Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம்-ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரால் அருளப்பட்டது. 

December 6, 2022

அனைத்து நலன்களையும் நல்கும் ஸ்ரீ அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம்

காக்கும் கடவுளான நாராயணன் எடுத்த மானிட அவதாரங்களான ராமனையும் கிருஷ்ணனையும் போற்றித் துதிக்கும் இந்த அற்புதத் துதி, ஆதிசங்கர பகவத்பாதரால் அருளப்பட்டது.

அச்யுதம் கேஸவம் ராம நாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமச் சந்த்ரம் பஜே
பொதுப் பொருள்: பக்தர்களை என்றும் காத்தருள்பவனே, அவர்களுடைய மனக்கவலையைப் போக்குகின்றவனே, யோகிகளால் வியந்து போற்றத்தக்கவனே, என்றென்றும் பக்தர்களின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே, பக்தர்கள் மனதை ஈர்க்கும் தாமோதரனே, நமஸ்காரம்.  வாசுதேவருக்கு புத்திரனாக அவதரித்தவனே, எல்லாவகை துக்கங்களையும் இல்லாது செய்பவனே, மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்திருப்பவனே, மஹாலக்ஷ்மிக்கு நாயகனாகவும், கோபிகைகளுக்கு நாதனாகவும் விளங்குபவனே நமஸ்காரம்.  ஜானகியின் துணைவனான ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.
அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகீநந்தனம் நந்தஜம் ஸந்ததேஅழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்யபாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால் பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந்தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.

விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே
ருக்மிணீராகிணே ஜானகீஜானயே
வல்லவீவல்லபாயார்ச்சிதாயாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நமஹ

எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே,  கோபிகைகளுக்குப் பிரியமானவனே, பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின் நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதானந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷக

ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றிகொள்ள முடியாதவனே, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, துவாரகாநாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு நமஸ்காரம்.

ராக்ஷஸக்ஷோபித: ஸீதயா ஸோபிதோ
தண்டகாரண்யபூ புண்யதாகாரண:
லக்ஷ்மணோனான்விதோ வானரை:
ஸேவிதோ: கஸ்த்யஸம்பூஜிதோ ராகவ: பாதுமாம்

விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால் தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண்டாடப்பட்டவனே, அகஸ்தியரால் பூஜிக்கப்பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.

தேனுகாரிஷ்டகோ நிஷ்டக்ருத் த்வேஷிணாம்
கேஸிகா கம்ஸஹ்ருத்வம்ஸிகா வாதக
பூதனாகோபக ஸூரஜாகேலனோ
பாலகோபாலக: பாதுமாம் ஸர்வதா

தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே, வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி மகிழ்கின்றவனே, பாலகோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.

வித்யுதுத்யோதவத் ப்ரஸ்புரத்வாஸஸம்
ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத்விக்ரஹம்
வன்யயா மாலயா ஸோபிதோரஸ்தலம்
லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே

மின்னலின் ஒளிபோல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழைகாலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளிசிந்தும் திருமார்புடையவனே, சிவந்த பாதங்களையுடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம்.

குஞ்சிதை: குந்தலைர் பாஜமானானனம்
ரத்ன மௌளிம் லஸத்குண்டலம் கண்டயோ:
ஹாரகேயூரகம் கங்கணப் ப்ரோஜ்வலம்
கிங்கிணீமஞ்சுளம் ஸ்யாமளம் தம் பஜே

சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே,  ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள் தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.

அச்யுதஸ்யாஷ்டகம் ய:படேதிஷ்டதம்
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விஸ்வம்பரம்
தஸ்யவஸ்யோ ஹரிர்ஜாயதே ஸத்வரம்.

இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலகத்தையே காக்கும் வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில் திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.

ஸ்ரீ ப்ருந்தாரண்ய நிவாஸாய பலராமாநுஜாய ச ருக்மிணி ப்ராண நாதாய பார்த்தஸூதாய மங்களம்.

—————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ மூர்த்தி திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

November 24, 2022

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

September 30, 2022

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

ப்ரத்யக்ஷ வஸ்து விஷயாய ஜக³த்³தி⁴தாய
விஶ்வஸ்தி²தி ப்ரலய ஸம்ப⁴வ காரணாய ।
ஸர்வாத்மநே விஜித கோப மநோப⁴வாய
துப்⁴யம் நமஸ் த்ரிபு⁴வந ப்ரப⁴வே ஶிவாய ॥ 1॥

ஸத்யம் ந வேத்³மி கிமஹம் யத³கோ³சரோऽஸி
வாசஸ்பதேரபி கி³ராம் கிமுதாஸ்மதா³தே:³ ।
ப⁴க்திஸ் ததா²பி ப⁴வதோ கு³ண கீர்தநேஷு
யந்மாம் நியோ ஜயதி கிம் தத³ஹம் கரோமி ॥ 2॥

ரவார்கேந்து³ வஹ்நி மருதா³த்ம மஹீ பயோதி⁴ரஷ்டாபி⁴ரேவ தநுபி⁴ர்ப⁴வதா ஸமஸ்தே ।
வ்யாப்தே ஜக³த்ய பரமிச்ச²தி யோऽத்ர வக்தும்
கோऽந்யோ ஹ தத்ர பதயா ஸத்³ரு’ஶோऽஸ்தி தேந ॥ 3॥

த்⁴ரு’த்யாதி³பி:⁴ ஸ்வதநுவ்ரு’த்திபி⁴ரேவ யத்³வத்³
ஏகோ ப⁴வாந் வஹதி ஸம் ப்ரதி லோக மாத்ராம் ।
தத்³வத்³ விபோ⁴ யதி³ ஜக³த்யபரோऽஸ்தி கஶ்சிந் நிர்மத் ஸரா: கிமிதி ந ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 4॥

யோகா³த³பாஸ்த தமஸோ பு⁴வந த்ரயேऽபி
முக்²யா பிதா மஹ புரந்த³ர விஷ்ணவோऽபி ।
அத்³யாபி தே³வ ந வித³ந்தி க்ரு’த ப்ரயத்நாஸ்தத்வம் தவேதி தத³ஹோ மஹதி³ந்த்³ரஜாலம் ॥ 5॥

பா⁴வோத்³ப⁴வ ஸ்தி²தி விபத் கரண ப்ரவ்ரு’த்தௌ
ஸம்ஜ்ஞா விபி⁴ந்நரசநாஸ் த்வயி ஸம்ப⁴வந்தி ।
ஸாம்யே ஸ்தி²த: ப்ரதிநிவ்ரு’த்த ஸமஸ்த கார்யோ
நேந்த்³ரோ ந விஷ்ணுரஸி நாபி பிதா மஹோऽஸி ॥ 6॥

கேசித்³ ப⁴வந்த மநுபாதி⁴மநாம ரூபம்
விஜ்ஞாநமேவ பரமார்த²தயா ப்ரபந்நா: ।
அந்யே த்ரிதா⁴து பரிகல்பநயா விஶுத்³த⁴மூசு: ஸ்வ ஶாஸ்த்ர ஸமயம் பரிபால யந்த: ॥ 7॥

ஸாங்க்²யை: ஸமஸ்த ஜக³து³த்³ப⁴வகாரணாநி
ப்ரோக்தாநி யாநி க²லு ஸத்த்வ ரஜஸ் தமாம்ஸி ।
ரூபாணி தாந்யபி தவைவ ஸமக்³ரஶக்தே:
கிம் தந்ந யத் பரிக³தம் பு⁴வி ஶக்திபி⁴ஸ்தே ॥ 8॥

நித்யம் விநாஶி யத³ரூப மநேக மேகமுக்³ரம் ப்ரஶாந்தம கு³ணம் கு³ண ஸந்நிவிஷ்டம் ।
ஸம்ஸாரிணம் வஶிநமத்⁴ருவம ஸ்வதந்த்ரம்
தே³வம் ப⁴வந்தம ஸக்ரு’த் கவய: ஸ்துவந்தி ॥ 9॥

வாசா மதீத விஷயோ நிருபாக்²யபா⁴வாத்
ப்ரோக்தோऽஸி ஶூந்யமிதி கைஶ்சித³ஸத் ப்ரதிஜ்ஞை: ।
த்வாமேவ கேசித³பி வாசக வாச்ய யோகா³த்
ஸந்தம் விஶேஷண வஶாத் பரிகல்ப யந்தி ॥ 10॥

ஆத்³யந்தயோஸ் த்ரி பு⁴வநஸ்ய ப⁴வந்தமேவ
யம் வைதி³கா: புருஷமாஹுரபே⁴த்³யமாத்³யம் ।
ப⁴யஸ்தமேவ ஜநந ப்ரலயாந்தராலே
ஸம்ஸார ஜாலமிதி ஜாத விகார மூசு: ॥ 11॥

ஆத்மாநமாத்மநி யதா³ ஸ்வயமாத்மநைவ
ஸம்யம்ய திஷ்ட²ஸி நிமீலித ஸர்வ ஶக்தே!।
லீநம் ததா³ த்வயி ஜக³த் க²லு தாவதா³ஸ்தே
யாவத் தவோத்³ப⁴வதி நாத² புந: ஸிஸ்ரு’க்ஷா ॥ 12॥

த்வத்த: பரம் ஜக³தி நாத² ந சாஸ்தி கிஞ்சிந் நாணு: க்வசிந்ந ச மஹாந் ப⁴வத: ஸகாஶாத் ।
ஸர்வாத்மகோऽஸி ப⁴வதைவ ஸமஸ்த மேதத³ந்த: க்ரு’தம் நநு ஜக³ந் மணி நேவ ஸூத்ரம் ॥ 13॥

சேதாம்ஸி யாநி ஸுக² து:³க² விஶேஷபா⁴ஞ்ஜி
யே ச ப்ரதா⁴ந பரிணாம விகார பே⁴தா:³ ।
த்வம் தே³வ ஜந்மநி புந: ப்ரலயே ச தேஷாம்
ஹேது: ஸமஸ்த பயஸாமிவ தோயராஶி: ॥ 14॥

அஸ்தாஸ் த்வயா ஸுர கு³ரோ! ஸ்வதநௌ யதை³வ
ஸ்வாத்மாநலாநில ஜலாவநி சந்த்³ர ஸூர்யா: ।
லோகேऽபரஸ்ய ப⁴வதா நநு காரணஸ்ய
மூலே ததை³வ நிஹித: ஸகலே குடா²ர: ॥ 15॥

ஸ்தௌதி ப்ரஸஹ்ய தவ ஷோட³ஶதா⁴ விப⁴ஜ்ய
மூர்திம் ப்ரமாண ரசநோ முநிரக்ஷபாத:³ ।
த்³ரவ்யாதி³ வஸ்து ரசநாபி⁴ருபாத்தபே⁴தை³ர்வை ஶேஷிகே கணபு⁴ஜாऽபி நநு ஸ்துதோऽஸி ॥ 16॥

ப³த்⁴நாதி காசித³பி ஶக்திரநந்த ஶக்தே:
க்ஷேத்ரஜ்ஞம ப்ரதிஹதா தவ பாஶஜாலை: ।
ஜ்ஞாநாஸிநா ச விநிக்ரு’த்ய கு³ணாந ஶேஷாநந்யா கரோத்யபி⁴முக²ம் புருஷம் விமுக்தௌ ॥ 17॥

ஏகாம் ப³த ச்யுத ஸமஸ்த ப⁴வ ப்ரவ்ரு’த்தி மாஹுர் விமுக்தி மிதி ஶாந்தத மாம வஸ்தா²ம் ।
ஸ்தி²த்யுத்³ப⁴வ ப்ரலயிநீம பராமவஸ்தா²ம்
ஸம்ஸாரிணீமிதி வத³ந்தி தவைவ ஸந்த: ॥ 18॥

அஜ்ஞாநதீவ்ரதிமிரோபஹதப்ரகாஶாஸ்த்வத்³தூ³ஷணம் ப்ரதி விநஷ்டதி⁴யோऽபி ஸந்த: ।
தாவத் த்யஜந்தி ந ப⁴வம் ப⁴க³வந்ஸ்த்வயைவ
யாவத் ஸ்வஶக்திவிப⁴வைர்ந விபோ³தி⁴தா: ஸ்யு: ॥ 19॥

கு³ஹ்யம் கு³ஹாஶ்ரயமஜம் பரமம் பவித்ர மேகம் விபு⁴ம் ஸகல வாங் மயபீ³ஜமாத்³யம் ।
ஸம்யக் ப்ரயுக்தமபி⁴வாஞ்சி²த ஹேதுபூ⁴த மாஹுர் ப⁴வந்தமபரே நநு ஶப்³த³தத்வம் ॥ 20॥

தீர்த ²க்ரியாவ்யஸநிந: ஸ்வமநீஷிகாபி⁴ ருத்ப்ரேக்ஷ்ய தத்வமிதி யத்³யத³மீ வத³ந்தி ।
தத்தத் த்வமேவ ப⁴வதோऽஸ்தி ந கிஞ்சித³ந்யத்
ஸம்ஜ்ஞாஸு கேவல மயம் விது³ஷாம் விவாத:³ ॥ 21॥

ஸர்வஜ்ஞபீ³ஜமவிகாரம லுப்த ஶக்திம்
நிஶ்ரேயஸாப்⁴யுத³ய மார்க³விதா⁴ந ஹேதும் ।
த்வாமேவ தே³வ! கு³ரவ: ப்ரத²மேऽபி ஸம்ய கா³ராத்⁴ய தீர்த²கரபா⁴ மஹிமாநமாபு: ॥ 22॥

ஸர்வஜ்ஞதா யத³பி லக்ஷணயா பரஸ்ய
முக்²யா ததா²பி ப⁴வத: பரமேஶ்வரத்வாத் ।
ஸ்வாதந்த்ர்ய மப்யநுபசார முபைதி யோக³ம்
த்வய்யேவ நாத² ஜக³த: க²லு கர்த்ரு’பா⁴வாத் ॥ 23॥

த்³ரு’ஶ்யேத கஶ்சித³தி⁴க³ச்ச²தி வஸ்து ஜாத மந்யோऽநுமாந ஸமயைரபரோऽபி ஶப்³தை:³ ।
ப்ரத்யக் ஷவத்து ப⁴வத: புநர க்ரமேண
ஸர்வம் கராமலகவத்³விதி³தம் ப்ரமேயம் ॥ 24॥

அஸ்யாத் மநோ விஷயிண: பரதந்த்ர வ்ரு’த்தேரஸ்யாஶ்ச நாத² ஜக³த: ப்ரக்ரு’தே பராயா: ।
ஸம்யோஜநே ச விரதௌ ச பரோऽஸி ஹேது:
ஸம்ஸார சக்ர பரிவர்தந யந்த்ர வாஹ: ॥ 25॥

குர்வந் முஹு: ஸ்வயம தந்த்³ரிதயாऽபி பு³த்³த்⁴யா
கர்மாணி ஶாஸ்த்ர ஸமயோப நிப³ந்த⁴நாநி ।
ஸம்யுஜ்யதே ஸமுசிதேந து யத்ப²லேந
தச் சேஷ்டிதஸ்ய ப²லம ப்ரதிமம் தவைவ ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ரஹிதாந் விகலாந புண்யாந்
மந்தா³ந் நிரஸ்த ஸமயாநக்⁴ரு’ணாநஸத்யாந் ।
ஆவாஞ்சி²தேந விநியோஜயதா ப²லேந
லுப்தஸ் த்வயா புருஷகார விஶேஷவாத:³ ॥ 27॥

கர்மாணி வேத³விஹிதாநி ஸுக²ப்ரதா³நி
ப்ரேத்யைதி தத்ப²லமித³ம் ப²லமந்தவச்ச ।
த்வச்சா²ஸநே ஸுக²மநந்தம ஶேஷதோ³ஷப்லோஷாய ப⁴க்தி விஹிதாம் ப்ரணதிம் யதா³ஹு: ॥ 28॥

ப்ராகாம்ய மாத்மநி யதா³ ப்ரகடீக ரோஷி
வ்யக்தீ: ப்ரதி க்ஷணமநேக வித்³யா த³தா⁴ந: ।
த்வய்யேவ ஸோऽபி ப⁴க³வந்! ப⁴ஜதேऽர்த²வத்தாம்
ப்ராயோ வித³க்³த⁴ரசித: க்ஷண ப⁴ங்க³வாத:³ ॥ 29॥

யத்தீர்தி²கைர்ஜக³தி ஜந்மபி⁴ரப்ரமேயைர் நாஸாத்³யதே பத³மிதி ஸ்வமதேஷு கீ³தம் ।
பு³த்³த்⁴யேக ஜந்மிகமிதி ப்³ருவதாம் விக்³ரு’ஹ்ய
தேஷாம் த்வயா நநு க்ரு’தஶ் சரண: ஶிரஸ்ஸு ॥ 30॥

லுப்³தா⁴ மலீம ஸதி⁴ய: ஸமயாத³பேதா
ராகோ³பரக்த மநஸோ வஶிநோऽப்யஸந்த: ।
த்வச்சா²ஸநே விஹித லிங்க³பரிக்³ரஹேண
முச்யந்த இத்யதி மஹாம்ஸ்தவ ஸிம்ஹநாத:³ ॥ 31॥

அவ்யாஹ தஸ்ய ப⁴க³வந்! ப⁴வதா³க³மஸ்ய
சிந்தாமணேரிவ மஹாந ஸம: ப்ரபா⁴வ: ।
ஸம்யக்³ விதா⁴ந விஹிதாம் யத³வாப்ய தீ³க்ஷாம்
ஜ்ஞாநாத்³ரு’தேऽபி க²லு கேவலதா முபைதி ॥ 32॥

ஜ்ஞாநம் திரஸ்க்ரு’தமித³ம் பஶுவாஸ நாபி⁴ராஸ்தாம் யதா³த்மநி விமுக்தி ப²லஸ்ய பீ³ஜம் ।
தத்³வாரிணேவ ப⁴க³வந்! ப⁴வதா³க³மேந
ஸம்பாதி³தம் ப⁴வதி மோக்ஷ ப²ல ப்ரஸூத்யை ॥ 33॥

ஜந்தௌ யதா³ தவ கதா³சித³நுக்³ரஹேச்சா²
க்ஷீணாஶயே ப⁴வதி ஜந்மபி⁴ரப்ரமேயை: ।
ஸம்ஸார ஜால மதிவாஹ்ய ததை³வ ஶாந்தி மாத்யந்திகீம் வ்ரஜதி போ³த ⁴விவர்ஜிதோऽபி ॥ 34॥

ஏதச் சதுர்த³ஶ வித⁴ம் பு⁴வநம் ஸமஸ்தம்
ஸம்ஸார மண்ட³லம வாந்தரபே⁴த³பி⁴ந்நம் ।
த்வம் பாஸி ஹம்ஸி வித³தா⁴ஸி யத்³ரு’ச்ச²யேதி
மத்வா ந லிப்யத இதி ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 35॥

ஐஶ்வர்யம ப்ரதிஹதம் ஸஹஜோ விராக³ஸ் த்ரு’ப்திர் நிஸர்க³ஜநிதா வஶிதேந்த்³ரி யேஷு ।
ஆத்யந்திகம் ஸுக²மநாவரணா ச ஶக்திர் ஜ்ஞாநம் ச ஸர்வ விஷயம் ப⁴க³வந்ஸ் தவைவ ॥ 36॥

யத்நாது³பாத்த தபஸோऽபி ஹி யத்³ து³ராபமாத் யந்திகம் ஸுக²மபாஸ்தஸமஸ்தது:³க²ம் ।
நீதா: க²ரோஷ்ட்ர தரவோऽபி யதி³த்யஹோ தே
ஸ்வாதந்த்ர்யம ப்ரதிஹதம் பு⁴வநத்ரயேऽபி ॥ 37॥

யேநாமலஸ்பு²ரிதரத்நஶிகா²விதாநோ
ஹேமீக்ரு’தோ நிபததா ஸகல: ஸுமேரு: ।
தஸ்யா துலம் ப²லமித³ம் தவ ஶுக்ர விந்தோ³ரேகஸ்ய யத் கநக பூ⁴ஷணமாப லோக: ॥ 38॥

காலேந ஸஞ்சிதம புண்யமநந்த கல்பம்
லோக த்ர யஸ்ய யத³பூ⁴த் த்ரிபுர ப்ரகாரம் ।
த³க்³த⁴ம் த்வயா ததி³தி ஸம்யக³வேத்ய கஸ்ய
மூடா⁴த்³ரு’தே ப⁴வதி ந த்வயி பக்ஷபாத: ॥ 39॥

க்ஷீரோத³ஸாரமத²நப்ரதிலப்³த⁴ஜந்ம
வித்ராஸி தத்ரித³ஶ ஸம்ஹதி கால கூடம் ।
நிர்மத்ஸரேண பிப³தா ஜக³தோ ஹிதாய
பீதஸ் த்வயைவ ஸகலோ நநு ஸாது⁴வாத:³ ॥ 40॥

ஶாந்தாத் மநாऽபி ப⁴க³வந்! ப⁴வதா ப்ரஸஹ்ய
நேத்ரோத்³ப⁴வேந த³ஹதா த³ஹநேந காமம் ।
அல்பீயஸோऽபி மஹதாம் ஸமதி க்ரமஸ்ய
மந்யே ஜநாய விஷம: கதி²தோ விபாக: ॥ 41॥

ஸ்நேஹாத்³ விதா⁴ய த³யிதாம் வபுஷோऽர்த⁴பா⁴கே³
து⁴ர்யஸ்ததா²பி ப⁴க³வந்! ஶமிநாம் த்வமேவ ।
த்ரைலோக்ய விஸ்மய க்ரு’தாம் தவ சேஷ்டிதாநா மத்³யாபி கஶ்சித³பி நா நுக்ரு’திம் கரோதி ॥ 42॥

உச்சைஸ் திரஸ் க்ரு’தமித³ம் பு⁴வநம் ஸமஸ்தம்
யோக³ப்ரபா⁴வ ஜநிதேந ப³லேந யேந ।
தஸ்ய ப்ரஜாபதி ஸுதஸ்ய ஹ்ரு’த: ப்ரஸஹ்ய
க³ர்வஸ்த்வ யேதி ப³த கஸ்ய ந விஸ்ம யோऽத்ர ॥ 43॥

அங்கு³ஷ்ட²கேந ப⁴வதா விநிபீடி³தஸ்ய
யஸ்யாஸவோ ந விக³தா: ஸஹஸா கத²ஞ்சித் ।
யத்நாத் ஸ ஏவ ஹரிணா விஜிதஶ் சிரேண
நீத்யா த³ஶாநந இதி க்வ நு விஸ்மயோऽயம் ॥ 44॥

மந்தா³கிநீகநக பங்கஜ பாரிஜாத புஷ்பாதி ⁴வாஸித ஜலா நப⁴ஸ: பதந்தீ ।
லக்³நா துஷார கணிகேவ ஜடாக்³ரபா⁴கே³
கேநாபரேண ப⁴வ தேவ த்⁴ரு’தாऽநுக்³ரு’ஹ்ய ॥ 45॥

ஆஸ்தாம் தவாந்யத³பி தாவத³துல்ய கக்ஷ்யமைஶ்வர்ய மீஶ்வரபத³ஸ்ய நிமித்த பூ⁴தம் ।
த்வச்சே²ப²ஸோऽபி ப⁴க³வந்! ந க³தோऽவஸாநம்
விஷ்ணு: பிதாமஹயுத: கிமுதாபரஸ்ய ॥ 46॥

ஶ்வேதஸ்ய ம்ரு’த்யுத³ஶநாந்தர வர்திநோऽபி
ஸூநாபஶோரிவ வதா⁴வஸரே ஸ்தி²தஸ்ய ।
ப்ராணாந் நிக்³ரு’ஹ்ய ப⁴வதா யத³காரி தஸ்ய
தத்கஸ்ய விஸ்மய மலம் ந கரோதி லோகே ॥ 47॥

ப்ரீதேந யத்³வது³பமந்யுரபாஸ்தமந்யு:
க்ஷீரோத³ஸம்விப⁴ஜநேந க்ரு’தஸ்த்வயாऽஸௌ ।
தத்³வத்³விபோ⁴! யதி³ ஜக³த்ய பரோऽஸ்தி கஶ்சிந் நிர்முச்ய மத் ஸரமமீ ப்ரவத³ந்து ஸந்த: ॥ 48॥

வ்ரு’த்ரத்³விஷ: ஸகுலிஶஸ்ய பு⁴ஜஸ்ய ஶக்திருத்தம்பி⁴தா விஹஸதா ப⁴வதா யதை²வ ।
பூஷ்ணஸ் ததை²வ த³ஶநேஷு ப⁴க³ஸ்ய சாக்ஷ்ணோர்த³க்ஷஸ்ய ச க்ரது ப²லே மமதா நிரஸ்தா ॥ 49॥

விஷ்ணு ப்ரஜாபதி புரந்த³ரலோக பாலைஸ் திர்யக் ஸுராஸுரநரைர பரைஶ்ச தி³வ்யை: ।
லோகே யதா² பஶுபதே! தவ கல்பிதாநி
ஸ்தா²நாநி தத்³வத³பரஸ்ய வத³ந்து கஸ்ய ॥ 50॥

ஶக்ராத்ம ஜஸ்ய நிஜ ஶார்ங்க³ரதா²ங்க³பாணௌ
க்ரு’ஷ்ணே ஸ்தி²தேऽபி ஶகலீ க்ரு’ததா³நவேந்த்³ரே ।
த்³ரோணாபகே³யக்ரு’பகர்ணப⁴யார்தி³தஸ்ய
ஶம் ஶங்கர த்வமக்ரு’தா² ப்⁴ரு’ஶமர்ஜுநஸ்ய ॥ 51॥

ஆராதி⁴தேந ப⁴க³வந்! ப⁴வதா ஹிரண்ய வ்ரு’ஷ்டிம் மருத்தந்ரு’பதே: கிரதா யியக்ஷோ: ।
யே க்²யாபிதா ஜக³தி ப⁴க்த ஜந ப்ரஸாதா³ஸ்தந்நாத்³பு⁴தம் தவ விபோ⁴! பரமேஶ்வரத்வம் ॥ 52॥

தீவ்ர வ்ரதஸ்ய கணதூ⁴மநிபாநதப்த ஸர்வேந்த்³ரியஸ்ய ப⁴வதா ப்⁴ரு’கு³நந்த³நஸ்ய ।
துஷ்டேந ஶர்ம யத³காரி ததா³ ஸ ஶுக்ர:
ஶீதோஷ்ண வாத ஜலதை³ர்தி³வி பா⁴ஸமாந: ॥ 53॥

ஏதாநி பாஸி பு⁴வநாநி யதா³ விக்³ரு’ஹ்ய
ஸேயம் விபூ⁴திரதுலா தவ தாவதா³ஸ்தாம் ।
த³க்ஷ ப்ரஸூதிமபி தே பு⁴வநத்ரயேऽபி
கஶ்சிந்ந வேத்தி ப⁴வதா ஸஹ கோ விவாத:³ ॥ 54॥

