ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும் சரம பர்வத நிஷ்டை -ஆச்சார்யர் கைங்கர்யம் .
.பக்தியில் அசக்தனுக்கு பிர பத்தி பிர பக்தியில் அசக்தனுக்கு இது..
பக்திக்கு நாம் முயலனும் -சாத்யோ உபாயம்–நான் செய்தேன் -அகங்காரம் வர வாய்ப்பு உண்டு -அவனுக்கு ஆனந்தம் வராது
பிர பக்தியில் அவன் கார்யம் -சித்தோ உபாயம்-
பிராத்தனா மதி சரணா கதி..ஈஸ்வர ச்வாதந்த்ரம் உண்டே ..ஆனையும் அரசும் செய்யும் அவை ஆராய தக்கவை இல்லையே–
உலகம் ஏத்தும் தென் ஆனாய் –வட ஆனாய் -நான்கு ஆனையும் அவனே திரு வேங்கடம் திரு அரங்கம் திரு மால் இரும் சோலை திரு கண்ண புரம் ஆசார்ய அபிமானமே உத்தாரகம் இரண்டு குற்றமும் இதில் இல்லை..மோஷம் ஒன்றே தருபவர் ..பந்த மோஷம் இரண்டுக்கும் ஹேது பெருமான்..
பெண் அவதாரம் எடுக்க வில்லையே-நம் கஷ்டம் அறிய- -ஆச்சார்யரும் நம் போல் ஜீவாத்மா தானே..
கையை பிடித்து காரியம் கொள்ளுமோ பத்தி-ஈஸ்வரனை பிடிப்பது ../ காலை பிடித்து காரியம் கொள்ளுமோ பாதி -ஆச்சர்யனை பிடித்தால் -நம்பிக்கை ஏற்படும். திரு மேனி திரு வடி ஸ்தானமே ஆச்சார்யர் ..பத்து அவதாரங்களிலும் சஸ்த்ர பாணி- சாஸ்திர பாணியாய்-புஸ்தகம்- ஆச்சர்ய அவதாரம்-வேதங்கள் இதிகாச புராணங்கள் அருளி செயல் போல..
புருஷ காரம் -/பாகவத அபிமானம்/ சத்ருக்னன் நிலை -பெரியோர் சொல் கேட்டு நடப்பது ராம அவதார பலன்/ கைங்கர்யம்-எக் காலத்திலும் எல்லா வித சேஷத்வம் புரிய லஷ்மணன்-தன்னை பார்த்து .ஏவி பண்ணி கொள்ள சொல்வான் / பரதன் -ராமனை பார்த்து – பார தந்த்ர்யம் -இரு என்று சொன்ன இடத்தில் இருந்து கைங்கர்யம்/சத்ருக்னன் -ராம லஷ்மனர்கள் கூட இன்றி பரதனே எல்லாம் -பாகவத கைங்கர்யம்../சுமித்ரை இரண்டு பேர் பெற்றது பகவத பாகவத கைங்கர்யத்துக்கு
பாசுரம் முதல் வார்த்தை பெயரை வைத்து பிர பந்தத்துக்கு -நம் ஆழ்வாருக்கு முன் தோன்றி- திரு கோளூர் -சித்திரையில் சித்தரை .ஆவி வித -தெரியாத விஷயாந்தர சடாரே-அவரை தவிர வேறு ஒன்றும் அறியாத -ததேக சேஷி-நம் ஹிருதயத்தில் இருக்கட்டும். வேறு ஒன்றும் நான் அறியேன்-வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் எங்கள் ஏறு -என்று ஏற்றும்-எய்தற்கு அறிய மறைகளை தந்தவர்..
கரும்பு அடி பாகமும் தோகையும் நீக்கி- கண்ணனின் -வளர்ந்த -கீதை அருளியதோ பிறந்த வாரோ இன்றி- அந்த நடுபகுதியிலும் வெண்ணெய்க்கு ஆடிய சேஷ்டிதம்-பிடித்து இழுக்க அதை பாட ஆரம்பிக்கிறார்../கண்ணி நுண் சிறு தாம்பினால்- முடிச்சுகள் பல.. ஜகத்தை கட்டு பாடுகள் வைத்தவனை கட்ட -வளர்ந்து வளர்ந்து –ஞான பக்தி வைரக்யங்களை/இடை சிறுத்தால் வைராக்கியம்../கட்டு உண்ண பண்ணிய -அமைத்து கொண்டான்- சகாதேவன்-கண்ணன்-யுத்தம் நிறுத்த கண்ணனை சிறை சாலையில் போட்டால் போதுமே..கட்டும் படி அமைத்து கோள்..புஷ்பத்தால் கட்டி/ விடுவித்து கொள்ள பிரார்த்தித்து பாண்டவ தூதன் ஆனான் /பெரு மாயன்-ஆஸ்ரித சேஷ்டிதங்கள்/என் அப்பன்-ஆழங்கால் பட்டு விட்டாரோ-இல்- தள்ளி விட்டு -நண்ணி தென் குருகூர் நம்பி -என்றக்கால்- குண பூர்ணர்/ திரு குறுங்குடி நம்பி -என்று பிரதம பர்வ நிஷ்ட்டைக்கு தள்ளி விடாதீர்கள்../திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய இடத்தில் விழுவோம்/ எண்ணக் கால்-வாய் வார்த்தையாக சொல்லி /மனசு வாய் காயம் -மூன்றும் வேணும் அவனுக்கு ஆழ்வாரை வாயால் சொன்னாலே போதும்-அமுதமே ஊறு கிறது என் நாவுக்கே –இப்படி அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கை-துர்லபம்–யத்ர யோகீஸ்வர — மதிர் மம -சஞ்சயன் -இவர் கண்ட நல்லது ..
நெடுமாற்கு அடிமை பயிலும் சுடர் ஒளி திரு வாய் மொழி கள்-சாரம்- -மாயம் மாயையினால் -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்த மாயம்../நலம் அந்தம் இல் நாடு -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே-/இங்கேயே இன்பம் எய்தினேன் -வீவில் இன்பம் மூழ்கினேன் -இறந்த கால வினை சொல்லில் -இவரும் அமுதனாரும் அருளி இருக்கிறார்கள்..
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -பிர பத்தியே துவயம்- நிகழ காலம் எப் பொழுதும். நாகணை மிசை நம்பிரான் என்று .நாள் தோறும் ஏக சிந்தயனாய் -ஆழ்வார் இருக்க -இன்பம் எய்தினர் இவர் மேவினேன் -கெட்டியாக பிடித்து கொண்டாராம்–தலை முழுவதும் ஆழ்வார் திருவடி –எம்பெருமானும் ஓடி வந்து இடம் பிடிக்க தேடி வந்தாலும் இடம் இல்லை/ அறு கால சிறு வண்டே தொழுதேன் -ஆறு கால் வேகமாக போகுமே–பறந்து தானே போகும்– ஷட் பதம் ஆச்சர்யை/ பத்னி/ குமாரர்கள் ஆறு பாதங்கள்/மேவினேன் அவர் பொன் அடி- அதே திரு வடி உபாயமும் பிராப்யமும்./-அடைந்து அனுபவிக்க அதுவே ..அவன் பொன் அடி மெய்மையே என்றதும்..சத்யம்- திரு வடி சம்பந்தத்தால் மோஷம் மாறன் சொல் வேறாக விளைக்கும் வீடு..
அவன் பொன் அடி-நான் தொட்டும் சுத்தி குறையாத அடி -பொன் அடி தானே/அவன்- படர்க்கையில் பேச-துத் பாதாரவிந்தம்- உன் அடி கீழ்- இருந்த இடத்திலே இருந்து அவன் சொல்லி விழலாம் சுலபம்- மெய்மையே -சத்யம்..திரு அடிகள் யார் தலையில் இருக்கும் ? திரு விக்ரமன் திருவடி- பாத பங்கயமே தலைக்கு அணியாய்..த்ரி வித வேதம் கற்று உணர்ந்தவர்கள் மேல் இருக்கும் பொன் அடி இவை–அவனது அடி..தேவு மற்று அறியேன்-கொள்ளேன் இல்லை -அறிந்தே இல்லை ..ஆதித்ய ராம திவாகர -வகுள பூஷண பாஸ்கர அவதாரத்தில்.
