திரு மூக்கு மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் -போல-கலபத் ருமான்குர நிபா-என்று அருளி செய்கிறார்
ஐயப்பாடு அறுக்கவும் அவன் பால் ஆதாரம் பெருகவும் அழகு / நமது இந்தரியங்கள் பட்டி மேயாமல் ஒருங்க வைப்பதும் அவன் திரு மேனி அழகு தான் ..சுபாஸ்ர்யம் அவன் திரு மேனி..மணத் தூண் பற்று கொம்பு ..கடல்.-திரு கண்கள் உஊற்று – அநுக்ரகம் அதனால் வளர்ந்த கொடி -கற்பக கொடியின் கொழுந்து போல மூக்கு /கொடி போலவும் நீளமாகவும் பல்லவம் கொழுந்து தன்மை இளமை மாறாமல் இருக்குமா போல ..ருஜ்வி-ஆர்ஜ்வமாக நேர்மையாக -கொடி வளைந்து இருக்கும் அதை விட ஏற்றம் /சேது கல்ப -அணை கட்டி -பிரேம அமிர்தம் வெள்ளம் -திரு கண்கள் இருந்து நீர் நிலை கடல் அலை போல வருகிறதாம் ..சிந்து மத்யே கடலின் மத்யத்தில் இரண்டு கடல்களின் நடுவில்/ சமு தின்ஜய -மிக உயர்ந்து கட்டப் பட்ட அணை..திரு வெக்கண்ணை போல/ தடுக்கும் தண்டு விக்கும் அணை ..இரண்டு பயன்கள் ..ஓன்று சூரியன் ஓன்று சந்திரன் /கதிர் மதியம் போல் முகத்தான் ..அநுக்ரகம் நிக்ரகம் இரண்டுக்கும் ஆஸ்ரித அநாசிரிதர் நடுவில் தாபதுக்கும் குளிர்ச்சிக்கும் நடுவில் /உச்வாசம்நிச்வாசங்களாக இருக்கும் வேதம் -மூக்கை அனுபவித்தால் வுபாயம் சொல்லி கொடுத்து இக் கரை இலிருந்து அக் கரை கொண்டு சேர்க்கும் /வல்லியோ கொழுந்தோ அறியேன் /ஈட்டிய வெண்ணெய் உண்டான் மூக்கு .ஒட்டி கொண்டு இருப்பதை சேர்த்து சொன்னார் ..ஆட்டியும் தூற்றியும் நின்று இரண்டு வகை வசவுகள் .அன்னைமீர் ..மாட்டு -அருகே -உயர் கற்பகத்தின் வல்லியோ -கொடியோ கொழுந்தோ அறியேன் போல..
46th ஸ்லோஹம்..
வ்யாபாஷி தாப்யதி கனந்தன பந்தநர்த்தி
மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்
ஆபாதி வித்ரு மசமாதர மாஸ்ய மஸ்ய
தேவஸ்ய சுந்தர புஜஸ்ய வநாத்ரி பர்த்து..
திரு பவள வாயை அநுபவிகிறார்..
வநாத்ரி பர்த்து சுந்தர புஜஸ்ய மஸ்ய தேவஸ்ய –திரு மால் இரும் சோலை மலைத் தலைவரான சுந்தர தோள் உடைய பெருமானான அழகர் உடைய
வித்ரும சமாதர மாஸ்யஆபாதி..பவளம் போல் கனிவாய் சிவப்ப என்கிற படியே சிவந்து கனிந்த திரு பவள வாயானது–வித்ருமம் சமம் அதரம்
வ்யாபாஷி தாப்யதிகனந்தன பந்தநர்த்தி மந்த ச்மிதாம்ருத பரிஸ்ரவ சம்ச்தவாட்யம்-வாய் திறந்து பேசுவதில் காட்டிலும் இனிதான புன் முறுவல் பூத்து இருக்க பெற்றது..வ்யாபாஷிதம் ஆவது–வாய் திறந்து ஓன்று பணிக்கை அதில் காட்டிலும்-அப்யதிகனந்தன- மிகவும் ஆனந்த கரமாயும் கல்யாண வஹமான சம்ருத்தியை உடையதாய் இருக்கும் மந்த ஸ்மிதம் புன்னகை அதுவாகிற அம்ருத பரி ச்வரத்தாலே -அம்ருத பெருக்கினாலே-ஆட்யம் நிறைந்தது..வ்யாபாஷித-பேச்சை விட / அப்யதிக நந்தன பந்தன /மந்த புன் சிரிப்பு அமுத பெருக்கு
47th ஸ்லோஹம்
யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ்
கபோலா வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்
விராஜேத விஷ்வக் விதத சஹாகாராச வரச-
பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:
அழகருடைய திவ்ய கபோலங்களை அனுபவிகிறார் இதில்..