உந்மார்க³வர்தி கு³ண தோ³ஷ விவேகமந்த³முக்³ரம் மலீமஸம ஸம்யத மல்பஸாரம் ।
பீ⁴தார்திநாஶந த³யாபர லோகநாத²
தே³வ ப்ரஸீத³ மம சித்தமித³ம் ப்ரஶாதி⁴ ॥ 55॥

ஏதாநி நாத²! சபலாநி து³ராஶயாநி
லுப்³தா⁴நி ரம்யவிஷயோபநிப³ந்த⁴நாநி ।
து³ர்தா³ந்தவாஜிஸத்³ரு’ஶாந்யவிதே⁴பா⁴வாத்³
வஶ்யாநி மே குரு ஸதை³வ ஷடி³ந்த்³ரியாணி ॥ 56॥

நந்தீ³ஶ்வரஸ்ய மநுஜஸ்ய ஸதோऽதிகஷ்டம்
காலேந ம்ரு’த்யும சிரேண நிநீஷிதஸ்ய ।
ஸர்வாத்மநாऽऽத்ம ஸமதா யத³காரி துஷ்ட்யா
நாஶ்சர்யமேதத ³ப⁴வந்ந ச பா⁴வி நாஸ்தி ॥ 57॥

ஸம்ஸார பாஶவஶ மேதத³நீஶமீஶ!
மித்²யாகுதர்கதி மிரோபஹத ப்ரகாஶம் ।
சேதோ மம க்ஷபிதமந்மத²! த³க்³த⁴கால !
ஸத் ஸேவிதே பதி² நியோஜய தே³வதே³வ! ॥ 58॥

காயாநுப³ந்தி⁴பி⁴ரநேகவிதை⁴ரபாயை
ராகா³தி³பி⁴ஶ்ச மநஸி ப்ரதிலப்³த⁴பா⁴வை: ।
மூட:⁴ ப்ரு’த²க் ப்ரு’த²க³ஹம் ப்ரவிலுப்ய மாநஸ் த்வத்த: பரம் கத²ய கம் ஶரணம் வ்ரஜாமி ॥ 59॥

ஆயாஸகேந க²லு காமபிஶாசகேந
க்ரோத⁴க்³ரஹேண ச புநர் நிரவக்³ரஹேண ।
க்³ரஸ்தஸ்ய விக்லவதி⁴ய: ப்ரவி முக்தி ஹேதோர் யத் க்ரு’த்யமத்ர மம தத்ர தவைவ ஶக்தி: ॥ 60॥

யா ஸா ஜக³த் பரிப⁴வஸ்ய நிமித்தபூ⁴தா
ஹேது: ஸ்வயம் ஸுர பதேரபி லாக⁴வஸ்ய ।
ஸா மாம் விட³ம்ப³யதி நாத²! ஸதை³வ த்ரு’ஷ்ணாம்
பி⁴ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்ந புநர்ப⁴வாய ॥ 61॥

யேநாவ்ரு’த: பஶுரயம் ஹ்ரு’த போ³த⁴ஶக்திஸ் தத்த்வம் ந வேத்தி ஜக³தே ஹிதமாத்மநே வா ।
சி²ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்! மம தத் ஸமஸ்த மஜ்ஞாநஜம் திமிரமஸ்து மஹாந் ப்ரகாஶ: ॥ 62॥

ஸர்வாபதா³ம் நிலயமத்⁴ருவம ஸ்வதந்த்ரமாஸந்நபாதம விவேகம ஸாரமஜ்ஞம் ।
யாவச்ச²ரீரகமித³ம் ந விபத்³யதே மே
தாவந்நியோஜய விபோ⁴! குஶலக்ரியாஸு ॥ 63॥

யத் கி²த்³யதே கமலயோநிரபி ஸ்துவாந:
ஸாக்ஷாச் சதுர்பி⁴ரபி நாம முகை²ர்ப⁴வந்தம் ।
தத் கே வயம் தவ கு³ணஸ்தவந க்ரியாஸு
ப⁴க்தி: ப்ரமாணமிதி ஸர்வமித³ம் க்ஷமஸ்வ ॥ 64॥

க்ரு’த்வா மயா தவ நுதிம் ஜக³தே³கப³ந்தோ⁴!
ப⁴க்த்யா ஸ்வபு³த்³தி⁴ஸத்³ரு’ஶீமவதூ⁴தநாம்நா ।
புண்யம் யத³ல்பமபி கிஞ்சிது³பாத்தமத்ர
லோகஸ்ய தேந ப⁴க³வந்ஸ்த்வயி ப⁴க்திரஸ்து ॥

இதி ஶ்ரீமத³வதூ⁴தஸித்³த⁴விரசிதம் ப⁴க்திஸ்தோத்ரம் ஸமாப்தம் ।

ப⁴க்திஸ்தோத்ரம் கா ஹிந்தீ³ அநுவாத³
ஜக³த் கீ ஸமஸ்த ப்ரத்யக்ஷ வஸ்துஏம் ஜிநகா விஷய ஹைம், ஸம்ஸார
கா ஹித கரநே வாலே, ஜக³த் கீ ஸ்தி²தி, ப்ரலய ஔர உத்பத்தி கே
காரணபூ⁴த, ஸர்வாத்மக, காம ஔர க்ரோத⁴ கோ ஜீத லேநே வாலே,
த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஶிவ கோ மைம் நமஸ்கார கரதா ஹூँ॥ 1॥

க்யா மைம் யஹ நஹீம் ஜாநதா கி ஆப வாசஸ்பதி கீ வாணீ கே பீ⁴ அகோ³சர
ஹைம், அர்தா²த் யஹ பா³த ஸத்ய ஹை கி ப்³ரு’ஹஸ்பதி கீ வாணீ பீ⁴ ஆபகே
கு³ணகா³ந மே அஸமர்த² ஹோ ஜாதீ ஹை । ஐஸீ பரிஸ்தி²தி மே பீ⁴ மேரீ
அநுராகா³த்மிகா ப⁴க்தி ஆபகீ கு³ணாவலீ கே வர்ணந கே லியே முஜே² ப்ரேரித
கர ரஹீ ஹை, தோ மைம் க்யா கரூம் ? அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆபகீ
ப⁴க்தி நே ப³லாத் முஜே² இஸ ஸ்துதி கீ ரசநா மே லகா³ தி³யா ஹை ॥ 2॥

ஆகாஶ, ஸூர்ய, சந்த்³ர, வஹ்நி, வாயு, ஆத்மா, ப்ரு’த்²வீ ததா²
ஸமுத்³ர யே ஆட² ஆபகீ மூர்தியாம் ஹைம் । ஆபகீ இந மூர்தியோம் ஸே ஸாரா
ஜக³த் வ்யாப்த ஹை । இதநா ஜாந லேநே பர பீ⁴ யதி³ கோஈ கிஸீ அந்ய தே³வதா கீ
ஸ்துதி கரதா ஹை தோ உஸஸே ப³ட⁴़கர நிர்லஜ்ஜ ஔர கௌந ஹோகா³ ? ॥ 3॥

த்⁴ரு’தி ஆதி³ அபநே ஶரீர கீ வ்ரு’த்தியோம் ஸே ஹீ ஜிஸ ப்ரகார ஆப அகேலே
ஆஜகல பூரே ஜக³த் கே யோக³க்ஷேம கா பா⁴ர வஹந கர ரஹே ஹை,
ஹே விபோ⁴! யதி³ உஸ ப்ரகார கா கார்ய ஸம்பந்ந கரநே வாலா ஜக³த் மேம்
கோஈ ஔர பீ⁴ ஹை தோ மாத்ஸர்ய ரஹித ஸஜ்ஜந லோக³ இஸ விஷய மே க்யோம்
குச² நஹீம் கஹதே ? ॥ 4॥

யோக³ த்³வாரா அபநே அஜ்ஞாநாந்த⁴கார கோ தூ³ர கரநே வாலே, த்ரிலோகீ
மேம் ப்ரமுக² ஸ்தா²ந ரக²நே வாலே ப்³ரஹ்மா, இந்த்³ர ததா² விஷ்ணு பீ⁴
யத்ந கரநே பர பீ⁴ ஆஜ தக ஆபகே தத்த்வ கோ நஹீம் ஜாந ஸகே ।
க்யா யஹ ஏக ப³ட³़ா பா⁴ரீ இந்த்³ர ஜால நஹீம் ஹை ? ॥ 5॥

பா⁴வ ஜக³த் கீ உத்பத்தி, ஸ்தி²தி ஔர ஸம்ஹார கரநே மேம் ப்ரவ்ரு’த்த
ஹோநே பர உந உந கார்யோம் கே அநுரூப ஆபகே அநேக நாம ஹோ ஜாதே ஹைம் ।
இஸீ ப்ரகார ஆபகே ஸமஸ்த கார்யப்ரபஞ்ச கோ ஸமேட கர ஸாம்யாவஸ்தா²
மேம் அவஸ்தி²த ஹோநே பர ந தோ ஆப இந்த்³ர ஹைம், ந விஷ்ணு ஔர ந பிதாமஹ
ஹீ । அர்தா²த் ஆபகே ஸாம்யாவஸ்தா² மேம் அவஸ்தி²த ஹோ ஜாநே பர இந
ஸம்ஜ்ஞாஓம் கீ கோஈ ஸ்தி²தி நஹீம் ரஹ ஜாதீ ॥ 6॥

விஜ்ஞாநவாதீ³ பௌ³த்³த⁴ தா³ர்ஶநிக ஆபகோ உபாதி⁴ ஸே விநிர்முக்த, நாம
ஔர ரூப ஸே ரஹித பரமார்த²த: விஜ்ஞாந ஸ்வரூப ஹீ மாநதே ஹைம் ।
தூ³ஸரே வைபா⁴ஷிக பௌ³த்³த⁴ அபநே த³ர்ஶந கீ மர்யாதா³ கோ ஸ்வீகார
கரதே ஹுஏ ஆபகோ த்ரிதா⁴து (காய, ரூப ஔர ஆரூப்ய) கீ பரிகல்பநா
ஸே விஶுத்³த⁴ மாநதே ஹைம் ॥ 7॥

ஸாங்க்²யத³ர்ஶந மேம் ஸத்த்வ, ரஜ ஔர தம இந தீந கு³ணோம் கோ
ஸமஸ்த ஜக³த் கீ உத்பத்தி கா காரண மாநா க³யா ஹை । ஆப ஸமஸ்த
ஶக்தியோம் கே அதி⁴ஷ்டா²தா ஹைம் । யே தீந கு³ண பீ⁴ ஆபகீ இந ஶக்தியோம்
கே ஹீ விலாஸ ஹைம் । இஸ ஸம்ஸார மே ஐஸீ கௌந ஸீ வஸ்து ஹை, ஜோ கி
ஆபகீ இந ஶக்தியோம் ஸே வ்யாப்த நஹீம் ஹை ? ॥ 8॥

கவிக³ண நித்ய ஹோநே பர பீ⁴ விநாஶீ, ரூப ரஹித ஹோநே பர பீ⁴ அநேக
ததா² ஏக, ப்ரசண்ட³ ஏவம் ஸௌம்ய ரூபதா⁴ரீ, கு³ண ரஹித ஹோநே பர பீ⁴ ஸபீ⁴
கு³ணோம் ஸே முக்த, ஸம்ஸாரீ ஹோநே பர பீ⁴ ஸம்யமஶீல, ஸாத² ஹீ அஸ்தி²ர
ஔர பராதீ⁴ந இஸ ப்ரகார பரஸ்பர விரோதீ⁴ கு³ணோம் ஸே யுக்த மாந கர
ஆபகீ ஸ்துதி கரதே ஹைம் ॥ 9॥

ஆக்²யா ஸே ரஹித ஹோநே கே காரண ஆப வாணீ கே விஷய ஸே அதீத ஹைம்,
அர்தா²த் நாம ஔர ரூப ஸே ரஹித ஹோநே கே காரண ஆபகே விஷய மேம் வாணீ
ப்ரவ்ரு’த்த நஹீம் ஹோ ஸகதீ, இஸலியே குச² அபஸித்³தா⁴ந்தீ தா³ர்ஶநிக
ஆபகோ ஶூந்ய அர்தா²த் அபா⁴வாத்மக மாநதே ஹைம் । இஸகே விபரீத குச²
தா³ர்ஶநிக ஐஸே பீ⁴ ஹைம், ஜோ கி வாசக ஔர வாச்ய கே யோக³ ஸே
அத²வா விஶேஷண கே ப³ல ஸே ஆபகோ ஸத் ரூப மேம் ஹீ ஸ்வீகார கரதே ஹைம் ॥ 10॥

இஸ ஸம்ஸார கீ ஆத்³யாவஸ்தா²ஔர அந்திமாவஸ்தா² மே அர்தா²த் ஸ்ரு’ஷ்டி
கே ஆரம்ப⁴ ஹோநே கே பூர்வ கீ ததா² ஸம்ஹார ஹோ ஜாநே கே பா³த³ கீ அவஸ்தா²
மேம் வைதி³க க³ண ஆபகோ ஹீ நிர்விகார ஆதி³ புருஷ மாநதே ஹைம் । இஸீ
ப்ரகார ஸ்ரு’ஷ்டி ஔர ப்ரலய கே பீ³ச கே கால மேம் உஸமேம் விகார
உத்பந்ந ஹோ ஜாநே கே காரண உஸ ஆதி³புருஷ கோ ஹீ ஸம்ஸார ஜால கே நாம ஸே அபி⁴ஹித கரதே ஹைம் ॥ 11॥

அபநீ ஸமஸ்த ஶக்தியோம் கோ அபநே மேம் ஹீ அந்தர்ஹித கரநே வாலே ஹே
ப்ரபோ⁴! ஜப³ ஆப ஸ்வயம் அபநே கோ, அபநே மேம் நியந்த்ரித கர லேதே
ஹைம் தோ யஹ ஸம்ஸார தப³ தக ஆப மேம் லீந ரஹதா ஹை, ஜப³ தக கி
ஆபகீ புந: ஸ்ரு’ஷ்டி கரநே கீ இச்சா² உத்பந்ந நஹீம் ஹோ ஜாதீ ॥ 12॥

ஹே நாத²! இஸ ஸம்ஸார மே ஆபஸே உத்க்ரு’ஷ்ட ஔர கோஈ பீ⁴ வஸ்து நஹீம்
ஹை । கோஈ பீ⁴ வஸ்து ந தோ ஆபஸே அதி⁴க ஸூக்ஷ்ம ஹை ஔர ந மஹாந் ஹீ ।
ஆப ஸர்வாத்மக ஹைம் । மணி ஜைஸே ஸூத்ர கோ அபநே மேம் சி²பா லேதீ ஹை, உஸீ
பா⁴ந்தி இஸ ஸாரே ஜக³த் கோ ஆப அபநே ஸ்வரூப மே சி²பாயே ஹுஏ ஹைம் ॥13॥

ஹே தே³வ! ஸமுத்³ர ஸே ஹீ ஜைஸே ஸபீ⁴ ப்ரகார கே ஜல விகாரோம் கீ
உத்பத்தி ஹோதீ ஹை ஔர அந்த மேம் வே ஸப³ உஸீ மேம் லீந ஹோ ஜாதே ஹைம்,
உஸீ பா⁴ந்தி ஆப நாநா ப்ரகார கே ஸுக²ஔர து:³க² கே விஶேஷ பா⁴ஜந
சித்தோம் கே ததா² ப்ரதா⁴ந (ப்ரக்ரு’தி) கே பரிணாம ஸே ஆவிர்பூ⁴த ஹோநே
வாலே விவித⁴ விகாரோம் கீ உத்பத்தி ஔர நாஶ கே காரண ஹைம் ॥ 14॥

ஹே தே³வகு³ரோ! ஜப³ ஆபநே அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப மேம் ஆகாஶ,
ஆத்மா, தேஜ, வாயு, ஜல ப்ரு’தி²வீ, சந்த்³ர ஔர ஸூர்ய கோ
அந்தர்ஹித கர லியா, தபீ⁴ ஆபநே அபநே ஸே பி⁴ந்ந, அந்ய த³ர்ஶநோம்
கே த்³வாரா ஸ்வீக்ரு’த, அந்ய காரணோம் கே மூல மேம் குடா²ராகா⁴த கர
தி³யா, அர்தா²த் அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப ஸே ஹீ ஆப இஸ ஜக³த் கீ
ஸ்ரு’ப்டி கரதே ஹைம் । ஆபஸே பி⁴ந்ந இஸ ஜக³த் கா ஔர கோஈ காரண நஹீம் ஹை ॥ 15॥

ப்ரமாண ஶாஸ்த்ர ந்யாயத³ர்ஶந கே ரசயிதா அக்ஷபாத³ முநி கௌ³தம ஆபகீ
மூர்தி கா ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் மேம் ஜப³ரத³ஸ்தீ விபா⁴க³
கர கே உஸகீ ஸ்துதி கரதே ஹைம் । வைஶேஷிக த³ர்ஶந கே ரசயிதா
கணாத³ முநி நே பீ⁴ த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் மேம் ஆபகீ மூர்தி கா
விபா⁴க³ கர உஸகீ ஸ்துதி கீ ஹை । அபி⁴ப்ராய யஹ ஹை கி ந்யாயத³ர்ஶநகார
நே ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ ஔர கணாத³
முநி நே த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ மோக்ஷ கா
காரண மாநா ஹை, வஹ ஸப³ கேவல உநகே பு³த்³தி⁴ விகாஸ கா த்³யோதக ஹைம்,
வஸ்துத: ஆபகே ஸ்வரூப ஸே பி⁴ந்ந உநகீ கோஈ ஸத்தா நஹீம் ஹை ॥ 16॥

அநந்த ஶக்தியோம் ஸே ஸம்பந்ந ஆபகீ ஏக ஶக்தி (அஜ்ஞாந) ஐஸீ ஹை,
ஜோ கி யதி³ தூ³ர நஹீம் கீ ஜாதீ ஹை தோ க்ஷேத்ரஜ்ஞ ஜீவ கோ ஸம்ஸார
ரூபீ பாஶ ஜால ஸே பா³ந்த⁴ லேதீ ஹை । ஆபகீ ஏக தூ³ஸரீ ஶக்தி பீ⁴ ஹை,
ஜிஸகீ ஸஹாயதா ஸே ஜ்ஞாந ரூபீ தலவார ஸே ஸம்பூர்ணம் ஸாம்ஸாரிக கு³ணோம்
கா உச்சே²த³ கர ஜீவ கோ முக்தி கீ ஓர உந்முக² கியா ஜாதா ஹை ॥ 17॥

ஸாது⁴ஜந ஆபகீ ஹீ ஏக ஶாந்ததம அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸபீ⁴
ஸாம்ஸாரிக ப்ரவ்ரு’த்தியாம் நி:ஶேஷ ஹோ சுகீ ரஹதீ ஹைம், விமுக்தி கீ
ஸம்ஜ்ஞா தே³தே ஹைம் ஔர தூ³ஸரீ அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸ்ரு’ஷ்டி, ஸ்தி²தி,
ஸம்ஹார ரூபீ கார்ய சலதா ரஹதா ஹை, ஸம்ஸாரிணீ அர்தா²த் ப³ந்தா⁴வஸ்தா² கஹதே ஹைம் ॥ 18॥

ஹே ப⁴க³வந்! தீவ்ர அஜ்ஞாந ரூபீ அந்த⁴கார ஸே ஜிநகா ஜ்ஞாந ரூபீ
ப்ரகாஶ நஷ்ட ஹோ சுகா ஹை, ஜ்ஞாந ரூபீ ப்ரகாஶ கே நஷ்ட ஹோ
ஜாநே ஸே ஜோ விநஷ்ட பு³த்³தி⁴ ஜந ஆபகோ தோ³ஷ த்³ரு’ஷ்டி ஸே ஹீ தே³க²தே
ரஹதே ஹைம், வே பீ⁴ தப³ தக ஸம்ஸார கோ நஹீம் சோ²ட³़ பாதே, ஜப³
தக ஆப உநகோ அபநீ அநுக்³ரஹ ஶக்தி கே ப³ல ஸே ஜகா³ நஹீம் தே³தே ।
அர்தா²த் யஹ ஆபகீ ஹீ விஶேஷதா ஹை கி ஆபகே ப்ரதி தோ³ஷத்³ரு’ஷ்டி
ரக²நே வாலே ப்ராணியோம் பர பீ⁴ ஆப அநுக்³ரஹ கரதே ஹைம் ॥ 19॥

வையாகரண க³ண ஆபகோ கு³ஹ்ய, கு³ஹாஶ்ரய, அஜ, பரம பவித்ர,
ஏக, விபு⁴, ஸகல ஶாஸ்த்ரோம் கே ஆதி³ காரண, விதி⁴ பூர்வக
ப்ரயுக்த ஹோநே பர அபீ⁴ஷ்ட ப²ல கோ தே³நே வாலே ஶப்³த³ தத்த்வ கே
ரூப மேம் ஸ்வீகார கரதே ஹைம் ॥ 20॥

நாநா ஶாஸ்த்ரோம் கே ரசயிதா மநீஷீ க³ண அபநீ-அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
கல்பநா கரகே தத்த்வோம் கீ நாநா ப்ரகார கீ வ்யாக்²யா கரதே ஹைம் । இந
வித்³வாநோம் நே ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த கியா ஹை, வஹ ஸப³ ஆபகா ஹீ
ஸ்வரூப ஹை, ஆபஸே பி⁴ந்ந ஔர குச² பீ⁴ நஹீம் ஹை । வித்³வஜ்ஜநோம் கா
யஹ விவாத³ கேவல நாம கோ லேகர ஹை । அர்தா²த் நாநா ஶாஸ்த்ரோம் மேம்
ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த ஹை, உஸமேம் மூலதத்த்வ கே நாம-பே⁴த³ கே
ஸிவாய ஔர குச² பீ⁴ பே⁴த³ நஹீம் ஹை ॥ 21॥

ஹே தே³வ! ஆப ஸர்வஜ்ஞதா கே பீ³ஜ ஹைம், அவிகாரீ ஹைம், ஆப நித்ய
உத்³யதஶக்திமாந் ஹைம், நி:ஶ்ரேயஸ் ததா² அப்⁴யுத³ய (ஶ்ரேயஸ் ததா²
ப்ரேயஸ் லௌகிக ததா² பாரலௌகிக) மார்க³ கே ப்ரவர்தந கே மூல காரண
ஹைம் । ஹமாரே பூர்வ கு³ருஜநோம் நே ஆபகீ ஹீ உபாஸநா கரகே நாநா ஶாஸ்த்ரோம்
கீ ரசநா கரநே கா ஸாமர்த்²ய ப்ராப்த கர அபநீ மஹிமா ஸ்தா²பித கீ ஹை ॥ 22॥

யத்³யபி அந்யத்ர பீ⁴ ஸர்வஜ்ஞதா கா உபசார ஸே ப்ரயோக³ ஹோதா ஹை,
உஸகா முக்²ய ப்ரயோக³ ஆப மேம் ஹீ அந்வித ஹை, க்யோங்கி ஐஶ்வர்ய கீ
பராகாஷ்டா² ஆப மேம் ஹீ ஹை । ஹே நாத²! ஆப ஹீ ஜக³த் கே கர்தா ஹைம்,
இஸலியே அநுபதி⁴க ஸ்வாதந்த்ர்ய பீ⁴ ஆப மேம் ஹீ வித்³யமாந ஹை ॥ 23॥

கோஈ வ்யக்தி த்³ரு’ஶ்ய அர்தா²த் ப்ரத்யக்ஷ ப்ரமாண ஸே வஸ்துஓம் கோ
ஜாநதா ஹை, தூ³ஸரா அநுமாந கீ பத்³த⁴தி ஸே ஔர தீஸரா ஶப்³த³ ப்ரமாண
கே த்³வாரா । இஸகே விபரீத ஆபகோ தோ பி³நா கிஸீ க்ரம கே ஹீ அபநே
ஹாத² மே ரகே² ஹுஏ ஆம்வலே கே ஸமாந ஸமஸ்த ப்ரமேய ப்ரத்யக்ஷ
ரூப ஸே ஹீ ஸதா³ பா⁴ஸித ஹோதே ஹைம் । அர்தா²த் ஹாத² மே ரகே² ஹுஏ
ஆம்வலே கா ஜிஸ ப்ரகார ஸபீ⁴ ப்ராணியோம் கோ ப்ரத்யக்ஷ அநுப⁴வ ஹோதா
ஹை, உஸீ பா⁴ந்தி ஸம்ஸார கே ஸமஸ்த பதா³ர்த² ஸதா³ விநா க்ரம கே அபநே
ஸாமநே ப்ரத்யக்ஷ ரூப ஸே உபஸ்தி²த ரஹதே ஹைம் ॥ 24॥

ஹே நாத²! பராதீ⁴ந வ்ரு’த்திவாலே இஸ விஷயீ ஜீவாத்மா கே ஸாத² ஜக³த்
கீ இஸ பரா ப்ரக்ரு’தி கே ஸம்யோக³ஔர வியோக³ மேம் ஆப ஹீ மூல காரண
ஹைம் । இஸ ஸம்ஸார சக்ர மேம் பரிவர்தந கா ஜோ யந்த்ர சலதா ஹை,
உஸகோ சலாநே வாலே ஆப ஹீ ஹைம் ॥ 25॥

மநுஷ்ய ஸ்வயம் ப்ரமாத³ ரஹித பு³த்³தி⁴ ஸே ஶாஸ்த்ரோம் மே வர்ணித நியமோம்
கே அநுஸார நிரந்தர கர்ம கரதா ரஹதா ஹை, உஸகோ அபநே கர்மோம்
கே ஸமுசித ப²ல கீ அதி⁴க³தி ஹோதீ ஹை, கிந்து யஹ தபீ⁴ ஸம்ப⁴வ
ஹோதா ஹை, ஜப³ கி ஆபகீ அநோகீ² க்ரு’பா உஸ பர ஹோ ஜாய ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ஸே ரஹித, ஆதுர, பாபாத்மா, மந்த³மதி, மர்யாதா³
கா பாலந ந கரநே வாலே, நிர்த³யீ, அஸத்யபா⁴ஷீ வ்யக்தியோம் கோ பீ⁴ ஆப
மநோவாஞ்சி²த ப²ல ப்ரதா³ந கரதே ஹைம் । இஸ ப்ரகார ஆப நே புருஷகார
அர்தா²த் பௌருஷ கீ விஶேஷதா கோ லுப்த கர தி³யா ஹை । அர்தா²த்
ஆபகீ அஹைதுகீ க்ரு’பா கே காரண புருஷகார அர்தா²த் மநுஷ்ய கே ப்ரயத்ந
கா கோஈ மஹத்த்வ நஹீம் ரஹ ஜாதா ॥ 27॥

வேத³-விஹித கர்ம ஸுக²ப்ரத³ ஹைம், ஸ்வர்க³ தே³நே வாலே ஹைம், கிந்து யஹ
ஸ்வர்க³ கா ஸுக² மரநே கே பா³த³ மிலதா ஹை ஔர யஹ நஶ்வர பீ⁴ ஹை ।
ஆபகீ ஶரண மேம் ஆநே பர தோ அவிநஶ்வர ஶாஶ்வத ஸுக²
ப்ராப்த ஹோதா ஹை, க்யோங்கி ஶாஸ்த்ரோம் மேம் ப³தாயா க³யா ஹை கி ஆபகே
ப்ரதி ப⁴க்திபூர்வக கீ க³யீ ப்ரணதி ஸபீ⁴ ப்ரகார கே தோ³ஷோம் கோ தோ⁴ தே³தீ ஹை ॥ 28॥