பெருமாளே ஆழ்வார்- திரு குறுங்குடி நம்பியே -காரி உடைய நங்கையர் பிரார்த்திக்க -/நம்பி -பா / பாவின் இன் இசை/இயல் தமிழ் இசை தமிழ் நாடக தமிழ் /பாடி திரி வனே /உலகம் -பெருமாள்- ஆழ்வார் -பிர பந்தம் – இவற்றின் இன்பம் விட்டு -இதன் இசை க்கு வந்தார் -பா சொல்லி கண்ணனை பாட வல்லை..ஆழ்வார் வருத்தம் அடையும் என்பதால்- குரு கூர் நம்பி பா -பாடி திரிவேன்- தடுக்க ஆள் இல்லாமல்/ யம பட்டர்கள் -நாவல் இட்டு உழி தருகின்றோம்…தடங்கல் பண்ண ஆள் இல்லை –நாலும் அருளுகிறார் -…இக லோகம் இன்பம்- நாவினால் நவிற்று இன்பம். எய்தி /பர லோக இன்பம் மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே /தேவு மற்றும் அறியேன் இதுவும் மெய்-/பாவின் இன் இசை பாடி திரிவனே..
ஏரி- ராமானுஜர்/ காத்த பெருமாள் -ராமர்..-மதுராந்தகம் /தொழுது எழு என் மனமே -நம் ஆழ்வார் உத்சவர் தனக்கு -உபதேசம் பண்ணி கொள்வது போல விக்ரகம்..அருளாத நீர் -புள் கடாவி -ஆழ்வாருக்கு கருட சேவை ..திரி தந்தாகிலும் தேவ பிரான்-பிரசாரம் பண்ண திரிந்தார்..இடை சங்கம் 5000 வருஷம் /முற் சங்கம் 10000 கடை சங்கம் /2000 வருஷம் முன்பு. மதுர கவி ஆழ்வார் இடை சங்க காலம் ../கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –/கேட்டு எல்லா 1000 புலவர்களும் பாடிய பாடல்-சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ தாமம் வகுளமோ.. தோளும் இரண்டோ நாலும் உளதோ பெருமான் உனக்கோ ஈ ஆடுவது கருடர்க்கு எதிரே இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ நாய் ஆடுவதோ கேசரி முன் பேய் ஆடுவதோ ஊர்வசி முன்..உன் சொல் பொருமோ–..பெருமாள் போல
தேவ பிரான் சேவை சாதித்தான் ஆழ்வார் சம்பந்தம் என்பதால்..பிரமனுக்கும் காண முடியாதவன்..நித்ய சூரிகளும் அனுபவிக்க முடியாத தேவ பிரான்… உயர்வற உயர் நலம் உடையவன்-ஆனைக்கு குதிரை வைப்பாரை போல..தேவ பிரான்-தேவன் –மை வண்ண நறும் குஞ்சி -அவரை தேவர் என்று அஞ்சினோம்..அது போல தேவ பிரான்- உப காரன் -என்று -காட்டி கொடுத்த தன்மை/ கரிய கோல திரு உருவை காண்பான்/உரு- கரிய உரு கோல உரு திரு உரு /மூன்றையும்.. ஆழ்வார் உடன் இருக்கும் பொழுது அனுபவித்து – வெளுத்து –சிவப்பாகி- மதுர கவி ஆழ்வாரை -கண்ட பின்பு-இப் பொழுது கருமை ..-/அந்தாமத்து அன்பு -செம் பொன் திரு உடம்பே-/உடம்பும் அடிகளும் செம் பொன்- /கோலம் அலங்காரம் நன்றாக / வேறு எங்கோயே ஒழுங்காமல் போய் இருக்கிறான்-ஆனைக்கு அரை குலைய தலை குலைய போனானே-சென்று நின்று ஆழி தொட்டானே–அது போல களைந்து போக வில்லை.புது காதலி கிட்டே போகிறானே–/திரு உரு- ஸ்ரீ தேவி உடன் சேர்ந்து..கருப்பு மேகம் போல. அதில் மின்னல் போல திரு உரு..
ஆழ்வாரே எல்லாமே என்று கண்ணனை பற்றினார்- உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கிருஷ்ணன் /வாசு தேவம் சர்வம் என்று இருப்பவர் துர்லபம் கீதை./திண்ணம் .என் இள மான் புகும் ஊர் திரு .கோளூரே..-பராங்குச நாயகி நிச்சய புத்தி -தனியாக போனார்-/கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து வெள்ளி வளை கை பற்ற அணி ஆலி புகுவர் கொலோ-புது காதலன் கூட போகிறாள் வூமத் தங்காய் தின்னால் போல மயக்கம் -பர கால நாயகி / /பாவியேன் பல்லில் தெரித்தால் போல..–நீர் எல்லாம் ஆழ்வார் என்றீரே ..தாயும் தந்தையும் எம்பிரான் என்கிறாரே ஆழ்வார்..எம் விஷயத்தில் தாய் தந்தை பண்ணின எல்லாம் ஆழ்வார் பண்ணினார்.. யார் கை விட்டாலும் ஆழ்வார் கை கொள்வர் கைங்கரதுக்கு விதி படுத்துவார்/ சட கோபன் என் நம்பியே -குண பூர்ணர் நன்மையால் மிக நான் மறை யாளர்கள் .தீமை யாளர்கள் -அசக்த்யா அபசாரம்.-துராசாரர்கள் ./நன்மை யாளர்கள் / நன்மையால் மிக்கவர்கள்..
/நல்லது பண்ணினால் நல்லது பண்ணி தீமை செய்தால் மறப்பவர் நன்மை யாளர்கள்..தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவர் மிக்க நன்மை யாளர்கள்.. பிரக லாதன் கூரத் ஆழ்வான் சீதை பிராட்டி போல்வார்கள்….இவர்களே கை விட்டவன் நான்-அதம மத்யம உத்தம ../கோடாலி போல..-
பிரபன்ன ஜன கூடஸ்தர் ஆழ்வார். மாதா பிதா -அன்னையாய் அத்தனாய் நாலாம் பாசுரம் பார்த்தோம்…யுவதய விபூதி -மனைவி மக்களும் சொத்தும் ஆழ்வாரே ஐந்தாம் பாசுரம்..இன்றே சதிர்த்தேன்- காரணம் -செம் பொன் மாட திரு குருகூர் நம்பிக்கு அன்பனாய் ஆனதால்.. செய்த வேள்வியர் ஆனேன்..மிக உயர்ந்தவர்களும் கைவிட ஆழ்வார் என்னை கை விட வில்லை.. புன்மை பல செய்தீர் என்றீரே புன்மை என்ன நைச்ய அநு சந்தானாமா ஒன்றா இரண்டா பல –
நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-ஜீவாத்மா என்னது என்று அபிமாநித்தேன் நம்பினேன் மடவாரையும் முன் எல்லாம்–தேக ஆத்மா அபிமானம் பெரிய குற்றம்.. பிரணவத்தின் அர்த்தத்தை காட்டி கொடுத்தாரே ஆழ்வார் பொருள்- அசித்/ நன் பொருள் -சித் பிறர் -இந்த சித் ஈச்வரன் உடையது..செம் பொன் மாட திரு குருகூர்.. நான் தேடி போனது ஸ்திரீகளையும் சொத்தையும்..செம் பொன் மாடம் பார்த்து தேட்டம் போட சரியான இடம் என்று -திரு குருகூர் நம்பிக்கு அன்பனாய்- சதிர்தேன் இன்றே –சாத்திரன் ஆனேன்.. –கையார் சக்கரத்து -மெய்யே பெற்று ஒழிந்தேன் பொய்யே கைம்மை-இரண்டு -சப்தங்கள் ஊர் காரர்களையும் சர்வேச்வரனையும் ஏமாற்றி – சொல்லி- புறமே புறமே ஆடி-மெய்யே -மோஷ ஆனந்தம் பெற்றேன் விதி வாய்கின்றத்கு காப்பார் யார்- கிருஷ்ண விஷயத்தில்..
