Archive for the ‘Kannan’ Category

அருளிச் செயல்களில் -எட்டாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -மூன்றாம் -இறுதி – பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

April 2, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டரக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
————————————–
ஸ்ரீ ருக்மிணீ தேவி பரிணயம் / ருக்மீ– சிசுபாலன் பங்கம் –
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்து இருக்கவே
ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் –பேரும் அரங்கமே –நாச்சியார் –11–9-
பேசி ஏசினார் உய்ந்து போனார் பேசினேன் ஏச மாட்டேன் –திருக் குறும் தாண் —17-
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நான்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் –திருவாய் –7–10–6-
அன்று இன்னாதான செய் சிசுபாலன் –நாச்சியார் –4–7-
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்–திருச்சந்த -11-
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –பெரியாழ்வார் –4–3–5-
வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கென கண்டார் —4–1–5-
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றுக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான்
வீரம் சிதையத் தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற–3- 9–3-
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு உறைத்திட்ட யுறைப்பன் மலை –4–3–1-
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே –திருவாய் –7-5–3-
————————–
தந்தவக்ரன் -முரன் -வதம்
பொங்கரவ வக்கரனைக் கொன்றான் –பேயார் –21-
ஆழி வலவன் முரனாள் வலம் கழிந்த –78-
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –திருச்சந்த –59-
கடும் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே —104-
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் –107-
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று —கலியன் –5–9–5-
—————————-
காண்டவ வனம் எரித்தல்
காண்டவ வானம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க
-மூனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் –கலியன் –2–4–2-
காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தானை —2–5–2-
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தை தீ மூட்டி வீட்டானை —6–8–7-
—————————————————-
ஏழ் விடை செற்றது–நப்பின்னை திருமணம்
மனமருவ மால் விடை ஏழ் செற்று –பொய்கையார் –62-
ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -83-
ஏறின பெருத்த எருத்தம் கோடு ஓசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாயர் ஏறு –பூதத்தார் –62-
ஏறு ஏழும் வென்று அடர்த்த வெந்தை -63-
மால் விடை ஏழ் செற்றானை –பேயார் –25-
முற்றல் முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் —49-
பின்னைக்காய் ஏற்று உயிரை அட்டான் எழில் —85-
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் —நான்முகன் –23-
வடிப் பவள வாயப் பின்னை தோளிக்கா வல் ஏற்று இறுத்துக் கோபின்னும் ஆனான் குறிப்பு -33-
இடைப்பின்னை கேள்வன் என்பர் –திருச்சந்த –13-
நன்னிறத்தோர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் –32-
மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –41-
ஏறு சென்று அடர்த்த யீச பேசு கூசமின்றியே–42-
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் -55-
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் -92-
பின்னை கேள்வ —பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-
ஏறு அடர்த்ததும் –பெருமாள் –2–3-
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்த —2–5-
ஆன் ஏறு ஏழு வென்றான் –4–1-
வேழமும் ஏழு விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே —பெரியாழ்வார் –1–5–3-
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழவிய நல்ல திறலுடைய நாதனும் அவனே —1–5–7-
எருதுகளோடு பொருது ஏதுமுலோபாய் காண் நம்பி –2- -7-6-
பேடை மயில் சாயல் பின்னை மணாளா —3–3–3-
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை –4–1–4-
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் –திருப்பாவை –18-
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -19-
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்—20-
எருதும் வீழ –நாச்சியார் –4–7-
அடலாயர் தம் கொம்பினுக்கு இமில் ஏற்று வன்
அமைப்பொலிந்த மென் தோளி காரணமா வெங்கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக்கு கொண்டு –பெரிய திருவந்தாதி -48-
அறு பத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –திரு ஏழு கூற்று இருக்கை-
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இளவேறு ஏழும் தழுவிவ வெந்தாய்–திருவாய் –1- 5–1-
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே—1–7–8-
கொண்டான் ஏழ் விடை —1–8–7-
காம்பணைத் தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழு செற்றதுவும் –2–5–7-
ஏறு ஏழும் வென்று —-2–9–10-
வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம் பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி -3–5-2-
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய் காயம் கழித்து
அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே –3-9–8-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழு தழிஇக் கோளியார்–4–2–5-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்—-4- 3–1-
நெடும் பணைத் தோள் மடப்பின்னை –அணைவான் பொரு விடை ஏழு அடர்த்து உகந்த —-4-8-4-
இன வேறுகள் செற்றேனும் யானே என்னும் –5–6–6-
குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் –5–6–11-
எருது ஏழு அடர்த்த –என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே —5–7–9-
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் —5–10–2-
கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் —6–4–2-
இமில் ஏறுகள் செற்றதுவும் —6–4–6-
அன்றுரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே —7–2–9-
பின்னை தோள் மணந்த பேராயா—8–1–7-
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் —9–8–2-
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா -9–8–4-
மானேய் நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை —9–10–4-
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் —10–4–3-
பின்னை மணாளன் —பெரிய திருமடல்
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை –திரு நெடும் தாண் -29-
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரல் இனவிடை அடர்த்தவன் –கலியன் –1- 2–3-
தேரணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கு இமில் ஏறு ஏழும் முன்னடர்த்த
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா–1–10–7-
பந்தணைந்த மேல் விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏழும் வென்ற வேந்தன் –2–2–4-
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை —2–3–5-
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால் செரு வில்லுருமின்–மறையுடைமால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் –2–9–9-
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து –3–2–7-
உருவக் கரும் குழல் ஆய்ச்சி இனமால் விடை செற்று —3-3–5-
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்து —3–4–4-
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணிளளால்—3–7–7-
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3–8–9-
சென்று சின விடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட –கண்ணன் —4- 4-4-
வன் தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை —-4–5–3-
எருது அடர்த்த வெந்தை –4–5–4-
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடம் தோள் மெல்லியற்கா –மன்னு சினத்த மழ விடைகள் ஏழு அன்று அடர்த்த மால் –5–1–6-
செறும் திண் திமில் ஏறுடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றாரூர் –5–2–2-
ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் –5–9–8-
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் -6–5–5-
முருக்கிலங்கு கணித்துவர் வாய்ப் பின்னை கேள்வன் –6–6–8-
பின்னைக்கு மணாளன் —6–6–9-
மருவாத விடை தான் ஏழும் வென்றான் —-6–10–5-
இறித்திட்டு ஆன விடை ஏழும் முன் வென்றாய் –7–7-7-
மழ விடை யடர்த்து —-7–8–8-
பைங்கண் மால் விடை அடர்த்து —-8–3–3-
பின்னை மணாளனாகி —8–6–6-
மாலார் விடையும் —-மடிவித்து –8-6–8 –
கொடியேரிடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த —8–6–9-
வியமுடை விடையினம் உடைதர மட மகள் குயமிடை தடவரை அகலமதுடையவர் –கயமிடை கணபுரம் அடிகள் தம் இடமே —-8–7–1-
எருதிற இகல் செய்து துணை மலி முலையவள் மானமிகு கலவியுள்—-8–7–2-
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு —-8–9–3-
ஆனை வாட்டி யருளும் —10–1–6-
மால் விடை ஏழும் அடர்த்து —10–9–2-
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து —11–2–2-
பொன்னங்கலை யல்குல் யன்ன மென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் —-11–2–5-
வென்றி விடை யுடன் ஏழு அடர்த்த வடிகாலை கலிகன்றி சொல் —-11–2–10-
தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் —11–7–9-
———————————-
பாரிஜாத அபஹரணம் –தேவர்கள் இந்திரிய வஸ்யர்கள்
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று
இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் உய்த்தவன் –பெரியாழ்வார் –1- -9–9-
என்னதான் தேவிக்கு அன்று இன்பப்பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னதான் வன்மையைப் பாடிப்பற—3- -9–1-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை –திருவாய் –7–1–6-
பட்டரவேரகலல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடுங்கண் பாலாம் இன்சொல் மட்டவிழும் குழலிக்கா
வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் –கலியன் –3–4–8-
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிது இறுத்துக் கற்பம் கொண்டு போந்தாய் –4–6–8-
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி –6–8–7-
——————————-
பாணாசுர பங்கம்
நின்று எதிராய–வாணன் தோள் ஒன்றிய யீரைஞ்சூருடன் துணிய —பேயார் –80-
மகனாம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை —92-
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓடி
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால் –திருச்சந்த –53-
குந்தமோடு வந்த –வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —70-
வண்டுலாவு கோதை மாதர் இந்த வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —71-
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் –திருப்பல்லாண்டு -7-
மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை —பெரியாழ்வார் —4–2–4-
சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச்சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் –5–3–9-
வாணன் திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல —திருச்சந்த –78-
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் –திருவாய் –2–4–2-
வாணனை உள் வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த புள் வல்லாய் —3–8–9-
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற வகலல்குல் போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து –4–8–9-
நிறை பெரும் போர்கள் செய்து வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் —6–4–8-
அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7–4–8-
வாணபுரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்தான்—7–10–7-
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன் –திரு நெடும் தாண் –20-
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் –கலியன் –3–4–3-
வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் —4–2–5-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை—4- -3–8-
சடையானோடே வடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவனிடம் —5–1–7-
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி யோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் —6–7–6-
விடையானோடே வன்று விறல் ஆழி விசைத்தானை —7–6–3-
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து —8–6–6-
—————————————-
ஸ்கந்த பங்கம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றானூர் –திரு நெடும் தாண் -7-
————————–
பவ்வ்ண்டரக வாஸூதேவ -காசி ராஜ –மாலி -சுமாலி -பங்கம்
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் மா சினத்த மாலி மா சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –திருச்சந்த –107-
புகாராருருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிருண்டு அசுரர் நகராயின பாழ் பட நாமம் எறிந்து –கலியன் –2–4–7-
———————————–
ஆழி கொண்டு இரவி மறைத்தது
வானத்து இயங்கும் எரி கதிரோன் தன்னை முயங்க மருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே –பொய்கையார் –8-
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறையத் தேராழியால் மறைத்தாரால் –நான்முகன் –16-
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அசுரர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு
அன்று இரவி மறைப்பச் சயத்திரன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் –பெரியாழ்வார் —4–1–8-
திண் சக்கர நிழறு தொல் படையாய் –திருவாய் —6–2–5-
சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு —கலியன் –2–4–3-
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் —கலியன் —5- -7–8-
விசயற்காய் விறல் வியூகம் வில்லச் சிந்துக் கோன் வீழ ஊர்ந்த விமலனூர் —6–5–8-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் —6–9–5-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட —8–9–3-
——————-
ஸ்ரீ கிருஷ்ணன் தூது
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –பெரியாழ்வார் –1–8–3-
பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னவர்க்காய் –புத்தூர் பெறாத வன்று பாரதம் கை செய்த அத்தூதன் —2–1–1-
துரியோதனன் பக்கல் சென்று அங்கு பாரதம் கை எறிந்தான் –2–6–4-
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் —2–8–5-
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து –3–9–5-
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் –5–3–4-
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் சென்றதுவும் –பெரிய திருமடல்
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு –திருவாய் –6–6–4-
அவனே பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகிப் பெரு நிலத்தோர் இன்னார் தூதன் என நின்றான் –கலியன் —2–2–3-
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை –2–3–5-
தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை –கலியன் –2- 5—5-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி—2–10–8-
மன்னர் தூது வனாயவனூர் சொல்வீர் —3–7–4-
மூத்தவர்க்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி –4–6–7-
தூது வேந்தர்க்காய —5–2–1-
மன்னார்க்காய் முன்னம் சென்ற தூதாளன் —5–5–6-
கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா —6–2–9-
சென்றான் தூது பஞ்சவர்க்காய —8–6–9-
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –9–1–8-
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற —9–7–2-
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை—-11–1–10-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் —-11–5–7-
——————————————————————
மதுகைடப நிரசனம்
நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் –பொய்கையார் –83-
வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார் —பேயார் –66-
இகழ்ந்தாய் இருவரையும் வீய –நான்முகன் –24-
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர் பால் -வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி
விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –கலியன் –10–6–3-
————————————
பார்த்த சாரதி
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி –பூதத்தார் –15-
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை —நான்முகன் –24-
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானாய் நீறாக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து—94-
பொய்யினோடு மெய்யுமாய் —திருச்சந்த –26-
பார் மிகுத்து பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர் மாரதற்கு
வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் அலோர் தெய்வம் நான் மதிப்பனே —89-
மெய்யர்க்கே மெய்யானாகும் –பொய்யர்க்கே பொய்யனாகும் –திருமாலை –15-
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்த கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் —-1-6–6-
பேரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க ஆர்ந்தாய் செழு தார் விசயற்காய் —1–8–6-
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் —1–9–3-
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன்-1–9–4-
பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தார்க்கு—2–6–5-
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார்–4–1–7-
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை —4–2–7-
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே —-திருவாய் —3–6–10-
மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு —-4–6–1-
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று —-7–5–9-
சித்திரத் தேர் வலவா —7–8–3-
புக்க நல் தேர் தனிப் பாகா —8–5–8-
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் –கலியன் —1–8–4-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை —2–3–1-
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை —2–3–6-
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் —2–10–8-
வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் —3–1–9-
ஒரு கால் தேரினை யூர்நது தேரினைத் துரந்த செங்கண்மால்-4- -10–5-
கறையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–5–1–8-
ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன் —5–5–7-
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள ஊர்ந்த விமலன் —-6–5–8-
பார்த்தன் தன் தேரை யூரும் –6–5–9-
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி —6–7–7-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் மண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேரூர்ந்தானை —6–8–8-
பாரதத்தொரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது —7–3–4-
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் தேரில் பாகனாய் யூர்நத தேவதேவன் —7–5–2-
பஞ்சவர் பாகன் –9–1–4-
பன்னிய பாரம் பார் மகட்க்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய
மணி நெடும் திண் தேர் மைத்தனர்க்கு உய்த்த மா மாயன் —9–1–9-
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மான் தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் —9–6–5-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை —9–9–8-
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து –11–3–1-
————————-
பாரதப் போர்
வெண் சங்கம் ஊதிய வாய் –பொய்கையார் –38-
ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் –பேயார் -28-
வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு —60-
நின்று கொன்று வென்றி சேர் மா ரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பால் தாம் சீர் மிகுத்த ஓர் தெய்வம் –திருச்சந்த -89-
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய–பெரியாழ்வார் –2- 1–2-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே சிற்றாயர் சிங்கமே —3–3–5-
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கிறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடுத் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படை துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார் உளர் —4–1–7-
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் —-4- -2–8-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை —4–3–6-
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் –அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு –4- 7–8-
அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிக் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் –5–3–4-
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் –5–3–8-
தொல்லைக் கண் மாத்தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாகக் காத்தானைக் காண்டும் நீ காண் –பெரிய திருவந்தாதி -19-
கொல்லா மாக் கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் —திருவாய் —3–2–3-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை நினைந்தாடி —3–5–7-
பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து அன்று தேர் கடவிய பெருமான் —3–6–10-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை —3–7–11-
போர்ப் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த—4–6–1-
வரி வளையால் குறைவில்லா பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நில முன் துயர் தவிர்த்த —4- 8–8-
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேன் என்னும் –5–8–5-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய் —5–7–4-
பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் —-5–10–1-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரதமா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டு -6-4–10-
குரு நாடுடை ஐவர்கட்காய் யாடிய மா நெடும் தேர்ப் படை நீர் எழச் செற்ற பிரான் –6–8–3-
நூற்றுவரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் –7–3–10-
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி —–7–4–5-
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை —-7–5–9-
ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து—7- -6–10-
அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த யம்மானே —-8–1–4-
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாயப் புக்க நல் தேர்த் தனிப் பாகா —-8–5–8-
பாரதம் பொருத மாயா உன்னை எங்கே காண்கேனே —8–5–10-
மன்னஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான் –10-6–4-
ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றை –திரு நெடும் தாண் –28-
முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் –கலியன் –2–4–2-
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் பட நில மன்னனுமாய் யுலகாண்டவன் —2–4–3-
பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் 2—4–4-
சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை -2–10–8-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குலையும் –உடன் கழல –4–4–1-
பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் -4–6-6-
பாரதம் கை எறிந்து —4–10–5-
மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்க்கு அரசு அளித்த—5–3–4-
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் —6–7–8-
உரங்களால் இயன்ற மன்னர்கள் மாள –இன்னருள் செய்யும் எம்பிரானை –7–3–4-
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தன் —8–5–4-
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும் அரு வழிவான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான் — 10–9–5-
—————–
குதிரை விடாய் தீர்த்தது
மோழை எழுவித்தவன் மலை –பெரியாழ்வார் –4–2–7-
மன்னஞ்சப் பாரதத்து –படை தொட்டான் –திருவாய் -10–6–4-
————————-
அசுரர்கள் வதம்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் –5–6–5-
கொடு வல்லசுரர் குளம் எல்லாம் கூறாய் நீறாய் நிலனாகிச் சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வத் கோமானே —6–10–2-
அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்க அறுத்தாய் -7–1–5-
உட் குடை யசுரர் உயிர் எல்லாம் யுண்ட –7–2–3-
அசுரர் வன் கையர் கூற்றமே—-8- -1–8-
அசுரர் வன் கையர் வெங்கூற்றை –8–4–8-
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு—9–1–3-
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தார்க்கு –9–1–5-
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் —9–9–2-
குதற்று வல்லசுரர்கள் கூற்றம் —-10–1–3-
அசுரரை என்றும் துணிக்க வல்லரட்டன்—10–1–9-
தேவாசுரம் பொருவாய் செற்று –பேயார் –48-
—————————————
ஸ்ரீ பலராமாவதாரம்
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னை
செம் பொற் கழலடிச் செல்வா பல தேவா –திருப்பாவை –17-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பல தேவன் வென்ற –நாச்சியார் –12–7-
ஒன்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்
விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானை –கலியன் –8–8–8-
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண
—————————
ஸ்ரீ கல்கி அவதாரம்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் –கலியன் —2–5–3-
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசாரதியாய தட மார்வன் —8–4–7-
கற்கியும் ஆனான் தன்னை —8–9–10-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -ஏழாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -இரண்டாம் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