ஹே ப⁴க³வந்! ப்ரதிக்ஷண அநேக வ்யக்தியோம் கோ அர்தா²த் அநேக ரூபோம் கோ
தா⁴ரண கரநே வாலீ அபநீ ப்ராகாம்ய ஶக்தி அர்தா²த் இச்சா²நுஸார
ரூப தா⁴ரண கரநே வாலீ ஶக்தி கோ ஜப³ ஆப ப்ரகட கரதே ஹைம்,
உஸ ஸமய க்ஷணப⁴ங்க³வாத³ ஆப மேம் ஹீ ஸார்த²க ஹோதா ஹை । அர்தா²த்
க்ஷண-க்ஷண மேம் ஜோ ஆப ரூப-பரிவர்தந கரதே ஹைம், இஸஸே
ஆப மே பௌ³த்³தோ⁴ம் கே க்ஷணப⁴ங்க³வாத³ கீ ஸார்த²கதா ஸித்³த⁴ ஹோதீ ஹை।
இஸ ப்ரகார யஹ க்ஷணப⁴ங்க³வாத³ ப்ராய: கிஸீ சதுர வ்யக்தி கீ கல்பநா மாநீ ஜாநீ சாஹியே ॥ 29॥

அநேக ஶாஸ்த்ரகாரோம் நே அபநே-அபநே ஶாஸ்த்ரோம் மேம் கஹா ஹை கி அநேக ஜந்மோம்
கே அநந்தர பீ⁴ பரம பத³ கீ ப்ராப்தி நஹீம் ஹோதீ । இஸ ப்ரகார கஹநே
வாலே ஶாஸ்த்ரகாரோம் கே விரோத⁴ மே ப³ல பூர்வக யஹ கஹகர கி வஹ பரம
பத³ தோ ஏக ஹீ ஜந்ம மேம் ப்ராப்த ஹோ ஜாதா ஹை, ஆபநே நிஶ்சய ஹீ உநகே
மஸ்தக பர அபநா சரண ரகா² ஹை ॥ 30॥

லோபீ⁴, மலிந பு³த்³தி⁴ வாலே, மர்யாதா³ ஸே விமுக², காமநாஓம் கே
தா³ஸ, ஸம்யம ஸே ரஹித, பாயாத்மா வ்யக்தி பீ⁴ ஶைவாக³ம மேம் விஹித
லக்ஷணோம் கே தா⁴ரண கரநே ஸே அவஶ்ய ஹீ இஸ ஸம்ஸார-சக்ர ஸே
முக்த ஹோ ஜாதே ஹைம் । யஹ ஆபகா அதி க³ம்பீ⁴ர ஸிம்ஹநாத³ ஹை ॥ 31॥

ஹே ப⁴க³வந்! ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஆக³மஶாஸ்த்ர அந்ய ஶாஸ்த்ரோம் ஸே
பா³தி⁴த நஹீம் ஹோதா । சிந்தாமணி கே ஸமாந இஸகா மஹாந் அத்³பு⁴த
ப்ரபா⁴வ யஹ ஹை கி இஸ ஶாஸ்த்ர மேம் உபதி³ஷ்ட விதா⁴ந கே அநுஸார
ஸமீசீந பத்³த⁴தி ஸே தீ³க்ஷா க்³ரஹண கர லேநே பர வ்யக்தி பி³நா
ஜ்ஞாந கீ அதி⁴க³தி கே ஹீ மோக்ஷ ப்ராப்த கர லேதா ஹை । அபி⁴ப்ராய
யஹ ஹை கி உபநிஷத்³, கீ³தா ஆதி³ மேம் ப³தாயா க³யா ஹை கி பி³நா ஜ்ஞாந
கே முக்தி நஹீம் ஹோதீ, கிந்து ஶைவாக³ம கா யஹ அத்³பு⁴த ஸாமர்த்²ய
ஹை கி பி³நா ஹீ ஜ்ஞாந கே ஶாஸ்த்ராநுமோதி³த தீ³க்ஷா கே க்³ரஹண கரநே
மாத்ர ஸே மநுஷ்ய முக்த ஹோ ஜாதா ஹை ॥ 32॥

ஹே ப⁴க³வந்! ஆத்மா கே முக்தி ரூப ப²ல கா காரண ஜ்ஞாந ப⁴லே ஹீ
பாஶவிக வாஸநாஓம் ஸே திரஸ்க்ரு’த கர தி³யா ஜாஏ, கிந்து பீ³ஜ மேம்
ஜல தே³நே ஸே ஜைஸே வஹ பு³த்³தி⁴ஶீல ஹோதா ஹுஆ ப²லவாந் ஹோ ஜாதா ஹை,
உஸீ ப்ரகார ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஶைவாக³ம மேம் ப்ரத³ர்ஶித விதி⁴
ஸே பூர்ணாபி⁴ஷேக தீ³க்ஷா கே ஜலாபி⁴ஷேக ஸே அபி⁴ஷிக்த ஸாத⁴க
மோக்ஷரூபீ ப²ல கே ப்ரஸவ கா ஸாமர்த்²ய ப்ராப்த கர லேதா ஹை ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆக³மிக தீ³க்ஷா மோக்ஷப்ரஸவிநீ ஹை ।
வஹாம் ஜ்ஞாந கீ அபேக்ஷா யா உபேக்ஷா கா கோஈ மஹத்வ நஹீம் ஹை ॥ 33॥

அஸங்க்²ய ஜந்மோம் கே பா³த³ ஜப³ கபீ⁴ ப்ராணீ கீ வாஸநாயேம் க்ஷீண ஹோ
ஜாதீ ஹைம், தோ உஸகே ஊபர க்ரு’பா கரநே கீ ஆபகீ இச்சா² ஹோதீ ஹை ।
உஸகே ஸாத² ஹீ வஹ ஸம்ஸார ஜால கோ தோட³़ கர ஆத்யந்திக ஶாந்தி
பா லேதா ஹை, சாஹே உஸே ஜ்ஞாந ப்ராப்த ஹோ யா ந ஹோ ॥ 34॥

அவாந்தர பே⁴தோ³ம் ஸே யுக்த, சதுர்த³ஶ பு⁴வநமய இஸ ஸாரே ஸம்ஸார
கா ஆப பாலந கரதே ஹைம், நாஶ கரதே ஹைம் ஔர நிர்மாண கரதே
ஹைம் । யஹ ஸப³ ஆப ஸ்வேச்ச²யா அபநீ ஸ்வாதந்த்ர்ய ஶக்தி கீ ஸஹாயதா
ஸே நிர்லிப்த பா⁴வ ஸே கரதே ஹைம் । இஸலியே ஶிஷ்ட ஜநோம் கா யஹ
கஹநா டீ²க ஹீ ஹை கி யஹ ஸப³ கரநே பர பீ⁴ ஆப கபீ⁴ இநமேம்
லிப்த நஹீம் ஹோதே ॥ 35॥

ஹே ப⁴க³வந்! அப்ரதிஹத ஐஶ்வர்ய, ஸஹஜ விராக³, ஸ்வாபா⁴விக
த்ரு’ப்தி, இந்த்³ரியோம் பர வஶிதா, ஸர்வாதிஶாயீ ஸுக², ஆவரண ரஹித
ஶக்தி ஔர ஸர்வவிஷயக ஜ்ஞாந இந விஶேஷணோம் ஸே யுக்த யே கு³ண
கேவல ஆப மேம் ஹீ ஹைம் ॥ 36॥

ஆபநே க³ர்த³ப⁴, உஷ்ட்ர ஔர வ்ரு’க்ஷோம் கோ பீ⁴ உஸ பத³ பர பஹுँசா
தி³யா, ஜஹாம் பர து:³க² கா லவலேஶ பீ⁴ நஹீம் ஹை ஔர ஜோ ஆத்யந்திக
ஸுக² கா ஸ்தா²ந ஹை, ஜிஸகோ யத்நபூர்வக தபஸ்யா கரநே பர பீ⁴
நஹீம் பாயா ஜா ஸகதா । இஸமே கோஈ ஆஶ்சர்ய கீ பா³த பீ⁴ நஹீம் ஹை ।
யஹ தோ தீநோம் பு⁴வநோம் மே வ்யாப்த ஆபகீ அப்ரதிஹத ஸ்வாதந்த்ர்ய ஶக்தி
கா ஹீ கே²ல ஹை ॥ 37॥

ஆபகே ஶுக்ர கீ ஏக பூ³ந்த³ கா இதநா அதுலநீய ப்ரபா⁴வ ஹை கி ஜிஸகே
கி³ரநே ஸே நிர்மல, சமகீலே ரத்நோம் கீ கிரணோம் கே ப்ரகாஶ ஸே கி⁴ரா
ஹுஆ ஸம்பூர்ண ஸுமேரு பர்வத ஸோநே கா ஹோ க³யா । உஸீ கா யஹ
ஸுப²ல ஹை கி லோகோ³ம் கோ ஸோநே கே ஆபூ⁴ஷண ப்ராப்த ஹோ ஸகே ஹைம்॥ 38॥

தீநோம் லோகோம் கே அநந்த கல்போம் கே பாப-புஞ்ஜ கே ஸமாந காலக்ரம
ஸே த்ரிபுர கே இகட்டா² ஹோநே பர ஆபநே உஸகோ ப⁴ஸ்ம கர தி³யா தா² ।
இஸ வ்ரு’த்தாந்த கோ ஜோ டீ²க ஸே ஜாநதா ஹை, மூட⁴ கோ சோ²ட³-கர,
கிஸ ஸஹ்ரு’த³ய வ்யக்தி கா ஆபகீ தரப² பக்ஷபாத நஹீம் ஹோகா³ ॥ 39॥

க்ஷீர ஸாக³ர கே மத²ந ஸே உத்பந்ந காலகூட மஹாவிஷ கோ, ஜிஸநே
தே³வதாஓம் கோ ப⁴யபீ⁴த கர தி³யா தா², கேவல ஜக³த் கே கல்யாண கே
லியே நிர்மத்ஸர பா⁴வ ஸே ஆபநே பீ லியா தா² । யஹ ஸச ஹீ ஹை கி
இஸகே ஸாத² ஹீ ஸாரே ஜக³த் கா ஸாது⁴வாத³ பீ⁴ ஆபகோ ஹீ பீநே கோ மிலா ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஜப³ அந்ய தே³வதா க³ண ஸமுத்³ர-மந்த²ந ஸே
ப்ராப்த ரத்நோம் கீ லூட-க²ஸோட மே லகே³ தே² தோ உநகே இஸ கார்ய கே ப்ரதி
அபநே மந மே பி³நா கோஈ ஈர்ஷ்யா ரகே² காலகூட விஷ கே ரூப மேம் ஜக³த்
கே ஸாமநே ஆயே ப⁴ய கா பரிஹார கரநே கே லியே உத்³யத ஹோகர ஆபநே
ஜக³த் கா ஸாது⁴வாத³ ப்ராப்த கியா ॥ 40॥

ஹே ப⁴க³வந்! அத்யந்த ஶாந்த ஸ்வபா⁴வ கே ஹோதே ஹுஏ பீ⁴ ஆபநே காமதே³வ கோ
அபநே தீஸரே நேத்ர ஸே உத்பந்ந அக்³நி ஸே ப³ட³़ீ ஹீ உக்³ரதா ஸே ப⁴ஸ்ம கர
தி³யா । ஐஸா ஆபநே இஸ லியே கியா கி ஜந ஸாதா⁴ரண கோ யஹ ஶிக்ஷா
மில ஜாய கி மஹாந் வ்யக்தியோம் கீ இச்சா² கே விருத்³த⁴ கியே க³யே சோ²டே
ஸே அபராத⁴ கா பீ⁴ கிதநா ப⁴யங்கர பரிணாம ஹோ ஸகதா ஹை ॥ 41॥

ஹே ப⁴க³வந்! அபநே ஶரீர கே அர்த⁴பா⁴க³ மேம் ஸ்நேஹவஶ ப்ரியா பார்வதீ
கோ ஸ்தா²ந தே³கர கே பீ⁴ ஆப ஹீ விஷயோம் ஸே விரக்த தபஸ்வியோம் மேம்
அக்³ரக³ண்ய ஹைம் । த்ரிலோகீ கோ ஆஶ்வர்ய மே ட³़ால தே³நே வாலீ ஆப கீ
சேஷ்டாஓம் கீ நகல கரநே வாலா ஆஜ பீ⁴ கோஈ தி³கா²ஈ நஹீம் தே³தா ॥ 42॥

அபநே யோக³ ஸாமர்த்²ய கே த்³வாரா ப்ராப்த ப³ல ஸே தே³வர்ஷி நாரத³ நே
ஸமஸ்த விஶ்வ கா கோ⁴ர திரஸ்கார கியா தா² । ப்ரஜாபதி கே
மாநஸபுத்ர தே³வர்ஷி நாரத³ கே இஸ க³ர்வ கோ பீ⁴ ஆபநே ப³ல
பூர்வக தூ³ர கர தி³யா । ஆபகே இஸ ஸாமர்த்²ய பர கிஸகோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³ ? ॥ 43॥

கைலாஸ பர்வத கோ மாத்ர அங்கூ³டே² ஸே ஆபநே த³பா³யா தா² । இதநே ஸே ஹீ
ராவண கீ யஹ து³ர்த³ஶா ஹோ க³ஈ கி உஸகே ப்ராண ஏகாஏக நிகல நஹீம்
க³யே । உஸீ த³ஶாநந ராவண கோ ஜீதநே கே லியே விஷ்ணு கே அவதார
ப⁴க³வாந் ராமசந்த்³ர கோ ராஜநீதி ஔர ப்ரப³ல உத்³யோக³ கா ஸஹாரா
லேநே பர பீ⁴ ப³ஹுத ஸமய லக³ க³யா । இஸமேம் விஸ்மய கீ கோஈ பா³த நஹீம் ஹை ॥ 44॥

ஸ்வர்ணமய கமல ததா² பாரிஜாத கே பூ²லோம் கீ ஸுக³ந்தி⁴ ஸே ஸுரபி⁴த
ஜலவாலீ, ஆகாஶ ஸே ப்ரு’த்²வீ பர கி³ரதீ ஹுஈ க³ங்கா³ அபநீ ஜடா
கே அக்³ரபா⁴க³ மேம் ஆபகோ பாநீ கீ பு²ஹார கே ஸமாந லக³ ரஹீ தீ² ।
இஸகோ தா⁴ரண கரநே கீ ஸாமர்த்²ய ஔர கிஸமேம் தீ² ? யஹ ஆப கா ஹீ
அநுக்³ரஹ ஹை கி லோக-கல்யாண கே லியே இஸகோ ஆபநே தா⁴ரண கியா ॥ 45॥
ஈஶ்வர பத³ கீ ப்ரவ்ரு’த்தி கே மூலகாரண, ஜிஸகீ கோஈ துலநா நஹீம்
ஹோ ஸகதீ, ஐஸே ஆபகே அந்ய ஐஶ்வர்ய கீ பா³த கோ தோ ஹம சோ²ட³ தே³தே
ஹைம் । ஹே ப⁴க³வந்! விஷ்ணு ஔர பிதாமஹ ப்³ரஹ்மா பீ⁴ ஆபகே லிங்க³
கா பீ⁴ அந்த ந பா ஸகே । ஐஸீ பரிஸ்தி²தி மே அந்ய ஐஶ்வர்யோம் கீ தோ
பா³த கரநா ஹீ வ்யர்த² ஹை ॥ 46॥

ம்ரு’த்யு கே விகரால தா³ँதோம் கே பீ³ச பட³़ே ஹுஏ ஶ்வேத ரு’ஷி கே, ஜோ
கி கஸாஈ கே க⁴ர மேம் காடநே கே லாயே க³யே பஶு கீ தரஹ ம்ரு’த்யு கீ
பகட³़ மேம் தே², ப்ராணோம் கீ யம கே க்ரூர பாஶோம் ஸே ஆபநே ரக்ஷா கீ தீ² ।
இஸ பா³த கோ ஜாந கர ஸம்ஸார கே கிஸ ப்ராணீ கோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³॥ 47॥

ஹே விபோ⁴! ஆபநே ஜிஸ ப்ரகார ப்ரஸந்ந ஹோகர உபமந்யு ரு’ஷி கோ
க்ஷீர ஸமுத்³ர கா தா³ந கர தி³யா ஔர இஸ ப்ரகார உநகே க்ரோத⁴ கோ
ஶாந்த கியா, இஸ ப்ரகார கா உதா³ர வர தே³நே வாலா ஜக³த் மேம் கோஈ தூ³ஸரா
ஹை தோ மத்ஸர கா பரித்யாக³ கர ஸஜ்ஜந லோக³ உஸே ப³தாயேம் ॥ 48॥

ஹே ப்ரபோ⁴! வ்ரு’த்ராஸுர கே ஶத்ரு இந்த்³ர கே வஜ்ர கீ ததா² உஸகீ பு⁴ஜாஓம்
கீ ஶக்தி கோ ஆபநே ஜிஸ ப்ரகார ஹம்ஸதே ஹம்ஸதே குண்டி²த கர தி³யா
தா², வைஸே ஹீ பூஷந் தே³வதா கே தா³தோம் கோ, ப⁴க³ தே³வதா கே ஆங்கோ²ம் கோ
ஔர த³க்ஷ கீ யஜ்ஞ கே ப²ல கீ மமதா கோ நஷ்ட கர தி³யா ॥ 49॥

ஹே பஶுபதே! விஷ்ணு, ப்ரஜாபதி, இந்த்³ர, லோகபால, பஶு-பக்ஷீ,
தே³வதா³நவ, மநுஷ்ய ஏவம் அந்ய தி³வ்ய யோநி கே ஜீவோம் நே இஸ லோக
மேம் ஆபகே லியே ஜிஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ ஹை, வைஸீ கிஸ
தூ³ஸரே தே³வதா கே லியே ஹுஈ ஹை, ப³தாயேம் । அர்தா²த் ஶிவ கே அதிரிக்த
அந்ய கிஸீ தூ³ஸரே தே³வதா கே லியே இஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ
க³யீ ஹோ, ஐஸா கஹீம் தே³க²நே கோ நஹீம் மிலதா ॥ 50॥

ஹே கல்யாணகாரீ ஶங்கர! ப³ட³़ே ப³ட³़ே தா³நவோம் கோ டுகடா³ டுகடா³ கர
தே³நே வாலே, ஶார்ங்க³ த⁴நுஷ ஔர ஸுத³ர்ஶந சக்ர கோ தா⁴ரண கரநே வாலே
ஶ்ரீ க்ரு’ஷ்ண கே அபநே ரக்ஷக கே ரூப மே வித்³யமாந ரஹநே பர
பீ⁴ த்³ரோணாசார்ய, பீ⁴ஷ்ம பிதாமஹ, க்ரு’பாசார்ய ஔர கர்ண ஜைஸே
மஹாரதி²யோம் கே ப⁴ய ஸே வ்யாகுல இந்த்³ரபுத்ர அர்ஜுந கோ பாஶுபதாஸ்த்ர
கா தா³ந கர ஆபநே ஹீ ப⁴ய முக்த கர ஸுகீ² கியா தா² ॥ 51॥

ஹே ப⁴க³வந்! பா³ர பா³ர யஜ்ஞ கரநே வாலே மருத்த நாமக ராஜா கீ
ஆராத⁴நா ஸே ப்ரஸந்ந ஹோகர ஆபநே உஸகீ ஸஹாயதா கே லியே ஸுவர்ண
கீ வ்ரு’ஷ்டி கீ தீ² । இஸ ப்ரகார ஆபநே ஸம்ஸார மேம் ப⁴க்த ஜநோம் கே
ஊபர அநுக்³ரஹ கரநே கே அநேக உதா³ஹரண ப்ரக்²யாபித கியே ஹைம் । ஆபகே
ஸாமர்த்²ய கோ தே³க²தே ஹுஏ இஸமேம் கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ॥52॥

மஹர்ஷி ப்⁴ரு’கு³ கே புத்ர ஶுக்ராசார்ய ஜப³ கடோ²ர தபஸ்யா கர
ரஹே தே², உஸ ஸமய உநகீ ஸமஸ்த இந்த்³ரியாம் தூ⁴மகணோம் கே பீநே ஸே தப
க³ஈ தீ² । உநகீ இஸ தபஸ்யா ஸே ஸந்துஷ்ட ஹோகர ஆபநே உநகோ ஆகாஶ
மே ஸர்தீ³, க³ர்மீ, பவந ஔர மேக⁴ ஆதி³ கீ உபாதி⁴யோம் ஸே நிர்முக்த
ப்ரகாஶமய ஸ்தா²ந தே³கர ஸுகீ² கர தி³யா தா² ॥ 53॥

இந பு⁴வநோம் கே பீ⁴தர ப்ரவேஶ கர ஆப லோக-லோகாந்தரோம் கீ ரக்ஷா
கரதே ஹைம் । ஆபகீ இஸ அதுலநீய விபூ⁴தி கீ சர்சா தோ²ட³़ீ தே³ர கே
லிஏ சோ²ட³ பீ⁴ தீ³ ஜாஏ । (ஸதீ கே அர்த்³தா⁴ங்க³ கே ரூப மேம்) ஆபகீ ஜோ
த³க்ஷ ஸே உத்பத்தி ஹை உஸே தீநோம் லோகோம் மேம் பீ⁴ கோஈ நஹீம் ஜாநதா ஹை।
ஐஸே மேம் ஆபகே ஸாத² விவாத³ ஹீ க்யா ? ॥ 54॥

ஸம்ஸார ஸாக³ர ஸே ட³ரே ஹுஏ வ்யக்தியோம் கீ பீட³़ா கா ஶமந கரநே வாலே,
த³யா பராயண, த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஹே தே³வ! ஆப முஜ² பர
ப்ரஸந்ந ஹோம் ஏவம் மேரே மந கோ அநுஶாஸித கரேம் । மேரா யஹ
மந பு³ரே ராஸ்தே மேம் பட³़ா ஹுஆ ஹை, கு³ண ஔர தோ³ஷ கீ பரக²
கரநே மேம் கமஜோர ஹை, உக்³ர, கலுஷித, அநியந்த்ரித ஔர
கல்பப்ராண ஹை ॥ 55॥

து³ஷ்ட வாஸநாஓம் ஸே ப⁴ரீ ஹுஈ, ஆபாதத: ரமணீய வைஷயிக ப்ரபஞ்சோம்
ஸே ப³ந்தீ⁴ ஹுஈ யே சஞ்சல ஔர லுப்³த⁴ இந்த்³ரியாம் முஜே² ப்ராப்த ஹுஈ ஹைம் ।
அவிநயீ ஹோநே கே காரண யே இந்த்³ரியாம் து³ஷ்ட கோ⁴ட³़ே கே
ஸமாந குபத² மேம் ப்ரவ்ரு’த்த ஹைம் । ஹே நாத²! பாஞ்ச ஜ்ஞாநேந்த்³ரிய
ஔர மந ஸஹித இந ச:² இந்த்³ரியோம் கோ ஆப ஸதா³ கே லியே மேரே வஶ
மேம் கர தீ³ஜியே ॥ 56॥

நந்தீ³ஶ்வர ஏக ஸாதா⁴ரண மாநவ தே² । கால கே பாஶ மே ப³ந்தே⁴ ஹுஏ
வஹ அதீவ கஷ்டதா³யிநீ ம்ரு’த்யு கே முँஹ மே துரந்த ஹீ லே ஜாயே ஜாநே
வாலே தே² । உநகே ஊபர ப்ரஸந்ந ஹோகர ஆபநே ஸப³ ப்ரகார ஸே உநகோ
அபநே ஸமாந ப³நா தி³யா । யஹ கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ஔர
ஐஸா பீ⁴ நஹீம் ஹை கி இஸ ப்ரகார கா ஆஶ்சர்ய பி²ர கபீ⁴ நஹீம் ஹோகா³ ॥ 57॥

காமதே³வ ஔர கால கோ பீ⁴ ப⁴ஸ்ம கர தே³நே வாலே, ஹே தே³வதாஓம் கே
அதி⁴பதி! மேரா மந ஸாம்ஸாரிக பாஶோம் மே ப³ந்தா⁴ ஹுஆ அஸஹாய பட³़ா
ஹை । ப்⁴ரமோத்பாத³க குதர்க ரூபீ அந்த⁴கார ஸே ஆவ்ரு’த ரஹநே கே காரண
ஜ்ஞாந கா ப்ரகாஶ இஸகே பாஸ நஹீம் பஹுँச பாதா । அத: ஹே நாத²!
இஸகோ ஆப ஸாது⁴ ஜநோம் கே த்³வாரா அநுஸேவித மார்க³ மேம் லகா³இயே ॥58॥

ஜ்வர, அதீஸார ஆதி³ நாநா ப்ரகார கே ரோகோ³ம் ஸே மேரா ஶரீர கி⁴ரா
ரஹதா ஹை ஔர ராக³த்³வேஷ ஆதி³ தோ³ஷ மேரே மந கோ ஸதா³ கே⁴ரே ரஹதே
ஹைம் । இஸ ப்ரகார கபீ⁴ ஶாரீரிக ஔர கபீ⁴ மாநஸிக தோ³ஷோம் ஸே கி⁴ரீ
மூட⁴़தா கே காரண மேரா ஸ்வரூப லுப்த ஹோ க³யா ஹை । ஐஸீ அவஸ்தா² மேம்
ப³தாஇயே நாத²! ஆப கே ஸிவாய மைம் கிஸகீ ஶரண மே ஜாஊँ॥ 59॥

பீட³़ா பஹுँசாநே வாலே காம ரூபீ பிஶாச ஸே ஔர அநியந்த்ரித க்ரோத⁴
ரூபீ க்³ரஹ ஸே க்³ரஸ்த ரஹநே கே காரண மேரீ பு³த்³தி⁴ குண்டி²த ஹோ க³யீ ஹை ।
இஸ லியே முக்தி கீ ப்ராப்தி கே லியே முஜே² ஜோ குச² கரநா சாஹியே,
உஸமேம் கேவல ஆபகீ ஶக்தி ஹீ ஸஹாயக ஹோ ஸகதீ ஹை ॥ 60॥

ஹே நாத²! ஜோ விஶ்வ கே ஸாரே பராப⁴வோம் கீ மூல காரண ஹை, ஜோ ஸ்வயம்
தே³வராஜ இந்த்³ர கீ பீ⁴ லகு⁴தா (க்ஷுத்³ரதா) கா காரண ப³நதீ ஹை, வஹ
த்ரு’ஷ்ணா முஜே² ஸதா³ விட³़ம்ப³நா மேம் ட³़ாலே ரஹதீ ஹை । ஹே ப⁴க³வந்!
ஆப த்³ரு’ட⁴தாபூர்வக மேரீ உஸ த்ரு’ஷ்ணா கோ சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே,
ஜிஸஸே மேரா புநர்ஜந்ம ந ஹோ ॥ 61॥