விஷ்வக் விதத சஹாகாராச வரச- பிரமாத்யத் ப்ருன்காட்ய தரும வனகிரேஸ் சுந்தர ஹரே:விராஜேத கபோலா–எங்கும் பரந்த தேன் மா மரங்களின் மதுவை பருகி களித்து இரா நின்ற வண்டுகள் நிரம்பிய சோலைகள் உடைய திரு மலையை உறை விடமாக உடைய அழகர் உடைய திரு கபோலங்கள் மிக விளங்கு கின்றன எங்கனே என்னில்..
யசோத அன்குல்யக்ரோன் நமித சுபு காக்ராண முதிதெவ் வத்யாபி ஹ்யநுபரத தத்தர்ஷா கமகவ்–..பண்டு கிருஷ்ண அவதாரத்திலே யசோதை பிராட்டி தன உடைய விரல் நுனியாலே மோவாயை தூக்கி முத்தம் இட்டதனாலே ரோமாஞ்சிதங்கலாய் இன்னமும் அந்நிலை மாறாதே இருப்பனவாம் ..முத்தம் இடுவது கபோலத்தில் அன்றாகிலும் ஹர்ஷம் தோற்றுவது கபோலத்திலே ..அழகர் உடைய திவ்ய மங்கள விக்கிரகத்தில் ஸ்ரீ கிருஷ்ண தாத்தாம்ய பாவனை முற்றி அருளி செய்ததாம் இது கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கொண் அணி அரங்கன் போல..
48th ஸ்லோஹம்
வ்யாலம்பி குண்டலம் உதகர ஸுவர்ண புஷ்ப
நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம்,
யத் கர்ண பாச யுகலம் நிகலம் தியாம் ந;
சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா
அழகர் உடைய திரு செவி மடல்களை அனுபவிகிறார்..
வ்யாலம்பி குண்டலம்–மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட என்கிற படியே தல தல என்று தொங்கு கின்ற காண மகரக் குழைகளை வுடையதாய்..
உதகர ஸுவர்ண புஷ்ப நிஷ்பந்த கல்பல திகாயுகளாநுகாரம —மிக சிறந்த ஸ்வர்ண புஷ்பங்களோடு விளங்கப் பெற்ற இரண்டு கல்பதைகள் போன்றதாய்
திரு செவி மடல்கள் -கல்பதை/காண மகரக் குலைகள் -ஸ்வர்ண புஷ்பம்..
யத் கர்ண பாச யுகலம் ந: தியாம் நிகலம் –அழகர் உடைய திரு செவி மடல்கள் இரண்டும் நம் உடைய புத்திக்கு விலங்கு போல ஆகின்றது .விலங்கு இடப் பட்டவன் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடம் செல்ல முடியாமல் திகைப்பது போல் தம் உடைய திரு உள்ளம் கர்ண பாசத்தை விட்டு மற்று ஓர் அவயவத்தில் ஈடு பட முடியாமல் திகைத்து இருக்கின்றது என்று காட்டுகிறார் .
சோயம் சு சுந்தர புஜோ வனசைல பூஷா–இத்தகைய கர்ண பாச சௌந்தர்யம் வாய்ந்த சுந்தரதோள் உடையான் திருமலைக்கு திவ்ய அலங்காரமாக விளங்குகிறான்..