April 1, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
—————————————
வெண்ணெய் யுண்டு கட்டுண்டது
உறி வெண்ணெய் தோன்ற யுண்டான் —பொய்கையார் –18-
வெறி கமழும் காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாம்பே கொண்டார்த்த தழும்பு —22-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு –24-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே –92-
மொய் குழல் யாய்ச்சி விழுதுண்ட வாயானை —பேயார் –25-
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே –28-
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –91-
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த –37-
ஆனை மேய்த்து ஆ நெய் யுண்டு –40-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் –அமலனாதி –10-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் —கண்ணி நுண் -1-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –பெருமாள் —2–4-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கொள்
தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் — -7–8-
பழம் தாம்பால் ஆர்த்த –பெரியாழ்வார் –1–2–9-
பெருமா யுரலில் பிணிப்புண்டு இருந்து –1–2–10-
தாழியில் வெண்ணெய் தடம் கை யார விழுங்கிய –1–4–9-
மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி –1–5–5-
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே –1–6–5-
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –1–9–7-
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் —2–1–5-
வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் –2–1–6-
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை —-2–2–2-
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற்று இல்லையே –2–3–9-
வெண்ணெய் அளைந்த குணுங்கும் —2–4–1-
கன்றுகளோடு –கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் —2–4–2-
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே —2–4–7-
திண்ணக் கலத்தில் திறை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய யுறங்கிடும் —-2–5–3-
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் —2–7–5-
————-
வெண்ணெய் திருடியது
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்ந்தடம் தோளினார்
வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் —3–1–1-
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி —-3–1–1-
முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி —3–1–5-
மிடறு மெழு மெழுத்தோடே –வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே —-3–2–6-
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் –நாச்சியார் —12–8-
ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போந்து –திரு விருத்தம் –21-
நெய் தொடு யுண்டு யேசும்படி என்ன செய்யுமீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் –54-
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை —86-
சுருங்குறி வெண்ணெய் தொடு யுண்ட கள்வனை –91-
வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–98-
தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இகளச் சோம்பாது —பெரிய திருவந்தாதி –18-
வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி
முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல கிடந்தானைக் கண்டவளும் ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச்
சிக்கென ஆர்த்தடிப்ப ஆரா வயிற்றினொடு ஆற்றாதான் –சிறிய திரு மடல்
தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்கிப் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் –பெரிய திருமடல்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே–திருவாய் –1–3–1-
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா –1–5–1-
உண்டாய் வெண்ணெய் சிறு மனுசர் உவலை யாக்கை நிலை எய்தி –மண் கரைய நெய்யூண் மருந்தோ —1–5–8-
வைகலும் வெண்ணெய் கை கலந்துண்டான் —1–8–5-
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் —2–3–8-
தாமோதரனைத் தனி முதல்வனை —-2–7–12-
உறி யமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் —2–10–6-
வேயகம் பால் வெண்ணெய் தொடு யுண்ட ஆனாயர் தாயவனே —3–8–3-
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெய் ஈது என்னும் —4–4–6-
தயிர் வெண்ணெய் யுண்டானை —4–8–11-
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க —-5–10–3-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை —6–2–11-
நோவ வாய்ச்சி யுரலோடு ஆர்க்க இரங்கிற்றும்—6–4–4-
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே -7–7–2-
தாமோதரன் தாள்கள் —10–4–1-
தாயாய் வந்த பேய் உயிரும் இழுதும் உடன் உண்ட வாயான் —-கலியன் –1–5–6-
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக —1–10–4-
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவன் என்று ஏச நின்ற —2–2–1-
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் யமர்ந்த கோவை —-2–5–4-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி யுரலோடு ஆர்க்க
தறி யார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை —2–10–6-
பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி யிழிப்ப—3–3–8-
வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர வமுது செய்து –3–9–7-
தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு —3–10–9-
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடலர்த்த
வேல் கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் —4- -4–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு —4–10–1-
மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் —5–1–5-
பிள்ளை யுருவாய் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –5–2–3-
கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் —5–5–3-
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்து யாய்ச்சி ஓச்சி கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் –5–9–7-
தாய் செற உழைத்து தயிருண்டு —5–10–1-
உறியார் வெண்ணெய் யுண்டு யுரலோடும் கட்டுண்டு –6–5–4-
ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க வாப்புண்டு விம்மி அழுதான் –6–7–4-
மூ உலகோடு அளை வெண்ணெய் யுண்டான் —6–9–3-
வெண்ணெய் யுண்டு யுரலினிடை யாப்புண்ட தீம் கரும்பினை –6–10–3-
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண —7–6–4-
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா —7–7–6-
வம்பவிழும் மயிர்க் குழல் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் யுண்டு யுகந்த மாயோன் —7–8–8-
வெண்ணெய் யுண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினாள்—8–2- 5-
மண மருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் யுரலோடும் —-8–3–4-
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிருண்ட வாய் துடைத்த மைந்தன் –8–3–5-
ஏதலர் நகை செய இளையவர் அளை வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் —8–7–4-
வெண்ணெய் மாந்து —10–1–7-
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா —10–4–5-
பூங்கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்ட
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே —10–5–1-
தாயார் மனங்கள் தடிப்ப–தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள்—10–5–2-
தாமோர் ருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாமோ-3-
தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் —10–5–7-
இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—–10- -6–பதிகம்
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் நெய் அன்று ஆய்ச்சியர்
வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –கலியன் ஒலி செய்த தமிழ் மாலை —10–6–10-
காலை எழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை –வெண்ணெய் யேயன்றிருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் –10–7–2-
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்றி இவ்வேழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ —-10-7-3-
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலுமோர் ஓர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை
நங்காய் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் –10–7–8-
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என் கை வலத்தாதும் இல்லை நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய் நம்பீ –10–7–10-
சிறியானோர் பிள்ளையாய மெள்ள நடந்திட்டு அறியார் நறு வெண்ணெய் யுண்டு —11–3–4-
வெண்ணெய் மருவிப் பணை முலை யாயர் மாதர் யுரலோடு கட்ட –11–4–9-
ஆழ் கடல் சூழ் வையத்தார் ஏசப் போய் –ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் யுண்டான் —11–5–3-
அறியாதார்க்கு ஆனாயானாகிப் போய் –ஆய்ப்பாடி அறியார் நறு வெண்ணெய் யுண்டு யுகந்தான் —-11–5–4-
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியரால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் —11–5–5-
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த –அறியார் நறு வெண்ணெய் தான் உகந்து யுண்ட சிறியானை—11–7–8-
————————————-
வாயினில் வையம் எழும் கண்டது
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்த்திட வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே–பெரியாழ்வார் —1–1–6-
உண் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே யஞ்சி —2–3–6-
—————————-
மருத மரம் முறிந்தது
மருதிடை போய் –பொய்கையார் –18-
புணர் மருதினூடு போய் –62-
மா மருதினூடு போய் –பேயார் –48-
அவனே அணி மருதம் சாய்த்தான் –51-
நீளா மருதிடை போய் —54-
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய் –60-
மரம் கெட நடந்து –திருச்சந்த —58-
மருது இறுத்தாய் –பெருமாள் –6–3-
அங்கு இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை –பெரியாழ்வார் —1–2–10-
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் —1–5–5-
மருதும் இறுத்தவன் —2–5–2-
சகடும் மருதும் கலக்கழிய யுதை செய்த —2–8–7-
பொய்ம்மாய மருதானை அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய் –3–1–3-
மருது இருந்து –3–9–9-
கஞ்சனும் மருதும் மடிய –4–3–2-
கருளுடைய பொழில் மருதும் உடைய விட்டு —4–9–3-
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –நாச்சியார் —4–6-
நின்ற நீள் மருதும் வீழ –4–7-
நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறி –7–6-
மாவாய் பிளந்து மருதிடை போய் –திருவாய் —2–1–10-
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும் தகாய்—3–8–10-
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே –5–1–2-
மருதிடை போய் முதல் சாய்த்து –5–3–8-
மருதிடை போயினாய் –5–7–9-
புணரேய் நின்ற மரமிராண்டின் நடுவே போன முதல்வாவோ -6- 10–8-
மருதிடை போய் –7–3–5-
மருதிற நடந்து –திருக் குறும் தாண் -16-
பேரா மருது இறுத் தான் –சிறிய திரு மடல்
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் —கலியன் –1–8–3-
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை —2–5–1-
மருதிடை போய் –2–5–10-
மருதம் சாய்த்து —2–10–7-
வாட மருதிடை போகி—3–3–1-
இணை மருதூடு நடந்திட்டு –3- -3–3-
திண்மை மிகு மருதோடு –3–9–6-
மருதிற நடந்து –4–5–3-
இணை மருது இறு த்து —4–10–1-
மருதம் சாய்த்து —5–1–3-
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர் —6–5–5-
புணர் மருதம் இற நடந்தார்க்கு —8–3–4-
வலி மிக்க காலார் மருதும் –மடிவித்து -8–6–3-
இணை மலி மருத்தினோடு இற —-8–7–2-
மா மருதூடு நடந்தாய் வித்தகனே —10–4–5-
மாதர் உரலோடு கட்ட அதனொடும் ஓடி அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே –11–4–9-
———————————
ஸ்ரீ கிருஷ்ணாவதார பால்ய லீலை
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –கலியன் –10–7–1-
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலன் -தோழிமார் ஆரும் இல்லை சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம்
குறுகிப் பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்—10- -7–5-
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக்
கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற ஆ நங்காய் —10–7–6-
ஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம் போயிருந்து அங்கோர்
பூத வடிவு கொண்டு உண் மகன் இன்று நங்காய் மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10–7–7-
——————————
பசு மேய்த்தல்
ஆன் –மேய்த்து –பொய்கையார் –54-
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி —பேயார் -42-
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் — 48-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் —51-
பெற்றம் –முற்றக் காத்து –60-
பூணி பேணும் ஆயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய் –திருச்சந்த –26-
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே –திருமாலை -9-
நிரை மேய்த்ததும் –பெருமாள் -2-2-
பசு நிரை மேய்த்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
ஆ நிரை மேய்க்க நீ போதி கானகம் எல்லாம் திரிந்து உண் கரிய திருமேனி வாட தேனில் இனிய பிரானே –2–7–1-
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து –3–9–9-
கோ நிரை மேய்த்தவனே எம்மானே -4–10–9-
கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –நாச்சியார் –4–8-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் –12–8-
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் –13–2-
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே –14-1-
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை–திருச்சந்த —-89-
அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து –சிறிய திருமடல்
இனவான் கன்று மேய்த்தேனும்–இனவா நிரை காத்தேனும் யானே என்னும் –திருவாய் —-5–6–6-
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே –6–2–4-
நிரை மேய்த்ததும் –6–4–2-
நிரை மேய்த்ததும் –6–4–3-
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி —6–5–3-
ஆ நிரை மேய்த்து —7–6–2-
கூத்தன் கோவலன் –10–1–6-
நிரை மேய்த்தான் —10–4–8-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –திரு நெடும் தாண் —16-
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் —26-
காளையாகிக் கன்று மேய்த்து –கலியன் –1–3–4-
கன்று மேய்த்து விளையாட வல்லானை –2–5–3-
ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து –3–5–8-
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே —4–7–7-
ஆ நிரை மேய்த்து —4–10–2-
கறவை முன் காத்து –4–10–4-
கற்றா மறித்து –5–1–10-
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே —5–6–3-
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை –5–6–10-
காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி –6–6–7-
——————–
குருந்த மரம் சாய்த்தது
பூம் குருந்தம் சாய்த்தனவும் –பொய்கையார் —27-
குருந்தம் –ஓசித்து —54-
பூம் குருந்தம் –சாய்த்து –62-
குருந்து ஒசித்த கோபாலகன் –பேயார் -32-
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் –நான்முகன் –57-
எதிர்ந்த பூம் குருந்தம் சாய்த்து –திருச்சந்த –37-
குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து திருந்து நான்மறையோர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–பெரியாழ்வார் –4–4–7-
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் –திருவாய் –6–4–6-
சாயக் குருந்தம் ஒசித்த தமியேற்கு —6–6–8-
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் –கலியன் -1–8–1-
தழை வாட வன் தாள் குருந்தம் ஓசித்து –3–8–5-
பூம் குருந்து ஓசித்து –4–5–4-
பூம் குருந்து ஓசித்து—9–10–8-
பூம் குருந்தம் சாய்த்து –10–5–7-
பூம் குருந்து ஓசித்து—11–2–2-
———————–
கபித்தா ஸூரன் -வத்சாஸூரன் வதம்
கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –பொய்கையார் –87-
குழக்கன்று தீவிளவின் காய்க்கு எறிந்த தீமை –பூதத்தார் -10-
தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து–23-
மேலால் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே -100-
கற்றுக் குணிலை விளங்கனிக்கு கொண்டு எறிந்தான் –பேயார் -60-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் –68-
மேல் நாள் குழக்கன்று கொண்டு எறிந்தான் –71-
காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து –திருச்சந்த -37-
கானக வல் விளவின் காயுதிரக் கன்றது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே –பெரியாழ்வார் —1–5–4-
கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து -2–4–8-
கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் –2–5–5-
விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே –3–1–6-
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பார்க் கடல் -பாற் கடல் -வண்ணா உன் மேல் கன்றின் யுருவாகி மேய்ப்புலந்தே வந்த
கள்ள வசுரர் தம்மை –சென்று பிடித்துச் சிறு கைகளால் விளங்காய் எறிந்தாய் போலும் —3–3–7-
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –திருப்பாவை –24-
ஆ வீன்ற கன்று உயரத்தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் –பெரிய திருவந்தாதி –54-
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு —திருவாய் –7–3–5–
விளங்கனி முனிந்தாய் –கலியன் –1–6–7-
இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து —3–8–5–
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –3–9-7-
கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை —3–10–8-
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் –7–4–2-
விளங்காயா வீழக் கன்று வீசிய வீசனை—7- 10–8-
கன்றால் விளங்காய் எறிந்தான் –8–6–9-
விளங்கனிக்கு இளங்கன்று விசிறி –9–8–6-
கன்று கொண்டு விளங்கனி எறிந்து –9–10–7-
—————————–
பகாசுர வதம்
புள் வாய் கீண்டானும் –பொய்கையார் –18-
புள் வாய் கீண்டு —54-
புள்ளின் வாய் பிளந்து திருச்சந்த —19-
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கொண்டு
புள்ளிது வென்று பொதுக்கோ வாய் கீண்ட –பெரியாழ்வார் —2–5–4-
பொருந்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் –2-6-3-
புள்ளினை வாய் பிளந்திட்டாய் –2–7–5-
புள்ளின் வாய் கீண்டானை –திருப்பாவை –13-
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக –நாச்சியார் –1–2-
புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு –1–10-
புள்ளும் –வீழ —4–7-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –14–9-
புள்ளின் வாய் கீண்டானையே –பெரிய திருவந்தாதி –64-
புள் வாய் பிளந்து —திருவாய் –5–3–8-
புள்ளின் வாய் பிளந்தானை –5–7–8-
புள்ளின் வாய் பிளந்தாய் —5–7–9-
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் —6- 4–6-
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் –கலியன் –1-8-1-
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா –7–1-7-
புள்ளினை வாய் பிளந்து —-9–9–7-
புள்ளினை வாய் பிளந்து –10–5–7-
—————————-
தேனுகாசுர வதம் –கழுத்தை -தேனுகாசுரன் -பனங்காய்
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி
மேல் நிமிர்ந்த தோளில் இல்லை யாக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கு அலால் அமரர் ஆகலாகுமே —திருச்சந்த -80-
காய்சினத்த தேனுகன் –நாசமுற்றி வீழ —107-
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் — 1–5–4-
தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் –2-10-4-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூடுகள் அடங்க வுழக்கி –3–6–4-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் மடிய –நாச்சியார் –14–9-
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் –கலியன் -3-10–7-
கழுதையும் –மடிவித்து –8–6–8-
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனங்கனி யுதிரத் தான் உகந்து எறிந்த தடம் கடல் வண்ணர்—9–8–7-
———————————
நரகாசுரன் வதம்
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் –1- 5-4-
கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அவ் வாழி யதனால் விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானே—2- -5–6-
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
நலியும் நரகனை வீட்டிற்றும் –திருச்சந்த –78-
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த–கலியன் -3–9–8-
வென்றி மிகு நரகன் உரமது அழியவிசிறும்—3- -10–2-
நரகனைத் தொலைத்த கர தலத்தமைதியின் கருத்தோ –10–9–4-
—————
காளிய நர்த்தனம்
அரவம் விட்டு –பொய்கையார் –54-
அடிச் சகடம் சாடி யரவாட்டி –நான்முகன் –33-
ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –திருச்சந்த –38-
சலம் கலந்த பொய்கை வாய் ஆடராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –86-
போர் அரவீர்த்த கோன்–பெருமாள் —2–5-
காலால் காளியன் தலை மிதித்ததும் —-7-9-
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே –திருப்பல்லாண்டு -10-
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவர் –பெரியாழ்வார் –1–5–6-
நஞ்சுமிழ் நாகம் கிடத்த நற் பொய்கை புக்கு அஞ்சப்ப பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த –1–8–3-
காயு நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –2–1–3-
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் –2–4–8-
தடம் படு தாமரை பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படும்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு –2- 10-3-
நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் —-3–3–6-
அரவம் துரந்திட்டு –3–5–11-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூண்டுகள் அடங்க உழக்கி–3–6–4-
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனை –3–9–5-
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள யவனுக்கு அருள் செய்த வித்தகன் —3–9–7-
கஞ்சனும் காளியனும் –வஞ்சனையில் மடிய —4—3–2-
குதி கொண்டு அரவில் நடித்தாய் –நாச்சியார் –3–2-
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய –4–4-
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த —12–5-
பாம்பால் ஆப்புண்டு பாகுற்றாலும் சோம்பாது —பெரிய திருவந்தாதி —18-
நீரார் நெடும் கயத்தைச் சென்று அலைக்க நின்றுரப்பி ஓராயிரம் பண வெங்கோவியல் நாகத்தை சீரார் திருவடியால் பாய்ந்தான் –சிறிய திருமடல்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் –திருவாய் –6–4–1-
அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கானவனுக்கு இடந்தான் —2—9–5-
முளைத்த வெயிற்று அழல நாகத்து உச்சியில் நின்ற அது வாடத் திளைத்து அமர் செய்து –3–3–4-
தளைக்கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் தளைத்திட்டு
அதன் உச்சி தன் மேல் அடி வைத்த அம்மான் –3-8-7-
பல்லவம் திகழ பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் -ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் –4–2–2-
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –4–6–5-
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து
அவன் தன் படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் —4- 10–3-
காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் —5–1–10-
பாய்ந்தான் காளியன் மேல் –6–7–5-
விடம் தானுடைய வரவம் வெருவர செருவில் முன நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் -6-10-2-
புக்கு ஆடரவம் பிடித்தாட்டும் புனிதர் –10-8-8-
————————–
பிரலம்பாசுர வதம்
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் –பெரியாழ்வார் –3–6–4–
கருளுடைய –பிலம்பனையும் —4–9 –3-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பலதேவன் வென்ற –நாச்சியார் –12–7-
——————————–
கோபிகா வஸ்திர அபஹரணம்
அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் –பெரியாழ்வார் –2–1–4-
துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே –நாச்சியார் —3–1-
குருந்திடைக் கூறை பணியாய் —3–2-
நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே –3–3-
குருந்திடைக் கூறை பணியாய் —3–4-
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் –3–5-
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே –3–6-
போராவிடாய் எங்கள் பட்டைப் பூம் குருந்து ஏறி இராதே –3–7-
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் -3–8-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமை இலீ கூறை தாராய் –3- 9-
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –கலியன் —3- 8–8-
ஆயர் மாதர் இனவளை கொண்டான் –6–6–7-வளை -வஸ்திர உப லஷகம்
ஆயர் மட மக்களைப் பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளிந்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு
அரவேர் இடையார் இரப்ப மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் –10- 7–11-
———————
பத்த விலோசனம்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்து இருந்து
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்துக்கு உய்த்திடுமின் –12–6-
———————————
கோவர்த்தன உத்தரணம்
மலையால் குடை கவித்து –பொய்கையார் -27-
கிடந்தது பூமி எடுத்தது குன்றம் –39-
குன்றம் –எடுத்த —54-
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —69-
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து –83-
குன்று எடுத்துக் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-
குன்றம் குடையாக ஆ காத்த கோ –பேயார் –41-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் –51-
இமயப் பெருமலை போல் இந்த்ரனார்க்கு இட்ட சமய விருந்துண்டார் காப்பார்–நான்முகன் –87-
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே–திருச்சந்த –39-
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து —40-
தொறுக்கலந்த ஊனமது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்த நின் புகழுக்கு அல்லலோர் நேசமில்லை நெஞ்சமே –106-
மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே –திருமாலை –36-
வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை –பெருமாள் –1–4-
குன்றினால் குடை கவித்ததும் —-7–9-
மத்த மா மலை தாங்கிய மைந்தன் –பெரியாழ்வார் –1–1–8-
காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1–5–2-
மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்து —2–3–7-
குன்று எடுத்தாய் –2–9–6-
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆ நிரை காத்தான் —2–10–4-
கோவலர் இந்த்ரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –3–3–8-
குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி —3–4–4-
அட்டுக் குவி பதிகம் முழுவதுமே –3–5-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்க பொட்டத் துற்றிப் — பொருமா கடல் வண்ணன் பொறுத்த மலை-3–5–1-
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான் —3–5–9-
ஆனாயர் கூடி அமைத்த விழவை –அமரர் தம் கோனார்க்கு ஒழிய கோவர்த்தனைத்துச் செய்தான் மலை –4–2–4-
தலைப் பெய்து குமுறிச் சதம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறுத்தவன் மதுரை மாம் புருடோத்தமன் –4-7-6-
குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயா –4-10–9-
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே –5–1–8-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி –திருப்பாவை -24-
காலிகள் உய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்தென்னை –நாச்சியார் –12–8-
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை –திரு விருத்தம் —8-
குன்றம் ஒன்றால் புயல் வாய் இன நிரை காத்த –24-
மால் வரை யைக் கிளர்ந்து மறி தரக் கீண்டு எடுத்தான் –74-
குன்று குடையாக ஆ கோத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி –பெரிய திருவந்தாதி -74-
மற்று யாராலே கல் மாரி காத்தது தான் –சிறிய திரு மடல்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் –பெரிய திரு மடல் –
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் –திருவாய் –1–8–4-
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் –2–10–4-
மேவி யன்று ஆ நிரை காத்தவன் –3–2–9-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –3–3–8-
மலையை எடுத்துக் கன் மாரி காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த பிரானை —3–5–3-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை —4–5–7-
திறம்பாமல் மாலை எடுத்தேனே என்னும் —5–6–5-
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் –5–6–6-
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த வடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் —-5–10–5-
குன்றம் ஓன்று ஏந்தியதும் —6–4–1-
குன்று ஏந்தி கோ நிரை காத்தவனே என்னும் –7–2–8-
அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே –7–4–10-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் –7–4–11-
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த –7–6–2-
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த —7–6–3-
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனதாவி ஆடும் —7–7–5-
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காத்தாய் —9–4–3-
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் —-10–4–8-
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
குன்று எடுத்த தோளினானை –29-
கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –கலியன் –1–3–4-
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரை காத்து அடுத்தான்–1–5–5-
கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் —1- 8–3-
அந்தமில் வரையால் மழை தடுத்தானை —2–3–4-
கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை —2–5–4-
மஞ்சுயர் மா மாணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து —2–8–4-
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் —3–1–8-
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த —3–3–1-
மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தங்கி ஆ நிரை காத்தான் –3–3–6-
வரை எடுத்த தோளாளா—3–6–5-
காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்து —3–10–8-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சென்றது எல்லாம் உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் —4–2–3-
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை –4–5–1-
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே —-4-7-3-
வெற்பால் மாரி பழுதாக்கி —5–1–4-
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா ஆ நிரை காத்து —5–1–7-
பனி காத்த அம்மானை —5–6–1-
ஆயனாய் யன்று குன்றம் ஓன்று எடுத்தான் –5—7–6-
குடையா வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் —6–7–7-
வரை எடுத்து மழை தடுத்த குன்றாரும் திரள் தோளன்—6- -9–4-
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் –6–10–5-
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் –6–10–7-
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படும் கால நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் கொடும்
கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —6–10–8-
குன்றால் மாரி தடுத்தானை —7–6–4-
பண்டு ஆ உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா —-7–7–5-
வரையெடுத்த பெரு மாலுக்குஇழந்தேன் என் வரி வளையே–8- -3–1-
குன்றால் மாரி பழுதாக்கி —8–6–9-
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடு விய நெடியவர் —8–7–3-
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து உகந்தான் —9–10–7-
ஆயர் அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ –10–9–2-
கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்து உகந்த —10–10–3-
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் —11–1–11-
குன்றம் எடுத்து மழை தடுத்து –11–2–1-
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை —11–8–10-
—————————-
ராசக் க்ரீடை
குரவை கோத்து –பொய்கையார் –54-
கோலக் குரவை காத்ததும் —பெருமாள் –7–9-
சுரி குழலாரோடு நீ போய்க் கோத்துக் குரவை பிணைந்து இங்கே வந்தால் —பெரியாழ்வார் —2–3–5-
குரவை கோத்த குழகனை மணி வண்ணனை –திருவாய் —3–6–3-
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லமை செய்து குரவை பிணைந்தவர் —4- -2–2-
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்—-5- -10–2-
குரவை யாய்ச்சியாரோடு கோத்ததும்—-6–4-1-
கோத்து அங்கு ஆயர் தம்பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –கலியன் –1–8–4-
குரவை முன்னே காத்தானை —-2–5–4-
குரவை கோத்து —7–8–8-
குரவை முன் கோத்த —9–8–6-
ஆடி யசைந்து ஆய் மடவரோடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் —-10–8–9-
இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் —11–2–1-
—————————————–
ஜலக்ரீடை
தடம் தாமரைப் பொய்கை புக்கான் –கலியன் –3–8–5-
—————————–
குடமாடு கூத்தன்
குடம் –ஆடி –பொய்கையார் –54-
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி —98-
குடம் நயந்த கூத்தனாய் நின்றான் –பேயார் -13-
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணா –திருச்சந்த –38-
குடமாட்டும் –பெருமாள் —-7–9-
முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க —பெரியாழ்வார் –1–9–8-
ஆடியாடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடி ஓடிப் போய் விடாதே —-2–2–10-
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே —2–7–7-
குடமாடு கூத்தா –2–9–6-
குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே –நாச்சியார் —3–6-
குடமாடு கூத்தன் கோவிந்தன் —-10–7-
குடந்தைக் கிடந்த குடமாடி —13–2-
குடமாடி –நடமாடிய பெருமான் –திருச்சந்த -38-
சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி –பெரிய திருவந்தாதி –31-
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே ஆறார் எனச் சொல்லி யாடுமது கண்டு –சிறிய திருமடல்
மங்கையர் தம் கண் களிப்ப கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி –பெரிய திருமடல்
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்தவம்மானை –திருவாய் –2–5–11–4-
கோவிந்தன் –குடக் கூத்தன் –கோவலன் —2–7–4-
குடக் கூத்தனை —3–6–3-
மணி வண்ணனைக் குடக் கூத்தனை —-3–6–7-
குடக் கூத்தனார் —4–2–5-
கூத்தர் குடம் எடுத்தாடில் கோவிந்தனாம் என ஓடும் —4–4–6-
குடமாடியை –வானவர் கோனை –4–5–9-
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே —4–10–10-
எம் கூத்தாவோ -7–6–2-
எம் கூத்தாவோ —7–6–3-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா —8–5–6-
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே —8–6–5-
எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய் —-9–7–1-
ஏத்துமின் நமர்காள் –என்று தான் குடமாடு கூத்தனை —10–1–11-
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -16-
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே –கலியன் —2-1–9-
குடமாடு கூத்தன் தன்னை —2–5–4-
கூத்தன் என வருகின்றான் —3–3–1-
தண் குடந்தைக் குடமாடீ —3–6–8-
குடமாடு கூத்தன் —3–10–8-
குடமாடி மதுசூதன் –5–5–6-
தயிருண்டு குடமாடு —5–10-1-
மல்லா குடமாடீ -மது சூதனே –6–3–9-
மன்றாரக் குடமாடி —6–9–4-
குடமாடிய கூத்தனை —-7–3–3-
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து —9–5–8-
குடம் கலந்தாடி —-9–8–6-
குடமாடீ கொட்டாய் –10–5–6-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி—10- -9–2-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி —-10–10–4-
பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் —-11–5–6-
————————–
அரிஷ்டாசூர-எருது -பங்கம்
ஏர் விடை செற்று –பெரியாழ்வார் –2–3–10-
கஞ்சனும் எருதும் வஞ்சனையின் மடிய —4–3–2-
எருது அடர்த்த எந்தை —கலியன் –4–5–4-
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அம் கனல் செங்கண் யுடை வம்பவிழ் கானத்து மால் விடையொடு பிணங்கி நீ வந்தாய் போலும் —10–7–13-
———————–
கேசி வதம்
மாவாய் பிளந்து –பொய்கையார் —27-
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —பூதத்தார் –28-
கூந்தல் வாய் கீண்டானை —93-
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் —பேயார் –42-
அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய் —47-
நீ யன்றே மா வாய் உரம் பிளந்து —48-
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு –48-
காய்த்த நீள் –மா பிளந்து —திருச்சந்த —37-
காய் சினத்த –சுமாலி கேசி தேனுகன் —-107-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –பெருமாள் –1–4-
கருளுடைய —கடிய மாவும் –பெரியாழ்வார் –4–9–3-
மாவாய் பிளந்தானை –திருப்பாவை –8-
மாவாய் பிளந்தார் மனம் வலித்தே கொல்–பெரிய திருவந்தாதி –50-
வெம்மா வாய் கீண்ட –செம்மா கண்ணனே –திருவாய் —1–8–2-
மாவாய் பிளந்து —2–1–10-
வெம்மா பிளந்தான் தன்னை —4–5–1-
மாய மாவினை வாய் பிளந்ததும் —5–10–2-
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று —6–5–9-
மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு—-6–8–7-
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா –திரு நெடும் தாண் –13-
பரிவாய் கீண்ட சீரானை —கலியன் —2–5–1-
பரியைக் கீறி —-2–10–7-
மாவாயின் அங்கம் மதியாது கீறி —3–2–8-
ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா உடைத்து –3–3–1-
வெவ்வாய மா கீண்டு –விண்ணவர் கோன் —-3–4–5-
வெஞ்சினத்தரி பரி கீறிய —4–2–7-
மாத் தொழில் மடங்கச் செற்று —-4–5–3-
மாவாய் பிளந்து –5–1-3-
வேங்கடத்து அரியை பரி கீறியை —7- 3-5-
துரங்கம் படக் கீறிய தோன்றலை —7–10–6-
பரி கீறிய வப்பனை —7–10–7-
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது —8–2–7-
கதமா –மடிவித்து –8–6–8-
பதமிகு பரியின் மிகு சினம் தவிர்த்த —9–8–8-
அரிமாச் செகுத்து —9–10–8-
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் போங்கரி மா தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது இரிந்திட்டு
இடம் கொண்டு அடங்காத அதன் வாய் இறு கூறு செய்த பெருமான் —10–6–9-
மா வாய் கீண்ட மணி வண்ணனை வர —-10–10–3-
அரி மாச் செகுத்து —11–2–2-
—————————-
கூனி கூன் நிமிர்த்தது
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் —திருவாய் —1–5–5-
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறியவளும் திரு உடம்பில் பூச ஊறிய
கூனினை உள்ளே ஒடுங்க —உருவினாய அச்சோ –பெரியாழ்வார் –1–8–4-
சாந்தணி தோள் சதுரன் மலை—–4- -2–6-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் —கலியன் —10–6–2-
—————————————————–
குவலயாபீட நிரசனம்
வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டான் –பொய்கையார் -18-
கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும்—27-
அடல் வேழம் இறுத்து –54-
கோணாகம் கொம்பு ஒசித்த கோ –பூதத்தார் –68-
அதவிப்போர் யானை ஓசித்து —89-
சினமா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –பேயார் –43-
சகடம் உதைத்து பகடுந்தி —45-
காய்ந்து கரி யுருவம் கொம்பு ஓசித்தான்—65-
யானை பிடித்து ஓசித்து –நான்முகன் —33-
கடம் கலந்த வன் கரி மருப்பு ஓசித்து –திருச்சந்த —38-
ஆனை காத்தோர் யானை கொன்று —40-
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து —-43-
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்த்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –அரங்கமே —52-
மத்தயானை மத்தகத்து–உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமா –58-
கவளமால் யானை கொன்ற –திருமாலை –45-
வெங்கட்டிண் களிறு அடர்த்தாய் —பெருமாள் —5–5-
இருங்கைம் மத களிறு ஈர்க்கின்றவனை –பெரியாழ்வார் —1–2–7-
வேழமும் ஏழ்விடையும் –வென்று வருமவனே —-1–5–3-
துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே –1–5–6-
பொரு கரியின் கொம்பு யோசித்தாய் –2–7–5-
கும்பக களிறு அட்ட கோவே —2–8–8-
கொலை யானைக் கொம்பு பறித்து —4–1–3-
கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் யுண்டவன் —4–2–5-
களிறும் மருதும் வஞ்சனையின் மடிய —-4–3–2-
வேழத்தை முறுக்கி –மேலிருந்தவன் தலை சாடி –4-7–7-
கருளுடைய –கதக் களிறும் –4–9–3-
குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தானே—-5–1–5-
காரணா களிறு அட்ட பிரானே —-5–1–8-
மருப்பு ஓசித்தாய் என்று என்று உன் வாசகமே —-5–4–7-
வல்லானை கொன்றானை –திருப்பாவை –15-
அங்கோர் கரி அலற மருப்பினை ஓசித்து –மணி வண்ணற்கு –நாச்சியார் -1–10-
ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் –7-1-
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை –14–9-
ஓரானை கொம்பு ஓசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை –சிறிய திரு மடல்
வேழ மருப்பை ஓசித்தான் —திருவாய் –1–9–2-
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே —2–7–2-
மத களிறு அட்டவன் பாதம் பணிமினே —4—1–4-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் —4–3–1-
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் —4–6–5-
களிறு அட்ட தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரான் –5–3–8-
நீள் நெடும் கைச் சிகர மா களிறு அட்டதும் —6–4–3-
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து —-8–4–1-
செம் முகத்த களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான் –8–10–6-
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை —9–4–11-
வாரணம் தொலைத்த —-10–5–2-
மத மிக்க கொலையானை மருப்பு ஓசித்தான் —10–6–6-
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – –திரு நெடும் தாண் –25-
போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை –கலியன் –2–5–1-
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை—2- -5–6-
வெம்பு சினத் தடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்து இருண்ட வம்புதம் பொன்று இவரார் கொல்—2–8–3-
ஆனை அஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் கொல் –2–8–4-
இருங்கைம் மா கரி முனிந்து —2–10–7-
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து –3–3–7-
வேழம் அட்ட விண்ணவர் கோன் —3–4–5-
போரானைக் கொம்பு ஒசித்த –3–6–6-
அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த கும்ப மிகு மத யானை மருப்பு ஓசித்து —3–10–3-
கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழ கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் —4–1–9-
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு —4–2–4-
வெஞ்சினக் களிறும் —வெகுண்டு இறுத்து —4–3–7-
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம் மா மருப்பு வாங்கி —4- -5–4-
மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —-4–6–7-
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே —4–7–4-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –4–8–1-
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்—-6–5–6-
பூணா தனலும் தறு கண் வேழம் மறுக வளை மருப்பைப் பேணான் வாங்கி —6–10–3-
கும்ப மிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து —7–8–8-
ஊடேறு –கஞ்சனோடு –ஒண் கரியும் செற்ற —7–8—9-
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என் அம்மான் —8–1–4-
மழை மதத்த சிறு தறு கண் கரி வெருவ மருப்பு ஓசித்தாருக்கு –8–3–2-
கருந்தாள் களிறு ஓன்று ஓசித்தான் —8–6–6-
மத கரியும் –மடிவித்து —-8–6–8-
தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த —9–2–6-
மற்றோர் சின வேழம் கொலையார் கொம்பு கொண்டான் –9–6–10-
பொருமா கரி கொம்பு ஓசித்து —9–9–7-
ஆனை காய்ந்து —9–10–8-
ஆனை வாட்டி யருளும் –10–1–6-
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க —10–1–9-
அன்ன நடை மடவாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை –10–7–14-
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு —11–2–2-
கொலை கெழு செம்முகத்த களிறு ஓன்று கொன்று –11- -4–10-
————————-
மல்ல நிரசனம்
மல் அட்டு –பொய்கையார் –54-
மல் பொன்ற நீண்ட தோள் –பேயார் –69-
மல் பொரு தோளுடை வாசுதேவா –பெருமாள் –6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
எதிர் வந்த மல்லை அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய் –பெரியாழ்வார் –1- 5–6-
இரு மலை போல் எதிர்ந்த மள்ளர் இருவரங்கம் எரி செய்தாய்–2- 2–8-
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே —-2–7–6-
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்—-3–8–1-
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை சாவத் தகர்த்த —4–2–6-
மல் பொருது எழ —4–7–7-
மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே –5–4–7-
மல்லரை மாட்டிய –திருப்பாவை –8-
மல் பொருந்தா மல் களம் அடைந்த மதுரைப் புறத்து –நாச்சியார் –12–1-
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி–பெரிய திருவந்தாதி -41-
செயற்பால் அல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
நிகரில் மல்லரைச் செற்றதும் –திருவாய் –6–4–3-
மல் பொரு தோளுடை மாய பிரானுக்கு —-6–6–10-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –7–4–5-
அரங்கின் மல்லரைக் கொன்று —-8–4–1-
மல்லடர்த்து மல்லரையன் யன்று யட்டாய் என்றும் –திரு நெடும் தாண் –13-
மல்லை யட்டு –கலியன் —2–10–7-
மல்லரைக் கொன்று –3–3–1-
ஒருங்க மல்லரைக் கொன்று —4–2–4-
வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்த —4–2–7-
மல்லரை யட்டு மாள –4–6–6-
மல்லடர்த்து –5–1–3-
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் காலினால் துஞ்ச வென்ற -5- -4–7-
மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா —6–2–6-
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து –6–7–5-
ஊடேறு கஞ்சனோடு மல்லும் –செற்ற —7–8–9-
மல்லர் ஆருயிரும் —-மடிவித்து –8–6–8-
மல்லே பொருத திறல் தோள் மணவாளர் –10–8–7-
——————–
கம்சவதம்
கடந்தது கஞ்சனை முன்னஞ்ச –பொய்கையார் –39-
கதவிக் கதஞ்சிறந்த காஞ்சனை முன் காய்ந்து —-பூதத்தார் –89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று –92-
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–பேயார் -34-
கஞ்சனைக் கடிந்து –திருச்சந்த –43-
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி –7–11-
திரு மதுரையுள் சிலை குனித்து –திருப்பல்லாண்டு -10-
—————
கம்சவதம்- கம்சன் வில் முறித்தது
வன் கஞ்சன் மாளப் புரட்டி –பெரியாழ்வார் –2–1–4-
கஞ்சனை யுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் —2–2–4-
கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் —2–6–3-
கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தாய் –2–7–6-
கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே –2–8–8-
கஞ்சனைக் காய்ந்த —3–2–1-
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
எழப் பாய்ந்த அரையனை யுதைத்த மால் —4–7–7-
கொடுமைக் கஞ்சனைக் கொன்று –5–1–4-
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –திருப்பாவை —25-
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–நாச்சியார் –3–9-
கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் —-4–6-
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ –4–7-
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13–3-
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –திருவாய் —2–4–8-
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த —3–5–5-
கஞ்சனை வஞ்சித்து –3–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் —6–4–5-
மாட மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த —8–4–1-
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை –9–6–11-
கஞ்சன் மாளக் கண்டு முன்னண்டம் ஆளும் –திரு குறும் தாண் –1-
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் –கலியன் —2–3–1-
முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் –2–6–7-
வஞ்சகம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை –2–10–7-
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் –3–10–3-
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு —3–10–9-
கஞ்சனை யுதைத்தவன் யுறை கோயில் —4–2–4-
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—-4–3–7-
கஞ்சனை மலைந்து கொன்று —4–6–8-
கஞ்சனைக் காய்ந்த –4–10–4-
கஞ்சன் நெஞ்சும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
தரியாது கஞ்சனைக் கொன்று —5–6–6-
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் —6–7–5-
கஞ்சனைக் காய்ந்தான் —7–6–5-
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் —7–7–7-
உஊடேறு கஞ்சனோடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடமும் உடையச் செற்ற —-7–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை —7–10–8-
கஞ்சனை யஞ்ச முன்கால் விசைத்த காளையராவர் —9–2–6-
கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ –10–9–3-
மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன் —-11–2–3-
————————–
கண்ணன் அத்யயனம்
காதலால் மறை நான்கும் முன்னோதிய பட்டனை —-கலியன் –7–3–6-
—————————-
சாந்தீபினி புத்ரனை மீட்டுக் கொடுத்தது
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –பெரியாழ்வார் –4–8–1-
ஒது வாய்மையும் யுவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த வந்தணன் ஒருவன் காதலல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய்எ
னக்கு என்று –குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் –கலியன் —5–8–7-
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை அந்நான்று அளித்தானூர் —6–5–7-
———————————————–
வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தது
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புகத் தனியொரு தேர் கடவித் தாயோடு கூட்டிய –பெரியாழ்வார் –1–5–7-
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—-4–8–2-
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச் சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே –திருவாய் -3—10–5-
கலக்க வேழ் கடலும் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாய் உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் —-6–4–9-
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடைய மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –கலியன் —5–8–8-
—————————–
கால நேமி வதம்
கால நேமி காலனே–திருச்சந்த —31-
கடங்கலந்த –கால நேமி காலனே –38-
சாலி வேலி–கால நேமி வக்கரன் கரன் முரன்–காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-
கடைந்து பாற் கடல் –கால நேமியைக் கடிந்து —81-
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட வன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-
——————————-
நாரதர் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் யரு வரைகளாய் நான்முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் –பெரியாழ்வார் –4–9–5-
——————————
அர்ஜுனன் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன்
தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –திருவாய் –2–8–6-
————————–
சீமாலிகன் வதம்
சீமாலிகானவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் –பெரியாழ்வார் –2–7–8-
—————————
ஸ்ரீ த்வாராபதி மன்னன்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தான் —4–1–9-
பதினாறாமாயிரவர் தேவிமார் பனி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் —4–9–4-
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து –நாச்சியார் —1–4-
விரை சூழ் துவாராபதிக் காவலன் –4–8-
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மதுவாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் -7–9-
துவாராபதி எம்பெருமான் –9–8-
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவாராபதிக்கு என்னை உய்த்திடுமின் –12–8-
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி மன்னனை –திருவாய் —4- -6–10-
வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் —5–3–6-
—————————
திரௌபதி கூந்தலை முடிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் கொடுத்தது
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி –பெரியாழ்வார் —4–9–6-
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -ஆறாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -முதல் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 30, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
——————————–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அசைவில் சேர்க்க கண்ணன் நெடுமால் –பொய்கையார் -7-
பெற்றார் தளை கழல —20-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மல் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்துக் கீண்டு கூத்து ஆடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54-
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -55-
கேசவனை –100-
இழைப்பரிய ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –பூதத்தார் -50-
மாலே நெடியோனே கண்ணனே –100-
அவரவர் என்று இல்லை அநங்க வேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் –நான்முகன் -56-
ஆறுமாறு –ஊறோடு ஓசையாய ஐந்தும் ஆயவாய மாயனே –திருச்சந்த -2-
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே –7-
உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே -34-
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் –35-
ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –36-
ஆனை காத்து –அது அன்றி ஆயர் பிள்ளையாய் –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் -41-
ஆயர் தம் கொழுந்தே என்னும் –திருமாலை -2-
கற்றினம் மேய்த்த எந்தை -9-
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் —16-
கார் ஓளி வண்ணனே கண்ணனே -29-
வேலை வண்ணனை என் கண்ணனை –பெருமாள் —1–4-
ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரை பேதை மா மணாளன் தன் பித்தனே —3–5-
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் –3–8-
வாசு தேவா -6–1 –பெருமாள் திருமொழி-6- முழுவதுமே கண்ணன் விஷயமே
தாமோதரா -6–2-
மருது இறுத்தாய் –6–3-
மனக்கேதம் சாரா மது ஸூதன் தன்னை –நான்முகன் –61-
——————-
மது சூதன் –அநிருத்தன் மது சூதநன் -அவதார கந்த பூதன் -என்பர் பெரியோர்
மது சூதனை மார்பில் தங்கவிட்டு வைத்து –பெரியாழ்வார் –4–5–6-
மன்னவன் மது சூதன் என்பார் –4–5–7-
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதனன் –திருச்சந்த –59-
மது சூதா நீ யருளாய் –திருவாய் –7–8–1-
மது சூதனை –7–10–3-
மது சூத வம்மானுறை பூத்த பொழில் தன் திருக் கடித் தானத்தை —8–6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
வண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –பெரியாழ்வார் —1- 1–1-
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர் –1–1–2-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1–1–3-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் பாய
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –1-1–7-
பேதைக்கு குழவி பிடித்துச் சுவைத்து யுண்ணும் –1–2–1-
அணைத்தார யுண்டு கிடந்த விப்பிள்ளை -1–2–3-
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா யுண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழம் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் –1–2–4-
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை –1–2–8-
செய்த்தலை நீல நிறைத்துச் சிறுப் பிள்ளை –1–2–12-
ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு–1–2–13-
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு வாக்கும் நயனும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவாறு –1–2–16-
வசுதேவர் தம் மகனாய் வந்து –1–2–15-
தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் –1–2–17-
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை பற்றிப் பறித்துக் கொண்டோடும் பரமன் –1–2–19-
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் –1–2–20-
——————————-
கண்ணனை விளிக்கும் விளி
மாணிக் குறளனே —1- -3–1-
உடையாய் அழேல்–1–3–2-
தாமரைக் கண்ணனே -1–3–3-
செங்கண் கரு முகிலே –தேவகி சிங்கமே –1–3–4-
தூ மணி வண்ணனே —1–3–5-
சுந்தரத் தோளனே –1–3–6-
————————-
கண்ணன் சைஸவம்
என் மகன் கோவிந்தன் –1–4–1-
என் சிறுக் குட்டன் –1–4–2 –
வேங்கட வாணன் –1–4–3-
சக்கரக் கையன் –1–4–4-
தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் –1–4–6-
சிறியன் என் இளம் சிங்கத்தை –1–4–8-
யசோதை தன் மகன் –1–4–10-
பின்னைத் தொடர்ந்தோர் கரு மலைக் குட்டன் —1–7–5-
காமர் தாதை தளர் நடை நடவானோ –1–7–6-
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1–7–8-
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை –1–7–11-
ஆயர் பெருமானே –1–8–3-
ஆழி யங்கையனை –1–8–5-
கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணே ஆயர்கள் போர் ஏறே—1–8–6-
சக்கரக் கையனே சங்கம் இடத்தானே –1–8–7-
மார்வில் மறுவனே —1–8–9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டு என்னத்
துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் —1–9–1-
பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை–2–1–2-
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து —2–1–4-
———————————–
துரியோதனன் பஹு மானம் செய்தது
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத்
துச்சோதனனை அழலை விழித்தானே யச்சோ யச்சோ –ஆழி யங்கையனே -1–8–5-
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன்
யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி —2–1–7-
திரு வாயர் பாடிப் பிரானே –2–3–7-
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பி –2–3–8-
—————————
பற்பல லீலைகள்
எண்ணெய் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்து —2–4–6-
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் –2–5–8-
காலிப் பின் போவாற்கு ஒரு கோல் கொண்டு வா –2–6–1-
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த —2–6–6-
மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி —2–7–3-
மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு -2–8–3-
கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று –2–8–4-
—————————-
கிருஷ்ணனை காக்கும் துர்க்கை
கற்புடைய மடக்கன்னி காவல் –திரு நெடும் தாண்-7-
————————–
துஷ்ட சேஷ்டிதங்கள்
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்க்கும் –பெரியாழ்வார் –2–9–1-
வருக வருக வருக இங்கே வாமன நம்பி காகுத்த நம்பி –2–9–2-
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –2–9–2-
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் –2–9–5-
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும்
இப்பிள்ளை பரிசு அறிவேன் இன்னம் உகப்ப நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு –2–9–7-
கன்னலி லட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன்-இவன் புக்கு
அவற்றைப் பெறுத்திப் போந்தான் –பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஓளி வெண்ணெயும் சோதிக்கிறான் –2–9–9-
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு
அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றான் –2–9–10-
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றால் எறிந்து வளை துகில் கையில் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி
அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத திறம் பேசானால் இன்று முற்றும் –2–10–1-
குண்டலம் தாழ–துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
வடக்கில் அகம் புக்குவேற்று உருவம் செய்து வைத்த –3–1–2-
மையார் கண் மட வாய்ச்சியார் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் -3–1–4-
சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும் –3- -1–6-
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி –3-1-7-
வாளா வாகிலும் காண கில்லா
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின் போவர் நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை
நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்று முகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா –3–1–9-
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்திரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் -3–1–10-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின் பின் என் செய்யப் பிள்ளையைப் போக்கினேன் –3- 2-1-
இடைப்பெண்களுடன் விளையாட்டு
பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரோடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே –3- 2–2-
நன் மணி மேகலை நங்கை மாரோடு நாள் தோறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரியாமே –3–2–3-
வண்ணக் கரும் குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பணி செய்து இப்படி எங்கும் திரியாமே –3–2–4-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனிவாய்க் கொடுத்துக் கூழமை செய்யலாமே
எவ்வும் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் –3–2–5-
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங்கான தரிடைக் கன்றின் பின் புல்லின் தலைவனைப் போக்கினேன் –3-2–7-
பன்னிரு திங்கள் வயிற்றிஅமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலாரியே கானில் கன்றின் பின் என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் –3–2–8-
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரல்களுடை
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –3–2–9-
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று யசோதை கழறிய-3–2–10-
———————
ஸ்ரீ கிருஷ்ணன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு –3–3–9–
செப்பாடுடைய திருமாலவன் தன் -3–5–6-
பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் –3–5–7-
——————–
கண்ணன் வேணு காணச் சிறப்பு
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடலுள விழுந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3- 6–1-
வானிளவரசு வைகுந்தக் குட்டன் –3–6–3-
மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே –3–6–4-
நன்நரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே–3–6–5-
தேவகி சிறுவன் —தேவர்கள் சிங்கம் –3–6–6-
அருங்கல உருவின் ஆயர் பெருமான் –3- 6–10-
நன்றும் கிறி செய்து போந்தான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுச் சொலாயிடும் கொலோ –3–8–2-
நந்தகோபன் மகன் கண்ணன் –3–8–8-
அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற -3-9-9-
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் —4–2–10-
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4–6–7-
செம் பெரும் தாமரைக் கண்ணன் —4–6–8-
வானேய் வானவர் தங்கள் ஈசா–மதுரைப் பிறந்த மா மாயனே –4–10–8-
மாயவனை மது சூதனனை மாதவனை மறையோர் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4- 10–10-
காமர் தாதை கருதலர் சிங்கம் காணவினிய கரும் குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை –5–1–10-
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் –5–2–6-
————————–
பரீக்ஷித் ரக்ஷணம்
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் —4–8–2-
உத்தரை தன் சிறுவனையும் உயக் கொண்ட யுயிராளன் யுறையுமூர் –4–9–6-
————————————–
ஸ்ரீ கிருஷ்ணன்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் –5–3–1-
வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை யமரர் கோவை அந்தணர் தம் அமுத்தத்தினைச் சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –5- 4–11-
கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன் -யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை –1-
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை -5-
கேசவனைப் பாடவும் –7-
ஆற்றப் படைத்தான் மகனே –21-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –25-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா –27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம் –28-
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ —29-
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்றும் இப்பேறு–நாச்சியார் –1–8-
அணி வாணுதல் தேவகி மா மகன் –மிகு சீர் வசுதேவன் தம் கோ மகன் –4–3-
திகழும் மதுரைப் பதி கொற்றவன் வரில் –4–8-
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் –4–8-
எம் அழகனார் அணியாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் வரில் –4–10-
பொன் புரை மேனிக் கருளக் கொடியுடை புண்ணியனை வரக் கூவாய் –5- 4-
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஒரு காளை–6–2-
மதுரையார் மன்னன் –6–5-
மைத்துனன் நம்பி மதுசூதனன் –6–6-
அரிமுகன் அச்சுதன் –6–9-
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய –7-7–
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாயமுதம்பொ
துவாக யுண்பதனை புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ யுனனோடு செல்வப் பெரும் சங்கே -7–9-
பெற்றிருந்தாளை ஒழியவே போய்பி பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி –12- 1-
கொந்தளமாக்கிப் பரக்கழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெட்ரா நந்த கோபாலன் கடைத் தலைக்கே –12–3-
கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் –12-9-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை –13–1-
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் —13–4-
தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற —13–5-
நந்தகோபன் மகன் என்னும் —13–6-
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனை —13–8-
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை –13–10-
கோவர்த்தனனை –14–2-
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் யுரைப்பானை இங்கே போதக் கண்டீரே –14–3-
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட –14-4-
பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை —-14–5-
தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ மட்ட மழகிய பொருத்தமிலியை –14–6-
பொருத்தமுடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானைக் கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலை –14- 7-
வெளிய சங்கு ஒன்றுடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை —14- -8-
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னை —14–9-
கண்ணன் வைகுந்தனோடு என்நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி யவரிடை நீர் இன்னம் செல்லீரோ –திருவிருத்தம் -30-
அருவினையென் நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவப் பெற்ற –37-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் –47-
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே –61-
தாமிவையோ கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தெற்கு எண்ணம் புகுந்து —63-
அசுரரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் —67-
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் -90-
என்ன கரும் சோதிக் கண்ணன் கடல் புரையும் செல்லப் பெரும் சோதிக்கு என்னெஞ்சு ஆட் பெற்று –பெரிய திரு -4-
நெறி காட்டி நீக்குதியோ -நின்பால் கருமா முறி மேனி காட்டுதியோ மேனாள்
அறியாமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய் என் செய்தால் என்படோம் யாம் –6-
தாம்பால் ஆப்புண்டாலும் –சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா –18-
சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான் –25-
தமக்கு அடிமை வேண்டுவோர் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யான் செய்வது இவ்விடத்து இங்கு யாது –32-
அவனால் இவனாம் உவனாம்-மாற்று உம்பரவனாம் அவன் என்று இராதே அவனாம் அவனே எனத்
தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலுமாம்–36-
அமைக்கும் பொழுதுண்டே ஆறாயில் நெஞ்சே –இடைச்சி குமைத் திறங்கள் ஏசியேயாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை –38-
கண்ணனார் பேருரு வென்று வெம்மைப் பிரிந்து நெஞ்சோடும் –49-
உருமாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் மாயவர் தாம் –56-
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல் தொன் மாலைக் கேசவனை
நாரணனை மாதவனை சொன் மாலை எப்பொழுதும் சூட்டு -65-
மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உண்ணாட்டு தேசன்றே
ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே-79-
கை கலந்த ஆழியான் –86-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-
துன்று குழல் கரு நிறைத்து என் துணையே –திரு நெடும் தாண் –16-
காமனார் தாதை –கலியன் –1-1-3-
ஆயனடி யல்லது மற்று அறியேனே –1–10–8-
கோவி நாயகன் —-2–1–4-
ஆயர் நாயகருக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே —2–1–8-
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி —-2–2–4-
நந்தன் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும் —-2–3–2-
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி –அவுணர்க்கு என்தானும் இரக்கம் இல்லாதவனுக்கு
யுறையும் இடமாவது மா மலையாவது –நீர் மலையே —2–4–1-
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை –2–5–4-
அலங்கெழு தடக்கை யாயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் —2–7–8-
ஆனாயருக்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3–6–4-
காராயன் –3–6–6-
பண்டு இவன் ஆயன் நங்காய் படி றன் புகுந்து —3- -7–2-
மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் —3–7–3-
குழல் ஆய்ச்சியர் தம் –சிற்றில் சிதைத்தும் முற்றா இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த அம்மான் —-3–8–8-
காமனைத் தான் பயந்த கருமேனியுடை அம்மான் –3–10–7-
காரார்ந்த திருமேனிக் கண்ணன் —4–1–10-
காமனைப் பயந்தான் தன்னை —-4–3–5-
களங்கனி வண்ணா கண்ணனே எந்தன் கார் முகிலே —4–3–9-
தந்தை கால் தளையுமுடன் கழல வந்து தோன்றி — -4–4–1-
ஆயர் தம் மங்கை புல்கு செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் —4–8–3-
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் –4–8–9-
கார் நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார் –4–10–2-
காள மேய்த்த திருவுருவன்–4–10–4-
காவிப் பெரு நீர் வண்ணன் –கண்ணன் —5–2–10-
நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி —5–5–5-
பூ மேல் மாதாளன் –குடமாடி —-5–5–6-
தந்தை மனமுந்து துயர் நந்த விருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் —5–10–7-
மல்லா –குடமாடீ –மதுசூதனே–6–3–9-
தான் ஆயனாயினான் —-6–6–6-
முது துவரைக்குல பதியாய்—-6- -6–7-
யசோதை தன் சிங்கத்தை —6–8–6-
மன்னு மதுரை வாசுதேவர் வாழ் முதலை —6–8-10-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் —6–9–3-
கார் தழைத்த திருவுருவன் கண்ணபிரான் —-6–9–7-
ஆயா –7–1–9-
தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே —7–3–4-
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருள் கண் வந்த வெந்தை பெருமானார் —-7- 5–1-
மாதவன் மது சூதா —7–7–4-
ஆயா —7–7–6-
மதுசூதன் மாதவன் காமன் தன் தாதை —-8–4–7-
நந்தன் மதலை —8–4–9-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் —8–5–1-
மாரி மாக்கடல் வளை வண்ணர்க்கு இளையவன் —8–5–2-
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இல்லையே —8- 5–3-
ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8–5–7-
முன் காமன் பயந்தான் —8–6–5-
வலி மிக்க காலார மருதும் காய் சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மதகரியும் மல்லருயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் —8–6–8-
ஆனாவுருவின் ஆனாயன் –8–8–1-
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் பாரதத்துள் இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை —-8–8–9-
கோவலரே ஒப்பர் —-9–2–5-
ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு ஆயன் கை யாம்பல் வந்து என்னாவி யளவும் அணைந்தது நிற்கும் —9–5–8-
ஆயனாய மைந்தனார் வல்ல வாழ் —9–7–1-
கோவலர் கோவிந்தனை —9–9–1-
வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் –கேசவ நம்பி தன்னை —-9–9–6-
கூந்தலார் மகிழ் கோவலனாய் —10–1–7-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை —10–1–10-
நந்தன் பெறப் பெற்ற நம்பீ —10–4–1-
ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ —10–4–3-
பெற்றத்தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்தின் அம் கோவே —-10–4–9-
பெற்றார் தளை கழலப் பேர்ந்து–கற்றாயனே —10–5–4-
நந்தன் தன் போரேறே கோவலனே —-10–5–6-
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்ளம் பொதியறை போகின்ற வா தவழ்ந்திட்டு இன்நம்பி நம்பியா ஆய்ச்சியற்கு உய்வில்லை என் செய்கேன் — –10–7–4-
நந்தன் பெற்ற மதலை —-10–7–6-
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து –11–1–4-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே —-11–3–6-
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குலமதலையாய் வளர்ந்தான் —11- 5–2-
மணியே மணி மாணிக்கமே மது சூதா —11–8–8-
——————————
பூதனை வதம்
சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி –பொய்கையார் –3-
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –18-
நின்னிருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்து இலளால்–34-
முலை உண்டு –54-
உகந்தன்னை வாங்கி –உகந்து முலை யுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும் அலை பண்பாலானையால் யன்று–பூதத்தார் –8-
அன்றது கண்டு அஞ்சாத –நின்று முலைதந்த இந் நீர்மைக்கு —9-
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனார யுண்பன் என்று யுண்டு —29-
மலை எழும் —முலை சூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவன் என்று அஞ்சாதே என் நெஞ்சே அழை –49-
கொங்கை நஞ்சுண்டானை யேத்துமினோ யுற்று –93-
வாள் எயிற்றுப் பேய்ச்சி முலை யுண்ட பிரான் –பேயார் –28-
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –29-
பேய் முலை யுண்டு –60-
நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன் பேய் –தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து மண்ணுண்டும் –பேய்ச்சி முலை யுண்டும் –91-
பேய் முலை நஞ்சுண்டு –நான்முகன் –33-
முலைக்கால் விடமுண்ட வேந்தனையே வேறா வேத்தாதார் கடமுண்டார் கல்லாதவர் –52-
கள்ளதாய பேய் மகன் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுது செய்து ஆடகக்கை மாதர்வாய் அமுதம் யுண்டது என் கொலோ –திருச்சந்த —36-
பின் பேய்ச்சி பாலை யுண்டு –37-
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் –43-
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை யுண்ட வாயன் –பெருமாள் -3–4-
தாய் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் —8–4-
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ களிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய் –7–10-
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து யுண்டிட்டு–பெரியாழ்வார் –1–2–5-
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் –1–2–11-
நச்சு முலை யுண்டாய் தாலேலோ –1–3–8-
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட –1–3–10-
வஞ்ச முலை பேயின் நஞ்சமது யுண்டவனே –1–5–4-
பேய் முலை யுண்டானே சப்பாணி —1–6–9-
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ –2-3–1-
முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு –2–3–12-
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் —2–4–3-
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –2- -4–4-
பேயின் முலையுண்ட பிள்ளையிவன் —2–5–2-
கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர் பேயை —2–8–6-
நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை –2–8–7-
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் –2–10–6-
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3–1–1-
வன் பேய் முலையுண்டதோர் வாயுடையன் —3–5–9-
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை —4–1–6-
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு –திருப்பாவை –6-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமையிலீ கூறை தாராய் –நாச்சியார் —3–9-
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் –திருவிருத்தம் –4-
எற்றேயோ மாய மா மாயவனை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திருவந்தாதி -5-
சாயால் கரியானை உள்ளறி யாராய் நெஞ்சே –பேயார் முலை கொடுத்தார் –பேயராய்—14-
தீப்பால பேய்த்தா யுயிர் கலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –40-
மாயவள் நஞ்சு ஊண் பாவித்து யுண்டானதோர் யுருவம் காண்பான் –52-
பேயலறப் முலையுண்ட பிள்ளையை –பெரிய திரு மடல்
மாயோன் தீய வல வலை பெரு மா வஞ்சப் பேய் வீயத் தூய குழவியாய் விடப் பாலமுதா அமுது செய்திட்ட மாயன் –திருவாய் –1- -5–9-
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கிச் செக்கஞ்செக வென்றவள் பால் உயிர் செக யுண்ட பெருமான் –1–9–5-
அழக் கொடியட்டான் அமர் பெரும் கோயில் —2–10–9-
மாயத்தால் எண்ணி வாய் வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த —4–3–4-
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே —4–4–6-
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி —4–8–3-
பேய் முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –5–3–3-
பேய் முலை யுண்டு —5–3–8-
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிர் யுண்டான் –5–8–11-
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் —5–10–3-
வஞ்சப் பெண்ணைச் சாவப் பாலுண்டதும் —6–4–4-
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு —6–6–8-
மாயப் பேய் முலை யுண்டு —7–3–5-
பேயார் முலையுண்ட வாயன் மாதவனே—-10–5–8-
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் –கலியன் —-1–3–1-
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக்கு இருத்த லஞ்சுவன் என்று தளர்ந்திட —1–4–5-
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் யுயிர் யுண்ட வெந்தை —-1–8–2-
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடு உயிர் செக யுண்ட —-2–3–2-
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை —2–5–3-
வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் —2–6–7-
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை —3–3–2-
இழையாடு கொங்கைத் தளை நஞ்சம் யுண்டிட்டு —3–8–5-
அவள் முலை —மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் —3–8–6-
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாலை யுயிர் யுண்டு –3–9–6-
கஞ்சன் வஞ்சனையில் திரியும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான்—-3- -10–7-
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் யுண்டு –3–10–9-
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லா வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த
தாய் போல் மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை —4–4–2-
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து –4–5–2-
வஞ்சமேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும் –4–8–2-
பேய்ச்சியை முலை யுண்டு —4–10–2-
கலையுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாய் என முலை கொடுத்தாள் ஆருயிர் யுண்டவன் —5–4–6-
பேய் மாய முலை யுண்டு —5–5–4-
பேயினார் முலை யூண் பிள்ளையாய் -5–7–9-
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் யுண்டு –6–5–6-
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –6–9–7-
மண் சோர முலை யுண்ட மா மதலாய் –7–4–1-
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்துண்டானை –7–6–5-
மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய எம்மாயோன் —7–8–5-
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை —7–10–4-
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலை —7- 10–8-
பேயினார் ஆருயிர் யுண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ—-8- -5–3-
காய் சினத்த கழுதும்–மடிவித்து —8–6–8-
பெண்ணானாள் பேரிளம் கொங்கை யினார் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை —8–10–4-
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மைந்தனார் –9–7–5-
சூர்மையிலாய பேய் முலை சுவைத்து —-9–8–4-
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவள் யாவி வாங்கி முலை யுண்ட நம்பீ –10–4–7-
உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே –10–5–4-
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய் —10–5–5-
மாய வலவைப் பெண் வந்து முலை தரப் பேய் என்றவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே –10–5–8-
தாயாய் வருவாளை–ஆருயிர் யுண்ட வள்ளலே —10–5–9-
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —10–7–3-
புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள –10–9–1-
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ –11–1–4-
பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க –11–2–2-
தொலைய உண முலை முன் கொடுத்த உரவுவோள தாவி உக யுண்டு —11–4–9-
மேவாள் உயிர் யுண்டு அமுதுண்ட வாயானை –11–7–3-
——————————-
சகடாசுர வதம்
தழும்பிருந்த தாள் சகடம் சாடி —பொய்கையார் –23-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே மாயவனையே மனத்து வை –100-
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் —பூதத்தார் –10-
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
மாச் சகடம் —உதைத்து —-60-
சாடு உதைத்தார் —திருச்சந்த —36-
சாடு சாடு பாதனே –86-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய் –பெரியாழ்வார் –1–2–11-
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள –1- 5-4-
சேப்புண்ட சாடு சிதறி –2–1–5-
கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சாக்காடு கலக்கழிய –2–2–4-
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பநாபா —2–3–11-
சாகடிறப் பாய்ந்திட்ட —2–3–12-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து —2–4–4-
மாயச் சகடும் இறுத்தவன்—2–5–2-
கள்ளச் சாக்காடு கலக்கழிய யுதை செய்த பிள்ளை யரசே —2–8–7-
வன் பாரச் சகடமிறச் சாடி —3–1–2-
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப் பற்றும் கொலோ –3–8–6-
மாயச் சகடம் உதைத்து —3–9–9-
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா வென்று –4–6–6-
மருளுடைய –உருளுடைய சகடரையும் —4–9–3-
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி –திருப்பாவை –6-
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி -24-
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –திருவாய் –2-1-8-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான்—5–3–3-
சகடம் பாய்ந்து –5–3–8-
பேர்ந்த தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் —5–10–3-
ஊர் சகடம் இறச் சாடியதும் —6–4–4–8-
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுர யுடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே –6–9–4-
முனிந்து சகடம் உதைத்து —-7–3–5-
பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழ –2–5–5-
வரும் சகடம் இற யுதைத்து —2–10–7-
நற் சகடம் இருந்து அருளும் தேவன் அவன் —3–9–6-
சாடு போய் வீழத் தாள் நிமிர்த்து –4–2–5-
கஞ்சன் நெஞ்சும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
வலி யுருவில் திரி சகடம் தளர்ந்து அதிர யுதைத்தவனை –5–6–4-
ஊடேறு கஞ்சனோடு –உருள் சகடம் யுடையச் செற்ற –7–8–9-
காலால் சகடம் பாய்ந்தான் –8–6–8-
திரி கால் சகடம் சினம் அழித்து—8–6–9-
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்கம் –9–9–7-
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தைத் தள்ளி யுதைத்திட்டு —10–5–9-
ஈடும் வலியுமுடை இந்த நம்பி பிறந்த எழு திங்களில் ஈடலர் கண்ணி யினானை வளர்த்தி யமுனை நீராடக் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய —10–7–9-
உருளச் சகடமது உறக்கில நிமிர்த்தீர் –10–8–3-
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -மூன்றாம் பாகம் -விபவம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 24, 2017

ஸ்ரீ விபவம் / ஹம்ஸாவதாரம் / ஹயக்ரீவதாரம் / தசாவதாரங்கள் /மத்ஸ்ய / கூர்ம /அம்ருத மதனம் /வராஹ / நரசிம்ம /வாமன – திரிவிக்ரம / பரசுராம /

————————————-

ஸ்ரீ ஹம்ஸாவதாரம்
அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி –திருச்சந்த –15-
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –15-
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின் இவ்வுலகினில்
பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே –பெரியாழ்வார் –1–8–10-
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –திரு நெடும் தாண்–30-
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை –கலியன் –2–1–10-
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் –கலியன் –5–1–9-
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே–5–3–8-
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் –5–7–3-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட -7–2–1-
அன்னமாய் நூல் பயந்தாற்கு—9–4–2-
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே —11–4–8-
புள்ளாய் –11–7–6-

——————————————-

ஸ்ரீ ஹயக்ரீவன்

வசையில் நான்மறை கெடுத்த வம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே –5–3–2-
முன் இவ்வுலகு ஏழும் இருள் மண்டி யுண்ண –வந்து பன்னு காலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய என் பரமன் –7–8–2-

—————————–

ஸ்ரீ தசாவதாரங்கள்
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –பெரியாழ்வார் –1–5–11-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூ உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –4–9–9-
மீனாய் யாமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய்க் கானோர் ஏனமுமாய் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே —5–1–10-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே –கலியன் –2–7–10-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் —4–5–6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவனிடம் —5–4–8-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
கண்ணபுரத்தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8–8–10-
அன்னமும் கேழலும் மீனுமாய –நாகை யழகியாரை –9–2–10-

———————————

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்
மீனாய் உயிர் அளிக்கும் வித்து –நான்முகன் –22-
அம்புலாவு மீனுமாகி –திருச்சந்த —35-
தன்னை பிறர் அறியா மீனை –பெரிய திருமடல்
மீனோடு ஏனமும் தானான் என்னில்–திருவாய் –1- -8–8-
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத்து அப்பால் எழுந்து
இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் –கலியன் -6–6–2-
மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை –6–8–2-
நீர் மலிகின்றதோர் மீனாய் –8–4–4-
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் –8–8–1-
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டுகளும் மீனுருவாகி விரி புனல் வரிய கட்டொளித்தோன் –9–1–3-
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே —10–4–1-

———————————-

ஸ்ரீ கூர்மாவதாரம் –கடல் கடைந்து –
என்று கடல் கடைந்து –பொய்கையார் –2-
அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த –7-
வாளமர் வேண்டி வரை நட்டு நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே –81-
நீ யன்று காரோதம் முன் கடைந்து –பூதத்தார் –30-
மதிக்கண்டாய் பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த –51-
வலி மிக்க வாள் வரை மத்தாக வலி மிக்க வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான் —-68-
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும் –85-
அன்று –கடல் கடைந்த காலத்து -திருக் கண்டு கொண்ட –பேயார் –2-
நேரே கடைந்தானை —27-
மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33-
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தானொரு கை பற்றி அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் -பேயார் –46-
இசைந்த வரமமும் கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –64-
மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலையாமை தானொரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –நான்முகன் –49-
ஆமையாகி யாழ் கடல் துயின்ற ஆதி தேவ –திருச்சந்த –14-
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –20-
தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் –21-
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து முன் கடைந்த பெற்றியோய்—28-
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி யாழியார் –திருச்சந்த –35-
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாயதன்றியும் —39-
கடைந்து பாற் கடல் கிடந்து —81–
அள்ளலாக் கடைந்த வென்று அருவரைக்கு ஓர் ஆமையாய் –உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த –88-
வேலை நீர் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த –82-
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளி –பெருமாள் திரு –8–8-
ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி -பெரியாழ்வார் –1- 6–10-
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே –2–2-9-
காரணா கடலைக் கடைந்தானே—5–1–9-
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாப் போலே உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் –5—4–4-
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை –திருப்பாவை -30-
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் –நாச்சியார் –8–7-
மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட –நாச்சியார் –9–1-
மலை கொண்டு மாத்தா வரவால் சுழற்றிய மாயப்பிரான் –திருவிருத்தம் –51-
நளிர் கடல் பட வரவரசு உடல் தடவரை சுழற்றிய தனிமாத் தெய்வ தடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்–திருவாசிரியம் –3-
பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து –பெரிய திரு வந்தாதி -7-
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது –சிறிய திருமடல்
காரார் வரை நட்டு நாகம் கயிறாகப் பேராமல் தாங்கிக் கடைந்தான் –சிறிய திருமடல்
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் –மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி –பெரிய திருமடல்
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை –திருவாய் -1–3–11-
அமரர்க்கு அமுதீந்த–ஆயர் கொழுந்தை –1–7–9-
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை –3-7-9-
முடியானே –ஆழ் கடலைக் கடைந்தாய் –3–8–1-
அப்பனே –அடலாழியானே-ஆழ் கடலைக் கடைந்த துப்பனை-4–7–5-
கண்ணாளா கடல் கடைந்தாய் -4–9–1-
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் –5–6–5-
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–5–10–10-
மாயிரும் கடலைக் கடைந்த பெருமான் –6–2–3-
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய் –7–1–7-
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ—7–1–10-
அலை கடல் கடைந்த வாரமுதே —7–2–5-
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே –7–4–2-
அலை கடல் கடைந்த அப்பனே —8—1–1-
பெரிய நீர் படைத்து –கடைந்து மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே —8–3–10-
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் –8–4–4-
குரை கடல் கடைந்தவன் தன்னை –9–2–11-
கடைவதும் கடலுள் அமுதம் –9–3–6-
நீலக் கடல் கடைந்தாய் –10–10–7-
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்காய் இருந்த அமுதம் கொண்ட அப்பனை –திரு குரும் தாண் –3-
மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு யீயுமால் எம்பிரானார் –16-
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் வளை யுருவாய்த் திகழ்ந்தான் –திரு நெடும் தாண் -3-
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னை –29-
எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் –1–3–6-
வேலை வெண்டிரை யலமரக் கடைந்த அம்மானே —1–6–3-
மா இரும் குன்று ஓன்று மத்தாக மாசுணம தொடு அளவி–பாயிரும் பவ்வம் பகடு விண்டலறப் படு திரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் –5–7–4-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து –பெண்ணமுது உண்ட எம்பெருமான் —6–1–2-
முன்னீரை முன்னாள் கடைந்தானை –6–8–2-
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் –6–10–3-
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் —8–4–4-
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள் காராமையான கண்ணபுரத்து எம்பெருமான் -8–4–5-
கலங்க மாக் கடல் கடைந்து –8–5–7-
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவும்
ஓர் ஆமையாய் விலங்கல் திரியத் தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை –8–8–2-
குன்று ஓன்று மத்தா வரவம் வளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு —10—6–2-
செருகு மிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர் நின்று கடைய
பருவரை ஓன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரை யன்ன தன்மை அடலாமையான திருமால் நமக்கோர் அரணே—11–4–2-
நீணாகம் சுற்று நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்த அமுதம் கொண்டுகந்த பெம்மானை –11–7–1-

—————————————-

தேவர்களுக்கு அமுது அளித்தல்
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய யப்பனை—திருவாய் —3–7–5-
வானவர் சாரணர் சித்தர் வியந்து துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவையமுதம் அன்று அளித்தானை –2–3–3-
நண்ணாத வாள் அவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –2–6–1-
தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை —3–9–1-
விண்ணவர்கட்க்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுது அளிக்கும் குரு மணி என்னாரமுதம் –3–10–2-
பொங்கு நீண் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கோர் ஆமையாதாகிய வாதி நின்னடிமையை அருள் எனக்கு —5–3–6-
விண்ணோர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே –6–1–2-
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துனங்கல் தீர நங்கு—6–5–1-
மா நீர் அமுது தந்த –9–7–9-
வானை யாரமுதம் தந்த வள்ளலை –10- 1-6-

—————————————-

ஸ்ரீ வராஹாவதாரம்
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே –பொய்கையார் -9-
கேழலாய் பூமி இடந்தானை —25-
கிடந்தது பூமி -39-
வராஹத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ –84-
ஏனத்துருவாய் உலகிடந்த ஆழியான் பாதம் –91-
நீ யன்று உலகிடந்தாய் என்பரால் –பூதத்தார் –30-
வராகத்து அணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் -31-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை –பேயார் –45-
கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு –54-
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் –இன்றே அறிகின்றேன் அல்லேன் –நான்முகன் –70-
படைத்த பார் இடந்து அளந்து –திருச்சந்த –28-
காய்த்த நீள்–பண்டோர் ஏனமாய் வாமனா –37-
குன்றினின்று –அது ஒன்றி இடந்து பன்றியாய் –48-
நடந்த கால் –நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ -61-
மாய பன்றியாய வென்றி வீர –102-
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே –114-
ஏனமாய் நிலம் கீண்டதும் -குலசேகரர் -2–3-
வானத்து எழுந்த மழை முகில் போல் ஏனத்துருவாய் இடந்த இம்மண்ணினைத் தானத்தே வைத்தான் –தரணி கிடந்தான் –பெரியாழ்வார் —2–10–9-
ஏனத்துருவாகிய வீசன் எந்தை யிடவன் எழ வாங்கி எடுத்த மலை–3–5–5-
எண்ணற்க்கு அரியதோர் ஏனமாகி இருநிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் -4–1–9-
கோட்டு மண் கொண்டு இடந்து –4–3–9-
வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லையில்லாத் தரணியையும் கிடந்தான் –4- 8–8-
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே –5–1–5-
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை —-5–2–3-
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்க்கு பண்டொரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் -நாச்சியார் -11–8-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திருச்சந்த–45-
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் -55-
எறிதிரை வையமுற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் ஞானப் பிரானை யல்லால் இல்லை –நான் கண்ட நல்லதுவே —99-
இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –திருவாசிரியம் –6-
பாரிடந்த அம்மா நின் பாதத்தருகு –பெரிய திருவந்தாதி –7-
மார்பாரப் புல்கி நீ –16-
பாரிடந்தான் –42-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டானை –திரு எழு கூற்று இருக்கை
மீனோடு ஏனமும் தானான் என்னில் –1–8–8-
கேழலாய் ஒன்றாகி இடந்த –1–9–2-
நுனியார் கோட்டில் வைத்தாய் உபபாதம் சேர்ந்தேனே–2–3–5-
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்து –2–8–7-
நிலமும் கிடந்தான் நீடுறை கோயில் —2–10–7-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியம் காலத்து அகலிடம் கீண்டவர் —4–2–6-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் —4–5–10-
படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது —4–10–3-
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5–6–1-
நிலம் கீண்ட அம்மானே –5–7–4-
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா —5–7–6-
இடந்து மணந்த மாயங்கள்–5–10–5-
மண்புரை வையம் இடந்த வராகற்கு–6–6–5-
இடந்திட்ட –7–1–3-
நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நில மக்கள் கேள்வனே என்னும் —7–2–9-
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே –7–4–3-
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திரு உருவாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7–5–5-
நிலம் கீண்ட –7–6–7-
பெரு நிலம் எடுத்த பேராளா–8–1–2-
படைத்து இடந்து —8–1–5-
இரு நிலம் எடுத்த எம்பெருமான் –8–4–2-
அகல் ஞாலம் படைத்து இடந்தான் –9–3–3-
படைத்து இடந்து –9–9–2-
தானே –இடந்து -10–5–3-
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -10–10–3-
கேழலாய் யுலகம் கொண்ட பூக் கெழு வண்ணனாரை –திரு குரும் தாண் -4-
பார் இடந்து –திரு நெடும் தாண் -20-
பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே –கலியன் –1–1–4-
ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க -1–4–1-
பாரிடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின் ஏனமாகி-2–5–6-
ஏனத்தின் உருவாக்கி நில மங்கை எழில் கொண்டான் -2–6–3-
இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பின் அகலத்து ஒடுக்கி –3–1–1-
வெஞ்சினத்து புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த வம் புண் பொழில் சூழல்
அகன்று எடுத்தான் அடிப் போது அணைவான் விருப்போடு இருப்பீர் –3–2–5-
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து –3–4–5-
நில மடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் –4–4-8-
மண் இடந்து ஏனமாகி –4–6–2-
வராகமதாகி இம்மண்ணை கிடந்தாய் –4–7–8-
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு –4–10–10-
மானவேல் ஒண் கண் மடவரல் மன் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –5–3–5-
ஏனாகி உலகிடந்து —5–6–3-
கேழலாய் யுலகை கிடந்த நம்பி –6–10–1-
இடந்தான் வையம் கேழலாகி —6–10–2-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட –7–2–1-
பண்டு ஏனமாய் யுலகை அன்று இடந்த பண்பாளா –7–4–6-
ஆதி வராகம் முன்னானாய் —7—7–4-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு யுருவம் பன்றியாகி இலங்கி
புவி மடந்தை தனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம்மீசன் –7–8–4—
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி –8–4–6-
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் யுருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை –8–8–3-
பன்றியாய் என்று பார் மகள் பயலை தீர்த்தவன் –9–1–4-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர்—–9—6–3-
தீதறு தங்கள் பொங்கு சுடரும்பர் உம்பருலகு ஏழினோடும் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ்
குளம்பினக மண்டலத்தின் ஒருபால் ஒடுங்க வளஞ்சேர் ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யாது நம்மை யாளும் அரசே —11–4–3-
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று –11–7–6-

——————————————

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உத்திரம் அளைந்த கையோடு இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச் சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
-எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப -தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக் கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-

————————————————

ஸ்ரீ வாமன திரிவிக்ரமாவதாரம் –
இவ்வுலகம் நீர் ஏற்றது –பொய்கையார் -2-
வாயவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாம் தொழா—11-
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-
பெரியனாய் மாற்றாது வீற்று இருந்த மா வலியால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –50-
கொண்டானை யல்லால் கொடுத்தாரே யார் பழிப்பர் மண்டா வென இரந்து மா வலியை ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே –79-
மண்ணிரந்து காத்தனைப் பல்லுயிரும் -காவலனே கொண்டது உலகம் குறள் உருவாய் –பூதத்தார் –10-
வான் கடந்தான் செய்த வழக்கு –18-
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –21-
இரந்து அளந்தாய் –34-
பிறர் அறியாமை மண் கொண்டு —36-
மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி –52-
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால்
வாய் மொழிந்து வாமனனாய் மா வலியால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே -பேயார்–18-
நின்ற பெருமானே நீர் ஏற்று –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகமடி யளந்தாய் –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் –49-
குறளுருவாய் முன்னிலும் கைக் கொண்டான் முயன்று -52-
மேலொரு நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு -58-
நீர் ஏற்றான் தாழ்வு –62-
கள்ளத்தால் மண் கொண்டு வின் கடந்த பைம் கழலான்-83-
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே வகையால் வயிரம் குழைத்து உண்ணும்
மா வலி தா என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மாற்று –நான்முகன் –25-
இரத்தி நீ ஈதென்ன பொய் –திருச்சந்த –25-
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-
இரந்து சென்ற மாணியாய் மண் கடந்த வண்ண நின்னை —27-
இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே —32-
காய்த்த நீள் பண்டு ஓர் ஏனமாய வாமனா —37-
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் -74-
மண்ணை யுண்டு பின்னிரந்து கொண்டு —105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் –109-
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் –பெரியாழ்வார் –1–4–8-
பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி –1–6–1-
பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான் –1–9–5-
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை –2–7–10-
மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த –2–10–7-
குறள் ப்ரம்மச்சாரியாய் மாவலியைக் குறும்பதாக்கி யரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த வெம்மான் –4–9–7-
மாணிக் குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே —5–2–5-
வாட்டமின்றி மகிழ்த்துறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் –நாச்சியார் –4–2-
மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே —8–6-
மதிள் அரங்கர் வாமனனாய் பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே —11–4-
பொல்லாக் குறளுருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணியாய் யுருவாய் யுலகளந்த மாயனை –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகலந்தான் என்று உயர்ரக் கூவும் –12–9-
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே–திருச்சந்த –91-
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே –பெரிய திருவந்தாதி –16-
மாண் பாவித்து அஞ்ஞான்று மண்ணிரந்தான் –52-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினின் இரு புறப்பு ஒரு மாணாகி–திரு எழு கூற்று-
மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டி –சிறிய திருமடல்
தன்னுருவம் ஆரும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறள் உருவில் மாணியாய் –மாவலி தன் பொன்னியலும் வேள்விக் கண்
புக்கிருந்து –என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக்க வென்று வாய் திறப்பை –பெரிய திருமடல்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு–திருவாய் –1–4–3-
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1–8–6-
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே–1–10–1-
ஓர் மூவடி கொண்டானை –1–10–5-
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2–3–3-
வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் —2–4–11-
என் பொல்லாத் திருக் குறளா–2–6–1-
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனை –3–8–2-
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் -3–8–5-
கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –3–8–9-
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் –4–4–1-
குறிய மாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலம் கொண்ட -4–8–6-
குறிய மாண் உருவாகிய –ஆட செய்வதே –4–10–10-
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் –5–6–1-
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே –5–9–6-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் –6–1–11-
மாணியாய் நிலம் கொண்ட மாயன் –6–4–8-
மண்பமை கோலத்து எம் மாயக் குறளர்க்கு–6–7–9-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வளம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே —6–9–2-
வட்டமிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு
இடர் நீக்கிய கொட்டங்காய் வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் கண்டுமே –7–5–6-
மாயா வாமனனே –7–8–1-
மயக்கா வாமனனே –7–8–6-
மாயக் கூத்தா வாமனா –8–5–1-
அற்புதன் நாராயணன் அரி வாமனன் –8-6–10-
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து –8–7–1-
செந்தாமரைக் கண் திருக் குறளன்–8–10–3-
இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழ் உலகும் கொண்ட –9–4–5-
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –9–8–7-
உலகம் கொண்ட கோவினை –திருக் குறும் தாண் -6-
தேவராய் யுலகம் கொண்ட ஒள்ளியீர்–9–
தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா வென்று உலகு ஏழும் தாயோன்–கலியன் –1–5–6-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான்–1–8–5-
மாண் குறளான அந்தணர்க்கு –2–1–1-
வந்து குறளுருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த அந்தணர் போன்று இவரார்–2–8–2-
இலகிய நீண் முடி மா வலி தன் பெரு வேள்வியில் மாணுருவாய் முன நாள் –சலமொடு மா நிலம் கொண்டவன் –2–9–7-
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் —3–2–4-
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி –3–4–1-
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு –3–10-5 –
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று —4- 2–6-
பொங்கிலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர்
மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் –4–4–7-
மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4–6–2-
ஒள்ளிய கருமம் செய்வான் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4–10–7-
குறிய மாணி உருவாய கூத்தன் –அமருமிடம் —5–1–1-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து –5–1–2-
கூற்று ஏருருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –5–2–4-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று –5–3–9-
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளன் இடம் என்பரால் –5–4–3-
இரந்தான் மா வலி மண் –6–7-3-
மான் கொண்ட தோல் மார்வின மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை -6–8–1-
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி —7–8–6-
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின் உணர்வீரே –7–9–2-
திருக் கண்ணபுரத்துறையும் வாமனனை –8–3–10-
வாமனன் —8–4–7 —
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –8–8–5-
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு -9–1–5-
நீணிலா வெண் குடை வணனார் வேள்வியில் மண்ணிரந்த–மாணியார் –9–7–3-
விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்தொரு மாண் குறளாய் அளந்திட்டவன் காண்மின் –10–6–4-
மாவலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து –11–3–1-
வெந்திறல் வாணன் வேள்வியிட மெய்து அங்கோர் குறளாகி மெய்ம்மையை யுணர செந்தொழில்
வேத நாவின் முனியாகி வையமடி மூன்றிரந்து பெறினும் –11–4–5-
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் —11–5–9-
கள்ளத்தால் மா வலியை மூவடி மண் கொண்டு அளந்தான் –11–5–10-
நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை –11- -7–2-

—————————

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –பொய்கையார் —3-
விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க-9-
கையுலகம் தாயவனை யல்லது தாம் தொழா–11-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
உலகளந்த நான்று -14-
மண்ணளந்த மால் -18-
பேர்ந்தோர் குறள் யுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் –20-
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண்மாற்கு –21-
கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-
மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-
உராயுலகளந்த நான்று —84-
ஓரடியும் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை —100-
அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –பூதத்தார் –5-
அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் –9-
எண்டிசையும் பேர்த்த கரம் நான்குடையான் பேர் ஓதிப் பேதைகாள் –14-
வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட வவன் –23-
நீ யன்று யுலகு அளந்தாய் நீண்ட திருமாலே –30-
இரந்து அளந்தாய் –பாதம் ஏத்தி -34-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –61-
இடங்கை வலம் புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தாழி திசை யளப்பான் பூவாரடி நிமிந்த போது –71-
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன் கையனைத்தும் ஆரக் கழுவினான் —78-
அவன் அளந்த நீணிலம் தான் அத்தனைக்கும் நேர் –79-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –87-
கார் கடல் சூழ் ஞாலத்தை –எல்லாம் அளந்த வானவன் சேவடி —91-
நீர் ஏற்று மூவடியால் அன்று யுலகம் தாயோன் அடி –பேயார் –4-
அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் –5-
அழகன்றே யண்டம் கடத்தல் –6-
கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் –7-
மண்ணளந்த பாதமும் மற்றவையே -9-
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப –13-
அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிதொன்றே —20-
விரும்பி விண் மண்ணளந்த –23-
அன்று இவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-
பனி நீருலகம் அடியளந்த மாயவர்க்கு –36-
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் –40-
எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை யுடையாகக் கொண்டு அன்று உலகளந்தான்—41-
நின்ற பெருமானே நீர் ஏற்று –உலகம் எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் –48-
சிலம்பும் செறி கழலும் —எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ வண்டுழாய் மால் அளந்த மண்—90-
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் –93-
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் –மலர் ஏற –நான்முகன் –15-
ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை —17-
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் –58-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப் படுத்த சேய்–70-
மண் கடந்த வண்ண நின்னை யார் மதிக்க வல்லரே –திருச்சந்த -27-
பசித்த பார் இடந்து அளந்து -28-
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அல்லையே-32-
மண்ணளந்து கொண்ட காலனே–43-
மண் ஓன்று சென்று -48-
மண்ணளந்த பாத -58-
நடந்த கால்கள் நொந்தவோ -61-
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
பின்னிரந்து கொண்டு அளந்து –105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய்–109-
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்–திருமாலை -35-
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியின் –அமலன் –2-
மண் அலைந்தும் –பெருமாள் திரு –2–3-
வையம் அளந்தானே தாலேலோ –பெரியாழ்வார் –1–3–1-
உலகம் அளந்தானே தாலேலோ –1–3–2-
தரணி தல முழுதும் தாரகையின்னுலகம் தடவி -அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே–1–3–2-
திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து –1–7–9-
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய் –கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட –1–9–6-
முன்னிவுலகினை முற்றும் அளந்தவன் –2–5–9-
இம் மண்ணினை ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று தரணி யளந்தான் —2–10–7-
ஒண் நிறத்தை தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளைப் பண்ணறையாய்ப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ –3–8–9-
குடங்கையில் மண் கொண்டு அளந்து —4–3–9-
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் -5–1–4-
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் –5–1–9-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி –திருப்பாவை -3-
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே —17-
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –24-
தேசம் முன் அளந்தவன் திரி விக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் –நாச்சியார் –1–7-
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் –2–9-
குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன் பெரு வேள்வியில் அண்டமும் நிலமும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் –4–9-
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5–5-
அன்று யுலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய –இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் -5–10-
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -5–11-
உலகளந்தான் வாயமுதம் –7–8-
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணி யுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும் –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் -12–9-
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து நடமாடிய பெருமான் —திருச்சந்த –38-
மண்ணும் விண்ணும் என் கால்கள் அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த –42-
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஓர் கழல்
ஞாலம் முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் –நம் இறையே –61-
உலகு அளந்த திருத் தாளிணை நிலத்தேவர் வணங்குவர் -64-
பொரு கடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் –68-
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –69-
இடம் போய் விரிந்து இவ்வுலகம் அளந்தான் —-76-
ஞாலம் தத்தும் பாதனை தொழுவார் –79-
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே –80-
உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மாற்று ஒப்பாரையில்லா ஆணிப் பொன்னே –85-
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை யெம்மானை–89-
மூ வுலகளந்த சேவடியேயோ –திருவாசிரியம் -1-
மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து –ஒண் சுடர் அடிப் போது
ஓன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ –5-
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து —6-
பாரளந்தீர்–பெரிய திருவந்தாதி –8-
மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று –20-
அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் யுருவும் கண் புதையக் கார் யுருவன் தான் நிமிர்த்த கால் –21-
அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று –27-
பாராளந்தான் –42-
அன்று உலகம் தாயவர் தாம் –59-
இறை முடியான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறை
முறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே –61-
மண்ணளந்தான் நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
உலகளந்த மூர்த்தி யுரை –உள்ள உலகு அளவும் யானும் உளனாவான் என் கொல் –76-
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவுமின் புடைத்தா மேலும் மறப்பு எல்லாம் ஏதமே
என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –80-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலொடு மானுரியிலங்கு மார்வினின் இரு பிறப்பு ஒரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை –திரு எழு கூற்று இருக்கை
ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான் –சிறிய திருமடல்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் –சிறியதிருமடல்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது –திருவாய் –1–3–10-
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் —1–5–3-
நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் –1–8–10-
மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா –2–1–10-
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்குமோர் தேவும் உளதே-2- 2–3-
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனை –2–2–11-
நின்று அளந்து –2–8–7-
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3–2–2-
உலகம் எல்லாம் தாவிய அம்மானை -3–2–9-
அன்று ஞாலம் அளந்த பிரான் –3–3–8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –3–3–11-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை –3–8–11-
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி —4–2–3-
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா –4–3–7-
உண்டு உமிழ்ந்தும் கடந்தும் –4–5–10-
வையம் கொண்ட வாமனாவோ –4–7–2-
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா –4–7–3-
கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது –4–10–3-
உலகம் கொண்ட அடியன் –5–3–5-
இம்மண்ணளந்த எம் கார் ஏறு வாரானால் –5–4–4-
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று —5–4–10-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை –5–7–11-
நிலம் தாவிய நீள் கழலே –5- -9–8-
கடந்து –5–10–5-
அடியை மூன்றை இரந்தவாறும்-அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் –5–10–9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட —6–1–11-
அகல் கொள் வையம் அளந்த மாயன் –6–4–6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6–5–3-
வையம் அளந்த மணாளற்கு —6–6–1-
மாடுடை வையம் அளந்த மணாளற்கு —6–6–4-
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் –6–9–6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6–9–9-
என்னாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று –6–10–6-
கடந்து –7–1–3-
அளந்தாய் -7–2–2-
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே –7–4–1-
பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ —7–6–1-
அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் —7–10–2-
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த —8–2–9-
அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–8–3–5-
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே -8–3–8-
பெரிய மூவுலகும் நிறைய பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் –8–4–4-
உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8–5–7-
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8–6–7-
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே
அவனே அஃது அளந்தான் –9–3–2-
குன்றாமல் உலகு அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9–4–10-
உமிழ்ந்து அளந்து —9–9–2-
அண்ட மூ வுலகு அளந்தவன் அணி திரு மோகூர் –10–1–5–3-
வையம் தாய் –திருக் குறும் தாண் -16-
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அண்ட மீது போகி–திருவடியே வணங்கினேன் –திரு நெடும் தாண் —5-
பாராளந்து –20-
உலகம் மூன்றினையும் திரிந்து –28-
உலகு ஏழும் தாயோன் –கலியன் –1–5–6-
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே –1–10–4-
குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் நீர் மலையே —2–4–2-
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –2–5–6-
படி கடந்த தாளாளர்க்கு ஆளாய் உய்தல் விண்டானை –2–5–9-
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் –2–7–2-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –3–1–5-
மூ வுலகு அளந்தானை –3–1–10-
அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் –3–2–4-
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மா வலியைச் சிறையில் வைத்த –3–4–1-
ஓ மண்ணளந்த தாளாளா –3–6–5-
பாரளந்த பண்பாளா –3–6–7-
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –3–10–5-
அயனலர் கொடு தொழுது ஏத்தக் கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
வசை யறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை —4- -3–4-
வையம் ஈரடியால் அளந்த கண்ணி முடியீர் —4–9–3-
பெரு நிலம் அளந்தவன் கோயில் –4–10–1-
மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4-10-7-
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகளூர் –5–2–5-
அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் –5- 3-9-
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டொரு நாள் அளந்தவனை —5–6–4-
வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை –5- 6-7-
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -5–8–9-
அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே -6–1–1-
அன்று உலகம் மூன்றினையும் அளந்து –6–6–5-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை –6–8–1-
உலகை ஈரடியாய் நடந்த நம்பி –6–10–1-
உலகை ஈரடியால் நடந்தான் –6–10–2-
தான் அமர ஏழுலகும் அளந்த -7–8–6-
அண்டமொடு அகலிடம் அளந்தவர் அமர் செய்து–8-7-5-
படி புல்கும் அடியிணை பலர் தொழ—8- -7–8-
மாணாகி வையம் அளந்ததுவும் –8–10–8-
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் —9–1–5-
இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவார் தோழீ –9–2–3-
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த –9–4–2-
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் –9–8–3-
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானகமும் மண்ணகமும் அளந்த திரிவிக்ரமன் –9–9–5-
படி கடந்தான் –9–10–5-
உலகு அளந்தாய் –10–4–5-
அளந்திட்டவன் காண்மின் —10–6–4-
நீண்டான் குறளாய் நெடுவான் அளவும் அடியார் படும் ஆழ் துயராய எல்லாம் தீண்டாமை நிமைத்து இமையோரளவும் சேலை வைத்த பிரான் –10–6–5-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி யுலகு அளந்த –10–10–4-
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் யரசே –11–4–5-

——————————–

சுக்கிர பங்கம்
மிக்க பெரும் புகழ் –மாவலி வேள்வியில் –சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் –பெரியாழ்வார் –1–8–7-

—————

நமுசி பங்கம்
கழல் ஓன்று எடுத்து ஒரு காய் சுற்றி –பொய்கையார் -48-
கழல் எடுத்து –மாற்றார் அழல் எடுத்த –பூதத்தார் -7-
மன்னு நமுசியை வானில் சுழற்றிய –பெரியாழ்வார் –1–8–8-
அங்கு எதிர்முக அசுரர் தலைகளை இடறும் –4–7–3-
அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா
(நமுசி) வசுரர் துளங்கச் செல நீட்டி மன்னு இவ்வகல் இடத்தை மா வலியை வஞ்சித்துத் தன்னுலகம் ஆக்குவித்த தாளானை –பெரிய திருமடல்

———————–

பரசுராமாவதாரம்
மன்னடங்க முழு வலங்கைக் கொண்ட இராம நம்பி என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே –பெரியாழ்வார் -5–4–6-
நின்று இலங்கு முடியினாய் இருப்பத்தோர் கால் அரசுகளை கட்ட வென்றி நீண் மழுவா –திருவாய் —6–2–1-
வற்புடை வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய் மழு வேந்தி–திரு நெடும் தாண் –7-
அலை நீர் உலகுக்கு அரசாகிய அப்பேரானை முனிந்த முனிக்கரையனை –கலியன் –2–4–6-
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னர் அரங்கம் மழுவில் துணியத் தாம்
அங்கு அமருள் படை தோட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக்க கிற்பீர் –3–2–5-
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து –3–4–5-
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவ –5-3–1-
ஆயிரம் குன்றம் சென்று தொக்களைய அடல் புரை எழில் திகழ் திறல் தோள்
ஆயிரம் துணிய வடல் மழுப் பற்றி மற்றவனகல் விசும்பு அணைய–5–7–6-
மன்னெல்லாம் முன் அவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணிந்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் –6-6-8-
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னருடல் துணியத் தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான் –6- -7–2-
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா -7–2–7-
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும் மூவா வானவனை –7–6–2-
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி மழுவினால் மன்னராருயிர் வவ்விய மைந்தன் —8–5–8-
மழுவியல் படையுடை அவனிடம் —8–7–6-
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் –படியாய் அரசு களைகட்ட பாழியானை யம்மானை –8–8-6-
மழுவினால் அவனி யரசை மூ வெழு கால் மணி முடி பொடி உதிரக் குழுவுவார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்த்தவன் —9–1–6-
தெழிந்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோளவை யாயிரம் மழுவால் அழித்திட்டவன்-10–6–6-
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன்னாண்ட பாழியம்
தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ –10–9–7-
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலோடு
போகி யவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன் —11–4–6-

—————————-

பரசுராம பங்கம்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா –நான்முகன் –8-
முன்னொரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் –பெருமாள் திரு –9–9-
மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு –10–3-
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி –பெரியாழ்வார் –3–9–2-
அரசு களை கட்ட யாரும் தவத்தோனிடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3–10–1-

——————————————————
விபவம் அநந்தமாய்—கௌண முக்கிய பேதத்தாலே பேதித்து இருக்கும் -கௌணதத்வம் இச்சையால் வந்தது -ஸ்வரூபேண அன்று
கௌணம் ஆவது -ஆவேச அவதாரம் / முக்யமாவது சாஷாத் அவதாரம் –
ஆவேசம் தான் ஸ்வரூப ஆவேசம் என்றும் சத்யாவேசம் என்று த்வி விதமாய் இருக்கும்
ஸ்வரூப ஆவேசம் ஸ்வம்மானை ரூபத்தாலே ஆவேசிக்கை -அதாவது பரசுராமாதிகளான சேதனருடைய சரீரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை -ஆவேச ரூபமான கௌணதவமும் இச்சையால் வந்தது
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ சாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று –
விதி சிவ பாவக வ்யாஸ ஜாமாதக்கன்ய அர்ஜூனாதிகள் ஆகிற கௌண ப்ராதுர் பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு அநுபாஸ்யங்கள்
அனர்ச்யா சர்வ ஏவைத விருதத்வாத் மஹா மதே அஹான்க்ருதி யுதா சேமே ஜீவாமிஸ்ர ஹ்யதிஷ்டித்தா-என்கிறபடியே
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்கினி புத்திரனான பரசுராமனும் முமுஷுக்களுக்கு அநுபாஸ்யன் என்றபடி
சக்த்யாவேச அவதார பூத கார்த்த வீர்யார்ஜுன பஞ்சகம் ஸ்ரீ பரசுராமாவாதாரம்
-ஸ்வரூப ஆவேச அவதார பூத பரசுராம கர்வபஞ்சகம் ஸ்ரீ தசரத ராமாவதாரமான முக்கிய அவதாரம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கண்ணனின் மாயம் என்ன மாயமே -2015-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 4, 2016

ஸ்ரீ கீதாசார்யன் –
ஜன்ம கர்ம ஸ மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத
த்யக்த்வா தேஹம் புநர் ஜன்ம நைதி மாமேதி சோர்ஜூன

அஜாயமான பஹூ தா விஜாயதே –பஹூ நி மே வ்யதீதானி ஜன்மானி –சன்மம் பல பல செய்து
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்

ஆனை காத்தோர் ஆனை கொன்று அதன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேத்தி யானை யுண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மையரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை யன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –

வேண்டித் தேவர் இரக்க தான் வந்து -பிறப்பிலியான தானும் தன்னை பிறக்க வேண்டிக் கொண்டு சங்கல்பித்து அருளினான் –
மன்னு வடமதுரை -மதுரா நாம நகரீ புனா பாப ஹரி சுபா -மதுரையார் மன்னன் -விரும்பிய திரு நாமம்
நாம் நம் கர்மத்தின் விளைவாகப் பிறக்கிறோம் -நம் பிறப்பு இறப்பு சுழலைத் தடுப்பதற்காகவே அவன் கருணையால் இச்சையால் திருவவதரிக்கிறான்-

யது குலத்தில்-தேவகன் உக்ரசேனன் எனும் சகோதரர்களுக்கு தேவகியும் கம்சனும் பிறந்தனர் -சூரசேனனுக்கு வ ஸூ தேவர் பருத்தா -குந்தி பிறந்தனர்
விண் ஒலித்தது -கம்சனுக்கு வலித்தது –
சந்திரனின் குளுமையும் யதுவின் எளிமையும் சேரப் பிறந்தான் கண்ணன் -திருமாலின் மனத்தில் இருந்து உருவானவர் சந்தரன் –
ஆகவே சந்தரனைப் போலே நம் மனத்தையும் ஈர்க்கிறான் கண்ணன் –

கருவரங்கத்தில் திருவரங்கன் ஆன கண்ணன்
தேவகிக்கு அடுத்தடுத்து –கீர்த்திமான் -ஸூ ஷேணன்-பத்ர சேனன் -ருஜூ –சம்மர்த்தனன் -பத்ரன் -எனும் ஆறு குழந்தைகள் -அடுத்து யோகமாயா –
உலகத்தையே தன வயிற்றிலே கருவாக வைத்துக் காக்கும் இறைவன் தானே கருவில் இருந்த கருணையை என்ன வென்று சொல்வது —

விண்டது விலங்கு கண்டார் வ ஸூ தேவர் –
ஆவணி மாதத்து கிருஷ்ண பஷ அஷ்டமி திதியில் ரோஹிணி நஷத்ரத்தில் இரவுப் பொழுதில் நான்கு கரங்களுடன்
ஏந்திய சங்கு சக்கரங்கள் உடன் அனைத்து திரு ஆபரணங்கள் உடன் தோன்றிய தாமரைக் கண்ணன் –
ஸூ தபா ப்ருச்னி தம்பதியராய் இருந்து முதலில் ப்ருச்நிகர்ப்பன் -அடுத்து அதிதி காச்யபர் -தம்பதிக்கு வாமனன் –
-இப்போது தேவகி வ ஸூ தேவர் தம்பதிக்கு கிருஷ்ணன் -கண்ணனின் பிறப்பை த்யாநித்தால் நம் பிறவி எனும் விலங்கு அறுமே –

தூய பெரு நீர் யமுனை –
ஸூ ர்யனின் பெண் யமுனை -கண்ணனுக்குத் தக்க சமயத்தில் தொண்டு புரிந்தது -திருவடியைத் தொட்டுத் தூய்மை பெற்று வடிந்தது -ஆகவே நாமும் திருவடி பற்றினால் சம்சாரக் கடலே வடிந்து விடும் –

நஞ்சே அமுதாகும் நேர –
அவித்யா என்பதே பூதனை -அஹங்காரம் மமகாரம் ஆகிய இரண்டும் அவளுடைய மார்புகள் -அதனால் ஏற்படும் துன்பமே விஷப்பால் -கண்ணன் தன அருளால் நம் அறிவின்மையை ஒழித்து யான் எனது எனும் ஆணவத்தையும் அதனால் வரும் துன்பத்தையும் அழிக்கிறான்

பதம் புரிந்த பாதம் —
ஆயர் குலத்தினில் தோன்றிய அணி விளக்கில் விட்டில் பூச்சி போலே தாங்களாகவே வந்து மாய்ந்தனர்
ஜகத் சக்கரம் -படைப்பு அழிப்பு எனும் சுழற்சி -யுகங்களின் சுழற்சி -பிறப்பு இறப்பு கர்ம சக்கரம் சுழற்சி –
ஸூ தர்சன சக்கரத் தாழ்வான் ஏந்தி இருப்பவனுக்கு வண்டிச் சக்கரம் ஒரு பொருட்டோ
நமக்கு ஆபத்து வந்தால் இறைவனின் திருவடிகளே தஞ்சம் -இறைவனுக்கும் அவையே தஞ்சம் -திருக் காலாண்ட பெருமான் –

உத்தமன் பேர் –
கோபியர் குல குருவான கர்க்காசார்யர் -கிருஷி -பூமி – ண-மகிழ்ச்சியையும் -குறிக்கும் கிருஷ்ணன் –
-எங்கும் வசிப்பவன் -வ ஸூ –அத்தை விளையாட்டாகச் சொல்லுகிறபடியால் தேவன்
-கண் அழகு உடையவன் -காக்கும் இயல்வினன் கண்ணன்
-அண்ணன் பலசாலி -பல ராமன் -ஒருத்தி வயிற்றில் இருந்து கர்ப்பத்தை இழுத்து வந்து மற்று ஒருத்தி வயிற்றில் புகுத்துப் பிறந்த படியால் சங்கர்ஷணன்
பேராயிரம் பேருடை உத்தமனின் ஒரு பெயர் போற்றிப் பாடினாலும் நீங்காத செல்வம் நிறையுமே –

முழந்தாள் இருந்தவா காணீரே –
பலராமன் வெள்ளி மலையைப் போலே மோடு மோடு என்று விரைந்தோட -கண்ணன் கருத்த யானை மெதுவே அடியிடுவது போலே பின் தொடர
-முழு முதல் கடவுள் என்பதற்கு அடையாளமாக சங்கு சக்கர அடையாளம் அவன் நடந்த இடம் எங்கும் சித்திரம் எழுதினால் போலே பதிந்தது
-பகவத் பக்தியில் குழந்தைகளான நமக்கு மெதுமெதுவே அறிவூட்டித் தவழ வைத்து பக்திப் பாதையில் விரைந்து செல்ல அருளுகிறான் –
பெரும் பாசத்தோடு நன்மை செய்யும் தாயைப் போலே நாம் தடுத்தாலும் நமக்கு கிருஷ்ணன் நன்மையே செய்து அருளுகிறான் –

மண்ணை உண்டான் விண்ணைக் காட்டினான் –
மஞ்சாடு வரை எழும் கடல்கள் எழும் வானகமும் மண்ணகமும் மற்றும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் கண்டாள் பிள்ளை வாயுளே
-யசோதை மட்டும் அல்ல மற்ற ஆயர் மாதரார்களும் –உயர்ந்தவன் எளிமையாக இருந்தால் அனைவரும் அவனையே பற்றுவர் –

திருடியது வெண்ணெயையா மனத்தையா –
வெண்ணெய் போன்ற ஜீவாத்மாக்கள் -அவன் உடைமையே தானே -ஸ்வதந்தரமாக திரிந்தால் வலுக்கட்டாயமாக தன பால் ஈர்த்து
பக்தியை ஊட்டி தன்னிடம் சேர்த்து கொள்வான் –
சரீர தொடர்பை தள்ளி ஆத்மாவை மட்டும் அழைத்துச் செல்வதைப் போலே வெண்ணெயை மட்டும் விழுங்கி வெறும் கலத்தை உடைப்பான்
ஜீவன் ஸ்வயமாகவே இனியவன் -அவன் கண்ணன் திரு உள்ளத்துக்கு விருந்தானால் மட்டுமே பிறவிப் பயன் பெறுவான் –

கட்டுப் பட்டானா -கட்டை அவிழ்த்தானா –
அஞ்சிய அனநோக்கும் தொழுத கையும் தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–சீர் மல்கும் ஆய்ப்பாடியில் பரம பதம் ஏக தேசம் என்னலாம் படி
பக்தி என்னும் கயிற்றை அவனே தந்து அருள்வான் –அவன் கட்டுப் பட்டதை த்யாநித்தால் நாம் பிறந்து சம்சாரத்தில் கட்டுப் பட வேண்டியதில்லை –

மரம் சாய்ந்தது –அறம் தழைத்தது –
குபேரனின் புதல்வர்கள் -மணிக்ரீவன் நள கூபரன் -முனிவர் சாபத்தால் மரங்களாக பிறக்க -கண்ணன் திருவடி பட்டதால் சாபம் நீங்கினர் –
தேவையற்ற இரட்டைகள் -விருப்பு வெறுப்பு /காமம் கோபம் /அஹங்காரம் மமகாரம் /இவற்றால் பீடிக்கப் பட்டு வலிய நெஞ்சு -உடையராய் நிற்க
நிர்ஹேதுக அருளால் அவற்றை முறித்து ஈர நெஞ்சினராக்கி -பக்தர்கள் ஆக்கி தம்முடன் சேர்த்துக் கொள்கிறான் –

ஒரு கன்று அழிந்தது -பல கன்றுகள் பிழைத்தன –
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -உள் திருப்பாதங்களின் சிகப்பை காட்டி அருளினான் -ஆஸ்திக நாஸ்திகரை
அடையாளம் கண்டு கொள்வது கடினமே -கண்ணன் திருவடிகளே நமக்கு அந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் –

எல்லாம் கண்ணன்
அகாசூரன் மலைப்பாம்பு -தலை வெடித்து மாயும் படி செய்து அருளி ஆயர் பிள்ளைகள் உடன் களித்து இருக்க
பரம் பொருள் என்பதையும் மறந்து அசூயைப் பட்டான் பிரமன் –
ஓராண்டு காலம் கண்ணன் தானே இடையர்களாகவும் மாடு கன்றுகளாகவும் வடிவு எடுத்து தினமும்
கோகுலத்துக்கும் ப்ருந்தாவனத்துக்குமாக சென்று வந்தான் –
பிரபஞ்சத்தையே தன உடலாக கொண்டவர் ஸ்ரீ கிருஷ்ணர் -இதை ஒரு பழக்காரி கூட உணர்ந்தாள்-ஆனால் பிரமன் இழந்தானே –

கோவிந்தா கோபாலா —
ஸ்ரீ ராமாவதாரத்தால் வீறு பெற்றது குரங்கினம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தால் வீறு பெற்றது கோ வினம்
விந்ததி -அடைந்தவன் -பாலனம் -காத்தல் -நித்ய சூரிகளுக்கு அதிபதியாவதைக் காட்டிலும்-திவத்திலும் பசு நிரை மேய்ப்பது உகப்பவன் –
கன்று மேய்த்து இனிது உகந்த காளை-நீரூட்டி விடுவானாம் -திமிறி ஓடும் பொழுது எழும் புழுதி அளைந்த பொன் மேனி காண உகக்குமே
-பசுக்கள் தங்களுக்குக் காப்பாளானாக தங்களையும் நம்பாது பிறரையும் நம்பாது கண்ணனையே நம்பும் -கண்ணனும் தப்பாது காப்பான்
-கண்ணன் தானாக நம்மை அருள வரும் பொழுது விலக்காமையே வேண்டுவது –

பிடித்தான் பாம்பை -அது எடுத்தது ஓட்டம் –
காளிங்கன் விருத்தாந்தம் -ஒவ் ஒரு ஜீவனும் இறைவனுக்கு அடங்கித் தொண்டு பிரிய வேண்டியவனே –
இதை மீறு நாம் ஸ்வ தந்திரமானவர்களே என்று நினைத்தால் கண்ணன் நம் தலையில் ஏறித் தன தலைமையை நிலை நாட்டுவார்

கொக்கும் கழுதையும் காளையும் –
நமக்கு உள் பகைவர்கள் -இவற்றைப் போக்க நாம் சக்தர்கள் அல்லர் -அவனை சரண் அடைந்து இவற்றை ஒழிக்க வேண்டும் -என்பதை உணர்த்தவே
பகாசூரன் கொக்கு -வடிவிலும் -தேனுகாசூரன் கழுதை வடிவிலும் அரிஷ்டாசூரன் -காளை வடிவிலும் -வந்தவர்களை கண்ணன் அளித்தார் –
இந்த அல்ப விலங்குகளை அழிக்க அவன் வர வேண்டிய தேவை இல்லையே -எனினும் பக்தர்களின் பகைவர்களை நானே அழிக்கிறேன்
என்பதை உணர்த்தவே இந்த லீலைகள் –
முதலில் உள் பகைவர்கள் அழிந்தால் வெளிப்பகைவர்களே இல்லாதபடி சாந்தமாகி விடுவோம் –

தட்டாமாலை
பிரலம்பாசூரன்-ஆயர் சிறுவனாகவே வேடம் பூண்டு -பலராமன் அவன் தலையிலே ஓங்கி அடித்து அவனை முடித்தான் –
ஆத்மா சம்சாரத்தை வென்று முக்தி அடைய ஒரே வலி -தோற்றோம் -நம -அவனைச் சரண் அடைந்து வணங்குவது தானே –
நாம் ஆணவத்துடன் இருந்தால் நம்மை தொர்கடிப்பான் -நாம் வணங்கினால் நம்மை தன தலையில் தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்வான் –

அதோர் அற்புதம் கேளீர் –
மூங்கில் பெருமிதம் -வேணுகோபாலன் -முரளீதரன்–வம்சிதரன் -நாவலம் பெரிய தீவினில் நங்கைமீர் இதோர் அற்புதம் கேளீர்
-குருவின் மூலம் உபதேசிப்பது போலே புல்லாங்குழல் -ஒரே காற்று வெளி வரும் துளைகளின் அமைப்புக்கு ஏற்ப ஸ்வரம் மாறும்
-ஆத்மாக்கள் அனைவரும் ஸ்வா பாவிகமாக ஒரே தன்மை -இருந்தும் ஏற்கும் உடலைப் பொறுத்து இயல்பில் மாறுவர் –
நாம் ஒவ் ஒருவருமே தேஹம் என்னும் புல்லாங்குழலில் உறைபவர்கள் -நம் இச்சைப்படி உழலாமல் அவன் கைப் புல்லாங்குழலாக இருந்தால் எத்தனை ஆனந்தம் –

உன்பேர் பாடி ஆடை உடுப்போம் –
ஒரு கையால் வணங்கினால் குற்றம் -வெட்கம் மறந்து இரு கைகளாலும் தொழுது ஆடைகளைப் பெற்றார்கள்
-உண்மையான பக்திக்கு வெட்கம் விளக்க வேண்டுமே –

உண்மை அறிந்த ரிஷி பாதணிகள் –
வேர்த்து நெடும் நோக்கு கொண்ட கண்ணன் கடாஷம் பட்ட ரிஷி பத்னிகள்-அப்போதே புனிதம் அடைந்தனர் –
வெற்றுச் சடங்காக ஜபம் பிரதஷினம் செய்வதால் என்ன பயன் -இறைவன் உடைய உகப்புக்காக என்னும் அறிவே முக்கியம்

கல் எடுத்து கல் மாரி காத்தான் –
ஸ்ரீ நாத த்வாரகை -ஸ்ரீ கோவர்த்தன கிரி தாரி சேவை -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி –
அஹம் வோ பாந்தவ ஜாத-அவனுக்கு நைவேத்யம் செய்து கலத்தது உண்ண வேண்டும் –

கூத்தன் கோவலன் –
ராசக்ரீடை –குடக் கூத்தாட்டம் -அவன் ஒருவனே புருஷோத்தமன் -நாம் யாவரும் ஸ்திரீ ப்ராயர்கள்
-ஜீவாத்மா பரமாத்மா உறவேல் ஒழிக்க ஒழியாதது அன்றோ
எல்லையற்ற இந்த இறைப் பேரன்பை யன்றோ ஜ்ஞாநியரும் நல தவ முனிவரும் நாடுகின்றார்கள் இதுவே தர்மங்களுக்குள் தலையான தர்மம் –

மன்மதன் தோற்றான்
-கோபிகா கீதம் -ஆற்றாமை உடன் அருளி -சிகை அலங்காரம் புன் சிரிப்பு பீதாம்பரம் உடன் நடுவில் தோன்றி
மன்மதனும் பிச்சை எடுக்கச் செய்யும் அழகோடு மிளிர்ந்தான் –
தறி கேட்டு ஓடும் நம் மனதை அடக்க சாஸ்திரம் ஆசார்ய உபதேசம் உள்ளன -இவற்றுக்கு வசப் படாத போது தன் பேர் அழகைக் காட்டி
நம் மனத்தை கொள்ளை கொள்கிறான் –
தன் பால் ஆதாரம் பெருக வைக்கும் அழகன் அரங்கன் –

கோகுலம் ஒரு வழிப்பாதை —
பக்தர்கள் இங்கேயே இருப்பார் -எதிரிகள் நுழைந்து அழிந்து மீள மாட்டார்கள்
கேசி குதிரை வடிவுடன் இறுதியில் வர அநாயாசாமாக வாயைப் பிளந்து முடித்தான் -வ்ரஜ பூமிக்கே பெருமையான ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
-விளையாடிய இடங்களை எல்லாம் இன்றும் நமக்கு அளித்து பிறவித் துயரை போக்குகிறது
-கண்ணன் 10 வருஷங்கள் பால்ய சேஷ்டிதங்கள் காட்டி அருளிய இடங்கள் நமக்கு சேம வைப்பு –

அழிக்க ஆள் இல்லை -அழைக்க அக்ரூரர் வந்தார் –
அழகனை தர்சிக்கும் ஆவல் உடன் தேரை செலுத்தினார் கண்ணனைக் கண்டு கட்டித் தழுவிக் கொண்டார் -கோபிகள் அவரை க்ரூரர் என்று ஏசினார்கள்
யமுனைக் கரையில் தேரை நிறுத்தி நீராட கண்ணனை உள்ளே கண்டார் -திகைத்து வெளியே நோக்கினார் -தேரிலும் கண்டார்
அனைத்தும் கண்ணனே -செய்பவனும் செய்விப்பனும் எல்லாம் கண்ணனே -இந்த உண்மையை அறிந்தால்
அவனது கையில் நாம் ஒரு கருவி என்பதை உணரலாம் –
வண்ணான் -த்ரிவிக்ரா மாலா காரர் -உள்ள குறுக்குத் தெரு தேடி சென்று அருளினான்
-நல்ல புஷ்பம் ஆடை ஆபரணம் கண்டாள் அது கண்ணனுக்கே என்னும் தூய மனம் கொள்வோம்

நெஞ்சில் ஈரம் இல்லை -எனவே நெருப்பென நின்ற நெடுமால் –
குவலையா பீடம் -முஷ்டிகன் சாணூரன் -முடித்து -காஞ்சனை பிடித்து இழுத்து நெஞ்சில் ஈரம் ஒரு மூலையிலாவது ஒட்டி உள்ளதா பார்த்து
அது இல்லாததால் தானே நெருப்பாக இருந்து அவனை அழித்தான்
உடனே நேராக தாய் தந்தையை வணங்கச் சிறைக்கு ஓடி அனைத்து சேஷ்டிதங்களையும் காட்டிய நெடுமால் அன்றோ
மனத்தாலும் அறிந்தே பாப்பம் புரிந்தால் தண்டிக்கிறான் -செய்த குற்றங்களுக்கு மனத்தால் இரங்கி பரிதவிப்பதே பிராயச் சித்தத்தின் முதல் படி –

மறுபடியும் முதலில் இருந்து
எல்லாம் நந்தன் பெற்றனன் நல வினை இல்லா வ ஸூ தேவன் இழந்தனனே –காணுமாறு அருளாய் –
அனைத்தையும் காட்டி அருளினான் -அப்போதே நடப்பது போலே தேவகியின் கண் முன்பே –அவன் குணங்கள் திருவிளையாடல்கள்
பற்றிய த்யானமே எப்போதும் உடன் இருந்து நம்மைக் காத்து அருளும்

64 நாள்கள் 64 கலைகள்
சாந்தீபினி -அவந்திகா -இன்றைய உஜ்ஜையினி-ஸூ தாமா உடன் பயின்றார் -ஆய கலைகள் 64 -64 நாள்களில் பயின்றார்
குரு மூலமே கற்க வேண்டும் என்பதைக் காட்டி அருளி -குரு தஷிணை யாக பிள்ளையை மீட்டுக் கொடுத்து அருளினார் –

கண்ணைத் திறந்தான் -கண்ணனைக் கண்டான் –
முசுகுந்தன் -இஷ்வாகு வம்ச மன்னன் -எழுப்பி ஒதுங்கி நிற்க -கண் விழித்து காலயவனன் பார்த்து அவனை சாம்பல் ஆக்கினான்
-இந்த்ரன் கொடுத்த வர பலன் -இன்று டாகூர் த்வாரகை சேவை -ரண சோட்ராய்-கண்ணனை அண்டியவர்க்கு என்றுமே பயம் இல்லையே

த்வராபதி மன்னன் –
120 mile கடலுக்குள் நிர்மாணிக்க சங்கல்பித்தான் -கோமதி நதி சங்கமம் ஆகும் இடம் –
குசஸ் தலீ-ரைத்தவர் குசங்களை தர்ப்பைப் புற்களை பரப்பி தவம் புரிந்த இடம் –
52 கோடி யாதவர்களை குடி ஏற்றினான்
இந்த்ரன் ஸூ தர்மா ராஜ சபையையும் பாரிஜாத மரத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணித்தான்
இன்று த்வாரகையில் இருக்கும் கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ர நாபனால் ஸ்தாபிக்கப் பட்டது –
யயாதி சாபத்தால் பட்டாபிஷேகத்தை இழந்த யது குலத்தை மீண்டும் உயர்த்தி முடி சூடினான்
நாமும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளை நம் தலையால் வணங்கினால் நாம் இழந்ததை எல்லாம் மீண்டும் பெறலாம்-

காணாமலே காதல் –
விதர்பா தேசம் -தலை நகர் -குண்டினபுரம் -பீஷ்மகன் திருமகள் ஸ்ரீ ருக்மிணி பிராட்டி
அண்ணன் ருக்மி -அத்தை மகன் -சிசுபாலன் –
ஏழு ஸ்லோஹங்கள் -ருக்மிணி சந்தேசம் –
தாருகன் -தேரோட்டி -கூட்டிக் கொண்டு கண்ணன் பிராட்டியை தேரில் ஏற்றிக் கொண்டு த்வாரகை அடைந்து அனைவரையும் கூட்டி
கோலாஹல திருமணம் புரிந்தார் -பெருமானை எப்போதும் பிரியாத ஸ்ரீ மகா லஷ்மி பிராட்டியே ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –
கருணையே உருவான திருமகளைத் தஞ்சமாகப் பற்றி அவள் அருளாலே பெருமானைச் சரண் புகுந்து முக்தி பெறுவோம் –

பழி துடைத்த விவாஹம் –
சத்ராஜித் -ஸ்யமந்தக மணி -ஜாம்பவான் மகள் ஜாம்பவதி திருக்கல்யாணம் –
ஸ்ய மந்தக மணி போன்ற ஜீவாத்மா கண்ணனின் திரு மார்பை அணி செய்யவே படைப்பப் பட்டவன் –
-நம் ஆத்மாவை நம் சொத்து என்று நினைக்காமல் அது கண்ணனின் உடைமை என்ற உண்மையை உணர வேண்டும் –

நரகன் அழிந்தான் -பண்டிகை பிறந்தது –
அதிதி குண்டலங்கள் -வருணன் குடை பறித்து -இந்த்ரனை வென்றவன் நரகாசூரன் -ப்ராக்ஜோதிஷா புரம் தலை நகராக கொண்டவன் –
16108 பெண்களை சிறை வைத்து இருந்தான் -முதலில் முரன் அசுரனை வென்று முராரி பெயர் பெற்றான்
நரகாசூரனை வென்று -அவன் வேண்டுகோள் படி நரக சதுர்த்தி -தீபாவளி –
ஒரு ஜீவனுக்கு பெருமாள் உடன் நடக்கும் திருமணமே முக்தி –ஆகவே ஒரு பக்தன் தன் வாழ்க்கை முடிவதை நினைத்துக் கலங்காமல்
தனக்கு மீண்டும் பிறவி இன்றி கண்ணன் உடன் என்றும் கூடி இருக்கவே விரும்புவான் –

குடும்பத் தலைவன் –
பிரபஞ்சத்துக்கே தலைவன் கண்ணன் –
ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதான மகிஷிகள் -ருக்மிணீ -ஜாம்பவதி -சத்யபாமா -காளிந்தீ -மித்ரவிந்தா -சத்யா என்னும் நப்பின்னை –பத்ரா –லஷ்மணா –
மற்றும் 16108 மனைவியர் -ஒவ் ஒருவருக்கும் பத்து பிள்ளைகள் –
கண்ணன் ருக்மிணி -திருக் குமாரர் -பிரத்யும்னன் -அவர் ருக்மியின் மகள் ருக்மவதியை மணந்தார் –
அவர்கள் திருக் குமாரர் -அநிருத்தன் -ருக்மியின் பேத்தி லோசனாவை மணந்தார்
என்னிடம் ஒன்றும் இல்லை -என் அடியார்கள் இடமும் ஒன்றும் இல்லை –நான் பூரணன் -அடைவதற்கு ஒன்றும் இல்லை –
என் பக்தர்கள் பூர்ணனான என்னை அடைந்த பின்பு அடைவதற்கு ஒன்றும் இல்லையே -வேறு ஒன்றையும் விரும்ப மாட்டார்கள் என்றபடி
அச்சுதனின் திருப்பாதம் அடைந்தவர்கள் மற்ற எதையும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்களே –

கல்யாணத்தில் முடிந்த சண்டை –
பாணாசூரனின் புதல்வி உஷை -சித்ரா லேகா அவள் தோழி-மாயா சக்தியால் தூக்கி கொண்டு வரச் செய்து -மணம் புரிய –
பாணன் உடைய 998 கரங்களையும் வெட்டி -பாணனுக்கு உதவ வந்த பரம சிவன் அவன் புத்ரர்கள் அக்னி காலி க்ருதியை தோற்று ஓடினர்
திருமால் நம்மை காக்க வந்தால் எவரது உதவியும் தேவை இல்லை -அவரே தண்டிக்க வந்தால் மற்ற யார் உதவிக்கு வந்தாலும் பயன் இல்லை

முதல் பூஜை –
தர்மர் ராஜ சூய யாகம் -சகா தேவன் -கண்ணனைத் தவிர வேறு யாருக்கும் கொடுத்தால் காலால் உதைப்பேன் என்ன தேவர்கள் பூ மாரி பொழிந்தார்கள்
இவனே ஆதி வேர் தனி முதல் வித்து -தனக்கு ஒரு காரணம் இல்லாதவன் நான்முகனையும் தன் நாபி கமலத்தில் இருந்து படைத்த நாராயணன்
-மோஷ ப்ரதன் இவன் ஒருவனே -வேதைக சமைதி கம்யன்-காரண வஸ்துவையே த்யானித்து மோஷம் பெற வேண்டும் என்றது ஸ்ருதிகளும்
கண்ணனையே த்யானித்து கடைத்தேறுவோம்-

அச்சுவை பெறினும் வேண்டேன் –
த்வாராக நிலயா அச்யுதா கோவிந்தா புண்டரீகாஷா -சரண் அடைந்த திரௌபதிக்கு புடைவை சுரந்தது திருநாமம் இ றே
கண்ணன் அருகில் இருந்தால் கோபியர்களின் அஹங்காரம் ஆகிய ஆடையைப் பறிப்பான் –அவன் கருணையிலும் விஞ்சியது அன்றோ அவன் திருநாமம் –

கன்றைத் தேடி ஓடும் தாய்ப்பசு –
அஷய பாத்தரத்தை -ஸூ ர்யன் கொடுத்த பரிசு கொண்டு பலருக்கும் உணவு அளிப்பாள் த்ரௌபதி -துர்வாசர் சீடர்கள் உடன் மதியம் வர –
அதில் ஒட்டி இருந்த பருக்கை உண்டு அவர்கள் பசி தீர்ந்தது -பாசம் உள்ள பசு கன்றைத் தேடி ஓடிச் சென்று உதவுமே -கண்ணனே பசு -பாண்டவர்கள் கன்று
நாமும் அவனது பக்தர்கள் ஆனால் பாசத்துடன் நம்மை நாடி வந்து காத்து அருள்வான் கண்ணபிரான் –

கொடுத்துப் பெற்றாரா -பெற்றதுக்குக் கொடுத்தாரா –
குசேலர் -சேலா ஆடை -குசேலர் கிழிந்த ஆடை அணிந்தவர் அவல் கொடுத்தது செல்வம் பெறுவதற்கு அல்லவே -கண்ணன் காட்டிய அன்புக்கு
தன்னை சமர்ப்பிப்பதையே நோக்காக கொண்டவர் -பக்தியையும் முக்தியையும் தவிர வேறு எதற்காகவும் கை ஏந்த வேண்டாம் –

காட்டியது எளிமையினை -பெற்றதோ பெருமையினை
துர்யோதனனால் ஆண்ட முடியாத கண்ணன் விதுறர்க்கு வசப்பட்டு இருந்தார் -வலியவர்களின் ஆணவத்தை அடக்குவார்
-கண்ணன் எளியவர்களின் பக்திக்கோ என்றும் அடங்குவார் –

தேர்ப்பாகனின் போர்பாகு –
உடல் ஒரு தேர் -ஜீவன் பயணிப்பவன் தேரோட்டி கீதாசார்யன் -விஜய சாரதி -பார்த்த சாரதி -நம் வாழ்க்கை சரியான இலக்கை அடைய
அந்த பார்த்த சாரதி இடமே நம் பரங்களை ஒப்படைப்போம்

மாசுசா –
வேதாந்த கருத்துகளை தித்திக்கும் பாலாக கறந்து கொடுக்கவே கீதாசார்யன் –
விச்வத்தையே உருவகமாகக் கொண்ட அவன் திருக்கைகளில் ஒரு கருவியே நாம் -தன்னை சரண் அடைந்தவர்களின்
அனைத்து பாபங்களையும் போக்கி தூயவர் ஆக்கி அருளுகிறான் ஆதலால் சோகப் படாதீர் என்று அருளிச் செய்கிறான்
ஒரு ஆசார்யனாகவும் இருந்து கீதோபதேசம் செய்து அருளி நம்மை உஜ்ஜீவிப்பிக்க வந்த அவதாரமே ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

அடியார்க்கு எளியவன் –
ஆழி கொண்டு மறைத்து ஜயத்ரதனை அழித்து -பீஷ்மரை அழிக்க சிகண்டியை நிறுத்தி
-துரோணரை முடிக்க தர்மபுத்ரரை பேசச் சொல்லி -ஆயுதம் எடேன் என்றாலும் பீஷ்மர் வார்த்தை மெய்ப்பிக்க ஆயுதம் எடுத்ததும்
அடியவர்க்கு மெய்யன் கண்ணன் எது வாயினும் அது மெய்யே
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -நிலை நின்ற தர்மம் அவனே-

பாதம் பட்டது உயிர் வந்தது –
அஸ்வத்தாமா எய்த அஸ்தரம் அபிமன்யுவின் மனைவி உத்தரை கர்ப்பத்தை கலக்க -உத்தரை சரண் புக –
கண்ணன் சக்ராயுதம் எனது நுண் வடிவில் கர்ப்பத்துள் புகுந்து காத்தார் -உயிர் அற்ற பிண்டம் போல் கரிக்கட்டையாய் பிறந்தது
-கண்ணன் -நான் ப்ரஹ்ம சாரி எனபது உண்மையானால் பொய்யே சொல்லாதவன் எனபது உண்மையானால் இக் குழந்தை உயிர் பெற்று எழட்டும்
-என்று கூறி திருவடியால் தீண்ட குழந்தை உயிர் பெற்றதே –
அவன் திருவடி பற்றி முக்தி பெறுவோம்

நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
பகவன் நாம சங்கீர்த்தனமே சிறந்த தர்மம் -யுதிஷ்ட்ரனே உன் அருகில் நின்று கொண்டு தனது திரு நாமத்தை கேட்டுக் கொண்டு இருக்கும்
இந்தக் கண்ணனே பரம் பொருள் -என்றார் பீஷ்மர்
கலியுகத்தில் அவன் திரு நாமங்களை பாடிக் கொண்டே அவனை மனக் கண்ணாலும் கோயில்களிலும் சாதுக்கள் உருவிலும் தர்சிப்பதே சிறந்த தர்மம் –

கையில் புல்லாங்குழல் ஆனால் உலக்கையில் புல்
மண்ணின் பாரத்தை போக்கி அருளினார் -இனி தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருள திரு உள்ளம் கொண்டார் —
அதற்காக திரு விளையாடல் ஓன்று நடத்தினார்
யாதவர்கள் ஆணவம் கொண்டனர் -சாம்பன் என்பவனுக்கு பெண் வேடம் இட்டு ரிஷிகள் இடம் கேலியாக இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்
-சபிக்க உலக்கை பிறக்கும் உங்கள் குலம் அழியும் -என்றார்கள்
அப்படியே உலக்கை பிறக்க -தங்கள் குலம் காக்க அத்தை பொடியாக்கி கடலில் வீச
-மரப் பொடிகள் கோரைப் புற்கள் -இரும்பு பகுதி மீன் உண்ண -அத்தை ஒரு வேடன் எடுத்து கூராக்கி வைத்தான்
-யாதவர்கள் கோரைப் புற்களால் அடித்துக் கொண்டு மாண்டனர்
-ஆணவப் பட்டால் கடவுளுக்கே உறவானாலும் அழிவு வருமே -ஆணவம் அகன்றால் அழியா வாழ்வு கிட்டும் –

மண்ணின் பாரம் தீர்த்தார் விண்ணில் ஏகினார் —
கண்ணனும் யாதவனே -தான் சங்கல்பித்த படியே தன்னுடைச் சோதி எழுந்து அருள பிரபாச ஷேத்ரத்தை அடைந்தார் –
அங்கு ஒரு மரத்தடியில் ஒரு திருவடி மேல் மற்று ஒரு திருவடியை வைத்து சாய்ந்து கொண்டு இருந்தார் –
மானின் முகம் என்று அந்த வேடன் அம்பு எய்ய -அந்த உலக்கையின் இரும்பு பாகமே அம்பின் முனையாக
அதுவே காரணமாக மண்ணைத் துறக்க எண்ணினார் – பயந்து நின்ற வேடனுக்கு அபயம் தந்து ஸ்வர்க்க வாழ்வையும் அளித்தார் –
தன் தேரோட்டி இடம் தாருகா உடன் த்வாரகைக்கு சென்று த்வாரகையை கடல் விழுங்கப் போவதை சொல்லச் சொல்லி
அங்கு இருந்து பிரபாசத்துக்கு போக சொல்லி
யாரும் இல்லா தனிமையில் முதலில் தனது தேர் சங்கு சக்கரம் ஆகியவை விண்ணில் ஏற பின்னால் தன் அப்ராக்ருத திருமேனி உடன் ஸ்ரீ வைகுண்டம் அடைந்தார் –
ஸ்ரீ மத் பாகவதம் மற்றும் உள்ள புனித நூல்கள் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் வடிவிலே என்றும்
நம்முடனே இருந்து நல் வழி நடத்தும் கண்ணனின் மாயம் என்ன மாயமே –

——————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் –ஸ்ரீ கண்ணன் திரு நாமங்கள் –ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்–

October 4, 2015

ஸ்ரீ கீதையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஸ்ரீ மகா பாரத சாரங்கள்

தத்வ தர்சி இடம் கேட்கச் சொல்லி தானே கேட்டு அருளியதே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் –

1-122 வரை பரத்வமும் -123-146- வரை வ்யூஹமும் -மேலே விபவமும் –
அந்தர்யாமி -பரத்வத்திலும் -அர்ச்சை விபவத்திலும் -சேர்ந்து அனுபவம் –

——————————-

697-770 வரையும் -மேலே 989-992–ஸ்ரீ கிருஷ்ண பரமான திரு நாமங்கள் –
வாசு ரேதஹா -முதல் திரு நாமம் –வாசு -ஜோதி -திவ்யமான ஜோதி வடிவானவன் –
ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்த -ஆதியம் ஜோதியுமான உருவம் அவனதே
-அதுவே அங்கும் இங்கும் -அதே குணங்களுடன் இங்கும் –
சத்திய விரதம் -சத்திய பரம் -த்ரி சத்தியம் -மூன்று சத்தியங்களை சரீரமாகக் கொண்டு திரு அவதரித்தார் –
சூட்டு நன் மாலைகள் படியே –
நான் அவனுக்கு தாசன் ஆன பின்பு அவன் நம்மை விடாமல் நமக்கு தாசன் ஆகிறானே
கேசவன் -என்று வாழ்விலே ஒரு தடவை கூட சொல்லாமல் இங்கே உழல வந்தாயே -யமதர்மன் வார்த்தை
கேசவா என்ன இடராயின எல்லாம் கெடுமே
ஹரி ஹரி -காலையிலே எழுந்ததும் சொல்வதே புருஷார்த்தம் -சொல்லி பலனை எதிர்பார்க்கக் கூடாது
நமக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ அவன்

மீன் பிடிப்பவன் -வியாபாரி –அரசன் -மாணிக்கம் -கதை –
அவன் திருமேனி -பொன் மேனி –நன் பொன் -மாசறு பொன் -உரைத்த பொன் -சுட்டு உரைத்த நன் பொன் –
சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது –
அரங்கனைப் பாட முடியாது என்று சொல்வதற்கு ஆயிரம் நாக்குகளை கேட்டு அருளிச் செய்தார் பராசர பட்டர் –
வஸு பிரதஹா -சொத்துக்களையும் ஐஸ்வர்யங்களையும் நிதியாக அளிப்பவன்
தேவகி வசுதேவருக்கு மாதா பிதா பட்டம் அளித்தவன் –
மாணிக்கத்தைப் பெற்ற தாயை கௌசல்யா ஸூ ப்ரஜா ராமா -என்றார் இறே விஸ்வாமித்ரர்
என்ன நோன்பு நோர்ந்தாயோ -இவனைப் பெற்ற வயிறு உடைய நீ
அதே திருநாமம் மீண்டும் -யசோதை நந்தகோபனுக்கும் உண்டே
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்து
தனக்கும் தாய் தந்தை பெற்ற ஐஸ்வர்யம் கொடுத்து அருளினானே என்றுமாம் –

32 பற்கள் சங்கு சக்கரம் உடன் காட்சி கொடுத்தானே பிறந்த உடனே —
தேவகி வசுதேவர் மகிழ்ந்து மறைக்கச் சொல்ல மறைத்தானே -வ ஸூ தேவா என்று சொல்வோம் –
படுக்கையை விட்டு பிரிய மாட்டானே -ராமன் லஷ்மணன் -கிருஷ்ணன் பலராமன் —
அடுத்த வேளை குளியல் பரதன் உடன் -திருச் சங்கு ஆழ்வான் அம்சம் –

வஸு மனஹா –
வசுதேவரை மனசில் கொண்டவன் -மறக்காமல் -10 வருஷங்கள் சென்ற பின் அனைத்தும் காட்டி அருளினான்
மாமனார் வீட்டில் பள்ளி கொண்டு அருளி -பாற் கடல் பையத் துயின்ற பரமன் -அது தானே பிராட்டி பிறப்பிடம்
ஸ்ரீ ரெங்க மன்னார் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ பெரியாழ்வார் திரு மாளிகையையே கோயிலாக கொண்டால் போலே
சிசுபாலன் கண்ணன் கள்வன் கண்ணன் திருடன் கண்ணன் பொய்யன் என்று சேர்த்து சொல்லியே பேறு பெற்றான்
சத் -ஆக நாம் திரு நாமம் சொன்னால் பலன் கிட்டும் எனபது கைமுதிக நியாயத்தால் பலிக்கும் –
வடை குச்சி சிஷ்யர் குரு கதை -தண்டா பூப நியாயம் –
கடலில் துரும்பும் தள்ளப்படும் திமிங்களும் அழுந்தும் -நாம் அவன் சொத்து என்று ஒத்துக் கொண்டாலே போதும்

சத் கதி –
நல்ல விஷயங்களைத் தர வல்லவன்

சத் கருதி –
நல்ல சேஷ்டிதங்கள் உடையவன் -அவனுக்கும் அவை திவ்யம் என்றான் இறே ஸ்ரீ கீதையில்
தாமோதரன் -தழும்பு அடியவர்க்கு அடியவன் காட்டிக் கொடுக்குமே
ராமர் சீதை கோதாவரி நீச்சல் போட்டியில் தோற்று –
மைத்துனன் பேர் பாடி -பிராட்டி வென்றதையும் கிருஷ்ணன் தோற்றத்தையும் பாடுவோம்
நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை -மாயா சிரச் –
யமுனையும் கறுப்பு -அவன் சம்பந்தத்தால் -தூய யமுனைத் துறைவன் கொப்பளித்த நீர் அன்றோ
கோபிகள் -ஒரு கோபி மகிழ -மறைய மற்றை நம் காமங்கள் மாற்று -சொல்லிக் கொடுக்க லீலை

பூதா வாசஹா –
விஸ்வரூபம் காட்டி அருளின அவதாரம் அன்றோ -நாராயணா -நாரங்கள்
பகிர் வ்யாப்தி அந்தர் வ்யாப்தி இரண்டும் உண்டே
நாராயண -வாசுதேவ -விஷ்ணு -வ்யாபக மந்த்ரங்கள் –
ஓம் -உனக்கு நான் அடிமை -நமஹ -எனக்கு அடிமை அல்லேன் -சேர்த்து சொல்லி பயன் பெறுவோம்

சர்வாசு நிலையஹா –
அனைத்துக்கும் புகலிடம் அடைக்கலம் அவனே – அசுர தேவ விபாகம்

அனலஹா -நமக்கு கொடுத்து விட்டு போதும் என்று இருக்க மாட்டானே -அனல் -அக்னி
கோவிந்தா -கடன் பட்டவன் போலே போனான்
தர்ப்பஹா தர்ப்பதஹா –
தேவதைகளின் மமதை போக்கினவன் அன்றோ -கோவர்த்தன -பெரிய திருப் பாவாடை உத்சவம் –
கண்ணனை அன்றி வேறு தெய்வம் இல்லை -காட்டி அருளி கோவிந்தா பட்டாபிஷேகம்
தர்ப்பம் -ஆசை -யாதவர்கள் மமதை யால் குலத்தையே அழிக்க வேண்டிற்றே
உலக்கை கொழுந்து -கதை -ஆசை கர்வம் அளித்ததால் தர்ப்பஹா தரப்பதஹா
அத்ருத்தஹா –
என்ற திரு நாமமும் உண்டு ஆசை கர்வம் இல்லாதவன் –
நந்த கோபன் இளம் குமரன் -சக்கரவர்த்தி திருமகன் போன்று அடங்கி இருப்பவன் அன்றோ
ஷடர்த்த நயனஹா -வால்மீகி சிவனைப் புகழ்ந்தார்

துர்த்த்ரஹா -அடக்க முடியாதவன்
அபராஜிதஹா -வெல்ல முடியாதவன்
அன்பு பக்திக்கு அடங்குவானே
விஸ்வ மூர்த்தி -அனைத்தும் பிரகாரம் -சரீரம்
மகா மூர்த்தி -ஆதி அந்தம் இல்லாத –
தீப்த மூர்த்தி -பேர் ஒளியாக திகழ்பவன்
ஆண் அல்லன் பெண் அல்லன்
ஒன்றே என்னில் ஒன்றாவான் பலவே என்றால் பலவாவான்
அமூர்த்திமான் -அருவமும் அவனே -வடிவங்களுக்கு அப்பால் பட்டவன்
அநேக மூர்த்தி -சதா மூர்த்தி என்ற திரு நாமங்களும் உண்டே
ஷோடஸ ஸ்திரீ சஹாஸ்ராணி -பராசர பட்டர் -16108 திருமேனிகள் கொண்டானே
அவ்யக்தா -வெளிப்படாதவன் -புலப்படாதவன் -தனக்கும் தன தன்மை அறியாதவன்
ஏகஹா -ஒருவனாகவும்
நஏகஹா -அல்லாதவனாகவும்
அபராஜிதன் -தோல்வியே இல்லாதவன்
சஜாதீய விஜாதீய ஸ்வகத பேதம் இல்லாதவன்

நீராய் நிலனாய்
வையம் எல்லாம் கண்டாள் பிள்ளை வாயுளே
சஹா -கொடுப்பது -கொடுப்பவன்
வஹா -வசிப்பவன்
சஹா -ஞானத்தை தருபவன் என்றுமாம்
சஹா வஹா கஹா கிம் -கறந்த பாலுள் நெய்யே போலே இருப்பவன் அன்றோ கிம் -தேடிக் கண்டு அறியலாம் என்றபடி
யத் -யத்தனம் முயற்சியே வேண்டும்
அவனும் நம்மை மீட்க யத்நிக்கிறான் -சரணாகதர்களை ரஷிக்காமல் விடேன் விரதம் பூண்டு -உள்ளானே
ஆழி கொண்டு மறைத்து –
லோக நாதன் -செங்கோல் உடைய திருவரங்கன்
மாதவ -அகலகில்லேன் இறையும்-இத்யாதி என்பதால் மாதவன் -அவளாலே சிறப்பு பக்த வத்சலன்
அவனைக் கண்டு கலங்கிய விதுரர் போன்ற ஞானிகளுக்கு அவன் அடங்கி விரும்பி இருப்பான்
பதம் அநுத்தமம் -பரமபதம்
ஸ்வர்ண வர்ணஹா -சுட்டுரைத்த நன் பொன் அவன் திருமேனி ஒளி ஒவ்வாது

வீரஹ -வீரம் உள்ளவன்
ஹேமாங்கஹா -சுத்த சத்வ மயம்
விஷமஹ -விஷமக் காரன் கண்ணன்
ஆனாலும் விகல்பம் இல்லாதவன் -கல்லைப் பென்னாக்குவான் கல்லைத் தூக்கி குடையாக்குவான் -சர்வபூத ஸூ ஹ்ருத் –
சூன்யஹ -குற்றம் இல்லாதவன்
க்ருதாசிஹி -பூமியை ஆனந்தப் படுத்துபவன்
அசலன் -எந்த நிலையிலும் சலன் இல்லாதவன் -கடிகாசலம் –
ஸ்ரீ ருக்மணி பின்பு வந்ததால் நமக்கு ஸ்ரீ பார்த்த சாரதி தர்சனம் -முகத்தில் தழும்புடன் -அவள் அணைத்து ஆற்றி இருப்பாளே
சூன்யஹா -தீமையும் துர் குணமும் இல்லாதவன்
மானதஹா -மானம் கொடுத்து அருளினவன் -பாண்டவர்களுக்கு -செய்தவற்றிலே காணலாமே
பாண்டவ தூதன் பெயரில் ஆசை கொண்டான்
அமானி -தனது மானம் பற்றி கவலைப் படாமல் தன்னைத் தாழ விட்டுக் கொண்டவன்

ஸ்ரீ ராம ரத்னம் -ஒருவர் தவம் இருந்து பெற்ற நால்வரில் ஒருவன்
ஸ்ரீ கோபால ரத்னம் -நால்வர் வ்தவம் இருந்து பெற்ற ரத்னம் -மே தேஜ -விரதம் இருந்து பெற்ற பிள்ளை என்ற திருநாமம்
தேஜோப்ருஷ -தேஜஸ் கொண்டு உலகை அருளினவர் அன்றோ
குழந்தைகள் பசுக்களாக தானே தோன்றி பிரம்மா -பொறாமையால் -ஒருவருஷம் -துதி தஹா திருநாமம்
சர்வ சாஸ்திர பிரதாம் -அனைத்து சச்த்ரங்களையும் தரித்து -அப்படி தரித்து உள்ளவர்களுக்குள் ஸ்ரீ ராமனாக இருக்கிறேன் என்றானே
ப்ரக்ரஹ -கடிவாளம் போட்டு அடியவர்களை கட்டுப் பாட்டுக்குள் வைத்து இருப்பவன்
வியக்ரஹ -பொறுமை இல்லாதவன் -அடியவர்களுக்கு அனைத்தும் செய்தாலும் இன்னம் நிறைய செய்யப் பெற்றிலோமே என்பவன்
ஏக சிருங்கஹா -ஒரு ஆயுதமும் இல்லாதவன் -ஆயுதம் எடேன் என்றானே
நைக சிருங்கஹா -எப்பாடு பட்டாலும் அடியவர்களை ரட்ஷிப்பவன்
ஷிதிசஹாஸ்ரீ பூமா பிராட்டிக்கு அனைத்தும் செய்தவன் அன்றோ
பாப நாசனஹா -நம் பாபங்களை நாசம் செய்பவன் அன்றோ
ஸ்ரீ கிருஷ்ணனும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியும் நமக்கு நாயக நாயகி அன்றோ

நயதி -அழைத்துச் செல்பவன் ப்ராப்யததி -தேவையானவற்றை தந்து அருள்பவன்
அவமரியாதை சொல் ஒன்றாலே கொல்வது போலே
நண்பன் தோழன் சஹா மித்திரன் ஸூ ஹ்ருத்
முறம் சல்லடை -ஒரே கார்யம் -கசடுகள் சல்லடையில் தங்கும் -நல்லவை முறத்தில் தங்கும்
ஆத்மா தேகம் பஞ்ச பூதங்கள் பரம் பொருள் இந்த்ரியங்கள் ஐந்தும் வேண்டுமே ஒரு செயலைச் செய்ய
ஆசார்யர் இடம் கால் வாசியும்
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மூலம் கால் வாசியும்
காலப் போக்கில் கால் வசியும்
பகவத் கிருபையால் கால் வாசியும் அறியப்படும் என்பர்
மாவுக் கனவு கதை போலே கூடாதே
பலனை எதிர் பாராமல் கடமையைச் செய்து சர்வம் ஸ்ரீ கிருஷ்ணமயம் என்று அவனுக்கே சமர்ப்பணம்

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

முதல் ஆழ்வார்களும் கண்ணனும் –

June 2, 2015

முதல் திருவந்தாதி

அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத வண்ணன் -7
பேய் முலை நஞ்சு ஊணாக வுண்டான் –11
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை யூன்றி
பொருது வுடைவு கண்டானும் புள் வாய் கீண்டானும் மருதிடை போய் மண்ணளந்த மால் -18
கடை வெண்ணெய் உண்டாயை தாம்பே கொண்டார்த்தழும்பு-22
தழும்பிருந்த தாள் சகடம் சாடி தழும்பிருந்த பூங்கோதை யாள் வெருவ -23
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி யுரலோடு அறப் பிணித்த நான்று -குரலோவாது
ஏங்கி நினைந்து அயலார் காண விருந்திலையே ஒங்கோத வண்ணா வுரை -24
மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று -கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்ந்தனவும் கார்க்கோடு பற்றியான் கை -27-
பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேரமர்க்கண் ஆயத்தை முலை தந்தவாறு -34
வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மாலுகந்த ஊர் -37-
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன்னஞ்ச-39-
அரவ மடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குடமுலை மற்குன்றம் கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்து கீண்டு கோத்தாடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54 –
நேரே கடிக்கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் –56
புனர் மருதினூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து மணமருவ மால் விடை யேழ் செற்று –62
வரைகுடை தோள் காம்பாக ஆ நிறை காத்து ஆயர் நிறை விடை யேழ் செற்றவாறு என்னே –83-
நீயும் திருமகளும் நின்றாயால் குன்றேடுத்துப் பாயும் பனி மறைத்த பண்பாளா -86
கனிசாயக் கன்று எறிந்த தோளான் கணை கழலே காண்பதற்கு நன்கறிந்த நா வலம் சூழ் நாடு –87-
திருமாலே ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள் மண்ணை யுமிழ்ந்த வயிறு –92-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே
ஓரடியின் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை –100-

——————————————————————————————————————————————————–

இரண்டாம் திருவந்தாதி –

உகந்து உன்னை வாங்கி ஆய்ச்சி உனக்கு இரங்கி நின்று முலை தந்த இந்நீர்மைக்கு அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் பெரு முறையால் எய்துமோ பேர்த்து –9
பெர்த்தனை மா சகடம் பிள்ளையாய் –10-
திரிந்தது வேஞ்சமத்துத் தேர் கடவி –15
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் வழக்கு என்று நீ மதிக்க வேண்டா
குழக்கன்று தீ விழாவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே பார் விளங்கச் செய்தாய் பழி–19-
கரியதோர் வெண் கொட்டு மால் யானை வென்றி முடித்தன்றே தண் கொட்டு மா மலரால் தாழ்ந்து –22
தாழ்ந்த விளங்கனிக்குக் கன்று எரிந்து வேற்று உருவாய் ஞாலம் அளந்தடிக் கீழ்க் கொண்டவவன் -23
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனாற யுன்பன் என்று உண்டு
மகனைத் தாய் தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை நீராக வெய்து அழித்தாய் நீ -29-
அறியாமை மண் கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயன் என்று எண் கொண்டு என்னெஞ்சே இரு –36

ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –50-
ஏரின் பெருத்த எருத்தம் கோடொசியப் பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாய ரேறு –62
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே இதயம் இருந்தவையே எத்தில்
கதையும் திரு மொழியாய் நின்ற திருமாலே உன்னைப் பரு மொழியால் காணப் பணி –64-
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து அதவிப் போர் யானை யொசித்து–89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும் படியான் கொடி மேல் புள் கொண்டான் –92
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான் வளர்ந்தது உண்டது உலகு ஏழும் உள்ளொடுங்க
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம் இடமாகிக் கொண்ட இறை –98
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியன் துழாய்க் கண்ணியனே
மேலால் விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு –100-

——————————————————————————————————————————————————————-

மூன்றாம் திருவந்தாதி –

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நங்கண் -8
மொய் குழல் ஆய்ச்சி இழுதுண்ட வாயானை மால் விடை யேழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து –25-
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்கே அன்று மிடைந்தது பாரத வெம்போர்
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்றுப் பேய்ச்சி பாலுண்ட பிரான் -28 –
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே
வாய்த்த இருளார் திரு மேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து –29
மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் –32-
கேடில் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–34-
மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ –41-
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் -42-
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனமேய பூமியதனை தனமாகப் பேரகலத்துள் ஒடுக்கும் பேரார மார்வனார் –43-
நீ யன்றே மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -49-
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான் அவனே அணி ,மருதம் சாய்த்தான் அவனே கலந்கப் பெரு நகரம் காட்டுவான் –51
தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி நீளா மருதிடை போய்க் கேழலாய் –54-
பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்தூடு போயுண்டுதைத்து
கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு –60-
அரியுருவமாயப் பிளந்த அம்மான் அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து -65-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு -68
மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று –71
வெங்கொங்கை யுண்டானை மீட்டு ஆய்ச்சி யூட்டுவான் தன கொங்கை வாய் வைத்தான் சார்ந்து –74-
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய் செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார்
புவியினார் போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்கா ஏற்று இரையட்டான் எழில் –85
மன்னுண்டும் பேய்ச்சி முளையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு
ஆய்ச்சி கன்னிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் –91-
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகனாம் அவன் மகன் தன காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை –92-

—————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் பூதத் தாழ்வார் பேயாழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாலராமானுஜனுக்கும் நம் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜருக்கும் -ஒற்றுமைகள் -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள்–

January 6, 2015

1-இருவரும் திருவவதரித்தது சிறைக்கூடத்தில்
அமரவோடு உயரச் சென்று அறுவர் தம் பிறவி யஞ்சிறையே-திருவாய்மொழி -1-3-2-இருள் மலிந்த இருள் தரும் மா ஞாலத்திலே -இருவரும் திருவவதாரம்
இருள் நாள் பிறந்த அம்மான் -திருமங்கை ஆழ்வார்
வேண்டித் தேவர் இரக்க-வீங்கிருள் வாய் வந்து பிறந்ததுவும் -நம் ஆழ்வார் –

3-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -அவதாரம்
ஸ்வாமியும் ஞானச் சுடர் விளக்கத்தைக் காட்டிக் கொண்டு அவைவரும் வியக்க திருவவதரித்தார் –
4-பிறந்த இடம் ஓன்று –வடமதுரையில் –
இளமையில் வளர்ந்த இடமும் ஓன்று –திருவாய்ப்பாடியில்
பின்பு வளர்ந்த இடம் ஓன்று –த்வாரகையில்
நம் ஸ்வாமி யும் ஸ்ரீ பெரும் பூதூரில் பிறந்து
இளமையில் ஸ்ரீ காஞ்சி புரத்தில் வளர்ந்து
பின்பு ஸ்ரீ ரெங்கம் திரு நாராயண புரம் போன்ற திவ்ய தேசங்களில் வளர்ந்து அருளினார்
அன்றிக்கே
திரு மந்த்ரத்திலே பிறந்து -ஸ்வரூப உணர்ச்சி பெற்று
த்வயத்திலே வளர்ந்து  -அனுசந்தானம் -அனுஷ்டானம் -செல்வ வாழ்ச்சி –

5-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்  சிக்கென வந்து பிறந்து நின்றாய் -பெரியாழ்வார் -5-3-1-
ஸ்வாமி திருவவதரித்த இவ்வுலகிலே பலரும் ஒக்கப் பிறக்கிறார்கள்

6- வாஸூ தேவோ வஹன் க்ருஷ்ணம் ஜாநு மாத்ரோ தகோ யயௌ-பேர் ஆழமான பெரு வெள்ளம்  முழம் தாள் அளவாக வற்றிப் போனது போலே
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் -சம்சாரம் வற்ற தொடங்கிற்று ஸ்வாமி தோன்றிய அப்பொழுதே –
7-இடக்கை வலக்கை அறியாத ஆயர்கள் உடன் ஒரு நீராக கலந்து பழகினான்
ஸ்வாமியும் மிகு ஞான சிறு குழவியாய் அறிவிலா மனிசரோடு கலந்து பழகினார்
8-அவன் ஆசூர பிரக்ருதிகள் உடன் வாழ்ந்து இருந்தால் போலே ஸ்வாமியும் யாதவ பிரகாசாதிகள் உடன் வாழ்ந்து இருந்தார்

9-கம்சப்ரயுக்தா கில கபி மாயாபூதனை மாயை என்றார் தேசிகர் யாதவாப்யுதத்தில்
பிரகிருதி மாயை ஸ்வாமி உடைய அளவற்ற பெருமையால் மாய்ந்து ஒழிந்தது

10-கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
நரகம் ஸ்வர்க்கம் செல்வது கள்ளச் சகடம் ஸ்வாமி திருவடி பலத்தால் அது ஒழிந்து அர்ச்சிராதி மார்க்கம் கிட்டுமே

11-யமளார்ஜூன பங்கம்
த்வந்த அதீதோ விமத்சர-த்வந்த மோகன பாரத-த்வைந்தர் விமுக்தாஸ் சுக துக்கம்  சம்ஜ்ஞை
இன்பு துன்பு -அஹங்காரம் மமகாரம் -காம குரோதம் -புண்ய பாபம்-ஆகிய இரட்டைகள் ஸ்வாமி திருவடி சம்பந்தத்தால் போம்-

12-வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே
வாயுள் வையகம் கண்ட மட நல்லார்
ஸ்வாமியும் -1-ஸ்ருதிகள் -2–ஸ்ம்ருதிகள் -3–இதிகாசங்கள் -4-புராணங்கள் -5-பாஞ்சராத்ரங்கள் –6-அருளிச் செயல்கள் -7-ஆச்சார்யர்கள் திவ்ய ஸூ க்திகள்-ஏழும் தம் திருவாக்கில் அன்பர்களுக்கு காட்டினார்

13-காளியன் யமுனை ஆற்றில் கலக்கினது போலே புற மதத்தவர்கள் வேதத்தை கலக்க ஸ்வாமி சத்துக்களுக்கு உப ஜீவனம் ஆக்கின படி
யமுனை ஸ்தானத்தில் வேதம்
காளியன் ஸ்தானத்தில் குதர்க்கவாதிகள்
கண்ணன் ஸ்தானத்தில் ஆச்சார்யர் –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -யமுனை போலே வேதமும் பகவத் சம்பந்தம் மாறாமல் இருக்கும்-

14-ஐந்தலை நாகம் காளியன் போலே
ஈஸ்வரனே இல்லை என்னுதல் ஒரு தலை
ஈஸ்வரன் உண்டு -அவன் அனுமானத்தால் சித்திப்பவன் -சாஸ்த்ரத்தால் சித்திப்பவன் இல்லை -இரண்டாம் தலை
சாஸ்த்ரங்களைக் கொண்டே ஈஸ்வரனை அங்கீ கரித்தாலும் அவனுக்கு குணங்களோ விக்ரஹங்களோ இல்லை -மூன்றாம் தலை
ஈஸ்வரன் ஒருவன் இல்லை பலர் உண்டு என்னுதல் நான்காம் தலை
பிரபஞ்சமே இல்லை சர்வம் ஸூ ந்யம்-எனபது ஐந்தாம் தலை
நாவலிட்டு உழி தருகின்றோம்நமன் தமர் தலைகள் மீதே -கூத்தாடப் பெறுவோம்

15-கேசி -ஹந்தம்– போலே
இந்த்ரியாணி ஹயா நா  ஹூஇந்த்ரியங்கள் குதிரை -ஜிதேந்த்ரியராய்
காமாதி தோஷ ஹர மாத்மபதா ச்ரிதா நாம் -என்றும்
மதன கதநைர் ந க்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா-என்றும் சொல்லும்படி வாழ்ந்தவர் ஸ்வாமி-

16-விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே
கன்று கொண்டு விளங்கனி எறிந்து
முள்ளைக் கொண்டு முள்ளை களைவது போலே பரஸ்பர வயாஹதங்களாய் இருப்பதை காட்டி புற மத நிரசனம் பண்ணி அருளினார் ஸ்வாமி –

17-பெருமழையில் நின்றும் கண்ணன் காத்து அருளினது போலே
அவிவேக க நாந்த திங்முகே  பஹுதா சந்தத துக்க வர்ஷிணிபவ துர்த்தி நே –ஸ்தோத்ர ரத்னம் -49-
சம்சார பெரும் மழையில் நின்றும் காத்து அருளினார் நம் ஸ்வாமி
கண்ணன் ஏழு நாள் காத்தனன்
ஸ்வாமி காப்பது ஏழேழ்  பிறவிக்கும் –

18-கண்ணன் நப்பின்னை பிராட்டியை திருமணம் -ஏழு எருதுகள் நிரசனம்
எட்டு இழையாய் மூன்று சரடாய் இருக்கும் மங்கள ஸூத்திரம் போன்ற திருமந்தரம் -சேதனர்களுக்கு  கட்டி திருமணம் செய்ய
காமம் -குரோதம் -லோபம் -மோஹம் -மதம் -மாத்சர்யம் -அசூயை -ஏழு விரோதிகளையும் தொலைத்து   அருளினார் நம் ஸ்வாமி

19-இரண்டு மல்லர்களை முடித்தது போலே
நீர் நுமது என்றிவை மாய்த்து அருளினார் ஸ்வாமி

20-குவலயா பீடம் முறித்தது போலே -மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ -பொய்கையார் போலே இந்த்ரியங்கள் துஷ்டத் தன்மை ஒழித்து அருளினார் ஸ்வாமி

21-கண்ணன் மாலாகாரர் இடம் புஷ்பம் பெற்று உகந்தால் போலே
ஸ்வாமி யும் அஹிம்சா பிரதமம் புஷ்பம் -புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ -சர்வபூத தயா புஷ்பம்
ஷமா புஷ்பம் விசேஷத-ஜ்ஞானம் புஷ்பம் தப -புஷ்பம் த்யானம் புஷ்பம் தவைதச -சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் -சிஷ்யர்கள் பக்கல் செழித்து வளரக் காணப் பெற்று களித்தவர் –

22-ஸ்ரீ ரெங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்கராஜம்
தென்னத்தியூர் கழலினைக் கீழ் பூண்ட அன்பாளன் –
அன்னம் வண்டுகள் படிகளும் ஸ்வாமி இடம் உண்டே –சாரப் பொருள்களை விவேகித்து வெளியிடுகிற ஸ்வாமி
துயரறு சுடரடி தொழுது எழு
பல்ல பல்லாஷர்   இரண்டு மகரிஷ்கள் ஹம்ச  பஷிகள் -ஜ்ஞான சுருதி மகா பிரபுவின் கீழ் நிழல் படாமல் –
இவர் ரைக்வரைப் போலே ஞானியா
அன்னமாய் நூல் பயந்தான்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த
சேற்று நீரில் கால் பொருந்தாது போலே
அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல்  பொய்ந்நிலத்தே -திருவிருத்தம்
அன்ன நடையான பிராட்டி போலே புருஷகாரம் செய்து அருளுவார் ஸ்வாமி

23-வண்டு -மதுவ்ரதம்
உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேன்-என்றும்
தேனை நன்பாலை கன்னலை அமுதை -என்றும்
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -எம்பெருமானையே விரும்பும் நம் ஸ்வாமி

24- வண்டினங்கள் காமரங்கள் இசை பாடும் -குலசேகர ஆழ்வார்
யாழினிசை  வண்டினங்கள்  ஆளம் வைக்கும் -பெரியாழ்வார்
வரிவண்டு தேன தேன என்று இசை பாடும் -திருமங்கை ஆழ்வார்
ஸ்வாமி -யாழினிசை வேதத்தியல் -பண்ணார் பாடல் ஆயிரம் -இதத்தாய் -எங்கள் இராமானுச முனி வேழம் –

25-வண்டு சஞ்சரீகம்
ஸ்வாமி யும் ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம்
புருஷோத்தமம் ச பதரி நாராயணம் நைமிசம் ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா
புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி
பதியே பரவித் தொழும் தொண்டர்களில் தலைவர்-

26-வண்டு கர்ப்ப க்ருஹங்கள் எங்கும் புக்கு திரிந்து ரமிக்கும்
ஸ்வாமி யும் மன்னிய தென்னரங்கா புரி   மா  மலை மற்றும்  உவந்திடு  நாள் -அதிகாரச்  செல்வத்துடன் கைங்கர்யம் செய்து வாழ்ந்தார்

27-வண்டு  சோலைகளிலேயே சுழலமிடும்
ஸ்வாமி யும் ஆராமம்  சூழ்ந்த    அரங்கம்-சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -விரையார்  பொழில் வேங்கடம் -சோலைகளில் சுழலமிடுவர்-

28-சமிதோதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவபிரகாச  அவரோபிதவான் ஸ்ருதேர   பார்த்தான் நநு ராமாவரஜஸ் ச ஏஷ பூய
யதிராஜ  விம்சதி

சங்கர    கர்வம்   அடக்கிய  சாம்யம்
கோபாலோ  யாதவ வம்சம் மக்னமப்  யுத்தரிஷ்யதி -உடையவரும்    யாத்வபிரகாசரை   உத்தரிப்பித்தவர்
அபார்த்தன் -அர்ஜுன    விரோதிகள்  துரி  யோதநாதிகள்
நேஹ  நாநாஸ்தி கிஞ்சன -இஹ நாநா கிஞ்சன நாஸ்தி
ஏகமேவ  அத்விதீயம் -என்றும்  சுருதி வாக்யங்கள்-இவை போன்ற அபேத ஸ்ருதி வாக்யங்கள்
இனி பேத ஸ்ருதி வாக்யங்கள் –
ஷரம் பிரதானம் அம்ருதாஷரம் ஹர ஷராத்மா நௌ ஈசதே தேவ ஏக -என்றும்
ஜ்ஞாஜ் ஜௌ த்வா வஜா  வீச நீ சௌ-என்றும்
த்வா ஸூ பர்ணா சயுஜா சகாயா சமா நம் வ்ருஷம் பரிஷச்வஜாதே தயோரன்ய பிப்பலம் ஸ்வாது அத்தி அனஸ்நன்யோ அபிசாகா சீதி –-என்றும் போன்றவைகள்

வேத நூல் ஓதுகின்றது உண்மை யல்லது இல்லை மற்று உரைக்கிலே
யஸ்ய பிருதிவி சரீரம் –யஸ்ய ஆத்மா சரீரம் –போன்ற கடக ஸ்ருதிகள் வைத்து சமன்வயப்படுத்தி காட்டி அருளினார் நம் ஸ்வாமிகள்
உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
மிதோபேதம் தத்வேஷ் வபிலபதி பேத ஸ்ருதி ரதோ விசிஷ்டைக்யாத்ஐக்ய சுருதி ரபி  ச சார்த்தா   பகவதி
இமா வர்த்தௌ கோப்தும் நிகில ஜக தந்தர் யமயிதா நிரீசோ லஷ்மீச சுருதி பிர பராபி  ப்ரணிததே -என்றும்-சங்கல்ப சூர்யோதயம் -ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்லோக ரத்னம் இது –

யத்யேதம் யதி சார்வ பௌம கதிதம் வித்யாத் அவித்யாதம
ப்ரத் யூஷம் பிரதி தந்திர மந்தி மயுகே கச்சித் விபச்சித்தம
தத்ரை கத்ர ஜடித் யுபைதி விலயம் தத்தன்மத ஸ்தாபநா
ஹேவாக பிரதமான ஹைதுகதா கல்லோல  கோலாஹல -ஸ்ரீ ரகஸ்ய த்ரய சாரம் -ஸ்ரீ தேசிகன்-

எம்பெருமானாரால் விரிவாக நிரூபிக்கப்பட்ட சரீராத்மா பாவம் ஆகிற இந்த பிரதிதந்த்ரத்தை இந்த யுகத்தில்
யாவன் நன்கு தெரிந்து கொள்ளப் பெறுகிறானோ
அப்படிப்பட்ட வித்வான் உடைய முன்னிலையில் மதாந்தரச்தச்தர்கள் எத்தை அட்டஹாசம் செய்தாலும் அவை நொடிப் பொழுதில் தொலைந்து விடும்-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ.P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

கிருஷ்ணன் கதை அமுதம் -604-612…

May 5, 2012

அவதார ரகஸ்ய ஸ்லோகம் -கீதை-நன்கு ஸ்லோகங்கள் –
அவதாரம் கானல் நீர் போல் பொய்யா -செஷ்டிதம் மாயையா -இல்லை-
அவதாரம் உண்மை -சத்யத்வம்
சுத்த சத்வ மாயம்
சாது சம்ரஷன அர்த்தம்
தீப பிரகாசர் -தேசிகன் -திரு அவதாரம்-திரு வேங்கடத்தான் திரு  மணி அம்சம் –
அவதாரச்ய சத்யத்வம்-நம் பிறவி உண்மை போல் அவன் அவதாரம்-
தோன்றினார் -உயர்வாக -பிறக்கும் பொழுது பெருமை குறையாமல் –
அஜகது ஸ்வ ச்வாபது-சேற்றில் விளக்கி மாணிக்கம் ஒளி-
நம் உடல் போல் இல்லை அவன் திருமேனி மூன்றாவது -சுத்த சத்வ மயம்ச-
திரு -சேர்த்தே திரு வாடை திரு ஆபரணம் -நம்மதோ  முக்குணம் ஆனால்-பஞ்ச பூதத்தால் –
ச்வேச்சாய -கர்மம் அடியாக இல்லை-ஸ்வ இச்சையால் -தி தந்தை தேர்ந்து எடுத்து கொண்டு –
அடுத்து ஐந்தாவது -அவதார காலம்-தர்மம் தலை குனியும் பொது -இதுவே காலம்
அவதார பயன் அடுத்து -நாமோ கர்மம் தொலைக்க -சாது ரசித்து துஷ்டர் முடிக்க தர்மம் நிலை நாட்ட –
ஆக ஆறு பதில்கள் அருளுகிறார் –
கடல் போல் -அவன் சரித்ரம் -கடல் கரையில் இருந்து பார்த்தோம் –
கல்கி அவதாரம் அடுத்து –
அரசர் பரம்பரை அடுத்து சொல்கிறார்
பெயர்கள் பட்டியல்-12 -01 அத்யாயம்
நந்தி வர்மன் -சிசுனாதன் -நந்தன் -சாணக்யன் கவ்டில்யன் -சந்திர குப்தன் -மௌரிய வம்சம் –
கன்வர்கள்-ஒவ்வொருவரும் எவ்வளவு வருஷம் ஆழ்வார்கள் கணக்கு சொல்கிறார் –

605-

பொலிக பொலிக பொலிக -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
நரகமும் நைய நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை –
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் –
12 -02 அத்யாயம்-கலி கோரம் சொல்கிறது –
நம் ஆழ்வார் தொடங்கி பக்தி ரசம் பொழிய –
ஸ்ரீ பெரும்பூதூர் -ராமானுஜ திவாகரன் –
1017
திருமேனி நினைக்க காமம் குரோதம் விலகும் -நல் கதி கிட்டும் –
அரசர் பரம்பரை சொல்லி -பெண்கள் பசுமாடு -சிரமம்-
அல்ப சுகம்-ரஜோ தமோ குணம் மூடி பிரஜைகள் துன்பம் அரசர்களால் –
கலி வளர சத்யம் கருணை குறைய -பணம் ஒன்றே குறிக்கோள் –
பலவான் வெல்வான்-உண்மை நடுநிலை உள்ளவன் இல்லை –
சாமர்த்தியம் -ஏமாற்று வேலை -பணம் பதவி படாடோபம் -ஓங்கி –
துணை நூல் மார்பில் அந்தணன் -துராசாரம் மிக்கு –
அக்னி கார்யம் குறைந்து -வேஷம் வயிறு நிறைய
அடித்து பேசினால்-பொய் உண்மையாகும் –
புகழுக்காக தர்ம கார்யம் செய்வார்கள் –
பலி அரசன் ஆள-அரசன் தங்களுக்கு நன்மை தேட –
பூமா தேவி பிடிக்காமல்-வெள்ளம் நாசம் -பயப்பட வேண்டாம் –
606-

மீனோடு ஆமை – கேழலாய் -..அரி குறளாய் -முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் தாமோதரனாய்
ல்கியும் ஆனான் -கலி யுகத்தில் குறைந்த  முயற்சியில் அதிக பலன் -ஆயுள் குறையும்
உயரமும் குறையும் -ஸ்ரீ ராமன்  காலத்தில் எட்டு அடி உயரமாம் –
நாஸ்திகர் கூட்டம் பெருகும் –
துன்புறுத்துவதே குறிக்கோள் –
மூலிகைகள் மறையும் -கலப்படம் மிகும் –
விருந்தோம்பல் குறையும்
கல்கி -சம்பளம் கிராமம் விஷ்ணு  யசஸ் -பெயரில் வெள்ளை குதிரையில் –
வாசனை மிக்க திருமேனி -கலி முடிந்து கிருத யுகம்-
பிரளயம் வராது 28 சதுர யுகம் தான் முடியும்
100 சதுர யுகம் முடியணும்-
நல்லவரை கொண்டு கிருத யுகம் ஆரம்பிக்கும் தீயவரை தான் முடிப்பார் –
சந்தரன் சூர்யம் பிரகஸ்பதி மூவரும் புஷ்ய நஷத்தரத்தில் பிரவேசிப்பார்கள் –
சப்த ரிஷிகள் கூட்டமாக
மகம் பரிஷித் காலத்தில் பின்பு பூராடம் மாறி-
அரசர் கீர்த்தி மிகும்
வர்ண ஆஸ்ரம தர்மம் மீண்டும் நிலை பெரும்
நீர் குமிழி போல் தீயவர் அழிவார்கள் –
அடுத்து திரு நாம சங்கீர்த்தனம் பெருமை சொல்லுவார்
607-12 -3 அத்யாயம் தொடங்க இருக்கிறோம் –
தர்மம் யுகம் தோறும் எப்படி இருக்கும் -கேசவ திரு நாம சங்கீர்த்தனம் ஒன்றே வழி
பூமி கீதம் -பரந்து மிகுந்த மேல் பகுதி ஒன்றே அறிவோம் -காணி நிலத்துக்கு சண்டை
அனைத்தும் பூமி தேவி சொத்து உணராமல் –
அரசர் துன்பம் செய்ய -காமம் கோபம் வசப்பட்டு தாங்களுக்கே சொத்து சேர்த்து –
மரண தேவதை வரும் உணராமல்-
கடலை வசப்படுத்த -ஆகாசத்தை வசப்படுத்த –
சண்டை எல்லாம் பூமிக்காக தானே -தங்கம் வெள்ளி விலை ஏற்றி -பூமிக்கும் விலை ஏற்றி –
ஒருசிலர் பயன் பெற்று -ஏலம் செய்து -சண்டை போட்டு –
பரதன் அர்ஜுனன் மாந்தாகன் கட்டுவன்கா சாத்தனு பகீரதன் -பல பெரிய அரசர் தசரதர் யயாதி ஆண்ட நாடு
நமுசி ஹிரன்யாட்ஷன்  ராவணன் இவர்களும் ஆண்டார்கள் –
பொருளாதாரம் வீக்கம் -முதலீடு இங்கே செய்தால் பலன் என்று முதலீடு செய்து –
பரந்து விரிந்த பூமி தேவி -பேசுகிறாள் இங்கே –
உழவு நிலைமை குறைந்து -துல்யமாக கணித்து சொல்கிறது நடப்பதை –
பக்தி செலுத்துவதே உயர்ந்த வழி –
பரிஷித்-கேட்பதில் உடம்பு நடக்கிறதே
தார்மிகனாக வாழ வழி சொல்லும் சுகர் இடம் கேட்கிறான்
இங்கும் நன்மை பெற வழி உண்டே –
சுகர் யுகம் நன்மை தீமை சொல்லி
தர்மம் சத்யம் தயா தவம் தானம் நான்கு கால் பசு

608-

த்ரேதா யுகம்-அதர்மம் நுழைய
சந்தோசம் கருணை நடப்பு  சாந்தி மனசை அடக்கி ஆத்மாராமானாக இருக்க
சம தர்சனம் கிருத யுகத்தில் இருக்க –
ஒரு கால் குறைந்து – பொய் சொல்லி -ஹிம்சை -இன்பத்துக்கு ஆள் ஆகாமல் –
முழுவதும் தர்மம் தொலைந்து போகாமல் இருக்கும்
கிரியை அனுஷ்டானம் செய்வார்கள் –
ஹிம்சை/பொய் கூடி த்வேஷம் மிக்கு -செருக்கு மிகுந்து –
கலியுகம் -முக்கால் போக -முடிவில் அதுவும் போக கல்கி அவ்பதரிக்க –
துஷ்டர் /ஆசாரம் அற்று/சண்டை விரோதம் பாராட்டி
குருத சத்ய குணம் மிகுந்து
த்ரேதா ரஜோ குணம் தலை எடுக்க -வீடு இன்பம் மோஷம் விருப்பம் இன்றி -மற்ற மூன்றில்
துவாபர – ரஜோ தமோ கலந்து -லோபிகள் அசந்தொஷி செருக்கு டம்பம் மிக்கு
பின்பு தமோ  குணம் மிக்கு -கலி யுகத்தில் -சோகம் மோகம் -கவன குறைவு சோம்பல் தூக்கம்
ஞானம் அறிவில் ஆசை கிருத யுகத்தில் –
கலியுகத்தில் பற்று மிகுந்து -தவம் குறைந்து -தெய்வ பலம் குறைந்து –
கொலை கொள்ளை மிகுந்து -வேதம் தூஷிக ஆரம்பிப்பார்கள் –
படிக்காமலே –
அந்தணர் அனுஷ்டானம் இன்றி –
பணம் ஒன்றே குறிக்கோள் –
சன்யாசிகள் காஷாயம் தண்டம் வேஷம்
சாப்பாடுக்கே அலைந்து -வெட்கம்  குறைந்து கடுமை பேச்சு –
பால் கொடுக்காத பசுவை ரஷிக்காமல்-
பிராணி ஹிம்சை -காற்றை தண்ணீரை தூய்மை செய்து –
விஷ்ணு ஆராதனை குறைந்து பாஷாண்டிகள் நாஸ்திக வாதம் நிறைந்து –
கலியுகம் கஷ்டம் அடுக்கி திரு நாம சங்கீர்த்தனம் விளக்குகிறார் அடுத்து 4 /5 ஸ்லோகங்களால்

609-

ருத யுகம் -யுகத்தின் பொது விதி சொல்லி
நல்லவர்களும் இருப்பார்கள் -12 /3 /45 ஸ்லோகம்
புருஷோத்தமன் -எளிய வழி -அவனை அடைய -சரணாகதி நன்றாக விளக்கி
இறைவா நீ தாராய் பறை -மனம் கனிந்து பேர் இன்பம்மிக்கு இருக்கிறான் –
கல்ப கோடி -ஜன்மம் வேண்டும் -வினாடி சம்பாதிக்கும் பாபம் போக்க-
தப்பில் ஈடுபாடு குறைய -அவன் -உதவ ஓடி வருகிறான் –
பயம் போக்க வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூய மலர் தூவி தொழுது –
அன்பு கருணை வெல்லும் -பாப கூட்டம் பரந்து போகும் –
த்யானித்து கிருத யுகம்
யாக யாக்சம் செய்து அடுத்து
உத்சவங்கள் அர்ச்சனை
அடுத்து கும்பிடு நட்டம் இட்டு ஆட -தலியிநிடு ஆசனம் தட்ட
திரு நாம சங்கீர்த்தனம்
மால் கொள் சிந்தையராய் -ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நா வாயில் உள்ளதே -வெட்கம் துறந்து ஸ்ரீ வல்லபேதி -முகுந்தா –
கேசவா என்ன கெடும்  இடராயவென்ன எல்லாம்  கெடும் –
அச்சுவை பெறினும் வேண்டேன் –
ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம துல்யேன- ரஷைஇது தானே
விஷ்ணு சகஸ்ரநாமம் அனைத்தையும் அருளுமே –
கேசவனை மனத்தில் வைத்து உயர்ந்த கதி அடையலாம் –
கிருஷ்ண கீர்தனத்தாலே முக்தி -கலி யுகத்தில் -சுலப வழி –
துவாரகை நினைத்தாலே மதுரையார் மன்னனுக்கு நாம இருக்கிற இடத்தில்
சொன்னாலே ஆனந்தம் பயம் நீங்கும்
610-

611-

அயோத்யா -மதுரா -முக்தி தரும் ஏழு ஷேத்ரங்கள்
மாயா காசி காஞ்சி அவந்திகா த்வாரகை -சந்நிதானம் நினைத்தாலே நன்மை கிட்டும்
புண்ய ஷேத்ரம் செல்வது நீராடல் கதை கேட்பது -அழுக்கு நீங்க
மருந்தும் விருந்தும் -பாகவதமே –
பரிஷித் மோஷம் அடைந்தானே இதை கொண்டே –
அவனை பற்றிய புராணம் பாசுரம் சொல்லியே பொழுதுபோக்கு –
ஏழு நாள்களில் நான் அறிந்த ரிஷிகள் அருளியதை
நாராயணன் -நாரதர் -வியாசர் மூலம் பெற்ற –
நான் =ஆத்மா -அறிந்து இறத்தல் உடல் சம்பந்தம் தானே –
ஆத்மா நித்யம்-ஆனந்த வடிவானவன்-அவனை அனுபவித்து கொண்டு இருக்கவே –
விதை -செடி போல் கர்ம பிறவி –
மீளாத இன்பம் பெற பக்தி ஒன்றே வழி-
சாம்யா பத்தி மோஷம் -அங்கும் சேஷ சேஷி பாவம் உண்டே –
மனம் ஒன்றே வேண்டும் விடுதலை அடைய –
ரஜஸ்  தமஸ் சத்வ முக்குணம் -தாண்டி -பரமாத்வா இடம் மனசை செலுத்தி –
மிருத்யுவுக்கு மிர்த்யு அவனே –
கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு -திரு அனந்தாழ்வான் ஐ தீகம்-
சொன்ன எனக்கும் மகிழ்வு கேட்ட உனக்கும் மகிழ்வு -சுகர் –

612

கிளி கொத்திய பழம் ஸ்ரீமத் பாகவதம் -உபதேசங்கள் 12 -5 முடிந்தது
இனி 6th அத்யாயம் –
பெருத்த உதவிக்கு நன்றி செலுத்துகிறார் பரிஷித்
பயன் நன்றாலும் -முயல்கின்றேன் உன் தன மொய் கழலுக்கு அன்பையே
நிற்க பாடி -அது போல் –
கைகளை கூப்பி தழு தழுத்த குரலில் -பரிஷித் -அவனை காட்டி கொடுத்தீர்
சங்கை போனது
அறிய பட்டது அனைத்தையும் சொல் வடிவில் காட்டி கொடுத்தீர்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
சாத்விக புராணம் கேட்க்கும் பாக்கியம் பெற்றேன்
யாரை பற்றியும் கவலை இல்லை
யாரும் ஆத்மா நான் தீண்ட முடியாதே
அவன் திருவடியில் சமர்பித்த பின்பு –
இனி ஆனந்தமாக சரீரம் விடுவேன் -ஞானத்தால் -திருவடி காட்டி கொடுத்தீர்
நன்றி கூட சொல்ல முடியாமல் தழு தழுக்க-
உபதேசம் பலித்தது-இனி இங்கு வேலை இல்லை –
அடுத்த ஒருவனுக்கு உபதேசிக்க வேண்டுமே –
விவேக ஞானம் இருப்பதால் பாம்பு வந்ததா சரீரம் போகுமா
நம் சிஷ்யன் -பற்று கூடாதே
கண்ணா புரான் கதை அமுதம் கேட்டோமே –
மனசைஅடக்கி -தர்ப்பம் பரப்பி -அமர
பாம்பு வர -சாபம் படி –
விஷத்துக்கு முறிவு அறிந்தவன் வர -அவனை தஷகன் அனுப்பி -அருகில் வந்து கடிக்க –
விஷ அக்னி உடம்பை பற்ற -ஆத்மா ஜோதிஸ் புறப்பட -புஷ்ப மாரி பொழிய –
விண்ணுலாரும் சீ ரியர்
சர்ப யாகம் பண்ண -தஷகன் இத்ரான் இடம் அடைக்கலம் –
சகேந்திர -ஹோமம் பண்ண -பிள்ளைக்கு நல்லது சொல்ல ரிஷிகள் வர
மீளாத இன்பம் அடைந்து இருக்கிறார் சொல்ல –
யாகம் நிறுத்த சொல்ல -ஒத்து கொண்டான் –
கேட்ப்பதால் வேற்றுமை நீங்கி பகவத் பக்தியால் ஒன்றாக ஆவோம் –
மீண்டும் மீண்டும் நம-வேதங்களை  பிரிப்பதை இனி அருளுகிறார்

12-1/2/3/4/5/6–

12-1-

1/2–çré-çuka uväca
yo ‘ntyaù puraïjayo näma
bhaviñyo bärahadrathaù
tasyämätyas tu çunako

hatvä sväminam ätma-jam
pradyota-saàjïaà räjänaà
kartä yat-pälakaù sutaù
viçäkhayüpas tat-putro
bhavitä räjakas tataù

Çukadeva Gosvämé said: The last king mentioned in our previous
enumeration of the future rulers of the Mägadha dynasty was Puraïjaya, who
will take birth as the descendant of Båhadratha. Puraïjaya’s minister Çunaka
will assassinate the king and install his own son, Pradyota, on the throne. The
son of Pradyota will be Pälaka, his son will be Viçäkhayüpa, and his son will be
Räjaka.

14–mauryä hy ete daça nåpäù
sapta-triàçac-chatottaram
samä bhokñyanti påthivéà
kalau kuru-kulodvaha

O best of the Kurus, these ten Maurya kings will rule the earth for 137 years
of the Kali-yuga.

34–mägadhänäà tu bhavitä
viçvasphürjiù puraïjayaù
kariñyaty aparo varëän
pulinda-yadu-madrakän

There will then appear a king of the Mägadhas named Viçvasphürji, who will
be like another Puraïjaya. He will turn all the civilized classes into low-class,
uncivilized men in the same category as the Pulindas, Yadus and Madrakas

39/40–stré-bäla-go-dvija-ghnäç ca
para-dära-dhanädåtäù
uditästa-mita-präyä
alpa-sattvälpakäyuñaù
asaàskåtäù kriyä-hénä
rajasä tamasävåtäù
prajäs te bhakñayiñyanti
mlecchä räjanya-rüpiëaù

These barbarians in the guise of kings will devour the citizenry, murdering
innocent women, children, cows and brähmaëas and coveting the wives and
property of other men. They will be erratic in their moods, have little strength
of character and be very short-lived. Indeed, not purified by any Vedic rituals
and lacking in the practice of regulative principles, they will be completely
covered by the modes of passion and ignorance

41–tan-näthäs te janapadäs
tac-chéläcära-vädinaù
anyonyato räjabhiç ca
kñayaà yäsyanti péòitäù

The citizens governed by these low-class kings will imitate the character,
behavior and speech of their rulers. Harassed by their leaders and by each
other, they will all suffer ruination.

12-2-

1–çré-çuka uväca
tataç cänu-dinaà dharmaù
satyaà çaucaà kñamä dayä
kälena balinä räjan
naìkñyaty äyur balaà småtiù

Çukadeva Gosvämé said: Then, O King, religion, truthfulness, cleanliness,
tolerance, mercy, duration of life, physical strength and memory will all
diminish day by day because of the powerful influence of the age of Kali.

3–dämpatye ‘bhirucir hetur
mäyaiva vyävahärike
strétve puàstve ca hi ratir
vipratve sütram eva hi

Men and women will live together merely because of superficial attraction,
and success in business will depend on deceit. Womanliness and manliness will
be judged according to one’s expertise in sex, and a man will be known as a
brähmaëa just by his wearing a thread.

6–düre väry-ayanaà térthaà
lävaëyaà keça-dhäraëam
udaraà-bharatä svärthaù
satyatve dhärñöyam eva hi
däkñyaà kuöumba-bharaëaà
yaço ‘rthe dharma-sevanam

A sacred place will be taken to consist of no more than a reservoir of water
located at a distance, and beauty will be thought to depend on one’s hairstyle.
Filling the belly will become the goal of life, and one who is audacious will be
accepted as truthful. He who can maintain a family will be regarded as an
expert man, and the principles of religion will be observed only for the sake of
reputation.

11–triàçad viàçati varñäëi
paramäyuù kalau nåëäm

The maximum duration of life for human beings in Kali-yuga will become
fifty years

18–çambhala-gräma-mukhyasya
brähmaëasya mahätmanaù
bhavane viñëuyaçasaù
kalkiù prädurbhaviñyati

Lord Kalki will appear in the home of the most eminent brähmaëa of
Çambhala village, the great soul Viñëuyaçä.

19/20–açvam äçu-gam äruhya
devadattaà jagat-patiù
asinäsädhu-damanam
añöaiçvarya-guëänvitaù
vicarann äçunä kñauëyäà
hayenäpratima-dyutiù
nåpa-liìga-cchado dasyün
koöiço nihaniñyati

Lord Kalki, the Lord of the universe, will mount His swift horse Devadatta
and, sword in hand, travel over the earth exhibiting His eight mystic opulences
and eight special qualities of Godhead. Displaying His unequaled effulgence and
riding with great speed, He will kill by the millions those thieves who have
dared dress as kings.

23–yadävatérëo bhagavän
kalkir dharma-patir hariù
kåtaà bhaviñyati tadä
prajä-sütiç ca sättviké

When the Supreme Lord has appeared on earth as Kalki, the maintainer of
religion, Satya-yuga will begin, and human society will bring forth progeny in
the mode of goodness.

24–yadä candraç ca süryaç ca
tathä tiñya-båhaspaté
eka-räçau sameñyanti
bhaviñyati tadä kåtam

When the moon, the sun and Båhaspaté are together in the constellation
Karkaöa, and all three enter simultaneously into the lunar mansion Puñyä—at
that exact moment the age of Satya, or Kåta, will begin.

26–ärabhya bhavato janma
yävan nandäbhiñecanam
etad varña-sahasraà tu
çataà païcadaçottaram

From your birth up to the coronation of King Nanda, 1,150 years will pass.

31–yadä devarñayaù sapta
maghäsu vicaranti hi
tadä pravåttas tu kalir
dvädaçäbda-çatätmakaù

When the constellation of the seven sages is passing through the lunar
mansion Maghä, the age of Kali begins. It comprises twelve hundred years of
the demigods.

32–yadä maghäbhyo yäsyanti
pürväñäòhäà maharñayaù
tadä nandät prabhåty eña
kalir våddhià gamiñyati

When the great sages of the Saptarñi constellation pass from Maghä to
Pürväsäòhä, Kali will have his full strength, beginning from King Nanda and
his dynasty.

34–divyäbdänäà sahasränte
caturthe tu punaù kåtam
bhaviñyati tadä nèëäà
mana ätma-prakäçakam

After the one thousand celestial years of Kali-yuga, the Satya-yuga will
manifest again. At that time the minds of all men will become self-effulgent

35–ity eña mänavo vaàço
yathä saìkhyäyate bhuvi
tathä viö-çüdra-vipräëäà
täs tä jïeyä yuge yuge

Thus I have described the royal dynasty of Manu, as it is known on this
earth. One can similarly study the history of the vaiçyas, çüdras and brähmaëas
living in the various ages.

39–kåtaà tretä dväparaà ca
kaliç ceti catur-yugam
anena krama-yogena
bhuvi präëiñu vartate

The cycle of four ages—Satya, Tretä, Dväpara and Kali—continues
perpetually among living beings on this earth, repeating the same general
sequence of events.

12-3-

–samudrävaraëäà jitvä
mäà viçanty abdhim ojasä
kiyad ätma-jayasyaitan
muktir ätma-jaye phalam

“After conquering all the land on my surface, these proud kings forcibly
enter the ocean to conquer the sea itself. What is the use of their self-control,
which is aimed at political exploitation? The actual goal of self-control is
spiritual liberation.”

6–yäà visåjyaiva manavas
tat-sutäç ca kurüdvaha
gatä yathägataà yuddhe
täà mäà jeñyanty abuddhayaù

O best of the Kurus, the earth continued as follows: “Although in the past
great men and their descendants have left me, departing from this world in the
same helpless way they came into it, even today foolish men are trying to
conquer me.

15–yas tüttamaù-çloka-guëänuvädaù
saìgéyate ‘bhékñëam amaìgala-ghnaù
tam eva nityaà çåëuyäd abhékñëaà
kåñëe ‘maläà bhaktim abhépsamänaù

The person who desires pure devotional service to Lord Kåñëa should hear
the narrations of Lord Uttamaùçloka’s glorious qualities, the constant chanting
of which destroys everything inauspicious. The devotee should engage in such
listening in regular daily assemblies and should also continue his hearing
throughout the day

19–santuñöäù karuëä maiträù
çäntä däntäs titikñavaù
ätmärämäù sama-dåçaù
präyaçaù çramaëä janäù

The people of Satya-yuga are for the most part self-satisfied, merciful,
friendly to all, peaceful, sober and tolerant. They take their pleasure from
within, see all things equally and always endeavor diligently for spiritual
perfection.

21–tadä kriyä-tapo-niñöhä
näti-hiàsrä na lampaöäù
trai-vargikäs trayé-våddhä
varëä brahmottarä nåpa

In the Tretä age people are devoted to ritual performances and severe
austerities. They are not excessively violent or very lusty after sensual pleasure.
Their interest lies primarily in religiosity, economic development and regulated
sense gratification, and they achieve prosperity by following the prescriptions of
the three Vedas. Although in this age society evolves into four separate classes,
O King, most people are brähmaëas.

22–tapaù-satya-dayä-däneñv
ardhaà hrasvati dväpare
hiàsätuñöy-anåta-dveñair
dharmasyädharma-lakñaëaiù

In Dväpara-yuga the religious qualities of austerity, truth, mercy and charity
are reduced to one half by their irreligious counterparts—dissatisfaction,
untruth, violence and enmity.

24–kalau tu dharma-pädänäà
turyäàço ‘dharma-hetubhiù
edhamänaiù kñéyamäëo
hy ante so ‘pi vinaìkñyati

kalau—in the age of Kali; tu—and; dharma-pädänäm—of the legs of religion;
turya-aàçaù—one fourth; adharma—of irreligion; hetubhiù—by the principles;
edhamänaiù—which are increasing; kñéyamäëaù—decreasing; hi—indeed;
ante—in the end; saù—that one quarter; api—also; vinaìkñyati—will be
destroyed.

In the age of Kali only one fourth of the religious principles remains. That
last remnant will continuously be decreased by the ever-increasing principles of
irreligion and will finally be destroyed.

31–tasmät kñudra-dåço martyäù
kñudra-bhägyä mahäçanäù
kämino vitta-hénäç ca
svairiëyaç ca striyo ‘satéù

Because of the bad qualities of the age of Kali, human beings will become
shortsighted, unfortunate, gluttonous, lustful and poverty-stricken. The
women, becoming unchaste, will freely wander from one man to the next.

37–pitå-bhrätå-suhåj-jïätén
hitvä saurata-sauhådäù
nanändå-çyäla-saàvädä
dénäù straiëäù kalau naräù

In Kali-yuga men will be wretched and controlled by women. They will
reject their fathers, brothers, other relatives and friends and will instead
associate with the sisters and brothers of their wives. Thus their conception of
friendship will be based exclusively on sexual ties.

38–çüdräù pratigrahéñyanti
tapo-veñopajévinaù
dharmaà vakñyanty adharma-jïä
adhiruhyottamäsanam

Uncultured men will accept charity on behalf of the Lord and will earn their
livelihood by making a show of austerity and wearing a mendicant’s dress.
Those who know nothing about religion will mount a high seat and presume to
speak on religious principles.

47–yathä hemni sthito vahnir
durvarëaà hanti dhätu-jam
evam ätma-gato viñëur
yoginäm açubhäçayam

yathä—just as; hemni—in gold; sthitaù—situated; vahniù—fire;
durvarëam—the discoloration; hanti—destroys; dhätu-jam—due to the taint of
other metals; evam—in the same way; ätma-gataù—having entered the soul;
viñëuù—Lord Viñëu; yoginäm—of the yogés; açubha-äçayam—the dirty mind.

Just as fire applied to gold removes any discoloration caused by traces of
other metals, Lord Viñëu within the heart purifies the minds of the yogés.

49–tasmät sarvätmanä räjan
hådi-sthaà kuru keçavam
mriyamäëo hy avahitas
tato yäsi paräà gatim

tasmät—therefore; sarva-ätmanä—with all endeavor; räjan—O King;
hådi-stham—within your heart; kuru—make; keçavam—Lord Keçava;
mriyamäëaù—dying; hi—indeed; avahitaù—concentrated; tataù—then;
yäsi—you will go; param—to the supreme; gatim—destination.

Therefore, O King, endeavor with all your might to fix the Supreme Lord
Keçava within your heart. Maintain this concentration upon the Lord, and at
the time of death you will certainly attain the supreme destination.

50–mriyamäëair abhidhyeyo
bhagavän parameçvaraù
ätma-bhävaà nayaty aìga
sarvätmä sarva-saàçrayaù

My dear King, the Personality of Godhead is the ultimate controller. He is
the Supreme Soul and the supreme shelter of all beings. When meditated upon
by those about to die, He reveals to them their own eternal spiritual identity

12-4-

2–catur-yuga-sahasraà tu
brahmaëo dinam ucyate
sa kalpo yatra manavaç
caturdaça viçäm-pate

One thousand cycles of four ages constitute a single day of Brahmä, known
as a kalpa. In that period, O King, fourteen Manus come and go.

3–tad-ante pralayas tävän
brähmé rätrir udähåtä
trayo lokä ime tatra
kalpante pralayäya hi

After one day of Brahmä, annihilation occurs during his night, which is of
the same duration. At that time all the three planetary systems are subject to
destruction.

4–eña naimittikaù proktaù
pralayo yatra viçva-såk
çete ‘nantäsano viçvam
ätmasät-kåtya cätma-bhüù

This is called the naimittika, or occasional, annihilation, during which the
original creator, Lord Näräyaëa, lies down upon the bed of Ananta Çeña and
absorbs the entire universe within Himself while Lord Brahmä sleeps.

8–sämudraà daihikaà bhaumaà
rasaà säàvartako raviù
raçmibhiù pibate ghoraiù
sarvaà naiva vimuïcati

The sun in its annihilating form will drink up with its terrible rays all the
water of the ocean, of living bodies and of the earth itself. But the devastating
sun will not give any rain in return.

13–tata ekodakaà viçvaà
brahmäëòa-vivaräntaram

At that time, the shell of the universe will fill up with water, forming a
single cosmic ocean.

14–tadä bhümer gandha-guëaà
grasanty äpa uda-plave
grasta-gandhä tu påthivé
pralayatväya kalpate

As the entire universe is flooded, the water will rob the earth of its unique
quality of fragrance, and the element earth, deprived of its distinguishing
quality, will be dissolved.

31–yathä hiraëyaà bahudhä saméyate
nåbhiù kriyäbhir vyavahära-vartmasu
evaà vacobhir bhagavän adhokñajo
vyäkhyäyate laukika-vaidikair janaiù

According to their different purposes, men utilize gold in various ways, and
gold is therefore perceived in various forms. In the same way, the Supreme
Personality of Godhead, who is inaccessible to material senses, is described in
various terms, both ordinary and Vedic, by different types of men.

32–yathä ghano ‘rka-prabhavo ‘rka-darçito
hy arkäàça-bhütasya ca cakñuñas tamaù
evaà tv ahaà brahma-guëas tad-ékñito
brahmäàçakasyätmana ätma-bandhanaù

Although a cloud is a product of the sun and is also made visible by the sun,
it nevertheless creates darkness for the viewing eye, which is another partial
expansion of the sun. Similarly, material false ego, a particular product of the
Absolute Truth made visible by the Absolute Truth, obstructs the individual
soul, another partial expansion of the Absolute Truth, from realizing the
Absolute Truth.0–saàsära-sindhum ati-dustaram uttitérñor
nänyaù plavo bhagavataù puruñottamasya
lélä-kathä-rasa-niñevaëam antareëa
puàso bhaved vividha-duùkha-davärditasya

For a person who is suffering in the fire of countless miseries and who
desires to cross the insurmountable ocean of material existence, there is no
suitable boat except that of cultivating devotion to the transcendental taste for
the narrations of the Supreme Personality of Godhead’s pastimes.

41–puräëa-saàhitäm etäm
åñir näräyaëo ‘vyayaù
näradäya purä präha
kåñëa-dvaipäyanäya saù

Long ago this essential anthology of all the Puräëas was spoken by the
infallible Lord Nara-Näräyaëa Åñi to Närada, who then repeated it to Kåñëa
Dvaipäyana Vedavyäsa.

12-5-

–na bhaviñyasi bhütvä tvaà
putra-pauträdi-rüpavän
béjäìkura-vad dehäder
vyatirikto yathänalaù

You will not take birth again in the form of your sons and grandsons, like a
sprout taking birth from a seed and then generating a new seed. Rather, you are
entirely distinct from the material body and its paraphernalia, in the same way
that fire is distinct from its fuel.

4–svapne yathä çiraç-chedaà
païcatvädy ätmanaù svayam
yasmät paçyati dehasya
tata ätmä hy ajo ‘maraù

In a dream one can see his own head being cut off and thus understand that
his actual self is standing apart from the dream experience. Similarly, while
awake one can see that his body is a product of the five material elements.
Therefore it is to be understood that the actual self, the soul, is distinct from
the body it observes and is unborn and immortal.

7–snehädhiñöhäna-varty-agnisaàyogo
yävad éyate
tävad dépasya dépatvam
evaà deha-kåto bhavaù
rajaù-sattva-tamo-våttyä
jäyate ‘tha vinaçyati

A lamp functions as such only by the combination of its fuel, vessel, wick
and fire. Similarly, material life, based on the soul’s identification with the
body, is developed and destroyed by the workings of material goodness, passion
and ignorance, which are the constituent elements of the body.

8–na taträtmä svayaà-jyotir
yo vyaktävyaktayoù paraù
äkäça iva cädhäro
dhruvo ‘nantopamas tataù

The soul within the body is self-luminous and is separate from the visible
gross body and invisible subtle body. It remains as the fixed basis of changing
bodily existence, just as the ethereal sky is the unchanging background of
material transformation. Therefore the soul is endless and without material
comparison.

11/12–ahaà brahma paraà dhäma
brahmähaà paramaà padam
evaà samékñya cätmänam
ätmany ädhäya niñkale
daçantaà takñakaà päde
lelihänaà viñänanaiù
na drakñyasi çaréraà ca
199
viçvaà ca påthag ätmanaù

You should consider, “I am nondifferent from the Absolute Truth, the
supreme abode, and that Absolute Truth, the supreme destination, is
nondifferent from me.” Thus resigning yourself to the Supreme Soul, who is
free from all material misidentifications, you will not even notice the snake-bird
Takñaka when he approaches with his poison-filled fangs and bites your foot.
Nor will you see your dying body or the material world around you, because
you will have realized yourself to be separate from them.

13–etat te kathitaà täta
yad ätmä påñöavän nåpa
harer viçvätmanaç ceñöäà
kià bhüyaù çrotum icchasi

Beloved King Parékñit, I have narrated to you the topics you originally
inquired about—the pastimes of Lord Hari, the Supreme Soul of the universe.
Now, what more do you wish to hear?

12-6-

2–räjoväca
siddho ‘smy anugåhéto ‘smi
bhavatä karuëätmanä
çrävito yac ca me säkñäd
anädi-nidhano hariù

Mahäräja Parékñit said: I have now achieved the purpose of my life, because
a great and merciful soul like you has shown such kindness to me. You have
personally spoken to me this narration of the Supreme Personality of Godhead,
Hari, who is without beginning or end.

3–näty-adbhutam ahaà manye
mahatäm acyutätmanäm
ajïeñu täpa-tapteñu
bhüteñu yad anugrahaù

I do not consider it at all amazing that great souls such as yourself, whose
minds are always absorbed in the infallible Personality of Godhead, show mercy
to the foolish conditioned souls, tormented as we are by the problems of
material life.

4–puräëa-saàhitäm etäm
açrauñma bhavato vayam
yasyäà khalüttamaù-çloko
bhagavän anavarëyate

I have heard from you this Çrémad-Bhägavatam, which is the perfect
summary of all the Puräëas and which perfectly describes the Supreme Lord,
Uttamaùçloka.

5–bhagavaàs takñakädibhyo
måtyubhyo na bibhemy aham
praviñöo brahma nirväëam
abhayaà darçitaà tvayä

My lord, I now have no fear of Takñaka or any other living being, or even of
repeated deaths, because I have absorbed myself in that purely spiritual
Absolute Truth, which you have revealed and which destroys all fear.

9/10–parékñid api räjarñir
ätmany ätmänam ätmanä
samädhäya paraà dadhyäv
aspandäsur yathä taruù

präk-küle barhiñy äséno
gaìgä-küla udaì-mukhaù
brahma-bhüto mahä-yogé
niùsaìgaç chinna-saàçayaù

Mahäräja Parékñit then sat down on the bank of the Ganges, upon a seat
made of darbha grass with the tips of its stalks facing east, and turned himself
toward the north. Having attained the perfection of yoga, he experienced full
self-realization and was free of material attachment and doubt. The saintly King
settled his mind within his spiritual self by pure intelligence and proceeded to
meditate upon the Supreme Absolute Truth. His life air ceased to move, and he
became as stationary as a tree.

16–janmejayaù sva-pitaraà
çrutvä takñaka-bhakñitam
yathäjuhäva sankruddho
nägän satre saha dvijaiù

Hearing that his father had been fatally bitten by the snakebird, Mahäräja
Janamejaya became extremely angry and had brähmaëas perform a mighty
sacrifice in which he offered all the snakes in the world into the sacrificial fire

19–taà gopäyati räjendra
çakraù çaraëam ägatam
tena saàstambhitaù sarpas
tasmän nägnau pataty asau

The brähmaëas replied: O best of kings, the snake Takñaka has not fallen
into the fire because he is being protected by Indra, whom he has approached
for shelter. Indra is holding him back from the fire.

22–iti brahmoditäkñepaiù
sthänäd indraù pracälitaù
babhüva sambhränta-matiù
sa-vimänaù sa-takñakaù

When Lord Indra, along with his airplane and Takñaka, was suddenly
thrown from his position by these insulting words of the brähmaëas, he became
very disturbed.

23–taà patantaà vimänena
saha-takñakam ambarät
vilokyäìgirasaù präha
räjänaà taà båhaspatiù

Båhaspati, the son of Aìgirä Muni, seeing Indra falling from the sky in his
airplane along with Takñaka, approached King Janamejaya and spoke to him as
follows.

24–naiña tvayä manuñyendra
vadham arhati sarpa-räö
anena pétam amåtam
atha vä ajarämaraù

O King among men, it is not fitting that this king of snakes meet death at
your hands, for he has drunk the nectar of the immortal demigods.
Consequently he is not subject to the ordinary symptoms of old age and death.

32–paraà padaà vaiñëavam ämananti tad
yan neti netéty atad-utsisåkñavaù
visåjya daurätmyam ananya-sauhådä
hådopaguhyävasitaà samähitaiù

Those who desire to give up all that is not essentially real move
systematically, by negative discrimination of the extraneous, to the supreme
position of Lord Viñëu. Giving up petty materialism, they offer their love
exclusively to the Absolute Truth within their hearts and embrace that highest truth in fixed meditation.

33–ta etad adhigacchanti
viñëor yat paramaà padam
ahaà mameti daurjanyaà
na yeñäà deha-geha-jam

Such devotees come to understand the supreme transcendental situation of
the Personality of Godhead, Lord Viñëu, because they are no longer polluted by
the concepts of “I” and “my,” which are based on body and home.

40/41–çåëoti ya imaà sphoöaà
supta-çrotre ca çünya-dåk
yena väg vyajyate yasya
vyaktir äkäça ätmanaù
sva-dhämno brähmaëaù säkñäd
väcakaù paramätmanaù
sa sarva-mantropaniñad
veda-béjaà sanätanam

This oàkära, ultimately nonmaterial and imperceptible, is heard by the
Supersoul without His possessing material ears or any other material senses.
The entire expanse of Vedic sound is elaborated from oàkära, which appears
from the soul, within the sky of the heart. It is the direct designation of the
self-originating Absolute Truth, the Supersoul, and is the secret essence and
eternal seed of all Vedic hymns.

42–tasya hy äsaàs trayo varëä
a-kärädyä bhågüdvaha
dhäryante yais trayo bhävä
guëa-nämärtha-våttayaù

Oàkära exhibited the three original sounds of the alphabet—A, U and M.
These three, O most eminent descendant of Bhågu, sustain all the different
threefold aspects of material existence, including the three modes of nature, the
names of the Åg, Yajur and Säma Vedas, the goals known as the Bhür, Bhuvar
and Svar planetary systems, and the three functional platforms called waking
consciousness, sleep and deep sleep.

43–tato ‘kñara-samämnäyam
asåjad bhagavän ajaù
antasthoñma-svara-sparçahrasva-
dérghädi-lakñaëam

From that oàkära Lord Brahmä created all the sounds of the alphabet—the
vowels, consonants, semivowels, sibilants and others—distinguished by such
features as long and short measure.

47–kñéëäyuñaù kñéëa-sattvän
durmedhän vékñya kälataù
vedän brahmarñayo vyasyan
hådi-sthäcyuta-coditäù

Observing that people in general were diminished in their life span, strength
and intelligence by the influence of time, great sages took inspiration from the
Personality of Godhead sitting within their hearts and systematically divided
the Vedas.

50–åg-atharva-yajuù-sämnäà
räçér uddhåtya vargaçaù
catasraù saàhitäç cakre
mantrair maëi-gaëä iva

Çréla Vyäsadeva separated the mantras of the Åg, Atharva, Yajur and Säma
Vedas into four divisions, just as one sorts out a mixed collection of jewels into
piles. Thus he composed four distinct Vedic literatures.

52/53–pailäya saàhitäm ädyäà
bahvåcäkhyäà uväca ha
vaiçampäyana-saàjïäya
nigadäkhyaà yajur-gaëam
sämnäà jaiminaye präha
tathä chandoga-saàhitäm
atharväìgiraséà näma
sva-çiñyäya sumantave

Çréla Vyäsadeva taught the first saàhitä, the Åg Veda, to Paila and gave this
collection the name Bahvåca. To the sage Vaiçampäyana he spoke the collection
of Yajur mantras named Nigada. He taught the Säma Veda mantras, designated
as the Chandoga-saàhitä, to Jaimini, and he spoke the Atharva Veda to his dear
disciple Sumantu.

64/65–devaräta-sutaù so ‘pi
charditvä yajuñäà gaëam
tato gato ‘tha munayo
dadåçus tän yajur-gaëän
yajüàñi tittirä bhütvä
tal-lolupatayädaduù
taittiréyä iti yajuùçäkhä
äsan su-peçaläù

Yäjïavalkya, the son of Devaräta, then vomited the mantras of the Yajur
Veda and went away from there. The assembled disciples, looking greedily upon
these yajur hymns, assumed the form of partridges and picked them all up.
These divisions of the Yajur Veda therefore became known as the most
beautiful Taittiréya-saàhitä, the hymns collected by partridges [tittiräù].

72–atha ha bhagavaàs tava caraëa-nalina-yugalaà tri-bhuvana-gurubhir
abhivanditam aham ayäta-yäma-yajuñ-käma upasaräméti.

Therefore, my lord, I am prayerfully approaching your lotus feet, which are
honored by the spiritual masters of the three worlds, because I hope to receive
from you mantras of the Yajur Veda unknown to anyone else.

74–yajurbhir akaroc chäkhä
daça païca çatair vibhuù
jagåhur väjasanyas täù
käëva-mädhyandinädayaù

From these countless hundreds of mantras of the Yajur Veda, the powerful
sage compiled fifteen new branches of Vedic literature. These became known as
the Väjasaneyi-saàhitä because they were produced from the hairs of the
horse’s mane, and they were accepted in disciplic succession by the followers of
Käëva, Mädhyandina and other åñis.

 

கிருஷ்ணன் கதை அமுதம் -585-596..

May 5, 2012

585-

அருமா கடல் அமுதே -சிறு புலியூர் சிறு சயனம் –
கிருபா சமுத்திர பெருமாள்-பால சயனம்-கருணையோ முறுவலின் துடிப்போ பெரியது –
அஞ்சேல் என்ற திரு கைகள்-ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகள்-
பஞ்ச பூதங்களே இவன் -24   அத்யாயமும் இதே கருத்தை சொல்லும் –
கருமா முகில் உருவா -புனல் உருவா -மால் வரை போல் -உனது அடியே சரணாமே-
தாயாரும் அருகில் இருக்க பற்றினோம் -புலன்கள் பற்றும்படி பால திரு உருவம் –
சாங்க்ய யோகம்-கபிலர் -பிரகிருதி ஜீவன் -இரண்டும் சொல்லும் –
தொடர்பையும் -வெவ்வேறே என்பதையும் சொல்லும் –
பிரமம் இருந்து இரண்டும் -முன்பும் உண்டு -மாறுதலுக்கு உள் பட்டு படைக்க பட்டன
ரூப நாமம் இன்றி முன்பு இருந்தன -சூஷ்ம ரூபத்தில் –
மூல  பிரகிருதி -பரிணாம வளர்ச்சி-மகான்-புத்தி -விவேகிக்கும் -அகங்காரத்துக்கு காரணம்
மூன்றாக பிரியும் -சாத்விக ராஜச தாமச –
ராஜச அகங்காரத்தில் -இருந்து -கர்ம ஞான இந்திரியங்கள் -மனச –
தாமசஅகங்காரத்தில் இருந்து -பஞ்ச தன்மாத்ரைகள் /   பஞ்ச பூதங்கள் உருவாகும் –
உந்தி தாமரை-பிரமன்-கொண்டு மேல் ஸ்ருஷ்ட்டி
14 லோகமும் -சித்த புருஷர் அனைத்து உலகமும் போகலாம்
உடலால் வேறுபாடு-மனிசர் ஸ்தாவரம் சங்கமம் தேவர் –
சிருஷ்டி லயம்-பற்றி  மேல் சொல்லும் –
கர்மாதீனத்தால் கட்டுப்பட்டு –
வ எருபாடு அறிந்து அகங்காரம் தொலைந்து பக்தி பண்ணி அவனை அடையலாம்
மேல் பக்தி பற்றி சொல்ல போகிறார் அடுத்த அத்யாயத்தில் –

586-

முக் குணம் சேர்க்கை-மூல பிரக்ருதியில் உண்டு –
அதே தன்மை படைக்க பட்ட அனைத்திலும் உண்டு –
முக் குணமும் பின்னி பிணைந்து இருக்கும் -அனைத்திலும் –
பிராக்ருதமான பொருள்கள் அனைத்திலும் -உண்டு -பிரிக்க முடியாது –
அன்னமாய் அரு மறை பயந்தவன் ஒருவன் தான் பிரிக்க வல்லவன் –
ஆத்மாவுக்கு சம்பந்தம் இல்லை -உடல் தான் பிரக்ருதியில் இருந்து உருவானது –
புகுந்து குணத்தால் பாதிக்கபடுகிறது ஆத்மா -கர்மத்தின் அடியாக –
முக்குணம் தகுந்த ஆசை வளர்த்து கொண்டு -தகுந்த அறிவு /ஆராதனம்/ஆகாரம் –
ஜெயிக்க வேண்டியது முக்கியம்-மூன்றையும் ஒரே சமயம் வெல்ல முடியாது –
மூன்றில் இரண்டை அகற்றி -சத்வம் வளர்த்து –அதை கொண்டு மீதி இரண்டையும் வென்று பின்பு
பின்பு அதையும் வெல்ல வேண்டும் –
சுகர் சொல்லும் வழியை காட்டுகிறார் -மூன்றையும் வென்றால் தான் முக்தி
நிர் குணம் ஆனால் தான் முக்தி –
25 அத்யாயம் பார்த்து கொண்டு இருக்கிறோம் –
ஒன்றி கிடக்கும் குணத்தை அடையாளம் காணுவது -வெளிப்பாடு கண்டு கொண்டே –
சத்வம் குணம் இருந்தால்-வெளிப்பாடு வேற மாதிரி இருக்குமே –
தமோ தவிர்ந்து ரஜோ தளர்ந்து சத்வம் வளர்த்து -வெல்ல வேண்டும்

587

மூன்றினில் இரண்டினை அகற்றி -ஒன்றினில் ஒன்ற வைத்து –
திரு எழு கூற்று இருக்கை-சரண் அடைகிறார் -சாரங்க பாணி -சக்கரபாணி
இருவரும் பிரம உத்சவம் சேர்ந்து எழுவார்கள்-விஜயவல்லி நாச்சியார் -கோமள வல்லி நாச்சியார் –
ஆரா அமுதன் -உத்தான சயனம் -தேர் வண்ண படம்-சொல்லாலே கட்ட பட்டது –
ஏழு தட்டுகள்-சித்திர கவி –
முக்குணத்தில்-சத்வம் ஒன்றையே வளர்த்து -அதற்கு அவனை சரண் அடைகிறார்
25 -1 ஸ்லோகம் -சத்வம் குணம் உடையவன் சாத்விகன் -குணம் ஒன்றியே இருக்கும் –
வெளி உள் புலன் அடக்கி-பொறுமை/தர்மம் அனுபவித்து விவேக ஞானம் கொண்டு இருப்பான்
சத்யம்/தயா/நல்லதை நினைத்து -கிடைத்ததை கொண்டு ஆனந்தம் -விருப்பம் அற்று/தர்மம் செய்ய ஈடுபாடு
தப்பு செய்ய வெட்க பட்டு /புலன்களை அடக்கி -பெருமானையே  நினைத்து -இருப்பன் சத்யவான்
ரஜோ-ஆசை/மதம்-திருப்தி இன்றி டம்பம்-வேறுபாடு பார்த்து -சித்தரு இன்பம் ஆசை
சண்டை போடுவதால் விருப்பம்-புகழ்ச்சியில் விருப்பம்-பரிகாசம்-
பலம் இறுமாப்பு
தமோ-குரோதம் லோபம் பொய் பேசுதல் ஹிம்சை டம்பம் துன்பம் மயக்கம்
கவலை -நித்தரை விஷயசுகாசை –
மூன்றும் மாறி மாறி வரும் நம் இடம் –
அடையாளம் சொன்ன பின்பு பாதிப்பு சொல்கிறார்
அஹங்காரம் மமகாரம் -வரும் -உடலே நான் என்ற சிந்தனை /மயக்கம் வரும் –அதுக்கு தக்க
ஆசை பொருளை அடைய -உடல் சம்பந்தம் திருப்தி செய்ய-சாஸ்திரம் மீறி நடக்க –
-பாபம்–கர்ம -மீண்டும் பிறவி -இப்படி சுழலில் மாட்டி கொண்டு மீண்டும் மீண்டும் –
முக்குணம் முக்கிய பங்கு இதற்க்கு

588

வேதம் முக்குண தோற்கும்  உபதேசிக்கும் –
மூன்றும் தாண்டி அவனை அடைய வேண்டும் –
ஆகாரம் -தேவதை நடவடிக்கை ஞானம் பிரித்து சொல்கிறார் விளக்கமாக அடுத்து –
கீதையில் அருளியது போல் -இங்கும் கிருஷ்ணன் உத்தவருக்கு  அருளுகிறார்
இறைவன் ஈடு பாடு/சத்வ
ரஜோ குணம் -உலக இன்பம் -தனக்கு ஆசைக்காக ஆராதனை
தமோ குணம் -பொருள் சேர்க்க -மயக்கம் -மற்றவரை துன்பம் படுத்த ஆராதனை
ரஜோ குணம் தூண்டி இல்லறம் புகுகிறான் –
சத்வம் -பகவானை அடைவதே நோக்கம்
மூன்றும் போட்டி போட்டு கொண்டு –
சுகம்-தர்மம் -அறிவு வளரும்-சத்வம்
ரஜோ மூடன் சோகம் மயக்கம்
உள்ளம் அலைபாயாமல் சத்யம்-புலன் கட்டுப்பட்டு –
புலன் அடங்காமல் மனம் அலை பாய்வது ரஜோ குணம்
தேவர்களுக்கு பலம் சத்யா குணம்
ரஜோ -அசுரர் தமோ-ராஷச
விளித்து இருக்கும்-சத்வம்-ரஜோ -கனவு -தமாசு ஆழ்நிலை  –
நான்காவது நிலை அவனை அடைகிறான் -முக்குணம் வென்று –
தன்னுடைய தர்மம் அவன் இடம் சமர்பித்து சத்வ குணம் –
அஆத்மா அறிவி சாத்விகம்
சரீர ஞானம் ராஷச
அசித் ஞானம் தமோ
காட்டில் வசிக்க /நாட்டில் ராஷச /சூது தாமச
பற்று இன்றி -சாத்விகன்-அனுபவ ஆசை ராஷச -எத்தை எதற்கு அறியாமல் செய்பவன் தாமச
சுத்த உணவு/புலன்களை திருப்தி உணவு ராஷச -/ தாமச –
த்ரவ்யம் தேசம் உணவு இப்படி அனைத்தும் முக்குணத்தால் –
வென்று அவனை அடைந்து மீளாத இன்பம் அடைகிறான் –

589

இயற்க்கை தண்ணீர் வெந்நீர் செயற்கை -பனி கட்டியாக மாறலாம்
செயற்கை முடிவுக்கு வரும்
ஆத்மாவுக்கு முக்குண பாதிப்பு இல்லை இயற்கையில்-
கர்மங்கள் தொலைத்து உடல் சம்பந்தம் மீண்டு -சுழலில் இருந்து மீளலாம் –
அறிந்து பக்தி செய்து முக்தி அடைகிறான் –
26 அத்யாயம் -புருரூரவ அரசன் ஊர்வசி காமம் கொண்டு -கதை –
அவன் புலம்பல் தான் இந்த அத்யாயம் –
அசத்துக்கள் உடல் இன்பத்துக்கு வாழ்வார்கள் -காம சுகம் போஜன சுகம் தூக்க சுகம் தேடி –
கண் இழந்தவர் -வலி காட்ட முடியுமா -சத்துக்கள் சேர்க்கை வேணும் –
குலசேகர ஆழ்வார் -மாசி புனர்பூசம் -நல்லவர்கள் கொண்டாடும் நாள்
மெய்யில் வாழ்க்கையை –வையம் தன்னோடு கூடுவது  இல்லை –
புரூரவஸ் அடிமை பட்டான் -வாழ்வை தொலைத்தான் -புத்தி இழந்து –
காம சுகத்தில் ஆழ்ந்து –
நரகாசுரன் ஒழித்து சிறை பட்ட 16000 பெண்களை கண்ணன் மணம்  புரிந்தான் –
நாம் உண்மையாக இருக்க  வேண்டும் –
ஞானம் இருந்து -காமம் கோபம் வசப் படலாமா –
தன்னையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து -கைங்கர்யம் இழந்து –
விவேக ஞானம் வேண்டுமே –
நெருப்பு அணைக்க நெய் கொட்டி அணைக்க முடியுமா
காம தீயை காமம் அனுபவித்து அணைக்க முடியாது

590

வதரி வணங்குதுமே -காம சுகம் ஈடுபடாமல் -ஆத்மா -பரமாத்மா அனுபவம் சிறந்தது –
நீர் குமிழி போல் -மா மழை முக்குழி-போல்-எசப்படுவர் –
பண்டு காமர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்த வாரும் –
தண்டு -ஊன்றி தள்ளி தள்ளி நடந்தவாறும் –
ஈசி போமின் ஈங்கு இராமின் -இருமி இழைத்தீர் -எண்ணு பேசும் குவளையம் கன்னி -என்னா முன்
-வாசமுடைய வதரி பகவான்  பற்றுங்கள் -வெறுப்புடன் பேசும் பெண்ணையும்  அங்க அடையாளம் வர்ணிக்கிறார்
நாசமான பாசம் விடு நமன் தமர் -நன்னெறி நோக்குமின் –
உண்டியே உடையே உகந்தொடும் மண்டலோதொடு கூடுவது  இல்லையான்-
மாறனார் வரி வெஞ்சிலை -காமன்-
பிரஜை உத்பத்தி தர்மம் கார்யம் செய்ய -பிரமத்தை தேட உடன்படிக்கை கல்யாணம் –
தர்மத்துக்கு அச்சுதனே பிரபு –
ஆழ்வார்கள் பயந்து பாடுகிறார்கள்-வையம் நிலை கண்டு -நமக்கு உபதேசிக்க –
விப்ர நாராயணன்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் -தேவ தேவி –
வேதநூல் பிராயம் நூறு-ஆதலால் பிறவி வேண்டேன் –
அடியரோர்க்கு அகலலாமே -பகவத் சுகத்தில் ஈடுபாடே வழி இதில் இருந்து மீள –
அது போல் ப்ரூரவஸ் இங்கே -உடல் தோஷம் சொல்கிறார் –
அழுக்கு மலம் ஆபாசம் கண்ணுக்கு படாமல் காம சுகத்தில் ஈடு பட்டு அலைந்தோமே –
ஞானத்த்கால் மயக்கம் தவிர்ந்து சத் சங்கம் சேர்ந்து
அவன் கதை பேசி கேட்டு பக்தி வளர ஆனந்தம் மிக்கு சம்சார பயம் நீங்க பெறுவோம்
அடுத்த அத்யாயம் 27 ஆராதனை முறை கூறுகிறார்

591

மாயனை -தூயோமாய் வந்து தூமலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –
தாமோதரனை தோலும் முறை ஆண்டாள் அருளுகிறாள் –
போய பிழையும் புகுதருவான் செய்வனவும் தீயினில் தூசாகும் –
கிரியா யோகம்-ஆராதனா முறை சொல்கிறார் இந்த  27அத்யாயத்தில் –
அதீத ஞானியும் முற்றும் துறந்தவனும் ஆராதனம் செய்ய வேண்டும் –
பூஜிக்க பூஜிக்க ரஜோ தமோ குணம் குறைந்து சத்வ குணம் மலரும்
அவன் ஆனந்திக்க இவ் உலக அவ் உலக இன்பம் கிட்டும் –
பிறவி  எடுத்த பலன் இது தானே –
நித்ய ஆராதனம்/அனுசந்தானம்/அனுஷ்டானம்-மூன்றும் – முக்கியம் –
சாப்பாடு அவன் ஆராதனத்தில் அங்கம் –
உத்தவர் கேட்க கண்ணன் அருளுகிறான் –
ப்ருகு வசிஷ்டர் நாரதர் உபதேசம் பெற்ற முறை –
ரகசியமாக பாதுகாத்து பாகவத புராணத்தில்
இதையும் திரு நாம சங்கீர்த்தனம் சொல்கிறார் இறுதியில் –
அனைவரும் செய்ய வேண்டியவை –
முன்னோர் முறை படி சொல்கிறார் –
ஆராதனா முறை சுருக்கமாக சொல்கிறார்
வைதிக முறை-மந்த்ரம் வழியாக /தாந்தரிக முறை-கேரளா திவ்ய தேசப்படி /கலந்த வழி
அர்ச்சை விக்ரக வடிவில்-பூமியில்-நெருப்பை -சூர்யன்
தண்ணீரை/ஹிருதய புண்டரீகம்/பிரமவித் -அவனையே தெய்வமாக பூஜிக்கலாம்
த்ரவ்யம் கொண்டு -பூர்வம் ஸ்நானம் செய்த பின்பு -தேக மனஸ் ஆத்மா சுத்தி மூன்றும் வேண்டும் –
ஆஸ்ரம வர்மா தர்மங்கள் செய்ய வேண்டும் -நித்ய அனுஷ்டானம்
கல்லால்/மரத்தால்/உலோகம்/சந்தனம்/சித்திரம்/மண்/மனசால்/ரத்னத்தால்-ஆகிய எட்டு  பிரதிமை

592

கள் அவிழ் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் -நள்ளி சேர்  களனி -திரு கண்ண புரம்
உத்பலா விமானம் -வெள்ளி வேய்ந்த மதிள் சூழ் -நாளும் தொழுது எழுமினோ –
தொழுதால் எழலாம்-தாள் இணை கீழ் வாழ்ச்சி -வினை கெட பூஜிப்போம்-
பிரதிமை எதிலும் இருக்கலாம் -சாளக்ராம -சலனம் இல்லாத -ஆவாகனம் செய்ய வேண்டாம்
மண்ணால் -கோகுலத்தில் -ஆற்று மணலாலே செய்வார்கள் -காத்யாயனி நோம்பு
ஆவாகனம் செய்ய வேண்டும் -பின்பு வெளி ஏற்ற வேண்டும் -இப்படி சலனம் உள்ள திரு மேனி –
சித்ரம் தவிர -திரு மஞ்சனம் செய்ய வேண்டும் -சிலா சுதை திருமேனி திரு கோவிலில் இரண்டும் உண்டே –
சுத்திக்கு தைல காப்பு சாத்துவார்கள் -சந்தனம் நிறைந்து இருக்கும் –
த்ரவ்யம் நிறைந்து ஆராதனம் செய்ய வேண்டும் -சாமகிரிகைகள் –
இல்லாதவர் மனத்தால் செய்யலாம் -இரண்டுக்குமே ஏற்றம் –
அவன் கொடுத்தவற்றை அவனுக்கு சமர்ப்பித்து செய்ய வேண்டும் –
த்ரவ்யம் இல்லா விடில் மனஸ் -பக்தியே முக்கியம் –
பூமியில் நெருப்பில் சூர்யன் தண்ணீரில் எப்படி ஆராதனம் என்கிறார் அடுத்து
அங்கங்கன்களால் முத்தரை காட்டி
நெருப்பில் நெய் ஆகுதி கொடுத்து
சூர்யன் அர்க்ய பிரதானம்
தண்ணீரில் ஜல தர்பணம் –
சித்திரம்-ப்ரோஷணம் செய்தால் போதும் –
விதி விலக்கு உண்டு –
தூய அன்பு பக்தி ஈடுபாடு காதல் ஆர்வம் இது ஒன்றையே எதிர்பார்க்கிறார்

593

சூட்டு நன் மாலைகள் –கொம்பினுக்கே -திரு விருத்தம் –
ஸ்ரீ வைகுந்தம் ஆராதனம் சொல்லும் –
ஆசனம் சமர்பித்து -திருமஞ்சனம் 11 -27 -உள்ளோம்
கோவை வாயாள் பொருட்டு –பூசும் சாந்து என் நெஞ்சமே –
புனையும் கண்ணி எனது வாசகம் செய்யும் மாலையே
பா மாலையே பூ மாலை
பாட வல்ல சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாள் –
பரிவதில் ஈசனை பாடி -சுவாரதனன் -அவன் என்கிறார் ஆழ்வார்
கிழக்கு முகம் வடக்கு முகம்-எழுது அருள
நின்று ஆராதனம் சால திறந்தது –
திரு விளக்கு ஏற்றி -வையம் தகழி-அன்பே தகழி -ஆர்வமே நெய்யாக –
சிந்தையே திரியாக -திருக் கண்டேன் –
ஆராதனம்-விளக்கு முதலில் முக்கியம் –
தேக சுத்தி உடன் ஆராதனம் -சுப்ரபாதம்-கை தட்டி-நாயகனாய் பாசுரம்

பஞ்ச பாத்ரம் -அர்க்க்யம் பாத்தியம் ஆச்சமன்யம் திருமஞ்சனம் சர்வார்த்த தோயம் -நடுவில் –
அர்க்கம் ஒருதடவை/பாத்யம் இரண்டு தடவை-
பாநீயம் -திரு மஞ்சனம் ஆன பின்பு –
தீர்த்தம் திரு காவேரி -விரஜை கங்கை யமுனை –
எளிய ஆராதனம் சாளிக்ராமம் ஆராதனை –

594

அம்கண் –சிறு சிறிதே -விழியாவோ -கடாஷம் வேண்டி கொண்டு –
திரு காப்பு நீக்கிய பின்பு -முதல் பிரார்த்தனை இது தான் –
உடுத்து களைந்தன நின் பீதக வாடை உடுத்து -நிர்மால்ய பிரசாதம் சுவீகரித்து கொண்டு
சூடி களைந்தன துழாய் மலர் -கேசவ பிரியா =துளசி-நான்கு இதழ் உடன் சேர்த்த துளசி –
தரிணி பாத்ரமும் உண்டு -மூன்று மட்டும் -காயத்ரி/த்வயம் கொண்டு சுத்தி –
மாரி மலை பாசுரம் அருளி -எழுந்து அருள பண்ணி ஆராதனம் -27 -25 ஸ்லோகம்-
தர்மாதி பீடம்-சேர பாண்டியன்-போல் எட்டு கால்கள் கொண்ட சிங்காசனம் மனசால்
நினைத்து கொண்டு -எட்டு ஆயுதங்கள்-வணங்கி
திவ்ய ஆயுதங்கள் பரிகாரங்கள் அனைவரையும் சேர்த்து மனசால் நினைத்து நைந்து உருகி பூஜை –
வனமாலை நீல நாயக கல் ஸ்ரீ வத்சம் சூழ்ந்து ரசித்து இருக்க வேண்டும் -புறம் சூழ் காப்ப –
துவாரபாலர்கள் வணங்கி –
மந்த்ராசனம் முதலில்
ச்நானாசனம்
அலன்காராசனம்
போஜ்யாசனம்
புனர் மந்த்ராசனம்
பர்யன்காசனம்
ஆறும் செய்ய வேண்டும் –
சந்தனம்-குங்குமம் –
பிரார்த்தனை -ஸ்ரீ வைகுண்ட நாதன்-திவ்ய தேச பெருமாள்-அனைவரையும் –
சரண் அடைய வேண்டும் -பிதரம் மாதரம்-லோக விக்ராந்த சரணம் –

595

உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-
திரு வாட்டாறு-வாநேரா வலி தந்தான்-நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
ஆதி கேசவ பெருமாள்-நீண்ட திரு மேனி -மூன்று திரு வாசல் சேவை –
திரு குழல் கற்றை-கேசவன்-பூ பூசனை தகும் –
த்வாரகை -வல்லபாச்சார்யர் சம்ப்ரதாயம் -பரிவுடன் சேவை-
மஞ்சனம் ஆட்டிய வாற்றை பாசுரம் அனுசந்தானம் -புருஷ சூக்தம் –
சங்கினால் சேர்த்தல் நல்லது –
வஸ்த்ரம் உபவீதம் சந்தனம் சமர்ப்பித்து -புஷ்பம்-எண்பகர் பூவும் கொணர்ந்தேன் –
தூபம் தீபம் ஆராதனம்-வையம் -அன்பே திரு கண்டேன் அருளி
நித்ய அனுசந்தானம் பாசுரம்-
நைவேத்யம்-
மந்த்ராசனம் சாத்து முறை –
பர்யன்காசனம் உறகல்-பள்ளி அரை குறிக்கொள்மின்-
உபசாரம்-அபசாரம்-

596-

ஜிதந்தே புண்டரீகாஷே -ஆராதனம் முடித்து -அனுசந்திக்க வேண்டும் –
அடியேன் பூஜை ஏற்று கொண்டீரே -நீசன் நிறை ஒன்றும் இலேன் –
எளிமை கருணை –
16உபாசாரன் என்று தொடங்கி -32அபசாரம் முடித்தோம்  ஷமச்த புருஷோத்தமன்
அனுயாகம் -பிரசாதம் உண்பது –
ஆராதனம் செய்யாமல் உண்டால் பாப உருண்டை —
அக்நி ஆராதனை அடுத்து சொல்கிறார்
திவ்ய ஆபரணங்கள் சாத்தி கொண்டு -ஆடை அழகியவன்-அரை சிவந்த ஆடை
த்யானித்து -மூல மந்த்ரம் ஜபித்து ஹோமம்-
விஷ்வக் சேனர் ஆராதனம் –
ஆராதனம் செய்ய செய்ய திருப்தி கிட்டும் –
சம்சாரம் வெளி ஏற்ற தெண்ட பிரமாணம் –
பயம் போக்க -பூஜையில் பயனில் வேறுபாடு இல்லை
டம்பம் கூடாது
விக்ரக பிரதிஷ்டை-சக்ரவர்த்தி –
/கோவில் கட்டுவது/-சத்யலோகம் கிட்டும்
நித்ய ஆராதனை-ஏற்ப்பாடு-அவனையே அடைகிறான் –
முதலில் இரண்டு காவேரி நடுவில் தர்ம வர்மா ராஜ மகேந்தரன்
குலசேகரர் /ஆலிநாடன்
அகளகங்கன் /திரு விக்ரமன் முதலில் பிரதிஷ்டை அப்புறம் கோவில் -பின்பு விதி முறை ஆராதனை
பழைய கோவில்கள் பராமரிப்பு  முக்கியம்
மூன்றை சேர்ந்து செய்தால் அவனை அடைகிறான் –
நம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும் பராமரிப்புக்கு –
நமக்கு தெரிந்த கோவில்களில் கவலை கொண்டு சிறியதாக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் –

11-24/25/26/27..

11-24–

1–çré-bhagavän uväca
atha te sampravakñyämi
säìkhyaà pürvair viniçcitam
yad vijïäya pumän sadyo
jahyäd vaikalpikaà bhramam

Lord Çré Kåñëa said: Now I shall describe to you the science of Säìkhya,
which has been perfectly established by ancient authorities. By understanding
this science a person can immediately give up the illusion of material duality.

4–tayor ekataro hy arthaù
prakåtiù sobhayätmikä
jïänaà tv anyatamo bhävaù
puruñaù so ‘bhidhéyate

Of these two categories of manifestation, one is material nature, which
embodies both the subtle causes and manifests products of matter. The other is
the conscious living entity, designated as the enjoyer.0–tasminn ahaà samabhavam
aëòe salila-saàsthitau
mama näbhyäm abhüt padmaà
viçväkhyaà tatra cätma-bhüù

I Myself appeared within that egg, which was floating on the causal water,
and from My navel arose the universal lotus, the birthplace of self-born
Brahmä.

11–so ‘såjat tapasä yukto
rajasä mad-anugrahät
lokän sa-pälän viçvätmä
bhür bhuvaù svar iti tridhä

Lord Brahmä, the soul of the universe, being endowed with the mode of
passion, performed great austerities by My mercy and thus created the three
planetary divisions, called Bhür, Bhuvar and Svar, along with their presiding
deities.

14–yogasya tapasaç caiva
nyäsasya gatayo ‘maläù
mahar janas tapaù satyaà
bhakti-yogasya mad-gatiù

By mystic yoga, great austerities and the renounced order of life, the pure
destinations of Maharloka, Janaloka, Tapoloka and Satyaloka are attained. But
by devotional yoga, one achieves My transcendental abode.

22/23/24/25/26/27–anne praléyate martyam
annaà dhänäsu léyate
dhänä bhümau praléyante
bhümir gandhe praléyate
apsu praléyate gandha
äpaç ca sva-guëe rase
léyate jyotiñi raso
jyoté rüpe praléyate
rüpaà väyau sa ca sparçe
léyate so ‘pi cämbare
ambaraà çabda-tan-mätra
indriyäëi sva-yoniñu
yonir vaikärike saumya
léyate manaséçvare
çabdo bhütädim apyeti
bhütädir mahati prabhuù
sa léyate mahän sveñu
guëesu guëa-vattamaù
te ‘vyakte sampraléyante
tat käle léyate ‘vyaye

kälo mäyä-maye jéve
jéva ätmani mayy aje
ätmä kevala ätma-stho
vikalpäpäya-lakñaëaù

At the time of annihilation, the mortal body of the living being becomes
merged into food. Food merges into the grains, and the grains merge back into
the earth. The earth merges into its subtle sensation, fragrance. Fragrance
merges into water, and water further merges into its own quality, taste. That
taste merges into fire, which merges into form. Form merges into touch, and
touch merges into ether. Ether finally merges into the sensation of sound. The
senses all merge into their own origins, the presiding demigods, and they, O
gentle Uddhava, merge into the controlling mind, which itself merges into false
ego in the mode of goodness. Sound becomes one with false ego in the mode of
ignorance, and all-powerful false ego, the first of all the physical elements,
merges into the total nature. The total material nature, the primary repository
of the three basic modes, dissolves into the modes. These modes of nature then
merge into the unmanifest form of nature, and that unmanifest form merges
into time. Time merges into the Supreme Lord, present in the form of the
omniscient Mahä-puruña, the original activator of all living beings. That origin
of all life merges into Me, the unborn Supreme Soul, who remains alone,
established within Himself. It is from Him that all creation and annihilation are
manifested.

11-25–

2–sattvaà rajas tama iti
guëä jévasya naiva me
citta-jä yais tu bhütänäà
sajjamäno nibadhyate

The three modes of material nature—goodness, passion and
ignorance—influence the living entity but not Me. Manifesting within his
mind, they induce the living entity to become attached to material bodies and
other created objects. In this way the living entity is bound up.

13–yadetarau jayet sattvaà
bhäsvaraà viçadaà çivam
tadä sukhena yujyeta
dharma-jïänädibhiù pumän

When the mode of goodness, which is luminous, pure and auspicious,
predominates over passion and ignorance, a man becomes endowed with
happiness, virtue, knowledge and other good qualities.

14–yadä jayet tamaù sattvaà
rajaù saìgaà bhidä calam
tadä duùkhena yujyeta
karmaëä yaçasä çriyä

When the mode of passion, which causes attachment, separatism and
activity, conquers ignorance and goodness, a man begins to work hard to acquire
prestige and fortune. Thus in the mode of passion he experiences anxiety and
struggle

15–yadä jayed rajaù sattvaà
tamo müòhaà layaà jaòam
yujyeta çoka-mohäbhyäà
nidrayä hiàsayäçayä

When the mode of ignorance conquers passion and goodness, it covers one’s
consciousness and makes one foolish and dull. Falling into lamentation and
illusion, a person in the mode of ignorance sleeps excessively, indulges in false
hopes, and displays violence toward others.

29–sättvikaà sukham ätmotthaà
viñayotthaà tu räjasam
tämasaà moha-dainyotthaà
nirguëaà mad-apäçrayam

Happiness derived from the self is in the mode of goodness, happiness based
on sense gratification is in the mode of passion, and happiness based on delusion
and degradation is in the mode of ignorance. But that happiness found within
Me is transcendental.

30–dravyaà deçaù phalaà kälo
jïänaà karma ca kärakaù
çraddhävasthäkåtir niñöhä
trai-guëyaù sarva eva hi

Therefore material substance, place, result of activity, time, knowledge,
work, the performer of work, faith, state of consciousness, species of life and
destination after death are all based on the three modes of material nature.2–etäù saàsåtayaù puàso
guëa-karma-nibandhanäù
yeneme nirjitäù saumya
guëä jévena citta-jäù
bhakti-yogena man-niñöho
mad-bhäväya prapadyate

O gentle Uddhava, all these different phases of conditioned life arise from
work born of the modes of material nature. The living entity who conquers
these modes, manifested from the mind, can dedicate himself to Me by the
process of devotional service and thus attain pure love for Me.

33–tasmäd deham imaà labdhvä
jïäna-vijïäna-sambhavam
guëa-saìgaà vinirdhüya
mäà bhajantu vicakñaëäù

Therefore, having achieved this human form of life, which allows one to
develop full knowledge, those who are intelligent should free themselves from
all contamination of the modes of nature and engage exclusively in loving
service to Me.

11-26-

10–sa-paricchadam ätmänaà
hitvä tåëam iveçvaram
yäntéà striyaà cänvagamaà
nagna unmatta-vad rudan

Although I was a powerful lord with great opulence, that woman gave me up
as if I were no more than an insignificant blade of grass. And still, naked and
without shame, I followed her, crying out to her like a madman.

19/20–pitroù kià svaà nu bhäryäyäù
svämino ‘gneù çva-gådhrayoù
kim ätmanaù kià suhådäm
iti yo nävaséyate
tasmin kalevare ‘medhye
tuccha-niñöhe viñajjate
aho su-bhadraà su-nasaà
su-smitaà ca mukhaà striyaù

One can never decide whose property the body actually is. Does it belong to
one’s parents, who have given birth to it, to one’s wife, who gives it pleasure, or
to one’s employer, who orders the body around? Is it the property of the funeral
fire or of the dogs and jackals who may ultimately devour it? Is it the property
of the indwelling soul, who partakes in its happiness and distress, or does the
body belong to intimate friends who encourage and help it? Although a man
never definitely ascertains the proprietor of the body, he becomes most attached
to it. The material body is a polluted material form heading toward a lowly
destination, yet when a man stares at the face of a woman he thinks, “What a
good-looking lady! What a charming nose she’s got, and see her beautiful
smile!”

27–santo ‘napekñä mac-cittäù
praçäntäù sama-darçinaù
nirmamä nirahaìkärä
nirdvandvä niñparigrahäù

My devotees fix their minds on Me and do not depend upon anything
material. They are always peaceful, endowed with equal vision, and free from
possessiveness, false ego, duality and greed.

28–teñu nityaà mahä-bhäga
mahä-bhägeñu mat-kathäù
sambhavanti hi tä nèëäà
juñatäà prapunanty agham

O greatly fortunate Uddhava, in the association of such saintly devotees
there is constant discussion of Me, and those partaking in this chanting and
hearing of My glories are certainly purified of all sins.

32–nimajjyonmajjatäà ghore
bhaväbdhau paramäyaëam
santo brahma-vidaù çäntä
naur dåòheväpsu majjatäm

The devotees of the Lord, peacefully fixed in absolute knowledge, are the
ultimate shelter for those who are repeatedly rising and falling within the
fearful ocean of material life. Such devotees are just like a strong boat that
comes to rescue persons who are at the point of drowning.

33–annaà hi präëinäà präëa
ärtänäà çaraëaà tv aham
dharmo vittaà nåëäà pretya
santo ‘rväg bibhyato ‘raëam

Just as food is the life of all creatures, just as I am the ultimate shelter for
the distressed, and just as religion is the wealth of those who are passing away
from this world, so My devotees are the only refuge of persons fearful of falling
into a miserable condition of life.

34–santo diçanti cakñüàsi
bahir arkaù samutthitaù
devatä bändhaväù santaù
santa ätmäham eva ca

My devotees bestow divine eyes, whereas the sun allows only external sight,
and that only when it is risen in the sky. My devotees are one’s real
worshipable deities and real family; they are one’s own self, and ultimately they
are nondifferent from Me.

35–vaitasenas tato ‘py evam
urvaçyä loka-niñpåhaù
mukta-saìgo mahém etäm
ätmärämaç cacära ha

Thus losing his desire to be on the same planet as Urvaçé, Mahäräja
Purüravä began to wander the earth free of all material association and
completely satisfied within the self

11-27-

–çré-bhagavän uväca
na hy anto ‘nanta-pärasya
karma-käëòasya coddhava
saìkñiptaà varëayiñyämi
yathävad anupürvaçaù

The Supreme Personality of Godhead said: My dear Uddhava, there is no
end to the innumerable Vedic prescriptions for executing Deity worship; so I
shall explain this topic to you briefly, one step at a time.

7–vaidikas täntriko miçra
iti me tri-vidho makhaù
trayäëäm épsitenaiva
vidhinä mäà samarcaret

One should carefully worship Me by selecting one of the three methods by
which I receive sacrifice: Vedic, tantric or mixed.

10–pürvaà snänaà prakurvéta
dhauta-danto ‘ìga-çuddhaye
ubhayair api ca snänaà
mantrair måd-grahaëädinä

One should first purify his body by cleansing his teeth and bathing. Then
one should perform a second cleansing by smearing the body with earth and
chanting both Vedic and tantric mantras.

11–sandhyopästyädi-karmäëi
vedenäcoditäni me
püjäà taiù kalpayet samyaksaìkalpaù
karma-pävaném

Fixing the mind on Me, one should worship Me by his various prescribed
duties, such as chanting the Gäyatré mantra at the three junctures of the day.
Such performances are enjoined by the Vedas and purify the worshiper of
reactions to fruitive activities.

12–çailé däru-mayé lauhé
lepyä lekhyä ca saikaté
mano-mayé maëi-mayé
pratimäñöa-vidhä småtä

The Deity form of the Lord is said to appear in eight varieties—stone, wood,
metal, earth, paint, sand, the mind or jewels.

18–bhüry apy abhaktopähåtaà
na me toñäya kalpate
gandho dhüpaù sumanaso
dépo ‘nnädyaà ca kià punaù

Even very opulent presentations do not satisfy Me if they are offered by
nondevotees. But I am pleased by any insignificant offering made by My loving
devotees, and I am certainly most pleased when nice presentations of fragrant
oil, incense, flowers and palatable foods are offered with love.

25/26–pädyopasparçärhaëädén
upacärän prakalpayet
dharmädibhiç ca navabhiù
kalpayitväsanaà mama
padmam añöa-dalaà tatra
karëikä-kesarojjvalam
ubhäbhyäà veda-tanträbhyäà
mahyaà tübhaya-siddhaye

The worshiper should first imagine My seat as decorated with the
personified deities of religion, knowledge, renunciation and opulence and with
My nine spiritual energies. He should think of the Lord’s sitting place as an
eight-petaled lotus, effulgent on account of the saffron filaments within its
whorl. Then, following the regulations of both the Vedas and the tantras, he
should offer Me water for washing the feet, water for washing the mouth,
arghya and other items of worship. By this process he achieves both material
enjoyment and liberation.

27–sudarçanaà päïcajanyaà
gadäséñu-dhanur-halän
muñalaà kaustubhaà mäläà
çrévatsaà cänupüjayet

sudarçanam—the Lord’s disc; päïcajanyam—the Lord’s conchshell; gadä—His
club; asi—sword; iñu—arrows; dhanuù—bow; halän—and plow; muñalam—His
muñala weapon; kaustubham—the Kaustubha gem; mäläm—His garland;
çrévatsam—the decoration of Çrévatsa on His chest; ca—and; anupüjayet—one
should worship one after another.

One should worship, in order, the Lord’s Sudarçana disc, His Päïcajanya
conchshell, His club, sword, bow, arrows and plow, His muñala weapon, His
Kaustubha gem, His flower garland and the Çrévatsa curl of hair on His chest.

28–nandaà sunandaà garuòaà
pracaëòaà caëòaà eva ca
mahäbalaà balaà caiva
kumudaà kamudekñaëam

nandam sunandam garuòam—named Nanda, Sunanda and Garuòa; pracaëòam
caëòam—Pracaëòa and Caëòa; eva—indeed; ca—also; mahä-balam
balam—Mahäbala and Bala; ca—and; eva—indeed; kumudam
kumuda-ékñaëam—Kumuda and Kumudekñaëa.

One should worship the Lord’s associates Nanda and Sunanda, Garuòa,
Pracaëòa and Caëòa, Mahäbala and Bala, and Kumuda and Kumudekñaëa.

38/39/40/41–tapta-jämbünada-prakhyaà
çaìkha-cakra-gadämbujaiù
lasac-catur-bhujaà çäntaà
padma-kiïjalka-väsasam
sphurat-kiréöa-kaöaka
kaöi-sütra-varäìgadam
çrévatsa-vakñasaà bhräjatkaustubhaà
vana-mälinam
dhyäyann abhyarcya därüëi
haviñäbhighåtäni ca
präsyäjya-bhägäv äghärau
dattvä cäjya-plutaà haviù
juhuyän müla-mantreëa
ñoòaçarcävadänataù
dharmädibhyo yathä-nyäyaà
mantraiù sviñöi-kåtaà budhaù

The intelligent devotee should meditate upon that form of the Lord whose
color is like molten gold, whose four arms are resplendent with the conchshell,
disc, club and lotus flower, and who is always peaceful and dressed in a garment
colored like the filaments within a lotus flower. His helmet, bracelets, belt and
1865
fine arm ornaments shine brilliantly. The symbol of Çrévatsa is on His chest,
along with the glowing Kaustubha gem and a garland of forest flowers. The
devotee should then worship that Lord by taking pieces of firewood soaked in
the sacrificial ghee and throwing them into the fire. He should perform the
ritual of äghära, presenting into the fire the various items of oblation drenched
in ghee. He should then offer to sixteen demigods, beginning with Yamaräja,
the oblation called sviñöi-kåt, reciting the basic mantras of each deity and the
sixteen-line Puruña-sükta hymn. Pouring one oblation after each line of the
Puruña-sükta, he should utter the particular mantra naming each deity

42–abhyarcyätha namaskåtya
pärñadebhyo balià haret
müla-mantraà japed brahma
smaran näräyaëätmakam

Having thus worshiped the Lord in the sacrificial fire, the devotee should
offer his obeisances to the Lord’s personal associates by bowing down and
should then present offerings to them. He should then chant quietly the
müla-mantra of the Deity of the Lord, remembering the Absolute Truth as the
Supreme Personality, Näräyaëa

52–pratiñöhayä särvabhaumaà
sadmanä bhuvana-trayam
püjädinä brahma-lokaà
tribhir mat-sämyatäm iyät

By installing the Deity of the Lord one becomes king of the entire earth, by
building a temple for the Lord one becomes ruler of the three worlds, by
worshiping and serving the Deity one goes to the planet of Lord Brahmä, and by
performing all three of these activities one achieves a transcendental form like
My own.

53–mäm eva nairapekñyeëa
bhakti-yogena vindati
bhakti-yogaà sa labhata
evaà yaù püjayeta mäm

But one who simply engages in devotional service with no consideration of
fruitive results attains Me. Thus whoever worships Me according to the process
I have described will ultimately attain pure devotional service unto Me.