ஜிஸ அஜ்ஞாந ஸே ஆச்சா²தி³த ரஹநே கே காரண பஶு ஸத்³ரு’ஶ யஹ
ஜீவ அபநீ ஜ்ஞாந ஶக்தி க³ம்வா பை³ட²தா ஹை ஔர இஸ ப்ரகார விஶ்வ
கே அத²வா அபநே கல்யாண கே பரமார்த² காரண கோ நஹீம் ஜாநா பாதா ।
ஹே ப⁴க³வந்! ஆப மேரே உஸ ஸமஸ்த அஜ்ஞாநஜந்ய அந்த⁴கார கோ
ப³லபூர்வக சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே, பரிணாம-ஸ்வரூப மஹாந்
ஜ்ஞாநமய ஆலோக சாரோம் தரப² பை²ல ஜாஏ ॥ 62॥

ஹே விபோ⁴! ஸபீ⁴ விபதா³ஓம் கா ஆஶ்ரய-ஸ்த²ல, அஸ்தி²ர, பரதந்த்ர,
பதநோந்முக², விவேகஶூந்ய, ஸாரஹீந ஔர மூட⁴தா ஸே ப⁴ரா மேரா
யஹ க்ஷுத்³ர ஶரீர ஜப³ தக விபத்தி-க்³ரஸ்த நஹீம் ஹோ ஜாதா,
உஸஸே பஹலே ஹீ ஆப இஸே புண்ய கர்மோம் கீ ஓர ப்ரவ்ரு’த்த கர தே³ம் ॥ 63॥

நாபி⁴கமல ஸே உத்பந்ந ஸ்வயம் ப்³ரஹ்மா பீ⁴ அபநே சாரோம் முகோ²ம் ஸே
ஆபகீ ஸ்துதி கரதே ஹுஏ ஜப³ த²க ஜாதே ஹைம் தோ ஐஸீ ஸ்தி²தி மேம்
ஆபகீ கு³ணக³ரிமா கா வர்ணந கரநே மேம் ஹம லோக³ கஹாँதக ஸமர்த²
ஹோகே³ம் ? இஸ கார்ய மேம் கேவல ஆபகீ ப⁴க்தி ஹீ ப்ரமாண ஹோ ஸகதீ ஹை,
அத: இஸ ஸம்பூர்ண வாசாலதா கே லியே ஆப ஹமேம் க்ஷமா கரேம் ॥ 64॥

ஹே ப⁴க³வந்! ஆப இஸ ஸம்ஸார கே ஏக மாத்ர ப³ந்து⁴ ஹைம் । அவதூ⁴த
நாம தா⁴ரீ இஸ வ்யக்தி நே ப⁴க்தி பூர்வக அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
ஆபகீ ஸ்துதி கரகே ஜோ குச² தோ²டா³ ஸா பீ⁴ புண்ய ப்ராப்த கியா ஹை,
உஸகே ப²ல ஸ்வரூப ஆபகே ப்ரதி ஜநதா கீ ப⁴க்தி ஜாகே³ (யஹீ மேரீ காமநா ஹை) ॥ 65॥

ஶ்ரீ அவதூ⁴த ஸித்³த ⁴விரசித ப⁴க்தி ஸ்தோத்ர ஸமாப்த ஹ

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 27, 2022

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது -என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது -என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் -தான் ஒட்டு வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து –
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யா ஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ -என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் -பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப்பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆச்ரயண வேளையில் -யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸ்ர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது –
விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய -என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கர || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த தி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரந்நஸ்ய மே தே வர்ததாம ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த
காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பார்த்த சாரதி பஞ்சரத்னம் -ஸ்ரீ உ வே புன்னை மாடபூசி ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் —

September 15, 2022

பார்த்தனுக்குச் சாரதி மேல் பஞ்ச ரத்தினம் செய்யக்
காத்திரள்கள் ஏறிக் கவிந்த பொழில் -யோர்த்த
குருகையில் வாழ் மாறன் குரை கழலைப் போற்றின்
அருகெய்தா தோடும் அவம் –காப்புச் செய்யுள் –கா -பூந்தோட்டம்

————-

செங்கமல மங்கையொடு சங்க வணனும் முரிய சிறிய வரு மருகார் தரத்
திருவல்லிக்கேணி தனில் வானவர்கள் வந்து பணி செய்ய மகிழ்வெய்தி அமரும்
துங்க நவ மா மணி குயிற்றி ஒளிர் ஸந்நிதித் துவார வழி நின்று நின்னைத்
துதி செய்து நிற்கும் எனை யருள் செய்து வா வென்று சொல்லில் உனக்கு என்ன குறைவோ
மங்கள குணாகர மநோ ஹர மஹா தீர மார சுகுமார வீர
மதி தவருணாலாய ஹிரண்ய ஹர நரஸிம்ஹ மதுகைட போத் காடந
பங்கச பாப நிச யஷாள நரம்பு தர பரம புருஷாமரேச
பத்ம பவ பவ தாத பாணி த்ருத நவ நீத பாண்டு சுத ரத ஸூதனே–1-

செங்கமல மங்கையொடு -திரு மா மகளான ருக்மிணி பிராட்டியார்
சங்க வணனும் -பலராமன்
உரிய சிறியவரும் -அநிருத்தன் -ப்ரத்யும்னன் -ஸாத்விகீ
துங்க -உயர்வான
நவ மா மணி குயிற்றி -நெருக்கமாகப் பதித்து
ஒளிர் -பிரகாசிக்கின்ற
மங்கள குணாகர -நற் குணங்களுக்கு இருப்பிடமானவனே
மநோ ஹர –கண்டவர் மனம் கவரும் கண்ணனே
மஹா தீர
மார சுகுமார -சாஷாத் மன்மத மன்மதனே
வீர
மதி தவருணாலாய -திருப்பாற் கடலைக் கடைந்து அருளினவனே
ஹிரண்ய ஹர நரஸிம்ஹ
மதுகைட போத் காடந
பங்கச –திருவடி முதல் திருமுடி வரை தாமரை வனம் போன்றவனே
பாப நிச யஷாள நரம்பு தர -பாபக் குவியலைப் போக்கும் மேகம் போன்றவனே
பரம புருஷ
அமரேச
பத்ம பவ பவ தாத -நான் முகனுக்கும் சிவனுக்கும் தந்தையே
பாணி த்ருத நவ நீத -வெண்னெய்க் கையனே
பாண்டு சுத ரத ஸூதனே–அர்ஜுனன் தேர் பாகனே
பார்த்த சாரதியே

—————–

எங்கும் உனை வைத சிசு பாலற்கு நின் பாதம் ஈந்தனை எதிர்த்து நின்றே
இணை யற்ற பண நிரையினால் எறிந்தோர்க்கும் உனது எழில் மேனி தந்து அருளினை
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை
புகழ் அரிய நின் பாதம் ஒரு நாளும் அகலாது போற்றும் எனை அருளாதது ஏன்
சங்க தர சடகோப பரகால பரி படித ஸ்யாமள சரீர ராம
சசி தரணி நயன புத சநவி நுத பத நளின சதமக மதச் சேதந
பங்கஜ தளாஷ பக நாசக கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –2-

எங்கும் உனை வைத சிசு பாலற்கு -தமகோஷன் -சேதி நாட்டு அரசனுக்கும் வஸூதேவர் தங்கை சுருதசிரைவைக்கும் பிறந்தவன்
பொங்கு மணியாட்டி யுன் திரு நாமம் நாடாத புல்லற்கு வீடு அருளினை -புல்லன் -கண்டா கர்ணன்
சசி தரணி நயன -சந்த்ர ஸூர்யர்களைத் திருக் கண்களாகக் கொண்டவனே
புத சநவி நுத பத நளின –தேவர்களும் புலவர்களும் வணங்கும் தாமரை இதழ் ஒத்த திருவடிகளை யுடையவனே
சதமக மதச் சேதந -இந்திரன் கர்வத்தை அழித்து அருளினவனே
பங்கஜ தளாஷ -செந்தாமரைக் கண்ணனே
பக நாசக -புள்ளின் வாய் கீண்டவனே
கிரீந்த்ர கர பாலித ஸமஸ்த புவந -குன்றம் ஏந்திய திருக் கையால் அகில உலகங்களையும் ரக்ஷித்து அருளினவனே

———————–

ஆசை வலையுள் சிக்கி யாடும் என் நெஞ்சத்தின் அறியாமை நீக்குவாயேல்
அனு தினமும் உனது திருவடியை மறவாத பத்தி வரும் ஐம் பொறியின் மதம் அடங்கும்
மாசில் உனது அடியார்கள் அருள் செய்வர் என் மீது வல் வினைகள் நீங்கி அகலும்
மன்னும் உயர் உணர்வு எய்தி மலரினிடை உறைகின்ற மா மகளின் நோக்கு வருமால்
கீச குலபதி மித்ர கம்பு நிப கந்தர  ஸூ கேது தநுஜா நாசந கிரண மணி க்ருத ஹார கம்பீர புஜ கலித கேயூர வேத சார
பாசதர சத்ருச அஸுராந்தக மஹா சூர பரம கருணா சாகர
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –3-

கீச குலபதி மித்ர -ஸூக்ரீவ மஹா ராஜனின் நண்பன்
கம்பு நிப கந்தர –குடக் கழுத்து போன்ற திருக் கழுத்து யுடையவனே
ஸூ கேது –தர்மத்துக்கு ஜெயக்கொடி போன்றவனே
தநுஜா நாசந –அரக்கர் கூட்டங்களை நிரசித்து அருளுபவனே
கிரண மணி க்ருத ஹார -ஒளி வீசும் ரத்னங்களான காரத்தை யுடையவனே
பாசதர சத்ருச -பாசக்கரைடு கையில் கொண்ட யமனுக்கு நிகரானவனே
அஸுராந்தக -அஸூரர்கட்க்கு யமனாய் இருப்பவனே
மஹா சூர -அஸஹாய ஸூரனே
பரம கருணா சாகர -அருள் மா கடல் அமுதே

—————————

முன்னம் ஒரு வீடுமன் முனைந்து வரு சமரத்து முனை வாளியால் அடிப்ப
முக கமல மலர் கருக நிகில புவனமும் அதிர முடுகி ஒளி யாழி ஏந்திச்
சொன்ன சபதம் அழிய வன்னவனை மாய்க்க வரு தோற்றம் எளியேன் காண நீ
தோற்றுவித் தனை யாகினான் கண்டு கொண்டு பல துதி யோதி யுய்குவன் காண்
உன்னத கதா ஹஸ்த கோபிகா நந்தந கர யுத்தமோத்தம மா தவ
உத்துங்க பீஷ்மக சுதாகாந்த கோவிந்த வுக்ரகம் ஸாசு கரண பன்னகாதிப சயன நாராயணா நந்த பலராம தேவா நுஜ
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –4-

முன்னம் ஒரு வீடுமன் -சந்தனு கங்கை இருவருக்கும் பிறந்த பீஷ்மர் -காங்கேயன் தேவ விரதன் என்றும் பெயர் -வசுக்களில் ஒருவர்
உன்னத -நெடியோனே
கதா ஹஸ்த
கோபிகா நந்தந
கர யுத்தமோத்தம
மா தவ
உத்துங்க பீஷ்மக சுதா காந்த -மிகச் சிறந்த பீஷ்மகரின் திரு மகளரான ருக்மிணி பிராட்டி மணாளனே
கோவிந்த
வுக்ர கம்ஸாசு கரண -கோரா கம்சனை அனாயாசேன கொன்றவனே
பன்னகாதிப சயன
நாராயணா
நந்த
பலராம
தேவா நுஜ -நம்பி மூத்த பிரானுக்கு பின் தோன்றலே

—————————

காலயவனற்கு மிக அஞ்சி யோடினை என்று கழறுகின்றனர் அறிவிலார்
கண்ணியா நோக்கினின் கழல் இணையை மறவாத கனமுடைய முசுகுந்தனின்
நீல நிற மணி மேனி கண்டு தொழவே எதிர் நின்றனை எனக் கொள்ளுவாம்
நின் பெருமை வணம் அறிய வல்லார் இந்த நீண் நிலத்தில் எவர் அறைகுவாய்
சீல குண கண நாத சிகுர குந்தள வாம சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர கீத உபதேச வா சிஷ்யார்ய பத தர்ச்சக
பால குல கோபால பக்த ஜன மந்தார பாரத சஹாய ஸுவ்ரே
பத்ம பவ பவதாத பாணி த்ருத நவ நீத பாண்டு ஸூத ரத ஸூதனே –5-

சீல குண கண நாத
சிகுர குந்தள வாம -வளைத்த முன் உச்சி மயிர்களால் அழகானவனே
சேஷ கருடாபி வந்த
சீத கர முக சந்த்ர
கீத உபதேச வா
சிஷ்யார்ய பத தர்ச்சக -சிஷ்ய ஆச்சார்ய நிஷ்டைகளைக் காட்டி அருளினவனே

—————–

இரண்டாவது மகுடம்

கரு மேனி அழகு அழிய வரு சிறுவரோடு பல காடு மலையின் புறத்துக்
கன்று நிரை மேய்க்க நீ சென்ற பொழுதத்து உனது கழல் இணை என் மீது பட யான்
ஒரு பெரிய கல்லாக மரமாக மெதுவாக யுற்ற சிறு புல்லாக முன் உதித்து இருந்தேனாகில்
அரு நரகில் வீழ்க்கும் இவ் வுடலம் எவ்வாறு எய்துவேன்
குரு வம்ச பவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேபந ரகூத்தம கரிந்த்ர வரத
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –1–

குரு வம்ச பாவ துஷ்ட ந்ருப வம்ச பீதி கர -கௌரவ வம்ச அரசர் கூட்டங்களுக்கு பீதியை விளைவித்தவனே
கோமள ரதாங்க பாணே
குமுகுமித ம்ருகமத படீர க்ருத லேப ந-பரிமளம் மிக்க கஸ்தூரி பூச்சை யுடையவன்
ரகூத்தம -ராகு வம்சத்தில் உத்தமனாய் நின்று பிரகாசிப்பவனே
கரிந்த்ர வரத -கஜேந்திராழ்வானுக்கு பேர் அருளாளனாய் வந்து அருளினவனே
விருத கண்டாச ஹித பசு ரக்ஷணா சக்த
வேதாந்த ஸாஸ்த்ர வேத்ய
வேணு யுத கர கமல
விஜி தரிபு சய -சத்ருக்களை எல்லாம் ஜெயித்தவனே
விமல விஜய ரத ஸூய மணியே –பார்த்தனுக்கு தேரூர்ந்த மா மணியே –

————————————————-

எந்த உலகுக்கும் இறையாகி யுள நீ முன்னம் எளியவோர் மாணியாகி ஏகி
மா வலி யச்ச வாடத்து மூவடி மண் ஏற்றனை யது யன்றி இரவி
மைந்தனிடை அந்தண் உருக் கொண்டு சென்று பின் மா தான பலம் ஏற்றனை
மா காந்தனான யுனக்கேற்கும் முறை எவ்வாறு வாய்த்ததோ யான் அறிகிலேன்
கந்த வஹ சுத வாஹ நாச்யுத ஹ்ருஷீ கேச கம நீய கோப வேஷ
காகுஸ்த்த வஸூதேவ தேவகி ஸூத ரத்ன கநக வஸ்த்ர அலங்க்ருத
விந்த்ய கிரி சத்ருச புஜ யுகள ப்ருந்தாரண்ய மேதினீ ஸமஸ்தா பக
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –2–

இரவி மைந்தன் -ஸூ ர்ய புத்ரன் -கர்ணன்
மா காந்தன் -ஸ்ரீ யபதி
கந்த வஹ சுத வாஹந-ஹநுமானை வாகனமாகக் கொண்டருளினவனே
அச்யுத
ஹ்ருஷீ கேச
கம நீய கோப வேஷ
மேதினீ ஸம்ஸ்தாபக -தர்மத்தை நிலை நாட்டை தரணியில் அவதரித்து அருளினவனே –

———————-

செகத்தில் உடலோடு காண்கின்ற வுயிர் யாவும் நீ செய்த நன்றியை மறந்து
செருக்குற்று நின்று தாம் செய் தொழில் கடம் முடைய செய்கை என்றே நினைந்து
திகைத்து மேல் தெய்வம் இல்லை என்று எண்ண மாயையாம் திரையிட்டு வைத்து இருத்தி
திரு உள்ளம் இரங்கி அத்திரை நீக்கி யவை உனைத் தரிசித்து வாழும் அன்றோ
ஸூக நாரதாதி முனி ஸேவ்ய வைகுண்டேச ஸூத்த ஸாத்விக கேசவ
சூர்ப்ப கா ராதி ஜனக ஆஸ்ரித ஜன ஆதார ஸூப விபீஷண பாந்தவ
விகோசித மன நளிந பாஸ்கர வஷட்கார விஹ கரத விஸ்வ மூர்த்தே
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –3–

வஷட்கார -வஷட் கார ஸ்வரூபியே
விஹ கரத -திருவடியை வாஹனமாகக் கொண்டு அருளினவனே

——————–

சொல்லால் உனைப் பாடி மகிழ அறியேன் சொன்ன சொற் பொருளின் உண்மை அறியேன்
சோராமல் நிற்கு அடியேன் செய்ய அறியேன் பெரிய சுருதியினை நோக்க அறியேன்
கல்லை நிகர் நெஞ்சினேன் பொய் களவு வஞ்சகம் கனவிலும் நீக்க அறியேன்
கடையினேன் நாயினும் கடைக் கணித்து ஆள நின் கருத்தின் நினைத்து அருள்வாய்
பில்லாதி போல்லாச கர கோபிகா ஜார பீமாக்ர ஜாபி வாத்ய
பீத பாஞ்சால புத்ரீ மாநத அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ விஹித ப்ரஹ்மாதி ரூப
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –4–

பில்லாதி போல்லாச கர –ஆயர் தலைவர்கட்க்கு மகிழ்ச்சி அளித்தவனே
கோபிகா ஜார -ஆய்ச்சிகளை மோஹித்து அடைந்தவன்
பீமாக்ர ஜாபி வாத்ய –யுதிஷ்ட்ரர் வணங்கியவனே
பீத பாஞ்சால புத்ரீ மாநத-பயந்த திரௌபதியின் மானத்தைக் கொடுத்தவனே
அபேத பேத வாக்யார்த்த கதித
வில்லிபுத்தூர் விஷ்ணு சித்த நிச்சித தத்வ
விஹித ப்ரஹ்மாதி ரூப –விதி சிவன் இந்திராதி ஸர்வ ரூப சரீரியே

—————————

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே
மதுர ம்ருது தர வசன நவநீத ததி சோர மது ஸூதந ஆதி கூர்ம மதுரா புரீ வாஸ மாதந மா ரமண மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய விப்ர தநத அநித்ய விஷயாதி தூர கமந
வேணு யுத கர கமல விஜி தரிபு சய விமல விஜய ரத ஸூய மணியே –5–

முதிய வரவக் கொடிய துரியோதனக் கொடிய மூடன் கண் காண வவையின்
முன் எய்தி மதியாது கொலவிட்ட வவணுற்ற முனை வீரர் பட வானவர்
துதி பெற்ற புவன நிறை பெரிய உருவத்தை நீ தோற்றுவித்தனை
என் மனத்து உன் பொழிய நின் சிறிய கரிய உருவத்தை உள் தோற்றுவிக்கின் மகிழ்வனே

ம்ருது தர வசன -இனிய வார்த்தை யுடையவன்
நவநீத ததி சோர மது ஸூதந
ஆதி கூர்ம –ஆதி கூர்ம ரூபியே
மதுரா புரீ வாஸ
மாதந –மானத்தையே தனமாகப் பெற்றவனே
மா ரமண -ஸ்ரீ யபதியே
மாரீச நீசான் தக
விதுர ஸூஹ்ருத அதித்ய –விதுரரால் நன்கு அதிதி ஸத்காரம் செய்யப் பெற்றவனே
விப்ர தநத-குசேலருக்கு ஐஸ்வர்யம் அளித்து அருளினவனே
அநித்ய விஷயாதி தூர கமந -அநித்யமான விஷயங்களுக்கு வெகு தூரம் செல்பவனே

——————–

மூன்றாவது மகுடம்

உன்னுந்தி மலர் வந்த நான்முகத்து ஒருவனே நின் பெருமை அறியாது உனை
ஓர் இடையன் மகனாக யுன்னீ நீ காட்டகத்து ஓடி அனுதினம் மேய்த்திடும்
பொன்னின் அணி இலகு மணி ஆக்களையும் அவைகள் பின் போகு சிறு கன்றுகளையும்
போற்றி வரும் கோபால பாலர்களையும் தனது புணர் மாயை யால் பிணைத்துப்
பன்னரிய பெரிய மலை முழை ஒளித்திட வாய்ந்து பார்த்தவர்கள் போல் உருவம்
பல பல எடுத்து நீ நிற்க அவன் அணி நின் பாத மலர் இறைஞ்சி யஞ்சிக்
கன்னனிகர் வேத மொழி யாற்று திப்பக் கருணை காட்டி அறியாமை ஈர்ந்தாய்
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –1-

வானில் உறைகின்ற மதி செல்ல வழி இன்மையால் வாடி மேனிலை வாயிலில்
வந்து புக நின்ற கோபுர வகையும் மணி தைத்த வண்ண வான் கதவின் வகையும்
மானெரிய நீண்டு வளை தந்த மதிலின் வகையும் மா மாணிக் கொடி ஏறும் உறும்
மன் பெரிய தம்பமும் பொன் மண்டபப் பொலிவு மண நாறு பூஞ்சோலையும்
மீன் உலவும் இனிய புனநிறை குளனும் வாய்ந்த பேர் மேன்மை யுறு நின்னகரில் வாழ்
மேதக்க யடியார்கள் யடி பணியும் அவர் பெருமை வேதனும் வுரைக்க வலனோ
கானனல முண்ட கனி வாயனே மாயனே கமலை யுறைகின்ற மார்பா
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –2-

கங்கை அலை எறிகின்ற கழல் இணையின் அழகு நின் கரிய திருமேனி யழகும்
கலை மதியை ஒத்த தவனத்தின் அழகும் பெரிய கமல நிகர் விழியின் அழகும்
சங்க முறை தருகின்ற கையின் அழகும் குங்கொடியர் தலை யரியும் வாள் கை அழகும்
தமநிய மலைக்கு நிகர் தோளின் அழகும் தலை யிறாங்கு மணி முடியின் அழகும்
துங்க மலர் மகள் வாழு மார்பின் அழகும் அதில் தோன்றும் வனமாலை யழகும்
தூய நான்முகன் வந்த யுந்தி அழகும் பொலந்தூசு பொலி இடையின் அழகும்
கங்குலும் பகலும் என் கண்ணை விட்டு அகலாது கருத்தினை யிருக்கும் அன்றே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –3–

மிக்க பசியால் வாடி யுணவினை விரும்பி முன் விடுப்பவொரு கோபனோடி
வேள்வி செய்யும் அந்தணரை நாடி அன்னம் கேட்ப வெகுண்டவர் மறுப்ப வன்னான்
இங்கு நிகர் மொழி வரவ் வேதியரின் மனைவியரை யேற்பவ வருள் களித்தே
இணை யற்ற வன்ன முதலாய கைக் கொண்டு எய்தி எம் பெரும நீ கொள்க எனத்
தக்க யுபசாரத்தினோடு உனை அருத்திடத் தளர்ச்சி யற யுண்டு வந்து
தாழாத வர்க்கு அருள் செய் தந்த மங்கையர் தம்பதிகள் செய் தொழிலினும்
கக்கும் ஒளிமைக் குழலவர் பத்தியே மிகக் கனமுடைய தென நாட்டினை
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –4-

அமித வெழில் ஒழுகு முக கோபியர்கள் அரு கலவி யார்ந்தகம் உவந்த நீ முன்
அம்மதுரை நகரினிட வதிகின்ற கூனி யுடல் அணை தந்த வாறு என்னவும்
தமர் கண் மிக வினிய சுவை தர வாங்கி அன்பினோடு தந்த உணவு உண்டு அருளு நீ
தகுதி அற வொரு அறிய வந்தணன் அளித்தவ வறான் யுண்ட வாறு என்னவும்
அமுத மொழி யுடைய பல வாழ்வார்கள் செந்தமிழை ஆதாரத்தோடு கொண்ட நீ
அஞ்ஞனான எளியேன் சொன்ன புன் கவியை அருள் செய்து கொள வேண்டுமால்
கமழ மணமுடைய துளஸீ காரனே விளவின் கனி வீழ்த்த வொரு தீரனே
கண்ணனே திருவல்லிக்கேணி யுறை யண்ணனே காரின் ஒளி நிகர் வண்ணனே –5-

அந்தணன் -குசேல முனி

ஆக்கியோன் பெயர்
குந்தி மகன் சாரதி மேல் கூறினான் பஞ்ச ரத்னம்
செந்திரு வாழ் கஞ்சஞ் செழு நீலம் –உந்து மணப்
பூ நிரை மாறா வயல் சூழ் புன்னை ராமானுஜன் சேய்
சீ நிவாஸன் விழைந்து தேர்ந்து

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ புன்னை ஸ்ரீ ராமானுஜன் ஸ்வாமிகள் திருக்குமாரர் ஸ்ரீ நிவாஸன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம் — ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம் —

September 7, 2022

ஸ்ரீ யதிராஜ ஸ்தோத்திரம்

காஷாயாம்பர கவிசத சாத்ரம் கவிதக மண்டலு தண்ட பவித்ரம்
வித்ரு தசிகா ஹரினாஜன சூத்ரம் வ்யாக்யதா த்வைபாயன சூத்ரம் – (பஜ யதி ராஜம்)

காஷாய வஸ்திரத்தினால் சாத்திக் கொள்ளப்பட்ட திருமேனியை உடையவரும். கமண்டலத்தையும் திரி தண்டத்தையும்,
திரி தண்டத்துக்கு மேல் பாகத்தில் உள்ள வஸ்திர விசேஷத்தை உடையவரும், சிவிகையை உடையவரும்,
மான் தோல் முகம் கொண்ட யஞ்ஞோப வீதத்தை உடையவரும் த்வைபாயனர் என்று சொல்லும்பாடியான
வ்யாசர் அருளிய ப்ரஹ்ம ஸூத்திரங்கட்கு வ்யாக்யானம் செய்தவரான
எதிராஜரை ஜெபியுங்கள் என்று வடுக நம்பிகள் வம்சத்தவரானவரும், மிதுன கால இராம வாசியான ரங்காச்சாரியார்
தாம் அருளிச் செய்த பஜ யதிராஜ ஸ்தோத்திரத்தில் சொல்கிறார்

————–

 

ஸ்ரீ ப⁴ஜ யதிராஜ ஸ்தோத்ரம்

ஶ்ரீரங்கே³ஶய ஜயாஶ்ரயகேது: ஶ்ரித ஜந ஸம் ரக்ஷண ஜீவாது: ।
ப⁴வப⁴யஜலதே⁴ரேவ ஹி ஸேது: பத்³மாநேது: ப்ரணதௌ ஹேது: ॥ 1॥

ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ।
ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴ஜ யதிராஜம் ப⁴வபீ⁴ரோ ॥ ப⁴ஜ யதிராஜம் …

ஆதௌ³ ஜக³தா³தா⁴ர: ஶேஷ: தத³நு ஸுமித்ராநந்த³நவேஷ: ।
தது³பரி த்⁴ரு’தஹலமுஸலவிஶேஷ: தத³நந்தரமப⁴வத்³கு³ருரேஷ: ॥ 2॥ ப⁴ஜ யதி ராஜம்

பு⁴ங்க்தே வைஷயிகம் ஸுக²மந்ய: ப்ரசகாஸ்த்யேவ அநஶ்நந்நந்ய: ।
இதி யஸ்தத்வம் ப்ராஹ வதா³ந்ய: தஸ்மாத³தி⁴க: கோ நு வதா³ந்ய: ॥ 3॥ ப⁴ஜ யதிராஜம்

நஷ்டே நயநே கஸ்யாலோக: சித்தே மத்தே கஸ்ய விவேக: ।
க்ஷீணே புண்யே க: ஸுரலோக: காமே தூ⁴தே கஸ்தவ ஶோக: ॥ 4॥ ப⁴ஜ யதிராஜம் …

நிஶி வநிதாஸுக²நித்³ராலோல: ப்ராத: பரதூ³ஷணபடுஶீல: ।
அந்தர்யாதி நிஜாயுஷ்கால: கிம் ஜாநாதி நர: பஶுலீல: ॥ 5॥ ப⁴ஜ யதிராஜம்

கேசில்லீலாலாலஸக³தய: கேசித்³பா³லாலாலிதரதய: ।
கேசித்³தோ³லாயிதஹமதய: கேऽபி ந ஸந்த்யர்சிதயதிபதய: ॥ 6॥ ப⁴ஜ யதிராஜம் …

யாவாநப³லோ ஜரயா தே³ஹ: தாவாந் ப்ரப³லோ விஷயே மோஹ: ।
வசஸி விரக்தி: ஶ்ருதிபரிவாஹ: மநஸி ஹிதஸ்த்வபரோऽபி விவாஹ: ॥ 7॥ ப⁴ஜயதிராஜம்

கலுஷநிகாயம் லலநாகாயம் பஶ்யந்முஹ்யஸி ஸாயம் ஸாயம் ।
ஜஹி ஜஹி ஹேயம் தத்³வ்யவஸாயம் ஸ்மர நிரபாயம் சரமோபாயம் ॥ 8॥ ப⁴ஜ யதிராஜம்

ராத்ரிந்தி³வமபி பி⁴க்ஷாசர்யா கலஹாயைவாக³ச்ச²தி பா⁴ர்யா ।
மத்⁴யே பா³ந்த⁴வஸேவா கார்யா கத²ய கதா³ தவ தே³வஸபர்யா ॥ 9॥ ப⁴ஜ யதிராஜம்

அந்த⁴ம் நயநம் பூ⁴மௌ ஶயநம் மந்த³ம் வசநம் மலிநம் வத³நம் ।
தஸ்மிந் காலே கோ³ப்தும் ஸத³நம் வாஞ்ச²ஸி த³த்ததநூஜாநயநம் ॥ 10॥ ப⁴ஜ யதிராஜம்

தாலச்ச²த³க்ரு’தகுப்³ஜகுடீர: ப்ரதிக்³ரு’ஹஸந்த்⁴யாகப³லாஹார: ।
விவித⁴படச்சரபா⁴ர: க்ரூர: ஸோऽபி விதா⁴த்ரு’ஸமாஹங்கார: ॥ 11॥ ப⁴ஜ யதிராஜம்

மந்த்ரத்³ரவ்யவிஶுத்³தோ⁴ யாக:³ ஸர்வாரம்ப⁴விராக³ஸ்த்யாக:³ ।
கர்தும் ஶக்யோ ந கலௌ யோக:³ கிந்து யதீஶகு³ணாம்ரு’தபோ⁴க:³ ॥ 12॥ ப⁴ஜ யதிராஜம்

உபரி மஹோபலவர்ஷாஸாரோ மார்கே³ கண்டககர்த³மபூர: ।கக்ஷே பா⁴ர: ஶிரஸி கிஶோர: ஸுக²யதி கோ⁴ர: கம் ஸம்ஸார: ॥ 13॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴ஜஸி வ்ரு’தா² விஷயேஷு து³ராஶாம் விவித⁴விசித்ரமநோரத²பாஶாம் ।
கியத³பி லப⁴ஸே ந ஹி தத்ரைகம் கிந்து வ்ரஜஸி மஹாந்தம் ஶோகம் ॥ 14॥ ப⁴ஜ யதிராஜம்

கஶ்சந லோகே கரபுடபாத்ர: பாதும் ஸுதமாஶ்ரிதமட²ஸத்ர: ।
தஸ்மிந்வ்ரு’த்³தே⁴ தம் ஸகலத்ர: ஶபதி ஹி ரண்டா³ஸுத இதி புத்ர: ॥ 15॥ ப⁴ஜ யதிராஜம்

மநுஜபதிம் வா தி³க³தி⁴பதிம் வா ஜலஜப⁴வம் வா ஜக³த³தி⁴பம் வா ।
மமதாஹங்க்ரு’திமலிநோ லோகோ நிந்த³தி நிந்த³தி நிந்த³த்யேவ ॥ 16॥ ப⁴ஜ யதிராஜம்

பாபஹதோ வா புண்யயுதோ வா ஸுரநரதிர்யக்³ஜாதிக³தோ வா ।
ராமாநுஜபத³தீர்தா²ந்முக்திம் விந்த³தி விந்த³தி விந்த³த்யேவ ॥ 17॥ ப⁴ஜ யதிராஜம்

கு³ணகு³ணிநோர்பே⁴த:³ கில நித்ய: சித³சித்³த்³வயபரபே⁴த:³ ஸத்ய: ।
தத்³த்³வயதே³ஹோ ஹரிரிதி தத்த்வம் பஶ்ய விஶிஷ்டாத்³வைதம் தத்த்வம் ॥ 18॥ பஜ யதிராஜம்

யதிபதிபத³ஜலக³ணிகாஸேக: சதுரக்ஷரபத³யுக்³மவிவேக: ।
யஸ்ய து ஸாலநக³ர்யவலோக: தஸ்ய பதே³ந ஹதோ யமலோக: ॥ 19॥ ப⁴ஜ யதிராஜம்

சிந்தய ஸர்வம் சித³சித்³ரூபம் தநுரிதி தஸ்ய ஹரேரநுரூபம் ।
தஸ்மாத் கஸ்மிந்கலயஸி கோபம் பஶ்சாத்³ப⁴ஜஸி து³ராபம் தாபம் ॥ 20॥ ப⁴ஜ யதிராஜம்

யஶ்சதுரக்ஷரமந்த்ரரஹஸ்யம் வேத³ தமேவ வ்ரு’ணீஹி ஸத³ஸ்யம் ।
தச்சரணத்³வயதா³ஸ்யமுபாஸ்யம் தத்³விபரீதம் மதமபஹாஸ்யம் ॥ 21॥ ப⁴ஜ யதிராஜம்

வைஷ்ணவகுலகு³ணதூ³ஷணசிந்தாம் மா குரு நிஜகுலஶீலாஹந்தாம் ।
யதிபதிரேவ ஹி கு³ருரேதேஷாமிதி ஜாநீஹி மஹத்வம் தேஷாம் ॥ 22॥ ப⁴ஜ யதிராஜம்

ஸுமஸுகுமாரம் ஶோபி⁴தமாரம் ரதிஸுக²ஸாரம் யுவதிஶரீரம் ।
க³தஜீவிதமதிகோ⁴ரவிகாரம் த்³ரு’ஷ்ட்வா க³ச்ச²ஸி தூ³ரம் தூ³ரம் ॥ 23॥ ப⁴ஜ யதிராஜம்

வித்³யாநிபுணா வயமித்யந்யே ஹ்ரு’த்³யா த⁴நிநோ வயமித்யந்யே ।
ஸத்குலஜாதா வயமித்யந்யே தேஷு கலிம் பரிபூர்ணம் மந்யே ॥ 24॥ ப⁴ஜ யதிராஜம்

யமகிங்கரகரமூலே ஶூலே பதத³பி⁴யாதி ஹி பா²லே பா²லே ।
த³ஹதி தநும் ப்ரதிகூலே காலே கம் ரமயஸி தத்காலே பா³லே ॥ 25॥ ப⁴ஜ யதிராஜம்

நரவாஹநக³ஜதுரகா³ரூட்:³ஆ: நாரீஸுதபோஷணகு³ணமூடா:⁴ ।
நாநாரஞ்ஜகவித்³யாப்ரௌடா:⁴ நாக³ரிகா: கிம் யதயோ மூடா:⁴ ॥ 26॥ ப⁴ஜ யதிராஜம்

யஸ்ய முக²ஸ்தா² யதிபதிஸூக்தி: தஸ்ய கரஸ்தா² விலஸதி முக்தி: ।
நரகே பதிதம் நவநவயுக்தி: நஹி ரக்ஷதி ஸாமாந்யநிருக்தி: ॥ 27॥ ப⁴ஜ யதிராஜம் …

ஶ்ருதிஶிரஸாமத்யந்தவிதூ³ஷ்யம் ஸூத்ராநபி⁴மதமதிவைது³ஷ்யம் ।
ப்ரத²மம் மங்க³ளமந்ரு’தவிஶேஷ்யம் ப்ரலபஸி கிம் ப்ராக்ரு’தக்ரு’தபா⁴ஷ்யம் ॥ 28॥ப⁴ஜ யதிராஜம் …

தஸ்கரஜாரவிதூ³ஷகதூ⁴ர்தா மஸ்கரிமௌநிதி³க³ம்ப³ரவ்ரு’த்தா: ।
கு³ப்தத⁴நீக்ரு’த த⁴நமத³மத்தா: கு³ரவ: கிம் பரவஞ்சகசித்தா: ॥ 29॥ ப⁴ஜ யதிராஜம்

காந்திமதீஸுகுமாரகுமாரம் கேஶவயஜ்வகிஶோரமுதா³ரம் । யஜ்வ பாட²பே⁴த³ஸிம்ஹ
ராமாநுஜமஹிராட³வதாரம் மூகாந்தா⁴நபி மோக்ஷயிதாரம் ॥ 30॥ ப⁴ஜ யதிராஜம் …

காஷாயாம்ப³ரகவசிதகா³த்ரம் கலிதகமண்ட³லுத³ண்ட³பவித்ரம் ।
வித்⁴ரு’தஶிகா²ஹரிணாஜிநஸூத்ரம் வ்யாக்²யாதத்³வைபாயநஸூத்ரம் ॥ 31॥ ப⁴ஜ யதிராஜம் …

யாமுநபூர்ணக்ரு’போஜ்ஜ்வலகா³த்ரம் ராமாப்³ஜாக்ஷமுநீக்ஷணபாத்ரம் ।
கோமலஶட²ரிபுபத³யுக³மாத்ரம் ஶ்ரீமாத⁴வஸேநாபதிமித்ரம் ॥ 32॥ ப⁴ஜ யதிராஜம் …

ஸாலக்³ராமே ஸர்வஹிதார்த²ம் யேநாஸ்தா²பி கு³ரோ: பத³தீர்த²ம் ।
தத்குலதை³வதஹிதபுருஷார்த²ம் ஸகலோபாயாதி⁴கசரமார்த²ம் ॥ 33॥ ப⁴ஜ யதிராஜம் …

ப்ரவசநஸக்த: ப்ரஜ்ஞாயுக்த: பரஹிதஸக்த: பரமவிரக்த: ।
நாநாதை³வதப⁴க்த்யா யுக்த: ந ப⁴வதி முக்தோ ப⁴வதி ந முக்த: ॥ 34॥ ப⁴ஜ யதிராஜம்

ஸந்த்யஜ ஸகலமுபாயாசரணம் வ்ரஜ ராமாநுஜசரநௌ ஶரணாம் ।
பஶ்யஸி தமஸ: பாரம் நித்யம் ஸத்யம் ஸத்யம் புநரபி ஸத்யம்॥ 35॥ ப⁴ஜ யதிராஜம்

ப⁴க³வத்³ராமாநுஜஷட்த்ரிம்ஶ: ஸாலக்³ராமகு³ரூத்தமவம்ஶ்ய: ।
கௌண்டி³ந்ய: கவிராஹ பவித்ரம் ரங்கா³ர்யோ யதிராஜஸ்தோத்ரம் ॥ 36॥ ப⁴ஜ யதிராஜம் …

இதி யதிராஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।

——————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்ரம்–

ஸ்ரீ ராமானுஜ புஷ்கராஷோ யதீந்திர கருணாகர
காந்திமத்யாத்மஜா ஸ்ரீ மான் லீலா மானுஷ விக்ரஹ –1-

சர்வ சாஸ்திர தத்வஜ்ஞ சர்வஜ்ஞ சஜ்ஜனப்ரிய
நாராயண க்ருபா பாத்ர ஸ்ரீ பூத புர நாயக –2

அநகோ பக்த மனதார கேசவா நந்த வர்த்தன
காஞ்சி பூர்ணப்ரிய சக ப்ரணரார்த்தி விநாசன –3

புண்ய சங்கீர்த்தன புண்யோ ப்ரஹ்ம ராஷச மோசக
யாதவ பாதிதா பார்த்த வ்ருஷச் சேதகுடாரக –4

அமோகோ லஷ்மண முனி சாரதா சோக நாசன
நிரந்தர மநாஜ்ஞான நிர்மோசன விசஷண–5

வேதாந்த த்வய சாரஜ்ஞோ வரதாம்புப்ர தாயக
பராபிப்ராய தத்வஜ்ஞ யாமு நாங்குலி மோசக –6

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்த சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பத –7

த்ரிதண்ட தாரி ப்ரஹ்மஜ்ஞோ ப்ரஹ்ம ஜ்ஞான பராயண
ரங்கேச கைங்கர்யயுத விபூதித்வ்ய நாயக –8

கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசக
வர ரங்காநுகம்பாத்த த்ரவிடாம் நாய பாரக –9

மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீ
சதுஸ் சப்ததி சிஷ்ட்யாபஞ்சாசார்யா பதாச்ரய–10

பிரபீத விஷதீர்த்தாம்ப ப்ரகடீ க்ருதவைபவ
பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜன –11

பவீத்ரா கருத கூரேசோ பாகி நேயத்ரி தண்டக
கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயக –12-

ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவ
தேவ ராஜார்ச்ச நர்த மூக முக்தி ப்ரதாயக –13-

யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதோ தரணீதர
வரதாசார்ய சத்பக்தோ யஜ்ஞே சார்த்தி விநாசக -14

அனந்தாபீஷ்ட பலதோ விடலேந்திர ப்ரபூஜீத
ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தக –15

வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசன –16

அத்வைத மத விச்சேத்தா விசிஷ்டாத்வைத பாரக
குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசக –17

விநா சிதாகிலமத சேஷீ க்ருத ரமாபதி
புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசக 18-

பாஷா தத்த ஹயக்ரீவோ பாஷ்யகாரோ மகாயச
பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசக –19-

ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயக
ஸ்ரீ வெங்கடேச ச்வசுர ஸ்ரீ ராமசக தேசிக –20

க்ருபாமாத்ர ப்ரசன்னார்யோ கோபிகா மோஷ தாயக
சமீசீ நார்ய சச்சிஷ்ய சத்க்ருதோ வைஷ்ணவ ப்ரிய–21

க்ருமிகண்ட ந்ருபத்வம்சீ சர்வமந்திர மஹோததி
அங்கீ க்ருதாந்திர பூர்ணாய சாலக்ராம ப்ரதிஷ்டித –22

ஸ்ரீ பக்தக்ராம பூர்ணேச விஷ்ணு வர்த்தன ரஷக
பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூபப்ரதர்சக -23

நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த
நாராயண ப்ரடிஷ்டாதா சம்பத்புத்ர விமோசக–24

சனத்குமார ஜனக சாது லோக சிகாமணி
ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜ பூர்ண மநோரத–25

கோதாக்ரஜோ திகவிஜேதா கோதா பீஷ்டப்ரபூராக
சர்வ சம்சய விச்சேத்தா விஷ்ணு லோக ப்ரதாயக –26

அவ்யாஹத மஹத்வர்த்மா யதிராஜோ ஜகத்குரு
ஏவம் ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் –27

யா படத் ச்ருணுயாத்வாபி சர்வான் காமான் அவாப்நுயாத்
யதாந்த்ர பூர்ணேந மஹாத்ம நேதம் ஸ்தோத்ரம் க்ருதம் சர்வஜநாவநாய
தஜ்ஜீவ பூதம் புவி வைஷ்ணவா நாம் பபூவ ராமானுஜ மாநசானாம்-

———————-

ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தரம்

ஸ்ரீ இராமாநுஜாய நம:
ஓம் புஷ்கராக்ஷாய நம:
ஓம் யதீந்த்ராய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் காந்திமத்யாத்மஜாய நம:

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லீலாமானநுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸர்வயாஷ்த்ரார்த்த தத்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸஜ்ஜநப்ரியாய நம:

ஓம் நாராயண க்ருபாபாத்ராய நம:
ஓம் ஸ்ரீ பூதபுர நாயகாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் பக்தமந்தாராய நம:
ஓம் கேஸவாநந்த வர்தநாய நம:

ஓம் காஞ்சீபூர்ண ப்ரியஸகாய நம:
ஓம் ப்ரணதார்த்திவிநாயநாய நம:
ஓம் புண்யஸங்கீர்த்தநாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் ப்ரஹ்மராக்ஷஸ மோசகாய நம:

ஓம் யாதயா பாதிதா பார்த்த வ்ருக்ஷச் சேத குடாகாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் லக்ஷ்மணமுநயே நம:
ஓம் ஸாரதா யோகநாயகாய நம:
ஓம் நிரந்தர ஜநாஜ்ஞாத நிர் மோசந நம:

ஓம் விசஷணாய நம
ஓம் வேதாந்த த்வய சாரஜ்ஞாய நம
ஓம் வரதாம்புப்ர தாயகாய நம
ஓம் பராபிப்ராய தத்வஜ்ஞாய நம
ஓம் யாமு நாங்குலி மோசகாய நம

ஓம் தேவராஜா க்ருபா லப்த ஷட்வாக்யார்த்த மஹோததி
பூர்ணார்ய லப்தாய நம
ஓம் சந்மந்த்ரா சௌரி பாதாப்ஜ ஷட்பதாய நம
ஓம் த்ரிதண்ட தாரயே நம
ஓம் ப்ரஹ்மஜ்ஞாய நம

ஓம் ப்ரஹ்ம ஜ்ஞான பராயணாய நம
ஓம் ரங்கேச கைங்கர்யயுத விபூதி த்வ்ய நாயகாய நம
ஓம் கோஷ்டீ பூர்ண க்ருபா லப்த மந்த்ரராஜ ப்ரகாசகாய நம
ஓம் வர ரங்காநுகம்பாத்தாய நம
ஓம் த்ரவிடாம் நாய பாரகாய நம

ஓம் மாலாதரார்ய ஸூஜ்ஞாத த்ராவிடாம் நாயா தத்வதீயா நம
ஓம் சதுஸ் சப்ததி சிஷ்ட்யாய நம
ஓம் பஞ்சாசார்யா பதாச்ரயா நம
ஓம் பிரபீத விஷதீர்த்தாம்பாய நம
ஓம் ப்ரகடீ க்ருதவைபவாய நம

ஓம் பிரணதார்த்தி ஹராசார்யா தந்த பிஷைக போஜனாய நம
ஓம் பவீத்ரா கருதாய நம
ஓம் கூரேசோ பாகி நேயத்ரி தண்டகாய நம
ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம

ஓம் ரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீ க்ருத வைபவாய நம
ஓம் தேவ ராஜார்ச்ச நர்த மூகாய நம
ஓம் முக்தி ப்ரதாயகாய நம

ஓம் யஜ்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாதா மந்த்ரதயா நம
ஓம் தரணீதராய நம
ஓம் வரதாசார்ய சத் பக்தாய நம
ஓம் யஜ்ஞே சார்த்தி விநாசகாய நம

ஓம் அனந்தாபீஷ்ட பலதாய நம
ஓம் விடலேந்திர ப்ரபூஜீதாய நம
ஓம் ஸ்ரீ சைல பூர்ண கருணா லப்த ராமாயணார்த்தகாய நம
ஓம் வ்யாச ஸூத்ரார்த்த தத்வஜ்ஞ போதாயன மதாநுக
ஸ்ரீ பாஷ்யாமி மஹாக்ரந்த காரக கலி நாசனாய நம

ஓம் அத்வைத மத விச்சேத்தாய நம
ஓம் விசிஷ்டாத்வைத பாரகாய நம
ஓம் குரங்க நகரீ பூர்ணம்ந்திர ரத்நோபதேசகாய நம
ஓம் விநா சிதாகிலமதாய நம
ஓம் சேஷீ க்ருத ரமாபதி புத்ரீ க்ருத சடாராதி சடஜித் குணகோசகாய நம

ஓம் பாஷா தத்த ஹயக்ரீவாய நம
ஓம் பாஷ்யகாரோ மகா யசாய நம
ஓம் பவித்ரீ கருட பூ பாக கூர்ம நாத ப்ரகாசகாய நம
ஓம் ஸ்ரீ வேங்கடாசலாதீச சங்கு சக்ர ப்ரதாயகாய நம
ஓம் ஸ்ரீ வெங்கடேச ஸ்வசுராய நம

ஓம் ஸ்ரீ ராமசக தேசிகாய நம
ஓம் க்ருபாமாத்ர ப்ரசன்னார்யாய நம
ஓம் கோபிகா மோஷ தாயக சமீசீ நார்யாய நம
ஓம் சச் சிஷ்ய சத்க்ருதாய நம
ஓம் வைஷ்ணவ ப்ரிய–

ஓம் க்ருமிகண்ட ந்ருப த்வம்சீ யாய நம
ஓம் சர்வமந்திர மஹோததி அங்கீ க்ருதாந்திர பூர்ணாய நம
ஓம் சாலக்ராம ப்ரதிஷ்டித
ஓம் ஸ்ரீ பக்த க்ராம பூர்ணேசாய நம
ஓம் விஷ்ணு வர்த்தன ரஷகாய நம

ஓம் பௌத்தத் வாந்த சஹாஸ்ராம்சு சேஷ ரூப ப்ரதர்சகாய நம
ஓம் நகரீ க்ருத வேதாத்ரி டில்லீச்வர சமர்ச்சித்த நாராயண ப்ரடிஷ்டாதாய நம
ஓம் சம்பத் புத்ர விமோசகாய நம

ஓம் சனத்குமார ஜனகாய நம
ஓம் சாது லோக சிகாமணியாய நம
ஓம் ஸூ ப்ரதிஷ்டித கோவிந்த ராஜயா நம
ஓம் பூர்ண மநோரத கோதாக்ரஜாய நம
ஓம் திக் விஜேதாய நம

ஓம் கோதா பீஷ்டப்ரபூராகாய நம
ஓம் சர்வ சம்சய விச்சேத்தாய நம
ஓம் விஷ்ணு லோக ப்ரதாயகாய நம

ஓம் அவ்யாஹத மஹத்வர்த்மாய நம
ஓம் யதிராஜோ ஜகத்குரவே நம

ஸ்ரீ ராமானுஜர்யஸ்ய நாம் நாமஷ்டோத்தரம் சதம் ஸம் பூர்ணம்-

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வடுக நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் –ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டகம் -ஸ்ரீ லஷ்மி ஹய வதன ப்ராபோதிக ஸ்துதி –

September 1, 2022

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம் —

ஹயக்ரீவோ மஹா விஷ்ணு கேசவோ மது ஸூதந
கோவிந்த புண்டரீகாஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி-1-

ஆதித்யஸ் ஸர்வ வாகீஸ ஸர்வ ஆதரஸ் ஸநாதந
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ-2-

நிரஞ்ஜநோ நிஷ் களங்கோ நித்ய த்ருப்தோ நிரா மய
சிதாநந்த மயஸ் ஸாஷீ சரண்ய ஸர்வ தாயக –3-

ஸ்ரீ மான் லோக த்ரயாதீஸஸ் சிவஸ் ஸாரஸ்வத பிரதஸ்
வேதோத்தர்த்தா வேதநிதி வேத வேத்ய புராதந –4-

பூர்ண பூரயிதா புண்ய புண்ய கீர்த்தி பராத்பர
பரமாத்மா பரம் ஜோதி பரேச பாரக பர –5-

ஸர்வ வேதாத்மகோ வித்வான் வேத வேதாந்த பாரக
ஸகல உபநிஷத் வேத்யோ நிஷ் களஸ் ஸர்வ ஸாஸ்த்ர க்ருத் -6-

அஜமாலா ஞான முத்ரா யுக்த ஹஸ்தோ வரப்ரத
புராண புருஷ ஸ்ரேஷ்ட சரண்ய பரமேஸ்வர –7-

சாந்தோ தாந்தோ ஜித க்ரோதோ ஜிதா மித்ரா ஜகன் மய
ஜன்ம ம்ருத்யு ஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்ய நாஸநா –8-

ஜப ப்ரியோ ஜபஸ் துத்யோ நம ஜாபக ப்ரிய க்ருத் ப்ரபு
விமலோ விஸ்வ ரூபஸ் ச விஸ்வ கோப்தா விதி ஸ்துத –9-

விதீந்த்ர சிவ ஸம் ஸ்துத்யஸ் சாந்திதஸ் ஷாந்தி பாரகஸ்
ஸ்ரேயஸ் பிரதஸ் ஸ்ருதி மயஸ் ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர–10-

அச்யுத அநந்த ரூபஸ்ச ப்ராணத பிருத்வீ பதி
அவ்யக்தோ வ்யக்த ரூபஸ் ச ஸர்வ ஸாஷீ தமோ ஹர –11-

அஞ்ஞான நாசகோ ஞானீ பூர்ண சந்த்ர சம பிரப
ஞானதோ வாக் பதிர் யோகீ யோகீ சஸ் ஸர்வ காமத –12-

மஹா யோகீ மஹா மௌநீ மௌநீச ஸ்ரேயஸாம் நிதி
ஹம்ஸ பரஹம்ஸஸ் ச விஸ்வ கோப்தா விராட் ஸ்வராட் –13-

ஸூத்த ஸ்படிக ஸங்காஸோ ஜடா மண்டல ஸம் யுதா
ஆதி மத்ய அந்த ரஹித ஸர்வ வாகீஸ்வரேஸ்வர–14 –

பல ஸ்ருதி

நாம் நாம் அஷ்டோஷர சத தசம் ஹயக்ரீவஸ் யா படேத்
வேத வேதாங்க வேதாந்த சாஸ்த்ராணாம் பாரக கவி –15-

வாசஸ்பதி ஸமோ புத்தயா ஸர்வ வித்யா விசாரத
மஹத் ஐஸ்வர்ய மா ஸாத்யா களத்ராணி ச புத்ர கான்