தோளுக்கு அவதாரணம் இந்த ச்லோஹம் ..திரு மால் இரும் சோலைக்கு இவர் ஆபரணம் ..காது கற்பக கொடி/ அதில் ஸ்வர்ண புஷ்பம் போல குண்டலங்கள்../யுகளம் =ரெட்டை /நிகளம் =விலங்கு..புத்தி எங்கும் போகாது ..தோல் வரை தொங்கும் குண்டலம். பொசிந்து காட்டுகிறது தோளின் அழகு/ தோளுக்கு இட்ட ஆபரணமா ?-காதுக்கா ? குழலுக்கா ?/உய்விடம் ஏழை யர்க்கும் அசுரர்க்கும் அரக்கருக்கும் எவ்விடம் என்று இலங்கி ..திரு குண்டல காதுகளே/ மின்னு மா மகர குண்டலங்கள்/ மீன் போல மத்ஸ்ய அவதாரம் என்பதால் பால் கடலில் மீன் இருப்பதால் ../மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி ஆட -சீல குதம்பை ஒரு காது -துணி திரி போட்டு அனுப்புவாள் ..இந்த கண்ணன் பரகால நாயகியை கவர யவன கண்ணன்/ ராஜன் செந் நிற மேல் தோன்றி பூ/ செவி பூ இது தான் //பராங்குச நாயகி– செவ்வாய் முறுவலும் ..அழி தற்கே நோற்றோம்/ துணி திரி உடன் போனால் நாயகிக்கு பிடிக்காது என்று தேடி கண்டு பிடித்து அசைத்து -இரு பாடு இலங்கி ஆட/முன்னை காட்டுவது பின்னை கட்டுவது பெண்ணை கவர /பர கால நாயகி காதில் கடிப்பிட்டு -எதுக்கு இது என்..செண்டு சிலுப்பி -கதவின் பின் நின்றீர் ..அக் குண்டலதுக்கு கடைசியில் தோற்பார்கள்..
49th ஸ்லோஹம்..
சதம்ச சம்சஞ்சித குந்தலாந்திகா
வதீர்ண கர்ணா பரண் ஆட்யகந்தர;
சுபந்து ரச்கந்த நிபந்தனோ யுவா
சுசுந்தராஸ் சுந்தரதோர் விஜ்ரும்பதே
சுபந்துரச் கந்த நிபந்தனோ-ஸ்கந்த நிபந்தனம் -திரு தோள் பட்டைகளின் அமைப்பு திரு கழுத்து பின் புறத்தின் சந்தி பந்தம் .. அது சுபந்தம் -மிக அழகியதாய் இருக்கின்றது..
யுவா சுசுந்தராஸ் –இளகி பத்தித்த திரு மேனியை உடையவர் ஆகையாலே நித்ய யவன சாலயாய் அழகர் என்ற திரு நாமம் உடையவர்..
சுந்தரதோர் விஜ்ரும்பதே–சுந்தர தோள் உடைய பெருமாள் ஓங்கி விளங்குகின்றார்.
50th ஸ்லோஹம்..
வ்யூட கூட புஜ ஜத்று முல்ல சத்
கம்பு கந்தரதரம் தரா தரம்,
வருஷ ஷண்ட மய பூப்ருதஸ் தடே
சுந்தராயாத புஜம் பஜா மஹே ..
திரு தோள் பட்டையின் அழகையும் திரு கழுத்தின் அழகையும் அனுபவித்து பேசுகிறார்..
வ்யூட கூட புஜ ஜத்றும்–ச்கந்தத்திற்க்கும் கஜத்திற்க்கும் சந்தியான இடம் ஜத்று -அதன் மேல் பாகம் புஜ ஜத்று அது பருத்தும் அவ்யக்தமாயும் இருக்கிறது மாம்ச்லத்வாதிசயத்தாலே அவ்யக்தமாய் இருக்கிறபடி ..வ்யூட = எதையும் தாங்கும் திண்மை /கூட = மறைந்து அவ்யக்தம் பருத்து இருக்கும் /பூஜா ஜத்று-கழுத்தையும் தோல் பட்டையும் சேர்க்கும் collar bone மேல் பக்கம் /..ஒட்டகை சிவங்கிக்கு இரண்டு ஹ்ருதயம் இரத்தம் தலைக்கு போக..தலை சுத்துவது நமக்கு இதால் தான் உட்கார்ந்தால் சரியாக போகும் கழுத்துக்கு பயிற்சி வேணும் ஆரோக்யதுக்கு ..
கம்பு கந்தரதரம் -சங்கு போன்ற திரு கழுத்தை உடையவர் ரேகைகள் மூன்று விபக்த அங்கமாக இருப்பதால் சங்குக்கு உவமை கூறுதல் கவி மரபு ….பூமியை யும் கம்பு =சங்கு கழுத்தையும் தரித்து கொண்டு இருக்கிறார்..அத்தா =அனைத்தையும் விழுங்குபவன் /அன்னம் =சாப்பிட படுகிறது /சாப்பிடும் அளவோடு சாப்பிடனும்../பத்மாலயா வளையல் அழுந்தி கொடுக்க பட்ட மூன்று ரேகைகள் /திரு கையே தலை /பிராட்டிக்கு வசப் பட்டவன் அவன் ..சங்கமும் சத்தம் போடும் ஒலியும் கழுத்தில் இருந்து வரும் சாஸ்திரம் தரும் /நடமாடும் பாணினி கூரத் ஆழ்வான்..
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்..
Leave a Reply