பொருளை தேடி போனேன் ஆழ்வாரை பெற்றேன் மடவாரை தேடி போனேன் ஆழ்வாரை பெற்றேன்..பொருள்- அசித்- இதுவும் நித்யம் -மாறுதல் அடையும்.-மணல்-.குடம் -மடக்கு- பொடி பொடி–தெரிந்து கொண்டு விட்டு விடனும் மயக்கம் கொடுக்கும் ஈஸ்வரனை தெரிந்து கொண்டு அவனை அடையணும்..
நித்யம் ஆனந்தம் ஞான மயம் -கைவல்யம்-திரு நாரணன் தாள் சிந்தித்து இருமினே ..நீர் குமிழி ஐஸ்வர்யம் விட்டு -கைவல்யம் விட்டு மூன்றாவது நிலை ஈஸ்வர அனுபவம் -தத்வ ஹிதம் புருஷார்த்தம் பொருள் விட்டு /நன் பொருள் விட்டு /பிறர்=பரமாத்மா-இல்லாததும் உள்ளத்தும் அல்ல அவன் உரு -உத்தம புருஷ — ..பெரிய திருட்டு /நம்பினேன் —
மாதரார் கலை கண் அக வலையில் பட்டு /மடவாரையும் -தன்னையும் -உம்மை தொகை இரண்டிலும்..பைய நடமின் என்னா முன்-தூரா குழி இது../சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது ../முன் எல்லாம் -பாபங்கள் நிறைய காலமும் நிறைய-தேடி கொண்டு வந்தேன் -செம் பொன் மாட திரு குருகூர் நம்பி-அசைக்க முடியாத நம்பிக்கை -மாடம்/ ப்ரீதி -பொன் /ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் பிதற்றி /செம் பொன் மாட ஸ்ரீ வைகுண்டம் இல்லை எனக்கு அருகில் இருக்கும் திரு கு ருகூர்/ நம்பிக்கு அன்பனாய் அடியேன்- அன்பனாய் அடியேனாய்–இப்படி மாற – நடுவில் என்ன செய்தீர் ..மதி -ஞானம் அருளி நலம்-பக்தி -அங்கு அன்பு -பக்தி கொடுத்து அடியேன்- ஞானம் அடுத்து -க்ரமம் இன்றி பக்தன் ஆக்கினார் அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்.. இன்றே சதிர்தேன்–தீயவன் இது வரை..நேற்று இல்லை சதிர்த்து விட்டேன் மோஷம் இஷ்யாமி கொடுப்பேன் எனபது ஆழ்வார் பேச்சு இல்லை ..
திருட்டு- தீர் -பிரணவம் பஞ்சம் -தீர -நம வியாதி தீர –நாராயண — தவிர திரு மந்த்ரம்../ஆழ்வார் சம்பந்தத்தால் மூன்றையும் பெற்றார் /நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்../இன்றே சதிர்தேன் –போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே .-அன்றே புனிதம் வியாக்யானம் //அழுக்கை தொலைத்தீர் .. நிலைத்து நிற்க என்ன செய்தீர் ….இன்று தொட்டு எழுமை எம்பிரான் ….என்றும் ./என் முயற்சியால் பற்ற வில்லை அன்னையாய் அத்தனாய் நிர்ஹேதுகமாய் கொண்டாரே ஆழ்வார்.. திருத்திய பின்பு மேலும் திரு வாய் மொழியை -இன் இசையை -பரப்ப வைத்தாரே ..யோக மார்க்கத்தால் அடைய முயல்கிறான் -நழுவினால்- மீண்டும் பிறந்து அழுக்கு வரலாம்..வெளி வட்டம் /இவருக்கு உள் வட்டம் -நின்று தன் புகழ் ஏத்த அருளினான் -ஸ்திரமாக நின்று -தோஷம் நீக்கிய ரத்னம் தனக்கும் தோஷம் இல்லாத ரத்னம் பட்ட மகிஷிக்கு /குன்று அனைய மாடங்கள் திரு குருகூர் நம்பி என்றும் என்னை- காண்மினே -பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.. இன்று தொட்டும் எழுமையும்.. இன்று போல என்றும் இனிக்கிறது என்று என்றும்/ எக் காலத்து எந்தையாய் என் உள் மன்னில்-ஆழ்வார் மன்றடுவார்/ இன்று தொட்டும் -இப் பொழுதே தொடங்கி- பகவத் விஷயத்தில் கால விளம்பம் உண்டு-
சரணம் அடைந்த பின்பு தேகாந்தரத்தில் -தேசாந்தரத்தில் அனுபவம் கிட்டும் –அர்ச்சிராதி மார்க்கம் போய் / இவருக்கு இன்று தொட்டும் எழுமையும் -எம்பிரான் ..மோஷம் போன பின்பு ஸ்ரீமன் நாராயணனே எம்பிரான்..தோள் மாறுதல் செய்தல் இல்லை..இங்கு ஆச்சர்யர் திருவடி பெற்று அங்கு பெருமாள் பற்றுவது-யதீய சரணம் -ஆள வந்தார்- பெருமாள் கைங்கர்யமே ஆச்சார்யர் கைங்கர்யம் ..
குள தண்ணீரில் இருந்தால் தானே சூர்யன் தாமரையை மலர்த்துவான் இல்லை யேல் அலர்த்துவான்-இன்று தொட்டும் எழுமையும் -முன் நிலைமை நினைவு வருமே-கீழ் உள்ள காலமும் இப்படியே இருந்தது போல நினைக்கும் அளவு மாற்றினார்/ ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும். கொடுக்கிற கைங்கர்யம் பழைய நினைவு வராத படி அருள வேணும்..போல..எம் பிரான்- எனக்கு எம்பிரான் ..-சுவாமி /உபகாரகன் ..சுவாமி கிடைத்த சொத்தை நழுவ விட மாட்டாரே /உபகாரமும் பண்ணி இருக்கிறாரே கை விட மாட்டார் ..என்ன உபகாரம்-நின்று தன் புகழ் ஏத்த அருளினான் ../திரி விக்ரமன் புகழ் பாட ஜாம்பவான் 32 தடவை உலகம் சுற்றி வந்தேன் என்றார்– முன்னைய வண்ணம் அளந்திட என்று சொன்ன நமுசியை வானில் சுழற்றிய -அவர் புகழ்/ ஆழ்வார் புகழ்-தன் புகழ் -பெருமானுக்கு ஆட் படுத்தாமல் தன் திருவடியில் சேர்த்து கொண்டாரேபாவின் இன் இசை பாடி திரிந்து-பாடும் படியாக -ஏற்றும் படி/ மொய் கழலே ஏத்த முயல்-ஆழ்வார் பாசுரம்- -முயற்சி பண்ண / இங்கு ஏத்த அருளினான் ஏத்தி விடும் படி அருளினான்/ நின்று திட அத்யாவசமாக .. ஸ்ரீ வைகுண்டம் போனாலும் மறக்காமல்/ நின்று -புகழ ஆரம்பித்ததும் உருக ஆரம்பிப்போம் அது இல்லாமல் நின்று../பிறந்த வாறும்- சரண கதி இதில் -விபவ அவதாரத்தில் உருகாமல் இருக்க சரண் அடைகிறார்..5-9 மானே நோக்கு நல்லீர் சரணா கதி பெண் பாவனையில் சரண் ..உருகாமல் நின்று பாடும் படி அருளினார் இங்கு..நாரதரும் உருகி பின் தேற்றி கொண்டு பேச ஆரம்பித்தார் .. இவருக்கோ இப்படி ஏத்த அருளினான் உபயமும் உபாயமும்..புருஷார்த்தம் -பாடுவதே -அதற்க்கு உபாயம் அருளினான் வழி இதுவே
கண்ணே உன்னை காண /உன்னை காண =புருஷார்த்தம்/ கண்ணே- நீயே பகவானே உபாயம்..//பேறும் உபாயமும் அவன் நினைவு… உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்/என் செய்கின்றாய் /குன்ற மாட திரு குருகூர் நம்பி/அசையாத மாடங்கள்/ செம் பொன் மாடம் அங்கு. குன்றுகளை அசைத்தாலும் அசைக்கலாம் ஆழ்வார் பற்றை அசைக்க முடியாது..நம்பி -குண பூர்ணர்..