அவாப்த ஸகலான் போகாநந்தே ஹரி பதம், வ்ரஜேத்

இதி ஸ்ரீ பராசர புராணே
அகஸ்திய நாரத ஸம்வாதே
ஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் ஸம் பூர்ணம்

————–

ஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஹயக்ரீவாய நம
ஓம் மஹா விஷ்ணவே நம
ஓம் கேசவாய நம
ஓம் மது ஸூதநாய நம
ஓம் கோவிந்தாய நம
ஓம் புண்டரீகாஷாய நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் விஸ்வம்பராய நம
ஓம் ஹரயே நம

ஓம் ஆதித்யாய நம
ஓம் ஸர்வ வாகீஸாய நம
ஓம் ஸர்வ ஆதராய நம
ஓம் ஸநாதநாய நம
ஓம் நிராதாராய நம
ஓம் நிராகாராய நம
ஓம் நிரீஸாய நம
ஓம் நிருபத்ரவாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் நிஷ் களங்காய நம
ஓம் நித்ய த்ருப்தாய நம
ஓம் நிரா மயாய நம
ஓம் சிதாநந்த மயயாய நம
ஓம் ஸாஷிணே நம
ஓம் சரண்யாய
ஓம் ஸர்வ தாயகாய நம

ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் லோக த்ரயாதீஸாய நம
ஓம் சிவாய நம
ஓம் ஸாரஸ்வத பிரதாய நம
ஓம் வேதோத்தர்த்ரே நம
ஓம் வேதநிதயே நம
ஓம் வேத வேத்யாய நம
ஓம் புராதநாய நம

ஓம் பூர்ணாய நம
ஓம் பூரயித்ரே நம
ஓம் புண்யாய நம
ஓம் புண்ய கீர்த்தயே நம
ஓம் பராத்பரஸ்மை நம
ஓம் பரமாத்மநே நம
ஓம் பரம் ஜோதிஷே நம
ஓம் பரேசாய நம
ஓம் பாரகாய நம
ஓம் பரஸ்மை நம

ஓம் ஸர்வ வேதாத்மகாய நம
ஓம் விதுஷே நம
ஓம் வேத வேதாந்த பாரகாய நம
ஓம் ஸகல உபநிஷத் வேத்யாய நம
ஓம் நிஷ் களாய நம
ஓம் ஸர்வ ஸாஸ்த்ர க்ருதே நம

ஓம் அஜமாலா ஞான முத்ரா யுக்த ஹஸ்தாய நம
ஓம் வரப்ரதாய நம
ஓம் புராண புருஷாய நம
ஓம் ஸ்ரேஷ்டாய நம
ஓம் சரண்யாய நம
ஓம் பரமேஸ்வராய நம

ஓம் சாந்தாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ஜித க்ரோதாய நம
ஓம் ஜிதா மித்ராய நம
ஓம் ஜகன் மயாய நம
ஓம் ஜன்ம ம்ருத்யு ஹராய நம
ஓம் ஜீவாய நம
ஓம் ஜயதாய நம
ஓம் ஜாட்ய நாஸநாய நம

ஓம் ஜப ப்ரியாய நம
ஓம் ஜபஸ் துத்யாய நம
ஓம் ஜாபக ப்ரிய க்ருதே நம
ஓம் ப்ரபவே நம
ஓம் விமலாய நம
ஓம் விஸ்வ ரூபாய நம
ஓம் விஸ்வ கோப்த்ரே நம
ஓம் விதி ஸ்துதாய நம

ஓம் விதீந்த்ர சிவ ஸம் ஸ்துத்யாய நம
ஓம் சாந்திதாய நம
ஓம் ஷாந்தி பாரகாய நம
ஓம் ஸ்ரேயஸ் பிரதாய நம
ஓம் ஸ்ருதி மயாய நம
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம
ஓம் ஈஸ்வராய நம

ஓம் அச்யுதாய நம
ஓம் அநந்த ரூபாய நம
ஓம் ப்ராணதாய நம
ஓம் பிருத்வீ பதயே நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் வ்யக்த ரூபாய நம
ஓம் ஸர்வ ஸாஷீணே நம
ஓம் தமோ ஹராய நம

ஓம் அஞ்ஞான நாசகாய நம
ஓம் ஞானீநே நம
ஓம் பூர்ண சந்த்ர சம பிரபாய நம
ஓம் ஞானதாய நம
ஓம் வாக் பதயே நம
ஓம் யோகீநே நம
ஓம் யோகீஸாய நம
ஓம் ஸர்வ காமதாய நம

ஓம் மஹா யோகீநே நம
ஓம் மஹா மௌநீநே நம
ஓம் மௌநீசாய நம
ஓம் ஸ்ரேயஸாம் நிதயே நம
ஓம் ஹம்ஸாய நம
ஓம் பரஹம்ஸாய நம
ஓம் விஸ்வ கோப்த்ரே நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்வராஜே நம

ஓம் ஸூத்த ஸ்படிக ஸங்காஸாய நம
ஓம் ஜடா மண்டல ஸம் யுதாய நம
ஆதி மத்ய அந்த ரஹிதாய நம
ஓம் ஸர்வ வாகீஸ்வரேஸ்வராய நம

———–

ஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டகம்

ஹயக்ரீவ தயா ஸிந்தோ ஹாநிஹீந மதி பிரத
அகில அஞ்ஞ நமஸ் துப்யம் அவித்யாம் மே விநாஸாய –1-

வித்யாதிஷ்டான தேவேச விஸ்வ வித்யா ப்ரதாயக
ஸத்யோமத்வி ஸ்ம்ருதம் ஹத்வா ஸர்வ வித்யாம் ப்ரபோதய –2-

ஹய சீர்ஷ மஹா ரூப ஹயாஸூர விநாஸன
தயா பூர்வ கடாஷேண தாஸம் மாம் அவலோகய–3-

ஞானாகார மஹா விஷ்ணு ஞாத்ரு ஜேயப் ப்ரபோதக
ஞான பூர்ணத்வ சித்திம் மே தேஹீ தைன்ய வி நாசக –4-

ஸ்வேதாஸ்வ முக சர்வஞ்ஞ ஸர்வ லோக ஏக நாயக
மேதாம் மஹ்யம் ப்ரதத்யாஸ் த்வாம் மேக கம்பீர கோஷண –5-

விதி ஸ்துத்ய பதாம்போஜ விக்ந கோடி நிவாரக
மதிஸ் தைர்ய மஹம் ப்ராப்தம் நமாமி த்வாம் புந புந –6-

வேதாந்தாசார்ய வர்யேப்ய ஸர்வ வித்யா ப்ரதாயக
தீ நார்த்தி சமந ப்ராஞ்ஞ தேஹி மே புத்தி கௌசலம் –7-

தயா விபவ விக்யாதம் தாந வாராதி மச்யுதம்
ஹாயஸ்யம் ஞான தாதாரம் சரணம் த்வாம் வ்ருணோம் யஹம் –8-

ஸ்ரீ ஹயக்ரீவ அஷ்டகம் இதம் ஸ்துவதாம் ஞான தாயகம்
நடாதூர் வேங்கட ஆர்யேண நிர்மிதம் கவிநா முதா

——————————————–

ஸ்ரீ லஷ்மி ஹய வதந ப்ராபோதிக ஸ்துதி

கருணா வருணாலயாம் புஜஸ்ரீ ஸ்புரணாஹங் க்ருதி ஹாரி லோசந ஸ்ரீ
சரணாப் ஜனதார்த்திபார ஹாரின் தவ பூயாத் துரகாஸ்ய ஸூப்ரபாதம் -1-

புர ப்ரபுத்தாம் புதிராஜ கன்யா முகாப்ஜ நிச்வாஸ மிவ அநு குர்வத்
மருத் ஸூகந்தி ப்ரதிவாதி மந்தம் ஹயாநநஸ்தாத் தவ ஸூப்ரபாதம்–2-

த்வத் தீப்த்யா ப்ரவிமலாய ஜித கிலாஸா
வாஹோஸ்வித் தவ தயிதா முகாம் புஜேந
பாஸ் சாத்யே பததி பயோநிதவ் ஸூதாம்சுர்
பூ யாத்தே ஸமதி ஹயாஸ்ய ஸூ ப்ரபாதம் -3-

வரதாந க்ருதின் ஸ்மர தார்த்ததர த்விரதாக ஹ்ருதிஸ் புரதா தரண
இதி சந் மதயோ யதயஸ் ப்ரவதந்த் யதுநா மது நாஸன ஜாக்ருஹி போ –4-

ஸமர்ச்சநே தே க்ருத கௌது கேந
சஜ்ஜீ க்ருதம் சோண மணீந்த்ர பீடம்
ஹம்ஸேந கிம் சாந்த்ய மஹோ விபாதி
ஹாயஸ்ய பூயாத் தவ ஸூ ப்ரபாதம் –5-

ஹரிர் ஹரிர் ஹரிரிதி மஞ்ஜூ பாஷிதம்
த்விஜா வளேஸ் ஸபதி நிசம்ய கௌதுகாத்
த்விஜ வ்ரஜோ அப்யனுவத தீவ கூஜிதை
ஹயாநநா நாக குண ஜாக்ருஹி ப்ரபோ –6-

ப்ராஸீம் வதூம் ஸபதி மித்ர கரக்ர ஹார்த்தம்
ஸந்த்யா வதூஸ் ஸ்வ ருசி குங்கும பங்க சாந்த்ரை
ப்ராலேய மங்கள ஜலைர் அபி ஷிஞ்ச தீவ
ஸ்ரீ மன் ஹயாஸ்ய பாவதாத் தவ ஸூ ப்ரபாதம் –7-

குமுத வனம் விமுச்ய நவ பங்கஜ ஷண்டமிமா
ஸபதி சமாஸ்ரயந்தி முதிதா ப்ரமரா வளய
புவி நிகிலோ அபி சாச்ரயதி சச்சிரியமேவ ஜநோ
ஹய வத நாத்ய ஜாக்ருஹி ஹரே கருணைக நிதே –8-

புல்லத் பங்கஜ ரத்ன பாத்ர நிவ ஹாநா ஸாத்ய ஹ்ருத்யஸ்ரிய
ஸுகந்தாட் யமரந்த திவ்ய சலிலைரா பூரிதாநாதராத்
ஹம்ஸாஸ்த்வாமிவ பூஜயந்தி விருத வ்யாஜாத் படந்தோ மநூன்
ஸூஸ் நாதாஸ் ஸரஸீ ஷு வாஹ முக தே ஸூ ப்ராதரஸ்து ப்ரபோ –9-

உச்சலன் மது கரௌ க மஞ்ஜூலம் பத்ம முல்ல சதி பூஜ நாய தே
தூப பாத்ர மிவ ஹம்ஸ ஸஜ்ஜிதம் சூ ப்ரபாதமிஹ தே ஹயா நந –10-

இந்தீ வரணாமிவ காந்திரத்ய மந்தீ பவந்தீ வ்யபயாது நித்ரா
புல்லத் விதம் பத்மமிவாஷி யுக்மம் ஹயாஸ்ய தே ஸம் ப்ரதி ஸூ ப்ரபாதம் –11–

ஏதே வேத்ர ஹதி த்ருடத் படு மஹா கோடீ ரகோ டீ மணி
ஸ்ரேணீ பிஸ்தவ மந்தி ரஸ்ய தததோ த்வாராய நீராஜநம்
காங்ஷந்தி ப்ரதிபோத காலமிஹ தே ஸர்வே ஸூ பர்வாதி பா
தா நேதான் கருணா வலோகந லவைர் தன்யான் விதேஹி ப்ரபோ –12-

அஷீணே மயி திஷ்ட கிம் விஹ ரசே ஸம் ஷீய மாணே முஹுர்
பிம்பே அஸ்மின் நிதி தேவ தேவ நிதராம் த்வத் ப்ரார்த்த நாயாகதம்
சாந்த்ரம் பிம்ப மிதம் வதந்தி ஹி பரம் மோ தார்ப்பணம்
த்ருஷ்டிம் ந்யஸ்ய கிருபாநிதே அத்ர பகவன் ப்ராபோதிகீம் ஸ்ரீ பதே –13-

நித்ரா சேஷகஷாயிதைஸ் ஸூசலுதைருத் யத் தயா அப்யாயிதைர்
திவ்யா பாங்க ஜரைஸ் த்வ தர்சன க்ருதே த்வார் யத்ர பத்தாஞ்ஜலீன்
ஆச்சார்யான் நிகமாந்திக தேசிக முகா நாதத் ஸ்வ ஸூஸ் நாபிதான்
ஸூ ப்ரபாதம் துர காஸ்யதே அஸ்து கருணா ஸிந்தோ தினம் ஸ்ரீ பதே –14-

இதம் கும்பத் வந்த்வம் குஸ்ருண மஸ்ருண ஸ்மேரஸ லிலம்
ப்ரதீ ஹாரே லஷ்மீஸ் தனயுக மநோ ஹாரி லஸதி
இயம் கௌஸ் ஸத்வத்ஸா பரிஜன சமூஹோ அபி நிப்ருதோ
தினம் ஸூ ப்ரதாம் தே பவது கருணாப்தே ஹயமுக –15-

ரவி மண்டலீ மிதாநீ முதய மஹீ ப்ருத்தவாபிஷே கார்த்தம்
கநக கலஸீ மிவ வஹத் யஸ்து ஹயக்ரீவ ஸூ ப்ரபாதம் தே –16-

அநு சித இவ ஸேவநே த்விதீயே ப்ரமதபராதிஹ பஞ்சமம் விஹாய
விதததி கில வைணி காஸ்ச கானம் ஹய வத நாத்ய தவாஸ்து ஸூ ப்ரபாதம் –17-

பிக நிகரமத விதூநகா நமநோ ஹர முதார ஸூ குமாரம்
தன்யம் கன்யா த்வந்த்வம் த்வாம் நீரா ஜயதி ஜாக்ருஹி ஹயாஸ்ய –18–

காஹள டிண்டிம மமண்டல மர்த்தல பண வாத்யா ஹ்ருத்ய வாத்யாநாம்
ஸம்ஸ்பர்த்தயேவ நிநாத ஜ்ரும்பந்தே துரக வதன புத்யஸ்வ –19-

தவ தநு ருசிஸா தர்ம்யாத் ஸம் ஹ்ருஷ்டே நர்த்தனம் கிலாத நுத
த்வார புவி சமாரே த்வே ஹய வதந தவாஸ்து ஸூ யமீ த்வாம் ஸ்தவீதி இஹ –20-

த்வத் பாதாம்போஜ யுக்மம் பரிசரிது மநா மூர்த்நி பத்தாஞ்ஜலிஸ் ஸன்
ஸ்ரீ கிருஷ்ண ப்ரஹ்ம தந்த்ரா க்ரிம பத கலி ஜித் ஸம் யமீ த்வாம் ஸ்தவீதி
த்வத் ஸேவாயை ஸமுத்யன் நிரவதிக மஹா நந்ததுஸ் திஷ்ட தீஹ
ஸ்ரீ மான் கிருஷ்ணா வநீந்த்ரோ ஹய வதன தவ ஸ்ரீ ச ஸூ ப்ரா தரஸ்து –21-

ஜய ஜய நித்ய ஸூக்தி லலநா மணி மௌளி மணே
ஜய ஜய பக்த ஸம் ஹதி பவாப்தி மஹா தரணே
ஜய ஜய வேத மௌளி குரு பாக்ய தயா ஜலதே
ஜய ஜய வாஜி வக்த்ர பரகால யதீந்த்ர நிதே

இதி ஸ்ரீ லஷ்மி ஹய வதன ப்ராபோதிக ஸ்துதி ஸமாப்தம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அகஸ்திய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நாரத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ ஹயக்ரீவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட மந்த்ரம்–ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்-ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த –ஸ்ரீ கருட கவசம்–ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்-ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி–ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்

August 30, 2022

பாத்ர பதமா ஸகத விஷ்ணு விமலர்ஷே வேங்கட மஹீத்ரபதி தீர்த்த தின பூதே

ப்ராதுர பவஜ் ஜகதி தைத்யரிபு கண்டா ஹந்த கவி தார்க்கிக ம்ருகேந்த்ர குரு மூர்த்யா —

ஸ்ரீ ஸப்ததி ரத்ன மாலிகா ஸ்தோத்ரம் -ஸ்வாமி ஸ்ரீ கண்ட அவதாரம் என்பதைக் காட்டும்

——–

வித்ராஸி நீ விபூத வைரி வரூதி நீ நாம்
பத்மாஸநேந பரிசார விதவ் ப்ரயுக்தா
உத் ப்ரேஷ்யதே புத ஜநைர் உப பத்தி பூம் நா
கண்டா ஹரேர் ஸமஜநிஷ்ட யாதாத்ம நேதி –ஸ்ரீ சங்கல்ப ஸூர்யோத ஸ்லோகம்

பிரமதேவன் பெருமாளை ஆராதிக்க எந்த மணியை உபயோகித்தாரோ
எந்த மணியின் நாதம் அசுரர்களை பயந்து ஓடச் செய்ததோ =-
அந்த மணியின் அவதாரமே இந்த நாடக ஆசிரியரான ஸ்ரீ ஸ்வாமினி தேசிகன்
என்று ஞானாதிகர்கள் தகுந்த ஹேதுக்களாலே நிர்வஹிக்கிறார்கள்

———————

ததஸ் ச த்வாதசே மாஸே சைத்ரே நாவமிகே திதவ்
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்தேஷு பஞ்ச ஸூ
க்ரஹே ஷு கர்க்கடே லக்நே வாக் பதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாநே ஜகந்நாதம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்
கௌசல்யா ஜனயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம் யுதம்–ஸ்ரீ வால்மீகி ராமாயணம்

———-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட ஸ்தோத்ரம்

கருடாய நமஸ் துப்யம் நமஸ் தே பஷிணாம் பதே
ந போகமாதி ராஜாய ஸூ பர்ணாய நமோ நம
விநதா தந்த ரூபாய கஸ்ய பஸ்ய ஸூதாய ச
அஹீ நாம் வைரிணே துப்யம் விஷ்ணு பத்ராய தே நம
ரக்த ரூபாய தே பஷின் ஸ்வேத மஸ்தக பூஜித
அம்ருதா ஹரணே ஹ்ருஷ்ட தஸ்மை தேவாய தே நம

இதி கருட ஸ்தோத்ர ஸம் பூர்ணம் –

—————

ஸ்ரீ கருட மந்த்ரம்

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

————-

ஸ்ரீ கருட மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய
பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

—————-

ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கருட கவசம்

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மந்த்ரஸ்ய
நாரத ருஷி
வைநதேயோ தேவதா
அனுஷ்டுப் சந்தஸ்
மமகாரா பந்த
மோசந த்வாரா வைநதேய ப்ரீத்யர்த்தே ஜபே விநியோகே

ஸிரோ மே கருட -பாத்து லலாடம் -விநதா ஸூதா
நேத்ர து ஸ்ர்பஹா பாது கர்ணவ் பாத்து ஸூ ரார்ச்சித–1-

நாசிகாம் பாது சர்பாரிர் வதனம் விஷ்ணு வாஹந
ஸூர ஸூத அநுஜ கண்டம் புஜவ் பாத்து மஹா பலவ்–2-

ஹஸ்தவ் ககேஸ்வர பாது கராக்ரே த்வ ருணாக்ருதி
நகான் நகாயுத பாது கஷவ் புக்தி பலப்ரத–3-

ஸ்தனவ் மே பாது விஹக ஹ்ருதயம் பாது ஸர்வத
நாபிம் பாது மஹா தேஜா கடிம் பாது ஸூதா ஹர –4-

ஊரூ பாது மஹா வீரோ ஜாநு நீ சண்ட விக்ரம
ஜங்கே துண்டாயுத பாது குல்பவ் விஷ்ணு ரத ஸூதா –5-

ஸூ பர்ணா பாது மே பாதவ் தார்ஷ்ய பாதங்குலீ ததா
ரோம கூபாணி மே வீர த்வசம் பாது பயாபஹ –6-

இத்யேவம் திவ்ய கவசம் பாபக்நம் ஸர்வ காமதம
யா படேத் ப்ராத ருத்தாய விஷ சேஷம் ப்ரணச்யதி –7-

த்ரி சந்த்யம் ய படேன் நித்யம் பந்த நாத் முச்யதே நர
த்வாத ஸாஹம் படேத் யஸ்து முச்யதே ஸத்ரு பந்த நாத் –8-

ஏக வாரம் படேத் யஸ்து முச்யதே ஸர்வ கில்பிஷை
வஜ்ர பஞ்ஜர நாமேதம் கவசம்ன் பந்த மோச நம் –9-

ய படேத் பக்திமான் நித்யம் முச்யதே ஸர்வ பந்த நாத் —

இதி ஸ்ரீ கவச ஆர்ணவ நாரத ப்ரோக்தம் கருட கவசம் ஸம் பூர்ணம்

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து

——————-

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ருணு தேவி பரம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம் நாம் அஷ்டாம் சதம் புண்யம் பவித்ரம் பாப நாஸநம்

அஸ்ய ஸ்ரீ கருட நாம அஷ்டோத்தர சத திவ்ய மஹா மந்தரஸ்ய
ப்ரம்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா கருடோ தேவதா
பிரணவேதி பீஜம்
அவித்யா சக்தி வேதா பிராணா ஸ்ம்ருதி கீலகம் தத்வ ஞானம் ரூபம்
ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தம் வி நோத ஸர்வ ஆம்நாய
சதுஸ் ஷஷ்டி கலாதாநம் க்ரியா மம ஸர்வ அபீஷ்ட ஸித்த்யர்த்தே
கருட ப்ரீத்யர்த்தே ஜபே விநியோக அத த்யானம்-

அம்ருத கலச யுக்தம் காந்தி ஸம் பூர்ண காத்ரம்
ஸகல விபுத வந்த்யம் வேத ஸாஸ்த்ரை ரசிந்த்யம்

விவித விமல பஷைர் தூயமா நாண்ட கோளம்
ஸகல விஷ விநாஸம் சிந்தயேத் பக்ஷி ராஜம்

வைநதேய ககபதி காஸ்யபேயோ மஹா பல
தப்த காஞ்ஜன வர்ணாப ஸூ பர்ணோ ஹரி வாஹந

சந்தோ மயோ மஹா தேஜா மஹா உத்ஸாஹ க்ருபா நிதி
ப்ரஹ்மண்யோ விஷ்ணு பக்தஸ் ச குந்தேந்து தவளா நந

சக்ர பாணி தர ஸ்ரீ மான் நாகாரிர் நாக பூஷண
விஞ்ஞாநதோ விசேஷஞ்ஜோ வித்யா நிதி ரநாமய

பூதிதோ புவந த்ராதா பயஹா பக்த வத்ஸல
சத்யச் சந்தோ மஹா பக்ஷஸ் ஸூராஸூரா பூஜித

கஜபுக் கச்ச பாசீ ச தைத்ய ஹந்தா அருணா நுஜ
அம்ருதாம் சோ அம்ருத வபுஸ் ராநந்த நிதிர் அவ்யய

நிகமாத்மா நிராதாரோ நிஸ் த்ரை குண்யோ நிரஞ்ஜன
நிர் விகல்ப பரஞ்சோதி பராத்பர தர ப்ரிய

ஸூபாங்கஸ் ஸூபதஸ் ஸூர ஸூஷ்ம ரூபீ ப்ருஹத் தமஸ்
விஷாசீ விஜிதாத்மா ச விஜயோ ஜய வர்த்தந

ஜாட்யஹா ஜகத் ஈஸஸ் ச ஜநார்த்தன மஹா த்வஜ
ஜன ஸந்தாப ஸம்ச் சேத்தா ஜரா மரண வர்ஜித

கல்யாணத கலாதீந கலா தர ஸமப்ரப
சோமபா ஸூர ஸங்கேசோ யஞ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந

மஹா ஜவோ அதிகாயஸ் ச மன்மத ப்ரிய பாந்தவ
சங்க ப்ருச் சக்ர தாரீ ச பாலோ பஹு பராக்ரம

ஸூதா கும்ப தர ஸ்ரீ மான் துரா தர்ஷோ அமராரிஹா
வஜ்ராங்கோ வரதோ வந்த்யோ வாயு வேகோ வரப்ரதா

விநதா நந்தக ஸ்ரீ மான் விஜி தாராதி சங்குல
பத தவ்ரிஷட்ட ஸர்வேச பாபஹா பாச மோசந

அக்னிஜிஜ் ஜய நிர்க்கோஷ ஜெகதாஹ்லாத காரகா
வக்ர நாஸஸ் ஸூ வக்த்ரஸ் ச மாரக்நோ மத பஞ்ஜந

காலஞ்ஞ கமலேஷ் டச்ச கலி தோஷ நிவாரண
வித் யுந்நிபோ விசாலாங்கோ விநதா தாஸ்ய மோசந

ஸோம பாத்மா த்ரி வ்ருந் மூர்த்தா பூமி காயத்ரி லோசநா
சாம காந ரத ஸ்ரக்வீ ஸ்வச் சந்த கதிரக்ரணீ

இதீதம் பரமம் குஹ்யம் கருடஸ்ய மஹாத்மந
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் வைநதேயாய நம
ஓம் ககபதயே நம
ஓம் காஸ்யபேயாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் தப்த காஞ்ஜன வர்ணாபாய நம
ஓம் ஸூபர்ணாய நம
ஓம் ஹரி வாஹநாய நம
ஓம் சந்தோ மயாய நம
ஓம் மஹா தேஜஸே நம
ஓம் மஹா உத்ஸாஹாய நம

ஓம் க்ருபா நிதயே நம
ஓம் ப்ரஹ்மண்யாய நம
ஓம் விஷ்ணு பக்தாய நம
ஓம் குந்தேந்து தவளா நநயாய நம
ஓம் சக்ர பாணி தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் நாகாரயே நம
ஓம் நாக பூஷணாயா நம
ஓம் விஞ்ஞாநதாய நம
ஓம் விசேஷஞ்ஞாய நம

ஓம் வித்யா நிதயே நம
ஓம் அநாமயாய நம
ஓம் பூதிதாய நம
ஓம் புவந த்ராத்ரே நம
ஓம் பயக்நே நம
ஓம் பக்த வத்ஸலாய நம
ஓம் சத்யச் சந்தஸே நம
ஓம் மஹா பஷாய நம
ஓம் ஸூராஸூரா பூஜிதாய நம
ஓம் கஜபுஜே நம

ஓம் கச்ச பாசிநே நம
ஓம் தைத்ய ஹந்த்ரே நம
ஓம் அருணா நுஜாய நம
ஓம் அம்ருதாம்சுவே நம
ஓம் அம்ருத வபுஷே நம
ஓம் ஆநந்த நிதயே நம
ஓம் அவ்யயாய நம
ஓம் நிகமாத்மநே நம
ஓம் நிராதாராய நம
ஓம் நிஸ் த்ரை குண்யாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் நிர் விகல்பாய நம
ஓம் பரஸ்மை ஜோதிஷே நம
ஓம் பராத்பர தர ப்ரியாய நம
ஓம் ஸூபாங்காய நம
ஓம் ஸூபதாய நம
ஓம் ஸூராய நம
ஓம் ஸூஷ்ம ரூபீணே நம
ஓம் ப்ருஹத் தமாய நம
ஓம் விஷாசிநே நம

