Archive for the ‘Sri Vaishna Concepts’ Category

ஸ்ரீ சிறிய திரு மடல் -ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் -ஆரால் கடைந்து இடப் பட்டது –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

February 14, 2011

 

ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவி இழந்து
தீரா உடம்போடு பேதுறுவேன் கண்டு இரங்கி—-15
ஏரார் கிளி கிழவி எம்மனை தான் வந்து என்னை
சீரார் செழும் புழுதி காப்பு இட்டு சென்குரிஞ்சித்
தாரார் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
நேராதன ஓன்று நேர்ந்தாள் அதனாலும்
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு
வாராதுமாமை அது கண்டு மற்று ஆங்கே
ஆரானும் மூதறியும் அம்மனைமார் சொல்லுவார்–19

கள்வன் கொள் நான் அறியேன்-ஆழ்வான் மூர்ச்சித்து கீழே விழ அர்த்தம் கண்டு கொண்டேன் அம்மா இடம் சொல்லாமல் எப்படி போனாள்- ப்ரக்மத்துக்கு -வளையல் இருந்தால் பெருமான் இடம் இருக்கிறோம்-காரார் மணி நிறமும் கை கைவளையும் காணேன் நான்-அவன் உடன் கலந்து பெற்ற நிறமும் -நீல ரத்னம் போன்ற நிறம்–கள்ளர்  நிறம்-பின்னை கொல் –தாயார் நிறம் செய்யாள் ஹிரண்ய வர்ணாம்- சிவந்த நிறம் இழந்தேன் என்று சொல்லி இருக்க வேண்டும் தாயார் பாசுரம்–சாயல் வீசிற்று அவன் உடன் அணைந்து –கூட  இருந்ததால் வந்த நிறம்-நீல மணிபோல ஒரு வடிவு  –அவன் வாய் புலத்த அவனை வாய் புலத்த –காரார் மணி நிற கண்ணன்-தாயார் சொல்வது கேட்டவள் –அதனால் தன் நிறம் காரார் மணி நிறம்–கண்ணனே கலந்து இருக்கும் பொழுது அவன் வாய் புலத்தி சொல்லி இருக்கிறான்-அவனுக்கு பிடித்த நிறம்–சொன்ன வாயை பிரிந்தோமே–ஆத்மா -தன்னையே சொல்லி கொள்ளலாமா -தாசா ரசம் தெரிந்தவர் -அவனுக்கு பிடித்ததால்-அவனது என்பதால்-பராசர பட்டர் தம் திருமேனி அலங்காரம் கோவில் ஆழ்வார் என்ற எண்ணம் –நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே-அது போல் காரார் மணி நிறம்-நான் காணேன்-பிரிவதற்கு முன்- அழகை கண்டு கண்ணன் சொன்ன வார்த்தை-இப் பொழுது அவன் செய்ததை நான் சொல்கிறேன்-நானா சொல்லி கொண்டு இருக்கிறேன்-காநீன் நான் -என் செய்ய வாயும் 5-3-என் செய்யும் ஊரவர் கவ்வை என் நலனும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு-ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் – மனசும் காதும் அவன் பின் போனதே-

ஹிதம் சொல்லும் தாயார் பிரியம் சொல்லும் தோழிமார் சொல்வதை கொள்ளேன் –ஆற்றாமை தீர்க்க–சீதை பிராட்டி ராஷசிகள் நடுவில் -ஏ காஷி ஏக கர்ணிக -ஒரு கண் ஒரு காது கொண்டவர்கள் —இருந்த பொழுது சொல்லி தரித்தாளே-விருத்த கீர்த்தனம் -நடந்த கதை-திரிஜட இருந்தாள்- இந்தலத்தில் தாமரை போல இருந்தாள்- 12  ஆண்டு அயோதியை இருந்த வற்றை சொல்லி தரித்தாள் -பந்துகள் சொல்லியும் கேட்டு தரிக்க வில்லை அறிவழிந்து தீரா உடம்போடு –மே கலை -கை  வளையும் –என்மனமும் கண்ணும் ஓடி  அணைய கை வளையும் மே கலையும்/மேவுகின்ற கலை= சரீரம் கை வளை= -ஆத்மா -ஐஸ்வர்ய கைவல்யம் /கண்டேன் -சுருக்கமாக ஆண்டாள் –வருத்தமும் தீர்ந்து-மகிழ்ந்து -வருத்தம்-ஐஸ்வர்யம் உம்-கைவல்யம்-.ஆண் பேச்சு எல்லாம் பார்த்து வெளியில் வந்தது –ஆண்டாள் கண்ணில் படவே இல்லை அதனால் வருத்தமும் –பட்டதே கண்ணன் அனுபவம் மட்டுமே –7-1 இந்த்ரியங்கள் பட்ட ஐவரால் குவை தீர்த்தி-பலகீனம்-ஓலமிட்ட நிலை –இந்த்ரியங்கள் படுத்து பாடை தம் பிள்ளையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு உணவு அளிப்பது போல நமக்கு சொல்ல – 7-2 கங்குலும் பகலும் நிலை மோசமாக போக -பெண் நிலை தாய் பாசுரம் -இவள் திறத்து என் செய்திட்டாய்-7-3-தென் திரு பேரை-நெஞ்சம் கவர்ந்தான்-அறிவை கண்ணை நெஞ்சை அவன்-சொந்த காரன் இழுத்து கொள்ள முடியும்-தசரதன் ராமன் மே திருஷ்ட்டி ராமம் அனுகதா பின் சென்றதே

மே திருஷ்ட்டி-தசரதன் அறிவீனம் -அவன் உடையது என்று தெரியாமல் என் கண் என்கிறான்/கடல் கொண்ட பொருளை திரும்பி கொள்ள முடியாதே-கண் நடந்து போனதே-கண்ணே பார்க்கும் கேட்க்கும் நடக்கும் பகவத் விஷயம் அவன் கொடுத்த சக்தி–என் மனமும் கண்ணும் ஓடி திருவடி கீழ் அணைந்தது -தமிழ்-முன்புற்ற நெஞ்சே-ஆழ்வார்-கண் முதலில் காது பின் ஐந்தும் போனதாம்-வெளி இந்த்ரியம் நம்பாதீர் மனசு நான் போய் சரி படுத்தி வருகிறேன் தேர் ஒழிந்து-இது போய் என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் யானை கொண்டு என் உசாகோ-புக்கு என் நெஞ்சு நாடு பேர்த்து வர காணேன்/ சேர்வன் சென்று -என் நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை/மகர நெடும் குழை காதற்-இழக்க வேண்டாத படி கைங்கர்யம் பண்ணலாம் பலன் சொல்லி தலை கட்டுகிறார்–தீரா -அழியாத உடம்போடு பேதுருவேன்-இது கூட என் விஷயத்தில் வஞ்சனை-அச்சேதம்-வெட்ட கொளுத்த முடியாத ஆத்மா போல உடம்பு-பிரிவாற்றாமை என்ற கத்தகி உடம்பை வெட்ட நனைக்க முடிய வில்லை/ ராமானுஜர் பரம பதம் போனதும்  மரத்தில் ஏறி குதிக்க- அனந்தாழ்வான்-குதித்தால் கால் தான் உடையும்/ ஆளவந்தார் பரம பதத்திக்கும் பொழுதும் முடிய போன சிஷ்யர் இடம் அரங்கனை நம்பி தம் குமாரரை -திரு அரங்க பெருமாள் அரையரை ஆச்சர்யராக கொண்டு இருக்க சொன்னார்–

சீதை கண்டதும் -துஷ்க்ருதாம் க்ருதவான்-ராமன் இன்னும் உயிர் உடன் இருக்கிறானே இந்த சீதை பிரிந்தும்–திருவடி- நித்யம்- தானே – உன் விஷயத்தில் ஆகாதது ஒன்றும் இல்லை–என் உடம்பை அழிக்க கத்தி இல்லையே-வெட்ட உலர்த்த கொளுத்த முடியாது-துக்கம் ஆயுதம் உண்டே-//பேதுருவேன்-கண்டு இரங்கி-கிருபை உடன்-இனிமையாக பேச-ஏரார் கிளி கிழவி-கிளி போல -சொன்ன வார்த்தை யால் கிளி போல பேச /கிளி பேச்சு பேய் பாட்டு என்னும் படி/எம் அன்னை தான் வந்து என்னை-என் ஆற்றாமை கண்டு தானே வந்து-சீரார் செழும் புழுதி காப்பு இட்டு-அழகிய சிறந்த ஸ்ரீ பாத தூளி கொண்டு ரட்ஷை -செழும்  புழுதி பகவத் பாத தூளி –சீரார் செழும் புழுதி பாகவத ஸ்ரீ பாத தூளி

4-6- மாயன் தமர் அடி நீர் கொண்டு –மற்று இல்லை கண்டீர் இந்த அணங்குக்கே-என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவ சந்தானம்–போனகம் தருவேரேல் அன்றே புனிதம்-தொண்டர் அடி பொடி தான் சொரூப நிரூபக தர்மம்-சாதர்க்கு- சாத்தான்-சாஸ்தா-நேர்ந்து கொண்டால் இது வரை நேராதன ஓன்று நேர்ந்தாள்–ஓன்று-கை கூப்புதல்-பெண்ணுக்கு பொருக்க வில்லை குல மரபு கெடுத்தாய்-அவனை கூட வணங்குவோம் ப்ரீதிக்கு சாதனமாக இல்லை /தேவதான்தரம் என்றால் அருவருக்கும் குடி -கண்ணனை எதிர் பார்ப்பார்கள் பாணாசுரம்

திரு துழாய் சாத்தி இருப்புவனை கை கூப்பி  சொன்னவள்–அதற்கே தோற்று இருக்கிறேன்- இப் பொழுது சென் குறுஞ்சி -பெருமாள் இடமே பிரயோஜனம் ஒன்றும் கேட்க்க மாட்டாளே —ஆழ்வான் குமாரர் திரு மணம் பற்றி -ஸ்ரீ ரெங்க ராஜன் இடம் கேட்க சொல்ல–சாஸ்திர ஞானம் கொடுத்து போக-கற்பக விருஷம் இடம் கௌபீனம் கேட்ப்பதா-ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைபவர் யார்-புறம் உண்டான பற்றுகளை அடைவே வாசனை உடன் விட்டு-புல்கு பற்று அற்றே-ஆண்டான்-கொஞ்சம் போய்அவனை  பிடித்து அவன் பலத்தால் விட வேண்டும் -இல்லை என்றால் ஆழ்வான் ஒருவரே அதிகாரி- பிற்றை நாள் மதனியாரை கொண்டு சேர்த்தார்கள்–தான் வகுத்த விஷயத்தில்கை கூப்பி வேறு ஒன்றும் கேட்காதவள்-அஞ்சலி பண்ணினால்-சாதனமாக கொண்டு -நோன்ற நோன்பு இலேன்-ஒன்றும் இல்லை கார்பண்யம்- சாசனம் பண்ணுபவன் சாஸ்தா சர்வ நியந்தா -வளை போல -சொரூப ரீதியாக அஞ்சலி–நம சப்த அர்த்தம் தாயார் அறிந்தவள்-சுய ரட்ஷனம் -கொடாது -நீயே உபாயம்-பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியோ-நான் பட்ட பாடு-ஒரு அஞ்சலி மக பட பண்ணினாளே–அயோத்யா வாசி ராமனுக்கு காலில் விழுந்தார்களே -காம தேவா உன்னையும் உம்பியும் தொழுதோம்-வழி அல்லா வழியில் அடைவது அவனாக இருப்பில் செய்வது ஆழ்வார் போல்வார் இருந்தால்-வாசபதிக்கு நமஸ்காரம் திருவடி/தான் பின்னும் நேராதன ஓன்று நேர்ந்தாள்

ஆரானும் மெய்ப்படுவேன் என்றார் அது கேட்டு
காரார் குழல் கொண்டை கட்டுவிச்சி கட்டேறி—20
சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறிய
வேரா விதிர் விதிரா மெய் சிலிரா ஆக்கை மோவா
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பேர்த்தேயும்
காரார் திரு மேனி காட்டினாள் கையதுவும்
சீரார் வலம் புரியே என்றாள் திரு துழாய்
தாரார் நறுமாலை கட்டுரைத்தாள் கட்டுரையா
நீரேதும் அஞ்சேன்மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான்—24-

 

மாமை-நிறம்/பசலை நோயால் வெளுத்து இருக்கிறாள்-மற்று- உடன் வேறு உபாயம்-ஆங்கே -ஆரானும் -மூதறியும்-தெரிந்தவர்கள் இல்லை-நன்றாக கற்று உணர்ந்த மரபு அறிந்தவர்கள்-கட்டுவிச்சி-மிக்கு இருந்த நோவு-தேவதாந்திர ச்பர்சத்தால் நோவு அதிகம்- மயங்கினவளுக்கும் இது தெரிந்து–ஆத்மா விரோதம் தேறியும் தேறாமலும் அறிபவள்–உபாயாந்தர பிராப்யாந்தர சம்பந்தம் -அனன்குக்கு அரு மருந்து என்று ஆங்கு ஆடும் கள்ளும் -அவைஷ்ணவ கட்டு விச்சி-ஆழ்வாருக்கு –உணங்கல் கெட கழுதை உதடாட்டம்  கண்டு என் பயன்-வேதம் வல்லார்களை கண்டு விண்ணோர் திரு பாதம்–

சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் -வெம்  கண் கருடனின் பாகன்  எம் கோன் வேங்கட வாணனை வேண்டி சென்றேன் –மானிடர்க்கு என்று பேச்சு பதில் வாழகில்லேன்–வாராது மாமை–திரும்பி வருவது ஓன்று இல்லை-அதை பற்றி பேசணுமா-திரு நெடும் தாண்டகம் முடிந்த பின்பு தானே -பெருமாள் வந்து நிறம் வரும்–ஆற்றாமை கண்டால்-நிறம்-அசித் பரம சேதனன்-ரட்ஷிக்க வில்லை அசேதனம் நிறம் ஆவது வருமா என்று பார்த்தேன்-மற்று -உடனே பதில் சொன்னார் -ஆங்கே அழையாமல் இருக்க செய்தே -உள்ளே நுழைந்து -பாட்டி மார்கள் சொல்ல -மூதறியும் அம்மனைமார் இந்த்ரன் யார் என்று கேட்க 98 இந்த்ரன் தெறியும் உனக்கு யாரை பற்றி வேண்டும் என்பவர்–நோய் அறிந்து நோய் காரணம் அறிந்து கை வைத்தியம்-நோய் நாடி நோய் முதல் நாடி —

கட்டு படுத்துவது-குறி பார்த்தல்-நோய்க்கு நிதானம் பார்க்க-யாரானும் மெய் படுவன்-சத்யம்-சரீரம்-யார் பிடித்தான்-மெய் நின்று கேட்டு அருளாய்-சரீரம் இருந்து கேட்டு அருளாய்-இருப்பிடம் வைகுந்தம்–அவை தன்னோடும் வந்து மனசில் குடி கொள்வான்-சத்யம் என்றும்-அர்த்தம்-நிஜ வைராக்கியம்-இது-அடியேன் செய்யும் விண்ணப்பம் இது – மெய்- கேட்டு அருளாய்-சத்யம் சத்யம் புனஸ் சத்யம்–கூர நாராயண ஜீயர் இருந்த காலம்-சுதர்சன சதகம்–ஆரோக்கியம்  ஆயுசு ஐஸ்வர்யம் கிட்டும்–பெரிய திரு நாள் பொழுது அரையர் ஸ்வாமி நோவு சாத்திக் கொள்ள–சதகம் சொல்லி பட்டு தெரித்தால் போல நோவு தீர்ந்தது

திரு பள்ளி ஓடம் -ரட்ஷித்து கொடுத்தார்-தெப்ப உத்சவம்-அம்மா மண்டபம் கரையில் நடக்கும் முன்-பவித்ரம் கொண்டு வெள்ளம் அடித்து போக திரும்பி வர வைத்தார்/ பலி சாதிக்கிற பிரசாதம் மூலம் ஏதோ மந்திரித்து தந்த்ரித்து -மிளகு சேர்த்து கண்ணில் எரிச்சல் பட்டு-மை கரைந்து -யாரானும் மெய் படுவன் -அங்கே-யாரானும்-கண்ணனே இருந்தாலும் -பெண்களை தீம்பு செய்து முகம் காட்டாமல் இருக்கும் கண்ணனே ஆகிலும்- ஆங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் காண்டல் இன்றி வளர்ந்ததும் -ஒழியும் சமர்த்தன்–அது கேட்டு-கார்  ஆர் குழல் கொண்டை-கருப்பு நிறைந்து குழல்-கோடாலி முடிச்சு-தானாகவே வந்து -கட்டேறி-தெய்வ ஆவேசம் கொண்டு-தங்கள் வசம் இழந்து-இசைவை கேட்டு தானே புகுந்தாள்–விச்வமித்ரர் நுழைய -யவ்ராஜ பட்டாபிஷேகம் திரு கல்யாணம் பேசும் பொழுது தானே வந்தது போல-பகவத் விஷயம் -ருசி உடையார்க்கு -எம்பெருமானார் -ஆச்சார்யர் இது ஒன்றே பார்த்து -அனுவ்ருத்தி பிரசன்னாச்சர்யர் முன்பு -ஓராண் வழியாய் உபதேசிப்பார் -ஆசை உடையார்க்கு எல்லாம் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார் ஆசை ருசி ஒன்றே அதிகாரம்–பசி உள்ளவனுக்கு சோறு இடுவது  போல-க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர்–

ஆற்ற படைத்தான் -ஸ்வாமி-வள்ளல் பெரும் பசுக்கள்-ஆழ்வான் ஆண்டான்  எம்பார் வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் பிள்ளான் போல்வார்–எதிர் பொங்கி மீது அளிக்கும்-உபதேசிக்க- அமுதனார்-ராமானுச நூற்றந்தாதி- அனந்தாழ்வான் அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் கேட்டு -குணம் திகழ்  கொண்டல் ஸ்வாமி-ஆச்சர்யரே வந்து வழங்கினாரே திரு மலை நம்பி தாமே இறங்கி வந்து ஸ்ரீ ராமாயணம் அருளினாரே –வெண் சங்கம் ஓன்று ஏந்தி..நின் தனக்கும்  குருப்பாகில் கவியின் பொருள் அறிய -நாலு கவி பெருமாள்-திரு கண்ண மங்கை-பத்தராவி பெருமாள்–ருசி  இருப்பது தோற்றிய அளவிலே வாரி வழங்கும் ஆச்சார்யர்கள்–அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி-உபதேச ஞான முத்தரை-தேர்ந்து எடுத்து வழங்குவார்கள்-

தாய்க்கும்  மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -சொல் என்ன சொன்னாள் -கடலுக்குள் எரிமலை கூழாங்கல் இரண்டும் உண்டாம் அவனை பேச பிரக்மாவும் நாமும் போல–மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்தால்-வார்த்தை விட இவள் மயிர் முடியே போக்கியம் –காரர் குழல் -ஆச்சார்யர் திருமேனி குணமே உத்தேசம்--அனுக்ரகத்தால் தான் மோட்ஷம்-மீன் பார்த்தே வளர்க்கும் ஆமை நினைத்தே வளர்க்கும்-உறங்குவான் போல் யோகு செய்து ஆச்சர்ய /சீர் வடிவை ஆதரித்து பேணும் சிஷ்யன்–ஆத்மா யாத்ரை பார்த்து தேக யாத்ரை போக்குவார் ஆச்சார்யர்-

நிலை மாறினால் இருவர்க்கும்  கெடுதி-இரண்டும் இருவர்க்கும் நடுவில் பெருமாள் கண்டு கொள்வார்-பார்க்காத பொறுப்பை அவன் பார்த்து கொள்வான்-தானே வைகுந்தம் தரும் –-பெரிய திருமலை  நம்பி படுக்கை  சரி பண்ணி தாம் படுத்து பார்த்தார்எம்பார் – பாவ சுத்தி-மோர் முன்னார்/ஆச்சார்யர் போனகம் -மோர் ரசம் முன் அமுது செய்தார்/ பின்பு அழகு பெருமாள் -ஆராயிர  படி அருளி-ஜீயர்-மருந்து சாப்பிட்டு தம் ஆச்சார்யர் நம் பிள்ளை தீர்த்தம் ஆடி வரும் பொழுது பின் அழகை அனுபவித்து தேக குணம் உகப்பார் விளாம் சோலை பிள்ளை ஆச்சார்யர் நோவை வாங்கி கொள்ள கேட்டார்வடுக நம்பி பால் காய்ச்சி-உம் தெய்வம் நீர் /பாதுகையும் பெருமாளும் சேர்த்து கொண்டு வர இதற்க்கு அது ஒன்றும் குறை இல்லை என்றார்/கட்டேறி-தேவ ஆவேசம்-தன் வசத்தில் இல்லை-சீரார் சுளகில்-சில நெல் பிடித்து ஏறிய- வேர்த்து விதிர் விதிர்த்து மயிர் கூச்சு அடைந்து கை மோந்து உடனே சொல்ல ஆரம்பித்தாள்-அத்வீதியம்-அடையாளம் சொல்லி-ஆயிரம் திரு நாமம் உடையவன்– சுளகு சீர்மை-பதறு அறுத்து -சல்லடையும் பண்ணும்-நல்லதை விலக்கும்– சுளகு தேவை அற்றதை தள்ளி விடும்-மணியே மணி மாணிக்கமே காட்டும் தேவதாந்திர உமி தள்ளி/-அவையும் சில நெல்-கை பட்ட சீர்மை-

உருவமே காட்டி கொடுக்கும் கருப்பு நெல்-கருப்பு வர்ணன்-நீரோட்டம்  கண்டாள்–அடையாளம் காட்ட-கருத்மான் /வேதம்/-முடியவில்லை அளக்க முடியாது என்று கை ஓங்கி கருடனும் கருட சேவை அன்று மட்டுமே -எய்தற்கு அறிய மறைகளை -இங்கே நெல்-அடையாளம் காட்டி-பகவத் விஷயம் சொல்ல புக்கு தாம் உடை குலை  பட்டு- வேர்த்து-விதிர் விதிர்த்து -மொய்த்து கண் பனி சொற் மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று ஆடி-என் அச்சன் அத்தன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி  ஆடி –ஆடி ஆடி அகம் கரைந்து —-அவனுக்கே பித்தர் -ஆம் அவர் பித்தர் அல்லர் -மற்ற யாவரும் பித்தரே – வால்மீகி  கோன் -வஸ்மி- கேட்டதும் –நாரதர் -ஆனா வாறே  -புத்வா- தேறி கொண்டு -ஆவாசம் படுத்தி கொண்டு–சொன்னது போல-கண்ண கண்ண நீருமாய்-அநந்ய பரராய் -நெஞ்சை உடைகுலைய பண்ணினான் ராமன்-நினை  தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -கண்டு வணங்கினார்க்கு என் ஆகும் கொல் -கேட்டவனே இப்படி ஆனா பின்பு  -காமன் உடல் கொண்ட தவத்தானை  உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான் பெயரே கேட்டு இருந்து ஆர அலங்கல் திரு மழிசை ஆழ்வார் -மாலை போல தளர்ந்தாரே சிவனும்-உமை கேட்க்க-கேனோ பாஎன லகுனா -இச்சாம் பிரபோ-இதை கேட்டதும் ராமர் உணர்ந்து பேச முடியவில்லையாம்-தென்றலும் சிறு துளியும் பட்டால் போல அவளை திரு நாமம் சொல்ல சொல்ல கேட்டான் முடி உண்ட மாலை போல ஒசிந்து இருந்தான்

ருத்ரன் பட்டான்/கேட்டு பட்டான்/ திரு நாமம் கேட்டு பட்டான்/ உருகுவாரும் இருக்க-கண்டவளுக்கு கேட்க வேண்டுமோ-கருப்பு நெல் பார்த்து பேர் ஆயிரம் உண்டு-கை துழாய் மணம் வீச-கை பிடித்து-ஒன்பது குளிக்கும் நிற்கும்–நாற்ற துழாய் முடி நாராயணன்-கோள் சொல்லி கொடுக்கும்-விரை குழவ நறும் துளவம் மெய் நின்று கமழும்-குட்ட நாட்டு திரு புலியூர் இவள் நேர் பட்டதே-இவள் அம் தண்  துழாய் கமழ்தல்-நாமம் பல உடை நம்பி-பேரும் பேர்  ஆயிரம் -இன்றியமையாத அடையாளம் சொல்லுகிறாள் –ஓன்று தோற்றிற்று வயலாலி  மணவாளன் இரண்டு தோற்றிற்று துவயம் மூன்று தோற்றிற்று நான்கு தோற்றிற்று ஐந்து தோன்றிற்று பத்து நூறு ஆயிரம்–பேர் சொல்லி காரர் திரு மேனி காட்டினாள் மேக வண்ணன் -ஸ்ரமகரம்-கண்டதுவே காரணம்-பேரா பிதற்றி -பைத்தியம் ஆகினது கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கரு நீல வர்ணன்-