அள்ள அள்ள குறை இல்லாத புகழ் /மோஷத்துகே ஹேது ஏத்த ஏத்த குறையாத புகழ் நம்பி../என்றும் என்னை இகழ்விலன்- கை விட்டால் நம்பி பெயர் போய் விடும்….காண்மினே /நத்ய ஜேதம் கதஞ்சன -ராமன் வார்த்தை /மித்ர பாவேன-/சொல்லி பிராட்டியை கை விட்டாரே /என்னை இகழ்கிலன் காண்மினே /என்னை நெகிழ்கிலும் என் உடை நல் நெஞ்சம் -அகல்விக்க -என்பர் /மாறி மாறி விச்லேஷமும் சம்ச்லேஷமும் கொடுப்பான் ஆழ்வாருக்கு .. பாடுவித்த முக் கோட்டை -திரு மங்கை- திரு கண்ண புரம் நம் ஆழ்வார்- திரு தொலை வில்லி மங்கலம் /திரு வேங்கடம்..கண புரதம்மானை கண்டாள் கொலோ ..நீள் நிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்–ஆச்சர்யர் அருகில் இருப்பதால் கண்டாள் -அது போல இங்கும்..
மது சூதனன் கடாஷத்தால்-சாத்விக குணம் வளர்ந்து பிறவி அறுத்து கைங்கர்ய பிராப்தி பெறுகிறான் .எங்கள் மேல் சாபம் இழிந்து -புண்டரீகாஷன்நெடு நோக்கு சபரி /விதுரர்/ரிஷி பத்னி /வெருவ நோக்குவான் அசுரர்களை/ சூர்ய சந்திர கண்கள் போல..நிக்ரகமும் அனுக்ரகமும் ..கண்டு கொண்டு என்னை காரி மாற பிரான்-கண்டான்- விட வில்லை -கொண்டாரே- என்னை-குரங்கு கூட்ட தலைவன் வேடர் தலைவன் போல இல்லை நீசனான என்னை / காரி மார பிரான்- காரி வம்சத்தில் பிறந்து உபகரித்தான் ..பண்டை பல் வினை பாற்றி அருளினான் பழைய வலிமை பாற்றி-நிற்க ஒண்ணாது அருளினான்.. எண் திசையும் அறிய இயம்புகேன் -அனைவரும் அறியும் படி ஒண் தமிழ் சடகோபன் அருளையே .. திக் எட்டும் பரப்புவேன் .. இப்படி பணி செய்யும் படி தான் அவர் எனக்கு கொடுத்த உபகாரம் ../
பக்தாம்ருதம் தொண்டர்க்கு அமுது கொடுத்தவர் -உலகோர் உய்ய -எண் திசையும் இயம்ப -தாமிர பரணி நதி இரண்டு பக்கம் பார்த்து ஒரு பக்க பயிர் வாடியும் அடுத்த பக்கம் மலர்ந்தும் இருக்க -விரஜா நதி போல /கிருபை நதி அனைவருக்கும் போகாமல் இருக்க ..ஆழ்வார் /திருத்த -ஒரே விபூதி ஆக்க -திருத்தி திரு மகள் கேள்வன் உடன் சேர்க்க ..
தான் பெற்ற பயனை உலகோர் பெற -குருவின் வைபவம் உலகோர் அனைவர்க்கும் பரப்புவது சிஷ்யர் கடமை ..அருளையே -உயிர் ஆன சொல்..-கிருபை -பிரபாவம்–ஞானம் பக்தி வைராக்கியம் மூன்றும் சேர்ந்த கலவை ஆழ்வார் /சௌலப்ய சௌந்தர்ய பரத்வம் அவனின் கலவை /கற்பு இரும் பொறை இற பிறப்பு -மூன்றும் சேர்ந்து நடனம் ஆட கண்டார் திரு வடி..
ஞானம் பக்தி வைராக்கியம் விட்டு விட்டு அருள்- கிருபை பற்றி சொல்ல போகிறார்.ஆழ்வாருக்கு – தத்வ த்ரயத்தில் ஞானம் உண்டு..தத்வ துவயத்தில் வைராக்கியம்- ஆத்ம ஆத்மீயத்தில்வைராக்கியம்.. .. ஏக தத்வம்-ஈஸ்வரன் மேல் பக்தி..//வீடு மின் முற்றவும்-பிடித்த அனைத்தையும் விட்டு விடுங்கள் /விடுங்கோ அனைத்தையும் -அந்தாதி க்ரமத்துக்கு மட்டும் இல்லை..குழந்தை விளக்கு நெருப்பு பட்டு சுட போகும் பொழுது -கத்துகிற தாய் போல..அருளால் தானே திரு வாய் மொழி அருளினார் அதையே உபதேசித்தார்.. உபதேசம் வீடு மின் 10-5 கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் நண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே வரை இரண்டு வரி அவசரமாக உபதேசம்..
ஒ ஒ உலகின் இயல்பே ஈன்றோள் இருக்க –மணை நீராட்டுகிரீரே /பயிலும் சுடர் ஒளி –எம்மை ஆளும் பரமரே -இப் படி ஞானம் உபதேசித்தார் /../ குன்றம் போல் மணி மாட நீள் திரு குருகூர் -அதையே மதுரகவி ஆழ்வார் முன்பு அருளினார் / பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதோர் காதல் மூன்றும் அருளி பக்தியை பரப்பினாரே /மாசறு சோதி-மடல் எடுத்தார் 5-3/4/5 /மூன்று பதிகத்தாலும் ../வூர் எல்லாம் துஞ்சி ஆவி /ஈர நெல் விதைத்து தண்ணீர் விட்டு வளர்த்தான் கடல் புரிய விளைவித்தான் அன்பு வேட்கை காதல் அவா -தத்வ த்ரயத்தையும் மூழ்க வைத்தது சூழ்ந்து ஆழ்ந்து அகன்று உயர்ந்த முடிவில் பெறும் பாழ்-ஆறு பரிமாணங்கள் -வுயர்வற வுயர் நலம் உடையவன் அவன் . மூன்றையும் விட இவர் அவா பெரியதாக வளர்ந்ததாம் சண்டை காதல் பேர் அமர் காதல்/ பின்நின்ற காதல்//ஆழ்வார் இவனை மறக்க வேண்டும் என்று போனார் ஹிரண்ய கசிபு வூருக்கு ..-குட்டி சுவர் பின் அமர -வழி போக்கன் -பாரம் இறக்கி வைத்து செல்வா நாரணன் என்றானாம் ..மல்கும் கண் பனி -பின் நின்ற காதல் இது/கழிய மிக்கதோர் காதல்-அடுத்து விலக விலக -காலம் கழிய ஆசை மிகுந்தது இந்த காதலுக்கு -பத்திமை நூல் வரம்பு இல்லை ..எல்லை கொடு போட முடியாது..
நாரை -நீயும் திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே- காற்று -தேடி கொண்டு ஓடுகிறதாம்..விளக்கு சூடு ..உனக்கும் ஜுரமா அழ ஆரம்பிக்கிறார் ../இந்த காதலை பற்றி பேச வரவில்லை./பர பக்தி பரம பக்தி -.வைராக்கியம் அனைத்திலும் இவருக்கு– ஒரு நாயகம் /நண்ணார் முருவலிப்ப /ஒன்றும் தேவும்- தேவதாந்திர வைராக்கியம்../கொடு உலகம் காட்டேல் /நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே..//இவற்றை பாட விலை.. திரு அருளுக்கு ஆக்கி கொண்டாரே அந்த கிருபையை –கண்டு கொண்டு..என்னை..தேடி கந்தர்/ திருவடியில் கொண்டார்/காரி மார பிரான்-மாரனில் மிக்கும் ஓர் தேவும் உளதே –மால் தனில் –வுலக சப்தத்தோடு மாறி இருந்தவர்..திரு தொலை வில்லி மங்கலம் இரட்டை திரு பத்தி அரவிந்த லோசனன் தேவ பிரான்- அங்கு கூட்டி போனாள் பிள்ளை உங்களுக்கு இல்லை என்றாலும் கூட்டி போனார்கள்..ஸ்ரீ வைகுண்டம் நின்று வர குண மங்கை இருந்து புளிங்குடி கிடந்தது ஆழ்வாருக்கு அனுக்ரகிக்க காத்து இருக்கிறான்..
பிரியா விடை கொடுத்து அனுப்புவார் இரட்டை திரு பதி பெருமாளை மங்களா சாசனம் ஆன பின்பு../பிரான்-உபாகாரர் கண்டும் கொண்டதும் பேச வைத்ததும்.. கர்மா அநாதி -பண்டை -கிருபையால் தான் போக்கினார்..வலிய வினைகளை வானோ மரி கடலோ -வேர் அற-அருளினான்.. இஷ்ட பிராப்தியும்-அருள்- அநிஷ்ட நிவ்ருதியும்../எண் திசையும் அறிய இயம்புகேன் பத்து திசை தசரதன் உபலஷணம்/மேலும் கீழும் விட்டார்/ திரு குருகூர் விட்டு போக மாட்டான் மேல் உலகம் திரு வடி பற்றினவனுக்கு உபதேசம் வேண்டாம் கீழ் திசை விட்டார்/ பூ மன்னு மது பொருந்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவன்-/காம குரோதங்களை போக்குவார்/ அறிய -புரிய இல்லை அறிவிப்பது என் வேலை புரிந்து கொண்டானா திருந்தினானா என்று ஆழ்வார் பார்த்து கொள்வார்.. ஒண் தமிழ்/சொல் ஆர் தமிழ் மூன்றும் / பெறும் தமிழன் /கலியன தமிழ் இவை விழுமிய இசை ஒலி உரு துயர் இலையே /பாலே தமிழர் இசை காரர் /
வகுளா பரணம் வந்தே ஜகதாபரணம் முனிம் -உபதேச சிந்தனை பண்ணி கொண்டு -வதம் தமிழ் செய்த மாறன்..அருள் கொண்டாடும் அடியவர்-எல்லா ஆழ்வார்கள் – இன்புற அருளினான்-அவ் அரு மறையின் பொருள்–அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்- பிரகாரத்தால் -இனிமையாக அருளி/ அருள் கண்டீர் இவ் வுலகினில் மிக்கதே –வுலகை விட பெரியது ஆழ்வாரின் கிருபை ..உலகம் எங்கும் பரப்ப போகிறீரே அருளை –பெருமை இதில் அருளுகிறார்..ஈஸ்வரன் கிருபை இல்லாமல் பிராப்தி கிட்டது .. ஞானம் அனுஷ்டானம் நிறைந்த குருவை அடைந்தக்கால் –தானே வைகுந்தம் தரும் –தேனார் கமல திரு மா மகள் கொழுநன் –
எக் குற்றம்… எவ் இயல்பு ..அக் குற்றம் அவ் இயல்பே நம்மை ஆட் கொள்ளும் அமுதனார்….ஆச்சார்யர் பர தந்த்ரர் நம்மைப்பற்றி சிபார்சு நினைக்க பகவான் கொடுக்கிறான்..பிராப்த்திக்கு தேவை ஈஸ்வர கிருபை/ பிராப்தியோ -சரணா கதி அனுஷ்டிக்க ஞானம் கொடுத்தவன் ஆச்சார்யர் -இதை எதிர் பார்க்கும்… //இந்த்ரியங்களை அடக்க ஆத்ம சாஷாத் காரம் இதை பெற இந்த்ரியங்கள் அடக்கணும்.. //போல இல்லை /ஞானம் கிடைப்பது நிரேபேஷம் உசந்தது ../அதனால் தான் ஞானம்கொடுக்கும் ஆச்சார்யர் கிருபை உசந்தது என்கிறார்.. அருளை பற்றி பாசுரம்..கிருபையே சாதனம்..ஆழ்வார்கள் பலர் அருளி இருக்கிறார்கள்..யோக்யதை எதிர் பார்க்க வில்லை என்னையும் என் உடமையையும் .. நின் அருளே புரிந்து இருந்தேன் -பெரி ஆழ்வார் /ஆனை க்கு அன்று அருளை ஈந்த கண்ணுறா உன்னை அன்றோ கலை கனா கருதுமாறே-தொண்டர் அடி பொடி ஆழ்வார் /நின்னோடும் ஒக்க அருள் /அருள் பெறுவார்–இது நமது விதி வகையே // இவை ஈந்து அருளே //யோக்யதை -பகவத் பிரசாதம்..வேற பிரசாதகம் வேற ..
மத் கிருதம் -என் நல்ல குணங்கள்- தலையில் வைத்து இருகிறாயே -அதை பார்த்து மோஷம் அருளாதே நாத முனி -ஆச்சர்ய சம்பந்தம் பார்த்து மோஷம் அருள்- ஆளவந்தார் ../அடியவர்- சேஷ ஞானம் கொண்டவர்கள் இன்புற –அருளை கொண்டாடுகிறார்கள்..அருள் அனைவருக்கும் வேணும் பக்தி யோக நிஷ்டருக்கும் -அனுஷ்டானம் பார்த்து உகந்து அருளுகிறான்../ சரணா கதனின் ஆகிஞ்சன்யத்தை பார்த்து -உள்ளம் இரக்கம் தான் அருள்..மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி வாழும் சோம்பர்-செய்வதை நிறுத்தாமல் செய் வித்தான் என்ற எண்ணம் கொண்டு -காம்பற தலை சிரைத்து வாழும் சோம்பர்../அருள் என்னும் தண்டால்//அருள் என்னும் ஒள் வாள் உருவி //அடியவர் ஆன படியால் அருள் கொண்டாடுகிறார்கள்/ நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் போல..
அன்யோன்யம்– இதனால் அது அதனால் இது….சேஷத்வம் முக்யமா-அடிமை உடைமை — ஞானம் உடமை முக்யமா அடியேன் உள்ளான் உடல் உள்ளான் பாசுரம்-அடிமை என்று புரிந்து கொள்ளுவதே ஞானம் ..அருளை தானே கொண்டாடுவார்கள். இதனால் அடியவர் இன்புற ..ராக பிராப்தம் இப் பொழுது விதி பிராப்தம் ஆனது பழம் நழுவி பாலில் விழுந்தது ..இரட்டிப்பு மகிழ்ச்சி // ஆழ்வார்கள் மட்டும் இல்லை .அக்ஜர்-உய்ய புகும் ஆறு/ ஞானி-அனுபவம் ஒன்றே -இக் கரை எறினாருக்கு இன்ப வெள்ளமும் //- ஞான விசேஷ யுக்தர் –நிலை அறிவித்து -பள்ளம் மேடு சொல்லி -சர்வேச்வரனுக்கும் -உடம்போடு கூட்டி கொண்டு நித்யர்களுக்கு காட்ட ஞானியை விக்ரகத்தோடு ஆதரிக்கும்– மங்க ஒட்டு உம் மா மாயை-24 தத்வங்களையும் உபதேசித்து -நாலு பேருக்கும் ஆழ்வார் உபதேசித்தார் -அனைவரும் இன்புற ..அவ் அரு மறை-கிடைபதர்க்கு அரிய -எங்கோ உள்ள- மறைத்து சொல்ல பட்ட -அருமை அநந்தங்கள் சாகைகள் பல -சர்வேஸ்வரனை ஒருவனையே சொல்லும் அந்தணர் மாடு -தனம் -பொருளை அருளினார்..வேத சப்தம் சொல்ல மாட்டார்கள் ஆழ்வார்..ரீதி பங்கம் பண்ண மாட்டார் வேளாள குலம் என்பதால் ..நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் -பிரணவத்தை சேர்த்து சொல்ல வில்லை..வேத பொருள் அருளினார்-வேதார்தம் எங்கு-அருள் கொண்டாடும் அடியவர் -வழி எது புருஷார்த்தம் எது -கொண்டாடுவது தான்- புருஷார்த்தம் வழி -அருள்//அப்படி நிஷ்டையில் இருப்பவர்கள் தான் அடியவர்..இதை தான் வேத பொருள். சாதனம் அவன் அருள் என்றும் புருஷார்த்தம் பகவத் கைங்கர்யம் என்று ../ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி தனக்கே –எனை கொள்ளும் ஈதே முகில் வண்ணன் அடியை அருள் சூடி உய்ந்தவன்.மூன்றும்..சொன்னாரே..//எப்படி அருளினார்-ஆயிரம் இன் தமிழ் பாடினார்/அருள் கொண்டு பாடினார் அவன் அநுக்ரகத்தால் மதி நலம் அருள் பெற்று பாடினார் / மாரி மாறாத -கிருபை விடாமல் பொழிந்து இவர் வாக்கில் திரு வாய் மொழி என்ற தாமரை பரணி பொங்கும். நன் நா முதல் அப்பன் யானாய் தன்னை தான் பாடி..
..பட்டர் பிராட்டியையே அருள சொல்லி தன் பெயரை போட பிரார்தித்தாரே ..அருள் கொண்டு பாடினார்.. முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டார் வானவர்கள் செவிக்கு இனிய சென்சொல்லே இசைப்பா../அமர்ந்து தான் கேடப்பான் திரு வாய் மொழி -இன்பம் பயக்க தேவிமாரும் தானும் தென்னா தென்னா என்ன கேட்டு இருப்பார்கள் துணை கேள்வி..
துவயம் அர்த்தம் சொல்ல வந்தது திரு வாய் மொழி திரு மந்த்ரம் விவரித்து -வேதத்தின் திரண்ட பொருள் இவை..மூன்று தயிர் தாழி இருந்து எடுத்து திரட்டி -அ ம உ -மூன்றையும் -பிரணவத்தில் இருந்து தான் வேதம் பிறந்தது என்று சொல்லும் படி..எய்தற்கு அறிய மறைகளை -பொருள்கள் உடன் சேர்த்து -அருளினார்..மிக்க வேதியர் வேதத்தின் -உள் பொருள் –முதல் பெருமை ..அடிமை பயன் அன்றே ..என் நம்பிக்கு ஆட் புக்க காதல் -அடிமை தனம் ஆசையை தூண்ட ..கைங்கர்யம் செய்ய – நிற்க பாடி -இது ஆச்சர்யம் இல்லை என் உள்ளும் —என் நெஞ்சுள் நிறுத்தினான் –உள் பொருள் ததீய சேஷத்வம்-அடியவர் இடம்
நாவுக்கு இனிமை முதலில் / திரு வடி பற்றி தேவு மற்று அறியேன் / தேவ பிரானின் கரிய கோல திரு உரு காண்பேன்/ நம்பினேன் முன்பு பல கை பிடித்து தூக்கினார் / என்றும் இருக்கும் படி திருத்தினார் என்றும் இகழ்விலன் /கண்டார் கொண்டார் அருளை எண் திசையும் அறிய இயம்புகேன் / அருள் பெரியது வர்ணித்தார் /
வேதியர் வேதம் அந்தணர் மாடு செல்வம்/ வேதம் தெரிந்தால் தான் -வேதியர்.. சொரூப நிரூபக தர்மம் இவருக்கு/மிக்க -உயர்வை காட்ட /மிக்க -வேதியர்/ மிக்க வேதம் இரண்டு பொருளிலும் ..பிரத்யட்ஷம் அநு மானம் அடி பட்டு போகலாம் சப்தம் வேதம் அடி படு போகாது ..சுடர் மிகு சுருதி –மிக்க வேதம்..ஸ்ரீ பாஷ்யம் வேதார்த்த சங்க்ரகம்-பார்த்தால் தெரியும்..
விளக்கு திரி எண்ணெய் குறைவதால் ஒரே நெருப்பு இல்லை /நெருக்கம் இருப்பதால் பிரத்யஷம் தவறு அனுமானம் பெரிசு/பர்வதம் மேல் புகை பார்த்து நெருப்பு உண்டு அனுமானிகிறோம் பஷம்- மலை சாத்தியம் -நெருப்பு ஹேது- புகை../ஆகாச தாமரை கண கண மணக்கிறது– ஸ்தல தாமரை மணப்பதால் –இல்லாத வஸ்து -பிரத்யஷம் விரோதிக்கும் முயல் கொம்பு அழகானது கொம்பு ஆன படியால் மான் கொம்பு அழகு என்பதால் /சப்தம் இதனால் மிக்க வேதம்.
வேதத்தின் வெளி பொருள் இல்லை உள் பொருள் ததீய சேஷத்வம்..நம:- திரு மந்த்ரம் அர்த்தம்..அடியாரடியார் அடியார்.. தம் அடியார் அடியார் அடியார் 7 தடவை சொல்லி /கோக்கள் சுவாமி../ஆழ்வாரே நம் தலைவர்../மாரனேர் நம்பி-பெரிய நம்பி -விருத்தாந்தம் /தேவர்க்கு புரோடசமான அன்னத்தை நாயுக்கு இட கூடாது ..நிற்க பாடி-உள்ளே புகுவது கஷ்டம்-அதிலும் எனக்கு நம்பிக்கை வரும் படி காதல் நிற்கும் படி / ததீய சேஷத்வமே உள் பொருள் என்று என்றும் நிற்கும் படி /வேதாந்தி ஆக இருந்தாலும் ததீய சேஷத்வமே என்று நம்பிக்கை வரும் படி / வேதாந்ததின் பொருள் திரு வாய் மொழி யில் நிற்கும் படி தங்கத்தில் வைரம் பாதிக்கும் போல -இரண்டு பதிகங்களின் ஏற்றம்-../என் நெஞ்சுள் நிறுத்தினான் என் நெஞ்சு கண்ட இடத்தில் திரிந்தது ..
தாழ்ந்தவன் -என்- நின்னவா நில்லா நெஞ்சம் -இதை நிற்க பண்ணினார்/ உள் பொருளை நிற்க பண்ணினார் ../நெஞ்சில் இல்லை நெஞ்சுள் -மேல் எழுந்த வாறு இல்லை ஆந்தரமாக -நுனி புல் மேயாமல் /நிறுத்தினான்– ஆழ்வாரே அசைக்க பார்த்தாலும் அசைக்க முடியாமல்.. –தாமரையாள் ஆகிலும் சிதை குலைக்குமேல் -போல..
பிராட்டி சேர்த்து வைத்த பின்பு பேசி அசைக்க முடியுமா பரிட்சை பண்ணி பார்க்கிறாள் –திருத்தினார் நிறுத்தினார் அசைத்து பார்கிறார் தக்க சீர் -புகழ் குணங்கள் தயை ..உபதேசத்துக்கு தக்க சீர்
பிரமாணம் பிர மாத விஷய அபிமத விஷய நாலிலும் / வேதம் வேதியர் இரண்டிலும் உண்மை /பொருள் விஷயம் உள் பொருள் அபிமத விஷயத்தில் விசுவாசம் பெற வைத்தார்../நம்பி சட கோபன் ஆன பின்பு நம்பி -மதுர கவி காம குரோதங்கள்- சடம் -போக்கி த்து அப்புறம் நம்பி பட்டர் பிரான்- வேதங்கள் ஓதி கிளி அறுத்தான் வித்வான்களின் பிரான்- அதனால் பெரிய ஆழ்வார் பெயர் அது போல இவருக்கு சட கோபன் ஆனதால் நம்பி / என் நம்பி தக்க சீர்..
தக்க சீர் திரு குறுங்குடி நம்பி -ஆழ்வார் /இவர் அதனால் தக்க சேர் என் நம்பி என்கிறார் /மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி மிக்க வேதியர் /ஆட் புக்கேன் காதல் கைங்கர்யம் பண்ண தூண்டு வித்து..ஆட் புக்க -காதல்- அன்பு- அடிமை பயன்.. பெருமாள் இடம் ஆழ்வார் சொன்னார் / புற பொருள் அது இவர் உள் பொருள் ஆழ்வார் விஷயத்தில்..நம் பிள்ளைக்கு ஆன பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் ..-நம் பிள்ளை சிஷ்யர்..-ஆசை -நோவு சாத்தி கொள்ள -மருந்து சாப்பிட்டு முதுகு அழகை சேவிக்க ஆசை –
வாக்கு கிரணங்களால் இருட்டை போக்கினார்// கலியை லோக திவாகரன் வாக்கின் ஒளியால் தமசை தொலைத்தார் ./ராமன்-ராம திவாகரன் -உப்பு கடலை வத்த அடிக்க முடிந்தது பவ சாகரம் வத்த வைக்க முடிய வில்லை கண்ணன்-அச்சுத பானு -வேணு கானம் நோக்கி செடி கொடிகள் திரும்பும் செவி அட்ட கில்லாமல் இருக்கும்-ஞான விகாரம் விகாசம் பண்ண முடிய வில்லை.. ஆதித்யன் பிறந்து சாதிக்க முடியாததை -போகாத உள் இருள் நீங்க —விகசியாத கமலம் விகசிக்க – வகுள பூஷணர் அவதாரம்..வகுள பூஷண பாஸ்கரர் ..முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -போக்கியம் மேவினேன் பொன் அடி அங்கு அடி இங்கு கழல் பாவனம் என்பதால் பொன் ..அழகும் சுத்தமும் சுசி ருசி /முகர்ந்து முகர்ந்து அனுபவிக்கலாம் ..பிராண முகுந்த பாத துளசியை முகர்ந்து இன்ப பட மூக்கை -குலேசேகரர்/ குறையால் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு ராமானுஜருக்கு ../ஸ்ரீ மத் வகுளா பிராண -அடி போற்றி கழல் போற்றி ஆண்டாள் /அடி விடாத சம்ப்ரதாயம்/ அடி பாடி- அடியே போற்றும் பொருள் கேளாய் அடியில் தொடக்கி அடியில் முடித்தார் ../
க்யாதி லாபம் பூஜைக்காக உபதேசிக்க வில்லை -செய்வதற்கு ஒன்றும் இல்லை -கிஞ்சித் கார அடிமை செய்யணும்..கடமை..தேடினார் என்ன செய்ய..கூவி கொள்ளாய்-கதறுகிறார் ஆழ்வார் ..காலம் ஆவது சொல் -பரதனுக்கும் சீதைக்கும் அருளியது போல ..அன்பை முயல்கின்றேன்..ஆத்மா சமர்ப்பிக்கலாமே -அவன் இடம் பண்ண முடியும். .தேடி கொடுத்தவர் இடமே திரும்பி தர முடியுமா /அன்பு பெருகணும்..உன் தன் -பகவன் உடையது இல்லை காலால் சகடம் உதைக்கும் திரு கால் ஆண்ட பிரான் மகா பலியை மிதிக்கும்../பராங்குச பாத பங்கஜம் ..செய்தாலும் செய்தோம் என்ற எண்ணத்துடன் கைங்கர்யம் செய்யணும். பயன் ..பாங்கு- திருத்தி பணி கொண்டார் ..குயில்கள் -கடகர்கள் சேர்த்து விபத்தால்-குயில் நின்று ஆர் -குயில் கூட வாழ்ந்து போனது..திருந்தி முயல்கிறேன். ஆத்மா ஞானம் இருக்கிற வரை ..மதுர கவி என்பதால் மதுர வாக்கு உள்ள குயிலை பாடினார் ..அன்பன் தன்னை ..வைகுந்தம் காண்மினே -சொன்ன சொல் மதுர கவி குருகூர் நம்பி /பிர மாணம் பிர மாதா எல்லாம் அருளி../ஆர்த்தி பிர பந்தம் ராமானுஜரே பிர மாதா புருஷார்த்தம் என்று அருளியது போல..ஹம்ச பஷி -சேற்றில் வைக்காமல் காலை– அள்ளலில் ரதி நின்றி வள சேற்று அள்ளல் -ஹம்ச வாஹனம் ஆழ்வார்- ஒன்பது கருட சேவை ஐந்தாம் நாள் உத்சவம்../சம்சாரத்தில் இருந்தாலும் ஒட்டாமல் வாழனும். தென் அரங்கர் சீர் அருளுக்கு இருப்பாக பெற்றோம்..மன்னி சீர் மாறன் கலை உணவாக பெற்றோம் மதுர கவி சொல் நிலையாக பெற்றோம்…இனி என்ன கவலை..பட்டர் -வீர சுந்தர பிரமராயர் -பட்டர் குறடு அசைய வில்லை..வைத்த அஞ்சேல் என்ற கை சேவித்து வந்தான்-ஏத விரதம் மம -சொல்லி -கை திரும்பாது-திரும்பினால்- உன் வழி போ -என்றும் இல்லை -அது திரும்பினாலும் திரும்பும் குறடை விட்டு பட்டர் நகர மாட்டார்
..நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே வைபவம் சொல்லி/ஆழ்வார் தான் சுவாமி அவர் திரு நாமம் போக்கியம் என்றார் / பாசுரங்களை பாடி கால ஷேபம் செய்வேன் / பெற்ற நன்மை தேவ தேவன் சேவை /தாழ்ந்தவன் என்று கை விட்டார்கள் மாதா பிதா வாக கை கொடுத்தார் / செம் பொன் மாடம் தேடி போக நம்பி ரஷித்தார் /அடியேன் சதிர்தேன் இன்றே/ எழுமையும் எம்பிரான் புகழை ஏத்த பணி கொண்டேன்/என்றும் இகழ்விலன் /எண் திசையும் அறிய இயம்ப போகிறேன்/அருள் கிருபை இவ் உலகில் மிக்கதே -அதனால் /ஆட் புகு அன்பு கிஞ்சித் கார கைங்கர்யம் /மிதுனத்தை கட்டி கொடுத்தார் பிரதி எதுவும் செய்ய முடியாது -பயன் நன்றாக-முயல்கின்றேன் உன் மொய் கழல்கு அன்பினை /குயில் ஆனந்தம் கொடுக்கும் ஆச்வாசமும் படுத்தும் /அன்பன்-ஸ்ரீமன் நாராயணன் வட்சல்யன்/ தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம் அன்பன் பக்தர்களுக்கு அடியவர்களுக்கு எல்லாம்-அனைவருக்கும்- அன்பன் -ஆழ்வார் -தென் குருகூர் நகர் நம்பி- அவருக்கு அன்பன் -அடியேன் மதுர கவி /சொன்ன சொல்- 11 பாசுரங்கள்- நம்பினால் பதி -வாழும் இடம் / வைகுந்தம் -காண்மினே பிரத் யட்ஷமாக பார்க்கலாம்/ பெருமாளுக்கு பொதுவாக அன்பன்.. வரை கொடு இல்லை..அன்பன் -தொடக்கம்…
பெற்ற பாவிக்கு விட போமோ.?..பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்/ எல்லோருக்கும் அன்பன் மாதா பிதா நாராயண ../சேலேய் கண்ணியரும் அவரே –
விபீஷணனை காக்க வைத்ததுக்கு துடித்தானே ..சுக்ரீ வன் ராவணனை அடித்து முடிகள் கொண்டு வந்ததும் உன்னை இழந்து பிராட்டி பெற்று என்ன பலன் என்றானே../ராவணனுக்கும் சம்ஸ்காரம் பண்ண சொல்லி – ஜடாயு விரதன் கபாந்தன் போவாருக்கும்../மரணம் வந்த பின்பு விரோதம் இல்லை- அவனால் துவேஷிக்க முடியாது ராமனுக்கு என்றுமே விரோதம் இல்லை விலக்காமையே வேணும்..
அன்பன் -வாத்சல்யன் – குற்றத்தை குணமாக கொள்பவன்..அருளாள பெருமாள் எம்பெருமானார் /தன் கன்றின் வழு அன்றோ ஆதரிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ ..–தேவர் தானவர் வேடர்கள் பட்ஷி -அனைவருக்கும் –சமோகம் சர்வ பூதேஷு -கருணையே வடிவு எடுத்தவன் பரம சுக்ருது .எதிரிகளையும் வச படுத்தும் ச்வாபம் சூர்பணகை/தாரை /மண்டோதரி வைய வந்த வாயாலே வாழ்த்தி போனாள்/ அன்பன்-விசே ஷணம் இன்றி -கால தேச அவஸ்தை -என்றும்–அருளி- திரும்பி அன்பு காட்டா விடிலும் தான் என்றும் அன்பன்..சத ஏக ரூபாய -விகாரம் இலாத தத்வம்../வாச்தல்யம் -தனித்து -இருக்கும்-/சமஸ்த கல்யாண குணங்களுக்கும் இதற்க்கு சமம் இல்லை../உதாரர்கள் நாம் அவன் இடம் கேட்டால்–அவனை வள்ளல் தன்மை கொடுத்தால் / வாத்சல்யம் சௌசீல்ய ஸ்வாமித்வம் சௌவ்லப்ய//குற்றம் கண்டு பய படாமல் இருக்க வைத்த அஞ்சேல் என்ற கையும்/ காரியம் செய்யும் என்று துணிகைக்கு நீண்ட கிரீடம் ஸ்வாமித்வம் / செங்கோல் உடைய திரு அரங்க செல்வன் / ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் -மந்த ஸ்மிதம் /கற்பக மரம் .குசலம் விசாரிக்கிறான் புன் சிரிப்பால் -/கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் ஆசன பத்மத்தில் அழுத்திய திருவடிகள் /
ஆழ்வார் உடைய நான்கு குணங்களையும் அனுபவிக்க போகிறார் -என் அப்பனில் – கட்டுண்டான் சௌலப்யம்..
நாலையையும் பிரிகிறார் மதுரகவி ஆழ்வார் /முதல் பாசுரத்தால் கட்டு உண்ண-சௌலப்யம் .என் அப்பன் சுவாமி ..பெரு மாயன் -சௌசீல்யம் ..வாத்சல்யம் பிரிகிறார் அன்பன் இதில் வைக்கிறார்..தனி தட்டு.. முதலும் முடிவும் சேர்த்து பிர பந்தம் சொல்ல வந்தது -அன்பன் தன்னை-அடைந்தவர்கள் அவனையே எல்லாமாக பற்றியவர்கள் ..சேஷி சுவாமி உபாயம் உபேயம் ஏதாவது ஒரு வழியில் நம்பி சேர்ந்தவர்கள்..அம்ருதம் – நம் பெருமாள் பருகி பெரிய பெருமாள் ஆதிசேஷன் சயனம் கருடன் அமர்ந்தார் நாச்சிமார்களும் அமர்ந்து -நின்று-கருட வாகனனும் நிற்க சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே ..
அடைந்தவர்களுக்கு -எல்லாம் -தனியாக -அன்பன் -பெருமாள் இடம் சங்கை வராது சொல்ல வில்லை.. ஆழ்வாரும் வாசி பார்க்காமல்/ குழாம் -ஆள் என்று -பயிலும் திரு உடையரஇதுவே ஸ்ரீ சம்பந்தம் எவர் ஆலும் எனை ஆளும் பரமரே -எத்தனை ஜன்மத்திலும் அவர் தான் எனக்கு சுவாமி.. /தனி மா தெய்வம் தளிர் அடி கீழ் புகுதல் இன்றி-தனி தெய்வம்- மா தெய்வம் மேம்பட்டது ஓன்று இல்லை/ நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னினாலே காட்டினான் திரு அரங்கம் –ஆகாசத்தில் விழும் மழை துளி கடல் நோக்கி போகும் -எந்த தெய்வம் நோக்கி கை தொழுதாலும் கேசவனை தான் குறிக்கும்../தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் கள் கூட சேர ஆசை பட்டாரே ஆழ்வார்- அந்த சிநேகம் அன்பு– காசை பொன்னை மணியை இழந்தவன்-மூன்றையும் இழந்து..திரு விக்ரமன் சேவிக்க ஆசை பட்டு இழந்து தூது விட்டார் பெண் தன்மையில் இது ஒரு துக்கம் /அர்ச்சையில் 1-10- நம்பியை என் சொல்லி நான் மறப்பனோ- அனுபவம் கிடைக்க வில்லையே-இரண்டாம் வருத்தம் ..வாயும் திரை உகளும் -பாகவத உடன் கூடுவது கிடைக்காமல் ஆடி ஆடி -அகம் கரைந்து அழுகிறார்.. காசு பொன்னை இழந்த வருத்தம் அவை..மாணிக்கம் இழந்தது போல பெரிய வருத்தம் இது../முதல் அன்பனுக்கு ஆழ்வார் /தன்னை அடைந்தவர்களுக்கு எல்லாம் அன்பன்/குணை தாஸ்யம் -லோக நாதன் முன்பு -அகம் தம்பி ஊர் சொல்லும் ராம தாசன் என்று சொல்லி கொண்டார் இளைய பெருமாள் /வாத்சல்ய குணங்களுக்கு தோற்ற -அடியார்களுக்கு அன்பன்.. தென் குருகூர் -நகர் மண் வாசனை -நம்பி..ஆற்றில் துறையில் ஊரில் உள்ள வைலஷண்யம்/ யமுனை -தாமர பரணி -தெளிவு /மீன் பிடி துறை -துளசி வகுள மாலை வாசனை இங்கு /இடை சேரி -வேத வேதாந்தம் கற்ற //அசுர வாசனை இன்றி –ஆழ்வார் வைபவம்..
தென் குருகூர் -தெற்கு திசைக்கு பெருமை அகஸ்தியர் போல ஆழ்வாரும் நம்பி -குண பூர்ணர் /அன்பனாய்-அடியவனாய்- மதுரகவி ..குணங்களுக்கு தோற்று ..ஆராத காதல் குருகூர் சடகோபன்.. தர்மமும் தர்மியும் ஐக்ய படுத்தி — அன்பன் என்பதே பெயர் ..ஸ்வரூப நிரூபக தர்மம் இது ..மதுர கவி-பெயர் இல்லை. இனிமையாக பாடினதால் -என் நாவின் இன் கவி வேறு ஒருவருக்கும் கொடுக்கிலேன்.-.ஆழ்வார்..மனசு-அன்பை நினைந்து வாக்கும் -பாடி மதுர கவி. சொன்ன சொல்- பிர பந்தம்-.இதுவும் ஒரு சொல்லே-நானா பாடினேன் –அன்பனாய் சொன்ன சொல்..இதை நம்புவார்-ஆசை படுவார்/ விசுவாசம் கொண்டவர்/பெருமான் இடமே நம்பாமல் ஆழ்வார் நமக்கு அருளுவார் என்று நம்புபார். பத்தி -இருக்கும் இடம் உரைக்க வல்லாருக்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் -மாசறு சோதி -பதிகம் பல பாடல்..-வைகுந்தம் காண்மினே– திரு குருகூர் சொல்ல வில்லை ஆதி நாதன் ஆழ்வார் இருவரும் ராஜா திரு குருகூர் வானவர் நாடு உம்பர் வூரே –அங்கு ஆழ்வார் மட்டுமே/ நம்புவார் வசிக்கும் இடமே வைகுந்தம் ../சங்கு சக்கர லாஞ்சனை கொண்டவர்கள்-பகவத் பக்தர்கள் -உள்ள – மூன்று யோஜனை தூரம் நான் வசிக்கும் ஸ்ரீ வைகுண்டம் வராக புராணம் ..கருடன்-சிறகு எறிந்த விருத்தாந்தம்- சாண்டில்யி -இருக்கும் இடமே திவ்ய தேசம்….மற்றது கை அதுவே..பெற்றி என்பவர் அருளியது பட்டர் ஸ்ரீ வைகுண்டத்துக்கு படி கட்டு கட்டி இருப்பார் ..
மதுர கவி சொல் படியே நிலையாக பெறுவோம் நிஷ்டை கிட்டணும் /திரு குருகூர் அதனை உளன் கொண்டால் ஸ்ரீ வைகுண்டம் கிட்டும் என்கிறார் ஆழ்வாரும் நாலாம் பத்து இறுதியில்-
——————————————————————————————————————————————————————-
..மதுர கவி ஆழ்வார் திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜெயர் திரு வடிகளே சரணம் .