ஓம் விஜிதாத்மநே நம
ஓம் விஜயாய நம
ஓம் ஜய வர்த்தநாய நம
ஓம் ஜாட்யஹ்நே நம
ஓம் ஜகத் ஈஸாய நம
ஓம் ஜநார்த்தன மஹா த்வஜாய நம
ஓம் ஜன ஸந்தாப ஸம்ச் சேத்ரே நம
ஓம் ஜரா மரண வர்ஜிதாய நம
ஓம் கல்யாணதாய நம
ஓம் கலாதீதாய நம

ஓம் கலா தர ஸமப்ரபாய நம
ஓம் சோமபே நம
ஓம் ஸூர ஸங்கேசாய நம
ஓம் யஞ்ஞாங்காய நம
ஓம் யஞ்ஞ வாஹநாயா நம
ஓம் மஹா ஜவாய நம
ஓம் அதிகாயாய நம
ஓம் மன்மத ப்ரிய பாந்தவாய நம
ஓம் சங்க ப்ருதே நம
ஓம் சக்ர தாரிணே நம

ஓம் பாலாய நம
ஓம் பஹு பராக்ரமாய நம
ஓம் ஸூதா கும்ப தராய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் துரா தர்ஷாய நம
ஓம் அமராரிக்நே நம
ஓம் வஜ்ராங்காய நம
ஓம் வரதாய நம
ஓம் வந்த்யாய நம
ஓம் வாயு வேகாய நம

ஓம் வர ப்ரதாய நம
ஓம் விநதா நந்தகாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் விஜி தாராதி சங்குலாய நம
ஓம் பத தவ்ரிஷட்டாய நம
ஓம் ஸர்வேசாய நம
ஓம் பாபக்நே நம
ஓம் பாச மோசநாய நம
ஓம் அக்னிஜிதே நம
ஓம் ஜய நிர்க்கோஷாய நம

ஓம் ஜெகதாஹ்லாத காரகாய நம
ஓம் வக்ர நாஸாய நம
ஓம் ஸூ வக்த்ராய நம
ஓம் மாரக்சாய நம
ஓம் மத பஞ்ஜநாய நம
ஓம் காலஞ்ஞாய நம
ஓம் கமலேஷ்டாய நம
ஓம் கலி தோஷ நிவாரணாய நம
ஓம் வித் யுந்நிபாய நம
ஓம் விசாலாங்காய நம
ஓம் விநதா தாஸ்ய மோசநாய நம
ஓம் ஸோம பாத்மநே நம
ஓம் த்ரி வ்ருந் மூர்த்நே நம
ஓம் பூமி காயத்ரி லோசநாய நம
ஓம் சாம காந ரதாய நம
ஓம் ஸ்ரக்விநே நம
ஓம் ஸ்வச் சந்த கதயே நம
ஓம் அக்ரண்யே நம

ஸ்ரீ கருட அஷ்டோத்தர சதா நாமாவளி ஸமாப்தம்
நாம்நா மஷ்ட சதம் புண்யம் பவித்ரம் பாவநம் ஸூபம்

அஷ்டாப தாத்ரி ப்ரதிமாங்க காந்திம்
அஷ்டோ ரகாதீஸ்வர பூஜி தாங்கம்

அஷ்டாயுத பிரோஜ்ஜ்வல தஷ்ட பாஹும்
அபீஷ்ட ஸித்த்யை கருடம் ப்ரபத்யே

இதி கருட அஷ்டோத்தர சத நாமாநி ஸம் பூர்ணாநி

————————

ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ரம்-

அஸ்ய ஸ்ரீ கருட கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ப்ரஹ்மா ருஷி
அனுஷ்டுப் சந்தஸ்
ஸ்ரீ மஹா விஷ்ணுர் கருடா தேவதா
ஓம் பீஜம் -வித்யா சக்தி -ஸ்வாஹா
கீலகம் -கருட ப்ரஸாத ஸித்த்யர்த்தே
ஜபே விநியோக

த்யானம்

ஆகுஞ்ச்ய ஸ்வயம பரம் ப்ரவிசார்ய பாதம் திர்யங்முகம் சலமசர்க்க விவ்ருத்த சங்கம்

அந்யோன்ய கட்டி தகரம் கலசப்தமோச முட்டீய மாந மநிசம் ஸ்மர துக்க சாந்த்யை–1-

மூர்த்தா நம் கருட பாத்து லலாடம் விநதா ஸூதா
நயநே காச்யப பாது ப்ருவவ் புஜக நாஸந–2-

கர்ணவ் பாது ஸூ பர்ணோ மே கபாலம் புஜ காதிப
நாஸி காம் பாது மே தார்ஷ்ய கருத்மான் வதனம் மம –3-

ரஸ நாம் பாது வேதாத்மா தச நாத் தைத்ய ஸூதந
ஓஷ்டவ் விஷ்ணு ரத பாது புஜவ் மே போகி பூஷண -4-

–பாது கரவ் கச்சப பஷண
–ரக்நிஜ பாது நகான் நக முகாயுத –5-

—ஹ்ருதயம் கேசவ த்வஜ
மத்யம் பாது விஷ ஹர –6-

குஹ்யம் குஹ்யார்த்த வேதீ ச பாது மே பச்சிமம் விபு
ஊரு ஸாஷ்ட புஜ பாது ஜாநுநீ சங்க சக்ர ப்ருத் –7-

வக்ர நாஸஸ் ததா ஜங்கே சரணவ் ஸூர பூஜித
ஸர்வாங்க மம்ருதாங்கோ மே பாது பக்த ஜன ப்ரிய –8-

புரத பாது மே வீர பச்சாத் பாது மஹா பல
தக்ஷிணம் பாது பார்ஸ்வம் மே மஹா காய விபீஷண –9-

பார்ஸ்வே முத்தர மவ்யக்ர பாதூர்த்வம் பாப நாஸந
அதஸ்தா தம்ருதா ஹர்த்தா பாது ஸர்வத்ர ஸர்வதா –10-

அஷ்டாபிர் போகிவர்யைர் த்ருத வர மணிபிர் பூஷிதம் சாத கும்பச்
சாயாபிர் தேஹ பாபிர் திவஸ சத கரம் த்ராகி வாதீப யந்தம்

சங்கம் சக்ரம் கரைஸ் ஸ்வைர் ததத மநு பமம் புஸ்தகம் ஞான முத்ராம்
வந்தே வேதாந்த தத்வம் ஸகல விஷ ஹரம் ஸர்வதா வைநதேயம் –11-

பல ஸ்ருதி

இதீதம் பரமம் குஹ்யம் ஸர்வ அபீஷ்ட ப்ரதாயகம்
காருடன் கவசம் கௌரி ஸமஸ்த விஷ நாஸநம் –12

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –32– தாரிகாவின் மூன்று நிலைகள் —

August 2, 2022

அடுத்து அவளுடைய ஸ்தூலமான நிலை போன்றவற்றைக் குறித்து நான் கூற கேட்பாயாக –

யா ஹி ஏஷா பரமா வித்யா தாரிகா பாவ தாரிணீ
ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் சேதி தஸ்யா ரூப த்ரயம் ய ஸ்ருணு –1-

சக்தியின் மூன்று நிலைகளான ஸ்தூலம் ஸூஷ்மம் பரம் ஆகியவற்றைக் குறித்துக் கேட்ப்பாயாக
இது உயர்ந்த தாரிகா என்னும் மந்திரமாகும் -இது உபாஸகனைக் காப்பதாகும் –

பஞ்ச வர்ணம் சதுர் வர்ணம் இதி ஸ்தூலத் மகம் வபுஸ்
த்ரி வர்ணா ஸூஷ்ம ஸம்ஜ்ஞா மே பரா விஷ்ணு மயீ ஸ்திதா –2-

ஸ்தூல வடிவமானது -ஐந்து அல்லது நான்கு ஒலிகளைக் கொண்டதாக உள்ளது இது ஹ்ரீம் என்பதாகும்
ஸூஷ்ம நிலையானது மூன்று ஒலிகளைக் கொண்டதாகும் -இது ஈம் என்பதாகும்
பரம நிலையானது விஷ்ணு என்னும் ஒலியைக் கொண்டதாகும் இது ஈ என்பதாகும் –

இமாஸ்திஸ்ரோ ஹி அவஸ்தா மே ப்ரத்யேகம் து த்ரிதா த்ரிதா
ஸ்தூலே து யா பராவஸ்தா பரமாத்மாஸ்ரயா து ஸா –3-
அசேஷ புவந ஆதார விஷ்ணு வ்யாபி சமாஸ்ரயா
போக்த்ரு போக்யாத்மிகா சேயம் தஸ்யா ரூபம் நிபோத மே –4-

எனது இந்த ஒவ்வொரு நிலையும் மூன்றாய்ப் பிரிக்கப் படுகின்றன
ஸ்தூலத்தில் உள்ள பரம நிலையானது
அசேஷ புவன ஆதரம் -ர
விஷ்ணு -ஈ
மற்றும் வ்யாபின் ஆகியவற்றுடன் இணைந்த பரமாத்மன் -ஹ
என்ற ஒலியைக் கொண்டதாகும்
இதுவே ஹ்ரீம் என்கிறதுகாக்கிறது
இந்த நிலையானது அனுபவிப்பவன் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது

அதன் ரூபத்தை அடுத்து நான் வர்ணிக்கக் கேட்ப்பாயாக –

அசேஷ புவன ஆதார நிலய வ்யாபி ஜன்மநா
பரமாத்மாதி கேநைவ லலாட தடமேயுஷா –5-
ஆக்ரம்ய வைஷ்ணவம் ரூபம் ஸ்வே புனஸ் ப்ரதி திஷ்டதி
தார காரண நாதேந சோபமாநா ஹரி ப்ரியா –6-

ஸ்ரீ ஹரியின் பிரியையாக உள்ளவள் நான்
சஹஸ்ரார சக்ரம் எனப்படும்நெற்றிப்பகுதியின் பின்புறம் உள்ளாள்
இவள் அசேஷ புவன ஆதரம் -வ்யாபின் -பரமாத்மன் -ஆகிய ஒலிகளில் புறப்பட்டு
விஷ்ணு ரூபம் அடைந்து
அதன் பின்னர் தனக்கு உரிய ரூபம் எடுக்கிறாள்
இந்த ரூபமானது தாரா வெளிப்படும் நாதத்துடன் கூடியதாக உள்ளது –

போக்த்ரு போக்யாதிகம் ஸர்வம் புவனம் பிப்ரதீதியா
வ்யாபிநம் ஸர்வதோ தேவீ பரமாத்மாநம் ஆஸ்ரிதா –7-

போக்தா போக உபகரணங்கள் நிறைந்த இந்த உலகை தாரிகா தேவி தனது ஞானத்தால் சூழ்ந்த படி
பரமாத்வாவிடம் அண்டிய படி உள்ளாள்

தாவத்தயா ஸ்திதா விஷ்ணு ரூபா ஸ்தூலா கதி பரா
பஞ்ச க்ருத்ய கரீ சக்தி த்ரிவித ஐஸ்வர்ய ப்ரும்ஹிதா –8–
பிராணயந்தி ஸ்ரியா தேவம் ஜ்ரும்பா மாணோத் அதி பரபம்
ஆச்ரித்ய ஹி அநலம் பவமியம் ஸூஷ்மா கதிர் மதா–9-

அந்த தாரிகாதேவி ஸ்தூல நிலையில் விஷ்ணு ரூபம் கொண்டு அதிலேயே நிலைக்கிறாள்
ஸூஷ்ம நிலையிலே
ஸ்ருஷ்ட்டி முதலான ஐந்து செயல்களை செய்தபடி மூன்று வித ஐஸ்வர்யங்களுடன்
சமுத்திரம் போன்று ஓங்கி க்ரியா சக்தியின் அக்னி ரூபம் அண்டுகிறாள்

ஸ்ருஷ்ட்யாதிகம் விதாயாத வ்யோமஸ்தாம் பரமாஸ்திதா
ஸர்வ ஆச்சர்ய கரீ தேவீ ஸ்ருஷ்டி ஸ்திதி யந்தக்கரணம் –10-
ஸூர்யம் ஸமாஸ்ரிதா விஷ்ணும் கல யந்தீ ஜகத் ஸ்திதம்
கால பாவக தேஜோபி ஸ்தூல அஸ்தூல மயாத்துதா –11-

இப்படி ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உயர்ந்த நிலையில் உள்ளவளும் வ்யோமத்தில் -ம் -உள்ளவளும்
கால அக்னியின் -ர-துணையுடன் ஸூர்யன் -ஹ -விஷ்ணு -ஈ -ஆகிய ரூபங்களால் ஜகாத்தை நிலை பெறச் செய்கிறாள் –

கததா கத யஸ்திஸ்ரஸ் ஸ்தூலய மம வாஸவ
ஸூஷ்மா யாஸ்து கதீஸ் ஸ்திரஸ் ஸ்ருணு வ்ருத்ர நிஷுதந -12-

இப்படியாக எனது தாரகை நிலையுடைய மூன்று ஸ்தூலங்கள் குறித்துக் கூறப்பட்டன
வ்ருத்ரன் என்னும் அசுரனை அழித்தவனே -அடுத்து மூன்று ஸூஷ்ம நிலைகளைப் பற்றிக் கேள்

அகால கலாந ஸேயம் ஸூஷ்மா து பரமேஸ்வரீ
வ்யாபிநம் பரமாத்மா நம் ஸ்ரயந்தீ வர்த்ததே த்ருவா –13-

பரமேஸ்வரியின் ஸூஷ்ம ரூபமானது எப்போதும் நிலையாக –
வ்யாபிந் பரமாத்மா வின் அக்ஷரங்களில் உள்ளன
அதாவது ஹம்
இந்த நிலையானது காலத்திலேயே கட்டுப்படாததாகும் –

சுத்தோ வர்க்கஸ் தத அசுத்தோ த்வி விதம் ஸ்ருஜ்யம் உச்யதே
சுத்த இதரே ஸ்தித ஸ்தூலா சுத்தே ஸூஷ்மா ப்ரதிஷ்டிதா –14-

ஸ்ருஷ்டிக்கப்படும் அனைத்தும் சுத்தம் என்றும் அசுத்தம் என்றும் இரண்டு விதங்கள் –
ஸ்தூல ரூபம் அசுத்தத்தை உள்ளடக்கியும் ஸூஷ்ம ரூபம் சுத்தத்தை உள்ளடக்கியும் இருக்கும் –

திஸ்ரஸ் அப்யாஸாம் கதீ ஸம்யக் ஸ்தூலாயா இவ லக்ஷ்யேத்
பரா யா மே தனு சக்ர தஸ்யா ரூபம் நிஸாமய –15-

தாரிகையின் ஸ்தூல நிலைகள் போன்றே இந்த மூன்று ஸூஷ்ம நிலைகளும் தெளிவாகப் புலப்படுகின்றன
அடுத்து தாரிகையின் உயர்ந்த ரூபம் பற்றிக் கேள்

ஸர்வ வ்யாப்தி மதீ திவ்யா நிஷ்கலா ஸா நிரஞ்சநா
சா பரா மன்மயீ சக்தி கதிதா விஷ்ணு சம்ஜ்ஞயா –16-

அவள் எங்கும் நிறைந்தவளாகவும் திவ்யமாகவும் தோஷம் அற்றவளாகவும் உள்ளாள்
இந்த உயர்ந்த சக்தியான அவள் என்னை ஆத்மாவாகக் கொண்டவளாக
விஷ்ணு என்று அழைக்கப் படுகிறாள் -அதாவது ஈ –

ஏஷா ஸா வைஷ்ணவீ சத்தா ஸா ஏஷா அஹந்தா ஹரேர் மதா
ஏஷா ஸா யோகிநாம் நிஷ்டா ஸ ஏஷா சாங்யாத்மநாம் கதி –17-

அவளே விஷ்ணுவின் இருப்பாக உள்ளாள் -அவளே ஹரியின் நான் என்னும் நிலை
அனைத்து யோகிகளுக்கும் இவளே த்யான விஷயம்
சாங்க்ய -ஞான -நிலையின் கதியாக அவளே உள்ளாள் –

இயம் ஸா பரமா மூர்த்தி இயம் ஸா பரமா கதி
சக்தி குண்டலிநீ ச ஆத்யா ப்ரமரீ யோக தாயிகா –18-
அநா ஹதா ஹி ஆகோஷா ச நிர் மர்யாதா நதோத் கதா
ஸப்த ப்ரஹ்ம ததா சக்திர் மாத்ருகா யோநி உத்தமா –19-
காயத்ரீ ச கலா கௌரீ சசீ தேவீ ஸரஸ்வதீ
வ்ருஷாகபாயீ ஸத்யா ச ப்ராண பத்நீ யசஸ்விநீ –20-
இந்த்ர பத்நீ மஹாதேநு அதிதி தேவ நந்திநீ
ருத்ராணாம் ஐநநீ வஸூநாம் து ஹிதா ததா –21-
ஆதித்யா நாம் ஸ்வஸா நாபி அம்ருத தஸ்ய த்ருதி பரா
இடா ரதி ப்ரியா காரா கருதாத்ரீ மஹீ யஸீ –22-
மஹீ ச விஸ்ரு திஸ் சைவ த்ரயீ கௌஸ் ப்ரண வஸ்தலா
சக்திச்ச ப்ரக்ருதிச்சைவ மஹா ராஜ்ஜீ பயஸ்விநீ –23-
தாரா சீதா ததா ஸ்ரீஸ் ச காம வத்ஸா பிரியவ்ரதா
தருணீ ச வராரோஹ நிரூபா ரூப ஸாலி நீ –24-
அம்பிகா ஸூந்தரீ ஜ்யேஷ்டா வாமா கோரா மநோ மயீ
ஸித்தா ஸிந்தாந்திகா யோகா யோகிநீ யோக பாவிநீ –25-
ஏவ மாதீநி நாமானி ஸாஸ்த்ரே ஸாஸ்த்ரே மநீஷிபி
கதிதாநி ரஹஸ்யாநி ஸக்தே ஸித்தாந்த பாரகை –26-

அவளே உயர்ந்த ரூபமாகவும் உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியாகவும் உள்ளாள் –
சக்தி -குண்டலிநீ -ஆத்யா -ப்ரஹ்மரீ -யோக தாயிகா -அநாஹதா -அகோஷா -நிர்மர்யாதா -நதோத்கதா-
ஸப்த ப்ரஹ்மா -சக்திர் மாத்ருகா யோநி -உத்தமா -காயத்ரீ -கலா -கௌரீ -ஸசீ -தேவீ -ஸரஸ்வதீ –
வ்ருஷா கபாயீ -ஸத்யா -ப்ராண பத்நீ -யசஸ்விநீ -இந்த்ர பத்நீ -மஹா நேநு -அதிதி -தேவ நந்திநீ –
ருத்ரர்கள் மற்றும் வஸூ க்களுடைய தாய் -ஹிதா -ஆதித்யர்களுடைய ஸஹோதரி -அம்ருதத்தின் நாபி –
த்ருதி -இடா -ரதி -உயர்ந்த கருதாத்ரீ -மஹீ -விஸ்ருதி -த்ரயீ -கோ -ப்ரணவத்ஸலா -சக்தி -ப்ரக்ருதி –
மஹா ராஜ்ஜீ -பயஸ்விநீ -தாரா -ஸீதா -ஸ்ரீ -காம வத்ஸா -ப்ரியவ்ரதா -தருணீ -வராரோஹா -நிரூபா –
ரூபஸாலிநீ -அம்பிகா -ஸூ ந்தரீ -ஜ்யேஷ்டா -வாமா -கோரா -மநோ மயீ -ஸித்தா -சிந்தாந்திகா –
யோகா -யோகிநீ -யோக பாவி நீ -போன்ற பலவும்
அந்த சக்தியின் பல ரஹஸ்யப் பெயர்களாக பல்வேறு சாஸ்திரங்களில்
பல சான்றோர்களாலே கூறப்பட்டுள்ளன

ச ஏஷா சக்தி பரா திவ்யா த்ரிதா ரூபை அவஸ்திதா
ஸ்தூல ஸூஷ்ம பரத்வேந த்ரைதம் ஏதத் ப்ரதர்ச்யதே –27-

அந்த சக்தியானவள் மூன்று நிலைகளில் உள்ளாள் –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் உயர்ந்ததாகவும் உள்ள அவளுடைய
மூன்று வடிவங்கள் உனக்கு இப்போது கூறப்படுகின்றன –

அஸ்யா ஸ்வரூபம் ஈ ப்ரோக்தா சா அத்ரே தாவ திஷ்டதே
அப்ரமேய அதி ரூபேண தஸ்யா வ்யாக்யாம் இமாம் ஸ்ருணு –28-

ஈ என்னும் அக்ஷரமானது அவளுடைய ஸ்வரூபமாக உள்ளது
அதுவும் மூன்று விதங்களில் உள்ளது
அதன் உன்னதமான -அப்ரமேய -அதாவது அகார -வடிவத்தை இப்போது
நான் விளக்கக் கேட்ப்பாயாக

ஷாட் குண்யம் யத் பரம ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்யயம்
சங்க்ருதாகில பேதம் தத் ஏகம் ஏவ யதா ததா –29-
அப்ரமேயாக்யயா தேவஸ் ததா யோகி ப்ரீர்யதே
வ்யாப்ய வ்யாபக பேதோ வா ஸ்ருஸ்ஜ்ய ஸ்ருஷ்டி விதாபி வா –30-
ந ததான்ய ப்ரமேயத்வம் ந கிஞ்சித் அஸ்ய வித்யதே
ததா ஸூந்யம் அவிகாரை ப்ரஸூப்தாம் இவ ஸர்வத–31-
ஷாட் குண்யம் ப்ரஹ்ம ஸம்ஸ்திதா விஷ்ணு ஸம்ஜ்ஞயா
அதரங்கார்ண வாகாரா சக்தி சக்தி மதோர் கதி -32-

பர ப்ரஹ்மமானது ஆறு குணங்களுடன் கூடியவனும்
எப்போதும் உள்ளவனுமாகிய வாஸூ தேவன்
அனைத்து பேதங்களையும் ஒன்றாகத் திரட்டி தன்னுள் அடக்குகிறான்
இத்தகைய திவ்யமான ரூபமே யோகிகளால் அப்ரமேயம் எனப்படுகிறது
அத்தகைய நிலையில் -பரவப்படும் பொருள் -பரவப்பட்ட பொருள் -என்கிற வேறுபாடோ
படைக்கப்பட்ட பொருள் -படைக்கின்ற பொருள் -என்கிற வேறுபாடோ இல்லை
அந்த நிலையில் அந்த வஸ்துவை அறிய இயலாது
ஆறு குணங்களுடன் கூடிய அந்த ப்ரஹ்மமானது ஆழ்ந்த உரக்க நிலையில் உள்ளதாக
ஸூ ன்யமாகவே அனைவராலும் உணரப்படுகிறது
அப்போது தாரிகா -விஷ்ணுவின் பெயரைத் தரித்தவளாக அலையற்ற சமுத்திரம் போன்று
சக்தியைக் கொண்ட வஸ்துவின் சக்தியாக அறியப்படுகிறான் –

ததா யதா புநர் ப்ரஹ்ம வாஸூ தேவாக்யம் அவ்ரணம்
உன் மிஷத் யாத்ம சங்கல்பாத் ததா ப்ரதம உச்யதே –33-

வாஸூ தேவன் என அழைக்கப்படும் அந்தத் தூய்மையான ப்ரஹ்மமானது
தன்னுடைய ஸங்கல்பம் காரணமாகவே மீண்டும் விழித்து எழுகிறது -இது பிரதமம் எனப்படும்

பிரததே ஹி யதா ப்ரஹ்ம ஸூத்த அஸூத் தாக்ய வர்த்மநா
மாயா நாம ததா த்வேஷா ப்ரஹ்ம ஸங்கல்ப ரூபிணீ –34-

அந்தப் ப்ரஹ்மம் ஸூத்தம் அஸூத்தம் -என்பதான ஸ்ருஷ்டியில் -தன்னை விரித்துக் கொள்ளும் போது
அந்தப் ப்ரஹ்மத்தின் சங்கல்பத்துக்கு நிகராக உள்ள சக்தியானது மாயா எனப்படுகிறாள்

சங்கர்ஷணாதி ஷித் யந்தஸ் தஸ்யா கர்பம் அவஸ்திதஸ்
யதா புநஸ் பரம் ப்ரஹ்ம ஸ்வ இச்சா ஸம்பாவதிதம் பிருதக்–35-
வியாப்ய வியாபக பேதேந ஸத்வி தீயம் அவஸ்திதம்
பஞ்ச பிந்துஸ் ததா தேவீ பஞ்ச க்ருத்ய விதாயி நீ –36-

ஸங்கர்ஷணன் தொடக்கமாக புல் பூண்டு முதலிய அனைத்து ஸ்ருஷ்டிகளும் அவளுடைய கர்ப்பத்தில் உள்ளன
ஒரு கட்டத்தில் ப்ரஹ்மமானது தனது இச்சையால்
வியாபிக்கும் பொருள் என்றும் வியாபிக்கப்படும் பொருள் என்றும் இரண்டாகப் பிரிகிறது
அப்போது ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களைச் செய்யும் தேவியானவள் பஞ்ச பிந்து என்று அழைக்கப் படுகிறாள்

ப்ரஹ்மத்தின் ஐந்து செயல்களாவன -படைத்தல் காத்தல் அழித்தல் மயக்குதல் மற்றும் கடாக்ஷித்தல்

பராய இதி தே ப்ரோக்தோ மம தன்வா கதிஸ் த்ரயீ
ரூபம் ரூபம் விபஜ்யைஷா தத் தத் தத் வார்ண பேதி நீ –37-

இப்படியாக உள்ள எனது உயர்ந்த நிலை குறித்து உனக்கு உரைக்கப் பட்டது
அது பலவிதமான ரூபங்களை எடுப்பதாக உள்ளது
அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரத்தை -அதாவது
க தொடக்கமாக உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தை குறிப்பதாக வேறுபாட்டுடன் உள்ளது –

தத் தத் வாசகதாம் நீதா ஸ்வ காமாஜ் ஜகதீ தநு
தேஷு தேஷு ஹி தத் வேஷு ஸ்வாத்ம பூதா வதிஷ்டதே –38-

அந்த ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அக்ஷரமும் குறிக்கின்ற ஜகத்தின்
பல்வேறு வடிவங்களை உணர்த்துவதாகவும் உள்ளது
இப்படியாக ஒவ்வொரு தத்துவமும் எனது ஒவ்வொரு ரூபத்தைக் கொண்டதாகவே உள்ளது –

மத் அம்ச ஸூஷ்ம ரூபோ யோ மூட அக்னிரிவ தாரு ஷு
தத் தத் ரூப மநு ப்ராப்தா சேவ நீ நாம ஸாஸ்வதீ –39-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்திற்கான ரூபங்களை எடுத்த பின்னர்
எனது ஸூஷ்ம ரூபங்கள் அந்த அந்த அக்ஷரத்தில் நித்தியமாக மறைந்து உள்ளன
அதாவது விறகுக்கட்டையில் அக்னி எவ்வாறு மறைந்து உள்ளதோ அதை போன்று ஆகும்