பேர் ஆயிரம் கொண்ட பேறு உடையான்–யானி கவ்னானி-எல்லை அற்று இருக்கும் அவன் பெருமை நாம சகஸ்ரவான்-பசிர மே பார்த்த ரூபாணி-பேர்கள் ஆயிரம் தாள்கள் ஆயிரம்-கண்கள் ஆயிரம்-எண் நிறைந்த -காரார் திரு மேனி காட்டினாள்–மழை தவிள் மேக வண்ணன் –முகில் வண்ணன் அடியே அடைந்து உய்ந்தவன்– கொண்டல் வண்ணனை கோவலனாய்– முகில் வண்ணன் பேர் பாட-கரு நிறம் ஒவ்தார்யம்-பொழிந்து முடித்து வெளுக்கும் மேகம் வெளுத்து வெட்கி-இவன் இன்னும் கார் வண்ணனே நீர்மையாலே கருப்பு மாறாது /ஆழி மழை கண்ணா- உருவம் போல் மெய் கருத்து-உருவத்தில் தான் உன்னால் முடியும் ஒவ்தார்யத்தில் அவனை கிட்ட முடியாது /ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழியும் /சர்வருக்கும் அனுக்ரிகிறான் சமோகம் சர்வ பூதேச்ய/வந்தாய் போல் வாராதாய்–ஒலி வரும் வர வில்லை- –புடவை வந்தது அவன் வரவில்லை –கடலில் இருந்து  மொண்டு கொண்டு அதில் பொழியும்/கல்வி கற்ற வசிஷ்டர் இடமே தர்ம சாஸ்திரம் உபதேசித்தான் ராமன்–மின்னலை பார்த்தால் ஆனந்தம் மின்னல் கொடி போல பிராட்டி–ஆள் இருக்கும் இடத்தில் பொழியும் இவனும் அவதரித்து அனுக்ரகிறான்/கடிகை குடம் வேங்கடத்து குன்றம் இருந்த விளக்கு மலையில் தங்குவான் மேகம் போல/வனத்து இடரை ஏரி -போல சரண் அடைந்தது காத்து இருக்க வேண்டும்–சாதக பறவை மேகத்தை வானத்தையே நோக்கி இருக்கும் பைம் கூழ்கள்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன்– -துவயம் திரு வாய் மொழி — சொனனால் தென்னா தென்ன ஏடு ஆடுவான்-மயில்கள் ஆடும் ஆழ்வார் பாடுவார் மேக விடு தூது- பெண் நீர்மை யீடழிக்கும் தகாது கண்ணனும் தூது/

வன் நினைவால் மயங்கி-கை அதுவும் சீரார் வலம் புரியே-காரர் திரு மேனி கண்டதுவே காரணம்-சிறிய திரு மடல் எடுத்தாள்-அழகிய  வலம் புரி சங்கம் அபிநயத்து காட்டினாள் –சீரார் வலம் புரி -சீர்மை-உண்பது சொல்லில்உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கை தலத்தே  -அவனை சேவித்து கொண்டே தூங்கும் பாக்கியம்- -வெள்ளை சுரி சங்கினோடு-ஆழி ஏந்தி தாமரை கண்ணன் –சங்கோடு சக்கரம் -வட்டவாய் நேமி வலம் கையா -வேலை இன்றி அமுதம் உண்பான் சங்கு ஆழ்வான் /கருது இடம் பொருது கை –சக்கரத்தான் –கற்பூரம் நாறுமோ -சங்கரையா உன் செல்வம் சால  சிறந்ததே -தோற்றிற்று ஒரு குரங்கை சீதை கேட்க ஆண்டாள் பழகிய நித்யர் இடம் கேட்டாள்-இருள் அன்ன மா மேனி-வெளுப்பு ஒத்த சங்கம்-ஈர்க்கும் பரபாகம் இருளிலே சந்த்ரோதயம் போல-வலம் புரி-படை போர் புக்கு முழங்கு -அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு–

நாயகன் பிரசாதம் சூடி கை அணைப்பில் கிடக்கும் பெருமை-பெண் படையார் உன் பேரில் பெறும் பூசல் சாற்றுகிறார் பொதுவாக உண்பதை புக்கு நீ உண்டக்கால்–சொத்து பொது -ஆண்டாள்-பண் பல செய்கின்றாய்-கூடி இருந்து குளிரனும்–திருவடி பற்றினால் -கூடி இருக்க-பொற்றாமரை அடியே /சேர்த்தியில் -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரையும் பற்றும்–நீ வந்து சேர்ந்த இடம் போல நடக்காமல் பிறந்த இடம் போல இருகிறாய்-கடலில் பிறந்து கருதாது பஞ்ச சந்யன் அசுரன் வயிற்றில் வளர்ந்து -அசுர ச்வாபம்-பிரித்து உண்ண மாட்டாய்/–பன் நெடும் சூழ் சுடர் ஞாயிய்ற்றோடு  பல்  மதி ..நல் நெடும் குன்றம் போல் வருவது ஒப்பான்–நான்காவது அடையாளம் திரு துழாய் -தாரார் நறு மாலை -கட்டு உரைத்தாள்-அங்க சேஷ்டிதம்-அபிநயம்–தாம துளப நீள் முடி மாயன் –கேசவ பிரிய-துளசி–உபய விபூதி நாதன் என்று இட்ட தனி மாலை–தாராய தண் துளப வண்டு உழுத வண் மார்பன் என்கின்றாளால்  –-திரு துழாய் மணமே  போதும்– கட்டுரையா -சொல்ல ஆரம்பிக்கிறாள்-நீர் ஏதும் அஞ்சேல்மின்-நும் மகளை நோய் செய்தான் ஆரானும்  அல்லன் –பகவத் சேஷத்வம் விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்–அறிந்தேன் அவனை நான்-இன்னான் என்று தெரிந்து கொண்டேன்-இந்த நோவு எப்பொழுது வரும் பிராப்த  மான நோய்- உற்ற நன் நோய் இது தேறினோம்–கூரார் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூருகேனோ–மண்டோதரி–வ்யக்தம்-தெளிவு ஏஷ மகா யோகி–அது போல தமிழில் இங்கு –

ஸ்ரீ ரெங்கத்தில் -கருப்பு சம்பந்தம் -திடீர் என்று மாறி சிகை வைத்து வழியில் கூரத் ஆழ்வானை பார்த்தாயோ- அவைஷ்ணவம் ஓடி போகுமே ஆழ்வானை தரிசித்தால் –இவள் நோவு படும் காட்டில் உங்களையும் இழக்க வேண்டுமோ–பரம ஸ்ரீ வைஷ்ணவ குடும்பம்-வேறு யாராலும் ஆவேசிக்க பட்டு இருக்க மாட்டாள்-உடைய நங்கை-தொலை வில்லி மங்கலம்-உங்களோடு எங்கள் இடை இல்லை-வருத்தம் இல்லை-குகன்-பரதன் வரும் பொழுது -தப்பாக -குனிந்து கொண்டு வர-சுமந்த்ரன் அறிமுகம் கங்கை இரு கரை உடையான் நாவாய் குல தலைவனுக்கு நண்பன்-நகை இழந்த முகந்தானை -நம்பியும் நாயகனை ஒகின்றான் தவ கோலம் கொண்டான்–தேவ தாந்த்ரம் -இளம் தேவம் பிடிக்க வில்லை–சிங்கத்துக்கு போக வேண்டியது நரிக்கு கூடாது -ருக்மிணி தாயார் கண்ணனுக்கு எழுதிய ஏழு வார்த்தையில் ஓன்று –தேவர்க்கு புரோடாசம் நாய்க்கு இடாமல் கொள்ளும் -மாறனேர் நம்பி -பெரிய நம்பி-பகவத் சம்பந்தமே ஏற்றம்–நீர் ஏதேனும் அஞ்சேல்மின் -கூரார் வேல் -அறிந்தேன்-வேதம் மீண்டதே இவள் சொல்கிறாளே-ஆனந்தம் ஒன்றை அளக்க போய் பெருக்கி பெருக்கி-எதோ வாசோ நிவர்த்யந்தி–இவள் சொல்கிறாள் -அவன் காட்டின படியாலே-பர பிரசாதம்-என்று கொல் காண்பது -ஆழ்வார் -மேவினேன் -கரிய கோல திரு உரு காண்பான் நான்-சந்தேகம் இன்றி பெற்று மகிழ்ந்தார்-வெளி சிறப்பு-பிரபாவம் காட்ட -கண்டாள்/ கூரார் வேல் கன்னி-இவளுக்கு-அறிந்தேன் கேட்டதும் ஆவல் தூண்ட கூர்ந்து பார்த்தார்கள்–

கலங்கி போய் இருக்கிறீர்கள்-இவள் தெளிய தேவதாந்த்ரம் பற்ற  வேண்டாம்--கஸ்ய ஸ்ரீ ககா புண்டரீகாட்ஷா யாரால் இங்கு ஆளவந்தார் அங்கு–யாரால் -யவன் அவன் ஆழ்வார்- வேறு தாழ்ந்த தேவதை இல்லை–மூவர் அனுபவம்–திரு விக்ரமன்- யாரால் வையம் அளப்புண்டது–பூமி பரப்பை தன் கால் பரப்பில் கொண்டவன்–பிரசித்தமான விஷயம்–யார்யார் –புராணம் உண்டே–ஈ பாவம் செய்து 2–2-2 பாசுரம்-கோபால கோளரி-அருளால் அளிப்பார் யார்-அவன் என்ன வேண்டும் பிரசித்து சொல்கிறார் –பர தேவதை -திருவடி நீட்ட ஓன்று கழுவ ஓன்று தலையால் தாங்க -நாபி உலகம் பிறந்து / உண்டு  உமிழ்ந்து யார்–வேத அபகார -குரு பாதக– -முடை அடர்த்த கபாலம்-சாபம் தீர்த்த ஒருவனூர்-தெய்த்த பீடா -அழைக்க வந்து ரட்ஷித்தவன்–மண்ணை இருந்து துழாவி ..வாமனன் மண் இது என்னும் போல இவள் –இவ் வையம்-என்று காட்டுகிறாள்–அடி சுவடு மோந்தவள் போல -விஸ்வாமித்ரர் கூட பெருமாளும் இளைய பெருமாளும் -பூர்வ ஆஸ்ரமம் -ஏஷ பூர்வ ஆஸ்ரமம் -வாமனன் தபஸ் இருந்த இடம்–

தவ பூர்வ  ஆஸ்ரமம்-உன் உடைய —அடி சுவடு தோன்றுகிறது–ஒ மண் அளந்த தாடாளா வரை எடுத்த தோள் ஆளா -திருவடியும் தோள்களையும் காட்டி- சேவித்தால் தெறியும் தோடு இட்ட காது தோடு இல்லாமலும் தெரியுமே -சுவடு தெரியுமே –

ஆரால் இலங்கை பொடி பொடி யா வீழ்ந்தது மற்று
ஆராலே கன்மாரி காத்தது தான் ஆழிநீர்——=26
ஆரால் கடைந்து இடப் பட்டது
ஆரால் –நீ அஞ்சேல் மின் தன் உடமை -பெற வாமனனாய் பிச்சை எடுத்து கொள்வான் -நீர் ஏதும் அஞ்சேல் மின்–ஒரு பெண்ணுக்குக்காக இலங்கை பொடி பண்ணினவன்–இவளை விட்டு விடுவானோ- -ஒரு பெண்ணை கைக் கொள்ள   கடலை கடைந்தானே—மண்ணை  இரந்து கொண்டவன் பெண்ணை நோவு பட வைக்க மாட்டான்–வேதம் ஸ்தோத்ரம் பண்ண விஷயம் கொடுக்க இந்த லீலை பண்ணினான்–வர பலம்-கிரி துர்க்கம் ஜல துர்க்கம் வன துர்க்கம் -திருவடி மதித்த ஐஸ்வர்யம்–பொடி பொடி ஆக்கினது வரம் கொடுத்த பிரம்மாவா -தங்கள் குடி இருப்பை இழந்து கழுத்தில் கப்ப்படுமாய் கூப்பிட்ட இவர்களாலா -புது கும்பிடு ஆகையாலே செய்வது அறியாமல் கொடுத்த வரம்–உண்ணாது உறங்காது ஒலி கடலை -பண்ணினவன் உம் மகளை விட மாட்டான்–ராவணனுக்கு அந்தர் ஆத்மாவும் ராமன் தானே -நோவு பட வைத்தவனே விலக்குவான் நீர் அஞ்சேல்மின்—குண்டம் எடுத்த பிரான்- குன்றம் எடுத்து கல்மாரி காத்தான்-இந்தரனுக்கு பசி கோபம் -தன்னால் வந்த நலிவும் தானேபரிக்ரகிக்கும்  -இங்கு இவனே ஏற்படுத்திய ஆபத்தை இவரேரட்ஷித்தாரே –கடைந்தவனே அவன்-ஒருவராலும் பரிச்சேதிக்க  முடியாத கடலை -குண கடல் கடைய –நற் ஜீவனான அமுதம்-அமுதில் வந்த பெண் அமுதம் கொண்டு உகந்தவன் இவன் தானே –யாராலும் பண்ண முடியாத செயலை பண்ணி–தாளும் தோளும் சமனிலாத பல பரப்பி–பலருக்கும் அந்தர் ஆத்மா -பிரயோஜனந்தார் களுக்கு பண்ணினானே-அமுதில் வரும் பெண் அமுதை நோவு பட வைப்பானா -பின்னை கொல் நிலா மகள் கொல் மலர் மகள் கொல் -ஆகையால் அஞ்சேல் மின் –விண்ணவர் அமுது உண்ண -உப்பு சாறு-கோது- அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே —ஆக நான்கு அடையாளம் சொல்லி நீர் அஞ்சேல்மின் என்கிறாள்-
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பெருமாள் திருமொழி–பாசுரங்கள் -7-6/7/8/9/10/7-11- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் /ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் உள்ளுறை-

February 4, 2011

7-6-தண் தாமரை கண்ணனே! கண்ணா !

தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்

மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !

வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்

வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்

உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்

என்னை என் செய்ய  பெற்றது எம்மோயே –7-6-

—————————————————————–

ஒன்னையும் ஒக்கலையில்  கொண்டு தம் இல்  மருவி-

கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளு மன்னு  குருங்குடியே வெள்ளறையே கண்ணபுரத்து அமுதே  -ஆடுக ஆடுக

/உம்மை தொகை-வழி தெரியுமோ -பைத்தியம் பிடித்து -இருப்பார்களே உன்னை வைத்து கொண்டால்-/

நாமே தவழ்ந்து போனான் அடுத்து -வேகமாய் போனால் தான் கன்று குட்டிகளை -/என்னை என் செய்ய பெற்றாள் என்கிறாள் தேவகி

//கண்ணனே-கண் அழகு/ கண்ணா ரட்ஷகன் /செம் மண்ணிலே பொடி ஆடி வந்தானாம்

-புழுதி அளைந்த பொன் மேனி காண பெறுவேன்-அபிஷேக பிரியர் சிவன்-தலையிலே கங்கை/ அலங்கார பிரியர் இவன்/

சு அலங்கிரிதன்-ராமனை அணைத்து வாசல் காப்பான் பெற்றார்களே

/அதை நான் பெற வில்லையே/அடிசிலின் மிச்சல் உண்ண பெற்றிலேன்-பகவத் பிரசாதம்-கலத்தது உண்டு/

-குளிர்ந்து அலர்ந்து மலர்ந்த -தஸ்ய –புண்டரீகாஷம் ஏவம்  அஷணீ

-இதை கொண்டே எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் அடிமை என்று எழுதி கொடுப்போம்/

/தளர்ந்தது ஓர்- அத்வதீயம்-நடை-தொடர் சங்கிலிகை-சலார் பிலார்  என்ன -தளர்ந்தோர் நடை –சாரங்க பாணி தளர் நடை நடவானோ-

/நில   பண்பால் சிவந்த மண்-கருத்த குழலில் பசுமாடு கிளப்பிய தூசி/ சேனைகள் நடுவிலும் குதிரை கிளப்பிட தூசி முழுவதும்

/ராஜா மகிஷி ஆக்கினாள் அமுதினிலும் ஆற்ற  இனிதே தம் மக்கள் சிறு கையால் அளாவிய அடிசில்

வெள்ளி பருமலை குட்டன் மொடு மொடு விரைந்து ஓட –பின்னை தொடர்ந்த தோர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடி

/ ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் –இரு காலும் அங்கு சித்திரம் எழுதினால் போல/குடல் துவக்கும் போகாது இவையும் போகாது/

—————————————————————————–
தண் தாமரை கண்ணனே! கண்ணா !
குளிர்ந்த அழகிய தாமரை போன்ற
திருக் கண்களை உடையவனே
கண்ணபிரானே

தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால்
தவழ்ந்து கொண்டு எழுந்திருந்து
தட்டுத் தடுமாறி நடப்பதாகிற
ஒரு நடையாலே

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன்
சிவந்த புழுதி மண்ணிலே விளையாடி
அக்கோலத்தொடே வந்து என்னுடைய

மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ !
மார்பிலே நீ அணையும் படியான
பாக்யத்தைப் பெற்றிலேன்
இது என்ன தௌர்பாக்யம்

வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும்
அழகு பெற்று சிவந்து சிறிதான
கை விரல்கள் எல்லாவற்றாலும்

வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில்
வாரிக் கொண்டு அமுது செய்த
பிரசாதத்தின் உடைய
சேஷத்தை

உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன்
நான் உன்னப் பெறவில்லை
இவற்றை எல்லாம் இழக்கும்படியான
மகா பாபத்தை பண்ணினேன்

என்னை என் செய்ய பெற்றது எம்மோயே
ஐயோ என் தாயானவள்
என்னை ஏதுக்கு பெற்றாளோ

ஆட்டின் கழுத்து முலை போலே வீணாகவே அன்றோ போயினேன்
மக்கள் மெய் தீண்டல் உடலுக்கு இன்பம்
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
திருக்குறள்களும் அனுசந்தேயம்-

————————————————————————————

7-7-குழகனே !என் தன் கோமள பிள்ளாய்

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்

ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா

மழலை மென் நகை  இடை இடை அருளா

வாயிலே முலை இருக்க வென் முகத்தே

எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்

தன்னையும் இழந்தேன் இழந்தேனே– 7-7-

—————————————————————————–

கலந்து பரிமாறுபவன்-குழகன் /நடு நடுவில் நகை பால் குடித்து கொண்டே

/அவனையே பார்த்து கொண்டு இருக்க வேண்டும் அந்ய பரர் ஆக போக கூடாது

-லோக யாத்ரை கை விட்டு இவன் கூட இருக்க கலக்க வல்லவன்-குழகன்-/

அது தான் பொறாத சௌகுமார்யம் உடையவன்-கோமள பிள்ளாய்//

ஆபரணம் போடுமுன்  பார்த்தாலே சிவக்கும் திரு மேனி-கூசி பிடிக்கும் மெல் அடிகள்

-கோ சமர்த்தி உடையவன்-பிறக்கும் பொழுதே கோவிந்தன்-அழகு வெள்ளம் படிந்து ஓடும் படியான தளிர் போன்ற திரு கைகள்

/மென் நகை முக மலர்சியால் நகை காட்டுகிறான்-அதனால் இவள் மகிழ்ந்து மேலும் பால் பெருக/

திரு கண் நோக்கு கடைசி அஸ்தரம்/திருவடி அமர்த்தம் கொடுத்து இருக்கும் அவனே குடிக்கும் பால்/

இழவு- பெற்ற அன்றே போக விட்டதுக்கு இழந்த இழவை விட- அதிகமான இழவு இது என்கிறாள்

——————————————————————————————————————————-

குழகனே !என் தன் கோமள பிள்ளாய்
எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவம்
உடையவனே
என் தன வயிற்றில் பிறந்த
அழகிய குமாரனே

கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி
கோவிந்தனே
என்னுடைய குடங்கையிலே
பொருந்தி இருந்து
குடங்கை -இங்கே முழங்கை பொருள்
உள்ளங்கை என்ற அர்த்தம் உண்டானாலும்
இங்கு அந்த பொருள் சேராது
எட்டுணைப் போது என் குடங்கால் இருக்க கில்லாள் –
இங்கு முழங்கால் பொருள் போலே
குடங்கையில் மண் கொண்டு அளந்த -உள்ளங்கை அர்த்தம்

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல்
வெள்ளமிடா நின்ற மிக்க அழகை
உடைத்தாயும்
மிகவும் இளசான
தளிர் போன்றதுமான

ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
ஒரு திருக்கையாலே
என்னுடைய முலைக் காம்பை நெருடிக் கொண்டு

மழலை மென் நகை இடை இடை அருளா
நடு நடுவே
புன்சிரிப்பைச் செய்து கொண்டு

வாயிலே முலை இருக்க வென் முகத்தே
மற்றொரு முலையானது உன் வாயில் இருக்க
என் முகத்தை நோக்கி

எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம்
அழகிய உன் இரண்டு
திருக் கண்களாலும் பார்க்கிற பார்வையும்

தன்னையும் இழந்தேன் இழந்தேனே–
ஐயோ இழந்தேனே

ஒரு முலையும் வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு
இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்து உணாயே -பெரியாழ்வார் -2-2-8-

————————————————————————————–

7-8-முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்

முகிழ் இளம் சிறு தாமரை கையும்

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு

நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்

அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்

தொழுகையும் இவை கண்ட வசோதை

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

நவநீத சோர செஷ்டிதம் -இறுதி இன்பம்

-வர்ணம் -இளம் தளிர்/ தாமரை-அழகும் மென்மைக்கும்/கையை முழுதும்-பாத்ரம் உள்ள அளவும்

//எழில் கொள் தாம்பு-ஆழ்வார் தொட முடியாத கண்ணனை தொட்டதால்

/எள்கு-பயப் படும்-வாயில் பூசி கொண்டான்-அகப் பட வேண்டும் என்று -அழுதான்

-அஞ்சி நோக்கினான்-அதோடு பார்த்த அந் நோக்கு/வாய் நெளித்தும்-அழகிய சிவந்த சிறிய-வாய்-தொழுதான்-கடைசியில்-/

நாயகனாய்  நின்ற-வாசல் காப்பான்-துவார சேஷி-என்பதால்-/நந்த கோபாலனே நாயகன்-கண்ணனும் நப் பின்னையும் சேவிப்பதால்/

/வெண்ணெய் ஆதரவால் முழுதும் அளைந்து -சங்கல்பித்து கொண்டான்-

-அவதார முக்ய பிரயோஜனம்/ராவணனை கும்பகர்ணணனை ஹிரண்யனை முடிப்பது ஸ்வாபம்– இது தான் பிரபாவம்

-சாப்பிட வேண்டியது ஒன்றும் இல்லாதவன் அபிபாச -பசி தாகம் மூப்பு இல்லாதவன் இதில் ஆதரவு

-தாரர்  தடம் தோள்கள் உள் அளவும் கை நீட்டி –ஆரா வயிற்றினோடு -ஏரார் இடை நோவ-முக் காலமும் வெண்ணெய் கடைவாள்

-மோர் ஆக்க கூடாது என்று இடுப்பை கட்டி கொள்வான் -அதனால் ஏரார் இடை

/தயிரும் கெட்டி-/ஓம் காரம் -வேதம் கடைவதும் யசோதை கடைவதும் ஒரே செயல் -இதில் அதிக ஆதரவாம்

/எட்டி கை விட்டானாம்-இடித்து திரு கையால் பாத்ரம் பிடித்து கொண்டு உள் அளவும் வலது திரு கை நீட்டி –

அதிகம் வெண்ணெய் வரும் என்ற நினைவால்

/குரங்கள் மலையை நூக்க-குளித்து தாம் புரண்டிட்டு ஓடி-ஓடி போக நிறைய ஒட்டிக்கும் என்று நினைத்து

/கிட்டே ஒட்டி கொண்டு வந்தால் நிறைய வரும் என்று தெரியாமல்/கைங்கர்ய சரத்தை /

அதே போல கண்ணனுக்கும் நப்பாசை-உள் அளவும் கை நீட்டி/எப் படி தெரியும்-கோவில் சாந்து பானையில் ஒட்டி இருந்ததாம்

/அளைந்து-ஆனந்தம்-விடாயான் தண்ணீரை உடம்பில்

/வைகலும் வெண்ணெய் கை கலந்துஉண்டான்  பொய் கலவாது என் மெய் கலந்தான் /

வல கை இட கை மாத்தி கொண்டு — துணைக்கு வந்தவர்கள் கை உடன் மாத்தி கொண்டு– //-வெண்ணெய் இடமும் ஆழ்வார் இடமும் சத்யன் /

பாத்திரத்தோடு கை கலந்தான்

/திருட்டுக்கு உதவினர் கை கலந்து/ஆழ்வார் உடனும் கலந்தான்/

தொட்டு உண்ணும்–வாரி உண்ணும்-இல்லை/திரு பவளத்துக்கு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பானாம் /

அப் பொழுதும் பிடி பட்ட நாள் உண்டு வெள்ளி மலை வாரி முழுங்கி  வேறோர் கலத்திட்டு-பாத்ரம் மாத்துவால்

– கண்ணனும் கண்டு பிடித்து விடுவான்-நாரார் உரி ஏற்றி– நார்களை சேர்த்து-கலசம் ஏற்ற தஞ்சை கோவிலில் சாரம் கட்டி எற்றினது  போல /

/விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய்-/பட்டர்-நஞ்சீயர்-இரண்டும் இரண்டு நாள்களில் திருட்டு பல நாள்

ஒரு நாள் வெள்ளி மலை திருட்டு மறு நாள் இது

/மோர் கண்டால் ஆகாது

/நீல நாயக கல் -ஒளியால் தேடுவான்-உத்தரியம் மூடி கொள்வான் யாராவது வந்தால் இருள் அன்ன மா மேனி கண்ணன் என்னும் கரும் தெய்வம்

/ஒளி கொண்டு வெண்ணெய் பத்ரம் கண்டு கொள்வான்/ முத்து பல் வரிசை சந்திர காசம் வீசும்/

பீமன் -இருட்டில்சாப்பிடுவன் -இருட்டில்  அம்பை எய்து அர்ஜுனன் -/போல

/காஸ் தவம்  பால-பெயர் என்ன-பலானுஜர்-பல ராமன் தம்பி/மன் மந்திர சங்கை-வீடு என் இது என்று வந்தேன்

/நவநீத பாத்ரத்தில் கை என் வைத்தே-கன்று குட்டி இருக்கா

/காற்றில் கடியனாகி //பச்சை பசும் பொய்/கண்டு பிடிக்கும் படி பொய் சொல்வான்

/விரலுக்கும் வாயுக்கும் -விரலுக்கும் அவனுக்கும் சம்பந்தம்

/மஞ்சள்  பச்சை கலந்த தளிர் போல மெல் கை/விகாசம் செவ்விக்கு  தாமரை போல

/திருடினத்தை கண்டு பிடிக்க வேண்டும்-அருகு இருந்த மோரார் குடம் உருட்டி

-இட்டகால் இட்ட  கை போல படுத்து கொண்டு/முன் கிடந்த தானத்தே

/புருஷர்களையும் வயசான பெண்கள் போல மோர்-அவர்கள் தாங்களை ரஷிப்பார் வேற -என்று நினைப்பதால்/

அவனே ரட்ஷகன் என்று இருக்கும் இளம்  பெண்களை தான் பிடிக்கும் /

உரலோடு போட்டு உடைப்பான் வயிறு நிரம்பா விடில்-ஓசை கேட்டு உகக்கும் கண்ணபிரான் கற்ற கல்வி

/ஆத்மா மட்டும் கூட்டி கொண்டு சரீரம் விட்டு போவது போல

/யாரார் புகுவார் ஐயர் இவர் அல்லால் /வெண்ணெய் போனது கவலை இல்லை வயிறு தாங்குமா-அஜீர்ணம்

-நினைக்கும் பொழுதே திருட வில்லை என்று சொன்னானாம்/ஆய்சியாகி அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம்

-இவன் தான் திருடினான்/பொத்தை வுரல் -கண்ணனுக்கே என்று இருப்பது தான் பிடிக்கும் அவ்விசாரிணி பக்தி

/அறுத்த தாம்பு கயிரும் இதற்கே-தண்ணீர் இறைக்க முடியாதே

/கண்ணன் கலியன்-திருட்டு ஒப்புமை பெரிய திரு மடல்/சேரி களவின் கண் -பயந்து ஓட வில்லை தான்

/பெண்ணுக்கு பயந்து/ மின் இடை ஆய்ச்சி-பார்த்து கொண்டே போவானாம் அழகை ரசித்து கொண்டு அவனுக்கு என்றே வரும் ஜீவாத்மா என்று

/தங்க விக்ரகம்/இடை சேரி நாக பட்டினம்

/துன்னு பரல் திறந்து புக்கு-கீழ் இடைவெளியாக நுழைந்து போவான்

-மாயையால் சம்சாரம் கட்டி -என் திருவடி பற்றி விடுவிக்கிறான்

-படல் தாப்பாள் திறக்க முடியாமல் கீழ் புகுந்து போக /திறந்த கதவை சாத்தி கீழே  புகுந்து போவானாம்

வாழை மட்டை நார் கொண்டு யந்த்ரம் நிறுத்தி -திரு மதிள் கைங்கர்யத்துக்கு திருடினார்

/கையும் மெய்யுமாக பிடிக்க வேண்டும்/பிடித்து கொண்டே தாம்பை தேடினாளாம்

/சுற்ற முடியவில்லை-வளர- 2 அங்குலம்  குறைய இருந்தது/ இன்னொரு கயிறு/ மறுபடியும் 2அங்குலம்   குறைய

/கண்ணி நுண் சிறு தாம்பினால்/சிறு-ஆசை -குறைந்து வைராக்கியம் நுண்-ஞானம் கண்-பக்தி

/யோசித்தான்-வேண்டியவர் இடம் தோற்றால் ரசிக்கும்

-எத்திறம்-மூவாறு மாசம் மோகித்தார்

/கள்வா ! -ருத்ரன்-ஆத்மா அபகரிக்கும் நாம் தானே கள்வர்

/பத்துடை அடியவர்க்கு எளியவன்-உரலோடு ஆப்புண்டு- உரலும் உதவினால் மெல் பருத்து கீழ் பருத்து நடுவில்

/கறுப்பு /அழுகையே வித்யாசம்/உரவிடை ஆப்புண்டு-உதரம்-இடை நெஞ்சு-மாட்டு பொண்ணை சேர்த்து கட்டினாள்

-பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ

/எழில் கொள்-ஸ்பர்சிக்க ஆசை கொண்ட  -பாக்கியம் -ராஜா ஜன்மம் வேண்டாம்

-அங்குத்தை  ஸ்பர்சம் கிடைக்க அசேதனம் ஆக ஆசை பட்டவர் /

காமரு சீர் அவுணன்-மகா பலி வாமனன் திருவிக்ரமனை சேவிக்க பெற்றானே

/பையாந்து நின்ற நிலை-அடிக்க பட்டதும் பிறவி பலன்  பெற போகிறோம் என்று களிப்பும்

/உதட்டின் சிவப்பும் வெளுத்த வெண்ணெய் கண்டு ஆழ்வார் ஆனந்தம்

/குமுறல்-சொன்னதை கேட்க வில்லை-அழுது வேற சாதிக்க பார்கிறாயா வாய் வாய் என்று சொல்ல அஞ்சி நோக்கும்

/கண் பார்வை ஒன்றே வழி/வழி படுத்த/போக்கு அற்றார் செய்யும் கை கூப்பு செயலும் செய்தான் /அஞ்சலி பண்ணி-

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை/வெண்ணெயும் பெண்ணையும் ஒழித்து வைப்பார் என்று

/ஊரார் எல்லாரும் வர- அதற்க்கு கை கூப்பினான்/ஊரர் எல்லாரும் காண உரலோடு

/இவை கண்ட யசோதை-அகாரத்துக்கும் ஆ காரத்துக்கும் வாசி தெரியாதவள் இரண்டையும் கட்டி வைப்பாள் /

/மை ஒழுகி உடல் எல்லாம்-மையார்ந்த தடம் கண்ணி-

/நந்தன் பார்த்து அவிழ்த்து விட

-நாக பழம்-நெல் கொண்டு போய் கொடுக்க-கையில் ஆழி சங்கு ரேகை பார்த்தால் மோஷம் கொடு நாக பழம் கொடுக்கிறேன்

-கிருஷ்ண பக்தி நிரம்பி-தொல்லை இன்பத்து இறுதி-நித்யர்கள் கூட   நிரவதிகம் சாவதிகம்

-இன்பத்துக்கு இறுதி-அந்தமில் பேர் இன்பம் பெருமாள் அழுது கை கூப்பி பார்த்தது இல்லையே /

அபரிச்சின மான இன்பம் பரிசின்னம் ஆக்கினாளே

————————————————————————————

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
வெண்ணெய் குடத்தில்
உள்ளளவும் கையை விட்டு அளைந்து
எடுத்து உண்ணுகிற
தாரார் தடம் தோள்கள் உள்ளவவும் கை நீட்டி ஆறாத வெண்ணெய் விழுங்கி -எண்ணக் கடவது இ றே
ஆழ வமுகக்கி முகக்கினும் ஆழ் கடல் நீர் நாழி முகவாது நானாழி –

முகிழ் இளம் சிறு தாமரை கையும்
இளம் தளிரையும் தாமரையும்
போன்ற திருக் கைகளும்

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
அழகிய தாம்பாலே அடிக்க
அதுக்கு அஞ்சி நிற்கும்
அடிபதற்கு -அடிப்ப -அதற்கு
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் –

நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
நிலையும்
வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்

அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அழுவதுவும்
பயந்து பார்க்கிற அப்பார்வையும்

அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
அழகிய சிவந்த
அச் சிறிய வாய் துடிப்பதுவும்

தொழுகையும் இவை கண்ட வசோதை
அஞ்சலி பண்ணுகையும்
ஆகிற இவற்றை எல்லாம்
நேரில் கண்ணால் கண்டு
அனுபவித்த யசோதையானவள்

தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
பரமானந்தத்தின் உடைய எல்லையை
காணப் பெற்றாள்
தொல்லை இன்பம் கண்ணனையே சொல்லிற்றாய்
அபரிச்சின்னனான அவனை பரிச்சின்னன் ஆக்கி விட்டாளே
என்றுமாம்
அழுகையும் தொழுகையும் பரிச்சின்னர்கள் உடைய கிருத்தியம் இ றே-

————————————————————————————-

7-9-குன்றினால் குடை கவித்ததும் கோல

குரவை கோத்ததும் குடமாட்டும்

கன்றினால் விள வெறிந்ததும் காலால்

காளியன் தலை மிதித்ததும் முதலா

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்

அங்கு என் உள்ளம் குளிர

ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்

காணுமாறு இனி வுண்டேனில் அருளே— 7-9–

——————————————————————————————–

சூர்ய சந்த்ரர்களும் நின்று சேவிக்க ஆசை படும் சேஷ்டிதங்கள்/இனி காணுமாறு உண்டெனில் அருள்-/6-4

பல ஆழ்வார் உட் பட மற்றும் பல எல்லாம் காட்டி அருளினான்/பிரார்த்தனை சபலம் ஆயிற்று

/இடையர்களும் பசுக்களும் -கல் வருஷம்-கோவர்த்தனம் ஏந்தி காத்தானே /இந்திர மகா யாகம்-மீமாம்ச வாதம்-யாகம் -முடிந்து கர்ம-பலம்-இடைவெளி-அபூர்வம் உண்டாகும் என்பான்

-மகா பூர்வம் ஏற்படுத்தி பலம் கொடுக்கும் ஸ்வாமி உன் வாதம் தான் அபூர்வம்-அசித்- ஞானம் இல்லையே -மகா பிரளயம் நைமித்திக – பிரளயம்-

கர்ம வீண் போக கூடாது-இந்த்ரன் மட்டும் பலன் கொடுத்தால் -இந்த்ரன் அடுத்த ஜன்மாவில் இந்த்ரன் ஆக இருக்க போவது இல்லை

-முடியாத அவன்-அந்தர்யாமி-அவர் அவர் விதி வழி அடைய நின்றனரே-அந்தர்யாமியாகி நின்றவன்-பெருமாள் தன் பலன் கொடுக்கிறான்

-அவன் தான் போக்தா பிரபு -நேர் விரோதமாக கண்ணன் பேசி கோவர்த்தனம் தான் பலன் கொடுக்கும் என்றான்-நம் கண்ணன் கண் அல்லது இல்லை கண்ணே

/மகா விசுவாசம் /ஆராய்ந்து அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொள்ளலாம்/பன்னளார் பவிலும் பரனே பவித்ரன்-துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை

கண் மூடி பிரார்த்திக்க சொல்ல-இந்திர பிரசாதம் பரம  பாகவதர்களுக்கு கொடுக்க கூடாது என்று

-அட்டு  குவி சோறு பருப்பதம் – கொடுக்காமல்- முன் இருந்து முற்ற உண்டாயே-கலியன் பெரிய திருமடல்

-பயக்ருது பய நாசனன்-கொடுத்து நீக்குகிறான்/விசுவாசம் வர /இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் /

சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு/அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே /மேய நிரை கீழ் புக –

/கல்லில் இருந்து ரஷிக்க கல்லை எடுத்தான்/சொல் எடுத்து  கிளி-பாசுரம்-/கல் எடுத்து கல் மாரி காத்தான் என்னும்

-நம்ப வைக்க-சொல் எடுக்க சிரமம் பட்டாராம் ஆழ்வார்/உருகினவருக்கு

/உங்களுக்குள் ஒருவன்-பல பிறப்பாய் ஒளி வரும் ஜனிதன்/கோபிமார்கள் உடன் ஒக்க குரவை கோத்ததும்

-மான் தளிர் தாமரை துளசி எல்லாம் கலந்து தரித்து கொண்டு-நாவலம் அற்புதம் கேளீர் -குழல் ராச கிரீடை-ராசா மண்டலம் யமுனை நதி கரையில்

-கோபி கண்ணன் கோபி கண்ணன்-உங்களில் ஒருவன்  சொன்னதை கேட்டது முன்பு நடத்தி காட்டியது இங்கு

/12 மணிக்கு பின்னல் கோலாட்டாம் அஹோபிலம் ப்ரஹ்ம உத்சவம்-ஆடுவார்கள்

முக்யத்வம் கோபிகளுக்கும் கண்ணனுக்கும் மாறி மாறி/உபய பிரதாண்யம் திரு தேர் தட்டு  போல

/முன்னால் அவன் சொந்த காரன் அர்ஜுனன்  /பிரணவம் அ காரம் முன் உபதேசம் ம காரத்துக்கு ஜீவாத்மாவுக்கு அதனால் உபய பிரதானம்

/ திரு குருகூர் ஆழ்வார் ஆதி நாதர் தேவஸ்தானம் /ஆட்டம் -ஆனந்தம் தலைகேற -கோபிகா கீதம்

– சுகர் உத்தவர்-அணையை புனைய ஊற பெருமக்களும் -பார்த்தோம் மணல் துகள் போல ஆக ஆசை பட்டார்களே //குடம் ஆட்டம்-நந்தன் தான் கண்ணன் முன்-/

வாராயோ-சப்தம் போட்டு கூப்பிட-என்னார்க்கு சென்றேன்-

பேரி வாத்தியமும் வாசித்து கொண்டு–மன்றம் அமர கூத்தாடி மகிழ்ந்தாய் -என்னும்

/குடமாடு கூத்தர்-கை விட மாட்டான் அனைவரையும்/கைகளுக்கு வச பட்டவர் என்ற நம்பிக்கை தான் வேண்டும்

/ஒருவன் கன்றாய் விளா மரமாய் வந்தவனை -சேர முடித்தான்-கழல் போற்றி-எதையும் நம்ப முடியாது இங்கு /

அயோத்யையில் மரம் செடி எல்லாம் ராமன் என்றே -செடி கொடிகள் பட்டு போயின

-ராமன் பிரிந்து-திரும்பி வந்ததும் அகால காலத்திலும் பழுத்தன /ஆவும் அழுத அதன் கன்றும் அழுத ராமன் போனதும் இங்கு கன்றே அசுரன்

/கண்ணனுக்கு வயிறு  பிடித்தார்கள் //திருவடி கொண்டு கலியன்-நச்சுடை பாம்பின் மேல் வைத்தாயே நான் ஆசை பட்ட அதை என் மேல் வைக்க வில்லையே

/வீரப்பாடுக்கும்  பிள்ளை தனத்துக்கும் -அறியா தனம் கொண்டே வென்றானே -சேர கண்ணன்  -எங்கு கண்ணனோ அங்கு தான் வெற்றி

/சலபம்-விட்டில் பூச்சி -விளக்கில் விழும் போல /ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கில் பூதனை முதல் கேசி வரை

/நல்-அதி மனோகரமான -கேட்க  கேட்க  ஆனந்தம் கொடுக்கும் -பாபமும் போக்கும் /கர்ம ஜன்மம் முடிக்கும் /

பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே-பெற்ற நான்-காண்கையே பிரயோஜனமாய் இருக்கும் நான் –

அடியேன்-கர்த்தவ்யம் -இது தானே /பெத்த பிள்ளை இடம்-உரிமை இருக்கும் இடம் காண -அருளாய்-காணுமாறு உண்டு-அருள்-என்கிறாள்

/சஞ்சயனுக்கு காட்டினாயே எங்கோ உட்கார்ந்து /நீ நினைத்தால் செய்ய ஒண்ணாதது ஒன்றும் இல்லை -அருள வேண்டும் என்கிறாள்

————————————————————-

குன்றினால் குடை கவித்ததும் கோல
கோவர்த்தன மலையை
குடையாக தாங்கி நின்றதும்
அழகாக

குரவை கோத்ததும் குடமாட்டும்
ராசக்ரீடை செய்ததும்
குடக் கூத்தாடினதும்

கன்றினால் விள வெறிந்ததும் காலால்
கன்றாய் வானரத அசுரனைக்
கொண்டு அசூராவேசமுடைய
விளங்காய்களை உதித்ததுவும்

காளியன் தலை மிதித்ததும் முதலா
திருவடிகளிளாலே காளியன்
நாகத்தின் தலையை
மர்த்தித்ததும்
ஆகிய இவை முதலாக உள்ள

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும்
வெற்றி பொருந்திய
வி லஷணமான பால்ய சேஷ்டிதங்கள்
எல்லா வற்றினுள்ளும்

அங்கு என் உள்ளம் குளிர
என் நெஞ்சு குளிரும்படி

ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன்
ஒரு சேஷ்டிதத்தையும்
நான் அச் சேஷ்டிதங்களை
நீ செய்த இடத்தில் கண்ணாரக் கண்டு
களிக்கப் பெற்றிலேன்
இப்போது

காணுமாறு இனி வுண்டேனில் அருளே
அவற்றை நான் காணத் தக்க உபாயம்
இருக்குமாகில் கிருபை செய்து
அருள வேணும்
கீழ் நடந்தவற்றை எல்லாம்
மறுபடியும் எனக்காக செய்து காட்டக் கூடுமோ என்கிறாள்-

————————————————————————————

7-10-வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !

சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !

கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து

தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து    இருந்தேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே— 7-10-

——————————————————-

தக்க தாய்-யசோதை/வஞ்சனை நெஞ்சு படைத்தவள்-வரண்டு எழும் படி-சீழும்  சதையும் நாறும் நரம்பும் ரத்தம் எல்லாம்

-கருகி வெளி வர/விஷம் சேர்ந்த -அந்தோ ! விசனம்-சுவைத்து -அமிர்தம் போல-முடித்து வளர்ந்தாய்

-பூதனை முதலில் சொல்லி கஞ்சனையும் முடிவில் சொல்லி-நாளை முடித்து-கார் மேகம் போல-

அடியாரை ரட்ஷிததும் புது புகர்/வாழும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே /

/யசோதையை பெற்றாயே /தேவகியை இப் பொழுதாவது பெற்றாயே என்று கொள்ளலாம்/

இவனை கண்டால் செவ்வியர் ஆக தான் ஆவார் நேர்மை -அவனுக்கே வஞ்சனத்தில் பொருந்திய பூதனை

-சாஸ்திர வாக்கியம் பொய் ஆக்கினவள்  இவள் மட்டும் தான்/விஷம் இவனுக்கு மட்டுமே

– பொத்தை உரல்  குறும் கயிறு போல விட பால் அமுதா அமுது செய்த பிரான்

/நல் குரவும் -விடமும் அமுதமுமாய்-அவனுக்கே என்று இருந்தால் அமுதம்

/ மற்றவர்க்கும் பிறர்க்கும் என்றால் விடம்/அண்டர் அண்டர் -முற்றும் உண்ட பிள்ளை

/பசியால் உறிஞ்ச எல்லாம் வந்தது/பால் உடன் பிராணன் வந்தது முலை பால் உடனுதிரமும் வர சேஷித்த உடம்பு நாறும் நரம்புமாய்  ஆனதாம்

/ஆர்தல்-அதிகமாக நஞ்சு சுழி-கோபம்/தாரகமாக உண்டான்-பக்தர்கள் தானே தாரகம் அவனுக்கு -சாது சனத்தை நலியும் கம்சனை சாதிப்பதற்கு

-ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு வந்தாய்/

மிர்த்யு தேவதை போல அழகாய்-விற் பெரு விழவும் கம்சனும் –வீழ செற்றவன்

/கார் திரள் அனைய மேனி-இந்த செயலாலும் அழகாலும் எழுதி கொண்டவர்

ஜிதந்தே புண்டரீ காஷ-தன்னை காப்பாற்றி கொண்டால் தங்களை சமர்ப்பிப்பார்கள் /

பாலை கொடுக்க யசோதையை பெற்றாயே /இன்றாவது என்னை பெற்றாயே

——————————————————————–

வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி
வஞ்சனை பொருந்திய
நெஞ்சை உடையளான
பூதனையானவள்

வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க
உடம்பு சோஷித்து
உள்ளுள்ள ரத்த மாம்சங்கள்
வெளியில் கொழிக்கும் படியாகவும்
நார் போன்ற நரம்புகள்
கருகி உதிரும்படி யாகவும்

நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ !
அவளுடைய விஷம் தீட்டிய
கள்ள முலையை

சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய்
நீ ஆச்வாதானம் பண்ணியும்
என் மேல் கிருபையினால்
உயிருடன் வளரப் பெற்றாய்

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் !
கம்சனுடைய ஆயுசை அபஹரித்த
காளமேகம் போன்ற
நாயகனே

கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து
நான் முலையை வ்யர்த்தமாக சுமந்து
கெட்டவர்களிலும் கடை கெட்டவள் ஆனேன்
என்னை விட்டு யசோதை பூதனை போன்றவர்கள்
முலையை உண்டாயே

தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன்
உன்னை ஒழிய வேறு புகல் அற்று
இரா நின்றேன்
எனைடைக்கு ஆகிலும் உன்னைக் கண்ணால்
காண்போம் என்று
பிராணனை பிடித்துக் கொண்டு ஜீவித்து இருக்கிறேன்

தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
உனக்குத் தகுதியான
நல்ல தாயாரை சம்பாதித்துக் கொண்டாய்-

————————————————————————————

7-11–மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை

வான் செலுத்தி வந்து ஈங்கு அணை  மாயத்து

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்

கொல்லி காவலன் மாலடி முடி மேல்

கோலமாம் குலசேகரன் சொன்ன

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-

—————————————————————————————————

ஒல்லை-சீக்கிரமாக /சடக்கு என -புலம்ப வேண்டாம் படி

வட மதுரை அரசன் கம்சன்-சொர்க்கம் அனுப்பி/தெய்வ தேவகி-பெற்றதால்/அன்றி புலம்பியதை

/மாலின் அடியை  ஆழ்வார் தம் முடி மேல் சூடி கொண்டு/ கோலம்-சேர்த்தி அழகு/

தான் கை தொட்டு முடிக்கையாலே வீர சொர்க்கத்தில் புகட்டு//

வந்து- தீங்கு நினைந்த –நெடு மாலே- தாய் தந்தை உடன் பித்து கொண்டு/ஆஸ்ரித செஷ்டிதன்கள்/ காட்டி-/

அனுபவிக்கும் அதிகாரம் பெற்று இழந்தாள்-தெய்வ நங்கை அனுபவித்தாள் யசோதை

/ஒருத்தி மகனாய்–ஒருத்தி -இருவரும்/கொல்லி-படை வீடுக்கு நிர்வாகரர்/அடியை அடைந்து அருள் சூடி முடிந்தவன்

/குலசேகரர் முடி மேல் வாடாத மால் அடி புஷ்பம் எப் பொழுதும் இருக்கும்

/அறிந்தவர்கள்-அனுசந்திப்பார்கள்  இங்கு இருந்து அவதாரத்தில் ஏக தேசம்  அனுபவித்து

-அதுவும் கிடையாதே புலம்பி -/இருந்து புலம்பாதே – உபய விபூதி நாயனகனாய் -நித்ய அனுபவம் பெற பெறுவார்கள்

————————————————————–

மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
செல்வம் நிரம்பிய
பெரிய நகரமான வடமதுரைக்கு
தலைவனாய் இருந்த கம்சனை

வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
வீர ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி
தேவகி சமீபமாகிய ஈங்கு
வந்து சேர்ந்த
கண்ணபிரானுடைய

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
அற்புதத்தில் எல்லை இல்லாத
சேஷ்டிதங்களை
நடந்த போது காணப் பெறாத

தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை

கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கொல்லி நகருக்கு அரசராய்
சர்வேஸ்வரன் திருவடிகளை
தம் திரு முடிக்கு

கோலமாம் குலசேகரன் சொன்ன
அலங்காரமாக
உடையரான
குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த

நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நல்ல இசையை உடைய
தமிழினில் ஆனசொல்மாலையை
ஓத வல்லவர்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
விரைவாக ஸ்ரீ வைகுண்டத்தை
சேரப் பெறுவர்

—————————————————————————-

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

பெரிய வாச்சான் பிள்ளை குலசேகர ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

குலசேகர ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

மூவரில் முன்னவர்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

January 6, 2011

மூவர்-பொய்கை  பூதம் பேய்/முன் உதித்த ஏற்றம்..ஐப்பசி ஓணம் அவிட்டம் சதயம் ஒப்பிலா நாள்கள்..
பொற் கால் இட்டவர் பொய்கை ஆழ்வார்  /
பிர மாதா -பர பக்தி பர ஞான பரம பக்தி -மூன்றும்..//
நாத முனிகள் தொடக்கம் மணவாள மாமுனி வரை /நாநினலத்தில் குரு பரம்பரை நாட்டினான் வாழியே –
யாமுன முனி /ராமானுஜ முனி ..//இவர்களால் சொல்ல பட்ட -பிரம விஷ்ணு சிவன்–
முதலாம் திரு உருவம்  மூன்று என்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் என்பர் /
காரண பூதர் கமல மலர்- நான்முகனை நாராயணன் படைத்தான் -முழு முதல் ஒரு மா தெய்வம்..நிகர் இல் கார் உருவா..

அவர்  அவர் விதி வழி அடைய நின்றனரே..ச பிரம்மா ச சிவா ச இந்தரக  பரமச்வராத் -நாராயணன்../வ்யாபகங்கள் மூன்று மந்த்ரங்கள் .
பரந்து நீக்கமற நிறைந்து இருக்கிறான் சொல்லும் மந்த்ரங்கள்/
வேறு  சில ரூபம் ஸ்வரூபம் குணம் விபூதி சொல்லும் /
பிரணவமும் திரு நாமங்களும் ஆய சேர்த்து மந்த்ரம்.. நாராயண வாசுதேவ விஷ்ணு /
திரு மந்த்ரம் துவாதச-12 வாசு தேவ மந்த்ரம்.. ஷட் அஷரி -விஷ்ணு //
வேத சார உபநிஷத்தில் -சார தர அனுவாகம் –சார தர காயத்ரி/மூன்றும் -சார தமம் -/திரு மந்த்ரம் முற்பட்டது..//
பிராட்டி -உடன் அமர் காதல் மகள் திரு மகள் மண் மகள் ஆயர் மகள்..சாயை போல இருவரும்..ஸ்ரீ தேவி பட்ட மகிஷி../

பராங்குச பரகால குலேசேகர நாயகி.. மூவரும் வூடி உள்ளார்கள்../முதல் அவதாரம் நம் ஆழ்வார் //..
புளிங்குடிகிடந்தது வரகுண மங்கை இருந்து  வைகுண்டம் நின்று  -பரி பக்குவம் போகய பாக த்வரை–
கள்ள பிரான்  ..கைங்கர்யம் கொண்டவர் -வடிவிணை–திரு வடி வருட  ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே- புளிங்குடி /

தோழி தாயார் மகள் -பாசுரங்கள்/ ஓம் சப்தம் படும் பொழுது தோழி  பாசுரம்..நம -தாய்/ நாராயண -மகள் பாசுரம்..  ..
தோழி பாசுரம் முற் பட்டது- பெருமாளையும் ஆழ்வாரையும் சேர்த்து கடகம் பண்ணுவதால்../

தத்வம் -சித் அசித் ஈஸ்வர -மூன்றும் முற்பட்டவர் ஈஸ்வரன்-அல்லன்-
ஸ்தோத்ர ரத்னம் -பராசர முனி ஸ்தோத்ர -சித் அசித் ஈஸ்வர -சித் தான் முதல்..
பிரதானம் எதனால்-உபதேச சத் பாத்ரம் சித்துக்கு தான் ../அசித்துக்கு பிரயோஜனம் இல்லை ஈஸ்வரனுக்கு தேவை இல்லை.-
கர்ம வசம் படாததால்//சேஷத்வம் பார தந்த்ரம் -அவன் ஆனந்தத்துக்கு இருக்கணும்../

பரதன் லஷ்மணன் சத்ருக்னன் மூவரும் தம்பிகள்..ஜேஷ்ட ராம பக்தன் பரதன்..-வயசால் இல்லை..//
சத்ருக்களால் புகழ பட்ட குணவான் –

சூர்பணகை தாரை மண்டோதரி..முற் பட்டு பாடினது சூர்பணகை . ராமனே பரமன் மண்டோதரி -தத்வம் மிக்க பேச்சு/ 
அழகை ஆசையோடு இல்லை..மிலேச்சனும் பக்தன் ஆகலாம்…சோத்திரம்–

ஐவரில் நால்வரில் மூவரில் முற் பட்டவர் -ஈமச்  சடங்கு செய்தவர் –ஆச்சார்யா ஹ்ருதயம்-85 சூத்திரம். யாரும் பக்தன் ஆகலாம் ..
கொடுமின் கொள்மின் ஞானத்தை கொடுக்கலாம் கொள்ளலாம் ..ஜன்மத்தில் உசந்தவர் தாழ்ந்தவர் இல்லை../
ஐவர் முற் பட்டவர் தர்ம புத்ரர் –
நால்வர் ராமர்/மூவரில் பெரிய நம்பி -பஞ்ச சம்ஸ்காரம் மகா பூர்ணர் ..பெரிய திரு மலை நம்பி திரு கோஷ்டியூர் நம்பி ../
மாறநேர் நம்பிக்கு பண்ணினாரே //..விதுரனுக்கு தர்ம புத்திரன் -ராமன் -ஜடாயு .
அனைத்துக்கும் லஷ்மணனை கை காட்டி பண்ணி வந்தவன் தானே எரி வூட்டினான்

இருவரும் ஆள வந்தாரின் சிஷ்யர்– தேவருக்கு புரோடாசம் ஆன இத்தை நாய்க்கு இடாமல் பண்ண பிரார்தித்தாரே..
சரீரம்-யக்ஜா புரோடாசம்..வைஷ்ணவ -பிராமண்யம்-வரான ஆஸ்ரமம் வேதம்-சரீரம் பார்த்து பேசும் வைஷ்ணவம் –
சம்ப்ரதாயம் -ரகஸ்ய த்ரயம்-அருளி செயல் பார்த்து பேசும்..சந்தேகியாமல் ..
அசரீரி வாக்கியம் கொண்டு விதுரர் மகா மதி -தர்ம புத்திரன் புத்திர க்ருத்யம்//
ராமன் சகஜர் உடன்-லஷ்மணன் உடன் சேர்ந்து பண்ணிய புத்திர க்ருத்யம் //புரோடாசமாக செய்த புத்திர க்ருத்யம் இது.. 
பயிலும் சுடர் ஒளி நெடியார்க்கு அடிமை தேட்டறும்-குலசேகரர் அருளிய  கண் சோர -திரு சேறை பதிகம்-
இவை  கடல் ஓசையோடு ஒக்கும் ஆனால் நான் பண்ணினது தப்பு..
மூவரில் முற்பட்ட பெரிய நம்பி செய்தது சரியே- வரணம் பாராமல் பக்தன் என்ற ஒன்றையே பார்த்து இருக்கணும்.

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Shri Hanumath Jayanthi..

January 4, 2011

Nama Sangeerthanam is one of the easiest way of attaining the thiruvadi of Emperumaan. Among all the Naamas, Sri Rama Nama is considered as one among the great Nama and there are so many Asthikas, bhakthas, etc have attained great heights by Chanting Sri Rama Nama. Hanuman, one of the bhakthan of Sri Rama Nama, can be found next to us who are chanting the great Sri Rama Nama. He is also called as “Rama Bhakthan”, “Siriya Thiruvadi”, etc. This year Hanumath Jayanthi Utsavam falls on January 4th, 2011. Let us all chant the great Sri Rama Nama and be closest to the Perumal and Hanuam.

Anjaneyar Photos
Sri Bhaktha Anjaneyar, Alwarpet
Sri Bhaktha Anjaneyar, Alwarpet
Getwell Hanuman, Thirunelveli
Getwell Hanuman, Thirunelveli
Hanuman - Tirumalai
Hanuman – Tirumalai
Sri Ramar Temple, Hanuman - Ganapathipuram
Sri Ramar Temple, Hanuman – Ganapathipuram
Hanuman - Idunkanpalayam
Hanuman – Idunkanpalayam
Hanuman - Kodambakkam
Hanuman – Kodambakkam
Hanuman - Kulithalai
Hanuman – Kulithalai
Hanuman - Namakkal
Hanuman – Namakkal
Sri Rama Nama Japam by Hanuman
Sri Rama Nama Japam by Hanuman
Hanuman - Thuraiyoor
Hanuman – Thuraiyoor
Thondanur Sri Venugopalan Temple, Anjaneyar
Thondanur Sri Venugopalan Temple, Anjaneyar
Hanuman Chanting Sri Rama Nama
Hanuman Chanting Sri Rama Nama
Sri Rama Jaya Rama - Chanting
Sri Rama Jaya Rama – Chanting
Hanuman Chanting Sri Rama Nama
Hanuman Chanting Sri Rama Nama
Hanuman - Thiruveliyankudi Divyadesam
Hanuman – Thiruveliyankudi Divyadesam
Hanuman - Uthramerur
Hanuman – Uthramerur
Pancha Mugha Anjaneyar
Pancha Mugha Anjaneyar
Hanuman - Ponthavakkam Temple
Hanuman – Ponthavakkam Temple
Sholingur Temple Hanuman
Sholingur Temple Hanuman
Sri Kapieshwar - Bangalore
Sri Kapieshwar – Bangalore
Hanuman blessing all
Hanuman blessing all
Sita Piratti handing over Kanayazhi to Hanuman
Sita Piratti handing over Kanayazhi to Hanuman
Sri Rama hearing Hanuman
Sri Rama hearing Hanuman
Aalvar Emberumaanaar Jeeyar Thiruvadikale Saranam.

January 2, 2011

There is story in Mahabharatham, after kurukshetra war Pandavas were reluctant to rule.
Sri Krishna says to all five brothers to go to different places and find out some thing different and astonishing.
Yudhistar observes an elephant with two trunks.
Arjuna observes a bird having Vedas written on its feathers but it was eating a dead man.
Bheema observes a cow and a just born calf, mother cow was licking its child even though it was bleeding by its licking.
Nakula observes five wells in one place only one had full water and others were empty.
Sahadeva observes a big / heavy rock which was rolling from a hill and could not stop even though
there were many obstacles like other huge rocks, trees…etc.
Even though it was rolling fast, it stopped after encountering a small stone sized thumb.
All of them returned and narrated their story. Sri Krishna given explanation,
now the Kali has just started these is future things in Kali

1. Yudhistar observance of Elephant with two trunks: The two trunks denote the politicians in Kali,
who say something and do completely opposite to it.
2. Arjuna’s Observance of Bird with Vedas written on it:
This denotes the Pandits after learning Veda and shashtras are interested only to fill their tummy and pockets-
3. Bheema’s Observance of Cow licking Calf: This denotes the parents in Kali who will protect the children
and slowly children will lose their mind development.
4. Nakula’s observance of well denotes the rich people will grow richer and poor will be completely empty.
5. Sahadeva’s observance of rock falling. The big rock denotes the difficulties and small denotes
the NAMA SANKIRTANAM. Any big difficulties can be stopped by doing a small nama japa.

Aalvaar Emberumaanaar Jeeyar Thiruvadikale Saranam

ஸ்ரீ ஹனுமத் பிரபாவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

January 2, 2011
 ஸ்ரீ ராமாயணம்- சிறை இருந்தவள் ஏற்றம்/ ஸ்ரீ மகா பாரதம் – தூது போனவன் ஏற்றம் /நாம் பார்க்க போவது ஸ்ரீ ராமாயணத்தில் தூது போன – குருவின் ஏற்றம் பார்க்க போகிறோம்..ஈஸ்வரனை ஒழிந்தவர் ரஷகர் இல்லை../ஸ்ரீ மகா லஷ்மி உடன் சேர்ந்து ரஷிகிறான் ../தகப்பன்  ரஷகன் இல்லை – ஹிரண்யன் பார்த்தோம்/ ராவணன் -சகோதரனும் ரஷகன் இல்லை/நீ கிடக்கும் பண்பால் கால் ஆளும்/தூங்கும் பெருமாளை – காகாசுரன் விருத்தாந்தம் -யாரும் ரஷகர் இல்லை..எல்லாம் அவன் ஆதீனம் ..அவனுக்கே வாயு பிராணன் ஆக சீதைக்கும் பரதனுக்கும் விபீஷணனுக்கும் இருந்தவர் ஸ்ரீ ஹனுமான் தானே.. சால பல நாள் உகந்து  உயிர் கள்  காப்பான் –கோல திரு மகளோடு /இருவருக்கும் உயிர் மீட்டு தந்தது இவர் தானே /அக்னி குண்டத்தில் இறங்க குகனும் பரதனும் இருக்க ரஷித்தாரே /லஷ்மணனுக்கும் சஞ்சீவி மலை கொண்டு வந்தாரே /பேசி தலை கட்ட முடியாது சொல்லி கேட்டு சத்தை பெற மழை பொழிந்து சமுத்ரம் நிறையாது ஆனாலும் மழை பொழிவது போல சத்தை பெற தானே ..அது போல..ஞானி பக்தன் விரக்தன் வாக்மி நாலு முகம் சிறிய திருவடிக்கு /ராம தாசன் ராம தூதன் /சௌர்ய வீர பராக்ரமங்கள் /மந்த்ரி மார்களில் தலைவன் / பிராணன் கொடுத்தவன் ஒன்பது முகங்கள் ..

ஹனுமான் தொடக்க மான வானவர்கள் இடம் சுக்ரீவர் பேச ஆரம்பிக்கிறார் விபீஷண சரணகதியில்..வயசில் மூத்தவர் ஜாம்பவான் இள அரசு பட்டம் அங்கதன்/பெரி ஆழ்வார் பொங்கும் பரிவால் தானே பெற்றார் -பிறந்த முதல்வர் இல்லை ராஜா இல்லை நிறைய பாசுரங்கள் அருள வில்லை இருந்தும் பொங்கும் பரிவு இவர்க்கே தான்..கண்ணனை நாம் ரசிக்கணும் என்ற நினைவு பொங்கும் பரிவு.. என் நம்பி பிறந்த ஏழு திங்களில்-சகடாசுரனை முடித்தார் என்கிறார் திரு மங்கை ஆழ்வார் / நாலு ஐந்து திங்கள் அளவில் என்கிறார் பெரி ஆழ்வார்  ..திருஷ்ட்டி  நாலா ஐந்தா ஒன்பதா இருபதா என்று குழப்ப /பீஷ்மர் சேனா பதி சொலி அங்கு  /பீமன் -அர்ஜுனனை தர்மனை சொல்ல  வில்லை –ஐந்து பேரை கொல்ல மாட்டேன் என்று இவர் சபதம் இட / நூறு பேரை கொல்லுவேன் என்று  அவன் சபதம் இட்டதால் ../அது போல ஆபத்து காலத்தில்-விபீஷணனால் சுக்ரேவர் கண்ணோட்டத்தில் ஆபத்து என்று நோக்கி – ஹனுமானால் தான் பிரயோஜனம் நிகர் வேறு இல்லை என்று காட்ட பட்டது ..

அகஸ்தியர் ராமன் இடம் வாலி ராவணன் கதை கேட்டு ஹனுமான் பலத்துக்கு இவை ஒப்பு இல்லை என்றார் பெருமாள் குறுக்கே பேசி ..இவ் வளவு சக்தி இருக்க சுக்ரீவனுக்கு உதவ இல்லையே தன் பலம் தெரியாததால் -காரணம் என்ன என்று கேட்டார் அதுலம் பலம் அவர்கள் பலம் இவர் பலத்துக்கு அதுலம் துல்யம் சொல்ல முடியாது .காணாமல் கோணாமல் கண்டு-காலை -மத்யானம்-மாலை – சந்த்யா வந்தனம் வாலி பண்ணும் பொழுது ராவணன் -வாலி கதை..நண்பன் என்று கொண்டான் ..சௌர்யம் சாமர்த்தியம் பலம்  தைர்யம் பாண்டித்தியம் நீதி சாஸ்திரம் போல்வன ஹனுமான் இடம் குடி கொண்ட கோவில் என்கிறார் ராமன் அகஸ்தியர் இடம்../ ராமாயணம் குடி கொண்ட கோவில் ராமனுஜன் போல…பட்டர் தேகம் தாழ்வு உபன்யாசம் பண்ணியும் தன் உடம்புக்கு அலங்காரம் -கோவில் என்ற நினைவில் பண்ணி கொள்வார்.. அறிவு உள்ளவன் பிரம வின் சரீரம் என்று புரிந்து கொள்ளணும்/ந மதிர் மம ..-ராமன் வாக்கியம் -ஹனுமான் பற்றி சொல்ல சஞ்சயன் மதிர் மம -என்று அவன் பராக்கிரமம் சொல்லுகிறார்/ அறிவார் ஆத்மா ஞானி தான் ஆதிமா மே மம -கண்ணன்..ஹனுமான் பெரியவர் நான் கண்ட நல்லது -ஞான பிரானை அல்ல நான் கண்ட நல்லது. கிருஷ்ணனே சிறந்தவர் மதுர கவி மதம் ஆழ்வாரே சிறந்தவர் ..நம்பி என்றக்கால் அமுதூரும் என் நாவுக்கே..நமக்கு ஊராது கண்ணன் நாமம் சொல்லியே உஊற வில்லையே அது மேல் படி

சௌர்யம் வீரம் பராக்கிரமம் /தயை கருணை கிருபை வேறு../எதிரிகளை கண்டு கலங்காமல் நிற்பது சௌர்யம் உள் புகுந்து அடிப்பவன்  வீரம் தனக்கு ஒன்றும் ஆகாது இருப்பது பராக்கிரமம்.-இவை மிகுந்த ராமனே ஹனுமானை இவற்றால் கொண்டாடுவது ஏற்றம்..சாந்தணி தோள் சதிரன்-சந்தன அலங்காரத்துடன் போக கன்யா ஸ்திரிகள் வேல் கயல் சேல் விழியால் நோக்க அவை  பதிந்து முத்தரை அழியாமல் யுத்தம் பண்ணினான் – பராக்கிரமம்../லஷ்மணன் கோபத்துடன் வர -ஹனுமான் தாரையை போக சொன்னனே -சாதுர்யம் ஏப் பொழுது என்ன பண்ண வேணும் என்று தெரிந்தவர்.. பிள்ளை உறங்கா வல்லி தாசர் தன் பத்னிக்கு குடை பிடித்து போக சுவாமி அரங்கன் முன் கூட்டி சென்று நீண்ட அப் பெரியவாய கண்களை காட்ட சொல்லி திருதினாரே அந்த சாதுர்யம் ..

மூலிகை கொண்டு வர மலையை கொண்டு வந்தாரே சாதுர்யம் பலம் இருந்ததால் தானே/ தைர்யம் -தீரன்-இந்த்ரியங்களை அடக்கினவன் தான் .பாண்டித்தியம் சாஸ்த்ரங்களை கற்று இருக்கணும் விபீஷணனை கொல்ல சொல்லியதும் ராமன் முகம் கன்னி போவதை பார்த்து தர்ம சாஸ்திரம் சொல்லி அவனை சேர்த்து கொள்ள  சொன்னான்/ தூதன்சொல்ல வேண்டியதை சொல்லி தர்ம சாஸ்திரம் தெரிந்ததை காட்டினாரே/ராவணனை இவரே கொன்று இருக்கலாமே பலம் தெரிந்தவர்  இப் பொழுது தூதன் பண்ண கூடாது என்று ..பலம் இருப்பதை காட்டிய லஷனம் வாலில் நெருப்பை வைத்ததும்  எரித்து காட்டினாரே..

அவாப்த சமஸ்த காமன் -ராமன் சொல்வது —  ஹனுமானின் பாகு பலத்தால் -தோள் பலத்தால் தான் அடைய போவதாக சொல்கிறான்..கண்ணன் ருக்மிணி இடம் எனக்கும் ஒன்றும் இல்லை அடியவர்களுக்கும் ஒன்றும் இல்லை என்றான். மயங்கி விழ -அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அடியார் என்னையே அடைந்ததால் ஒன்றும் வேண்டியது இல்லை -அவாப்த சமஸ்த காமன்..அப்படி பட்ட ராமன் ஹனுமானை புகழ–சுக்ரீவனை  ஹனுமான் உதவாததன் காரணம் என்ன என்று கேட்க்க – அகஸ்தியர் சொல்ல ஆரம்பிக்கிறார்  -கேசரி அஞ்சனா -வாயு பகவான் அனுக்ரகத்தால் மாருதி -அஞ்சனா சுதன்-ஆஞ்சநேயர் /.. வாயு சுதன் =மாருதி /சூர்யனை பழம் என்று பிடிக்க போக/ வாயு குளிர்ந்த காற்று வீச/ சூர்யன் சுடாமல் இருக்க குழந்தை காக்க / ராகுவும் பிடிக்க வர .தாவி அவன் இந்த்ரன் ராஜ்ஜியம் போய் சொல்ல .ஐராவதம்  ஏறி வந்து பார்க்க ஐராவதத்தை  பிடிக்க போக .வஜ்ராயுதத்தால் கொஞ்சம் அடிக்க விரல் நுனியால் ஹனுக்கு கபோலம்  உடைந்து -வாயு மூச்சை இழுத்து பிடித்து போக பிரம -பெரிய காரியம் செய்ய போகும் குழந்தை -வரம் கொடுங்கோள் என்று சொல்ல இந்த்ரன்இந்த்ரன் ஹனுமான் பெயர் சூட்டி/வஜ்ராயுதம் பிடிக்காது / தனக்கு இருக்கிற சக்தி ஞானம் கொடுக்க/யமன் /யமனும் வரம் கொடுக்க/சூர்யன்-சாஸ்திர உபதேசம் /வருணன் நீர் சரமம் படுத்தாது/ பிரம –  பிரம அஸ்தரம் பிடிக்காது /அமித்ரானாம்- விரோதிகளுக்கு பயம் மித்ரர்களுக்கு அபாய பிரதானம் கொடுப்பார்/ நரசிம்கன் கோபமும் பிரசாதமும்/ சிங்கம் யானைக்கு -பிளிறல்-கர்ஜித்து இருக்கும் பொழுதே குட்டிக்கு பால் கொடுக்கும்.. /பாஞ்ச சன்ய ஒலி-ஹிருதயம் உளுத்து போக அதே ஒலி கேட்டு உயிர் தரித்தார்கள் ருக்மிணியும் ஆண்டாளும்/லஷ்மணனை தூக்க ராவணனால் முடிய வில்லை-ஹிமாசலம் தூக்க முடிந்தவன் பரதன் தம்பியை தூக்க முடிய வில்லை -பரதன் பக்தி தெரிந்து .. ஹனுமான் தூக்க -இலகுவாக குரங்கு தூக்கி கொண்டு போனது என்கிறார் வால்மீகி -எளியவனும் தூக்கி /யாரும் ஓர் நிலைமையென அறிவு  அரிய எம்பெருமான் யாரும் ஓர் நிலைமையென அறிவு எளிய எம்பெருமான்..–கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா கூடுவர் இடம் தோற்கிறான் தன் இடையே கிடைக்கும்

கிட்டே போக போக  அபயம் தள்ளி போக தள்ளி போக பயம் ../பள்ளி கட்டில் கீழே -ஆண்டாள் பாசுரம்.. மனத்தால் நெருங்கனும்..பாய்ந்து போகும் ஜாதியில் சிறந்தவன் வரம்.. எங்கும் தங்கி இளைப்பு ஆற வேண்டி இருக்காது 100 யோசனை சமுத்ரம் குழந்தை சூரியன் நோக்கி போனாரே /காம ரூபி வேண்டிய ரூபம் எடுத்து கொள்ளலாம் /பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த-பிராணன் விட நஞ்ச முலை சுவைத்தான் பிராணனை விடும் படியாக – / குஞ்சி குழல் பின் தாள-மேல் குஞ்சி கீழ் குழல் குஞ்சி முன்  ஏற  /.வழி பாதை போல/வேண்டிய வழியில் போகலாம் ..காம சாரி -தடை மீறி போக கூடியவன்..காம கக -நினைக்கிற படி போக கூடியவன் /கீர்திமான் வரம் கொடுத்தார் ..வில் ஆண்டான் -வில்லை ஆழ்வான்/ பலம் இருந்தும் அடக்கி கொள்வான்../வரம் வந்ததும் பலம்காட்ட /அஸ்தரம் கதை சீதை சொல்ல/

சபதம்– வில்லை விட மாட்டேன்– ரஷிக்கும் தீஷை  /ப்ருகு முனிவர்கள் சாபம் -நினைவு போகும் /வரம் போல கீர்த்தி பெருகும்/ சீறி அருளாதே சீற்றமே அருள் தான் ..ஜாம்பவான் போல்வார் பேச நினைவு வந்தது அகஸ்தியர் கதை சொல்லி / கொண்டாட ஆரம்பிக்கிறார்தானும் பராக்கிரமம் உத்சாகம் உடையவன்..சீதை தேடும் பஷத்தில் இந்த குணத்தை காட்டினாரே ..சௌசீல்யம் மாதுர்யம் -பேச்சில் இனிமை  சத்தியமே பேசி அப்ரியம் பேசாமல் .பிரவ்ருத்தி நிவ்ருத்தி மார்க்கம் தெரிந்தவர் காம்பீர்யம் சாதுர்யம் மெச்ச தகுந்த வீரம் தைர்யம் -சேர்ந்த இவை போல யார் இடமும் இல்லை ..நம் ஆழ்வார் சீதை பரதன் போல்வார் ஒவ் ஒரு குணத்துக்கு சாம்யம் உண்டி நம் ஆழ்வாருக்கு ஒப்பு போல ராமனின் 16 கல்யாண குணங்கள் சேர்க்கை போல சூர்யன் கொடுத்த -நவ வ்யாக்ருதி பண்டிதர் /கிழக்கு பர்வதத்தில் இருந்து மேற்கு பர்வதம் வரை/ கல்லாத கலை இல்லை ஓர் சொல்லால் வெளி படுத்துவார்- கம்பன் /மேன்மை காட்டிய இடம் பார்ப்போம் அடுத்து எளிமை ஆச்சர்ய பக்திகள் பார்ப்போம்../சீதை இடம் -மாய சிரஸ் காட்டி ராவணன் துன்புறுத்த -மேல் கிளையில் இருந்து கீழ் கிளையில் இறங்கி -ராம கதை சொல்ல ஆரம்பித்து -ராம தூதன் -உம்மையே த்யானித்து கண்டு  பிடித்து -then போல இனிய வாக்கு கேட்டு -ராம கதை சொன்னவனை வணங்க பார்த்தாள்/குரல் தழு தழுக்க-/சீதை கடாஷம் கிட்டய பின்பு தாசோகம் கோசலேந்த்ர்யா/முன்பு தூதன் என்றவர் இப்பொழுது தாசன் என்கிறார்/கூப்பிய கைகளும் -ஆகிஞ்சன்யம் காட்டுகிறார் இத்தால்-/குற்றம் கண்டு அகலாமல் இருக்க அஞ்சேல் என்ற கை அவனுக்கு -அபாய ஹஸ்தம்-நாராயண அஸ்தரம் எதிர்க்க அஞ்சலி மட்டும் /ஞானம் உள்ளவன் -கிரீடம் ஸ்வாமித்வம் காட்டும் /கைங்கர்யம் கேட்க்க சாய்ந்த முடி இவருக்கு /  அவன் வாய் மாசு ச சொல்லும்/ நாம் நம :  சொல்லி -எனக்கு நான் அல்லேன் -அவனுக்கே உரியவன் /ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள் அவனுக்கு –நாம் சேர்த்து போக புகல் இடம் ஒன்றும் இல்லை -நாலும் காட்ட -தாதார்ச- சீதை கண்டாள்- பின்காதிபதி மந்த்ரி-உபகாரன் – வாதாத்மஜம்  -போகும் பிராணனை தரிக்க /சூர்ய -ராஷசர்களை போக்க வீர்யம் உள்ளவன் /

ரூப ரகித ஸ்பரிசவான் வாயு-அவரே வாயு குமாரனாக வந்து பிராட்டிக்கு /தென்றல் விரகத்தில் சுடும் என்பதால் வர வில்லை /சூர்யன் கால் ஊன்றி நின்றால் போல ஹனுமான் நின்றார் /சூர்யன் பயந்து போவான் ..

அடுத்து ராவணன்  இடம் பேசுகிறார்.. பிரம்மா ருத்ரன் இந்த்ரன் வந்தும் பிர யோஜனம் இல்லை ராமன் இடம் அபசாரம் படாதே .ராம தாசன் தூதன் சத்ய வசனம் கடை பிடி என்கிறார். வாக் சாதுர்யம்  ..சத்யம் -உண்மை முதலில் ..முகத்தை பார்த்து பேசுவது பொய் என்று நினைப்பது தெரிந்து /ஒரு படியாய் இருக்கும் என்றும் சத்யம் ..ராம தாசன் குருஷ்வ செய்வாய் -மம வசனம் நடை பிடிப்பாய் -கிருபையால் பேசுகிறேன் -என் ராமன் சொத்து ஓன்று கூட விட்டு போக கூடாது என்று உபதேசம் -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்-/மதியம் என்றால் -என்னது என்றால்-விடுவதும் துவதீயம்  என்றால்-அவனது என்றால்- சேர்வதும்  /இரக்க சுபாவத்தோடு வசனம் -தூதன் -மாம் அகம் போல எளியவன் வலியவன்  போல /

தெருவில் சுத்தி இருந்த சுக்ரீவனை ராஜா ஆக்கினேன் மம வசனம் கேள் நீயும் ராஜாவாக இருக்க /ராம தாசன் ஏக வசன காரன் பிறந்த வளர்ந்த இடம் ஓன்று கண்ணனுக்கு எல்லாம் இரண்டு சொல்லும் தாரமும் இரண்டு தாய் தந்தையும் இரண்டு குலமும் யது இடையர் /ஏலா பொய்கள் உரைப்பான் /நானோ ராம தாசன் ../ராமயிதி தி ராம ஆனந்தம் கொடுக்கும் அவனின் தாசன் .சரணாகத வச்தலன் /ராமன் வாக்கியம் இல்லை தாசன் வாக்கியம் -பாகவத வாக்ய பெருமை /தத்வ உபதேசம் தத்வ தரிசி வசனம் -தத்தவத்தை கண்டு உணர்ந்த அடியாரின் பேச்சு மதிப்பு அதிகம்..

திரு குறுங்குடி நம்பி வைஷ்ணவ நம்பி ஆன விருத்தாந்தம்..அண்ணல் தோன்றிய அப் பொழுதே –நாரணர்க்கு ஆள் ஆயினரே ../ராம தூதச்ய -தூதுவ நீதி தெரிந்தவன் என்கிறார் இத்தால்..ராம தூதனுக்கு வாலில் நெருப்பு சீதா  தூதனுக்கு ஆலிங்கனம் பெற்றார்/பண்ணின காரியம் தூதுவன் காரியம் போல செய்ய வில்லையே  /வானரச்ய-குரங்கின்  ச்வாபம் என்கிறார் /மனுஷர்களும் ராஷசர்களும் மாறி வேண்டும் என்று பேசலாம் நான் சத்தியமே பேசுவேன்-மனிசன் புலி குரங்கு கதை/வ்யாகர- வானர சம்வாதம்

அடுத்து விபீஷன சரணா கதி கட்டம்..சம்ஸ்கார சம்பத் உடன் எழுந்து பேசுகிறார் ஞான வாசனை உடன்../மந்த்ரிகளின் தலைவன் ராஜா தவறாக பேசினால் தட்டி பேசும் மந்த்ரி/ வசனம் நான்கு லஷணம் முன்னுக்கு பின் முரண் படாமல் பேசினார்-சொல்லும் சொல்லும் சொல்லும் அர்த்தமும் பொருந்தி/ குறைந்த சொல் நிறைந்த அர்த்தம் கொண்டு-பிரயோஜனம் உள்ள சொல் கடல் ஓசை போல் இல்லாமல் /ராமனை விபீஷணன் உடன் சேர்த்து  வைக்க /மதுரமான பேச்சு /வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு. அஷ்ட புயத்து பாசுரம்- காமுகன் பேச்சை சொல்ல கூடாது/ வாய் அழகையே பார்த்து மயங்கி என்ன சொன்னான் தெரிய வில்லை /லகு -சுருக்கமாக சொன்னார் /ராமன் திரு முகம் கன்னி இருப்பதை பார்த்து -முதல் வார்த்தையாக உன் வார்த்தை ஜெயிக்க ப்ரஹஸ் பதிக்கும் முடியாது என்றார் /சுக்ரீவன் முகத்தை பார்த்ததும் -ராம கவ்ரவத்துக்கு யதார்த்தம் உண்மை பேச வந்து இருக்கிறேன் எனக்கு பெருமை சேர்க்க  பேச வில்லை நீசன் நான் .பெரிய திரு மலை நம்பி -வார்த்தை ..சிறு மா மனிசர் –பட்டர்-

ராஜா -காலில் விழுந்தவனை ரஷிகிறவனே என்று நினைவு படுத்துகிறார் சுக்ரீவனுக்கு ..ஆராய்ந்து முடிவு எடுக்கணும் /வாதம் -ஜெயிக்க பேசுவது விதண்ட பிடித்த முயலுக்கு மூன்று கால்/  ஜல்பம் பிதற்றல் அப்நிவேசம் பற்று தல் உடன் /எதார்த்தம் ஆக பேசுனேன் உண்மை தான் -பயம் போக்கினார் சுக்ரீவனுக்கு ..

12 ஸ்லோககன்களால் ராமன் ஹனுமத் பிரபாவம் லஷ்மணன் இடம் சொல்கிறார்

துன்பினை துடைத்து  மாய  தொல் வினை தன்னை நீக்கி தென் புலத்து –மீளா நெறி கொடுக்கும் ..என்பு உருகி அன்பு பெருகிற்று பரம புருஷன் ..புரிந்தது எல்லாம் தன்னை பற்றி சொல்லி கொள்கிறார் ..பாபம் எல்லாம் விலகும் அழுக்கு எல்லாம் போகும் கண்ட பின்பு ./உருகி நீர் பண்டம் ஆனார் பேச்சை கேட்டு /லஷ்மணனை பேச சொன்னார் ../வேகம் அதிகம் -தடுத்தார் -உபதேசிக்க -வாக் வைபவம் ..-ரிக் வேதம் கல்லாமல் போனால் இப்படி பேசி இருக்க முடியாது. யஜுர்.. சாம .. எதிர் மறையில் பேசினார்..அர்த்த பூர்த்தி ஆணி தரமாக புரிய வைக்க//ஒவ் ஒன்றிலும்  வெவ் வேற பயன் சொல்லி  ..விநயம்-ரிக் வேதம் / தாரணம்-யஜுர் வேதம் -/ வைதிஷ்ய பூர்த்தி -வித்வான் சாம வேதத்தால் //தூயோமாய் வந்து -தூயோமாய் வந்தோம் 3/16 பாசுரம் கவலை- இது போல தாண்டி  பண்ணாமல் இருக்க  யஜுர் வேதம் /வியாகரணம் மீமாம்சம் தர்க்கம் மூன்றும்  -சொல் குற்றம் பொருள் குற்றம் இன்றி  முரண்பாடு இன்றி -மூன்றும் -பேசி இருக்கிறான்..

நீட்டியும் குறித்தும் பேச விலை அவிச்த்ரம் /சுரம் மாறாமல் /ந முக நேத்ரா- -விகாரம் இன்றி நெற்றி சுருங்காமல் பேசினார் /புருவ நெறிப்பு இன்றி /அதி வேகமாக பேச வில்லை / நடுவில் பாட  கூடாது / தலை அசையாமல்/எழுதி வைத்து கொண்டு பேச வில்லை /கொண்டாடுகிறார் விரிஞ்சனோ விடலவலனோ-பிரம்மாவோ சிவனோ–கம்பர் ஸ்ரீ ராம தூதம் சிரசா நமக ..வாக் சாதுர்யம் கிட்டும் பக்தி கைங்கர்யமும் வரும்..

பக்தி மகாத்மயம் பார்ப்போம் /பரர்திகி .தொடக்கம் ஸ்ரீ ராம நாமங்கள்..ராமயிதி இதி ராம ..-வசிஷ்டரை  திரு மேனி அழகு தூண்டி திரு நாமம் வைக்க ..ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே சஹஸ்ரநாம தத் துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே ../அன்று அவை எனக்கு பட்டினி நாளே-பெரி ஆழ்வார்..பேர் ஆயிரம் கொண்ட தோர் பீடு உடையான் நாராயணா என்று ஓவாது உரைக்கும்.. .நா வாயில் உண்டே .இச்சை மட்டுமே வேணும் திரு நாமம் சொல்ல …ஸ்ரீ ராம நாமத்தாலே -இஷ்வாகு -தர்ம சாஸ்திரம் உணர்ந்த சுபம் ஆன திரு நாமத்தாலே ரஷிப்பேன் என்று சங்கல் பித்தி கொண்டு பேசுகிறார் ..தயிர் சோர்  பழம் அடிசில் கொண்டு -கிளியை வளர்த்தார் ஆழ்வார்..கண்ணன் நாமமே குளறி கொன்றீர் ..பெண்ணின் வருத்தம் அறியா பெருமான் கண்ணன் உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்தான் ராமன் -கறப்பார் ராம பிரானை அல்லால் மற்று கற்பரோ..கிருஷ்ணா த்ருஷ்ண தத்வமே இப்படி அருளி இருக்கிறாரே ..மனத்துக்கு இனியன் என்று கண்ணனுக்கே பிறந்த ஆண்டாளும் அருளுகிறாள்..பகவத் குண தர்ப்பணம்-கண்ணாடி/பீடிகை -மிருத சஞ்சீவினி ராம நம என்று சொல்லி ஆரம்பிக்கிறார்..

எட்டு லஷணங்கள் பக்திக்கு உண்டு….மத பக்த ஜன வாத்சல்யம் முதல் லஷணம்/விபீஷணன் இடம் ராம நாமம் கேட்டதும் ரஷசன் ஆய இருந்தாலும் -கொள்ளலாம் கொடுக்கலாம் ஞானம் பகிர்ந்து கொள்ளலாம் -நிகரான ஆசனம் கொண்டு அடியவரை பூஜிக்கணும்/பக்தன் என்று உணர்ந்து சேர்த்து கொள்ள சொன்னாரே ..

குற்றம் பார்க்கும் யோக்யதை படைத்த பகவான்/ பிறப்பித்த ஸ்ரீ தேவி யம தர்ம ராஜன்.மூவர் மட்டுமே/ நமன் தமரால் ஆராய பட்டு அறியார் விஷ்ணு  பக்தர்கள்../அன்று அதனை ஈன்று உகந்த ஆ -அழுக்கை காதலிக்குமே../பூஜை பண்ணுபவர் ஆமோதித்தல் இரண்டாவது லஷணம் -ஸ்ரீ ரமம் பாடும் இடம் எல்லாம் இருப்பவர் /தானே பூஜை பண்ண வேண்டும்-மூன்றாவது லஷணம் -கைங்கர்யமே பூஜை..வலிவிலா அடிமை -உடனாய் மன்னி -திரு உள்ளம் நினைத்த படி செய்தார்..இருவரையும்  சேர்த்து வைத்த கைங்கர்யம்..ஆலிங்கனம் யாம் பெரும் சம்மானம்-பாதி உபாகாரம் தான் .நீர் இரண்டு உயரை காத்தீர் நானோ ஒரு உயரை தான் காத்தேன் ஆலிங்கனத்தால் ../டம்பம் காட்ட கூடாது -அடுத்த லஷணம் –அவாப்த சமஸ்த காமன் அவன் -அடங்கி செல்ல வேணும் /மடி தடவாத சோறு /பிரத் உபகாரம் எதிர் பார்க்காமல் கைங்கர்யம் செய்யணும்..

வினயமே வடிவு ஆஞ்சநேயருக்கு /குவித்த கைகள் /மத் கதா ஸ்ரவனே பக்தி ஐந்தாம் லஷணம் -துஷ்யந்திச ரம யந்திச -சொல்லி கேட்டு ஆனந்தம் -எத்ர எத்ர ரகுநாத கீர்த்தனம் –அங்கு எல்லாம் வந்து இருப்பார் ..அறியாமல் உளறினாலும் ராம நாமம் இன்பம்தருமே .-இளைய புண் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே..குழல் இனிது  யாழ் இனிது தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்/சுரம் இழந்து மயிர் கூச்சு இட்டு இருப்பவன் பக்தன் -ஆறாம் லஷணம் பாஷ்ப வாரி பரி பூர்ண லோசனம் இவருக்கு – சொல்லி படி வண்  பொன்னி பேர் ஆறு போல கண்ண நீர் -சேறு செய் தொண்டர் சென்னிக்கு அணிவனே -குலேசேகரர்/இடைவிடாமல் சிந்தனையில் கொண்டு இருக்கணும்..ஏழாம் லஷணம் -மோஷமே வேண்டாம் -அனுச்மரணமே நித்யம் கொண்டவர்/ ஏழும் வந்த பக்தன் எதையும் கேட்க்காமல் சுயம் புருஷார்த்தமாக இருக்கணும் பிரதியாக எதையும் கேட்க்க கூடாது குழந்தை கொஞ்சுவது ஆனந்தத்துக்கு தானே-எட்டாவது லஷணம் ..ராம ஆலிங்கனமும் கேட்க்க வில்லை அவனே கொடுத்தான் ..

இவை மிலேச்சன் இடம் இருந்தாலும் பூஜிக்க தக்கவன்-கருட புராணம்..பக்தி மார்க்கம் பரப்பினார் ஹனுமான் .  இதனால் தான் அனைவருக்கும் பொது .பக்தி வெளிப் பாடு தான் நாம சங்கீர்த்தனம். ஏரி நிரம்பி மதகு வழியாக  வெளியே வருவது போல .

தர்மத்துக்கு தலை குனிவு இன்னும் ஏற்படவில்லை கல்கி அவதாரம் வரவில்லையே ..தினம் முதல் யுகம்/ யாகம் யக்ஜம்-புத்தியால் இல்லை -கையால் பண்ணும் செயல் த்ரேத யுகத்தில் / அடுத்து அர்ச்சனை -வேதம் சாஸ்திரம் தெரிய வேண்டாம் த்வாபர யுகத்தில் / கலி யுகம்  கேசவ நாம சங்கீர்த்தனம் போதும்/மீனவன் ரத்னம் -வியாபாரி-ராஜா -மூவரும்  போல-ரத்னம் தான் சகஸ்ர நாம சங்கீர்த்தனம் -சுயம் பிரயோஜனத்துகே பண்ணனும்..அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும். திரௌபதிக்கு  ஆபத்திலே புடவை சுரந்தது திரு நாமம் வைபவம்  இறே/கோவிந்தம் உன் தன்னை படி ஆடை உடுப்போம்..-நாமம் பாடியே ஒருத்தி பெற்றாளே-நீயே நேரில் இருக்க உடுக்க மாட்டோமா ?..கட்டி பொன் போல அவன் பணி பொன் போல இது ..

ஆபரணம் பண்ண இது தானே உதவும்..அவன் தன்னை இல்லை செய்வாரும் திரு நாமம் கொண்டு காரியம் செய்வார் அம்மே என்பான் கதறும் பொழுது .

துஷ்கரம்  க்ருதவான் ராம -பிரபு சாமான்யவர் வருத்தம் தெறியாமல் .யானை ஏற்றம் தெரிந்தவன் பெண் அவதாரம் எடுக்காத பிரபு சீதை பிரிந்து இன்னும் உயிர் தரித்து இருக்கிறானே -சோகமே கொன்று இருக்கணும்..சீதை இன்றி அசத் சமம்..படி எடுத்து உரைத்து காட்டும் படித்து அன்று அவன் படிவம்- மூன்றே சொலி -ராம-இடல் முழுவதும் அழகு சமுதாய சோபை -லாவண்யம் -லவணம் -உப்பு-ச்வாபம்  தெரியாமல் கலந்து இருப்பது போல- /கமலா பத்ராஷா-சௌந்தர்யம் -அவயவ சோபை / சர்வ பூத மனோகர-அழகினால் அனைவரையும் அடி பணிய வைத்தார்   /அமலன் ஆதி பிரான்-பாத கமலம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டதுவே போல/கால் கண்டார் காலே கண்டார் கண் கண்டார் கண் கண்டார் போல லாவண்யம் என்கிற  கப்பலில் ஏரி அனுபவிக்கலாம் -பட்டர் முடி சோதி ..திரு மாலே கட்டுரையே.கட்டுரைக்கில் -சுட்டு உரைத்த நன் பொன்  ஒவ்வாது….நீண்டு செறிந்து குழன்றுநெடு நீலம் பூண்டு .. நெய்த்து  கடை சுருண்டு .குழல் வர்ணனை -கம்பர்..

அம்மாவாசை கால ராத்திரி இருட்டு சாரம் பட்டை தேர்த்து ஸாரம் எடுத்து -அன்று மாயன் குழல் ஹனுமத் பக்தி அயனம் ஸ்ரீ ராமாயணம்

பூசல் பட்டோலை மகா பாரதம்..ஸ்ரீ பாகவதம் அருளி வருத்தம் தீர்த்து கொண்டார்.வியாசர்..நெறி முறைகள் மாறி கிடந்தன சரி படுத்த ராமன் அவதாரம்/ சேஷத்வம் காட்ட லஷ்மணன் / பரதன் பார தந்த்ர்யம்  காட்ட /பாகவத சேஷத்வம் பாரதந்த்ர்யம் காட்ட சத்ருக்னன் /வலிய சிறை புகுந்தாள் பிராட்டி /சக தர்ம சாரிணி /பிராண தாதா-ஆசார்யன் ஹனுமான்  

கண்டேன் சீதையை -த்ருஷ்டா சீதை- எல்ல குரங்குகளும் சொல்ல -மது வனம் இருந்ததால் ராமன் முதுகு தப்பித்தது ..ஆனந்தம் போக்கு வீடு/கண்டனன் கற்ப்புக்கு அணியை .களி நடம் புரிய இற பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் சேர்ந்து /ஆலிங்கனம்-வாத மாமகன்  மற்கடம் விலங்கு மற்று ஓர் சாதி -பரதன் அக்ரூரர் மாருதி பரிஷ்கவித்த திரு மார்பு  -மா மணி பூண் குலாவி திகழும் -புருடன் கௌஸ்துபம் பிரகிருதி மருவாகி ஸ்ரீவத்சம் /உத்தம மத்யம அதம புருஷன்/ஏவி யதற்கு  மேல் நினைத்ததை செய்தவன்-உத்தமன் / சொன்னதை செய்தவன் மத்யமன்/ சொன்னதை செய்யாதவன் அதமன் ..பிரம்மாஸ்திரம் -ஜாம்பவான் எழுந்து -அஞ்சனை திரு வயிறு வாய்தாளே அந்த -ஹனுமான்- பிராணன் உடன் இருகிராரா  முதல் கேள்வி-கேட்டார் விபீஷணன் இடம்….மாருதி – முக்ய பிராண தேவதை..விஜய ராகவன் செய்தி சொன்ன உடன் பிராட்டி -உபாகாரத்துக்கு பிரதி பண்ண ஒன்றும் இல்லை -ஆனந்தம்..கை கூப்பி தலை வணங்க-செருக்கு இன்றி அஞ்சலி ஹஸ்தத்துடன் ..திருவடி மதித்த  ஐஸ்வர்யம் -ஸ்ரீ இலங்கை./-கைகேயி பிள்ளை பரதனை விட்டு ஸ்நானம் இல்லை பாஞ்ச சன்ய அம்சம் / லஷ்மணனை விட்டால் தூக்கம் இல்லை ஆதி சேஷன் என்பதால் /

பெரிய கண்/ இடுப்பு குறை /வால் இல்லை –குரங்குகள் பிராட்டி பார்த்து வியந்தன ..பரதன் குகன் காக்க ஹனுமான் ..அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன் இங்கும் ராம கதை சொல்லி ..தெரிந்த ஒரே மருந்து .–.என் வயில் பிறந்த காதல் /அழுதனன் நீர் பெரும் கோலம் ../பரத பிரபாவம் உலகோர் அறிய /பிராண தாத இவரே ..சேர்த்து வைத்து ஆச்சர்ய கைங்கர்யம்..அம்பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் உணர்த்தி தடை நீக்கி உம்பர் திவம்  என்னும் வாழ்வுக்கு சேர்ந்த நெறி கட்டுபவர் ஆச்சார்யர் ….நாரதர் = மனிசர் உடம் சம்பந்தம் பட்ட அஞ்ஞானம் கெடுப்பவர் /ஞானம் கொடுப்பவர்..தேசிகன் அழகாகா காட்டியது -சீதா -ஜீவாத்மா /அசோகா வனம் -/சரீரம் உப்பு கடல் -சம்சார சாகரம் /ராவணன்- மனசு /10 தலைகள் -10 இந்த்ரியங்கள் =கர்ம ஞான இந்திரியங்கள் வாக்கு பாணி பாத வாயு உபத்/  மோந்து  உண்டு உழலும் கண்டு கேட்டு /ஐவர் திசை திசை வலித்து இழுக்கின்றனர் /ராமன் விருத்தாந்தம் தெரியாமல் பகவத் விருத்தாந்தம் தெரிய வில்லை / சொல்ல ஹனுமான் இங்கு ஆசார்யன் / கணை ஆழி -சங்கு சக்கர லாஞ்சனம் /சொரூப நாசம் வராமல் இருக்க ஆச்சார்யர் /மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் ..

தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்க வேண்டும்..திருமலை அனந்தாழ்வான் இருந்தாரே.. ராமானுஜ ஆலிங்கனம் அனந்த ஆண் பிள்ளையோ/பாம்பு கடிக்க -இரண்டு பாம்பு கடி பட்ட பாம்பு இது கடிச்ச பாம்பு- விரஜா நதி பர வாசுதேவன்/ கோனேரி திரு வேங்கடம் உடையான் கைங்கர்யம்//அகன்காரம்மமகாரம் காமம் குரோதம் தொலைத்து சேர வைக்கிறார்..இல்லாத சம்பந்தம் உருவாக்க வில்லை ஞானம் தான் இல்லை..ஒழிக்க ஒழியாத சம்பந்தம் சுவாமி-சேஷி பத்தி -பர்தா /வாசுதேவன் கதை கேட்டால் புண்யம் கங்கை நதி ஸ்நானம் போல சம்பந்த ஞானம் இருந்தால் தான் மோஷம் /மீனுக்கும் ஞானம் இருந்தால் மோஷம்..இதை உணர்த்தி தடைகளை நீக்கி சேர்த்து வைக்கிறார்/ வியாபாரி கர்பிணி மனைவி விட்டு போக -பிள்ளை தகப்பனை பார்க்க வில்லை/ ஒரே துறை முகத்துக்கு வர -சண்டை வர -இருவரையும் தெரிந்த ஒருவர் சம்பந்தம் உணர்த்த -வித்யாசம் -ராவணனுக்கு சீதை வாச பட வில்லை நாம் மனசுக்கு வாச பட்டு இருக்கிறோம்/ பகவானுக்கு நம்மை பற்றி தெரிந்து இருக்கிறான்-யான் ஒட்டி  என் உள் இருத்துவம் என்று இலன்  ..தான் ஒட்டி வந்து என்  தனி நெஞ்சம் வஞ்சித்து .என் உள் இருந்தான் ..தரு துயரம் ..அழும் குழவி அது போல் இருந்தேனே /செம் கமலம் நீரில் இருந்தால் அலற்துகிறான் ஜலத்தில் இருந்து நீக்கினால் உலர்த்துவான்/ஜீவாத்மா ஞானம்  பெறுவது பகவானால் -நீர் நிலை போல ஆசார்யன்../நிரந்குச ச்வாதத்ர்யம் உண்டு அவனுக்கு ..ஆனையும் அரசும் செய்பவை கேட்க முடியாதே ..அங்குசம் போல .ஆச்சார்யர்..கை பிடித்து கார்யம் கொள்வது  போல நேராக அவன் இடம் போவது/காலை பிடித்து கார்யம் கேட்பது ஆச்சார்யர் மூலம் /தள்ளுவது முடியாது..உள்ளுவார் உள்ளத்தை உள்ளமாய் கொள்ளோமே- ஆழ்வார்கள் அனைவரையும் சேர்த்து சொல்கிறார்..ராமன் விபீஷணனை சுக்ரீவன் மூலம் ஏற்று கொண்டது போல..குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் -கோன் வச்மி குணவன் -பிராட்டி  தானே இறங்கி வந்து முத்தா ஹாரம் -கண்ணால் பெருமாளை பார்க்க -ஹனுமத் பிரபாவம் தெரிந்து -யாம் பெரும் சம்மானம் –

ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி /சிநேகம் -தசரதன் காட்டியது போல /பக்தி-லஷ்மணன் பரதன் காட்டியது போல /நித்யம்  உண்டு-ஸ்ரீ ரெங்க தனத்திலே இருந்து தொண்டர் அடி போடி ஆழ்வார் போல் இச் சுவை தவிர அச் சுவை வேண்டேன்/ என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா-திரு பாண் ஆழ்வார் போல.. ராமனே அரங்கன்..ஆலிங்கனம் பண்ணிய உன் கந்தம் மாறாமல் இங்கேயே இருக்க வேண்டும்.. ஸ்ரீ ராமாயணமே திரு வாய் மொழி போல உயர்ந்த மதிள்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Iyarkkai Tharum Ubathesam-

December 28, 2010

Ajaya maana -Avathaarankal yen niranthavai-avathoothar-yathuvum pesinathu- kannan uththavarukku solkiraan.. beeshmar idam keddka sonnaan. adiyaarkal soluvathai makilnthu kedppaan.. avathoothar yellaam thuranthavar.. yathu kettaan-nadathai kulanthai pola -kavalai intri irukireer. gnaanam mikunthu irukireer..24 kurukal.. un udan ularkal.. pirithvi -chandran sooryan ivai aacharyarkal..kaal panku aacharyar solli koduppaar.. bakavath vishayam kaalashebam.. matravai ankam.. ubanishad sri baashyam..pakkuvam yer patta pinbu solla aarambippaar..pusthakam parthu kaththu kolvathu konjam thaan..kadal pola gnaanam ullavarkal. kaala pokil oru kaal.. sutri ullavar kalaal oru kaal.. meethi kaal bahavaan nirhethguka krubai.. vadi katti nallathu mattum therinthu koillanum

 boomi paaru ontru therinthu kollalaam -yokiirukkum murai mithithaalum uthaithaalum sedi kodi yellaam tharukiraale..vaithaalum nallathu seyyanum. uththaman-athaman -nallathu panninavanukku kettathu mathyaman -nallathukku nallavan/ uthaman abachara patta inthranuku ulaku alanthu meettu koduththaan kodari /santhanai vaasanai yeri tharum santhana maram

vaayu-pushba gantham yeduthu varum vaakanam..kaatrai kutram solla maattom. thur naatram naru naatram. pirinthu irukkum thekam thodarbu atru irukkanum aathmaa..sareera aathma -unarnthu maayai

 aakaasam idukku thorum nulaiyum.. sinnathaa athu.. aakaasam perisu.. kadakka mudiyaatha aakaasam sinna .aathma alavida mudiyaatha aanantham seshathvam -ullum undu. iv valavu thaan yentru ninaikka kodathu

 theertham-punitham-proshiththu pushbam-samskaaram-arukam aakkum..kankai theertham sareeram mithakkum naamum kulikkum. thiru vikrama sri paatha theertham. sambanthathaal punitha thanmai koduppavan yoki adiyaar kulaankal koodumel athu kaanum kan payan aavathey.. saathu samaakam venum..kesava bakthi adiyaar sewrkai thaan venum kidaikkaa vidil kesava bakthi -raamanujar aruluvaar anthamil per inbathodu adiyavarodu irunthamai soolnthu irunthu yeththuvar serthu pallaandu paada.. sernthu irunthaal paapam pokum

 agni- saappidum kettathaiyum ketta vaasanai theendaathu.. kuppai/ aakuthi. alukku theendaathu .suththam yokiyum appadi.. theendinaalum.. samsaaraththil irunthum aalvaar raamanujar seru theendaathu.. amarthaya paapishdaa aala vanthaar. ananthaalvaan ithai vittu thaan solvaar.. kashdam irukka villai naichya anusanthaanam panni kondaarkal..seru maanika olki aluththum thaamarai manam maraikkum agni pola thattaathu..neruppu mootti viraku neelam pola agni valainthaal valainthu yeriyum vattamaka irunthaal vattamaaka yeriyum. patri ulla uruvam yeduthu kollum.. aathma nithya nir vikaara sareeram pola kunam veli paduththum.. aathmaa aan kullam illai sesha gnana aanantha mayam yedutha sareeram padi

chandran kalaikal kurainthu koodi sukla krishna pasham ama -soorya kranam ontri sakthiyaal powrnami.. chandran svaroobam maaraathu.. aathma soroobam thattaathu sareeram kuraiyum shads baava vikaaram irukku pirakirathu maaruthal valarkirathu theykirathu ponathu sareeram. thekam- ilaippathu sareeram valarnthu povathu thekam..irandu sol..aathma nir vikaara thathvam

sooryan samuthra jalam grakithu kottukiraan yoki nalla vishayam krakiththu-yenkum theertha karaarkalaay thirinthu. nallathai yeduthu koduppaarkal..sada koban kadal jalam yeduthu vakula booshana -naathamunikal idam kodukka.. koduthen yentra yennam iullai sooryanukku velai paarkka vendaam illai sonnaal virotham ithu aakilum solven yentru solvaar yeena sol aayinum gnaana piraanai allaal ilai naan kanda nallathuyve yenkiraar. sevikku iniya sen sollai appadi solli kolkiraar koduththom yentra thirupthi illai uthaaraar

 maada puraa- paarthu an puraa/pen puraa kurri kathai/ vedan thaanum sikki kondathu nithaanam intri seyal padanum.. paasam niraiya kjoodathu yellaa banthuvum avane yentru sele kanniyarum avane.. ivarkal sila kaalaththukku thaan..sernthu naasam adaivom alavukku meeri anbu vaiththaal vibeeshanan vittu vittu vanthaal pola.. sakalavitha banthuraamane thaan. kathai thokki kondu srimaan..aabasa panthukalai tholaiththu raman idam -sri mathvam..pancha samskaaram partha pathni aathma vishayam/ vetham sareeram paarkkum.. bakavath sesha bootham rakasya thrayam paarkkum..intha partha konja kaalam, avane nithya pathi..

malai baambu-idathai vittu pokaathu varum iraiyai kettiyaaka pidithu kollum. yokiyum than idam varum -kidaththai kondu thirupthi adaiyanum.. thirai kadal odiyum thiraviyam thedu -thanam avan paatha pankajam ontre.. vamana moorthi kolvaan naan maavali moovadi..yentru kaatti koduththaar..

samuthram-iraichal-alakka mudiyaathu akadakka mudiyaathu aalntha pulamai yokiyaiyum thannda aala kalakka mudiyaatha gnaanam. asaikka mudiyaatha gnaanam santhekam iullaatha santhekam..ner maaraaka yethaiyum solla maattaarkal..krishna baathar periya vaachan pillai kadaasham petraal kannan arukil varuvaan..vyakyanankal siranthavai..vaiyam thakaliyaa-muthal/ thiru nedum thaandakam kadasiyil minnum maa malaithavalum meka vannaa -anaiththukkum vyaakyaanam aruliyum..sonnathai maatri solla villai. munnor murai thappaamal -kalakjkam illaatha gnaanam.. bakavath bakthi kadal..yoki-maranthum puram tholaa maantharkal..kalakka makkal undu..

vittil poochi- vilakkil robathai anubavikka kitte pokum saakum.. sabtha sparisa rooba kantham -paada aarambikka vedar maan mayanki/ yaanai pen yaanai sparsam/ roobam vittil/ thoondil pulu meen / pushbam ksantham vandu iravil moodi naasam adaikirom.

.svalba graki vandu yeduththu kondu pokum-konjam konjamaka yeduthu pokum soththai konjam konjamaka vaanki kollanum gnaaniyum..then serthu vaithaal yeduthu povaarkal.. antru antru vanthathai yeduthu ..

yaanai-yela thara virathanaka irukkanum

vedan vandu serthu vaitha thenai.. brahma sariyum grahasthar vaiththa soththai sanyaasi vaanki kolalaam

maan grami poy gaanam kedkum gnaani paattu koththu kelikkai yeedu pattaal maan pola kattu  meen rasam -naakkai kattu paduthanum..naakku -sabtham pechilkum saappiduvathilum . vaala saappidanum.. saappida vaala koodathu..

kulavi pulu- kotti kotti kulaviyaka maarum idai vidaamal pesi -antha svaabam kannanaiye ninainthu saa roobyam peruvom..ninaikka ninaikka krishna sa roobyam kidakkum..vesi -veruppu yerpattu-ilamaiyil kilar oli ilamai keduvathan mun

padshi maamisa thundu-irunthaal kashdam.vambu .vulaku iyarkkai nannaar -porul kai undakkaal sella kaanbaar.

. siruvan -ninthaiyum sthothramum ontru pola. athe nimisham maranthu povaarkal.. paraasara battar thammai ninthithathum sambaavanai.. bagavath guname solla naali potha villai vitta kadamai panni thanthavanukku..udambukku thaane ninthanai

sirumi-kalyanam -puthu mana pen- nel kuththa -sabtham. valaiyalai kalaithina pin sabtham illai koottamaay irunthaal vambu. thaniyaha -anartham koottam thavirkkanum

 por kollan kaariyaththil kuri.. ilaiththu ilaiththu bahavath vishayaththilum kuriyaaha

 paambu-sattai maatri kollum puriyaamal nadakkum gnaani yum appadi thaan..veli paduthi kollaamal veettai maatri irukkanum

pattu poochi paarthu jagath srushti purinthu kondaar.. uthaya vibava laya yellaam lee;lai thaan avanukku

24 kathaikal..veliyil paarthu

 sareeram paarthu koodave irukkum paambu . tholaiththu yeesvaran thiruvadi. akankaaram kaama krotham ithanaal thaan. ivai thaan yenakku aacharyarkal..

AAlvaar Emberumaanaar, Jeeyar Thiru vadikale Saranam..

கர்த்தவ்யம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 12, 2010

வேதம் தமிழ் செய்த மாறன்..வேதாந்தங்களை எளிமை படுத்தி வழங்கினார் ..

பசுவோ பஷியோ மனுஷனோ — அனைத்தும் மோஷம் அடையலாம்.. ஆச்சார்யர் மூலம் தான்..விபீஷணன்  சுக்ரீவன் மூலம் போனது போல..அபாய பிரதான சாரம்-தேசிகன்..தனி ஸ்லோக வியாக்யானம்.  சுக்ரீவனை சொல்லி கூட்டி கொண்டு வர சொன்னான் பெருமாளும்..ஸ்ரீ ராமாயணமே சரணாகதிக்கு தான் ..70 வெள்ளம் வானரர் மேல் பொழிந்த அன்பை அவன் இடம் காட்டு என்றான் சுக்ரீவனும்…ராம கிங்கரன் என்ற எண்ணம் தான் ..இவன் முன் இடும் அவர்களை அவன் முன் இடுவது இருவரும்  தம் தம் குற்றங்களை சமிப்பைக்கைக்கு — பிள்ளை லோகாச்சர்யர் .. குற்றங்கள் இரண்டு பக்கமும்.. கண்ட இடத்தில் திரிந்தோம்..ஆக்கையின் வழி உழன்றோம்..நின்ற வா நில்லா நெஞ்சு கொண்டு..வேடு பரி உத்சவம்..ஆடல் மா குதிரையில்..திரு மந்திர உபதேசம் …முன்  வரை வாடினேன் வாடி ..அப்புறம் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்..
ஸ்ருஷ்டிததே அவன் திருவடி அடைய தானே ..பக்த கோடி என்று நினைப்போம் …கோடியில்  தான் இருக்கிறோம்.. முக் காரணங்களும் அவன் இடம் சேர்ந்து ..உண்ணும் சோறு  பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் ..அவன் என்று இருக்கணும் ..தோஷம் நிறைய இருப்பதால் -நாநாவித அபசாரங்கள்-ஆச்சார்யர் மூலம் போகணும் ..அவர் தலையிலும் குற்றம்.. என்றோ நம்மை திருத்தி இருக்கலாமே கர்மா தீனமாக நடக்க  விட்டானே..சாஸ்திரம் பாபம் புண்யம் விதி உண்டே சனாதன தர்மம் ..தன குழவி-கிணற்றின் பக்கம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் தாய் போல- .சம்சாரத்தில் விளையாட விட்டானே- வேத்கம்படுகிறார் தான் கை பற்றாமல் ஆச்சார்யர் மூலம் தருகிறான்..அபசாரம் பட்ட்ரவரையே அனுப்பி.. லோக சாரங்க முனிவரையே விட்டு திரு பாண் ஆழ்வாரை கொண்டு வர அருளினாரே..நாராயணனை உபாயம் — நாராயணனன் திருவடிகளை பற்றி என்று   சொல்லி ஆச்சர்ய சம்பந்தம்..மந்திரத்திலும் மந்தரத்தில் உள் ஈடான வஸ்துவிலும் -பகவான் மந்திர பிரதானனா ஆச்சார்யர் இடம் பக்தி வேணும்..கனக்க உண்டாகணும்..முக்தி கிட்ட..வச்தவ்யம் -வாழும் இடம்../வக்தவ்யம் பேச இருக்க பற்ற விட்டுவிட ஜபிக்க செய்ய வேண்டியது..ஆறும் பார்க்கணும்..கோவில் இல்லா வூரில்- பகவத் சந்நிதியும் ஆச்சார்யர் சந்நிதியும் வச்தவ்யம்..வாழ வேண்டிய இடம்..

கருடன்-கலவன் விச்வமித்ரர் குரு தஷினை – 800 குதிரை காத்து மட்டும் ஒரு வர்ணம் உடம்பு வேறு வர்ணம் ஹிமாசலம் சாந்தினி பெண் இருக்க..மலையில் தனித்து  இருக்கிறாள் என்றதும் சிறகு சாம்பல் ஆனதாம் திவ்ய தேசத்தில் இருக்க கூடாதா நினைத்தால் – நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே வாசஸ்தலம்  இது தான்..

கண்டு கொள்ள வில்லை வச படுத்த முயலுகிறான்– மை வண்ண நறும் குஞ்சி பாசுரம்–நிறைய பண்ணி  –பாட்டுக்கு  நைவளமும் பாடி..

நாணினார் போல் இரண்கினாரா இல்லையா  பார்த்தான் அடியவர் சொல்ல பார்கிறான் தன்னை அடியவனாக ஏற்று கொள் தொடர்பு அறாமல் இருக்க ..நயங்கள் செய்வான்..மனசு போனது அவன் இடம் கண்ணும் போனதாம் .. எம்பெருமான் திரு வடி ..கனவளையும் காணேன்..எம்பெருமான் கோவில் எவ் வளவு என்று கேட்டதும் இது அன்றோ எழில் ஆலி காட்டி-நீ இருக்கும் இடம் தானே–கால் கட்டை விரலை தொட்டு சொன்னான்- அடிமை என்று சாசனம் பண்ணி கொடுத்தேன் என்கிறார் எங்கும் இருக்கலாம்..பக்தன் இருக்கும் இடம்.. உள்ளம் அவன் சந்நிதானத்தில் இருக்கணும் அக் கரை ..அனர்தகடலில் அழுந்தி  கிடந்தேன்-சம்சாரத்தில் இருந்தேன்-அது தான் அக் கரை என்கிறது உள்ளம்- உன் அனுக்ரகத்தால் இக் கரை ஏறினேன் பெரி ஆழ்வார்.. மனசு எண்ணம் முக்கியம் ..உடம்பும் இருந்தால் மகா பாக்கியம்..அஜகாம முகூர்தென யாத்ரா ராம ச லஷ்மன-வந்தான்-என்கிறார். சாகாம போனான் என்று சொல்ல வில்லை ராவண பவனம் தன இடம் இல்லை என்ற .. ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..ஒழிவில் காலம் எல்லாம்–சகல கைங்கர்யமும் பிரார்த்தித்தார்..

இரவிலும் திரு விளக்கு உண்டே..புஷ்பம் சந்தனம் கட்டில் தாப்பாள்  இருக்குமே -ஏதாவது கைங்கர்யம் கொடு..ஏதேனும் ஆவேனே –வச்தவ்யம் எப்படியாவது இருக்கணும்..மனதளவில் எப்பொழுதும் அவன் நினைவு இருக்கணும்..அவர் நம்மில் வேறு பட்டவர் இல்லை என்ற நினைவு வேணும்..நான் என்பவன் அவன் சொத்து தானே .சேஷ பூதன்..கட்டாம் தரையில் ஒரு பாட்டம்  மழை பெய்தால் போல உபதேசித்தவர் ஆச்சார்யர் –அவருக்கு கைங்கர்யம் செய்யணும்..அவனுக்கோ கண்டு அருள தான் பண்ண முடியும் .. இவருக்கு கொண்டு அருள பண்ணலாமே..வூக்கம் கொடுக்கும் .சஜாதியன்..அவர் குடும்ப சேமமும் நம் பொறுப்பு..சமாச்ரண்யம் சடங்கு என்ற நினைவு கூடாது..கால சேபம்–உபகார ஸ்மிர்த்தி வேணும்.செய் நன்றி மறவாமை..என் பாவம் பார்த்தல் நரகங்கள் பல வேணும் உன் குணம் பார்த்தல் ஒரு ஸ்ரீ வைகுண்டம் போதாது முயல்கின்றேன் உன் தன கழல் பற்ற — செயலை திருத்தி நீ தான் பணி கொல்லனும்..உபகாரக ஆச்சர்யர்-பெரிய திரு மந்த்ரம் உபதேசித்தவர்..உத்தாரக ஆச்சார்யர் -ஸ்ரீ ராமானுஜர் ஒருவரே மோஷம் தருபவர் இவர் –ராமானுஜ சம்பந்தம் நம் ஆச்சர்யர் தருகிறார்

வக்தவ்யம்-பேச தக்கது ஆச்சர்ய வைபவமும் — நம் முன் எல்லோரையும்-சு நிகர்ஷமும் நமது தோஷங்களையும்..-வாய் வார்த்தைஎன்ன புண்யம் பணிணோ கிடைத்தது ஈஸ்வர கிருபை என்று சொல்ல மாட்டோம்… வண்டி உடையும் பகவத் சங்கல்பம் கிடைக்க வில்லை என்கிறோம்.. உள்ளத்தில் இருப்பது பக்தி புண்ய பலன் என்று நினைக்கிறோம் நன்மை என்று பெயர் இடலாம் போல தீயது இருக்கிறதா பார்கிறான்

கைங்கர்யம் பணம் சமர்ப்பித்து மட்டும் இல்லை…தட்டில் பணம் போடுவது மட்டும் போதாது..என்ன கொடுத்து கண்ணனை இழுக்கலாம்- சஞ்சயன் -கை கூப்பி விழுந்து சேவித்தாலே-பூர்ண கும்பம் கொடுத்து வர வேற்றால் போதும் –உபநிஷத் தான் பர பிரமம்.. ஆழ்வார் போல பொங்கும் பரிவு வேணும் .. கட்டு பட்டவன் ..ஆச்சர்யர்களுக்கு உடலால் கைங்கர்யம் பண்ணும்…நம் பையல் -அபிமானித்து கூப்பிட வைக்கணும்..சரீரம் அர்த்தம் பிராணன் மூன்றும் குருவுக்கு சமர்பிகனும்..

 பல த்யாகம்-த்ரி வித தாகமும் பண்ணனும். பட்டார் கோஷ்டியில் வைத்தவனுக்கு சம்பாவனை . என் தோஷம் சொல்ல நாழிகை இல்லை பகவத் குண அனுபவங்களில் நேரம் எனக்கு பண்ணினதால் நன்றி என்றார் ..ஆசார சிஷ்ய லஷண பூர்ணம் கூரத் ஆழ்வான் இடம்..திரு மால் இரும் சோலையில் ஆபத்து நீங்கி எம்பெருமானார் திரு வடி நிழலில் வாழ பிரார்த்திக்கிறார் ..முக் குறும்பு அறுத்தவர்..ராமானுசன் புகழ் பாடி கொண்டு இருப்பார்..நல்ல குணம் ஒன்றும் இல்லை என்று சொல்லி கொள்கிறார் ..அமர்யாதாக சூத்திர துரமான -பத்து குற்றமும் ஆள வந்தார் சொல்லி கொள்கிறார் ..நீச நைச்ய  அனுசந்தானம் ..எம்பார் -யாரோ கொண்டாட – உண்டு என்றார்,,இல்லை என்றால் ராமானுஜர் திருவடி வைபவம் குறையும் என்று ..என்பதால்..பரஸ்பர நீச பாவம் வேணும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இடம்..

.ஜப்தவ்யம்-குரு பரம்பரையும் துவயமும்..சொல்லி கொண்டே இருக்கணும்..

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை சொல்லி நினைந்து இருக்கணும்..துவயமே ரஷை நமக்கு..பிள்ளை உறங்கா வல்லி தாசர் -ராமானுஜர் கால சேபம்- ராமாயணம் கேட்டு அழ -விபீஷணனுக்கு இப்படி கஷ்டம்.. நாம் போகும் பொழுது விட்டு விட்டு போவேனா ?  ராமானுஜர் கேட்டு தாசர்  சமாதானம் ஆனார் இதை நான் பெரிய நம்பி இடமும் அவர் ஆள வந்தார் இடமும் கேட்டார் சங்கிலி தொடர் ஹாரம் -கூரத் ஆழ்வான் பரம பததிததும்- பச்சை கற்பூரம் போல -திரு செவியில் துவயம் சொல்ல சொன்னார்.. திரு அரங்கத்திலே சொல்லி கொண்டே இருக்க ராமானுஜருக்கு நம் பெருமாளும் அருளினார் ..குரு பரம்பரை  நினைந்து  துவயம்  அனுசந்திகனும்  –தனியாக இல்லை..பூர்வகமாக ..

பரி க்ராக்யம் பரி த்யாஜ்யம் ஆச்சர்ய உபதேசமும் அனுஷ்டானமும்..கொள்ள வேண்டியவை..பகவான் செய்வதை பார்த்து நடக்க கூடாது ..ஆச்சார்யர் செய்வதையும் சொல்வதையும் செயலாம் சொல்லலாம் மோஷ ஹேது அவனோ  பந்தத்துக்கும் மோஷதுக்கும்.. அனுஷ்டானங்களில் நமக்கு  ஏற்று கொள்வதை செய்யணும்..சரண்யன் அவன் .அவன் சரானகத்தான் ஆனாலும் பலிக்கவில்லை சமுத்திர ராஜன் இடம். உபதேசிக்க தான் முடியும்..

பரி த்யாஜ்யம்- விட்டு விட வேண்டியவை அவைஷ்ணவர்  இடம் அபிமானமும்  சகவாசமும் —பக்தன் அல்லாதவன் இடம் கொண்டாட்டம் கூடாது .பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே .. வீடு முன் முற்றவும்..

மனித நேயம்-மிக்கு இருந்தவர்கள் முன்னோர் ஆண்டாள் கூரத் ஆழ்வானின் மனைவி நினைவு…உபதேசிக்கலாம் கேட்காவிடில் விலகனும் ஓட்டை ஓடத்தில் உட்கார்ந்து முழுக கூடாது .சாஸ்திர மரியாதை தெரிந்து இருக்கணும்..கர்த்தவ்யம் பவத் கைங்கர்யமும் ஆச்சர்ய கைங்கர்யமும்.. வாசிக்க காயிக மானச –மூன்றும்

தூ மலர் தூவி தொழுது ..வாயினால் பாடி .மனத்தினால் சிந்திக்க .. சொவ்கார்த்யம்- அனைவரும் வாழ  ..ஆச்சர்யர் குடும்ப கைங்கர்யம்..சொத்தும் பிராணனும் நாமும் அவர் உடையது..வச்தவ்யம் வக்தவ்யமும் ஜப்தவ்யமும் கர்த்வமும் கர்த வ்யாஜமும் கர்தவ்யமும்  ..பலம் ஆக்காமல் பல சாதனமும் ஆக்காமல் ..கைங்கர்யமே புருஷார்த்தம்.. அம்மா குழந்தை கொசுவதே பலம் போல –பறை கொள்வான் அன்று. உனக்கே தர வந்தோம் கொள்ளாமல் போகா கூடாது….வாய் நேர்ந்து பராவி வைத்தேன் ..கூட பிறந்தவர் நிறை வேற்றினார்..ஏறு திரு உடையான் இன்று வந்து அமுது செய்திட பேரில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்.. கொடுத்து கொள்ளுதல் வியாபாரம்..இதை ஏற்று கொல்லனும் கொண்டதுக்கு கை கூலி -லஞ்சம் -கொடுக்கணும்..மாலா காரார் கூனி விதுரர் போல கைங்கர்யம்.. மகா மதி மனையை  போட்டு- தோலை கொடுத்து..மடி தடவாத சோறு..சுறு நாறாத பூ..என் கிட்ட பூவை ஏற்று கொள்ள வந்தாயே- குறும்பு  அறுத்த நம்பி-மண் புஷ்பம் -திரு முடி மேல் கொண்டானே..-செயற்கை நாற்றம்-பிரதி எதிர் பார்ப்பது– சுண்ணாம்பு கலவாத சந்தானம்..கூனி -இந்த திரு மேனிக்கு ஏற்ற சந்தானம் தேறி உடம்பில் அவள் பூச தன்னையே சமர்ப்பித்தாள்..கை ஏற்க பண்ணனும்..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.

ஹரி வம்சம் -4-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

December 10, 2010

சுருங்க சொன்னோம்..சிதற   வேண்டா சிந்திப்பே அமையும்..தனிமையில் பிரம சிந்தனை இருநதால் பயம் போகும்..

 சிந்திக்க விஷயம் நிறைய இருக்கு..மாடு மேய்ந்து அசை போடுவது போல ..உபன்யாசம் மேய்ச்சல் நிலம்..நினைக்க நினைக்க நெஞ்சு அவன் இடம் ஈடு படும்..வலது திருவடி கீழ் லோகம் இடது திருவடி மேல் லோகம் சத்ய லோகம் போக கால் கட்டை விரல் அலம்பி கங்கை பிரவாகம்..நினைக்க நினைக்க நினைவு நீளும்..பிரம சிந்தனை முகம் பிரகாசம்  அடைய வைக்கும்..சோமன்-சந்திரன் -புராணத்தில் -வேறு சந்தரன்..சமஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி- மூல பொருள்களை படைத்து/பஞ்சீ கரணம் பண்ணி..அண்ட கடாகம் 14 லோகங்களை ஸ்ருஷ்ட்டி.. பிரமனை படைத்து/ சப்த ரிஷிகளை /அத்ரி வசிஷ்டர் அங்கிரஸ் ப்ருகு போல்வார்.. அத்ரி சோமனின் தந்தை..கர்ம -காகிக வாசிக மானசம் -மூவரும் பிள்ளைகள்..சிந்தையாலும் ./குளிர சந்திரன்.. 3000 ஆண்டுகள் தவம் இருந்தார் . முன் .யுகம் ஆயுள் நீண்டு இருக்கும் ..

அவன் நினைவுடன் காரியம் எல்லாம் பண்ணனும்..வாய் நேர்ந்து பராவி வைத்தாளே ஆண்டாள்..கண் வழிய தேஜஸ் வழிய பத்து திசை நோக்கி ஓட-மேல் கீழ் எட்டு திக்குகள்/ தசரதன்-அமிர்தத்தை கர்ப்பம் ஆக வைத்து தரிக்க பார்க்க- தங்காமல்-பூ லோகம் வந்தது..1000 குதிரைகள் பூட்டிய-நாலு சக்கரம்/சூர்யனுக்கு ௭ குதிரைகள் ஒரே சக்கரம்.. தேரை கொடுத்து சோமன் பெயர் பாதி கர்பத்தால் வந்ததால்-ரிஷிகள் ஸ்தோத்ரம் பண்ணி பலம் மூட்டி..கலை நிரம்பபெற்றாள்.. குறை பிரசவம்-வாக்கு ஆசீர்வாதத்தால் ..21 தடவை பூ லோகம் சுத்தி வந்தது..செடி கொடிகள் வளருவதை புஷ்டி ஆக்க-கைங்கர்யம்..அம்மாவாசை துளசி கூட பறிக்க கூடாது – கேசவ பிரியா-பெயர். நாலு தளத்துடன் தான் பறிக்கனும்.. செடி எல்லாவற்றிலும் அமாவாசை பறிக்க கூடாது..கலைகள் வளர்வது தேய்வது என்ன பார்[போம்..ஒரே கலையை செடி நுனியில் வைத்து காக்கிறார் சூர்யன்..நகம் வெட்டவும் நாள் உண்டு..

தர்ம சாஸ்திர படி நடக்கணும்..பீஜ -விதைகள்..சந்திரனை தொழனும் மூலிகை பிராமணர் தண்ணீர் …நாலு ராஜ்ஜியம் கொடுக்கிறார் . பெருமாள் மனசில் இருந்து பிறக்கிறார்.. நினைவு சந்தரன் தொடர்பு உண்டு..ஒன்ற முதாலும் மூன்றுக்கும்..அவனை பிடித்தால் எல்லாம் கிடைக்கும்..தஷன்-பிரஜேதாஸ் பிள்ளை.. தஷனின் பெண்கள் 27 நஷத்ரங்கள்.. அனைவரையும் சந்தரன் இடம்.. ரோகிணி இடம் ஆசை அதிகம்…தஷனுக்கு கோபம் ஷய ரோகம் சாபம் கொடுத்தார் போக்க திரு இந்தளூர் போனார் .. உம்மை தொழுதோம்.இம்மைக்கு இன்பம் பெற்றோம் வாசி வல்லீர் …வாழ்ந்தே போம்.. ..சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –போதாது..நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்..வாசி வல்லீர்..பரிமள ரெங்க நாதன் சங்கு சக்கரம் பிடித்து கிடந்த திரு வுருவம்-சாபம் தீர்த்த பெருமாள்.. ராஜ சூய யாகம் பண்ணினார் சந்திரன்.

தஷிணை கொடுக்கும் போது  நவ தேவிகள் ..புஷ்ட்டி சினிச க்குச ஒளி  ஆரோக்கியம் பிரபாவான் சாந்தம் வசு கீர்த்தி தைர்யம் ஐஸ்வர்யம்..நன்றாக எல்லாம்  பண்ண- புகழ் வர -தலை கனம் ஏற்பட்டு..–மூன்று மதம் இல்லாதவர் கூரத் ஆழ்வான்-படிப்பு அழகு பணம்குடி பிறப்பு.படுத்தும் பாடு பொறுப்பு அதிகம் புரிந்து கவனமாக இருக்கணும் திமிரு தான் ஏற்படும்  -மதம் இன்றி தம் ஆக இருக்கணும்..

பிருகஸ் பதி பத்னி தாராவை பிடித்து வந்தான் சண்டை –ஏகாதச ருத்ரன் -சுக்ரர்..திரும்பி விட கர்ப்பம்-யாருக்கு என்று கேட்க்க- பதில் சொல்லவில்லை.. .புதன் பெயர்.. சந்திரனின் பிள்ளை புத்தி..பிணக்கு வந்தது..நேர் எதிர் பக்கம் இருக்கும்..புதனுக்கும் இளா தேவிக்கும் கல்யாணம்.–கதை கண்ணன் வரை போகும்…ராம சந்திரன் சூர்யா குலத்தில் பிறந்தார்..குளிர்ச்சி யாக இருக்கிறார் அதனால் ராம சந்திரன்–மனதுக்கு இனியான்  இவன் தானே….சினத்தினால்-மனதுக்கு இனியான் ..கண்ணனே- பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் இவன்..கடியன்,கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் .. ..ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் இடமே இருக்கும்..புருரவஸ் அரசன் பிறந்தான் புதனுக்கும் இளா தேவிக்கும்..இவன் வுஊர்வசியை கல்யாணம் பண்ணி கொள்கிறான்..சோம கதை கேட்டவர்கள் கிர்தம் அடைவார்கள் தனம் ஆரோக்கியம் கிட்டும் தேஜஸ்வி தானம் பண்ணுபவன்உசத்தி தானம் கொடுக்கணும்.. பற்றை கழித்து ..கயா  ஸ்ரார்தம்  பண்ணினதும் விடுவதும் பிடித்ததை விடனும்..யாக தீஷையால் விஸ்வாமித்ரர் அசுரர் கொள்ள வில்லை ராம லஷ்மணர்களை கேட்டார்..சத்யம் பிடிகிரத்தை பேசணும்..வுஊர்வசி கல்யாணம் ஏழு குழந்தைகள் பிறகிறார்கள். அப்சரஸ் என் ? சாபத்தால் மனுஷ்ய பெண் ஆக வர..திரு வெள்ள குளம்-அண்ணன்கொவில்-ஸ்வேதா புஷ்கரணி குமுத வல்லி நாச்சியாரை இங்கே கண்டார்..விதித்தாள் நித்ய ததி ஆராதனம்..ஆராச்ய சமாஸ்ரன்யம்பன்னி கொளனும்.

குதிரை பார்த்தாலே பயம் நீர் மேல் நடப்பார்/நிழலில் ஒதுங்குவார்/ தாள் வுஊதுவான் /தோலா வழக்கன்../திரு நறையூர் நம்பி தான் பண்ணி வைத்தார்..நாச்சியார் கோவில்.கல் கருடன் பிரசித்தம் .. 64/32/16..

சங்கு சகரம் இடம் வலமாக பிடித்து -ஓதறது அப்படி தானே இருக்கணும்..அப்படியே  சேவை இன்றும்..தேவச்திரீ வுஊர்வசி -மூன்று விதி நெய்யால் சமைத்த சிறு உணவு தான் சாப்பிடுவேன்/வெள்ளாடுகள் இருக்கும் /ஆடை இல்லாதவனாக பார்க்க கூடாது..கந்தர்வன்-வந்து-ஆட்டை கூட்டி போக -ஆடை இன்றி போக மினால் வந்து பார்த்தாள்..குருஷேத்ரம் அருகில் பிளஷ ஷேத்ரத்தில் நீராடி இருந்தாள். ஏழு குழந்தைகள் பெற்று தருவேன்..விச்வாசு இடம் வரம் பெற்று அக்னி உபாசனம் பண்ண சொல்லி….அஸ்வத  மரம்  இருந்தது ஆரணி கட்டை தேய்த்தால் தீப் பொறி வரும்..

அரச மரம் ..த்ரேதா அக்னி- மூன்று நெருப்பு..குளித்து மூன்று அனலை ஓம்பும்..அலம் =போரும் அனலம் =போரும் என்ற புத்தி  இல்லை ….மூன்று அக்னி உபாசனம் பண்ணனும்..பிரயாக் திருவேணி சங்கமத்தில் இருந்து ராஜ்ய பரிபாலனம்..பரத்வாஜ ஆஸ்ரமம்…புரூரவஸ்- அமாவசு -இரண்டு பிள்ளை பீமன் காஞ்சனா  –ஜன்னு பிறந்தான் ஜான்கவி பெயர் கங்கை ..தவம் புரிந்து -கல்யாணம் பண்ண மாட்டேன் கங்கை கோபித்து ..யக்ஜா சாலை முழுக்க அடிக்க கங்கையை குடித்தார் அவர் பெண் ஜான்கவி. காவேரி  கங்கையின் மற்ற பகுதி–கல்யாணம் பண்ணி கொள்கிறார்..குசன் பிறந்தான்-குசிகர் கதை கௌசிகர் விச்வமித்ரருக்கு பெயர்..காதி  இந்த்ரனே பிறக்க.. காதி-சத்ய வாதி பிரக பிருகு பிளை ரிசிகர்  கல்யாணம் சாரு-பாலால் பண்ணிய சோறு ..பெண் தாயாரும் குடிக்க-உயர்ந்த பாயசம் பெண்ணுக்கு என்று மாற்றி..காதி ஷத்ரியர் பிரம தேஜஸ் வீரம் வேண்டும் என்று அதீத கோபத்தோடு பிள்ளை பிறக்க போகிறது..

ரஷிக்க  கேட்டாள்-பரசுராமர்- ஜமதக்னி பிறந்து தள்ளி போட்டதால்..பிறப்பால் பிராமணர் கோபம் ஷத்ரியர் பாயசம்.. அங்கெ- விஸ்வாமித்ரர் பிறப்பால் ஷத்ரியர் பிரம ரிஷி பட்டம் பெற்றார்..ரேணுகா தேவிக்கும் -ஜமதக்னிக்கும் கல்யாணம்..இஷ்வாகு குலத்தில் ..பார்கவ ராமன்..ப்ருகு வம்சம்..ஏழு குழந்தைகள் விச்வாமித்ரருக்கு

ரஜி-500 பிள்ளைகள்…இந்த்ரன் பதவி கொடுத்தால்- ஜெயித்து பெற்று பின்பு பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார்.ப்ருஹஸ்பதி மோக சாஸ்திரம் பண்ணினார் –இவரை ஜெயிக்க..புத்த அவதாரம் பண்ணினது போல..தர்க்க சாஸ்திரம்-தன்வந்தரி பிறப்பு ஆயுர் வேதம் கொடுத்தார்..தன்வனுக்கு..பிறந்தார்.. திரு அரங்கத்தில் தன்வந்தரி சேவை-கையில் பூச்சி வைத்து இருப்பார் ரண சிகிச்சைக்கு அமுதம் ஒரு கையில்..இரண்டாவது பிறப்பு தன்வந்தரி ..பாற்  கடலில் முதலில்..அப்பன் சாறு கொண்ட அமுதம் கொண்ட ஞான்றே ..வென்றி தரும் பத்தும் மேவி கற்பாற்கே..

த்வாபர யுகத்தில் இரண்டாவது பிறவி..அஷ்டாங்க சித்தியும் கிட்டும்..தன்வந்தரி நினைந்து மருந்து குளிப்பார்கள் மந்த்ரம் விரதம் ஜபம் பெயர் சொல்லி அஷ்ட வித யோக சாஸ்திரம்..காய-உடம்பு  /பால -குழந்தைகளுக்கு / கிரக /வுஊர்த்வாங்க- கண் மூக்கு காத்து தொண்டை /சலியா-ரண /தம்ச்ற்ற-விஷ ஜரா மூப்பு  /விரிஜானி-மற்ற …..

தத்வ ஞானம் ஏற்பட்டால் முக்தி..மூன்று உண்மை பொருள்கள்..தேக ஆத்மா விவாகம் தெரிந்து கொள்வதே பகுத்தறிவு..
பிரித்து தெரிந்து கொள்தல்..முழு முதல் காரணம் ..புலன்களுக்கு எட்டாதவன்..அளவுக்கு உட்படாத சக்தி..பித்தலாட்டம்-பித்தளையை ஹாடகமாக மாற்றுவது போல இல்லை ரிஷிகளின் சக்தி..ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவது போல..எத்தை தின்னு பித்தம் போகும் என்று அலைய கூடாது ..
அர்ச்சையே சேவித்து உய்யலாமே..பரிவதில் ஈசனை பாடி..எதுவே என் பணி என்னாது  – வீண் விசாரம் பண்ணாமல் செய்வதே போதும்..பெற்றோரின் பரிவுக்கு மேல் உண்டு நம்மை அடைய பிரயத்தனம் நிறைய பண்ணினவன் அவன்..சுவாமி சொத்து..ரிஷிகள் ஆராய்ந்து விட்டு கொடுத்து இருக்கிறார்கள் ..நம் மேல் பரிவுடன் ..மகா வாக்யங்கள்..கிருஷ்ண த்துபாயனர் வேத வியாசர்..ஹரி வம்சம் ..மூன்று உப பர்வம் உண்டு..ஹரி/விஷ்ணு/பவிஷ்யத் பர்வம்..

யயாதி வரை பார்த்தோம்..புரூரவஸ்-ஆயு-நகுஷ மன்னவன்- தர்ம புத்திரன் காலால் மலை பாம்பு உருவத்தில் பட்டு சாப விமோசனம் பெற்றான்..இந்திர பதவி அடைய ஆசை அகஸ்தியர்  மெதுவாக நடக்க அவரை -சர்ப்ப வேகமாக நடக்க சொல்ல சர்பமாக சபித்தார்..யயாதி பிறந்தான் நகுஷ மன்னனுக்கு/ யதி மூத்தவன் யயாதி -தேவ யானி சுக்ரச்சர்யர் பெண்..யது பிள்ளை யாதவ குலம்..துருவசு பிறந்தான்..புரு கடைசி பிள்ளை..

புரு வம்சத்தில் துஷ்யந்தன் பரதன் சாந்தனு பாண்டவர்கள் பிரகிரார்கள்..ஜனமேயனும் பரிஷித் பிள்ளை அபிமன்யு-உதறி-கர்ப்பம். ஏழாவது நாள்/ பிள்ளை தான் ஜனமேயன்.கதை கேட்டு வருகிறார்..பாண்டு-விசித்திர வீரன்-சந்தனன்-குரு-பரதன்-துஷ்யந்தன்…புரு ..குடும்ப காடு மரம் இல்லை யுக கதை..யயாதிக்கு தங்க விமானம் உண்டு..மூப்பு வந்து நலிய.. பொலிக பொலிக பதிகத்தில் ..கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்..போயிற்று வல் உயிர் சாபம்…நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை..சூசுப்பிகிறார்..

பக்தன் சாந்தமாகவே இருப்பார் ..மூப்பு வந்து நலியும் பொழுது யயாதி காம ஆசை போகாமல் – மூத்த பிள்ளை யது இடம் இளமை இரவல் கேட்டான் ..மறுத்தான்.. பட்டம் இல்லை என்று  சொன்னதால் யது குலம் இழந்தது .– இதனால் தான் பாண்டவர்கள் அரசாள வந்தார்கள்..  யுவா குமாரர் எப் பொழுதும் கண்ணனுக்கு .16 வயசு முடிந்து 17 பிறக்கிறது கரியான் ஒருகாளை வந்து வான் இளவரசு வைகுண்ட குட்டன்….புரு கடைசி பிள்ளை ..

பிரகலாதன்  போல -இளமை புத்தி கூர்மையாக இறுக்கும் பொழுதே பக்தி வளர்க்கணும்..கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் ..புரு கொடுக்க அவனுக்கு பட்டம் சூட்டினான்..யயாதி யோசித்தான்.அக்னி எறியும் பொழுது போடா போடா பிடித்துண்டு எறியும்.. தண்ணீரை விட்டால் தானே அணையும் பக்தி என்கிற தண்ணீரால் தானே காமம் போக்க முடியும்.- மாதரார்  –வலையுள் பட்டு அழுந்துவேனை /காமம் குரோதம்-விஷயம் நினைக்க பற்றுதல் உண்டாகி -கிடைத்தால் மேலும் ஆசை கிளரும்..குடிசை வீடு மாளிகை போல..நிறைவேற வில்லை என்றால் கோபம் வந்து..ஒரே வழி-ரஜோ குணம் தொலைக்கணும்/ஆகார ந்யமம் வேணும்..

பாப உருண்டை போல ஆராதனம் பண்ணாமல் உண்பது..ஜாமம் ஆன உணவு கூட சாப்பிட கூடாது..ரஜோ தம குணம் போக இது முக்கியம்…குணம் அடக்க தபசும் இல்லை..யதிராஜ விம்சதி முதல் ஸ்லோகத்தில் .ராமானுஜர் திருவடி சேர்ந்தால் காம குரோதங்கள் விலகும்..எதிராஜனின் வடிவழகை நினைத்து -இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்.. காராய் கருணை –சீரே  உயர்கு உய்ராய்….தூரா குழி போல -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும்..ஐம்புலன்கள் -சுமுகன்-கருடன் கதை..பசி வந்தால் பத்தும் பறந்து போகும்..உலகத்தை தரிகிரவனை தூக்குகிறேன்  என்றாரே ..என்பு தூண் நாட்டி ..உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆள் போதாது..உடம்பின் நிலை இது ..யயாதி கதை கேட்டு காமம் தொலைக்கணும்..

புரு வம்சம் சொல்கிறார் ..ஜனமேதயனே -உம வம்சம் சொல்கிறேன்..துஷ்யந்தனும் பிறக்கிறான்..சகுந்தலா தேவி–ராஷச  விவாகம்காந்தர்வ விவாகம்..பரதன் பிள்ளை..புது நரகம் போகாமல் இருக்க புத்திரன்..சரணா கதனுக்கு இல்லை..விதவை தபசி என்கிறார் மனு..எழுதினதை நாம் படிக்க வில்லை..ஆசீர்வாதம் வாங்கி கொள்ளணும்..

சந்தனு அவர் வம்சம்.. குரு -கௌரவர்கள்-சந்தனுவுக்கும் மூத்தவன் குரு.பிரதீப்தான்-சந்தன் வேட்டை ஆடும் பொழுது – கிருபன் கிருபை  – இவர் தான் குல குரு ..-உத்தரை கர்ப்பம் மட்டுமே காக்க பட்டது..கண்ணன் காத்தான்..திருவடி கட்டை விரலால் தீண்டி ப்ரக்மசாரி சத்யவான் உண்மை என்று சொல்லி..பல ராமன் தம்பி ..எம் வீடு போல இருப்பதால் வந்தேன் கன்று குட்டி இருக்கா என்று பார்க்க வெண்ணெய் தாளியில் பார்த்தேன் ..கிடைத்ததா ? கிடைக்க வில்லை உன் இடம் சொல்லி விட்டு போகலாம் என்று இருந்தேன் ஏலா பொய்கள் உரைப்பானை…திரு மெய்யம் சத்ய மூர்த்தி பெருமாள்.. சதானந்தன் ஜனகரின் ஆச்சார்யர்.வம்சத்தில் சத்ய கருதி-வம்சம் தான் கிருபன்  கிருபை ..சந்தனு மகா தேவி கங்கையை கல்யாணம் பண்ணி கொண்டார்..கங்கை ஆடை விலகி இருக்க பிரம்மா சாபம்..ஒருதொரு மிக்க மனம் இருக்காது..குழந்தைகள் பிறக்கும் என்ன பண்ணுவேன் நீ கேள்வி கேட்க்க கூடாது.. கங்கையில் விட்டாள் எட்டாவது குழந்தை -கேட்டால்.. வாழ மாட்டேன் 15 வருஷம் கழித்து தருவேன்  காங்கேயர்/அஷ்ட வசுக்கள் .தான் இந்த எட்டு பெரும். கடைசி வசு பசுவின் மீது ஆசை .வசிஷ்டர் சாபம்..முதல் ஏழு பெரும் பிறந்து இறந்து மீண்டும் வசு ஆவீர் கடைசி பிள்ளை ஆயுசு நிறைய வருத்ததுடன் வாழ்வார் பீஷ்மர் தான் அவர்..அஷ்ட வசுக்கள் பிரார்த்தித்து கங்கைக்கு பிறந்தார்கள்..சந்தனு இரண்டாம் கல்யாணம் பண்ணி கொள்ள வில்லை..சத்ய  வதி கதை..மத்ஸ்ய காந்தி மீன் வாசனை..சந்தன மகா ராஜா பார்த்து பெரும் காதல் கொண்டாள்..பராசரர் மீது காதல் கொண்டு-மனசால் புத்ரனை பெற வியாசர் .கன்னிகை தன்மை உனக்கும் வரும்துவைபாயனர் பெயர் வந்தது கருப்பு வர்ணம் தீபத்தில் பிறந்ததால்..கிருஷ்ண துவை பயனர்..அவள் தான் சத்ய வதி..தேவ வரதன் பீஷ்மரின் முன் பெயர்..ராஜா கதை தேவ விரதன் தெரிந்து-பட்டம் ஒத்து கொண்டு..பிரதிக்ஜை நான் இனி கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன்..பயங்கர பெரும் பிரதிக்ஜை.. பீஷ்ம பேர் வந்தது..இரண்டு மகன்கள் சித்ராகத்தான்/விசித்திர வீரன்..கல்யாணம் காசி தேச மன்னரின் மக்கள்..அம்பா மூத்த பெண்/சால்வன் ஏத்து கொள்ளவில்லை..தவம் பிரிந்து சிகண்டியாக பிறந்தாள்/அம்பிகா கைம்பெண்கள்..வியாசர் அருளால் குழந்தை கேட்டார்..கண் மூடி த்ருத்ராஷ்டன்.. பாண்டு பிறந்தார்.. வியாசரை பிரார்த்தித்து -விதுரர் ..யம தர்மனின் மறு பிறவி தர்ம ராஜர் போல..மாண்டவ்யர் ரிஷி-கொள்ளை காரனுக்கு அடைக்கலம்-உண்மை தெரிய ..அணி உட்டி கொள்ள ஆணிமாண்டவ்யர்-யமன் முன் உட்கார்ந்து .தப்பு ..பட்டாம் பூச்சி குத்திய பாவம்ஆறு வயசுக்கு பண்ணின பாப பலன் கூடாதே.. தப்பு என்று -சாபம்-மனிச பிறவி விதுரன்..பாண்டு பட்டாபிஷேகம்.. முதல் மனைவி குந்தி தேவி.. வசுதேவரின் சகோதரி. சூர்யா பகவான் அனுக்ரகம் கர்ணன். மாத்ரி தேவி -கின்தமர் ரிஷி மான் வடிவு/ மனிசர் வஞ்சனை தாங்காமல் வுருவம் மாற்றி கொண்டார்..பாண்டு மான்பெரில் அம்பு விட- சாபம்.. காம சுகத்துக்கு ..மந்தரத்தால் தர்மன் பீமன் அர்ஜுனன்.. அஸ்வினி தேவர் அனுக்ரகத்தால் நகுல சகாதேவன்..த்ருத்ராஷ்டன் ஆழ ஆரம்பிக்க பாண்டு புத்ரர்கள் வர சண்டை ஆரம்பம்..குரு வம்சம்..காந்தாரி  உடன் 100 பேர் கர்ப்பம் இரண்டு வருஷம் உலக்கை வைத்து அடிக்க நூறு நெய் குடம் எடுத்து காத்து ..பெண் வேண்டும் ஆசை.. மிச்சம் இருக்கும் .துத்சலா பிறந்தாள்..யுயுத்சு..102 பேர்..

கஸ்தூரி திலகம் — வஷச்தலே கௌஸ்துபம்..-கர தலே வேணு கரே கங்கணம்.. சர்வாங்கே ஹரி சந்தனம்..கோபச்த்ரி சூழ பட்ட கோபால சூடாமணி ..கிருஷ்ண-பூமி க்கு ஆனந்தம் கொடுப்பவன். கண் =ரஷகன் நம் கண்ணன் கண் அல்லது ஓர் கண் இல்லை..வசு தேவன் பிள்ளை ..சர்வசத நீக்கமற நிறைந்து தேவன் -இன்புறு விளையாட்டு உடையவன்.. அவலீலையாக நிறைந்து –உள்ளும் புறமும் வியாபித்து..நெய்க்கு தொன்னை வெளியில் மட்டுமே ..பகிர் வ்யாப்தி..நயமிக்க ஆணை செலுத்த உள்ளும் இருக்கிறான்..பொலிந்த நின்ற பிரான்-பரன் திறம் இன்றி ஒன்றும் இல்லை என்கிறார் ஆழ்வார் .அனைத்தும் அவன் உடல் தான்..தத்வமசி ..அந்த பொருளை தெரிந்து கொண்டாயா.?.ஒன்றை தெரிந்து கொன்டால் எல்லாம் தெரிந்து கொண்டாயோ– காரண பொருள் தெரிந்து அனைத்து காரிய பொருள்களையும் தெரிந்து கொள்ளலாம்..அவர் தான் பிரமம் வசு..விளையாட்டாய் பண்ணுவதால்  தேவன்கரந்து எங்கும் பரந்துளன்….பிரமத்துக்கு ஒரு இடத்திலிருந்து வேறு இடம் போக முடியாது எங்கும் இருப்பதால்..யது கதை பார்ப்போம்..கேகயன் கைகைய தேசம்.. கருத வீர்யன் பிள்ளைக்கு பிள்ளை அர்ஜுனன் கார்த்த வீர்யார்ஜுனன்.. பரசுராமர் கதை முன்பு பார்த்தோம்..இரண்டாவது யுக கதை..சந்திர வம்சம் ..தத் தார்யன்-முக்ய அவதாரம் கிருத யுகத்தில்..சிறந்த வரம் பெற்றான்.. ஆயிரம் கைகள்/தவறு இழைத்தால் சத்துகள் வரணும் தடுக்க/ பூ மண்டலம் ஜெயிக்கணும்/ தோற்பது பெரியவன் இடம் தான்.. கையில் வில் கொண்டு ரஷிப்பான்..நர்மதை நதி கையால் தடுக்க ராவணனின் சிவ லிங்கம் அடித்து போக பூச்சி போல தொங்க விட்டான்..அங்கதான் சொல்கிறான் இதை ராவணன்  இடமே..வாலி சந்தியா வந்தனம் பண்ணும் பொழுதும் இடுக்கி கொண்டான் ராவணனை….கோக்குல மன்னரை மூ ஏழு கால் போக்கிய புனிதன்..ஐந்து பிள்ளைகள் மிச்சம் ஜெயத்விஜன் விருஷன் விருஷ்ணி வம்சம் கண்ணன்/ வாஷ்நேயன் கூப்பிடுவார்கள்..கதை கேட்டவர்கள் புலன்களை அடக்க பெறுவார்கள்.. எது குக்குரன் பஜமான வம்சம். தேவகன் -மூத்த பிழை தேவகி  உக்ரசேனன்-மூத்த பிள்ளை கம்சன்..தகப்பனார் அண்ணன் தம்பிகள்..  பாசமான சூரசெனர் மூத்த பிள்ளை வசுதேவர்..தேர் ஓட்டும் பொழுது கம்சன் அசரீரி..பிருத்தா- ஐந்து பெண்கள் வசுதேவர் கூட பிறந்தவர்கள்.. புத்ரி பேர் இல்லை பெண்ணை ச்வீகாரம் குந்தி ராஜா குந்தி.. பிள்ளைகள் முதல் மூவர்..நேர் அத்தை பிள்ளை..பார்த்தன் பிருதை பிள்ளை குந்தி பிழை கவ்ந்தேயன்/க்ரோஷ்டா- காந்தினி  .அக்ரூரர் கடைசியில் கம்சன் அனுப்பினார் ..ஒரே குலம்.. மாத்ரி உதாசித் விருஷ்ணி காந்திநிகும் பிள்ளை அக்ரூரர் பிறந்தார்..தமகோஷன்-சிசுபாலன்..வசுதேவர் ரோகிணி கல்யாணம்..புண்ய மதுரை பட்டணம்..பாரிக்க வேண்டும் தீர்த்த யாத்ரைக்கு..ஏழாவது கர்ப்பம் மாற்ற பட்டது சங்கர்ஷணன்.. யோக மாயை யசோதை கர்ப்பம்-பெண் ஆதி சேஷன் அவதாரம் இரண்டு ஆணை.. கண்ணன் அஷ்டமி பெண் குழந்தை நவமியில்.. சம்கர்ஷணன்–பல ராமன் அதீத சக்தி உடையவர்..சித்ரா தங்கை பிறந்து மறு படியும்  இறந்து ..பிறந்து சுபத்ரா –அர்ஜுனன் கல்யாணம்..கபட சந்நியாசி வேஷம்..தீர்த்த யாத்ரை போக-.கை கோத்து போனால் தடுக்காதே .வாசல் காப்பான் இடம் கண்ணன் சொல்லி போனான்..நபுன்சகன் அலி பிறந்தான் காலயவனன்-.ஜராசந்தன்..படை எடுத்தான் 17தடவை வூர்  மக்களுக்கு ஆபத்து என்று..பேட் துவாரகை வந்து முசுகுந்தன்..தூங்க -எழுப்பினால் சாம்பல் வரம்..எல்லாம் தெரியும் கண்ணனுக்கு.. காலயவனன் சாம்பல் ஆனான்.. முசுகுந்தனுக்கு அருளினான்.. சமதக மணி சரித்ரம்.

 க்ரோஷ்டா -சத்ராஜித் பெண் சத்ய பாமை. ஜாம்பவான் பெண் சாம்பவி இருவரையும் கல்யாணம்..

சூர்யன் இடம் கேட்டு பெற்ற மணி..பிரசேனன் தம்பி  போட்டு கொண்டு போக சிங்கம்கொன்றதால் கண்ணன் மேல் பழி..கரடி குகையில் தொட்டிலில் குழந்தை மேல் கினிகினி மணி ..கரடியை சண்டை போட 21 நாள் சண்டை ஏனோ தானோ ஜாம்பவான் அவன் -ஜாம்பவதி கல்யாணம்..  மணி திரும்பி கொடுக்க சத்யா பாமியை கல்யாணம் பூமி பிராட்டி அவதாரம் சத்யா பாமை .யசோதை சகோதரன் கும்பன்…நப்பின்னை கும்பன் பெண்.. நீளா  தேவி அம்சம்..ஜனமேயன் அவதார ரகசியம் கேட்டான்..கர்மாதீனம் இல்லை..இச்சையால் கருணையால் ஆசை பட்டு தந்தை தாயை தேர்ந்து எடுத்து கொள்கிறான்..4th அத்யாயம் 4 ஸ்லோககன்களால் அருளுகிறான் ..பஞ்ச உபநிஷதுகளால் ஆனா திரு மேனி தர்சித்தாலே சத்யம் வளரும்.. அவதாரச்ய சத்யத்வம்/ அஜக்ஸ் ஸ்வாஸ் ச்வாபாயம் /சுத்த சத்வ மயம்/சு இச்சா மாதராம்/ தர்ம கிலானி வரும் பொழுது/ஆறும் தேசிகன் அருளுகிறார்..என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் குள்ளமான மா மரமுமாக பிறந்தார்..மகா வராக சரித்ரம் சொல்கிறார் முதலில். பாகவதம் விஷ்ணு புராணங்களிலும் வராக அவதாரம் முதலில்.. படைப்பு ஆரம்பம் பொழுது முதலில்..28 சதுர யுகத்தில் இருக்கிறோம் ஸ்வேத வராக கல்பத்தில் இருக்கிறோம்..மூக்கில் இருந்து தோன்றி வளர்ந்து..ஈன சொல்லையும் ஆக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே ..மதிர் மம என்று சஞ்சயனும்/ அமுதூரும் என் நாவுக்கே என்றார் மதுர கவி ஆழ்வார்..

அனைவருக்கும்  நல்லவர் -பட்டர்-மத்ஸ்ய மூர்த்தி கரை ஏற வில்லை/கூர்மம் மந்தர பர்வம் அழுத்தி /நரசிம்கர் மேலும் கீழும் வேற படி/வாமனன் வஞ்சகன்/பரசு ராமர் கோபம் /பாலா ராமன் மது/ கண்ணன் ஏலா பொய்கள் உரைப்பான்/பங்குனி உத்தரம் சீதா ராமர் திரு கல்யாணம்-சேர்த்து உத்சவம்..கத்யம் அருளி-சரண் அடைந்தார் நமக்கும் வாங்கி கொடுத்தார்..பர பக்தி பர ஞானம் பரம பக்தி அருளி/நின்று கொண்டு பிராட்டி சொல் படி வேலை பண்ணி நம்மை அருளுகிறார் ..

சரண் என்று சொல்லாதவர்களையும்/ பாப்பம் உள்ளவரையும் ரஷிகிறாள் .. அபயம்-பாபம் கண்டு பயப் படாதே/ அவரை கண்டு பயப் படாதே நிரந்குச ஸ்வதந்த்ரர் ..ஏலா பொய்கள் நினைவு வந்து.. நின்று இருக்கும் நம் பெருமாள் ராமன் தானே பெரிய பெருமாள் தான் கண்ணன் ..ராமனுக்கு இரண்டாவது வார்த்தை இல்லை..

ராமன் சக்கரவர்த்தி கம்பீர ச்வாபம் நெருங்க முடியாது ../அதனால் வராக பெருமாளை பற்றனும்..பிரளய சமுத்ரத்தில்  பூமியை காத்து வராக புராணம் அருளினார் .. கைசிக மகாத்மயம் வராக புராணத்தில் உண்டு ..அவன் ஆனததுக்கு தான் பாடினேன் பலன் கருதி இல்லை..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..

ஹரி வம்சம் -3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..

December 9, 2010

அர்த்த பஞ்சகம் ..பெருமை ..மிக்க இறைநிலையும்,மெய்யா உயிர் நிலையம்..தக்க நெறியும் தடையாகி தொக்கி இயலும் தொல் வினையும்  வினையும் வாழ்வினையும்  ஓதும் குருகையர் கோன்….வேதங்களும் வேதார்தங்களும் சொல்ல வந்தவை..அர்த்தம் மறைத்து சொல்வதால் மறை..புரிய வைக்க இதிகாசங்களும் புராணங்களும்..ஹரி வம்சத்திலும் அதை அனுபவித்து வருகிறோம்..ஸ்ரார்த்த வழி முறை பார்த்தோம்..வாழும் பொழுது தந்தை சொல்லை மீளாமல் இருந்து/ பின்பு கயா ஸ்ரார்தம் ஒரு தடவை யாவதுசெய்த்து/ஸ்ரார்தம் மறுநாள் ததியாரதனமும் பண்ணனும்..சுக்ல பஷம் செய்வது பண்ணுவதை விட கிருஷ்ண பஷத்தில் செய்வது நல்லது ..கயா பூமிக்கு ஏற்றம். ஐந்து மைல் கயா ஷேத்ரம்..சென்ற அன்றே பண்ணலாம்..புண்ய நதியில் ஷேத்ரங்களில் செய்வது.. இங்கே பண்ணுவதில் சிறந்தது..12th நாள் முதல் ஸ்ரார்தம் ..சோத கும்பம் தண்ணீர் தாகம் தீர்க்க ..  மாசம் ஒரு தடவை பண்ணுகிறோம் நித்ய படி பண்ண முடியாமல்..வரண ஆஸ்ரம கர்ம பண்ணனும்.. தின படி ஸ்ரார்தம் என்பதால் மலை ஏற கூடாது என்று..சுப ச்வீகாரம்-தாயாருக்கு 16 பிண்டங்கள் 16 மந்த்ரங்கள் சொல்லி கர்ப்பம் பட்ட பாடு போல பல சொல்லி..அர்த்தம் தெரிந்தால் தாயார் மேல் வரும்..வேதம் கொடுத்த பெருமை பெண்களுக்கு

 விஸ்வாமித்ரர் கௌசல்யா சுப்ரஜா என்று கொண்டாடுகிறாரே..பெற்ற தாயுக்கு பட்டம் ..என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவரை பெற்ற வயிறு உடையாள் என்பர்..ஜீவதோ வாக்கியம் கராத்-சொன்ன சொல்லை கேட்க்கணும்..தேவர்களே பித்ருக்கள் ஆகுகிறார்கள்.. தேவர்கள் உடைய பிள்ளைகளே பித்ருக்கள் ஆகிறார்கள்..ஆதி பிதா -கர்மணா பித்ரு லோக ஞானத்தாலே தேவ லோகம் போகலாம்..கர்மத்தாலே பித்ரு லோகம் போகலாம் என்று சொல்லும் வேதம்..சமன் வயப் படுத்தனும்..சர்வ தரமான் பரித்யஜ்ய என்றான் அதனால்..கஷ்டம் மனசில் பட்டால் தான் சரணம் பெருமை தெரிய வரும்..பித்ருக்கள் மேல் நான்கு லோகத்திலும்..தேவர்கள் முதல் மூன்று லோகங்களிலும் அதற்க்கு மேல் சத்ய லோகம்..மார்கண்டேயர் தந்தை அருளால் சிரஞ்சீவி ஆனார்..தங்க மாயா விமானம் வந்தது ஒரு புருஷர் கட்டை விரல் அளவு வந்தது ஐந்து  வயசு போல இருந்தார் .அர்க்யம் பாத்யம் கொடுத்து
மானச புத்ரர் சனத் குமாரர்  பேசுகிறார் ..தேஜஸ் உடன் இருந்தார்..சனத் -நிரந்தரமாக இருந்தவர்..தேவர்கள் பிரம்மா த்யானம் பண்ண வில்லை பிரம்மா சபித்தார்.. பிராய சித்தம் பண்ண பிள்ளைகள் காலில் விழ சொல்ல.. தங்கள் பிள்ளைகளை வணங்கி கேட்டார்கள் மனசால் வாக்கால் செயல்களால் செய்யலாம்..எது பிராய சிதம் எனபது பிரம்மா இடம் கேட்க்க சொன்னார்.. சரீரத்தை பொறுத்து தகப்பன்.. ஞானம் வூட்டி தகப்பன்.. அதனால் தான் பித்ருக்கள்.. அறிவு கொடுத்தால்..நாம் பண்ணும் பித்ரு-சோம தேவன்-சந்திர லோகத்தில்..இருப்பதால்..ஆயுசு ஆரோக்கியம் செல்வம் கொடுப்பார் ச்ரத்தையுடன் பண்ணினால். கணங்கள் 7/ வர்க்கம் சுகால ஆங்கிரச.. வைராஜா பர்கிதச– வைராஜ்யர் சந்ததியில் பிறந்தவள் உமா தேவி..மேனா பெண் பிறந்து ஹிமாச்சல பர்வதத்துக்கு. மைனாக பர்வதம் பிறந்தது.. இலங்கை கடக்க ஒய்வு ..வாயு பகவான்  ரஷை பண்ணி இருக்கிறார்/ வஜ்ராயுதம் கொண்டு இறக்கை வெட்டினான்.. சமுத்ரத்தில் உட்கார்ந்து வாயு உதவிக்கு ஒத்தாசையாக தங்கி போக சொன்னதுகிராஞ்ச பர்வதம் மைனாக பர்வதம்.. அபர்ண –ஏக பர்ன –ஏக பாடலா தாமரை இல்லை மட்டும் சாப்பிட்டாள்..பட்னி கிடக்க கூடாது .உ மா .மாருதி பெயர் போல..சத்ய வதி பிறந்தாள்..சுகர் பிறந்தார்..வெள்ளி பாத்ரத்தில் தீர்த்தம் ..சந்தரன் அக்னி எம தர்மன்.அக்னி இல்லாத பொழுது மந்தாகினி ஜல தர்ப்பணம் ராமன் பண்ணினது போல..பித்ருக்கள் அன்பு மிக்கவர்கள்..

குரு ஷேத்ரம் காட்டுவேன் -திவ்ய சஷுஸ் கொடுத்து.. மார்கண்டேயருக்கு சனத் குமாரர் 7 பிள்ளைகள் காட்டி பிரம்மாதத்தன் மகாத்மயம்.. பரத்வாஜர் பிள்ளைகள்..ஸ்ரார்த்த மகாத்மயம் சொல்ல..தீயவர்கள் விஸ்வாமித்ரர் சபித்தால் 50பிள்ளைகள் விஸ்வாமித்ரர் இடம் அபசாரம் பண்ணினதால்….தீனர்களை அவமதிக்க கூடாது இறுமாப்பு கூடாது..முக் குறும்பு அருக்கனும்..கள் பைத்தியம் தேள் கொட்டி-போல..பொறுப்பு உணர்வு வேணும்..வித்யா தனம்  ஆபிஜாத மதம் கூடாது ..யுக்தமான ஆகாரம் சாப்பிடனும் உடல் பயிற்சி/ நாள் பகுதி பாதி வயிறு திட ஒரு கால் பகுதிக்கு தண்ணீர் மீதி ஒரு பகுதி காற்றுஏழு பிறவிகளும் நினைவு வந்தது கடைசியில் பிரம்மா தத்தன் பிறந்தான் பித்ரு வர்கி பெயர்..அணு-பிர்த்வி-பிரதீபன் .தந்தைக்கு தந்தை..விப்ராஜன்-அணுகன் பிராமததன். சகுன பறவை குத்தி கண் போனதாம் உக்ராயுதன் கதை நடுவில்..காம்பில்ய நகரம்.. பீஷ்மர் இவரை கொன்றார்..தர்பத்தில் பீஷ்மர் இருக்க .தீட்டு..தாயாரை கேட்ட எண்ணத்துடன் சொல்ல- ரிஷிகள் .தீட்டு நடுவில் கூடாதுசாம தான பேத தண்டம்..தேரில் ஏறி அமர்ந்து..சக்கரம் விலகி போக..தீட்டு முடிந்ததும் பீஷ்மர் சண்டைக்கு போக..துருபத

காம்பில்யம் ராஜ்ய கதை ..புறா கதை சகுந்த பறவை….பேர் அரவம் கீசு கீசு. காலை  எழுந்து இருந்து கரிய  குருவி கணங்கள் மாலின் வரவு சொல்லி..ஜானஸ்ருதி கர்ம ஞானம் உள்ளவன் பிரம்மா ஞானம் இல்லை பறவைகளுக்கு ரிஷிகள்-தான்-ஒழி நிழலில் பட்டாலும் எரிந்து போவாய்..பறவை பாஷை தெரியும்..ரைகுவரோ என்று பறவை கேட்க்க-யார் ரைகுவர் தேட..ஜானஸ்ருதி குக் கிராமம் உடைந்த வண்டி சாகரத்தின் அடியில் இருந்தார்..பறவை சொல்லி வந்தாயோ ? கேட்டார்.. உபதேசம் பண்ண வரணும்.. என்றார்..என்ன வேணுமோ கேளும்..வாங்கி கொண்டு போய் வா..வருவதாக இல்லை.. உபதேசம் பண்ண எடுத்து கொண்டு போ.. வைரம் கையில் ரிஷி வைத்து கொள்ள. சாமான்யன் வர .ரத்னம் கேட்டான். வந்த நாளில் இருந்து கவலை ..நிமதியாக இருந்தீரே எப்படி உசந்த விஷயம் இருக்குமே விரயம் தூக்கி போட்டு வா சொல்கிறேன் என்றான். ஞானம் தாழ்ந்து போக கூடாது குணம் பார்க்கணும்..

வாழ்க்கை தரமோ பணமோ கீழ் இருக்கும்/ குணம்ஞானம் மேல் இருப்போரை பார்த்து இருக்கணும்..காங்கேயன்-யுதிஷ்டர் .சகுந்த பறவை கதை..கால் கருப்பு முகம் மட்டும் வெளுப்பு. வசிக்க ஆரம்பித்தது ..நதி தீரம் பறந்து போய் பார்த்து வரும் ராஜா இடம் கதை சொல்லும்.. தாமரை குளங்களுக்கு  போய் காம்பில்யம் திரும்பி வரும்..போகுமாம்..பறவை கணங்கள் உயிர் பெற்றன ஆழ்வார்களால் ..அம்சிறைய -என் விடு தூதாய்..பராங்குச நாயகி..மகள் பாவனையில்..ராம தூதன் சீதை தூதன்  வாலில் நெருப்பும்/ ஆலிங்கனம்..குரங்கு கணங்கள் ராம அவதாரத்தால் பெருமை..பறவையும் முட்டை ராஜாவுக்கும் குழந்தை சர்வசேனன் பெயர்..முட்டை வெடித்து.. பார்வை குறைந்த பறவை..துல்ய சிநேகம் இருவர் இடம்..பலன்கள் கொடுக்குமாம்..தாதி பிள்ளையை பார்க்க..குஞ்சை பிடிக்க.அழுத்தி உயிர் போனதாம் ராஜா சோகம்..பறவை திரும்பி வர இரண்டு பழங்கள் உடன்..மயக்கம் புலம்பி..ராஜாவை திட்டி/ஆங்கிரஸ் -சாஸ்திரம் சரண் அடைந்தவர்களை பிராணன் விட்டாவது காக்கணும்..கபோத வியாக்யானம் ராமன் சொல்வான் அங்கும்..ஆண் புறா தானே நெருப்பில் விழுந்து வேடனுக்கு பசி தீர்த்த கதை..விறகிட வெந்தீ மூட்டி..ராமன் சுக்ரீவன் இடம் சொன்னான்.. வேடன் சரணம் சொல்ல வில்லை..

கோபம் வந்து பிள்ளையை குத்தி..ராஜாவுக்கு கோபம் வரவில்லை/போகாதே பறவையே திரும்பி வா..தப்புக்கு தண்டனை..பிள்ளையை கண் அற்றவனாக பண்ணினதால் நான் கூட இருக்க கூடாது கோப வாச பட்டது தப்பு தான் உண்ட வீட்டுக்கு . சுகர கீதை சொலிற்று..உசனா கவி-சுக்ராசார்யார்..குமித்ரம் தவறான வழயில் நண்பன் ராஜா மனைவி பிள்ளை  உடன் இருக்க கூடாது கு மித்திரன்/கு ஹ்ருதயம் இல்லாதவன்..கு  பார்யா/கருது ஒத்து இருக்கணும்..நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்…பணம் காசு கொடுத்து கொண்ட பெண்டிர் வேண்டாம்..வரன் கொடுக்கும் தஷிணை வேண்டாம்..அனுகூலமான கொண்ட பெண்டிர் வேணும்..

அபிமித தாம்பத்யம் -அநுரூப தாம்பத்யம் -கத்யத்தில் அருளினார் ராமானுஜர்

முத்து மாலையை திருவடிக்கு அருள சீதா பிராட்டி -ராமன் அனுமதிக்கு -இடது கண் ஓரமாக கண் ஜாடையால் பேச-அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் அன்று முதல்..வாயை திறந்து யாருக்கு ஆசையோ கொடுக்கலாம் யாம் பெரும் சம்மானம் என்று பெற்று கொண்டார்..கருத்து ஒருமித்து இருக்கணும்..அனுகூலமாக கொண்ட பெண்டிர் வேணும்..பிரதி கூலமான கொண்ட பெண்டிர் வேண்டாம்..கு பார்யா..இரட்டை மாடு வண்டி போல இருக்கணும்..சக தர்ம சாரிணி..

அட்சதை இரண்டு பாகம் தீர்த்தம் தெளித்து தானம்..இருவருக்கும் சொத்து பொது என்று..அனுமதிக்கிறாள்..ராமன் அஸ்வ மேத்தா யாகம் பண்ண தங்கத்தில் சீதை பண்ணி/ தோளில் தொட்டு கொண்டு பண்ணுவார்கள்..சாஸ்த்ரம் அவளுக்கும் பங்கு  உண்டு..கு புத்திரன் /கு ராஜ /விட்டு விடனும்..நட்பு  கூடாது ..நம்பிக்கை வைகதகாதவன் இடம் வைக்க கூடாது அளவோடு தான் வைக்கணும்..ஏழாவது பிறவி ஏன் கிடைத்தது ..முன் ஜன்ம கதை சொல்கிறார்.. கௌசிக முனிவர் பிள்ளைகள்../சிறுவர் மயக்கம் செருக்கு பசுவை கொன்று -பித்ரு வர்த்தி சொல்கிறான்..கொலையை பித்ருகளுக்காவாவது கொடுங்கோ என்று சொல்ல..கன்று குட்டி  மட்டும் முனிவர் இடம் கொடுக்க..வேடர்கள்/ மான்கள்/ சகுந்த பறவை/ ஹம்ச பறவைகள்.பிறந்தார்கள்..பித்ருகளுக்கு கொடுத்தால் பழைய நினைவு யோகி வாசனை..யோக மார்கத்தில் மீண்டும் போவார்கள்..சன்னதி என்னும்  பெண்ணை கல்யாணம்..-காம குரோதம் ஆட்பட்டு..

எறும்பு பாஷை தெரிந்து சிரிக்க..மனைவி கோபம் கொள்ள..பிரம்மா தத்தன் ஏழு பிறவி கஷ்டம் தீர போகிறது என்றார் நாராயணன்.. ரிஷி -ஸ்லோகம் சொல்ல ..முதல் பிறவி குருஷேத்ரம் ..தேவை அற்ற காமத்தில் இருந்து விலகி..ஏழு பிறவி கழித்தும் திரும்பி வந்தார்கள் ஸ்ரார்த்த மகிமையால். விலங்கினம் பிறக்க மாட்டார்கள் நரகம் செல்ல மாட்டார்கள்..கேட்பவன் பித்ரு ஆசீர்வாதம் கிடைக்கும் சந்தரன் சொன்னதும் சந்திர வம்சம் யாதவ குல கதை மேலே சொல்வார்..24 அத்யாயம் சொல்லி இருக்கிறோம் இது வரை..

வேத வியாசருக்கு நன்றி சொல்லணும் ..

உரை ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லணும்  ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..