தத் தத் வர்ணோ பரா கேண தத் தத் வியக்தி வபுஸ் ஸ்வயம்
அதி தைவத பாவேந தத்ர யோம்ச பராத்மக –40-

வைஷ்ணவ சக்தி ரூபோ மே நியச்சன்ன வதிஷ்டதே
தத் தத் வாசகதாம் யாதி தேவீ சேயம நஸ்வரீ –41-

இப்படியாக ஒவ்வொரு அக்ஷரத்தின் அதிபதி தேவதையாக எனது பல்வேறு ரூபங்கள் உள்ளன
இதன் மூலம் விஷ்ணுவின் சக்தியாக உள்ள எனது உயர்ந்த நிலையானது
ஒவ்வொரு அக்ஷரத்தின் ஒலியிலும் அமைந்து உள்ளது
மேலும் அந்த அந்த அக்ஷரத்தின் ஓசை மற்றும் அமைப்பிற்கான அதிபதி தேவதையாகவும் உள்ளது –

அசேஷ புவநாதாரா யோகிநீ பரமேஸ்வரீ
கேவலஸ் தத்துவ வர்ணஸ்து த்ரை லோக்யை வர்யதாம் கத –42-

அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாக உள்ளவளும் -பரமேஸ்வரீயுமாகிய யோகிநீ -என்னும் நான்
அந்த அந்த வர்ணங்களுக்கு -அக்ஷரங்களுக்கு -அடிப்படையாக அமைகிறேன்

தத் தத் ஸ்தூல மயம் தத்துவம் மதீயம் சக்தி ஸாஸ்வதம்
தத் தத் பாவாபிதாநேந தன் நியந்த்ருத்வ தர்சதே–43-

அவள் அனைத்து தூய்மையான தத்துவங்களை வெளிப்படுத்தும் அக்ஷரங்களால் உணர்த்தப்படுகிறாள்
மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது எப்போதும் உள்ள சக்தியே யாகும்
இது ஏன் என்றால் ஒவ்வொரு ஸ்தூலமான தத்துவமும் எனது நிலையையே வெளிப்படுத்துகின்றன –
அவற்றில் நானே ஆதிக்யம் செலுத்துகிறேன்

இயமே வேஸ்வரா தேவீ த்விதா ஸக்தா வதிஷ்டிதே
ஷாதி சாந்தம் புரா யத்தே தர்சிதம் ப்ரஹ்ம பஞ்சகம் –44-
ஷ இத்யாதி ஸ்வரூபேண த்ரைலோக்ய ஐஸ்வர்யதாம் கதா
ஸ்வரூபே நியமே சைவ த்வேதா ஸேயமவஸ்திதா –45–

ஒவ்வொரு வஸ்துவையும் நியமிக்கும் தேவியானவள் அவற்றுடன் இரண்டு முறையான உறவு முறையில் உள்ளாள்
அதாவது
நான் முன்பே உனக்கு கூறியதான
ஷ தொடங்கி ஸ முடிய உள்ள ஐந்து ப்ரஹ்மத்திலும் அவள் உள்ளாள்
இவ்விதமாக மூன்று லோகங்களையும் ஆளவல்ல எஜமானத் தன்மையை அளிக்கிறாள்
இரண்டு விதமான நிலையில் உள்ளாள்
அனைத்து வஸ்துக்களின் இருப்பாகவும்
அவற்றை நியமிப்பவளாகவும் உள்ளாள் –

தாரணா நாம் சதுஷ் கம் யத் வாதி யாந்த முதீ ரிதம்
தத்ர ஸூஷ்ம பர பாவே ஸ்தி தேயம் பூர்வவத் த்விதா –46-
த்ரைய வஸ்தோ மகார அயம் ப்ரோக்த சைதன்ய வாசக
தத்ராபி ஸூஷ்ம பரயோர்த்வ தேயம் தசயோர் த்வயோ -47-

வ காரம் தொடங்கி யகாரம் முடிய உள்ளதும் -முன்பு கூறப்பட்டதும் நான்கு தாரணைகளாக உள்ள சப்தங்கள்
முன்பு கூறப்பட்டதான தாரிகாவின் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகளைக் கொண்டதாக

அவளுடைய இரண்டு செயல்களை நிறைவேற்றுவதாக உள்ளன
சைதன்யத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பதாக ம அக்ஷரம் உள்ளதை முன்பே -கூறப்பட்டது
இதில் அவளுடைய ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த இரண்டு நிலைகளும் உள்ளாய்

மாயா ப்ரஸூதி த்ரை குண்ய ரூபோ யோ பார்ண உச்யதே
ஈ நாம பூர்வ வத் தேவீ தத்ர அபி தசயோர் த்வயோ -48

ப காரம் மூன்று தன்மைகளைக் கொண்ட மாயையைக் குறிக்கும்
மேலே கூறப்பட்ட இரண்டு நிலைகளில் உள்ள தாரிகா ஈ என்னும் அஷரத்தால் கூறப்படுபவளாகவும் உள்ளாள்

புத்தி அஹங்கார மநஸாம் யத் தூபம் பாதிகம் த்ரயம்
தத்ர அபி பூர்வவத் த்வேதா தேவீ யம் தசயோர்த்வயோ –49-

பகாரம் -புத்தி அஹங்காரம் மனம் – ஆகிய வற்றைக் குறிக்கும் -அதில் அவள் இந்த இரண்டு நிலைகளில் உள்ளாள் –

நாதிகே ணாதிகே சைவ ததேந்த்ரிய குணத்வயே
தசயோ ஸூஷ்ம பர யோரியம் த்வேதா வதிஷ்டதே –50-

நா -ணா -இவற்றால் குறிக்கப்படும் இந்த்ரியங்களில் தேவியானவள் ஸூஷ்மம் மற்றும் உயர்ந்த நிலைகள் ஆகியவற்றில் நிலையாக உள்ளாள்

ஞாதிகே ஙதிகே சைவ ஸ்தூல ஸூஷ்ம ஸ்வரூபகே
விபூதி பஞ்சகே தேவீ தசயோ பூர்வ வத் ஸ்திதா –51-

ஸ்தூல ஸூஷ்ம நிலையில் உள்ள இரண்டு ஐந்து விபூதிகளும் -தன்மாத்ரைகளும் பூதங்களும்
ஞா -ங-எழுத்துக்களால் குறிக்கப்பட்டு அவற்றிலும் அந்த இரண்டு நிலைகளிலும் தேவீ உள்ளாள்-

சப்தத்யா விததா பேதை ஸூத்த அஸூத்த மயாத்வநி
நடீவ ஸ்வய மயீ சக்திர் பிபர்தி பஹுதா வபு –52-

ஈ -என்னும் எழுத்தால் குறிக்கப் படுபவளும்
ஒரு நடிகையைப் போன்று பல்வேறு பாத்திரங்களை ஏற்பவளும்
ஸூத்த அஸூத்த பொருள்களில் எழுபது விதமான தத்துவங்களில் உள்ளாள்

இயத் வஸ்த்ருதிம் ஆபந் நாமீ மிமாம் பரமேஸ்வரீம்
விசிந்த்ய பரமம் யாதி பதம் விஷ்ணோ ஸ்தானம் –53-

இப்படிப்பட்ட பரமேஸ்வரியை ஆராதிப்பவன் உயர்ந்த நிலையான விஷ்ணுவின் இடத்தை அடைகிறான்

யதா யத்ர கதா ஸேயம் ஸூத்த அஸூத்தே ததாத்வநி
தத்ர தத்ர த்வஜ ஹதீ விஷ்ணோ ஸம்பந்தமீ ஸ்திதா –54-

இப்படி பட்ட ஈ அஷரத்தால் குறிக்கப்படும் அந்த சக்தியானவள்-ஸூத்த அஸூத்த ஸ்ருஷ்டிகளில் ஈடுபட்டாலும்
தனக்கும் விஷ்ணுவுக்கும் உள்ள சம்பந்தம் பிரியாமல் என்றுமே சேர்ந்தே உள்ளாள்

ஏக த்வி த்ரயாதி யோகேந ஸ்வர வ்யஞ்ஜந ரூஷிதா
ஸூத்த அஸூத் தாதவ வரகஸ்தா நாநா பேதோப பாதித–55-

அவள் பல ஸ்ருஷ்டிகளிலும் நிறைந்தவளாக -ஓன்று இரண்டு மூன்று என்று பல ஸ்வரங்கள் மற்றும்
வியஞ்ஜன வடிவங்களில் இருப்பவளாக பலவித பேதங்களுடன் உள்ளாள்-

ஜடோ பராக ஹீநயா அஸ்ய ஏவ புந ஸ் த்ரிதா
ஜேய ஸ்தூலாதி ரூபேண விபேதஸ் தத்த்வ சிந்தகை –56-

மேலும் உள்ளதான ஜ -ட -ஆகியவற்றுடன் சம்பந்தம் இல்லாததான அவளுடைய மூன்றுவிதமான பிரிவுகளை –
தத்வத்தைக் குறித்துச் சிந்தித்தபடி உள்ளவர்கள் அறிய வேண்டும்-

ஸ்ருஷ்டிக்ருத் ஸம்யுதா ஸ்தூலா ஸூஷ்மா வ்யாமேச ஸம்யுதா
நிரஞ்ஜநா பரா சேயமீ இத்யேவ அநு ராகிணீ –57-

ஸ்ருஷ்ட்டிக்ருதுடன்-அத்தியாவது-ஹ்-இணைந்து உள்ள போது அவள் ஸ்தூலமான நிலையில் உள்ளாள்
வ்யாமேசத்துடன் -அதாவது ம் -இணைந்து உள்ள போது அவள் ஸூஷ்மமான நிலையில் உள்ளாள்
அவள் ஈ -என்பதுடன் இணைந்த பொழுது தோஷம் அற்ற சக்தியாக உள்ளாள்

நிஷ்கம்பா தீப லேகேவ பத்நீ விஷ்ணோரியம் பரா
ஸர்வேஷூ ஆதார பத்மேஷு நிச்சல் ஏவ அவதிஷ்டதே–58-

மஹா விஷ்ணுவின் தர்மபத்னியான அவள் ஆதார பத்மங்களிலும் அசையாத தீபம் போன்று உள்ளாள் –

ஆபஸ்தி தேசாதா மூர்த்த ப்ரஹ்மயா நமநு வ்ரதா
ஏகேயம் உஜ்ஜ்வலா தீப்தா பாவாந ச யஸஸ்விநீ –59-
ப்ரஹ்ம ரந்த்ராத் விநிஷ் க்ரந்தா மஹா பத்மமுகே யுஷீ
ஓத ப்ரோதாத்மிகா சேயம் பரமா நந்தா வர்தமநி –60-
விலாப்ய மார்த்வயம் ரூபம் அம்ருதம் ப்லாவயேந் நரம்
மந்த்ராணாம் மந் மயா நாம் ஹி மந்த்ரைர் விஷ்ணு மயை ஸஹ –61-

வயிற்றின் அடிப்பாகம் தொடங்கி தலையின் உச்சி பாகம் முடிய ப்ரஹ்மத்தின் பாதையில் செல்கிற தேஜஸ் மிக்க ஒளிர்பவளான தூய்மைப்படுத்தும் சக்தியானவள்
தலையின் உச்சியில் உள்ள திவாரம் வழியே வெளியே செல்லுகிறாள்
இவ்வாறு வெளியேறும் அவள் உயர்ந்த தாமரையை அடைகிறாள்
உயர்ந்த ஆனந்தத்தின் பாதையாக உள்ள அவள் என்னையே சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்த்ரங்களுடைய சாரமாகவும்
மஹா விஷ்ணுவை சாரமாகக் கொண்டுள்ள அனைத்து மந்திரங்களின் சாரமாகவும் உள்ளாள்
அவளே உபாசகனுடைய இறப்பை அழித்து -மீண்டும் பிறக்காமல் செய்து -அம்ருதத்தால் நனைக்கிறாள்

ஸா மே நூந மநூந ஸ்ரீ ரிதி சங்க்யா பரா ஹி யா
தே ச சங்க்யா த்வயா மந்த்ரா ஜபாத் போக அபவர்கதா –62-

ஐநூறு எண்ணிக்கைகள் கொண்டதான அந்த உயர்ந்த மந்த்ரங்கள் மிகவும் சக்தி கொண்டவை ஆகும் –
இவற்றை சாங்க்யர்களுடைய அத்வயா மந்த்ரங்களுடன் சேர்த்துக் கூறும் போது
அவை இன்பம் மற்றும் மோக்ஷத்தை அளிக்கின்றன –

அஸ்யா ஏவ பரா யாஸ்து விப்ருஷ பரிகீர்த்திதா
யதா ஹி கிரண வ்ராதம் தேஜஸ்தவம் வியாப்ய திஷ்டதி -63-

யதா ஹி பார்த்திவான் பாவான் வியாப்ய ஸ்தைர்யம் வ்யவஸ்திதம்
நாநா விபவ ஸம்ஸ்தானம் நாநா ரஸந ஸம் ஸ்திதம் -64-

பாஹ்யாமாப் யந்தரம் சைவ பாவம் ஸப்த மயம் சமம்
வ்யாப்யைவமீ ஸ்திதா தேவீ விஷ்ணு பத்நீ யஸஸ்வி நீ –65-

இந்த்ர மந்த்ரங்கள் -தேவியின் துளிகளாக வர்ணிக்கப் படுகின்றன
எவ்விதம் தேஜஸ் நிறைந்த வஸ்துவில் ஒளியானது பரவி நிற்கின்றதோ -அதே போன்று
ஈ -என்னும் அக்ஷரத்தில் உள்ளவளும் அனைத்து விபவங்களிலும் பரவி நிற்பவளுமாகிய விஷ்ணுவின் பத்னியானவள்
அந்த விபாவங்களுடைய உள் மற்றும் புற இருப்பாக ஸப்த ப்ரஹ்மத்துடன் ஒன்றியவளாக இருக்கிறாள் –

ஸ்தூல ஸூஷ்மாதி பேத அயம் யதா வத் சக்ர தர்சித
தாரி காயா இதா நீம் த்வமங்காதீநி ஸ்ருணுஷ்வ மே –66-

சக்ரனே இப்படியாக தாரிக்காவின் ஸ்தூலம் மற்றும் ஸூஷ்மம் ஆகிய பல நிலைகள் குறித்து உனக்கு நான் கூறினேன்
அடுத்து அவளுடைய அங்க மந்த்ரங்கள் குறித்து உனக்குக் கூறுகிறேன்

ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -32- அத்யாயம் -ஸம்பூர்ணம் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம

ஸ்ரீ திருப்பாவையின் ஏற்றம் –ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்–ஸ்ரீ விஷ்ணு தர்மம்–

July 5, 2022

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம் இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு ஆங்கு வைய முழுதும் நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே

விவாகம் அற்றவனான ஒருவன்-மூடன் – விடாய் மிகு இருக்க
தார்மிகன் ஒருவன் இளநீர் நிறைந்த தேங்காயைத் தர
அவனோ இளநீர் பருகினவன் இல்லை -அதனுள் நீர் இருப்பதையும் அறியான் –
கை நோவ அசைத்து அசைத்துப் பார்த்தானாம்
அதனுள் இளநீர் நிறைந்து இருப்பதால் தளும்ப வில்லை -ஆகவே அதனுள் ஒன்றும் இல்லையென்று வீசி எரிந்து விட்டானாம் –

தேறா ஒருவன் தெங்கின நீர் செவ்வே நிறைந்த தீங்காயைச் செங்கை வருந்த அசைத்து அசைத்து
மாறாம இது நீர் இலை என்று மருண்டு மாந்த முயலாது வெறிதே யிகத்து விட்டு

இந்த உவமைக்கு உப மேயம் மேலே சொல்லுகிறது
எம்பெருமான் உலகம் எங்கும் வியாபித்து -நிறைந்துள்ளன
இளநீரின் படியைக் காட்டிலும் விசேஷம் உண்டே
அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வியாப்ய நாராயண ஸ்தித
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் –

பாக்கியசாலிகள் அனுபவிக்கஞான ஹீனர்களோ நிரீஸ்வர வாதம் செய்து படு குழியில் வீழ்ந்து அவதிப்படுகிறார்கள்

ஆங்கு வையமுழுதும்நிறைந்த எவர்க்கும்
பேறா அருளுக்கு உருவான பெருமான் ஊனப் பேய் விழிக்குப் பிறங்கா வகையால் இலை என்று பேணாது இருந்த பெரும் பிழையால்
நீறாய் நிலத்து விளிவேனை

நெடுமாற்கே நீ அடிமை என்று நினைவித்து எடுத்து ஆண்டது ஞான நிதி போல் கோதை நெறித் தமிழே
இவர்களுக்கும் ஆண்டாளுடைய திருப்பாவையை தஞ்சமாகிறது
சர்வேஸ்வரன் உளன்
நீ அவனுக்கு அடிமை
நாராயணனே நமக்கே பறை தருவான்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
உன் தன்னோடு உறவேல் இங்கே ஒழிக்க ஒழியாது
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை –
போன்றவற்றை அருளிச் செய்து
நம்மை எடுத்து ஆண்ட ஞான நிதி அன்றோ

யமோ வைவஸவதோ ராஜா யஸ தவைஷ ஹ்ருதி சதிதஸ் தேந சேத விவாதஸ தே மாகங்காம மா குரூந கம -மநு ஸ்ம்ருதி -8-92-

சர்வ நியாமகன் -தண்டதரன் -ஸூர்ய வம்ச -ஆதித்ய மண்டலா வாசி -அனைவருக்கும் இனியவன் -உனது உள்ளத்தில் உள்ளவனாய் இருந்தும் நெடுநாளவனுடன் விவாதம் அனுவர்த்தித்து -த்வம் மே -அஹம் மே -தொடருகிறதே-இது தொலைந்தால் கங்கா முதலிய புண்ய நதி தீர்த்தங்கள் ஆட வேண்டா =புண்ய க்ஷேத்ரம் சேவிக்கப் போக வேண்டா-விவாதம் நீங்கும் அளவே வேண்டுவது –

ஸாவதகா வீராதீன ஸூதே சாகர மேகலா மருத சஞ்சீவநீ யதா மருதய மாண தசாம கதா -அசாரங்கள் மலிந்து சாரங்கள் மெலிந்து இருப்பதே இவ்வுலக இயற்க்கை

உன் தன்னோடு உறவு நமக்கு இங்கு ஒழியாது

திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

தோண்டத் தோண்ட சுரக்கும் உபநிஷத் அர்த்தங்கள் பொதிந்து அன்றோ உள்ளன
பாதங்கள் தீர்க்கும் -பரமன் அடி காட்டும் -வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

 

————-

ஸ்ரீ மாங்கள்ய வ்ருத்தி ஸ்தவ ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு தர்மம்

ஸ்ரீ தால்ப்யர் ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷி ஸம்வாதம்

ஸ்ரீ தால்ப்ய உவாஸ
கார்ய ஆரம்பேஷு ஸர்வேஷு ஸூஸ் ஸ்வப்னேஷு ச சத்தம
அமங்கல்யேஷு ஜூஷ்டேஷு யஜ் ஜப்தவ்யம் ததுஸ்யதாம்

யே நாரம்பாஸ் ச ஸித்த்யந்தி துஸ் ஸ்வப்னஸ் ஸோப சாம்யதி
அமங்கல நாம் த்ருஷ்டா நாம் பரிகாதஸ் ச ஜாயதே–1-2-

பூஜ நீயரான ஸ்ரீ புலஸ்ய மஹ ரிஷியே
ஏதாவது நற் கார்யங்கள் தொடங்கும் போதும்
தீய கனாக்கள் கண்ட போதும்
அமங்கல வஸ்துக்களைப் பார்க்க நேர்ந்த போதும்
எதை ஜபித்தால் தொடங்கின கார்யங்கள் எல்லாம் ஸித்தி பெறுமோ
தீய கனாக்கள் கெட்ட பலன்களைத் தராமல் தொலையுமோ
கண்ட அமலங்கள் கெடுதல் விளைக்காமல் நிற்குமோ
அத்தைச் சொல்ல வேணும் என்று கேட்க

———-

புலஸ்யர் சொல்கிறார் –

புலஸ்த்ய உவாஸ
ஜ நர்த்தனம் பூத பதிம் ஜகத் குரும் ஸ்மரன் மனுஷ்யஸ் ஸததம் மஹா முநே
துஷ்டான் அசேஷாண் யப ஹந்தி ஸாதயத் யசேஷ கார்யாணி ச யான்யபீப்ஸதி –3-

வாரீர் மஹ ரிஷியே
ஸகல பிராணிகளுக்கும் சேஷியாய்
ஸகல ஜகத்துக்களுக்கும் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்குமவராய்
ஜனார்த்தன என்ற பேர் பெற்ற பெருமாளை
இடைவிடாது சிந்தனை செய்யும் மனிதன் எந்த வித கெடுதல்களை தவிர்த்துக் கொள்வான்
சாதித்துக் கொள்ளும் ஸகல காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வான்

ஸ்ருணுஷ்வ ச அந்யத் கததோ மாம் அகிலம் வாதாமி யத் நே த்விஜ வர்ய மங்களம்
ஸர்வார்த்த சித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்ய சேஷாணி ச பாதகாநி –4-

இன்னும் யான் உரைக்கக் கேளீர் மஹா முனிவரே
ஸர்வார்த்த சித்தியைத் தரவல்லதும்
ஸகல பாதகங்களையும் தொலைக்க வல்லதுமான
மங்கள ஸ்தவம் யாது ஓன்று உண்டோ அத்தைச் சொல்கிறேன்

————-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத் த்ரயே யோ ஜகதஸ் ச ஹேது
ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி –5-

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
கிருஷ்ணே திஷ்டதி ஸர்வ மேதத் அகிலம் -என்ற படி ஸர்வ சராசன்களும் யாவன் ஒருவன் இடம் பிரதிஷடை பெற்று இருக்கின்றனவோ

ஜகத் த்ரயே யோ
நல்ல கோட்ப்பாட்டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த அல்லிக் கமலக்கண்ணன் -என்கிறபடியே
யாவன் ஒருவன் மூன்றின் உள்ளும் ப்ரதிஷ்டிதனாய் இரா நிற்கிறானோ

தத் புருஷ ஸமாஸமும் பஹு வரீஹீ ஸமாஸமும் உண்டே

யஸ் ஜகதஸ் ச ஹேது
ஸகல ஜகத் காரண பூதனும் யாவன் ஒருவனோ
தான் ஓர் உருவே தனி வித்தாய்
வேர் முதல் வித்தாய்
உபாதான நிமித்த ஸஹ காரியாய்
சேதன அசேதன விஸிஷ்ட வேஷத்தால் உபாதான காரணமாய்
ஞான சக்த்யாதி விஸிஷ்ட வேஷத்தால் ஸஹ காரியாய்
ஸங்கல்ப விஸிஷ்ட வேஷத்தால் நிமித்த காரியாய்
ஹேது -என்கிற பதமே த்ரிவித காரணமாய் இருப்பதைக்க காட்டும்

ஜகத் ச பாத் யத்தி ச யஸ் ச
காரண பூதன் ஒருவனாய் ரக்ஷண பூதன் வேறே ஒருவனாய் ஸம்ஹார கர்த்தா மற்று வேறு ஒருவனாய் இருக்கை அன்றிக்கே
ஸ்திதி ஸம்ஹார கரனும் அவனே
ஸம்ஹரதி என்னாதே அத்தி என்றது ஸ்ருதி ஸூத்ர சாயையாலே

ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தயே ஹரி —
ஆக ஸகல ஜகத்துக்கும் ஆதார பூதனாயும் ஆதேய பூதனாயும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹார காரகனாயும் இரா நின்ற
ஸர்வேஸ்வரன் எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதானன் ஆக வேணும் என்றதாயிற்று

ஸர்வதா -மூன்றாம் பாதத்திலும் நான்காம் பாதத்திலும் அந்வயம்

————-

வ்யோம அம்பு வாய் வக்னி மஹீ ஸ்வரூபைர் விஸ்தார வான் யோ அணுதரோணு பாவாத்
அஸ்தூல ஸூஷ்மஸ் சததம் பரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –6-

நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடு வானாய் -என்கிறபடி விரிந்தும்
அணோர் அணீ யான் -என்கிறபடி சுருங்கியும்
ஸ்தூல வஸ்துவாயும் ஸ்தூல இதர வஸ்துவாயும்
ஸூஷ்ம வஸ்துவாயும் ஸூஷ்ம இதர வஸ்துவாயும் இருக்கும் பரம புருஷன் எனக்கு மங்கள்ய விருத்தியைத் தர வேணும் –

சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் பெருக்குவாராய் இன்றியே பெருக்கம் எய்த பெற்றியோய் -திரு மழிசைப்பிரான்

பாவ ஸப்தம் பதார்த்த வாசகம்-

————

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாத் அநந்தாத் அநாதி மத்யா ததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது ஹேதுஸ் பரமேஸ்வரேஸ்வரோ மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரி –7-

அநந்தாத்-அந்நதத்வமாவது பரிச்சேத ரஹிதத்வம் -த்ரிவித பரிச்சேத ராஹித்யத்தைச் சொல்கிறது -தேச வஸ்து கால பரிச்சேதம்
எப்பொருளும் தானாய் -இருக்கையாலே வஸ்து பரிச்சேத ரஹிதன்

அநாதி மத்யாத் -ஆதியும் அந்தமும் இல்லாதபோது மத்யமும் இல்லை என்பது அர்த்தாத் ஸித்தம்

ஸ ஹேது -கார்ய பதார்த்தங்களை சொல்லும்

————-

ஹிரண்ய கர்ப்ப அச்யுத ருத்ர ரூபீ ஸ்ருஜத்ய சேஷம் பரிபாதி ஹந்தி ச
குணாக் ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –8-

நான்முகனை ஆவேசித்து ஸ்ருஷ்ட்டியையும்
ஸ்வேந ரூபேண ஸ்திதியையும் பூர்வார்த்தம் சொல்கிறது
இரண்டாம் பாதத்தில் உள்ள மூன்று கிரியா பதங்களையும் முதல் பாதத்தில் உள்ள மூன்று வியக்திகளோடே அடைவே யோஜிக்க வேணும்
ஹிரண்ய கர்ப்ப ரூபீ சந் அசேஷம் ஹந்தி ச -என்று யோஜனை

குணா க்ரணீ -இங்கு குண ஸப்தம் குணவான்களை சொல்லுகிறது -குணவான்களுக்குள்ளே தலைவன் என்றவாறு
ஸமஸ்த கல்யாண குண அம்ருதமாய் இருப்பவனே எனக்கு மங்கள்ய வ்ருத்தி பிரதன் –

——————-

பரஸ் ஸூராணாம் பரமோஸ் ஸூராணாம் பரோ யதிநாம் பரமோ முனீ நாம்
பரஸ் தமஸ் தஸ்ய ச யஸ் ச ஸர்வதா மமாஸ்து மாங்கல்ய வ்ருத்தயே ஹரே –9-

—————–

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிரு ச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பல ச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்க வல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றை யெல்லாம் போக்கி, தான் விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –