Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை –77-101— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 20, 2017

சூர்ணிகை -77-

அவதாரிகை –
தத்வ த்ரயத்தில்
தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று உபதேசித்த க்ரமத்தில்
பிரதமம் சித் சப்த வாச்யனான ஆத்மாவினுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச் செய்தார் கீழ்-
அநந்தரம்
அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதி ஸ்புடமாக
அருளிச் செய்கிறார் –விடுவதை பற்றி நன்றாக அறிய வேண்டுமே -மாமேவ பிரத்யந்தே மாயையை தாண்ட –
அதில் பிரதமத்தில்
அசித் லஷணத்தை அருளிச் செய்கிறார் –

அசித்து
ஞான சூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும் —மாறுதலுக்குஇடம் கொடுக்கும் -என்றவாறு

அதாவது –
அசித்தாகிறது -சைதன்ய அநாதாரமான வஸ்து இ றே-
அது தன்னை அருளிச் செய்கிறார் -ஞான சூன்யமாய -என்று –
அத்தைப் பற்றி இறே ஸ்ருதி போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று/ போக்தா ஆத்மா -ப்ரேரிதா ஈஸ்வரன் –
விகாராஸ்பதம் ஆகையாவது -விகாரத்துக்கு இருப்பிடமாய் இருக்கை
விகாரமாவது -அவஸ்த்தாந்தராபத்தி-வெவ்வேறே நிலைகளை அடையும் -பிண்டம் கடம் சூரணை அவஸ்தைகள் அடையும் போலே
அதாவது சித் ஸ்வரூபம் போலே சதைக ரூபமாய் இராது ஒழிகை-

——————————————–

சூர்ணிகை -78-

இப்படி இதனுடைய லஷணத்தை அருளிச் செய்த
அநந்தரம் ‘
இவ் வசித்து தத்வம் தான்
சத்வைகாதாரமாயும்
சத்வாதி குணத்ரய யாதாராமாயும்
சத்வாதி குண சூன்யமாயும்
மூன்று வகைப் பட்டு இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

இது
சுத்த சத்வம்
என்றும்
மிஸ்ர சத்வம்
என்றும்
சத்வ சூன்யம்
என்றும்
த்ரிவிதமாய் இருக்கும் –

—————————————–

சூர்ணிகை -79-

உத்தேசித்த க்ரமத்திலே அசித் தத்வத்தின்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை பிரதிபாதிப்பதாக நினைத்து
பிரதமம் -சுத்த சத்வத்தின் படியை அருளிச் செய்கிறார் –

இதில் சுத்த சத்வமானது
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே
கேவலசத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே
கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும்
பரிச்சேதிக்கஅரிதாய்
அதி அத்புதமாய்
இருப்பதொன்று
எல்லையில்லா வஸ்து -அறியாமல் இருப்பது–பரிச்சேதிக்க முடியாமல் இருப்பது – குற்றம் இல்லையே-

அதாவது
சுத்த சத்வம் என்று குணாந்தரம் கலசாத சத்வ குணத்தை யுடையது என்ற படி -அத்தை அருளிச் செய்கிறார் –
தூமணி மாடம் — துவளில் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம்- வாசி உண்டே –
ஸ்ரீ வைகுண்டம் -திரு மேனி போல்வன சுத்த சத்வம் -அப்ராக்ருதம் –
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே -கேவலசத்வமாய் -என்று
ஷய நதமச்ய ராஜச பராகே –நித்ய ஸூரீகள் உடன் கூடி
தமசச்து பாரே –
தம்ஸ பரச தாத –
பஞ்ச சகதிமைய திவ்யே சுத்த சத்வே ஸூ காகரே -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் இப்படி சொல்லா நின்றது இ றே-

நித்தியமாய் -அதாவது
அநாதி நிதநமாய் இருக்கை-
தத ஷரே பரமே வயோமன —பரம ஆகாசம் ஸ்ரீ வைகுண்டம் -பரம வ்யோம பாஸ்கரன் -முடிச்சோதியாய் இத்யாதி –
காலாதீனம் அநாதி ந அந்தம் -அப்ராக்ருதம் அசஞ்சலம் ப்ராப்ய அர்ச்சிராத பதாத சத்பிர் மயி சமநய சதமா நசை -தைத்ரியம் –
காலம் நடையாடாத தேசம் -ஆதி அந்தம் இல்லாதது அப்ராக்ருதம் சத்துக்கள் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் அவனை அடைகிறார்கள் –
யததத புராணாமாகாசம்சர்வச்மாத் பரமம் தருவமயத பதம் ப்ராப்ய தத்வஜ்ஞ்ஞா முசய ந்தே சர்வ கில்பிஷை –
பிரசித்தமான பரம பதம் புராணம் -மிக உயர்ந்த நித்யம் –அடைந்து தத்வம் அறிந்தவர்கள் – அனைத்து கர்மங்களில் இருந்தும் விடு பட்டு -அடைகிறார்கள் –
என்று இதனுடைய நித்யத்வம் ஸ்ருதி ச்ம்ருதிகளிலே சொல்லப் பட்டது –

ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் –
சுத்த சத்வம் ஆகையாலே ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் இ றே
சத்வம் -ஜ்ஞான ஸூ காவஹமாய் இ றே இருப்பது
ஆகை இ றே சுத்த சத்வ -என்ற அனந்தரத்திலே-ஸூ காகரே -என்றது–ஸூ கத்துக்கு இருப்பிடம் என்றவாறு

கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
அதாவது —
சேதனன் கர்ம அனுகுணமாக இச்சிக்க
அந்த இச்சா அநு குணமாக பகவத் சங்கல்பத்தாலே
சதுர விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து
சேதனர்க்கு போகய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிற பிரகிருதி தத்வம் போல் அன்றிக்கே
ஸ்வ போகார்த்தமாக உண்டான பகவத் இச்சையாலே
விமான கோபுராதி ரூபேண பரிணமியா நிற்கும் -என்கை—
தேவா நாம் பூரயோதயா தஸ்யாம் ஹிரண்மய கோச –
யோ வை காம ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -சங்கேத க்ஷேத்ரம் -அயோத்தியை முதல் பெயர் –
அபராஜிதா அடுத்து -அம்ருதத்தால் சூழப் பட்டுள்ள பட்டணம் –
அபராஜிதா பூர ப்ரஹ்மணா பரஜாப தேச சபாமா வேசம பரபதையே –சாந்தோக்யம் -என்று-திரு மா மணி -மண்டபத்துக்குள் பிரவேசிக்கிறான் முக்தன்
சுருதியிலும் சங்ரஹேண நித்ய விபூதியில் யுண்டான
திவ்ய நகர திவ்ய ஆயத நாதிகள் -இருப்பிடம் சொல்லப் பட்டது –

இது தன்னை ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே
திவ்யாவரண சத சஹச ராவ்ருதே திவ்யகலபகதே ருபசோபிததிவ்யோதயான
சதா சஹச்ர கோமபிராவ்ருதே அதி பரமானேதிவ்ய ஆயதனே கச்மி மச்சித விசிகர திவ்ய ரத்னமய திவ்ய ஆசன மண்டபே –
-திவ்ய கற்பக வருஷங்கள் சூழ்ந்து – உத்யாயனங்கள் -அதி பிரமாணம் -விஞ்சி -என்று —
தொடங்கி விஸ்தரேண் அருளிச் செய்தார் இறே-
நிரவதிக தேஜோ ரூபமாய் –
அதாவது -அக்னி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும்
கதயோத கல்பமாக்கும் படி அளவிறந்த தேஜஸ் சாலே வடிவாய் இருக்கை —அவதி எல்லை -எல்லை அற்ற தேஜஸ் –
அக்னி போன்றவை மின்மினி பூச்சி என்னிம் படி தேஜஸ் –
ந சூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பா நதி குதயோ மகனி–கட உபநிஷத்
அதயாகா நலதீப தம தத சதாதம விஷ்ணோர் மகா தமன ச்வயைவ பரபயா
துராஜன துஷ பரேஷமே தேவதா நவை -என்னக் கடவது இறே–தனக்கு என்ற தேஜஸ் ஸ்வயம் பிரகாசம் அஜடம் -காண்பதற்கு அரிய-
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம்-8-10-என்றும் -எம்மா வீடும் வேண்டேன்
விளங்கும் சுடர்ச் சோதி –6-4-6-என்றும்
ஆழ்வாரும் இதனுடைய நிரவதிக தேஜோ ரூபத்தை பல இடங்களிலும் அருளிச் செய்தார் இ றே-
இசைவித்து என்னை உன் தாளினை –வேட்க்கை ஏழுவிக்க –வைதிக -பிள்ளைகள் இச்சை இல்லாமல் போனதால் திரும்பின –
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய் –
அதாவது -இதனுடைய பரிமாணாதிகள் ஒருவராலும் அளவிட ஒண்ணாத படி இருக்கும் ஆயிற்று–
ஆச்சார்யர் மூலமே -கம் ஆனந்தம் ஆகாசம் அபரிச்சின்ன ஆகாசம் போலே அளவிறந்த ஆனந்தம் ப்ரஹ்மம் –
-பரமாகாசம் -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்– பரமாகாசம் தமிழ் படுத்தி —
அனஸ்தமிதி அஸ்தி சப்தம் ஒன்றாலே சொல்லலாம் படி இருக்கும் ஸ்ரீ கூரத் தாழ்வான
தேஷாமபி இயதபரிமாணம் இயதைசவாயாம் ஈத்ருசா ஸ்வ பாவமிதி பரிச்சேத்தும் அயோக்யே-என்று
நித்யரால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த இது
முக்தருக்கும் ஒக்கும் இ றே
ஈஸ்வர ஞானத்தோ பாதி இவர்களுடைய ஞானத்துக்கும்
சர்வதா சித்வம் யுண்டாகையாலே
அவனால் பரிச்சேதிக்கலாம் ஆகில் இவர்களாலும் பரிச்சேதிக்கலாம் இறே
ஆகையால் அவனுக்கும் அரிது என்கை –

ஆனால் இவர்களுடைய சர்வஞ்ஞதைக்கு கொத்தை வாராதோ என்னில் வாராது
சர்வஞ்ஞதை யாவது சர்வத்தையும் உள்ளபடி அறிகை இறே
பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்து அறிகையும்
அபரிச்சேத்யமாகில் அப்படி அறிகையும் இறே உள்ளது
சீமை இல்லாத ஒன்றுக்கு சீமை அறியாமை சர்வஞ்ஞதைக்கு அனுகுணம் என்னும் இடம்
தேவி தவனமஹிமாவதிர் ந ஹரிணா நாபி தவயாஜ்ஞாயதே யதயபயேவ மதாபி நைவ யுவயோச
சர்வஜ்ஞதா ஹீயதே யன்னா சதயேவ தத் ஜ்ஞாதாமனு குணாம
சர்வஞ்ஞாதாயா விதுர் வயோமா மபோஜமித நதயா கில விதன பரானதோய மிதயுச்யதே -என்று
ஸ்ரீ ஸ்தவத்திலே ஆழ்வானும் அருளிச் செய்தார் –
தேவி தேவரீருடைய மஹாத்ம்யத்தின் எல்லை உமக்கும் உம கேள்வனுக்கும் அறிய முடியாதே -ஆனபோதிலும் உங்களுக்கு சர்வஞ்ஞாதவாம் குறை இல்லை
இல்லாத வாஸ்து -எல்லை இல்லை என்பதை தெரியாது இருப்பதே ஞானத்தின் குணம் -ஆகாச தாமரையை முன்பு இருப்பதாக அறிபவன் பிராந்தன் அன்றோ
இங்கன் அன்றாகில்
தனக்கும் தன தன்மை அறிவரியான் -என்கிற இதுவும் –யானே என்னை அறியக்கில்லாதே -ஆழ்வார் சொல்லிக் கொள்வது போலே
-சர்வஞ்ஞதையோடு விரோதிக்கும் ஆகையால்
நித்ய முக்த ஈச்வரகளால் அபரிச்சேத்யம் என்கிற இதில் குறை இல்லை
இத்தால் இதனுடைய வைபவம் சொன்னபடி

அதி அத்புதமாய் இருப்பதொன்று –
அதி அத்புதமாவது -அநு ஷணம் அபூர்வ ஆச்சர்யவஹத்வம்
அன நதாசசாயா நந்த மகா விபவ -என்றார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர்-
க்ஷணம் தோறும் புதிய அனுபவம் -அநந்த ஆச்சர்யம் பெருமைகள் உடன் கூடியது

ஆக
சுத்த சத்வமாவது இப்படி இருப்பது ஓன்று என்றது ஆயிற்று –

—————————————————–

சூர்ணிகை -80-

இத்தை–சுத்த சத்வத்தை – சிலர்
ஜடம் என்றார்கள்
சிலர்
அஜடம் என்றார்கள்
ஸ்வயம் பிரகாசம் இல்லை என்றும் உண்டு என்றும் சொன்னவாறு —
சூழ் விசும்பு திருவாயமொழி -உபநிஷத் -ஆச்சார்யர்கள் உபதேசம் மூலம் தானே அறிகிறோம்
சாஸ்திரம் ஸ்வயம் பிரகாசம் சொல்லும்
அநாதி கர்மம் திரோதானம் என்பதால் நமக்கு தெரியவில்லை –
தூங்கும் பொழுது நான் நான் தோற்றும் நான் ஞானம் உடையவன் என்று தோன்றாதே –
தடங்கல் நீங்கினால் எப்பொழுதும் உணர்த்தும் -பத்த தசையில் பிரகாசிக்காது -முக்த தசையில்
வேறே உதவி இல்லாமல் தானே பிரகாசிக்கும் -என்று முடிக்கப் போகிறார் மேல் –

அதாவது
சுத்த சத்வம் தன்னை
இந்த தர்சன ஸ்தானங்களிலே
சிலர் ஜடம் என்றார்கள்
அங்கன் அன்றிக்கே
சிலர் அஜடம் என்று சொன்னார்கள் என்கை
இஹ ஜடா மாதிமாம் கேசி தாஹூ-என்று இறே அபி உக்தரும் சொல்லிற்று–
வேதாந்த தேசிகன் தத்வ முக்த கலாபகம் இப்படி இரண்டு பக்ஷங்களும் சொல்கிறார்கள் என்கிறார்
கேசித்தாஹு-என்றால் இந்த பக்ஷம் அநாதரம்-

—————————————————-

சூர்ணிகை -81-

ஜடம் ஆகையாவது ஸ்வயம் பிரகாசம் இன்றிக்கே இருக்கை
அஜடமாகை யாவது ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை –
அத்தை அருளிச் செய்கிறார் –

அஜடமான போது
நித்யருக்கும்
முக்தருக்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும்
தோற்றும் –
நம்முடைய ஞானம் இருப்பதை வேறு ஓன்று துணை இல்லாமல் நமக்கு தோன்றுமே -வேறே ஞானம் வைத்து அறிய வேண்டாம் -தர்ம பூத ஞானம் உட்பட –
ஸ்வயம் பிரகாசம் -சுத்த சத்வமும் -தர்ம பூத ஞானம்
பரமாத்மா ஆத்மா வாசி உண்டே /

அதாவது –
அஜடம் ஆனபோது என்றது -ஜடம் என்றும் ஒரு பஷம் சொல்லுகையாலே
அப்படி அன்றிக்கே
இப்படியானபோது -என்றபடி –
அந்த பஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே
இவர் தமக்கு இதுவே திரு உள்ளம் என்று தோற்றா நின்றது இ றே
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்-என்றது
ஜ்ஞானத்தாலே தன்னை அறிய வேண்டாதபடி தானே பிரகாசிக்கும் என்றபடி –
தர்ம பூத ஞானம் போலே கருவியும் விஷயமும் ஒன்றே -அத்தைக்கு கொண்டே அதை அறிவதால் ஸ்வயம் பிரகாசம்-

————————————————————–

சூர்ணிகை -82-

இப்படி ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
சம்சாரிகளுக்கு ஜ்ஞான வேத்யம் ஆகவேன்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சம்சாரிகளுக்குத்
தோற்றாது –

அதாவது
இது தான் அபி உக்தராலே -தேசிகராலே –விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது-எங்கனே என்னில்
த்ரிவித அசேதனங்கள் -என்று எடுத்து
அவற்றில் பிரக்ருதியும் காலமும் -ஜடங்கள்
சுத்த சத்வமான தரவத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை
பகவத் சாஸ்த்ராதி பராமாகாசம் பண்ணினவர்கள் ஜ்ஞானாத்கமகமாக சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரவ்யத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யமாக வேண்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்னில் -த்ருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார்ர் -சீதை-தானும் அக்குளத்தில் மீன் போலே என்று காட்டியது போலே
கிருஷ்ணனும் பிறவிகள் மித்யையா கானல் நீரா -தானும் அவதரித்து -மனுவுக்கு உபதேசம் என்று காட்டியது போலே – –
ஆத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
1–ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய்
வேறே எல்லாருக்கும் ஞானாந்தர வேத்யமானாப் போலேயும்
2–தர்ம பூத ஞானமும் ஸ்வ ஆச்ரயதுக்கே ஸ்வயம் பிரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும்–சுத்த சத்வமும் – நியத விஷயமாக–நித்ய முக்த ஈஸ்வரனுக்கும் – ஸ்வயம் பிரகாசமானால் விரோதம் இல்லை –
யோ வேத்தி யுகபத சர்வம் பிரதயஷேண சதா ச்வத
தம பிரணமய ஹரிம் சாஸ்திரம் ந்யாயத்வம் பரசஷமஹே –ந்யாயதத்வம் ஸ்ரீ மத நாதமுனிகள் -இப்பொழுது லுப்தமான கிரந்தம் -என்கிறபடியே
அறிகிறான் -ஏக காலத்தில் அனைத்தையும் கண் முன்னே பார்ப்பது போலே சதா இயற்கையாக -என்றபடி -தன் தர்ம பூத ஞானத்தைக் கொண்டு –
சர்வம் -சுத்த சத்வத்தையும் தர்ம பூத ஞானத்தால் பார்க்கிறார் என்றால் ஸ்வயம் பிரகாசத்வம் பாதிக்கும் -என்பதை மேலே காட்டி –
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்து கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரவ்யம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே -என்னில்
இவனுடைய–சர்வேஸ்வரனுடைய – தர்ம பூத ஞானம் திவ்ய ஆத்மா ஸ்வரூபம் முதலாக சர்வத்தையும் விஷயீ கரியா நிற்க
திவ்யாத்மா ஸ்வரூபம்-ப்ரஹ்ம ஸ்வரூபம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலேயும்
இதுவும்-சுத்த சத்வமும் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம்
இப்படி நித்யருக்கும் துல்யம்
விஷய பிரகாசன காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வயம் ஆஸ்ரய மாத்ரத்துக்கே ஸ்வயம் பிரகாசமாக ஆனால் போலே
முக்தாக்களுக்கும் அவ்வவஸ்தையிலே இது-சுத்த சத்வம் – ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தின் யுடைய ஸ்வயம் பிரகாசன சக்தியானது
-ஸ்வ ஆத்ம பிரகாசன சக்தி – விஷய பிரகாசனம் இல்லாத காலத்திலே கர்ம விசேஷங்களாலே பிரதிபத்தை ஆனால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையில் பிரதிபத்தை யாகையாலே
சுத்த சத்வம் பத்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-
தியச ஸ்வயம் பிரகாசத்வம் முகதௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித சம்ருததம ததா தரா பி நியமயதே –
இவ்வளவு அவசதா நதாரபத்தி விகாரி த்ரவ்யதுக்கு விருத்தம் அன்று-
அவஸ்த்தாந்தர பத்தி -விகார த்ரவ்யத்துக்கு விருத்தம் அன்று–விகாரம் பகவத் இச்சையால் -பத்த தசையில் கர்மா திரோதானத்தால் தெரிவது இல்லை என்றவாறு
ஆகையாலே பிரமாண பிரதி பந்தன அர்த்தத்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை -என்று
இப்படி ரஹச்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே – மா முனிகள் -தேசிகன் ஸ்ரீ ஸூக் திகளை இப்படி நிறைய இடங்களிலே காட்டி அருளுகிறார் –

—————————————————

சூர்ணிகை -83-

கீழே ஆத்மாவும் அஜடமாய்
ஞானமும் அஜடமாய் இருக்கச் செய்தே
அந்யோந்யம் பின்னம் என்னுமத்தை தர்சிப்பித்தால் போலே
சுத்த சத்வமும் அஜடமாய் இருக்கச் செய்தே
இவை இரண்டிலும் பின்னமாய் இருக்கிற படியை
தர்சிப்பிக்கைக்காக தஜ் ஜிஜ்ஞ்ஞா ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –
முன்பே ஒற்றுமை வேற்றுமைகளை பார்த்தோம் -தர்ம பூத ஞானத்துக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் -சுத்த சத்வமும் -மூன்றாவது கோஷ்ட்டியில் –

ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமான படி
என் -என்னில்–சுத்த சத்வம் மற்ற இரண்டிலும் வாசி ஏது என்னில்

——————————————

சூர்ணிகை -84-

அநேக ஹேதுக்களால் அது தன்னை தர்சிப்பிக்கிறார் –

நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப்த தச பாசாதிகள் யுண்டாகையாலும்
பின்னமாகக் கடவது –

அதாவது
ஆத்மாவஸ்து பிரத்யக் ஆகையாலே
அஹம் என்று பிரகாசியா நிற்கும் —
இது பராக் ஆகையாலே இதம் என்று இறே பிரகாசிப்பது
அதற்கு அது நான் என்று தோற்றாது -தன்னை வைகுந்தம் நான் என்று சொல்லாது
ஆத்மா அஹம் இதம் இரண்டுக்கும் பொருளாகும்
இத்தால் ஆத்மாவில் பின்னம் என்றபடி-

சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஞானத்திலும் இரண்டிலும் பின்னம் என்றபடி-
ஸ்ரீ வைகுந்தத்தில் சாரூப்பியம் சுத்த சத்வ திருமேனி அங்கு
சாமீப்யம் சாலோக்யம் சாம்யாபத்தி சாயுஜ்யம் உண்டே –

ஏக ரூபன் ஆகையாலே ஆத்மாவுக்கு பரிணாமம் இல்லை இறே-ஒரே வடிவம் -ஞானம் பரிணாமம் அடையும் –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகள் உண்டே – -சரீரமாக பரிணமிக்காதே –
ஞானத்துக்கு பரிமாணம் யுண்டாகையாலும் சரீராதிகளாய் பரிணமிதியாது இறே

விஷய நிரபேஷமாக பிரகாசிக்கையாலும்–சுத்த சத்வம் விஷயம் எதிர்பார்க்காதே -தர்ம பூத ஞானத்துக்கு விஷயம் வேண்டுமே -நமக்கு கிரஹித்து காட்ட –
சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆச்ரயம் ஆகையாலும்–அப்ராக்ருத பஞ்ச பூதங்கள் அங்கு –
விஷய சந்நிதியில் ஒழிய பிரகாசிப்பிததும் செய்யாதே
சப்தாஸ்ரயமும் இன்றிக்கே
தத் ஆகாரமாய் இருக்கிற -தர்ம பூத ஜ்ஞானத்தில் பின்னம் -என்றபடி –

————————————————————–

சூர்ணிகை -85-

ஆக இப்படி சுத்த சத்வத்தின் யுடைய பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம் ‘
மிஸ்ர சத்வ பிரகாரத்தை அருளிச் செய்வதாக –தொடங்குகிறார் –

மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
1–பத்த சேதனருடைய
ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
2–விபரீத ஜ்ஞான ஜநகமாய்
3–நித்தியமாய்
4-ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–பர தேச பேதத்தாலும்
கால பேதத்தாலும்
சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
6–பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும்
அசித் விசேஷம் –

அதாவது –
மிஸ்ர சத்வமாவது -சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி –
ரஜஸ் தமஸ் ஸூ க்களோடு கூடின சத்வ குணத்தை யுடைத்தானது –
திரிகுணம் தாஜ் ஜகதயோ நிர நாதி பரபவா பயயம-என்றும்
திரிகுணம் கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே -என்றும்
சத்வமர ஜசதம இதி குணா பரக்ருதிசம்பவா -என்னக் கடவது இ றே-

பத்த சேதனருடையஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய் –
குண த்ரயாத்மகமாய் இருக்கையாலே
ரஜஸ் தமோமசத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதானத்தைப் பண்ணும் என்கை-
சேதனருடைய ஞானானந்தங்களுக்கு த்ரோதாயகம் என்று சாமானாயேன சொல்லாதே
பக்த சேதனருடைய -என்று விசேஷிக்கையாலே
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனருடைய ஞானாதிகளுக்கே அது திரோதாயகம் -என்றபடி
அல்லது
ஐசகிகமாக பராக்ருத சரீரம் பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய
ஜ்ஞாநாதிகளுக்கும் இது சங்கோ சத்தைப் பண்ண வேண்டி வரும் இறே –
ஆகையாலே -அசஹ்ருத சஹஜ தாஸ்யச ஸூ ர்யச சரச பந்தா
விமல சரம தேஹோ இதய மீ ரங்க தாமே மஹிதமனுச திர்யக் ஸ்தாவர தவா சசரயந்தே -என்கிறபடியே
நித்ய முக்தரும் இங்கே வந்து பராக்ருத தேஹங்களைப்பரிகிரஹித்து
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணும் அளவில் அவர்களுக்கு இது சங்கோ சத்தைப் பண்ணா மையாலே
பத்த சேதனருடைய ஜ்ஞானாதிகளுக்கே இது திரோதயம் என்னும் இடம் சித்தம் –
அணைய–எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாக பாரித்து இருப்பார்களே -அனந்தாழ்வான் எறும்பு பிரசாத ஐதிக்யம் –
அநீசயா சோசதி முஹயமான -என்றும்
அநாதி மாயயா ஸூ பத -என்றும்
பகவ நமா யாதிரோ ஹித ஸ்வ பிரகாச -என்னக் கடவது இறே-
விபரீத ஜ்ஞான ஜநகமாய்-
அதாவது -அதஸ்மின் தத் புத்தி–அது இல்லாத இடத்தில் அதுவாக புத்தி பண்ணி
அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும்
அஸ்வதநதரமான ஆத்மவஸ்துவில் ஸ்வ தந்திர புத்தியும்
அந்ய சேஷமானவது தன்னில் அந்ய சேஷத்வ புத்தியும்
அநீச்வரானவர்கள் பக்கலில் ஈஸ்வர புத்தியும்
அபுருஷார்த்தமான ஐஸ்வர்யாதிகளிலே புருஷார்த்தவ புத்தியும்
அனுபாயங்கள் ஆனவற்றில் உபாயத்வ புத்தியும்
தொடக்கமானவை –
யதா ஜ்ஞானத்தை மறைக்கும் அளவு அன்றிக்கே
இப்படி இருந்துள்ள விபரீத ஜ்ஞானங்களையும்
பத்த சேதனருக்கு யுண்டாக்கா நிற்கும் ஆயிற்று –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஜ்ஞான ஜகநீம் -என்று இது தன்னை
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் இறே –
நித்தியமாய் –
அதாவது -உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலியாய் ஒன்றுமாய் இருக்கும்
கௌர நாதய நதவதீ சா ஜநிதரீ பூத பாவி நீ -என்றும்
அசேதனா பரார்ததா ச நித்யா சததவிகரியா –பரம சம்ஹிதை -என்றும்
விகார ஜநநீ மஜ்ஞ்ஞா மஷ்ட ரூப மஜாம த்ருவாம்–மாந்த்ரீக உபநிஷத் -என்றும்
சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் –
அதாவது –
சர்வேஸ்வரனுடையஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாய் இருக்கை –
க்ரீடதோ பாலக சயேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -குழந்தை போலே அவன் சேஷ்டை என்றும்
அப்ரமேயோ நியோஜயச்ச யத்ர காம காமோ வசீ மோததே
பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்றும்
த்வம் நயஞ்சத ப்ருதஞ்ச தபி கர்ம ஸூ த்ரோ பபாதிதை ஹரே விஹரசி க்ரீடாக நது கைரிவ ஜந்துபி–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றும்
சொல்லப் படுகிற சர்வேஸ்வரனுடைய லீலைக்கு
குண த்ரையாத்மகமான பிரகிருதி இ றே பிரதான உபகரணம்
சிதா சிதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ -என்னக் கடவது இறே -வெளுப்பு கருப்பு சிவந்து முக்குண சேர்க்கை
தைவி ஹயேஷா குணமயீ-என்று தானே அருளிச் செய்தான் இறே –7-அத்யாயம் -மாயா தாண்ட முடியாது –
விளையாட எண்ணம் கொண்ட என்னால் பண்ணப்பட்ட இந்த மாயை -சத்ய சங்கல்பம் போன்ற என்னையே சரணம் அடைந்து மாயையைத் தாண்டுகிறார்கள்
தூக்கணாங்குருவி கூட்டையே பிறக்க முடியாதே இவனால் –

பிர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் –
பிரதேச பேதமாவது-குண வைஷம்யம் இல்லாத பிரதேசமும்
குண வைஷம்யம் உள்ள பிரதேசமும்–வி சமமாக இருப்பதே விஷமமாய் இருப்பது –
பிரளய -கார்ய உன்முகமான தசை -நடுவில் -ஸ்ருஷ்டியான பின்பு -மூன்று நிலைகள் –ஸூஷ்மாம் —நடு தசை -தயாராகும் தசை –ஸ்தூல தசை மூன்றும் உண்டே –
தன்மாத்திரை தசையே நடு தசை -ஸ்பர்சாதிகள் -குணங்கள் தன்மாத்திரை வேறே வேறே -தன்மாத்திரை த்ரவ்யம் / குணமாக கொண்டால் வேறே –
அஹங்காரம் ஆகாசம் இரண்டும் த்ரவ்யங்கள் -தாமச அஹங்காரம் -பஞ்ச தன்மாத்திரை -சப்தம் பிரதம தன்மாத்திரை த்ரவ்யம் –
பூதங்கள் உண்டாகும் முன் தசை த்ரவ்யம் -உருவான பின்பு பிருத்வி குணம் கந்தம் -அது அத்ரவ்யமாக குணம் -தன்மாத்திரை இருக்காதே அப்புறம் –
பூநிலாய ஐந்துமாய் -சொன்னது குணத்தை அத்ரவ்யத்தை -பூமியில் உள்ள ஐந்து குணங்கள் /
ஒரு தன்மாத்திரை ஒரு பூதமாகும் -கந்த தன்மாத்திரை பிருத்வியாகும் -அந்த தன்மாத்திரை பேரிலே குணம் –
ஸூ ஷ்மம் சத்ருச தசை –காரண நிலை
நாடு நிலை
ஸ் தூல தலை -கார்ய தசை -வி சத்ருச தசை –
இது தனக்கு குண வைஷம்யம் உள்ளது கார்ய உந்முகமான ஸ்தலத்திலே இறே
அல்லாத இடம் எல்லாம் குண சாம்யாபன்னமாய் இருக்கும் அத்தனை –
அதில் குண வைஷம்யம் இல்லாத இடம் சத்ருச விகாரமாய் இருக்கும்-ஸூஷ்ம தசை –
வைஷம்யம் உள்ள இடம் விஸ்த்ருச விகாரமாய் இருக்கும் –
சத்ருச விகாரமாவது நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாய் இருக்கும் ஸ்தூல விகாரம்–பிரித்து அறிதலும் சொல்லிக் கூப்பிடுதலும் -நாம விபாக ரூபா நிர்தேச –
குண சாம்ய மநு தரிக தமன யூனம -என்கையாலே
அவ்யக்த அவஸ்தையில் உள்ள விகாரம் எல்லாம் சத்ருசமாய் இருக்கும்–விளக்கம் அற்ற நிலையிலே –
அவ்யக்தம் -மஹான் பிரதம விகாரம் -பிரகிருதி தானே அவ்யக்தம் -மூல பிரகிருதி -விகாரம் அடையும் -எதுவும் விகாரம் அடைந்து ஆக வில்லை
பஞ்ச பூதங்கள் விகாரம் ஆகாது
மஹான் அஹங்காரம் -இரண்டு நிலைகளும் உண்டு -விகாரம் அடைந்து விகாரமும் ஆகும்
அவிக்ருதி பிரகிருதி /பஞ்ச பூதங்கள் -24-மூன்றாக சொன்னால் விக்ருதி -/ விக்ருதி விக்ருதி / அவிக்ருதி என்று மூன்று வகை –
தரை லோக்யம் என்று இதை சொல்வார்கள்
மஹதாதி விஸ்த்ருத விகாரமாய் இருக்கும் —இதில் இருந்து தான் நாம ரூபா விபாகம் வரும்
அவ்யக்தம் பிரகிருதி நான்காக இருக்கும் -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் -அக்ஷரம் அவ்யக்தம் –
மூல பிரகிருதி அவிபக்த தமஸ் -விபக்த தமஸ்–அக்ஷரம் -கடைசியில் தான் -அவ்யக்தம் -ஆகும் –
இனி கால பேதமாவது
சம்ஹார காலமும் -சிருஷ்டி காலமும்
சம்ஹார காலத்திலே இது அவிபக்த தமஸாய்க் கிடைக்கையாலே ஒரு இடத்திலும் குண வைஷம்யம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க சத்ருச விகாரமாய் இருக்கும்
சிருஷ்டி காலத்திலே பகவத் அதிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய்–பிரிந்து -ப்ரஹ்மத்தின் சரீரத்தில் இருந்து அவிபக்தம் பிரிந்து அறிய முடியாத நிலை -அது மாறி விபக்தமாய்
கார்ய உன்முகமாய் குண வைஷம்யம் பிறந்தவாறே விசத்ருச விகாரத்தை யுடைத்தாய் இருக்கும்
சத்த விகாரச பதமாய் இருக்கையாலே அதுக்கு சத்தா பிரயுக்தம் இ றே விகாரம்
அதினுடைய சௌ ஷ்மயா சௌ ஷமய நிபந்தனமான விபாக நிர்த்தேசம் இ றே-ஸூ ஷ்மமான தசை சூஷ்மம் இல்லா தசை
அல்லது நிர் விகாரமாய் இருப்பதோர் அவஸ்தையும் இல்லைஇ றே-

பிரகிருதி அவித்யை மாயை என்கிற பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
மிஸ்ர சத்வமாவது இப்படி இருப்பதோர்
அசித் விசேஷம் என்று
வாக்ய அந்வயம்-

——————————————

சூர்ணிகை -86-

பிரகிருதி யாதி நாம பேதங்கள் இதனுடைய ஸ்வ பாவங்களைப் பற்றி
வந்தது என்கிறார் –

பிரகிருதி -என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது
ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது –
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
இப்படி பெயர்க்காரணங்களை அருளிச் செய்கிறார் / பிரகிருதி கார்ய தசை இல்லையே காரணம் மட்டுமே –

அதாவது
மூல பிரக்ருதிரவிக்ருதி -இத்யாதிகளிலே
பிரகிருதி -சப்தம் காரணவாசியாகச் சொல்லப் பட்டது இறே
இது தான் உபாதான காரணத்துக்கே வாசகம் -ஆகை இறே
மற்று ஒன்றின் விகாரம் இல்லை -/மண் போலே -இதுக்கு விகாரம் உண்டு மடக்கு குடம் போல்வன
ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் உபாதனத்வத்தை சொல்லுகிற சூத்திர காரர்
பிரக்ருதிச்ச பிரதிஞ்ஞா த்ருஷ்டானதா அனுபரோதாத்–1 4-பாதம் –என்று
பிரகிருதி சப்தத்தாலே சொல்லிற்று
நிமித்த காரணம் குயவன் எளிதாக ப்ரஹ்மத்தை ஒத்துக் கொள்வார் உபாதானம் சொன்னால் விகாரம் வரும் என்று ஒத்துக் கொள்வது சிரமம் -அது உபாதான காரணமும் கூட என்று சொல்லாமல் -பிரக்ருதியும் என்கிறார் –
அதனால் பிரகிருதி என்று உபாதானம் என்றவாறு
ஏக விஞ்ஞானம் சர்வம் விஞ்ஞானம் பவது– ஸ்வேதகேது –
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராத படியால் ப்ரஹ்மம் உபாதான காரணமும் –
ப்ரஹ்மத்துக்கு உபாதான காரணம் பொருந்துவதே பிரக்ருதியை சரீரமாக கொண்டதால் தானே -ஸ்வரூபம் விகாரம் அடையாதே –
ஆகையால் இத்தை பிரகிருதி என்கிறது –
மஹதாதி விகாரங்களை தன பக்கலில் நின்றும் ஜனிப்பிக்கையாலே

அவித்யா சப்தம்
வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும் வித்யா விரோதிக்கும்
வாசகமாய் இருந்ததே ஆகிலும்
வித்யா அபாவம் –வித்யா விட இதர–வித்யா விரோதி -மூன்று அர்த்தங்கள் உண்டே —
வேதாஸ் சாஸ்திரம் பரா நாஸ்தி -வேறே பட்ட சாஸ்திரம் இல்லை உயர்ந்த அர்த்தம் இல்லை அங்கு
கர்மாயோகம் அகர்ம -ஞான யோகம் –இதர அர்த்தம் –
விஷய அனுகுணமாக இறே பிரயோகம் இருப்பது-
ஆகையாலே இத்தை அவித்யை என்கிறது ஞான விரோதி ஆகையாலே –
ஞாநானந்தங்களுக்கு திரோதாயகமாய் -என்று இதனுடைய ஞான விரோத்வம் தானே கீழே சொல்லப் பட்டது-

அசூர ராஷசாதி கிரியைகளை ஆச்சர்யகரத்வத்தை பற்ற மாயா சப்தத்தால் சொல்லுகிறாப் போலே-மாயா சிரஸ் மாயா போர் போலே
/மித்யை இல்லை -ஆச்சர்யம் விசித்ரம் /விசிஷ்டாத்வைத மாயா ஆச்சர்யம் / அத்வைதி பொய் என்பர் /
இத்தையும் மாயை -என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது ஓன்று போல் அன்றிக்கே விஸ்மய நீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை –

——————————————————–

சூர்ணிகை -87-

ஏவம்பூதமான அசித்து தான் கார்ய காரண ரூபேண அநேகத்வமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார்
பிருத்வி காரணமாக மட்டுமே / பிரகிருதி காரியமாக மட்டுமே -நடுவில் காரண கார்ய உபாயமாகவும் இருக்கும்

இதுதான்
பொங்கைம்புலனும்
பொறி ஐந்தும்
கருமேந்த்ரியம்
ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய
பிரகிருதி
மானாங்கார
மனங்கள் –10–7-
என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –

அதாவது
ஐம்புலன் சப்தாதிகள்–த்ரவ்யத்தின் வகைகள் தன்மாத்திரைகளை சொன்னபடி குணங்களை சேர்க்க வில்லை -என்றால்
குணங்கள் தானே ஈடுபடுத்தும் -ஆழ்வார் குணங்களை தான் அருளிச் செய்கிறார் -தன்மாத்திரைகளை சொல்ல வில்லை –
பொங்குதலால் சேதனரை விக்ருதரராய் பண்ணும்படிக்கு ஈடான–பொங்கி வந்து ஈர்க்கும் –
இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது-
இவ்விடத்தில் விசேஷ்யம் மாத்ரமே அபேஷிதம்–
பொறி ஐந்தாவன -ச்ரோத்ராதிகள்–ஞான இந்திரியங்கள்
கருமேந்த்ரியம் -வாக்காதிகள்
ஐம்பூதம் -கக நாத்திகள்-ஆகாசாதிகள்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி -என்கிறது
சம்சார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த சம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற பிரகிருதி -என்றபடி –
விட்டுப் பிரியாமல் ஆத்மாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே –
இங்கும் விசேஷ்யம் மாதரம் இறே தத்வ சங்கையைக்கு வேண்டுவது
மானாங்கார மனங்கள் ஆவன -மகானும் -அஹங்காரமும் -மனஸ் ஸூம்
இப்படி இருபத்து நாலு தத்வங்களையும் அருளிச் செய்கிற ஆழ்வார்
தன மாத்ரைகளை அருளிச் செய்யாதே
சப்தாதிகளை அருளிச் செய்தது
தன மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாத்திரம் ஆகையாலே
தன மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி
சப்தாதிகள் ஐந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு
இவையும் ஏகாதச இந்த்ரியங்களும்
பிரகிருதி மகான் அஹங்காரம்
இப்படி
சதுர்விம்சதி தத்வம் என்று கொள்ளுவதும் ஒரு பஷம் யுண்டாகையாலே
உபய பஷத்திலும் தத்வ சங்கையையில் நயூநாரிதேகம் இல்லை இறே-ந்யூனம் அதிரேகம் குறைவோ நிறைவோ இல்லை என்றபடி
ஆகையால் இப்பாட்டில் சொன்ன படி யே இருபத்து நாலு
தத்வமாய் இருக்கும் என்றது ஆயிற்று –

———————————-

சூர்ணிகை -88

இப்பாட்டில் தத்தவங்களை சொன்ன இத்தனை ஒழிய
இவற்றினுடைய க்ரம கதனம்
பண்ணிற்று இல்லை இ றே
ஆகையால் இதில் பிரதம தத்வம் ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

இதில்
பிரதம
தத்வம்
பிரகிருதி

பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் அவ்யக்தம் என்றும்
பிரதம தத்வதுக்கு பேர்
பிரகிருதி என்று சொல்லுகைக்கு அடி முன்பே சொல்லப் பட்டது–உபாதாளத்வம் / முன்பே அவித்யை மாயை இரண்டையும் பார்த்தோம்
பிரதானம் -என்கிறது -எம்பெருமானுடைய லீலைக்கு பிரதானமான உபகரணம் ஆகையாலே
அவ்யக்தம் என்கிறது அநபிவ்யக்த குண விபாகம் ஆகையாலே-வெளிப்படையாக தெரியாமல் என்றபடி

—————————————————-

சூர்ணிகை -89-

இப்படி பிரதம தத்வமான பிரகிருதிக்கு யுண்டான
அவஸ்தா விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

இது அவிபக்த தமஸ் -என்றும்
விபக்த தமஸ் என்றும் -என்றும்
அஷரம் என்றும்
அவ்யக்தம் -என்றும் )
(சில அவஸ்தைகளை
யுடைத்தாய் இருக்கும் –
விதை -பருத்து -நீரில் மூழ்கி பருத்து-அக்ஷரம் – -முளை விட்டு நிலை -அவ்யக்தம் -நான்கு நிலை –
லயம் கார்ய அவஸ்தை முடிந்து காரண அவஸ்தையில் ஒன்றுவது -அவ்யக்தம் -அக்ஷரம் -லயம்-அது விபக்தத்தில் அது -அவிபக்தத்தில் அடையும் –
அதற்கு முன்பு -மஹான் அவ்யக்தம் அடையும் –
ப்ரஹ்மம் விபு -பிரிந்தால் தானே சென்று ஒட்டிக்கும் -மார்க்கமே இல்லை -இருந்த இடத்திலே நாம ரூப அர்ஹம் இல்லாமல் ஒட்டிக்கும் –
அவிபக்த தமஸ் விபக்த தாமஸ் -பிரக்ருதி இடம் பிரிந்து அறிய முடியாமலும் அறியும் படியும்
ஜீவாத்மா பிரகிருதி பற்றி அப்புறம் -மஹான் வரும் வரை நாம ரூப விபாகம் இல்லை –
ஆத்மாவை சரீரமாக கொண்டே படைக்கிறார் -அநேக ஜீவன அணு பிரவேச -படைக்கப்பட்ட தத்வங்களுக்குள் பிரவேசிக்கிறார் –
பிரித்தே அறிய முடியாமல் -அவ்யக்த அவஸ்தை வரை –
மூல பிரக்ருதியில் ப்ரஹ்மம் தானே வியாபிக்கிறார் -ஜீவனை கொண்டு இல்லை -மேலே மேலே வரும் பொழுது தான் –

அதாவது
அவ்யக்தம் அஷரே லீயதே –ஸூ பால உபநிஷத்
அஷரம் தமசீ லீயதே-தமஸ்-விபக்தம் அவிபக்தம் இரண்டு நிலை
தமே பர் தேவ ஏகி பவதி -என்கிறபடியே-ஒன்றாக ஆனபின்பு பிரித்து அறிய முடியாமல் இருக்கும் –
சம்ஹ்ருதி சமயத்திலே அவ்யக்த அவஸ்தை குலைந்து
அக்ஷர அவஸ்தமாய்–அக்ஷரம் -ஜீவாத்மாவுக்கு பெயர் அன்றோ -இங்கு பிரக்ருதியை அதே சப்தத்தால் –
உபசாரமாக சொன்னபடி -முன்பு ஆத்மா இருப்பதைக் காட்டாமல் -கர்ப்பத்துக்கு முக்கியம் கொடுத்து இந்த சப்தம் –
அது தானும் குலைந்து அதி சூஷ்மமாய் தமஸ்ச பத வாச்யமாய்
அது தானும் நாம ரூப விபாகம் அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கையாலே
அவிபக்த தமஸ் -என்றும் –ஒன்றாக நிற்கும்

சர்க காலம்–ஸ்ருஷ்ட்டி காலம் – வந்தவாறே பராதுரா சீத்தமோ நுத -என்கிறபடியே
அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாகம் யோக்யமாம்படி
அவன் பக்கல் நின்றும் விபக்தமாய்–
கார்ய உந்முகம் ஆகையாலே விபக்த தமஸ் என்றும்-
அநந்தரம்
தத் சங்கல்ப விசேஷததாலே
புருஷ சமஷ்டி கர்ப்பமான அசேதனம் என்று விவேகிக்கைக்கும்
அபத்தமாம்படியான தம அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான
அவஸ்தையைப் பிராபித்து நிற்கையாலே அஷரம் என்றும்
கர்ப்பம் தெரியா நிலையில் இருந்து தெரியும் படி என்றபடி -அதனால் அக்ஷரம் -ஆத்மாவை சொல்லும் சொல் கொண்டே பிரக்ருதியை சொல்கிறார் –
இங்கனே சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் -என்கை –
ஆகையால்
இது அவிபக்த தமஸ் ஆகையாவது
அவ்யக்த அஷர அவஸ்தைகளை குலைந்து தமஸ் சப்த வாச்யமாய்
நாம ரூப விபாக அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பாவித்து நிற்கை –
விபகததமஸ் ஆவது -நாம ரூப விபாகம் அர்ஹமாம்படி விபக்தமாய் கார்ய உந்முகமாகை –
அஷரம் ஆகையாவது -இது அசித் என்றும் இதன் உள்ளே புருஷ சமஷ்டி கிடக்கிறது என்றும்
விவேகிக்க ஒண்ணாத படி அதி சூஷ்மமாய் இருக்கிற
தமோ அவஸ்தை குலைந்து
புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை-என்றது ஆயிற்று –

குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம் குண சாம்ய லஷனம் அவயகதம் -என்றும்
அவயகதம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் ப்ரதா நாதி விசேஷ நதம
சேதன அசேதன நாத்மகம் இதி பிரசார வசனாத் அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே
சக்தய நதரகல்ப நாயோகாத அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ் சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே பூதல விநிஹித
பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் உச சூன பீஜ சமா நமவ
யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக -என்று
ஸூ பால உபநிஷத் வ்யாக்யானத்திலே சுருதி பிரகாசர்
இதனுடைய அவஸ்தா விசேஷங்களை ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்
பூமிக்குள்ளே -பீஜம் அவிபக்தம் / கிளம்பிய விதை போலே விபக்தம் -நீர் உடன் கலந்து பருத்து அக்ஷரம் –
பருத்து வெடித்து அவ்யக்தம் -முளை விட்ட நிலை மஹான் என்றபடி -குண வைஷம்யம் இப்பொழுது தான் தெரியும் –

குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம்-
அடுத்து முன்னாக -அனந்த பூர்வ -உடனுக்கு உடன் முன்னால் என்றபடி –
குண சாம்ய லக்ஷணம் அவ்யக்தம் -என்றும்
அவ்யக்தம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே–உச்யதே சொல்லப்படுகிறது -அக்ஷர சப்தேன சப்தத்தால் –
ஜீவாத்மாவை சொல்கிறதோ என்னில்-
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத–
ஜீவன் இடம் அவ்யக்தம் வரவில்லையே /விபக்தம் மாறி ஜீவன் ஆக வில்லையே -இரண்டும் இல்லையே -பாட்டி தாய் பெண் -போலே
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் -எல்லாம் சித்த அசித் ஆத்மகம் -ஈஸ்வரனும் உண்டு ஒவ் ஒன்றுக்குள்ளும் –
ப்ரதா நாதி விசேஷ நதம–பூத வஸ்துக்கள் –சேதன அசேதன நாத்மகம் இதி பரசார வசனாத்–ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லி உள்ளார் –
அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே–அக்ஷர சப்தம் உபசாரமாக சொன்னது என்றபடி
சக்தய நதரகல்ப நாயோகாத -வேறே சக்தி கல்பிக்க கூடாதே –
அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ்–அவிவிபக்த தமஸ் – சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம–ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம –அக்ஷரம் ஆக இசைந்த நிலை விபக்த தமஸ்
பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம-பரமாத்மா சரீரம் என்று நினைக்க கூட முடியாதே த்ருஷ்டாந்தங்கள் மேலே
சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்-நீரில் உப்பு –சந்த்ர காந்த கல்லில் நீர் – -சூர்யா காந்த கல்லில் அக்னி போலே -இருக்கும்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே–அவன் மட்டுமே அறிவான்
பூதல விநிஹித-பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம-பூமிக்குள் விதை -மண்ணில் இருந்து பிரித்து அறியும் நிலை அடுத்து
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் –நீரில் ஊரி வெடிக்க தயார் அக்ஷரம்
உச சூன பீஜ சமா நமவ யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக –

இத்தால்
அஷரமும் தமஸ் ஸூ ம்
குஸூமதத்தின் யுடைய முகுள கோரக அவஸ்தைகள் போலே-மொட்டித்த தன்மை அக்ஷரம்-
இதனுடைய சங்கோச தசை யாகையாலே மகாதாதிகளைப் போலே தத்வ அனந்தரம் அன்று என்னும் இடம் சித்தம்-

———————————————————————

சூர்ணிகை -90-

இனி இந்த பிரக்ருதியில் நின்றும் மஹதாதி விகாரங்கள்
ஜநிக்கைக்கு மூலம் இன்னது -என்கிறார் –

இதில் நின்றும்
குண வைஷம்யத்தாலே
மஹதாதி விசேஷங்கள்
பிறக்கும் –

குணங்களுக்கு வைஷம்யம் ஆவது -பரஸ்பர உத்தரேகம்-ஒன்றுக்கு ஓன்று உயர்வது

—————————

சூர்ணிகை -91-

அப்படி இருக்கிற குணங்கள் தான் எவை என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

குணங்கள் ஆகிறன
சத்வ
ரஜஸ்
தமஸ் ஸூ க்கள் –

———————————

சூர்ணிகை -92-

இவை தான் இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான
ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில்
அனுத பூதங்களாய்
விகார தசையில்
உத் பூதங்களாய்
இருக்கும் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான ஸ்வ பாவங்களாய–அனுபந்தி -கூடவே இருக்கும் –
சத்வம் ரஜஸ் தமஸ் இதி குண பிரகிருதி சம்பவா –ஸ்ரீ கீதை -3–27–என்றும்
பிரக்ருதே க்ரிய மாணிநி குணை கர்மாணி சர்வச —என்றும்
சத்வம் ரஜஸ் தமஸ் இதி பிரக்ருதோ குணா -என்றும்
சொல்லக் கடவது இ றே-
சரீரம் எடுத்துக் கொண்டதால் இவை செயல்களை தூண்ட நான் செய்கிறேன் என்று உணர வேண்டும் –

ஸ்வ பாவ அனுபந்திகள் -என்றது ஆகந்துகங்கள் அன்றிக்கே
சத்தா பிரயுக்தங்கள் ஆகையாலே
இவற்றை ஒழிந்து ஓர் அவஸ்தையும் இல்லை -என்கை-
இவற்றை ஸ்வ பாவங்கள் என்றும்
பிரக்ருதிக்கு ஸ்வ ரூப அனுப பந்திகள் என்றும் சொல்லுகையாலே
மூல பிரக்ருதிர் நாம ஸூக துக்காமோகா தமகா நி லாகவ பிரகாச சலனோ பஷ்ட ம்பன கௌரவா வரண
கார்யாண்யா தயா நதா தீ நதரியாணி–இந்த்ரியங்களால் உணர முடியாமல் –
கார்யைக நிரூபண-விவேகாநி-கார்யம் கொண்டே அறியும்படி
அனயூனா நதிரே காணி சமுதா முபே தானி சதவரஜச தமா மாசி த்ரவ்யாணி -என்று
இவற்றைத் த்ரவ்யங்களாயும்
இவை தான் பிரகிருதி ஸ்வ ரூபமாகவும் கொள்ளுகிற சாங்க்ய மதம் நிரசமாயிற்று-
இவை பிரக்ருதிக்கு ஸ்வ பாவம் -இவை குணம் அத்ரவ்யம் -பிரகிருதி த்ரவ்யம் -கபிலர் தப்பாக ஸ்வரூபம் என்பர் –
வந்து போகும் ஸ்வபாவம் இல்லை -இருந்தே -ஸ்வரூப அனுபந்தி -என்றோம் –

இந்த மத நிராகரண அர்த்த மாக வி றே ஆளவந்தார் -குணா பிரதானம் -என்று பிரித்து அருளிச் செய்தது-ஸ்தோத்ர ரத்னத்தில்-குணங்களும் பிரக்ருதியும் என்று அருளிச் செய்ததால் –

பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
அதாவது
சாம்யா பன்னங்களாய் இருக்கையாலே பிரகிருதி அவஸ்தையில் இவற்றின் யுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது –
வைஷமயா பத்தியாலே விக்ருத அவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றி இருக்கும் என்கை –
ஸ்தவரஜ சதமாமசி தரயோ குணா பிரக்ருதேச ஸ்வ ரூபா அனுப பந்தி நச ஸ்வ பாவ விசேஷா பிரகாசாதி
கார்யைக நிருபணீயா பிரக்ருத அவஸ்தாயம் அனுத பூதாஸ
தத் விகாரேஷூ மஹதாதி சூத பூதா -என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –ஸ்ரீ கீதா பாஷ்யம் -14–5- ஸ்லோகம்
ஸ்வரூபத்தை பற்றி இருப்பதை ஸ்வரூபமே என்பர் சாங்க்யர் -வந்தேறி இல்லை கூடவே இருப்பதால் ஸ்வரூபம் என்று மயங்கி –எப்போதும் இருப்பதால் –
அதனால் தான் நாம் இரண்டும் சொல்லி இதை நிரூபிக்கிறோம் –
மண்டோதரி சாக்ஸ் ஸ்லோகி -வ்யக்தமேஷா மஹா யோகி -உன் இந்திரியங்கள் வசத்தில் வைக்காமல் போனாய் –
தமஸ பரமோ தாதா -ஸ்ரீ வத்ச வஷா நித்ய ஸ்ரீ -இரண்டு அடையாளங்கள் -திரு மறு மார்பன் -மாசு மறு அற்ற -குற்றமோ சங்கை வருமே –
நித்ய ஸ்ரீ குறை இல்லை என்று காட்ட –இதை மட்டும் சொல்ல்லக் கூடாதே –
யவனிகா மாயா ஜெகன் மோஹினி அந்தப்புரத்துக்கு திரை போட வேண்டுமே -அதனால் இரண்டும் வேண்டும்
உத்பூதா விளக்கம் -வைஷம்யம் வரும் மஹான் வந்ததும் -பிரகிருதி அநுபூதா விளக்கமாக தெரியாது என்றபடி –

————————————————————–

சூர்ணிகை -93-

விகார தசையில் இவை தான் கார்யைக நிரூபணீயங்கள் ஆகையாலே
கார்யகதன முகத்தாலே இவற்றினுடைய ச்வரூபங்களைத் தர்சிப்பிக்கிறார் –
கார்யம் வைத்தே கண்டு பிடிக்க -என்றீரே அத்தை சொல்லும் என்று கேட்க பதில்

சத்வம்
ஜ்ஞான
ஸூகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
சத்வகுணம் நிர்மலம் ஆகையாலே–
ஜ்ஞான ஸூ காவரணம் இன்றிக்கே–திரை உறை போட்டு மூடாமல்
அவற்றுக்கு ஜநகமுமாய்- அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும் படி–ஈடுபடும்படி
அவை இரண்டிலும் சங்கத்தை யுண்டாக்கும் -என்கை
உபய சங்கம் -ஞானம் ஸூ கம் இரண்டுக்கும்-பற்றுதலை ஏற்படுத்தும் -என்றபடி –
தத்ர சத்வம் நிமலத்வாத் பிரகாசகம நாமயம ஸூ க சங்கேன பத்நாதி ஜ்ஞான சங்கேன சாநக -14–6-/7-/8-ஸ்லோகங்கள் என்னக் கடவது இ றே –
சத்வம் சம்சாரத்தில் கட்டுப்படுத்தும் -தங்க சங்கிலி போலே
-சரீரம் தொலைந்து தான் முக்குணங்களையும் தாண்ட முடியும் –
கஷ்டங்களுக்கு நடுவில் ஸூ கம் காட்டி -அகற்ற நீ வைத்த வல் வினை -பாலைவனத்தில் சோலை என்று உணராமல் –

——————————————————–

சூர்ணிகை -94-

ரஜஸ் ஸூ
ராக த்ருஷணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
ரஜோ ராகா தமகம வித்தி தருஷ்ணா சங்க சமுதபவம ததனிபத நாதி
கௌ நதேய காம சங்கேந தேஹி நாம் -என்னக் கடவது இ றே
1–ராகமாவது யோஷித புருஷர்களுக்கு அந்யோந்யம் யுண்டான ஸ்பருஹை
2–த்ருஷணை யாவது சப்தாதி சர்வ விஷய ச்ப்ருஹை
3–சங்கமாவது -புத்திர மித்ராதிகள் அளவில் சம்ச்லேஷ ச்ப்ருஹை
4–கர்ம சங்கம் ஆவது -கிரியைகளில் ச்ப்ருஹை-
விருப்பம் ஆசை பற்று -ராகம் திருஷ்ணை சங்கம் -கர்மா சங்கத்தையும் பிறப்பிக்கும் –

———————————————–

சூர்ணிகை -95-

தமஸ் ஸூ
1–விபரீத ஜ்ஞானத்தையும்
2–அநவதா நத்தையும்
3–ஆல ஸ்யத்யையும்
4–நித்ரையும்
பிறப்பிக்கும் –

அதாவது
தமஸ் அந்யதா ஜ்ஞனாஜம் வித்தி மோஹனம் சர்வ தேஹி நாம்
பரமதாலச்ய நித்ராபிச தந்நிபத நாதி பாரத -14–8–என்னக் கடவது இ றே
மயக்கப்பண்ணும் -அந்யதா ஞானத்துக்கு ஹேது -கவனக்குறைவு சோம்பல் நித்திரை உண்டு பண்ணும்
விபரீத ஞானம் ஆவது -வஸ்து யாதாம்ய விபரீத விஷயமான ஜ்ஞானம்
அநவதாநமாவது -செய்யுமது ஒன்றில் குறிக்கோள் இல்லாமை
ஆலஸ்யமாவது -ஒரு கார்யத்திலும் ஆரம்பம் அற்று இருக்கும் சோம்பல் -சொப்பம்
நித்ரையாவது -புருஷனுக்கு இந்திரிய பிரவர்ததன ஸ்ராந்தி அடியாக வருகிற சர்வ இந்த்ரிய பிரவர்தத நோபரதி–உபரதி ஒய்வு -என்றவாறு –

—————————————————

சூர்ணிகை -96-

இனி இக் குணங்களை உடைய சம தசையிலும்
விஷம தசையிலும்
பிரக்ருதியினுடைய விகாரங்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

இவை சமங்களான போது
விகாரங்கள் சமங்களுமாய்
அஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும்
விஷமங்கள் ஆனபோது
விகாரங்கள் விஷமங்க ளுமாய்
ஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும் –
நாம ரூப விகாரங்கள் ஸ்பஷ்டம் அஸ்பஷ்டம்

அதாவது
இக் குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல்
க்ருச்தன உத்ரேகம் ஆதல் இன்றிக்கே சாம்யா பன்னங்களாய் இருந்த போது
பிரக்ருதியினுடைய விகாரங்கள்
நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே -தன்னில் -சமங்க ளுமாய்
பிரமாணங்களால் தர்சிக்கப் போகாத படி ஸ்பஷ்டங்களும் அன்றிக்கே இருக்கும்
இக் குணங்கள் உத்ரேகித்து விஷமங்கள் -வேறுபட்ட –ஆனபோது பிரக்ருதியினுடைய
விகாரங்களும் நாம ரூப விசேஷ சாஹித்யத்தாலே
தன்னில் விஷமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிகலாம் படி ஸ்பஷ்டங்களாய் இருக்கும் என்கை-

பிரதேச பேதத்தாலும்
கால பேதத்தாலும் -என்று கீழ்ச் சொன்னதுக்கும் இந்த குண சாம்ய வைஷமயங்கள் இறே ஹேது
அது இங்கே விசதமாயிற்று -இந்த பிரகரணம் இத்துடன் நிறைவு பெற்றது என்றபடி –

—————————————————-

சூர்ணிகை -97-

இந்த குண வைஷம்ய பிரயுக்தமான விஷம விகாரங்களில் பிரதம விகாரம் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

விஷம விகாரங்களில்
பிரதம விகாரம்
மகான் –

அதாவது
குண சாமயாத தத் சத் சமாத ஷேத்ரஞ்ஞாதி ஷடிதானமுனே
குணவயஞ் ஜன சம் பூதி சாககாலே தவிஜோததம–ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்னக் கடவது இ றே
மைத்ரேயர் இடம் -சொன்னது –
அதாவது –
குண சாம்யத்தை யுடைத்தாய்
ஷேத்ரஞ்ஞனான பக்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யவகத்தில் நின்றும்
வ்யக்த குணே நமேஷ ஹேதுவாகையாலே- குணா வயஞ்ஞனம் என்று பேரான
மகத் தத்வம் உபாதானம் -என்றபடி —

——————————————

சூர்ணிகை -98-

இதனுடைய ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் -புத்தி தத்துவமே மஹான்

இது சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜனகமாய்
இருக்கும் –

அதாவது இந்த மஹத் தத்வம்
சாத்விகோ ராஜச சைவ தாமசச்ச த்ரிதா மகான் -என்று பிரகாச பிரவ்ருத்தி மோகன உன்மயமானசத்வ ரஜஸ் தமோ
ரூப குண அன்வயத்தாலே
சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய்
பிரகாசம் -பிரவிருத்தி மோகம் மூன்றும் சத்வ ரஜஸ் தமஸ் -கார்யங்கள் –
மகான் வை புத்தி லஷண -என்று புத்தி லஷணம் ஆகையாலே அத்யாவசாய ஜனகமாய் இருக்கும் -என்கை-

அதில் சாத்விக புத்தி யாவது-18–30-
பிரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யா பயாபயே பந்தம் மோஷம் ச யா வேத்தி புத்திஸ
என்று பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அடையவும்
கார்யாகார்யங்களினுடையவும்
பயாபயங்களினுடையவும்
பந்த மோஷங்களினுடையவும்
யதாவதவ்யவசாயம் என்றும் -யது யது சரியோ அதில் அதில் நம்பிக்கை என்றபடி –

ராஜச புத்தி யாவது -யயா தர்ம மதர்மம ச கார்யம் ச கார்யமேவச அயதாவத பரஜா நா
தி புத்தி ச ச பார்த்த ராஜசீ-18–31- -என்று
தர்ம அதர்மங்களையும்
கார்யாகார்யங்களையும்
அயதாவாக அறுதி யிடுகை என்றும்

தாமச புத்தியாவது அதர்மம் தர்மம் இதி யா மனயேன தமசாவ்ருதா
சர்வார்த்தான விபரீதாம்ச ச புத்திஸ சா பார்த்த தாமசீ -18–32–என்று
அதர்மத்தை தர்மமாகவும்
தர்மத்தை அதர்மமாகவும்
இப்படி சர்வார்த்தங்களையும் விபரீதமாகவும் நிச்சயிக்கை என்றும்
பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச் செய்தான் இ றே –

ஆக பிரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் பிரதம விகாரம் இன்னது என்றும்
அதினுடைய ஸ்வரூபம் இருக்கும் படியையும்
அதனுடைய க்ருத்யமும்
சொல்லிற்று ஆயிற்று –

————————————————

சூர்ணிகை -99-

இனி மற்று யுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப் படுகிறது –

இதில் நின்றும்
வைகார்யம்–சாத்விக அஹங்காரம்
தைஜசம்–ராஜஸ அஹங்காரம்
பூதாதி என்று–தாமச அஹங்காரம்
த்ரிவிதமான அஹங்காரம்
பிறக்கும் –

அதாவது
இந்த மஹானில் நின்றும்
வைகாரிக சதைஜ சசச பூதாதி ச சைவ தாமச த்ரிவிதயோம் அஹங்காரோ மஹத தத்வாத ஜாயதே -என்கிறபடியே
சாத்விக ராஜச தாமச ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும் தைஜசம் என்றும் பூதாதி என்றும்
த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்கும் -என்கை
இத்தால் த்ரிகுணாதமிகையன மூல பிரக்ருதியில் நின்றும்
பிறந்ததாகையாலே மகானும் திரி குணமாய் இருக்கும் -என்கை -உப்புக்காளவாயில் போட்ட மரக்கட்டையும் ஊறி அதுவேயாகும்

———————————————–

சூர்ணிகை -100-

அஹங்காரம்
அபிமான
ஹேதுவாய்
இருக்கும் –

அதாவது தேஹாத்மா அபிமாநாதிகளை ஜனிப்பிக்கை
இத்தால் இதனுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது –
தேஹாத்ம அபிமானம் ஜெநிப்பிக்கும் என்றது -அநஹமான தத்துவத்தை அஹம் புத்தி பண்ண வைக்கும் -என்றபடி

——————————————————-

பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் -இல்லாதது வரவில்லை -பரிணாமம் அடையும் -ஸத்கார்ய வாதம் தானே என்றபடி –
பஹஸ்யாம் -சங்கல்பம் கொண்டே ஸ்ருஷ்ட்டி –பிரஜாயேயா -ஆகக் கடவேன் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -/
பஞ்சீ கரணம் -அண்டம் -சேதனஷமஷடியில் இருந்து -கர்மா அனுகுணமாக நான் முகன் மூலம் சத்வாரமாக வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி –/
தத் தேஜஸ் ஐஷத -பார்த்தது சங்கல்பித்தது –தா ஆப ஐஷத -இவற்றுக்கு ஞானம் இல்லையே -இவை எல்லாம் அசித் தத்வம் -சங்கல்பிக்க முடியாதே –
பொருந்த விட வேண்டுமே -ப்ரஹ்மத்தில் இருந்தீயெல்லாம் பிறந்தது -நாராயணா ப்ரஹ்மா ஜாயதே ருத்ரன் ஜாயதே –
நான்முகனை நாராயணன் படைத்தான் –நான் முகனும் -தான் முகனாய் சங்கரனை படைத்தான்
அந்தராத்மாவாக இருந்தே ஸ்ருஷ்ட்டி -/ சமஷடிக்கும் வியாஷிடிக்கும் வாசி உண்டே அத்வாரகம் சத்வாரகம் வாசி காட்ட திருமழிசை ஆழ்வார் -பாசுரம் -/
தேஜஸ் சங்கல்பித்தது -வாக்கியம் -இங்கும் -ப்ரஹ்மத்தின் இருந்து தான் ப்ரஹ்மம் உருவாகும் -காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் உருவாகும் –
ஸூ ஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மமாக பரிணமிக்கும் -உருவாகும் –
உத்பத்தி விகாரம் இல்லாத ப்ரஹ்மம் -ஸ்வரூபம் இல்லை -சரீரம் தான் -சதைக ரூப -ரூபாய -ஸ்வரூபமும் ரூபமும் விகாரமோ பரிணாமமோ ஆக முடியாதே –
வியாபித்து ரூபத்தால் இல்லை -ஸ்வரூபமே வியாபிக்கும் -ஸ்வரூபமே விபு -எங்கும் பரந்து நீக்கமற இருக்குமே-
பிரகிருதி முடிவில் பெரும் பாழ் திருமேனியில் ஏக தேசம் தான் -அவிபக்த தாமஸின் ஏக தேசமே மாறி அடுத்த அவஸ்தை –
மஹானை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் -சங்கல்பித்து -அடுத்த நிலை -தேஜஸை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பிக்கும் -என்றவாறு –
ஆகாசாத் வாயு -நேராக இல்லை -நடுவில் தன்மாத்திரை உண்டே -தனக்கு உள்ள பூதமாக மலரும் -ஒரு பக்ஷம்
தன்மாத்ரையில் இருந்தே தன்மாத்திரை உருவாகும் வேறே ஒரு பக்ஷம்
சப்தம் -ஸ்பர்சம் ரூபம்
இதுவும் த்ரவ்யம் தானே -பஞ்ச பூதங்களின் குணங்களே இவை -இரண்டு பக்ஷங்களிலும் குறை இல்லை
இரண்டு காரண தன்மையுடன் மூன்றாவது -சப்தம் -ஸ்பர்சம் -இரண்டு குணங்களும் சேர்ந்து ரூபம் -ரசம் மூன்றையும் -கந்தம் நான்கையும் ஆவரணம் போலே சேர்ந்தே போகும்
காரண வாஸ்துவில் காரியங்களின் குணங்கள் இருக்க வேண்டுமே அம்பன்ன கண்ணாள் யசோதை -கண்ணன் திருக்கண்களை பார்த்து அவள் இடம் இருக்க வேண்டும்
வேழ போதகமே தாலேலோ -இப்பொழுது யானையாக இருக்க அப்பொழுது யானைக்குட்டி என்னலாம்–
பிருத்வியில் ஐந்து தன்மைகளும் தெரியும் -பூநிலாய ஐந்துமாய்-
ஆகாசாத் வாயு -வாயுவுக்கு இரண்டு தன்மாத்திரைகள் உடன் சம்பந்தம் உண்டே -சப்த ஸ்பர்ச தன்மாத்திரைகள் உடன் –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
ஆகாசம் அஹங்காரத்தால் வியாபாரிக்கும்– முன்னும் பின்னும் தொடர்பு இருக்கும் –

இந்த மூன்றையும் உணர வேண்டும் –

பஞ்சாக்கினி வித்யை -அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வேண்டுமே ஜீவாத்மா கர்ம அனுகுணமாக சரீரத்தில் புகுந்து கர்மம் கழிக்க
எல்லா திசையிலும் அந்தராத்மாவாக ஈஸ்வரன் அவகாசம் பார்த்து அன்றோ இருப்பான் –

சூர்ணிகை -101-

இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர
த்வக்
சஷூர்
ஜிஹ்வா
க்ராணங்கள்-
என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்
பாணி
பாத
பாயு
உபச்தங்கள்
என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-11-இந்திரியங்கள் பிறக்கும் –

அதாவது -இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில் வைகாரிகமாவது சாத்விக அஹங்காரம் ஆகையாலே
இதில் நின்றும் சாத்விக கார்யமான லகுத்வ பிரகாசத்வங்களை யுடைத்தான இந்திரியங்கள்
பதினொன்றும் பிறக்கும் என்கை –

வைகாரிகத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும் பிறக்கும் என்று சொல்லி விடாதே
இப்படி –பிரித்து – அருளிச் செய்தது
இவற்றினுடைய கார்ய பேதத்தையும் சம்ஞ்ஞா பேதத்தையும் ஒழிய–
ஆழ்வார் இந்திரியங்கள் தங்கள் கார்யம் தவிர மற்ற ஒன்றின் செயலையும் விரும்பும் கேட்க்கும் –
பாம்பணையான் -கடச்செவி-அன்றோ -பாம்பு ஏறி உறை பரனே என்று விழித்து –
இவற்றின் யுடைய ஸ்வரூப பேதமும் வ்யவஹார பேதமும்
தோற்றாது என்று–
சப்தம் ஆகாசம் -ஸ்பர்சம் வாயு ரூபம் அக்னி ரசம் அப்பு கந்தம் பிருத்வி -பெட்ரா தாய் வேறே ஒவ் ஒன்றுக்கும்
மனஸ் ஸூ க்கு கார்யம் உபய ஞான கர்ம இந்திரியங்களுக்கு -சஹ காரித்வம்
அது தான் இவ்விடத்தில் சொல்லாது ஒழிந்தது மேலே இவை தன்னை விஸ்தரேண்
சொல்லுகிற இடத்தில் சொல்லுகிறோம் என்று –
இந்த்ரியங்கள் சாத்விக அஹங்கார கார்யம் என்று அருளிச் செய்கையாலே
இவற்றை ராஜச அஹங்கார கார்யம் என்கிற பஷம் பிரதிஷிப்தம்—

தைஜசா நீந்த்ரியாண் யாஹூர் தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் சாத்ர தேவா வைகாரி காச ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 1–2–என்றும்
தைஜஸம் ராஜஸ அகங்கார கார்யம் என்பர் சிலர் -தேவதைகள் கண் சூர்யன் ரசம் வருணன் -அதிஷ்டானம் —
அக்னிர் வாக் பூத்வா முகம் பிராவிசத் வாயு கரோனோ பூதவா நாசிகா பராவிசத ஆதிதயச
சஷூர் பூத்வா அஷிணீ பராவிசத திசச சரோத் தர்ம பூத்வா கானௌவ் பராவிசத ஔஷதி
வனசபதயோ லோ மானி பூதவா தவசம பராவிசன சந்தரமா மனோ பூதவா ஹ்ருதயம் பராவிசத
ம்ருதயுற பானோ பூதவா நாபிம பராவிசத ஆபோரேதோ பூதவா சிசநம பராவிசத -என்கிறபடியே
தேவாதி ஷடிதங்களாலே தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும்
ராஜச அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
சாத்விக அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர் என்று சொல்லி
அதில் சாத்விக அஹங்கார கார்யம் என்கிறதே ஸ்ரீ பராசர பகவான் நிச்சயிக்கையாலே
இவருக்கு இப்படி அருளிச் செய்யக் குறை இல்லை-
அக்னி தேவதை வாக்காகாக – வாயு -மூக்கு / ஆதித்யன் கண் / திக்குக்கள் ஸ்ரோத்ரம் / கொடிகள் வனஸ்பதி முடிகளாக ஆகி தோலை / சந்திரன் மனஸ் ஹிருதயம் அடைந்து /
மிருத்யு அபான வாயு நாபி /இத்யாதி

இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வியஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்
உடம்புக்குள் நிறைய இந்திரியங்கள் -சமஷடியில் -11-தான் -கர்ப்ப காலத்தில் உருவாக்கி -உபாதானம் -11-தான் -இந்திரியம் சூஷ்மம் /
கண் இந்திரியம் ஓன்று தானே இரண்டு உண்டே / உடம்பு முகிழுவதும் தோல் -உண்டே –எண்ணிறந்த இந்திரியங்கள் வேண்டுமே –
தேஷா ந்த தவவயவான சூஷ்மான ஷனனாமபயாமி தௌஜசாம சந்நிவேசயா தம்மமா தராஸூண் சர்வ பூதாமி நிர்மமே-என்று
அணுக்கள் ஆகையாலே சூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்மா மாத்ரைகளிலே
பிரவேசிப்பித்து
சர்வ பூதங்களையும் ஈஸ்வரன் சிருஷ்டித்தான் என்று மனு வசனம் யுண்டாகையாலே
இதில் சூஷ்ம -என்கையாலே அணவசசச -என்கிற சூத்திர மரியாதையாலே-இந்திரியங்கள் அணுக்களாகவும் உள்ளன -2-அத்யாய சூர்ணிகை –
இந்த்ரியங்கள் அணு வென்றும்
அவயவான -என்கையாலே இந்திரியங்கள் தோறும் வ்பக்தி — பாஹூள்யம் யுண்டு என்றும்
ஆத்மா மாத்ரையில் கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத சம்சாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாபயுத கரமாதீசவர கருஹீத வைதானி சமயாதி வாயு கந்தா நிவாசயாத -ஸ்ரீ கீதை -15-8–என்கிறபடி
இங்கு ஈஸ்வரன் -ஆத்மாவை குறிக்கும் -ஜீவன் -மணம் உள்ள பொருள்களில் இருந்து மணத்தை வாயு கிரஹிக்குமா போலே
இந்திரியங்களை -பூத சூஷ்மம் புஷபம் போலே -கிரஹித்து
மணம் மகரந்த தூள்களை கிரஹித்து கொண்டே வருமா போலே -பூத சூஷ்மத்தில் இந்திரியங்கள் அம்சம் உள்ளன –
வேறு தேகத்தை இவன் அடையும் பொழுது பூத சூஷ்மங்களை அனைத்து கொண்டே போகிறான் -அவை இவனை விட்டு தனித்து இல்லை –

சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போது
இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொண்டு போம் என்று தோற்றுகிறது-
ஷானனாம் என்றும் மனஷஷஷடடாநி -என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை
இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே-கர்மங்கள் உடன் ஒட்டியே இவையும் யாவதாத்ம பாவி இருக்குமே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை –36-76— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 19, 2017

பராயத்தம் பகவத் ஆதீனம் பட்டு -ஜீவனுக்கு கர்தவ்யம் -சாஸ்திரம் வையர்த்தம் வாராமைக்கு –கர்த்தா சாஸ்திராத்வத்வாத்
பராத் து –அவன் அருளால் -தது ஸ்ருதே/சரீரம் சக்கரம் கர்மா யந்த்ரா ரூடேன மாயயா / வைஷம்யம் நிர்க்கருண்யம் வாராதோ
பிரயத்தனம் எதிர்பார்த்து -செய்கிறான் -/
மூன்று ஸூ த்ரங்களின் விவரணம் / உதாசீனர் மத்தியஸ்தர் முதலில் பிரதம பிரவ்ருத்தி -அடுத்து அனுமதி /பின்பு தூண்டி -பார்த்தோம் –

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன –
விஞ்ஞானமய
விஞ்ஞானம் யஜ்ஞமதனுதே
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தாதா –
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி தவைதி நோய தயதாசின-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார்
த்வத்தைம் என்று நினைப்பவர் -சரியாக உணரவில்லை –
ஞான
ஆச்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

——————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சாரபூத குணமாய்
நிரூபக தர்மமாய்
இருக்கையாலும் -சொல்லிற்று
இரண்டு காரணங்களாலும் சொல்லிற்று / தர்ம பூத ஞானம் விலக்கினாலும் நான் என்று உணர்வதால் -/ தத் குண சாரத்வாத் -தத் விபதேச
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -அவள் இடம் காதலுக்கு ஆஸ்ரயம் இங்கு காதலாகவே -இதுவே நிறைந்து இருப்பதால் –

அதாவது
ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சாரபூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதிதவேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –
இது தான்
தத குண சார தவாதது ததவயபதேச பராஜ்ஞத்வ யாவதாத்மபாவித வசச ந தோஷச ததாத ச நாத -என்கிற
ஸூத்ரத்த்வத்தாலும் சொல்லப் பட்டது –
ஞான மாத்திர வ்யபேதேசஸ்து ஜ்ஞானசய
பிரதான குணத்வாத் ஸ்வரூப அனுப நதி தவேன
ஸ்வரூப நிரூபக குணதவாத ஆத்மா ச்வரூபச்ய ஞானவத
ஸ்வ பிரகாசத்வா வோபபதாயதே -என்று இறே
தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
ஆத்மாவுக்கு ஞானமே பிரதான குணம் -அனுபந்தி சம்பந்தி -நிழல் போலே தொடர்ந்து -ஸ்வரூபத்துக்கு ஞானம் விடாமல் –
ஸ்வயம் பிரகாசம் இரண்டும் -ப்ரத்யக் / பராக் தர்ம பூத ஞானம் -அதனால் ஞானம் என்றே சொல்லலாம் –

——————————————————-

சூர்ணிகை -38-

நியாமகமாகை
ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —
எல்லா செயல்களும் திரு உள்ளபடியே /என்றால் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வது எதனால் -கொஞ்சம் ஸ்வா தந்திரம் கொடுத்து -ஞானத்தால் அவனுக்கு கடவன் என்று முடிவு எடுத்து செயல்படவேண்டும் -/

அதாவது
ஆத்மனி திஷ்ட்டட ந நாத மநோ ந்த ரோயமாதமா
ந வேத யச்யாத்மா சரீரம் அயம் ஆத்மானம் அநதரோ யமயதி
சத ஆத்மா நதாயாமயமா ருத –ஸூ பால உபநிஷத் -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-
ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீரபூதமான இவ்வாதம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-
அந்தர்யாமி சரீரீ அமிர்தம் -எல்லா காலத்திலும் -என்று புரியாமல் அல்லல் படுகிறார்கள்

இப்படி
தச் சரீரதயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

——————————————–

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன சத்தை இல்லையாம்படி
இருக்கை –
தனித்து இருக்க முடியாதே -இன்றியமையாமை -தாரக கார்ய பாவம் முதலில் / சங்கல்பம் ஒழிந்த பொழுது செயல்பாடுகள் இல்லை

அதாவது
ஏஷ சேதோ விதாரண —பகவானே சேது -/இக்கரையில் இருந்து அக்கரை சேர்ப்பிப்பான் -இரண்டும் கலவாதபடி அணையாகவே இருப்பார் —
ஏதத் சர்வம் பரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம்–காண்கின்ற ஸமஸ்த பிரபஞ்சமும் நன்கு நிலை பெற்று அவன் இடம் உள்ளது
ஏவ மேவ சாஸ்மி நனாதமநி சர்வாணி பூதானி சர்வ ஏவா தமானஸ் சமாபித–அவனாலே தரிக்கப்பட்டு ஸூ ரக்ஷகமாக உள்ளன
ஏதச்யவா அஷரச்ய பிரசாசதே கார்கி ஸூ ர்யா சந்திர மசௌ விதருதௌதிஷ்டத –சங்கல்ப சக்தியால் தங்கி -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே–நேரே -தானே தரிக்கிறான் -ஆத்மா மூலமாக சரீரத்தை தரிக்கிறான் என்பது இல்லை
நிர்வாணம் பேஷஜம் பிஷக் —ஊசி வைத்து மருந்து செலுத்துவது போலே —
பிரகிருதி மஹான் அஹங்காரம் -இத்யாதி –பஞ்சீ கரணம் முன்பு -ஆத்மாவை சரீரமாக கொள்ளாமல் வியாபிக்கிறார்
இவ்வாத்மவஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூபாசரீரத்வத்துக்கும் சதா அனுவர்த்திரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-
சத்தைக்கும் ஸ்திதிக்கும் ஸ்வரூபமும் சங்கல்பமும் ஹேது என்றபடி -/ இருப்புக்கு ஸ்வரூபம் காரணம் -பிரவ்ருத்திகள் சங்கல்ப அதீனம்/
சீதா பிராட்டி -தான் இருப்பதால் -இவள் சத்தை பெருமாள் அதீனம் –மாயா சிரஸ் கண்டு பயப்பட வேண்டாமே

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே–தேசிகராலே- விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்
ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
காரணத்வம் தரிப்பது போலே ஆத்மாக்களை தரிக்கிறார்-அவரே ஸுலபன் -ஸுலப்யம் தரிக்கிறார் -என்பது போலே –
அவ்வவோ தரவ்யங்களை ஆசரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
துளசி கந்தம் -/ மல்லிகை பூ வியாபித்து அதன் மூலம் குணம் பரிமளம் தரிப்பார் /துர் நாற்றம் உள்ள பொருள்களும் உண்டே -பொருள் த்வாரேன தரிக்கிறார்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்-அநாதாரம் தோற்ற அருளிச் செய்கிறார் -என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -நேரே தரிப்பர் சித்தாந்தம்
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -தோஷம் இல்லை -விலக்ஷணம் அவன்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆச்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உதபனநன்களாயும்
நிதயங்கள் நித்யா ஆச்ச்சாசிதங்களாயும்-இருக்கை
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் -ஸ்ரீ கூரத் தாழ்வான விவேகித்தார்-
நித்யர்கள் நித்ய இச்சையால் தொடரும் -உத்பத்தி இல்லா விட்டாலும் அவன் அதீனம்
வைகுண்ட ஸ்தவம் 30-ஸ்லோகம் -இச்சையால் தான் -சில நித்யம் ப்ரீதியாக அபேக்ஷிக்க -நித்தியமாக உள்ளன -ஒருவருக்குக்கே பரதந்த்ரமாக -கல்யாண குணங்கள் நிதர்சனம் த்ருஷ்டாந்தம்

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்பாசரிதம் என்று சொல்கிறது
குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
தயௌ ச சசனதராகக நஷத்ராகம திசோ பூர் மகோததி வாசூதேவச்ய வீர்யேண விக்ருதானி மகாத்மான
என்கிறபடியே -வீர்யம் =சங்கல்பம் என்றபடி –ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற
இப்படி இச்சாதீன சததாச்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்
பரமாத்வானுடைய இச்சை இவ்வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர சசாதீனமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆச்ரயமாய் சங்கல்ப ஆச்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்
இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இல்லாத போது என்பது இல்லையே ஆத்மா நித்யம் என்பதால் -அதனால் தான் இவன் விட்ட போது என்கிறார்
இவ்வாதம சங்கல்பம் இல்லாத
ஸூ ஷூ பதாயதய அவஸ்தைகளில் தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————–

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம-புஷ்பம்
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹயமாய் இருக்கை-
இறுதி அடையாளம் இது -அடியேன் உள்ளான் -சேஷத்வம் முதல் -நாயக லக்ஷணம் இதுவே –

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –
செண்டு சிலுப்பி காதில் கதிப்பிட்டு -எதுக்கு இது என் –பரகால நாயகிக்கு —
சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வபிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லாவற்றாலும்
சேஷிக்கு அதிசயகரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று ஆழ்வார் அருளிச் செய்தது -அப்பாஞ்ச ஜன்யம் போலே முகத்தை மாற வைத்து அருளிச் செய்கிறார்
எம்மா வீட்டில் எம்மா வீடு பாசுரம் /சேஷத்வ போக்த்ருத்வம் போலே அன்று பாரதந்தர்ய போக்யதைகள் -இவை உயர்ந்தவை என்றவாறு –
விதுர பிரகலாத பரத விபீஷண சத்ருக்ந ஆழ்வான்-என்கிறோம் -படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
போக்யமாக இருப்பேன் -போக்தா நீர் அனுபவிக்க அத்தை பார்த்து அப்ரதான போக்தாவாக அடியேன் -என்றவாறு –

பரகத அதிசய ஆதான இச்சயா
உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச சேஷீ
என்று சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –
பிறருக்கு அதிசயம் செய்யும் இச்சை -யாலே செயல்படுத்தும் -பரனுக்கு அதிசயம் செய்ய முடியுமோ –அவாப்த ஸமஸ்த காமன் -கிருஷி பலிக்கப்பண்ணுவதே அதிசயம்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றதும் முகம் மலர்வானே —
இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்யாதி சயசிதயயே உபய அனுபயைகை கஜூ ஷா தௌ சேஷ சேஷி நௌ-என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-
இரண்டு பேர்களை அடைந்தும் -சேஷன் சேஷி -பொரு சிறைப் புள் உவந்து ஏறும் -இருவருக்கும் ஆனந்தம் /
இருவரை அடையாமல் ஒருவரை அடைந்து -சேஷிக்கு பிரதான ஆனந்தம் -சேஷனுக்கு அமுக்கிய ஆனந்தம் –
ஞானத்தின் வெளிப்பாடே ஆனந்தம் தானே -அதனால் தான் அவன் பவளவாய் காண வேண்டும்

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சபதேன கததயதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜயதே -என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யச்யாச்யயாமி ந தமனதரேமி-என்றும்–அவனை தாண்டி நடக்க மாட்டேன்
பரவாநச்மி காகுத்சதத தவயி வாஷசதமி சதிதே–ஸ்ரீ ராமாயணம் –என்றும்–தேவரீருக்கு உடையவன் -தர்மம் தர்மவான் பரன் பரவான்
தாஸ பூதாஸ சவதச சர்வே ஹா தமான பரமாத்மன நாதயதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -பத்த மோக்ஷ திசையிலும் வேறே லக்ஷணம் இல்லை
நீதி வானவர் -முறைமை அறிந்து கைங்கர்யம் செய்வார்கள் உயிரை உடையவன் நாரணன் என்று அறிந்தவர்கள் -என்றும்
சவோஜ ஜீவ நேச்சா யதி தே ஆத்மதாச்யம் ஹரேச
ஸ்வா மயம் ஸ்வ பாவஞ்ச சதா சமர –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரி ஸ்வாமி சதா நினைப்பதே சத்தைக்கு காரணம்
சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-
இந்த நான்கு பிரமாணங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ்வாதம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை -தகுதி இல்லை -பிரிந்து தனியாக இருக்காதே சரீரம்

இது தான் என்கிறது —
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்மவஸ்து தான் -என்றபடி –
க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –
ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை
ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது
கிருஹ ஷேத்திர தாஸ தாசி பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்டக நிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்
களத்ரமும்-சோம பரதமோ விவிதே கநதாவோ விவித உத்தர தருதீயோக நிஷ்டே பதி சதுரீ யாசதே மனுஷயஜா -என்று
பாணிக்ரஹண அனந்தரம் ஷேமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே–சோமன் கந்தர்வன் அக்னி பார்த்தா நால்வருக்கும்
அநேக சாதாரணமாய் இருக்கும்
இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் சித்தி யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை
ப்ருதுக் ஸ்திதி யாதிகளுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
பருதகுபலபதியை சொல்லுகிறது–தனியாக இருப்பதை நினைக்கவே முடியாதே
அப்போதைக்கு இதுதான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபாயா நாஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –
அயமேவாதம சரீரபாவ
ப்ருதக் சித்திய நாஹாதார தேய பாவ
நியந்த்ரு நியாமய பாவ
சேஷ சேஷி பாவ ச -என்றும்
இது தானே ஆத்மா சரீர லக்ஷணம்–நான்கும் சொல்லி 1- -வேறாக பிரிக்க தகாதது -2-ஆதாரம் ஆதேயம் பாவம் / -3-நியந்த்ரு நியாமய பாவ
-4-சேஷ சேஷி பாவ ச
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா
ச்வார்த்தே – தன பிரயோஜனத்துக்காகவே -நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷை தைக ஸ்வரூபம் ச ததச்ய சரீரம் -என்றும்
வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
-1-நியந்த்ரு நியாமாக பாவம்
-2-ஆதார ஆதேய பாவம்
-3-சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
சுருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரதவம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக கீழே ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

———————————————–

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம்பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத்வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரிபிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –
-13-அடையாளங்கள் -அநாதி அசித் சம்பந்தம், -சரீர சம்பந்தம் -பத்தர்கள் /வியோகம் முக்தர்கள் /அன்வயம் இல்லாத நித்யர்கள்

ஆத்மஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————–

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –
தங்களையும் மறந்து –ஈஸ்வரனையும் மறந்து -கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-இருக்கும் சம்சாரிகள்

அதாவது பத்த ர்கள் ஆகிறார்கள்–கத்யத்ரயத்தில் அருளிச் செய்ததை அப்படியே எடுத்துக் காட்டி அருளுகிறார்
தில தைலவத தாரு வஹ நிவத தூவிவேச-எள்ளில் எண்ணெய் போலே மரக்கட்டையை நெருப்பு போலே பிரிக்க முடியாமல் -செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவர்
குணத்ரயா
தமகா நாதி
பகவத மாயா திரோஹித–ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு – ஸ்வ ஸ்வரூப்ராய அனாதயவிதையா சஞ்சித-அனந்த
புண்யபாபரூப கர்மவேஷ்டிதராய்–மூடப்பட்டவராய்
தத் தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதிரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
யானே என் தனதே என்று இருந்து -மோர் குழம்பு தேன்குழல் முறுக்கு உண்டு -பசித்தவனுக்கு தானே பசி போகும் -ரைக்குவர் –
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூகதுக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை -இருந்து அறுத்தவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே-
1–மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
2–சாமானயேன அனுஷ்டிக்கும் பிராயச்சித்த கர்மங்களாலே யாதல்
3–அநபிசமஹித பலமாய அதியுத்கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –
ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோதரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத்குரு சமாஸ்ரயண் சம்பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ-த்ரிவித
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து
தாமேண பாபமப நுததி -என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் பரவாததே -என்றும்
சொல்லிற்றே
அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்த கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் —ஞானத்துக்கு இத்தனை அடை மொழி
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்க இத்தனை -ஆரம்ப பாபங்களை முடிக்க இவ்வளவும் செய்து –பக்தி தொடங்கி -அதன் மஹாத்ம்யத்தால் மோக்ஷம் -என்றவாறு
தைல தாராவத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே–ஸூ ஹார்த்தம் யுடையவர் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
யாத்ருச்சிகாதி ஸூக்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி
அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து
அவ்வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விசுவாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே
யாதல் – சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் -முக்தர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே-பகவல்லாபார்த்தி இல்லாமல்-
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வ ரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –சேஷ அசனர் -சேஷம் உண்ணும் விஷ்வக் சேனர்/ ஆதி மற்றவர்கள்

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே
அஹ்ருத சஹஜ தாசயாச ஸூ ராயச ஸ்ரஸ்த பந்தா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் என்றார் இறே பட்டர் -அபகரிக்கப்படாத தாஸ்யம் -நீதி வானவர் –
நித்யோ நித்யா நாம -என்றும்
ஜ்ஞாஜஜௌ தவாவஜா வீச நீ சௌ -என்றும் சொல்லுகிறபடியே
ஆத்மஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே
அசந்நேவ-எனபது
சந்தமேனம் -எனபது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இ றே
ஆகையால் இவர்களை நித்யர் என்றும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்
இந்த வைபவத்தைப் பற்றி இ றே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா –ஸ்ரீ புருஷ ஸூ க்தம் விண்ணாட்டவர் மூதுவர் -என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா –யஜுர் வேதம் -முன்பே உண்டானவர்கள் பழைமையானவர்கள் -என்றும்
சுருதி இவர்களை ஸ்லாகிக்கிறது
ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி இத்யாதியாலே ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்
ஈஸ்வரன் திரு உள்ளத்தை ஆஜ்ஜையை சங்கல்பத்தை விடாமல் பின் தொடர்ந்து இருப்பவர்கள் என்றவாறு
ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அனவிதனாய கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய்–உவமானம் இப்படி என்று காட்டும் படி – இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –
-சென்றால் குடையாம் -இத்யாதி
நிவாச சையா ஆசனம் பாதுகம் அம்சக உபாதானம்தா பவாராணாதிபி தாதப வர்ஷா வாரணம் நிவாரணம் மழை வெய்யில் தடுத்து திரு வெண் கொற்றக் குடையாகவும்
சரீர பேதை சதவ சேஷ தாம கதை யசோசிதம சேஷ இதீரிதே ஜனை –ஸ்தோத்ர ரத்னம் -40–என்று இ றே ஆளவந்தாரும் அருளிச் செய்தது –
இமான் லோகான் -வாமன நரசிம்ம லோகங்கள் அங்கும் உண்டே –அங்கும் சஞ்சரிக்கலாம் -காம ரூப்யன்–விவஸ்தை இல்லாமல் -வரையறை இல்லாமல்
மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
தவதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-என்றார் இறே ஆளவந்தாரும்
வநாதரி நாதச்ய ஸூ ஸூந்தரச்யவை பரபுகதசிஷ்டாதயச சைனய சத்பதி –ஸூந்தர பாஹு ஸ்தவம் -74–என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –
திருமால் இரும் சோலையில் -ஸூத்ரவதி உடன் ஸ்ரீ விஷ்வக் சேனர் சேவை ஒரே சிலையில் இருவரும் சேவை –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நானாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தர் எல்லாம் சொல்லுகிறது –

———————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே
ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே–சூடான பானை மூலம் தண்ணீருக்கு நெருப்பு சம்பந்தம் போலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-
இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்யா ஹிருதயத்திலே
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இ றே
அநாதி பகவத் சம்பந்தம் ஞான காரணம் -அநந்த கிலேச பாசனம் -அது நிரதிசய ஆனந்தம் இது -இப்படி ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் அங்கு
இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே-6-அம்சம் -7-ஸ்லோகம்
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்கஞ்ஞா
நாமலா தாமா பிரக்ருதேச தே ந சாதமன ஜலசய சாக நி
சமஸ்ருஷ்ட சதாலீ சங்காத ததாபி ஹி சப்தோ தரேகாதி கான
தாமான தாதா கரோதி யதா முனே ததா தமா பரக்ரு தௌ
சங்காத அஹமம நாதி தூஷித
பஜதே பராகருதான தாமாதனைய சதேபயோபி சோவயய-என்று சொல்லப் பட்டது –
பிரகிருதி குணங்கள் -ஜலத்துக்கு அக்னியுடன் சம்பந்தப்பட்ட பானை சம்பந்தம் போலே என்று இங்கும் காட்டி அருளுகிறார்
அகங்கார மமகாராம் தூஷித்தமாக அடைகிறான் –
சரீர குறைகள் இவர் ஏற்றுக் கொண்டு -பிராகிருத தர்மங்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான்
1–அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்
2–கர்மமாவது கரணத்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்-சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் சேர்த்த இரு வல் வினைகள் / இருமை பெருமை
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதனதயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்
3—வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான –சம்ஸ்காரம் / மனப்பதிவு –
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்
4—ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-
வர்ணாஸ்ரம கர்மா யோகத்தால் தான் இந்த சம்ஸ்காரம் போக்க முடியும் -அனுஷ்டானம் அனுசந்தானம் ஆராதனம் இதற்கு வேண்டும் –
வெறும் ஞானத்தால் மோக்ஷம் இல்லை -அனுஷ்டானம் -கைங்கர்ய பர்யந்தம் செய்ய வேண்டுமே –

————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –
ஆழ்வாராதிகள் தான் சரீரம் முடியும் முன்பே அவித்யாதிகள் கழிந்து- அவன் சங்கல்பத்தால் இருந்தார்கள் -அவித்யை காரியம் -சரீரம் காரணம் என்றவாறு

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி
என்பார்கள் -என்ற இத்தை பரமதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு
அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரமபக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்–அந்தமில் அமரரோடு இருந்தமை உண்டே -இங்கேயே –
வினைப்படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ–பெரிய திருவந்தாதி 76- -என்கையாலே
கர்மங்கள் அழியும் படி கடாக்ஷித்து –நானும் இருக்கேன் கர்மங்களும் உள்ளன என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார் இதில் –
ஜென்மம் தோறும் சரீரம் அழியும் அவித்யாதிகள் போக வில்லையே –
சர்வம் ஹ பசய பச்யதி என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்–ஞான விகாசம் விசத தமமாக –
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும் சொல்லி நின்றது –

———————————————–

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்-
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –
அனந்தமாய் இருக்கும் என்றது அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஜகதாய மத வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்/ ஒரே ஜாதி நெல் -ஒன்றே இல்லையே அதனால் குத்ருஷ்டிகள் தப்பாக / ஸ்ருதி ஓன்று என்றும் அநேகர் என்று சொல்வது ஒரே ஜாதி
ப்ரஹ்மா ஒன்றே -ஜாதி இல்லை -எண்ணிக்கையில் ஒன்றே
அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்
அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவதுபிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது பிரகார அத்வைதம்
இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம பர கரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தை சார்ந்தே உள்ளவை சித்தும் அசித்தும்
ஜகதாய மாயம் இதம் சர்வம் -சந்தோக்யம் -அத்தனையும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவை என்னும் தன்மை
புருஷ ஏவேதம சர்வம் -சரீரமாக கொண்டு -பிரகாரங்களாக கொண்டு என்றபடி
என்று சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –
சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகார யேகத்வ பரமாகையாலும் –
தேவதத்தன் -சமம் யுக லோகிதாசன் / பானை வேலைப்பாடு வாயும் வயிறுமாய் மண்ணால் செய்யப்பட / தன்மைகளை ஏற்றி ஒரே இருப்பிடத்தில்
தீயாய் நிலனாய் –சிவனாய் அயனாய் -முனியே நான் முகனே – முக்கண் அப்பா -ஒரே வேற்றுமையில் படிக்கலாம் -சமான அதிகரணம் –
ஓன்று என்னில் ஒன்றேயாம் பல என்று சொன்னால் பலவேயாம்
ஏகஸ் சன் பஹூதா விசார –யஜுர் வேதம் -என்று பிரகார பஹூத்வம் கண்டோகத மாகையாலும்
இந்த ஸ்ருதியை ப்ரஹ்மம் ஒன்றே அதுவே சிவன் விஷ்ணு ப்ரஹ்மா என்று தப்பாக சொல்வார்கள்
ஓன்று பலவாக பேசப்படுகிறது பிரகார பஹூத்த்வம் சொல்லும் ஸ்ருதி இது
ஐக விதிக்கு சேஷமான -தேக நா நாஸ்தி -கட உபநிஷத் -இத்யாதி பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்
ப்ரஹ்மாத்மகமான பதார்த்தங்கள் இல்லையே -பொருள்கள் இல்லை என்று சொல்ல வில்லை –
கிடையாது -ஒன்றும் புத்தர்கள் -/ பொருள்கள் கிடையாது அத்வைதிகள் -நாநா சப்தத்துக்கு தப்பான அர்த்தங்கள் -நாநா நாஸ்தி– பேதம் இல்லை என்பதற்கு –
விகித ஐக்கியம் விரோதியாக இல்லை -சரீராத்மா பாவம் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருள்கள் இல்லை
பிரகாரி பஹூத்வ நிஷேதபரமாகையாலும்
ந தத சமச சாப பயதி கச்ச தருச்யதே -என்று ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோகதியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-
ப்ரஹ்மதுக்கு ஓத்தார் மிக்கார் இல்லை ஏக மேவ அத்விதீயம் –
எக்கோ பஹு நாம் ஒன்றான ப்ரஹ்மம் -எண்ணிக்கையில் இரண்டாவது இல்லை
ஆத்மாக்கள் பஹு -ஒரே ஜாதி -என்றவாறு -பிரகாரங்கள் பல -பிரகார பிரகாரி அத்வதாம் வாசி உணர வேண்டாம் –
பிரகாரம் இல்லாத பிரகாரி இல்லையே -தந்தை என்றால் மகன் மகள் இருக்க வேண்டுமே அது போலே –
ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -சரீர ஆத்ம விவேக ஞானம் -ஜீவ பர -ப்ரஹ்ம – விவேக ஞானம் மூன்றையும் உணர வேண்டும்
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் -புஷபம் மணம் / மாணிக்கம் ஒளி போலே -பிரிந்து ஸ்வ தந்திரமாக ஸ்திதி பிரவ்ருத்திகள் இல்லாமல் சார்ந்தே இருக்கும்
விசிஷ்ட வஸ்து என்றால் ஒன்றே -விசேஷண வஸ்துக்கள் என்று பார்த்தால் போலவே /
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மித்யா -ஜீவோ ப்ரஹ்மம் ஒன்றே ந பர வேறு இல்லை -வேதாந்தம் திண்டிமம் கோஷிக்கும் -என்பர் அத்வைதிகள்
காரண கார்ய பாவம் / சரீராத்மா பாவம் / பிரகார பிரகாரி பாவம் -சாமா நாதி கரண்யம்-/ஸ்வரூப ஐக்கியம் சொல்லப்பட வில்லை
விசேஷ்யம் விசேஷங்கள் உடன் விசிஷ்டமாக இருக்கும் /
ஜீவ பஹூத்வம் சுருதி சித்தமாகையாலும்
அல்லாதபோது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்–இருவர் இல்லை என்றால் உபதேசம் யார் யாருக்கு –
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்–ஸூகம் துக்கம் அனைவருக்கும் ஓன்று போலே இல்லையே –
புமாந ந தேவோ ந நரோ ந பசு ந ச பாதப–மரமும் அல்லன்- சதுர்விதோ விபேதோயம் மிததயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத்தவசதே -இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோகதமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை சுருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம்- பிரகார அத்வைதமே–
விசிஷ்ட வேஷத்தை பார்க்காமல் நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து ஒரே ஜாதி என்றவாறு
ப்ரஹ்ம அத்வதாம் பிரகாரி அத்வைதம் /

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுச்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்மபேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

———————————————

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –
ஒருவன் துக்கிக்க-அத்தைப் பார்த்து வேறே ஒருவன் ஸூ கம் அடைகிறான் –

அதாவது
அப்படி ஆத்மபேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹமதுகீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை
ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆச்ரயகதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூ க துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

———————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூ க துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்–ஆத்மா ஒன்றே-தேக பேதம் என்பர் -அந்த பக்ஷத்தில் –

————————————————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹபேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்
ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும்-தனித்தனி அவயவங்கள் – ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்
ஒரே தேகத்தில் அவயவங்கள் அனுபவத்தை சேர அனுபவித்து போலே -தேகாந்தர அனுபவம் ஒரே ஆத்மா அனுபவம் –

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

——————————————

சூர்ணிகை -53-

இப்படி ஸூ க துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முகதா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் சஹஸரீம் சம்சார பதவீம் வரஜன மோஹ ஸ்ரமம்
பர யாதோ சௌ வாசநா ரேணு குண்டித -என்கிறபடியே ஒருவன் சம்சரிக்கையும்
சுகோ முக்கோ வாமதேவோ முக்த –என்கிறபடியே ஒருவன் முக்தனாகையும்
தத் விஞ்ஞாநாரதாத்மா ச குருமேவாபி கசசேத சமித பாணிச
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ச விதவாநுபச னனாய சமயக் பிரசாந்த
சிததாய சமானவிதாய யே நாஷரம் புருஷம் வேத சத்யம் பரோவாச தாம தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசததி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

——————————————————–

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுபபத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது -வைஷம்யம் வேறுபாடு -உண்டே

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூ கோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை
ஜீவ பேதமும் கர்ம தாரதர்யமும் இறே விஷம சிருஷ்டிக்கு ஹேது-

————————————-

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு சுருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்மபேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யா நாம் சேதனச சேதனா நாமேகோ பஹூ நாம யோ விததாதி காமான–கட உபநிஷத் -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி
ஆத்மாக்கள் பேதம் பலர் உண்டே ஸ்ருதி சொல்லுமே –

——————————–

சூர்ணிகை -56-

இந்த சுருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் -என்றும்–ஒருமையில் ஆத்மா
ப்ருதகாதமானமா –என்றும்–ஒருமையில் ஆத்மா
ஜஞாஜௌ தவவாஜௌ -என்றும்–அறிந்தவன் அறியாதவன் ஒருமை சொல்லும் சுருதிகள்
அன்யோனதர ஆத்மா விஞ்ஞானமய -என்றும்
ஜீவைகதவ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இ றே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

சுருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்
அபேதம் இயற்க்கை -பல தெரிவது செயற்கை -காரணத்தால் பல என்று தெரிகிறது என்பர் –
சரீரம் வேறு பட்டதால் ஆத்மா வேறு பட்டதாக தோன்றுகிறது என்பர்

——————————————–

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-என்றும்-பன்மையில் ஸூர்யா –பச்யதி இல்லையே பஸ்யந்தி
மமசாதர்ம்யம் ஆ கதா -என்றும்-ஆகாதா
முக்தாநாம் பரமாம்கதி -என்றும்-முக்தானாம் முக்தர்களுக்கு
யேஷாம் தேஷாம் -அஞ்ஞானம் தொலைந்த பின்பு எல்லாருக்கும் ஆதித்யன் போலே பிரகாசிக்கும் -பலர் இங்கும்
சாயுஜ்யம் பிரதிபன்நா யே -என்றும்
யஸ்மின் பதே விராஜா ந்தே முகதாச சம்சார பந்தனை -கட உபநிஷத் -என்றும் மோஷ தசையில் ஆத்மா பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை/இயற்க்கை எய்தினார் -ஸ்வரூப ஆவிர்பாவம் -என்றவாறு –

மோஷ தசையாவது சர்வோபாதி விநிர்முக்த தசை இ றே
அந்த தசையிலும் ஆத்மா பேதம் சுருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும் ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -58/59

அவதாரிகை –

ஆனால் ஆத்மா பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேதகதனத்துக்குயோக்யதை இல்லாதபடி இ றே மோஷ தசை இருப்பது —
அவ்விடத்தில் ஆத்மபேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிர்சனத்தை அனுவதிக்கிறார்

சூர்ணிகை -58-

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்

—————————————————————————-

திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும்-எடையும்- வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி –ஸ்வ பாவத்தில் வாசி இல்லை –

———————————————————————————

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்மா பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்மா பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்மா பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

——————————————————-

சூர்ணிகை -61-

அவதாரிகை –

கீழே ஆத்ம ஸ்வரூப வைலஷ்ண்யத்தை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அதில்
1–அசித் விலஷணத்வம்
2—அஜடத்வம்-ஸ்வயம் பிரகாசத்வம்
3–ஆனந்த ரூபத்வம்-அனுகூல ஞானத்தவம்
4–அவ்யவகத்வம்
5–அசிந்த்யத்வம்
6–நிர்வவயத்வம்
7–நிர் விகாரத்வம்
8–ஞான ஆஸ்ரயத்வம்-
ஆகிற இவை எட்டும் ஜீவ ஈஸ்வர சாதாராணம்-
நியாமயத்வாதிகள் மூன்றும்–நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சித் அசித் சாதாரணம் –
அணுத்வமும் அசித் பரமாணு ஜீவ சாதாரணம் –
நித்யத்வம் தத்வ த்ரய சாதாரணம் –
இவை இத்தனையும் சேரக் கூடி ஆத்ம ஸ்வரூபத்துக்கு
அசித் ஈஸ்வர வ்யாவ்ருதியை சித்திப்பைக்கையாலே
இவற்றை லஷணம் என்னக் குறை இல்லை – –
அப்படி அன்றிக்கே –
ஸூக்ரஹமமாக
ஒரு லஷணம் அருளிச் செய்கிறார் –

இப்போது
இவர்களுக்கு லஷணம்
சேஷத்வத்தோடே கூடின
ஜ்ஞாத்ருத்வம் –
அறிவும் அடிமைத்தனமும் சேர்ந்து யுடைய -என்றபடி

இவர்கள் -என்கிறது த்ரிவித சேதனரையும்-
லஷணம் எனபது அசாதாராண தர்மம் இறே
ஆகையால்
சேஷத்வம் மாத்ரத்தைச் சொல்லில் அசித் வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தை சொல்லில் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
சேஷத்வே சதி ஜ்ஞாத்ருத்வமே லஷணம் என்கிறார் —

————————————————————————————–

சூர்ணிகை -62-

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய
ஜ்ஞானதுக்கும்
ஸ்வரூபதுக்கும்–ஆத்மாவாகிய ஞானத்துக்கும் –
யுண்டான
சாதர்ம்ய வைதர்ம்யங்களை–ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் — அருளிச் செய்கிறார் மேல் –
தர்மத்தை யுடையவன் தர்மி இரண்டுக்கும் வாசி உண்டே -உடைமை ஞானம் / உடையவனும் ஞான மயம் /தர்மக் ஞானம்- தர்மி ஞானம் வாசி உண்டே /
கடம் வஸ்து கடத்தவம் ஜாதி / குணம் கிரியை ஜாதி மூன்றும் ஒரு விரக்தியை ஆஸ்ரயித்து இருக்கும் -அந்த வ்யக்தி தான் வஸ்து /
கடத்வம் ஆகாரம் –வஸ்து த்ரவ்யமாக இருக்கும் / கிரியை ஜாதி குணம் இவை அத்ரவ்யங்கள் /
ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானாகிய தன்மை -தன்னை பிரகாசப்படுத்தும் தன்மை / வாசி உண்டே /சமாசம் வேறுபாடுகள் –
த்ரவ்யமே தரவ்யத்தை ஆஸ்ரயித்து இருப்பது–ஸூர்யன் தேஜஸ் / ஆத்மா ஞானம் போல்வன சிலவே –
தர்மம் விசேஷணம் -விசேஷ்யம் தர்மி -சார்ந்தே இருக்கும்

இவர்கள் யுடைய
ஜ்ஞானம் தான்–(தர்ம பூத ஞானம் -தர்மக் ஞானம் -)
ஸ்வரூபம் போலே
1–நித்ய
2–த்ரவ்யமாய்
3–அஜடமாய்–ஸ்வயம் பிரகாசமாய் -என்றவாறு -தனக்கு தான் பிரகாசிக்காது -ப்ரத்யக் யாக இருக்காது –
4–ஆனந்த ரூபமாய்-அனுகூல ஞானம் என்பதால்
இருக்கும் –

இத்தால்
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்வ
ஆனந்தரூபத்வங்கள்
ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞானத்துக்கும் யுண்டு என்றபடி-

———————————————————-

சூர்ணிகை -63-

அவதாரிகை-

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தை சொல்லும் அளவில்
அநேக கிரந்த வ்யவஹிதமாம் என்று நினைத்து
சாதர்ம்யம் சொன்ன அனந்தரம்
வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிர்சனத்தை உதஷேபிக்கிறார் -அனுவாதிக்கிறார் என்றபடி

ஆனால்
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி என்
என்னில்-

————————————-

சூர்ணிகை -64-

வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூபம்
1–தர்மியாய்
2–சங்கோச விகாசங்களுக்கு
அயோக்யமாய்
3–தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய்
4–அணுவாய்
இருக்கும்
ஜ்ஞானம்
1– தர்மியாய்
2—சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய் ‘
3–தன்னை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே–தன்னை ஆத்மாவுக்கு (-ஆத்மாவுக்கே -) பிரகாசிக்கக் கடவதாய்-
4–விபுவாய்
இருக்கும்

அதாவது
1–தர்மித்வம்
2–சங்கோச விகாச அயோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த அபிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம்–
4–அணுத்வம்
இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம்

1–தர்மத்வம்
2–சங்கோச விகாச யோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த பிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாச ரஹித்தத்வம்/
ச்வாஸ்ரைய ஸ்வயம் பிரகாசத்வம்
4–விபுத்வம்
இவை ஜ்ஞானதுக்கு விசேஷம் என்றபடி –

விபுவாய் இருக்கும் என்று ஜ்ஞானத்தின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை அருளிச் செய்தார் இத்தனை இ றே

————————————————————-

சூர்ணிகை –65-

அவதாரிகை –
சகல சேதனருடைய ஜ்ஞானமும் இப்படி இராது ஒழிவான் என்
என்கிற சங்கையிலே
சங்கோச அசங்கோச நிபந்தனமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

அதில் சிலருடைய ஜ்ஞானம்
எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும்
அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம்
ஒருக்கால் விபுவாய்
ஒருக்கால் அவிபுவாய்
இருக்கும் –

அதாவது
அயர்வறும் அமரர்கள் -என்கிறபடியே பகவத் ஜ்ஞானதுக்கு ஒரு நாளும்
சங்கோசம் இன்றிக்கே
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சதா அனுபவம் பண்ணுகிற
நித்ய சூரிகளினுடைய ஜ்ஞானம் எப்போதும் விபுவாய் இருக்கும்
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பாய் இருக்கிற
பத்தர்கள் யுடைய ஜ்ஞானம் கர்ம அனுகுணமாக
சங்கோச விகாசங்களோடு கூடிக் கொண்டு எப்போதும் அவிபுவாய் இருக்கும் –
கரைகண்டோர்–திருவாய் -8–3–10–என்கிறபடியே பகவத் பிரசாதத்தாலே சம்சார சாகரத்தைக் கடந்து
அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞானம்
பூர்வ அவஸ்தையிலே அவிபுவாய்
உத்தர அவஸ்தையிலே-சர்வம் ஹ பசய பச்யதி -என்கிறபடியே
விபுவாய் இருக்கும் என்கை —

—————————————————–

சூர்ணிகை -66

இனிமேல் ஜ்ஞானதுக்கு சொன்ன நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார் –
அதில் பிரதமத்திலே
எனக்கு இப்போது ஜ்ஞானம் பிறந்தது
எனக்கு இப்போது ஜ்ஞானம் நசித்தது
என்று உத்பத்தி வினாசவத்தாகச் சொல்லப் படுகிற
ஜ்ஞானத்துக்குன் நித்யத்வம்டு கூடும்படி எங்கனே என்கிற
சங்கையை பரிஹரிக்கைக்காக தஜ்ஜிஞர ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஜ்ஞானம் நித்யமாகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது
நசித்தது
என்கிறபடி என்
என்னில்-

—————————————

சூர்ணிகை -67-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

இந்த்ரியத் த்வாரா
பிரசரித்து
மீளுவது ஆகையாலே
அப்படிச் சொல்லக்
குறை இல்லை –
ஆத்மா நித்யத்வம் முன்பு பார்த்தோம் சரீரம் கொள்ளுவதும் விடுவதும் போலே
இங்கும் கமனம் ஆகமனம் உண்டே ஞானத்துக்கு –

அதாவது
சர்வம் ஹ பசய பச்யதி -என்றும்
ச ஸ ஆனந்தாய கல்ப்பதே -என்றும்
முக்த தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யா ஷேத்திர ஜ்ஞ் சக்தி சச வேஷ்டிதா ந்ரூப சாவகா -என்கிறபடியே கர்மத்தாலே சங்குசிதமாய்
தயா திரோஹித தத வாசாச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா
சர்வ பூதேஷு பூபால தார தம்யேன வர்த்ததே அபராணி மத்ஸூ ஸ்வல்ப ச ஸ்தாவரேஷூ ததோதிகா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7-என்கிறபடியே
கர்ம அனுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சர்வேஷாம் யத்யேகம ஷரத் இந்த்ரியம் தேநாசய ஷரதி பிரஜ்ஞ்ஞா த்ருதே பாதாதி வோதகம -மனு தர்மம்– என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவது ஆகையாலே
தாத்ருசமான விகாசத்தாலும் சங்கோசத்தாலும் வந்த
பிரகாச அப்ரகாசங்களைக் கொண்டு
பிறந்தது நசித்தது என்னக் குறை இல்லை -என்கை –

————————————————–

சூர்ணிகை -68

அவதாரிகை –

இப்படி இந்த்ரிய த்வாரா பிரசரிக்கிற ஜ்ஞானம் ஏகமாய் இருக்கச் செய்தே
விஷய க்ரஹண வேளையிலே பிரகாசிக்கும் போது
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு
அநேகத்வேன பிரகாசிக்கிற படி எங்கனே -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –
கேள்வி ஞானம் -முகர்ந்த ஞானம் இத்யாதி பெயர்கள் -பேதம் மூலம் நாநாவாக தோற்றும்

இது தான்
ஏகமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தோற்றுகிறது
ப்ரசரண பேதத்தாலே –

அதாவது
ஏகமுகமாக ப்ரசரிக்கை அன்றிக்கே
சஷூஸ் ச்ரோத்ரா தய அநேக இந்த்ரிய த்வார பிரசரித்து
ரூப சப்த தயா அநேக விஷயங்களை கிரஹிக்கிற விதுக்கு
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதேன தோற்றுகிற நாநாத்வம் பிரசரன பேத நிபந்தனம் என்கை –

இத்தால்–நித்தியமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது
இன்னது என்று சொன்ன அனந்தரத்திலே
ப்ராசாங்கிகமாக அதனுடைய நாநாத்வேன ப்ரசரண ஹேதுவும் சொல்லப் பட்டது ஆயிற்று –

ஆத்மாவினுடைய தர்ம பூத ஜ்ஞான நித்யத்வம்
ந ஹி விஜ்ஞ்ஞாது விஜ்ஞ்ஞாதோ விபரிலோபோ வித்யதே
ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ வித்யதே –ப்ருஹதாரண்ய உபநிஷத் -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தர்மசச மனுஜேச்வர
ஆத்மனோ ப்ரஹ்ம பூதச்ய நித்யமேதத சதுஷ்டயம் யதோதபான கரணாத கரியதே ந ஜலாம்பரமம் சதேவ நீயதே
வயக்தி மசதச சம்பவ குத ததா ஹேய குணதவ மசா தவபோதா தையோ குணா
பிரகாசயனதே ந ஜனயந்தே நித்யா ஏவாத மநோ ஹி தே—ஸ்ரீ விஷ்ணு தர்மம்
நான்கும் நித்யம் -ஞானம் -வைராக்யம் -ஐஸ்வர்யம் -தர்மம் -முக்தனுக்கு -சாம்யம் பெற்றதால்
-கிணறு வெட்ட -நீர் உண்டு பண வேண்டாம் -இருப்பதை -கல் மண் மூட -அவற்றை எடுத்து -இல்லாததும் எப்படி உத்பத்தி -சத் கார்ய வாதம் –
கை பேசி -ஆகாசம் காற்று இருப்பதை கண்டு பிடித்ததே -பேர் மட்டும் மாறு படும் -தடங்கல்களை நீக்கி ஞானம் நித்யம் தான் என்று உணர்கிறோம் –
என்று சுருதி ஸ்ம்ருதி யாதிகளில் சொல்லப் பட்டது இ றே – –

—————————————————————–

சூர்ணிகை -69-

இப்படி இருந்துள்ள ஞான நித்யத்வத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
இனி இதனுடைய த்ரவ்யத்தை உபபாதிப்பதாக தஜ் ஜிஜ்ஞா ஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

த்ரவ்யமான
படி என்
என்னில் –

——————————-

சூர்ணிகை -70-

தத் ஹேதுக்களை அருளிச் செய்து த்ரவ்யத்தை
சாதிக்கிறார் –

க்ரியா குணங்களுக்கு
ஆச்ரயமாய்
அஜடமாய்–நித்ய விபூதி தர்ம பூத ஞானம் ஜீவாத்மா பரமாத்மா நான்கும் தானே -அனைத்தும் த்ரவ்யம் –
ஸ்வயம் பிரகாசமாக இருப்பதாலே த்ரவ்யம்
கிரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் இருப்பதாலும் த்ரவ்யம் -இது ஒரு விதி
இருக்கையாலே
த்ரவ்யமாகக்
கடவது –

அதாவது
கிரியை ஆவது -சங்கோச விகாசங்கள்
குணமாவது -சம்யோக வியோகங்கள்
அஜடத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்
க்ரியாஸ்ர்யம் த்ரவ்யம் குனாஸ்ரையோ த்ரவ்யம் -என்று த்ரவ்ய லஷணம் சொல்லப் படுகையாலே
கிரியாஸ்ர்யத்வமும் குனாஸ்ரயத்வமும் ஓர் ஒன்றே த்ரவ்யத்வ சாதகம்
இவற்றோடு அஜடத்வத்தையும் சொல்லுகையாலே அதுவும் த்ரவ்யத்வ சாதகம் என்று இவருக்கு கருத்து
எங்கனே என்னில்
ஜட வஸ்துக்களிலே த்ரவ்யாத்ரவ்யங்கள் இரண்டும் உண்டு –
அஜட வஸ்துக்களிலே அத்ர்வ்யமாய் இருப்பது ஓன்றும் இல்லை இ றே
ஆகையால் ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடதவாத்– யதஜடம் தத் த்ரவ்யம் யாத ஆதமநீ -என்று
அஜடத்வம் தன்னைக் கொண்டு த்ரவ்யத்வம் சாதிக்கலாம் இ றே

ஆகை இ றே-இது தான் அஜடமுமாய் சங்கோச விகாசங்களுக்கும்
சமயோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம் என்று
தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

இப்படி த்ரவ்யமாய் இருக்குமாகில் இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என் -என்னில்
நித்ய தத் ஆச்ரயத்வத்தாலே கூடும்
ஆச்ரயா தனயதோ வருததே ராசரயயேண சமநவயாத த்ரவ்யத்வம்
ச குணத்வம் ச ஜ்ஞான சயைவோ பபதயதே –சித்தி த்ரயம் -என்று இ றே ஆளவந்தார் அருளிச் செய்தது
ஆஸ்ரயம் காட்டில் வேறு இடத்தில் இருந்தால் த்ரவ்யம் -குணம் அப்படி இல்லை —
ஞானம் சார்ந்தே இருக்கும் குணத்வம் -விட்டு தனித்து சங்கோசம் விகாசம் கர்மத்தால் அதனால் த்ரவ்யம் சாதிக்கப்படும்
ஆசரயா தனயதோ வ்ருதித்வம் க்ரியாசரயத்வம் சொன்ன போதே சொல்லிற்று ஆயிற்று

இது தான் ஜ்ஞானதுக்கே அன்று இ றே
தீபாதி தேஜபதார்த்த பிரபைகளுக்கும் ஒக்கும் இ றே–ஸூர்யன் கிரணம் த்ரவ்யம் குணம் இரண்டும் உண்டே
ஆகையால் த்ரவயதய குணத்வங்கள் இரண்டும் ஜ்ஞானதுக்கு உபபன்னம் –

————————————————————–

சூர்ணிகை -71-

கீழே ஜ்ஞானதுக்கு தாம் அருளிச் செய்த அஜடத்வ
விஷயமான ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை
அனுவதிக்கிறார் –

அஜடம் ஆகில்
ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில்
தோற்ற வேண்டாவோ
என்னில்

அதாவது
ஞானம்-அஜடம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
எப்போதும் பிரகாசிக்க வேண்டாவோ
ஸூ ஷூப்தையா அவஸ்தைகளில் பிரகாசியாது ஒழிவான் என் -என்கை

————————————————

சூர்ணிகை -72-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

ப்ர ஸ்மரணம்
இல்லாமையாலே
தோற்றாது –

அதாவது
ஜ்ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் ஏவ பிரகாசிப்பது தான்
விஷய கிரஹண வேளையிலே இ றே
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தமோ குணா தயபிபவத்தாலே–தமஸ் மூட-
சங்குசிதமாய்
திரோஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே
ப்ரசரணம் இல்லாமையாலே பிரகாசியாது என்கை –

——————————————-

சூர்ணிகை –73-

இனிமேல் இதனுடைய ஆனந்த ரூபத்தை
உபபாதிக்கிறார் –

ஆனந்த ரூபம்
ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை –
சர்வம் ப்ரஹ்மாத்மகம் என்று அறியாமல் பிரதி கூலமாக படுகிறது
இருந்தால் எத்தை பார்த்தாலும் அனுகூலமாகவே இருக்கும்

அதாவது
ஞானம் பிரகாசிக்கும் போது ஆவது –
ஸ்வ ஆச்ரயதுக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும் போது –
அப்போது இ றே இது தான் பிரகாசிப்பது -அவ்வஸ்தையிலே அனுகூலமாய் இருக்கை யாவது
அவ்வோ விஷயங்கள் எல்லாம் அனுகூலமாய்த் தோற்றுகையாலே
அவற்றை விஷயீ கரித்த இந்த ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கு ஸூ க ரூபமாய் இருக்கை –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு எல்லாம் அனுகூலமாக தோற்றினவே -மண்ணை இருந்து துழாவி —-செந்தீயை தழுவி அச்சுதன் திருமேனி என்பர் ஆழ்வார்-

————————————–

சூர்ணிகை -74-

ஆனால் விஷ சசதராதிகளை தர்சிக்கும் போது
அவற்றை விஷயீகரித்த ஞானம் பிரதிகூலமாய் இருப்பான் என் -என்கிற சங்கையை
உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

விஷ சஸ்ராதிகளை
காட்டும் போது
பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா ப்ரமாதிகள்-
நான் ஆத்மாவுக்கு இலவே இல்லையே –
தேஹாத்ம விவேகம் வந்தால் -பரீக்ஷித் –பிராணன் போனாலும் தான் போக மாட்டான் என்ற அறிவை பெற்றான் -ஸூகமாக இருந்தான் –

அதாவது
அவற்றைத் தர்சிப்பிக்கும் போது அவற்றை விஷயீ கரித்த ஞானம்
துக்க ரூபமாய் இருக்கைக்கு காரணம்
அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான
தேஹாத்மா ப்ரமமும்–தப்பான எண்ணம் அன்றோ –
கர்மமும்
ஈஸ்வராதமகத்வ ஜ்ஞான ராஹித்யவமும்-

———————————————————–

சூர்ணிகை -75-

இவை தனக்கு ஸ்வா பாவிக வேஷம் ஏது
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வராத்மகம்
ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
ப்ராதிகூல்யம் வந்தேறி –

அதாவது
ஜகத் சர்வம் சரீரமதே -என்றும்
தானி சர்வாணி ததவபு -என்றும்
ததஸா வம வை ஹரே சத்னு -என்றும்
சகல பதார்த்தங்களும் பகவத் சரீரம் என்று சாஸ்த்ரன்களிலே சொல்லப் படா நின்றது இ றே –
அப்படி பகவதாதமகமாக காணும் போது சகலமும்
அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
இவற்றில் தோற்றுகிற பிராதிகூல்யம்
தேஹாத்மா பிரமாதி மூலம் ஆகையாலே
வந்தேறி -என்கை-

—————————————————-

சூர்ணிகை -76-

அவதாரிகை –
இப்படி ஈச்வராத்மகம் ஆகையாலே சகல பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் என்பான் என்
சந்தன குஸூமாதிகளில் உண்டான ஆனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்றோ
என்கிற சங்கையின் மேலே அருளிச் செய்கிறார் –

மற்றைய அனுகூல்யம்
ஸ்வா பாவிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே
அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்தரே
இவன் தனக்கும்
அத்தேசத்திலே அக்காலத்திலே
வேறே ஒருவனுக்கும்
பிரதிகூலங்களாகக் கூடாது

மற்றைய அனுகூல்யம் -என்கிறது தாம் அருளிச் செய்த
பகவதாத்மகத்தாலே வந்து ஆனுகூல்யத்தை ஒழிய-
சந்தன கு ஸூ மாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆனுகூல்யத்தை
அது அவற்றுக்கு ஸ்வா பாவிகம் ஆகில் போக்தவாய் இருப்பவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே
அனுகூலங்களாக இருந்தவை
காலாந்த்ரத்திலே ஆதல் தேசாந்தரத்திலே ஆதல்
இவன் தனக்கே பிராதிகூல்யங்கள் ஆவது
இவனுக்கு அனுகூல்யங்களாய் இருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு
பிரதிகூலங்கள் ஆவதாகை கூடாது
இப்படி பிரதிகூலங்களாக தோற்றக் காணா நின்றோம் இ றே

ஆகையால் பகவதாத்மகத்வ நிபந்தனமான ஆனுகூல்யமே ஸ்வா பாவிகம்
மற்றவை அனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்று என்கை-

வசதே வேக மேவ து காய ஸூ காயோமஷ மாகாயா ச கோபாய ச யதசதசமாத வஸ்து
வஸ்தவாதமகம் குத ததேவ பரீதயே பூதவா புநா துக்காய ஜாயதே ததேவ கோபாய யத பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத்
துக்காதத்மகம் நாசதிந ச கிஞ்சிச ஸூ கதாமகம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–6-40 -என்று இவ்வாதம் வியாச பகவானாலே விசதமாகச் சொல்லப் பட்டது இறே
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
விஷசராதிகள் பிரதிகூலங்களாயும்
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் தோற்றுகிறது
தேஹாத்மா பிரமாதிகளாலே –ஆதி சப்தம் கர்மம் ப்ரஹ்மாத்மகம் என்ற ஞானம் இல்லாமை
ஈச்வரத்தாமகமாகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ஆகையாலே
அவ்வாகாரத்தாலே காணும் போது
சர்வ விஷய பிரகாசன தசையிலும் ஆனந்த ரூபமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

————————————–

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
சித் என்கிறது ஆத்மாவை -என்று முதலிலே–சூர்ணிகை -3- சித் சப்த வாச்யமான ஆத்மாவை உத்தேசித்து
அநந்தரம்
தேஹாதி விலஷணமாய் -என்று தொடங்கி–சூர்ணிகை -4-
சேஷமாய் இருக்கும் –சூர்ணிகை -40–என்னும் அளவாக-13-அடையாளங்கள் –
உக்த லஷணத்தை பரீஷித்து

உத்தேச்யம் -லக்ஷணம் பரீஷை மூன்றும் ஆனதே

அநந்தரம்
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
த்ரி பிரகாரமாய் இருக்கிற படியையும்–சூர்ணிகை -41-/-42-
பக்தா த்மாக்களுக்கு அவித்யாதிகள் யுண்டாகைக்கு ஹேதுவையும்-தண்ணீர் சூடான பானை சம்பந்தம் த்ருஷ்டாந்தம் பார்த்தோம்
தந் நிவ்ருத்தி க்ரமத்தையும்–சூர்ணிகை -47-
த்ரிவித வர்க்கமும் தனித்தனியே அனந்தமாய் இருக்கும் படியையும் சொல்லி -சூர்ணிகை -48-

அந்த ஜீவா அனந்த்ய பிரதி படமான ஏக ஆத்மா வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரசித்து
ஆத்மா பேதத்தை சாதித்து–சூர்ணிகை -60-

முன்பு விஸ்தரேண சொன்ன படி அன்றிக்கே ஸூக்ரமமாக
த்ரிவித ஆத்மாக்களுக்கும் யுண்டான
லஷணத்தை தர்சிப்பித்து–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் –

அநந்தரம்
ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் யுண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்களை சொல்லி–சூர்ணிகை -62-
ஜ்ஞான விபுத்வ பிரசங்கத்திலே த்ரிவித சேதனருடைய ஞானத்துக்கும் யுண்டான விசேஷத்தை சொல்லி
முன்பு ஞானத்துக்கு சொன்ன
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்த்வ
ஆனந்த
ரூபவத்தங்களை
அடைவே உபபாதித்து
இப்படி சித் தத்தவத்தின் யுடைய வேஷத்தை அருளிச் செய்து
தலைக் கட்டினார் –

சித் பிரகரணம் முற்றிற்று

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-35— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 18, 2017

ஸ்ரீ தத்வ த்ரயம் -ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ வரதராஜர் அம்சம் / மணப்பாக்கத்து நம்பியிடம் மீதி இரண்டு ஆற்றுக்கு நடுவே -அவரோ நீர் /
தத்வங்கள் நித்யம்–உண்மை பொருள்கள் – –அவை மூன்று –
ரகஸ்ய கிரந்தம் விளக்க =8=கிரந்தங்கள் / தத்வ த்ரய விளக்கம் –5-கிரந்தங்கள் / சம்பிரதாய விளக்கம் -5-கிரந்தங்கள் -இப்படி அஷ்டதச கிரந்தங்கள்
1-தத்வ சேகரம் -சம்ஸ்க்ருத பிரசுரமான கிரந்தம் -பிரமாணங்கள் காட்டி ஸிலாக்கம் /2-பிரமேய சேகரம் -/3-அர்த்த பஞ்சகம் –தத்வ த்ரயங்களும் அஞ்சிலே மூன்று தானே /
அர்ச்சிராதி மார்க்கம் விளக்கம் /தத்வ த்ரயம் -ஆகிய ஐந்தும் –
பேர் வைத்ததில் மீதி சமயங்கள் ஆறும் நிரசனம் -பிரகரணம் -சித்/அசித் / ஈஸ்வர -மூன்றும் பிரகரணங்கள் /
ஸ்வாமி – சேஷி ஆதாரம் – தாரகன் – நியாந்தா -விளக்க இந்த தத்வ கிரந்தம் /

அர்த்த பஞ்சகத்துக்குள் அடங்கும் இந்த தத்வ த்ரயங்கள்

ஆறு வியாக்கியானங்கள் –நான்கு பிராமண திரட்டு /ஜீயர்படி திருவாராதன கிரமம்/ ஸ்ரீ கீதை
மூன்று மூல நூல்கள் ஆர்த்தி பிரபந்தம்–உபதேச ரத்னமாலை /திருவாயமொழி நூற்றந்தாதி /
தேவ ராஜ மங்களம் / யதிராஜ விம்சதி / காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகங்கள் இரண்டு /மூன்று மூல நூல்கள்
ஆக-18-கிரந்தங்கள் மா முனிகள் அருளிச் செய்தது

லோக குரு -குருவி சக பூர்வ கூர குலத்தோமா தாசர் —
அபிராம வரர் -தாய் வழி பாட்டனார் -திகழ கிடந்த நாவீர -தனது தந்தை
சம்சாரம் பாம்பு- ஜீவாது-18-/ கிருஷ்ண பாதர் -வடக்க்கி திருவீதிப்பிள்ளை குமாரர் –ஈயும்நீ பத்மசார்யர் சாதித்தது
கௌண்ட்லிய குலம் -கூர குலோத்தமை தாசர் -லோக குரு கிருபைக்கு பாத்திரம் -ஸமஸ்த ஆத்ம குணங்களுக்கு இருப்பிடம்
குந்தி நகர் திருவவதாரம் -திருவாய் மொழி பிள்ளை /பிராசத லப்த/ கைங்கர்யம் செய்து –
பாத அம்போஜம் ராஜ ஹம்சம் -ஞான வைராக்ய
அசேஷ சாஸ்த்ரா விதம் சுந்தவரா வரர் -குரு கருணா -அருளால் ஞான கோயில் -தன தந்தையை வணங்கி –
இப்படி தனியன்கள்

-202–76–64–62-ஸூத்ரங்கள் -சித் / ஈஸ்வரன் /அசித் பிரகாரணங்கள் –

—————————–

அவதாரிகை–விளக்கம் –

அநாதி மாயயா ஸூக்த -என்கிறபடியே –இந்த பிரமாணம் எல்லா வித்தியாக்யானங்கள் -தூக்கம் -அசித்சம்பந்தம் -சரீர சம்பந்தம் கூடவே இருக்குமே
அஞ்ஞானம் -தங்களையும் மறந்து கைங்கர்யங்களை இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-
நீ யார் -ஆறு அடி உயரம் சொன்னால் தப்பு என்று உணர்வது போலே அன்றோ தேவோஹம் மனுஷயோஹம் =என்பது –

சேஷன் -யாருக்கு என்று சொல்லாமல் -அத்தை மற்ற இடங்களில் விநியோகிக்க வாய்ப்பு
அன்பன் -பகவான் -=அனைவருக்கும் போலே / பகவத் அன்பார் ஆழ்வார் / ஆழ்வாருக்கு அன்பன் மதுரகவி /

கள்வா -பண்டே உனக்கு தொண்டன் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -ராமா சஹஸ்ர நாமம் துல்யம் போலே -இந்த ஆத்ம அபஹாரம் -ஒன்றே பல பாபங்களுக்கு சமம் அன்றோ –

அல்ப அஸ்திரம்–அசித் அனுபவம் / அநந்தம் ஸ்திரம் -ஈஸ்வர அனுபவம் / கைவல்யம் நடுவில் ஸ்திரமாக இருந்தாலும் அல்பமாக இருக்குமே –
பர துக்க அஸஹிஷ்ணுத்வம் –பரம தயாளுவான சர்வேஸ்வரன் -சக்தியும் உண்டே நியமிக்க -தயை முதலில் -இதுவே முக்கியம் -நிர்ஹேதுகத்வ அனுக்ரஹம் –
நினைத்து பண்ணவேண்டும் நாம் -அவன் நினைவே செயல் ஸத்யஸங்கல்பன் அன்றோ /
அத்தைச் செய்யாதே -ஸமாச்ரயணம் செய்வது முக்கியம் என்பதால் தனியாக இத்தை எடுத்துக் காட்டி -இதனாலே வித வாக் சிரோமணி –
படைத்த முகில் வண்ணன் -காருண்யம் -பரம தயாளுவான -மூலத்தை ஒட்டியே -முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் -செய்தது எல்லாம் என்னை ரஷிக்கவே
ஸுஹார்த்தம் ஸூ ஹ்ருதயம் படைத்த -ஸூஹ்ருத் சர்வ பூதானாம் ஸ்ரீ கீதை /
ஞானம் ஸ்வரூப நிரூபிக்க ஞானம் அறிந்து விஞ்ஞானம் நிரூபித்த ஸ்வரூபம் பற்றி அறிந்து பரதவ ஸுலப்ய அவஸ்தைகளை -இரண்டாலும் சொல்லும்
கடாக்ஷம் அடியாக -ரஜஸ் தாமஸ் நீங்கி சத்வம் வளர்ந்து மோக்ஷ சிந்தை பிறந்து –அறிந்து கொள்ள விருப்பத்துக்கும் அடி ஜென்ம யாயமான கடாக்ஷம்
சேதனர் -காரண பெயர் ஞானம் இருப்பதால் -ஆனால் மந்த மதி –அறிவினால் குறையில்லா அகல் ஞானத்தார்
ஜாயமான புருஷன் பசு பக்ஷி மனுஷ்ய ஆத்மாக்கள் அனைவரையும் சொல்லும் புருஷ சப்தம் –

தத்வ த்ரயம் -விசேஷித்து அருளிச் செய்த ஸ்ரீ பராசரரை வணங்குகிறார் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் ஆரம்பத்தில் /
தத்வ த்ரய நிர்ணயம் / தத்வ தீபம் / சில்லரை ரஹஸ்யங்கள் -போன்றவைகள் இதே காரணத்தால் பிறந்தவை / இவரே பல கிரந்தங்கள் அருளிச் செய்தததுக்கும் அதுவே காரணம் –

—————————————-

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம்போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

போக்தா போக்யம் ப்ரேரிதா–தத்வத்ரயம் ஸ்ருதி பிரமாணம் /
சேததி இதி சித் -ஞானம் –தாது -ஞானத்துக்கு கர்த்தா ஞான ஆஸ்ரயம் -ஆத்மா /
சித் ஆத்மா ஜீவன் -மூன்றும் பர்யாய சப்தங்கள்
மோக்ஷம் யுண்டாம் போது -ஆசை வந்தால் என்றபடி
முமுஷு -மோக்ஷம் அடைய ஆசை பிறந்தவன் / விருப்பமும் வேண்டும் ஞானத்துக்கும் ஆஸ்ரயமும் வேண்டுமே –
சேதனன்-அறிவுடையவனுக்கு மூன்று தத்வங்கள் பற்றிய அறிவு உண்டாக வேண்டும்
அறிவு இருந்தவனுக்கே இந்த ஞானம் உண்டாகும் —
முமுஷுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று அங்கு -இங்கு தத்வ த்ரய ஞானம் –பஞ்ச சம்ஸ்காரம் பண்ணியவனுக்கு அங்கு -இங்கு அனைவருக்கும் -தத்வத்ரய ஞானம் –
ரஹஸ்யத்ரயம் -சப்தம் அதிகமாக பிரயோகம் இல்லை –
கைவல்யார்த்திக்கு திருமந்திரம் போதும் -தத்வ தர ஞானம் வேண்டுமே -அதனால் தான் அங்கு முமுஷுப்படியில் விளக்கி வியாக்யானம்
கதி த்ர்ய மூலம் பகவான் -மூன்று வித அதிகாரிகளுக்கும் பலப்ரதன் அவனே –
ஞானம் பயன் சித்திக்க தொடங்கும் முமுஷுவாக ஆசை பிறந்ததும் தானே
பகவத் பிராப்திக்கு விரோதியான–சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு–தத்வ த்ரயங்களும் உண்டே இதில் –

கர்ம லோகம் -விடாமல் செய்து ப்ராஹ்மணனுக்கு வெறுப்பு அடைந்து /கர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட லோகங்கள் என்றுமாம் -கர்மா சிதான் லோகான் -என்றுமாம் –
ஆராய்ந்து நிர்வேதம் பிறந்து -அம்ருத மயமான பகவத் பிராப்தி -அநித்யமான கர்மத்தால் அடைய முடியாது என்றுஅறிந்து
ப்ரஹ்ம நிஷ்டன் -சமிதபாணியாக ஆச்சார்யரை அடைந்து -தத்வ ஞானம் பெற -ஸ்ருதி சொல்லிய படி -இந்த சூர்ணிகை /
ஜாயமான கடாக்ஷம் -பெற்ற பின்பு சத்வ குணம் வந்து முமுஷுத்வம் பிறக்கும் -பின்பு தேட -ஆச்சார்யரை அடைந்து தத்வத்ரய ஞானம் பெறுகிறான் –
தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடும் –
தத்வ ஞானம் மோக்ஷம் லாபம் அஞ்ஞானத்தால் சம்சாரம் –சகல சித்தாந்தம் சாதாரணம் – -சாங்க்யாதிகள் கூட ஒத்துக்க கொள்ளும் –
எது சம்சாரம் எது மோக்ஷம் எது உபாயம் இவற்றிலே தான் வாசி -விருத்த பிரதிபத்தி வி பிரதிபத்தி

ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
சில ஸ்ருதி வாக்கியங்கள் -பேத அபேத சுருதிகள் -உண்டே -மூன்றையும் தான் எல்லா வாக்கியங்களையும் சொல்லும் என்றவாறே -தத்வ த்ரயமுமே வேதாந்த பிரதிபாத்யம்

ப்ரஹ்மத்தை மட்டுமே அறிந்தவன் மோக்ஷம் போகிறான் சொல்ல -எதுக்கு தத்வ த்ரயம் -என்று ஆஷேபம் இப்பொழுது
அதுக்கு சமாதானம் -சொத்து இல்லாமல் ஸ்வாமி இல்லையே -/ சேஷன் இல்லாமல் சேஷி இல்லையே /
நாராயணனே நமக்கே பறை தருவான்
/ப்ருதகாதமா நம ப்ரேரிராதம ச மதவா -ஜூஷடச் ததஸ தேனா மருத்தவ மீதி –பரமாத்மாவின் ப்ரீத்க்கு விஷயமான ஜீவாத்மா மோக்ஷம் அடைகிறான் –

————————————————-

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்-

தனோதி சர்வம் இதி /வியாபிக்கிறார் -தனோதி-தனு விஸ்தார -எங்கும் வியாபிப்பவர் -தத்வம் -தத்வம் என்றாலே பரமாத்மா சபிதார்த்தம்
தாநோதம் இல்லை தத்வம் -ப்ருஷோதரம் போலே ப்ருஷா உதரம் பெரிய உதரம் போலே -இங்கும் தத்வம்
நம-சமஸ்காரம் வணக்கம் ரூடி அர்த்தம் / நான் எனக்கு உரியன ஆலன் யோகார்த்தம்
பங்கஜம் -ஜலஜா தாமரை போலே ஜலத்தில் இருந்து பிறந்தது
தாது கொண்டு / உண்மை பொருள் என்று இரண்டு அர்த்தங்கள் தத்வம் அர்த்தம்
உத்தேச்யம் லக்ஷணம் பரிஷா மூன்றும் -அடையாளங்கள் சொல்லி ஆபேஷபம் வந்தாலும் விவரித்து விளக்கம் –
ஈஸ் நியமன சாமர்த்தியம் இயற்கையிலே உள்ள சாமர்த்தியம் –நியமிக்க ஆள் வேண்டுமே -வைசேஷிகன் யோகன் சொல்லும் படி இல்லை /
ஷரம பிரதான மமருதா ஷரம ஹர ஷராதமா நா வீசதேவ ஏக -அழியக்கூடியது பிரதானம்
-அக்ஷரம் தேய்வு இல்லாமல் மரண தர்மம் இல்லை -அதனால் அக்ஷரம் என்று சொல்லப்படும் ஆத்மா
ஹர-ஆத்மாவாசகம் ஜீவாத்மா /ஷரத்தையும் ஆத்மாவையும் நியமிப்பவன் ஒரே தேவன் ஈஸ்வரன்
ஸ்தான பிரமாணம் -இங்கு ஆத்மா -அமிருதம் அக்ஷரம் ஹரன் என்று சொல்லும் ஆத்மா -/

பிரதான ஷேத்ரஞ பத்திர குணேச -என்னக் கடவது இ றே-
பிரதானம் அசித் /
க்ஷேத்ரத்தை விளை நிலம் என்று அறிந்தவன் சேதரஞ்ஞன்/ ஷேத்ரமும் ஷேத்ரஞ்ஞானும் நான் -ஆகவும்– சா பி மாம் வித்தி –
என்னை அறிந்து கொள்ள வேண்டும் இதுவாகவும் அறிந்து கொள்ளவேண்டும் -மாயாவாத நிரசனம் -அபி சப்தம் –குணங்களுக்கு நியமனம் சர்வேஸ்வரன்

—————————————————-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

ஆப் நோதி -அடைகிறான் -கர்மத்தால் சரீரத்தையும் -கிருபையால் பகவத் ப்ராப்தியையும்
வியாப் நோதி – வியாபிக்கிறான் –சரீரங்கள் தோறும் ஞானத்தால்
ஜீவாதீதி ஜீவன் வாழும் முறைப்படி வாழ்கிறான் –பிறந்து பிறந்து அனந்த கோடி பிறவிகளில் வியாபித்து வாழ்கிறான் –
ஜித ஞானே -ப்ரத்யயம் லோபம் -சித்=ஞான ஸ்வரூபம் -ஞான ஆஸ்ரயம் -ஞானம் உடையவன் அறிகிறார் -சேதத்தி சித்
அறிவு உணர்வு அறிபவர் உணர்பவர் -அறியப்படுபவர் -அறிதல் என்ற கிரியை யுடையவர்
–சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷினே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
அச்சு எழுத்து குறைந்து -உள்ளதை முதலில் –சித் ஒரு எழுத்து / அசித் இரண்டு எழுத்து / ஈஸ்வர மூன்று
அர்த்தம் பலமாக சொல்லி இருந்தால் ஈஸ்வரன் முதலில் சொல்ல வேண்டுமே
அர்த்தம் பலிம் உடையதாய் -முதலில் வந்தே கோவிந்த தாதவ் / இதிஹாச புராணங்கள் போலே –

சித் சப்தம் ப்ரேஷோபலப்திச சித் சமவித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா–பிரெஷா–உப லப்தி-சித் சமவித–பிரதிபத் –அமர கோசம்
தத் குண சாரத்வாத்–தத் வியாபதேச -பொருளில் எந்த குணம் பிரசுரமாக உள்ளதோ ஒளியுடையவன் ஸூ ர்யனை ஒளியாக சொல்வது போலே
ஆதாமாவை சித் என்று சொல்லலாமே -ஆத்மா ஞானத்தால் பூர்ணமாக இருப்பதாலே –
ஞான ஆஸ்ரயத்துக்கு பல ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே -மரணம் இல்லை அக்ஷரம் ஜீவன் ஹரி -தேவன் ஏகன் நியமிக்கிறார் –
யாக அந்தராக ஆத்மாநாம் யமயதி நியமிக்கிறானோ -ந வேத அறியவில்லையோ -யஸ்ய சரீரம் -பரமாத்மாவுக்கு சரீரம் -ஸூ பாலோ உபநிஷத்
ஆத்மா ஸூ த்த அக்ஷரம் -இயற்கையில் கர்மங்கள் தட்டாமல்
ஞான மயம் அமலன் முக்குணங்கள் குற்றங்கள் இல்லை அகங்கார மமகாரங்கள் இல்லை -ஸூ த்த ஆத்மாவுக்கு
ஞானத்தால் -செய்யப்பட்டவன் மய பிரத்யயம் -முதல் வேற்றுமை –
ஆத்மா மட்டும் சொன்னால் ஞானம் உடையவன் அர்த்தம் வராதே -வியாபகம் -என்றே கொள்ளும் -ஆகவே இரண்டுமே தேவை –

—————————————————
சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்வம் ரூபம் –தானான தன்மை ஸ்வரூபம் -வடிவம் ரூபமும்–தானான ரூபம் -தன்னதான ரூபம் என்றவாறு -அசாதாரண ஆகாரம் இன்றியமையாத –
-13- லக்ஷணங்கள் -வாக்ய குரு பரம்பரை போலே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு –தேகத்துக்கு உள்ளே நின்ற ஆத்மா
அதனுள் நேர்மை -இதை விட பெரிய ஈஸ்வரனையே அனுபவித்து இருந்த ஆழ்வார் -ஆத்மாவை பார்க்க வில்லை
நாம் தேகத்தையே பார்த்து கொண்டு ஆத்மாவை பார்க்க வில்லை -ஆழ்வார் –பாதி பாட்டு வரை மூன்றாம் பாட்டில் தன்னை பற்றி சொல்லி –
பிறர் நன் பொருளான ஆத்மாவை சொல்லி கட்ட அறிந்தார் –
காட்ட -நின்ற ஒன்றை உணர்ந்தார் ஆழ்வார் -அதனுள் நேர்மை -ஒன்றும் ஒருவருக்கும் அறிய முடியாதே -உணர்ந்து மேலும் காண்பது அறிவித்து
சென்று சென்று -பரம் பாரமாய் -ஐந்து தடவை சொல்ல சந்தஸ் இல்லை பஞ்ச கோசம் / அன்னமயமோ / பிராண மயமோ / மனோ மயம் / விஞ்ஞான மயம் / ஆனந்த மயம்
சுருதிகள் ஸ்ம்ருதிகளை சொல்லாமல் -8–8-தத்வ தர்சி வசனம் முக்கிய பிரமாணம் -வைதிகர் மனத்தை பின் தொடர்ந்து வேதம் போகும்-
விதயச ச வைதிகாச த்வதீய கம யீரமேநோ நுசாரிண—20-என்று இறே பரமாச்சார்யர் அருளிச் செய்தது – -ஸ்தோத்ர ரத்னம்
வேதத்த்தை உணர்ந்து நடக்கும் ஆச்சாரம் பரம பிரமாணம் -வேதங்களும் -தர்மஞ்ஞான் சமயம் -வேதம் -அக்ஷரம் குறைந்தாலும் பலம் அதுக்கு அதிகம் -அர்த்தம் வலிமை –
சொல்லும் அவித்து ஸ்ருதி -திண்ணை பேச்சே சாஸ்த்ர அர்த்தம் ஆகுமே -பர்வத அணு வாசி -ரிஷிகளை விட ஆழ்வாருக்கு உண்டே
விரோசனன் இந்திரன் போன்றாருக்கு உபதேசித்த ப்ரஹ்மா -சரீரம் -அன்னம் —பிராணன் -மனோ — விஞ்ஞானம் –அனுகூல ஞானம் -ஆனந்தம் –
ஆனந்தமயம் சொன்னால் ஸ்வ தந்த்ரன் என்ற புத்தி வருமே -பரமாத்மா ஸ்வரூபம் சொல்லி அப்புறம் அருளிச் செய்த ஆழ்வார் பாசுரம் முதலில் காட்டி
பிரதானம் பிரசித்தமாக நாம் நினைத்து இருப்பதை முதலில் இல்லை என்று காட்டி -அப்புறம் இப்படி என்று காட்டி சொல்லி
புத்தி -மஹான் -தத்வம் -பிரக்ருதியில் முதல் விகாரம் -அதுவோ இது என்ற சங்கை வரும் –
இங்கு புத்தி என்றது ஞானத்தை -அறிவு என்றவாறு -அறிவே ஆத்மா என்றால் ஒரே தத்வம் -அனுபவம் மட்டுமே என்று இல்லை
ஞானத்தை காட்டில் வேறுபட்டு அஞ்ஞானம் இல்லை ஞானம் ஆஸ்ரயம் என்றவாறு –

————————–

சூர்ணிகை -5

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

சோதனம் -ஆராய்ந்து பரிசோதித்து -அரிசியை சோதித்து கல் மண் எடுத்து என்றவாறு -சோதனம் –
உபதேசம் லக்ஷனை பரீஷை -மூன்றும் வேண்டுமே –

தேஹம் அநேக அவயவ சங்கா தாத்மகம்- சங்காத்மகம் -கூட்டம் சங்கமம் –
அநேக சேதன உபலப்தி அனுபவம் பிரசங்கிக்கும் -அவயவங்களை சைதன்யம் கொண்டால் / என் கண் என் காது சொல்ல முடியாதே
எனக்கு தலைவலி -நான் தலைவலி
என் வயிறு பசிக்கிறது -எனக்கு பசி தெரிகிறது / எனது மனஸ் ஒத்துக் கொள்ளவில்லை -புத்தி ஒத்துக் கொள்ள வில்லை தப்பு –நான் வேறே மனஸ் புத்தி வேறே

என் உயிரை அறவிலை செய்தனன் சோதி -என்னுடைய ஆத்மாவை என்றால் நான் யார் —
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதம் இல்லாமையாலே –

நான் கர்த்தா- மனஸ் கரணம்- நினைத்தால் கார்யம் –மனஸ் ஆத்மாவாக கூடாதே

———————

சூர்ணிகை -6-

-தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

ஆதி -இந்திரிய பிராணன் மனஸ் புத்தி போன்றவை
நான் -என்பதற்கு ஆத்மா விஷயமாகும் என்னுடைய மமதா புத்தி -இவை விஷயமாகும் –
என்னுடைய புத்தி ஞானம் தர்ம பூத ஞானம் -சங்கோசம் விகாசம் அடையும் -தர்மி ஞானம் மாறாது –

——————–

சூர்ணிகை -7

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

ஸ்ருதின் நியாதி பேதம் –ஸ்ருதி யுக்தி -இரண்டையும் -வேதார்த்த ஸங்க்ரஹ இரண்டாவது மங்கள ஸ்லோகம் /பாத்மோத்தர புராணம் /
ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

———————

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

முதல் விலக்ஷணம் பார்த்தோம் -அடுத்து -அஜடம் -/ ஜடம் -ஸ்வயம் பிரகாசமாய் இருக்காதே / விளக்கு தானே பிரகாசிக்கும் -தானே தோற்றும்
வஸ்துக்கள் பிரமாணம் பிரமேயம்–பிரமேயத்தை -த்ரவ்யம் அத்ரவ்யம் -மாறும் தன்மை த்ரவ்யம் உபாதாளத்வ தன்மை உண்டே மண் போலே
த்ரவ்யம் பிரித்து ஜடம் அஜடம் -/ ஜடம் -24-தத்வங்ககள்-கால தத்துவமும்
அஜடம் -பிரத்யக் பராக் அர்த்தம் —ஸ்வஸ்மை பிரகாசத்வம் தனக்குத் தோற்றும் / தானே பிரகாசிக்கும் தனக்கு பிரகாசிக்கும் -தனக்குத் தானே பிரகாசிக்கும் -ஸ்வயம் ஸ்வஸ்மை –
அஜடம் ப்ரத்யக் -ஜீவனும் பரனும்
அஜடம் பராக் -நித்ய விபூதி தர்ம பூத ஞானமும் -தானே பிரகாசிக்கும் கோடி ஸூ ர்ய சமானம்
ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ -என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி -என்றும்–மனத்துள்ளான்-
விஞ்ஞானகன -என்றும்-கணம் -அதுவேயாக இருத்தல் உப்புக்கட்டி போலே -கட்டடங்க ஞான ஆனந்த மயன்
ஆத்மாஜஞானமய- என்றும்
தச்ச ஞானமயம் வயாபிஸ்வ சமவேதயமநூபமம -என்றும்–நிகர் அற்ற ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் –ப்ரஹ்ம வித்யையே ஞானம் -என்றும்
சொல்லக் கடவது இ றே-

—————————————

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

அனுகூல ஞானம் ஆனந்தம் -ஸ்வ ஏவ இஷ்டத்வம்/ ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –

————————

சூர்ணிகை -10
உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

மெதுவாக நடந்தேன் கிரியையில் அந்வயிக்கும் விசேஷணம்
நன்றாக தூங்கினேன் -ஆத்மா இடம் அன்வயம் -தூக்கத்தில் இல்லை -இயற்க்கை -தூங்கும் பொழுதும் ஸூகம் ஆத்மாவில் அன்வயம்
நான் நேற்று இனிதாக பாடினேன் -இனிமையை நினைக்கலாம் -இப்பொழுது
அது போலே நன்றாக நேற்று தூங்கினேன் -என்பது இல்லை -தூங்கும் பொழுதே நன்றாக நான் உணர்ந்தமையை சொன்னதாகும்
தூங்கும் பொழுதே ஸூகம் அனுபவித்தேன் -கருவி ஆத்மா விழித்து இருந்து ஸூ கம் அனுபவம் —

——————————————-

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

மூன்றாவது அடையாளம் -நித்யம் -எப்போதும் உண்டாகை–யஞ்ஞா ப்ரச்னம்-கொக்கு வடிவில் தர்ம புத்ரரிடம் – –
எது ஆச்சர்யம் ஒன்பது வாசல் திறந்து இருக்க போகாமல் இருப்பதே ஆச்சார்யம் -அதை விட ஆச்சர்யம்
போவார்கள் -போனாலும் நாம் நித்யம் என்று தூக்கி கொண்டு இருப்பவர் தாம் நித்யம் என்று நினைப்பது போலே

———————————————————————————————–

சூர்ணிகை -12-

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் அசித் தான் -/ ஆத்மாவை மட்டும் சித் -சேதனன் பரம சேதனன் -ஆத்மா பொதுவாக -ஜீவாத்மா பரமாத்மா விசேஷித்து சொல்கிறோம்
ப்ரத்யக் –
அசித்தாக இருந்தே அஜடம் நித்ய விபூதி தர்மபூத ஞானம் –பராக் தத்வம் -ஆனந்த ரூபமாக இருக்காதே -தனக்குத் தானே பிரகாசிக்காதே
நான்கும் -ஸ்வயம் பிரகாசம் –
அஜடம் -ஆனந்த ரூபம் -வாசி உண்டே -ஸ்வரூபம் ஸ்வ பாவம் இரண்டும் ஞானம் —
தத்வ த்ரயங்களும் நித்யம் தானே / உத்பத்தி விநாசங்கள் இல்லை என்றாலும் -/ விகாரங்கள் பரிணாமங்கள் உண்டே -மண் பரிணமித்து குடமாகும்-இதுவே உத்பத்தி
பிரளய காலத்தில் மண்ணும் இல்லை-எல்லாம் முன் தத்வம் லயம் அடைந்து -முன் நிலை அடைவதே பிரளயம் –
சமஷ்டி அசித் -பிரகிருதி நித்யம் -அது அழியாதே –சர்வ சக்தன் சத்ய வாக்யன் சத்ய ஸங்கல்பன் -அழிக்க மாட்டேன் வாக்கு கொடுத்து -ஆத்மா பிரகிருதி நித்யம் /
பிரகிருதி –சிறு பகுதி -விகாரம் அடைந்து -மஹான் -விகாரம் அடைந்து அஹங்காரம் -பிருத்வி தான் விகாரம் ஆகும் வேறே ஒன்றை உண்டாக்காது /
அவ்யக்தம் -மாறாத பிரகிருதி நிறைய உண்டே -/ ப்ரஹ்மத்தின் சிறிய பகுதி பிரகிருதி /
சதேவ சோமயா ஏக மேவ அத்விதீயம் ஒன்றாகவே இருந்தது சொல்வது -ஏகத்துவம் -நாம ரூப-அக்ரே ஏக ரூப -முன்னால் ஒன்றாகவே இருந்தது
இப்பொழுது கண்ணால் பார்ப்பன பலனாக இருந்ததை கண்டான் பிள்ளை -பிரளய தசையில் ஒன்றாக இருந்தன –
இப்பொழுது நாநாவாக-ஒன்றாக -நாம ரூப வேறுபாடு இல்லாமல்
ப்ரஹ்மதின் ஒட்டி உள்ள ஓன்று மாறுவது -உபாதானம் கார்யம் -ப்ரஹ்மதுக்கு விகாரம் இல்லை நித்யம் நிர்விகாரத்வம்
உபாதானம் வர மாற வேண்டுமே -ஸ்வரூபத்தில் மாறாது -சரீரம் மாறுவது போலே –
கர்மாதீனம் மாறி கிருபாதீனம் வர வேண்டும் -உனக்கு ஒரு சொல் மா ஸூ ச -எனக்கு வாழ்வு -ஆழ்வார் -சங்கல்ப ரூப ஞானம் -\
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ—இருவரும் பிறப்பிலி நித்யர்

——————————–

சூர்ணிகை -13-

அணுவான
படி
என்
என்னில் –

———————-

சூர்ணிகை -14-

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

ஹ்ருதிஹயே வாயமாதமா -என்று ஹிருதய ஸ்திதியையும்
தேன பரதயோ தே நைஷ ஆத்மா நிஷகராமதி சஷூ ஷோவா
மூதா நோவா அநயே பயோவா சரீரே தேசப்ய–கௌஷீக உபநிஷத் -பரியங்க வித்யை -என்று உதக்ரமணததையும்–புறப்பட்டு போவது -ஓவ்டுலோமி -விடுபட்டு மேலே சென்று -அர்ச்சிராதி கதி மார்க்கம் வழி சென்று
யேவைகே சாச்மால லோகாத பரய நதி சந்தரமசமேவ தே சர்வே கச்சந்தி -என்று கமநததையும்–தூ மாத்தி மார்க்கத்தல் சந்த்ர மண்டலத்தில் இருக்கும் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் எட்டாவது லோகம் இது
தசமால லோகாத புனரேத் யசமை லோகாய காமேண -என்று ஆகமனததையும்–திரும்ப வருகிறான் சந்த்ர மண்டலத்தில் இருந்து
நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை–வியாபிக்காமல் -ஏக தேசத்தில் இருக்கும்
ஸ்தூலம் சூஷ்மம் -கண்ணால் கிரஹிக்க முடியாது / அணு விபு அளவில் சிறியது பெரியது / ப்ரஹ்மம் ஸூஷ் மம் -விபு எங்கும் இருப்பார் –
பிரகிருதி ஸூ ஷ்மம் பிராகிருத பதார்த்தங்கள் ஸ்தூலம் / ஆத்மா ஸூஷ்மாம் அணு /
விபுவாகில் இவை ஒன்றும்–கிளம்புவது போவது திரும்புவது இவை கூடாது இறே–
சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்கரா நதி கதயாகதீ நாம -என்று இவற்றாலே இறே முந்துற சாதித்தது-
ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய -என்றும்
வாலாகர சதா பாகச்ய சத்தா கலபித சயச பாகோ ஜீவசச விஜ்ஞ்ஞேய -நெல்லின் நுனி பங்கு இத்யாதி -என்றும்
ஆராகர மாதரோ ஹயவரோபி திருஷ்ட –ஊசி நுனியைக் காட்டிலும் ஆல்பம் -என்றும்
ஸ்வரூப அணு மாதரம் சாத ஜ்ஞானானந்தயைக லஷணம்-
தரசரேணு பரமாணா ச தே ரசமகோடிவிபூஷிதா —இத்யாதி
ஸ்ருதி ச்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம்ப்ரதிபன்னம் –

——————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் —ஹிருதய சிகிச்சை -ஆத்மாவை வெட்டவோ நினைக்கவோ கூடாதே –
சமவாயம் சேர்க்க -நூல் நூல் உடன் சேர்ந்து -ஸ்ரீ பாஷ்யம் விசாரம் -உண்டை பாவு வைத்து -நிரூபிக்கிறார்

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா
பாதே மே ஸூ கம் சிரசி மே ஸூ கம் -என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூ க துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

———————————————

-சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற பரபாவாத பதார்த்தங்களை
ரத்னம் ஸூ ர்யன் தீபம் போன்றவை ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே
ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான -ஆத்ம தர்மமான -ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை
இது தான்
குணாத வாலோகவாத -என்கிற ஸூதத்ர அர்த்தம் —குணமாக இருக்கும் தர்ம பூத ஞானத்தால் அனுபவம்
வாசபதோ–வா சப்தமானது – மதா நதர வ்யாவ்ருத்ததயா தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேக அவஸ்தித
ஆலோகவத யதா மணி தயுமணி ப்ரம்ப்ரு வ்யாபியா தீ நாம ஏக தேச வர்த்தித்தி நாம ஆலோக
அநேக தேச வயாபீ தருச்யதே ததவத ஹிருதய சத சயாத
மநோ ஜ்ஞானம சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது பரபா ஸ்தாநீயச்ய ஜ்ஞானச்ய ஸ்வ ஆஸ்ரயாத் நாய்தர வருத்ததி

மணி பிரபாவத உபயதயாத இதி பிரதம சூத்ரே சதாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
பருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –
பிரஜ்ஞயா வாசம சமாருஹ்ய வாசா சர்வாணி நாமா நாயாப் நோதி–வாக்கை அடைந்து எங்கும் அடைகிறார்
பிரஜ்ஞயா கராணம சர்வான் கந்தா நாப நோதி–மூக்கால்
பிரஜ்ஞயாசஷூஸ் ச மாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண ஆப்நோதி-கண்ணால்
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஞா
சபதா நாப நோதி–காதுகளை அடைந்து -சளைக்காமல் சொல்லும் உபநிஷத் -ஆத்மா ஞானத்தால் அடைந்து ரசம் அனுபவம்
பிரஜ்ஞயா ஹசதௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம சர்வாணி கர்மாண்யாப நோதி–கைகளை
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேணஸூ க துக்கே ஆப் நோதி–சரீரம்
பிரஜ்ஞயா அபசதம சமாருஹ்ய உபசதே நானா நதம ரதிம பரஜாம சாப நோதி-
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம சர்வா கதீர் ஆப்நோதி–கால்களை
பிரஜ்ஞயா தியமா சமாருஹ்ய தியா விஞ்ஞா தவயமா காமமாப நோதி -அறிய வேண்டிய அனைத்தையும் அறிகிறான்
என்று இப்படி சொல்லுகையாலே –

—————————————————–

சூர்ணிகை -17-

ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே–யுகபத் -என்கிறது
ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம்பிரபன்னம் இ றே –கூடு விட்டு கூடு பாய்வார்கள் உண்டே அவர்களை பரப்ருதிகள்

———————————————

சூர்ணிகை -18-

அவயகதம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை
வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –

சதேதா நாதி யோக யானி கடபடா தீனி வஸ்தூனி யை
பரமாணைர் வ்யஜயனதே
தைரயமாத்மா ந வயஜயதே இதய வயகத -என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
வெட்டுவதற்கு யோக்யதை யுடைய கடம் படம் -பிரத்யக்ஷம் மூலம் அறியப்படுவது போலே அவற்றால் அறிய மாட்டாய்
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்
இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே–வஸ்துவே இல்லாத தன்மை
ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐன்திரியக ஜ்ஞான கம்யம் அன்று என்கை–மன்னன் உணர்வு அளவிலன்-ப்ரஹ்மம் – பொறி உணர்வு அவை இலன் -மனசுக்கு விஷயம் ஆகும் இங்கு
அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-
இந்த்ரியங்களால் ஏற்படும் ஞானத்தை கடந்து நிற்கும் -மனசுக்கு அறியலாம் –

——————————————————

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –
சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே

அதாவது
யத சதேத யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத வேன
தத் தத் ஸ்வ பாவ உக்தயா சிந்தயதிம் அபி நார்ஹ -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது-2–25-ஸ்லோகம்
சேதனம் வெட்ட அகப்படும் ஜாதி அசித் -அதில் இருந்து வேறு பட்ட -அவற்றை போலே நினைக்க யோக்யதை இல்லை
இதை போலே என்று சொல்ல முடியாது என்றபடி –
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –
இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான சரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் பரசங்கிக்கும் இறே–வேத வாக்கியம் வீணாகுமே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநாஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –
ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம -என்று
கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் பர கட நார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

————————————————-

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –
அதாவது –
விஞ்ஞான மய-என்றும்
விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –
சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –

——————————————————–

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-என்றும்–மரணம் இல்லா தன்மை ஆகையால் அக்ஷரம் -தேய்த்தல் இல்லை வளருதல் இல்லை -நிர்விகாரம்
ஆத்மா சுத தோஷர -என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே–க்ஷணம் தோறும் விகாரம்
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை
ஆகை இறே-அவிகார்யோயம் -என்று கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

—————————————————————–

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே சசேதயாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்
சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் –
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –
கத்தியால் வெட்டுவது இல்லை -நெருப்பு கொளுத்துவது இல்லை தண்ணீர் நனைப்பதில்லை காற்று உலர்த்துவது இல்லை
சொல்லிய பின்பு
வெட்டுப்படவோ கொளுத்தப்படவோ பாடவோ -நனைக்கப்படவோ -உலர்த்தப்படவோ

இப்படி அவயவகததவாதிகளை நாலையும்
அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாதரத்தை யாதல்
அதாவது
சஸ்த்ராக நயாதிகளை சதேதநதஹ நாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்–அளவிலே சின்னதாக இருந்தால் தானே முடியும் -ஆத்மா தான் அணு -அனோர் அணுயாம்
நியந்த்ருத்வம் தாரகத்வம் உண்டே -இவற்றால் உள்ளே புகுந்து செய்ய முடியாதே
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்மவஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ரா கனி ஜல வாதா தபாதிகளால் வரும்
சதேதன தஹன கலேதன சோஷணங்களுக்கு
அநாஹமாய் இருக்கும் என்கை –

நை நம சசி ந்த நதி சஸ்த்ராணி
நை நம தஹதி பாவக
ந சை நம கலே தயன தயாபோ ந சோஷயதி மாருத
அசசேதயோ யமதஹா யோயமகலே தயோ சோஷய ஏவ ச
நிதய சசாவகதச சதாணு ரசலோயம் சதாதன -என்று அருளிச் செய்தான் இ றே –
நித்யம் -எங்கும் வியாபித்து -நிலை பெற்று -விகாரம் அற்று இருப்பார் அநாதி சனாதன –

————————————————–

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர்விகாரமான ஆத்மவஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் ஆயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –ஜைனர்கள் வாதம் -நிரசனம்
ஆனை அளவு எறும்பு அளவு ஆத்மா என்பர்

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா -இத்யாதி பரகாரேண
ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்காதய அனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது
நாம் சொன்ன பிரமாணம் கொண்டே தப்பான அர்த்தம் கல்பிக்கிறார்கள் –
ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிகரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து-யானை எறும்பு -உடல்களை போலே என்றவாறு
எப்படி பெருக்கும் இளைக்கும் —
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இ றே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் -தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர -என்று
ஆத்மாவினுடைய நிர்விகாரத்வ பிரதிபாதிகையான–ஸ்ருதி பெண் பால் ஸ்த்ரீ லிங்கம் –
ஸ்ருதி யாக வேணும் —என்ன ஸ்ருதி மூல கர்த்தா சொல்லவில்லை -அதனால் இப்படி இருக்க வேணும் -அவருக்கு பல தெரியும் –
மரணம் இல்லாத குறைதல் விகாரம் இல்லாமல் ஆத்மா -என்றவாறு
தேக பரிமாணன் என்கிற பஷம் ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று–பிறவி மாறும் பொழுது ஆனை எறும்பாகலாமே-
விகாரம் கூடாதே
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –
ஏஷ அணுர ஆத்மா —
வாலாகரசத பாகசய -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ்விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

———————————————————-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு-வெட்டிக் கொண்டு –
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –
பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு சூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம்–இடைவெளி – போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –
ஏவஞ்சாதமாகார்தச நயம-2–2-பாதத்தில் -என்கிற சூத்ரத்திலே சொல்லுகிறபடியே
தேகத்து அளவு ஆத்மா என்றால் குறை வருமாம் -அணு அளவு என்றால் அது தான் நிறைவு
அல்ப மகத பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ்வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ச்வரூபதுக்கு என்கையாலே
அது இவ்விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————–

சூர்ணிகை -26

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –
ஏக தத்வ வாதம் நிரசனம் –

ஞானமாவது–ஆத்ம தர்மம் –
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்மா தர்மம்
இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே
இரண்டுமே தேஜஸ் பதார்த்தங்கள் தீபம் ஜ்வாலா – பிரபா வெளிச்சம் -அகல் விளக்கை சொல்லவில்லை -தீபம் என்று /
தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு–தர்ம பூத ஞானம் -தர்மமாக இருக்கக் கூடிய அறிவு என்றபடி பூதம் =இருப்பு என்றபடி தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுபலமபங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை–தனித்து நிற்காதே -வெளிச்சம் மட்டும் தீபம் இல்லாமல் இருக்காதே
தூபம் கமழ–வெளிச்சம் வாசனை மட்டும் வந்து த்ரவ்யம் கண்ணில் படாமல் -நாயனார் -தூ மணி மாடம் பாசுரம் வியாக்யானம்
ஆத்மா ஞானம் இரண்டும் ஞானத்தால் ஆனவை -ஞானமயமான ஆத்மா தனது தர்மமான ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ஆத்மா த்ரவ்யம் -உபாதாளத்வம் உண்டே -ஸூ க துக்கங்களால் மாறும்– ஞானம் என்றும் சொல்லலாம்
பண்பும் த்ரவ்யமும் -கமன ஆகமனங்கள் உண்டா
ஞானம்ஞா த்ரவ்யம்ன மட்டும்த்து இல்லை குணமாகவும் இருக்கும்க்கு
அத யோ வேதேதம ஜிகராணீதி ச ஆத்மா மனசைவை
தானகாமா நபசய நரமதே–முகருகிறேன் என்று தெரிந்து கொள்கிறன் –
மனசால் ஸமஸ்த குணங்களையும் அனுபவிக்கிறான்
நபசயோ மருத்யும பசயதி விஜ்ஞாதார மரே கேன விஜாநீயதே
ஜாநா தயே வாயம புருஷ
ஏஷ ஹி த்ரஷ்டா ச்ரோதாகராத ரசயிதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ
ஏவமே வாசாய பரிதரஷ்டு -இத்யாதி–விஞ்ஞானம் விஞ்ஞாதா இரண்டும் உண்டே
ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்–

———————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே–ஞானம் உடையவன் என்று ஒத்துக் கொள்ளாமல்
ஜ்ஞானம் மாதரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

————————————-

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –
ஆத்மா உடலால் நடக்கிறார் -உடல் கருவி போலே அறிகிறார் -ஞானம் கருவி /

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன்–அறிகிறேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –
இவ்வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய கராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இ றே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –
இதமஹ மபிவேத மீதயாதம விததயோர் விபேத சபுரதியதி ததைகயம பாஹ்ய மப யேகமச்து –ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகம் -10—என்று பட்டரும்
இப்படி இ றே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —
அறிவால் அறிகிறேன் பேதம் உண்டே -கண் முன்னால் பார்த்த ஒன்றே அதுவாக சொல்லி -சர்வம் ஸூ ந்யம் -அறிபவன் அறிவு அறியப்படும் பொருள் ஒன்றுமே இல்லை –
நான்கு வகை புத்தர் -மாத்மிகன்—ஸூன்யமான மோக்ஷம் –

—————————————-

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான
சிகீஷாகா தருதாசரயா -என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்-செய்வதற்கு இச்சை கர்த்ருத்வம் -நல்லதை செய்து தீயதை விட அறிந்து செய்வோமே
அடைய முயற்சி கர்த்ருத்வம் இச்சை ஞானத்தால் வரும்
அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இ றே சிகீர்ஷை யுள்ளது-கர்த்தும் இச்சை சிகீர்ஷா
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இ றே
அத்தோடு–ஸஃநாதருதவத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து-நெருக்கத்தைம் கடாக்ஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்
அல்லது-கீழே சொன்னபடி சொல்லாமல் முக்கியமாக சொல்வது பொருந்தாது –
கர்த்ருத்வம் ஆவது க்ரியாசரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே
ஞானம் பிறந்து விருப்பம் ஏற்பட்டு செயல் -மற்று ஒரு நிலை செயல்பாடு என்று முக்கிய அர்த்தமாக கொள்ளக் கூடாது
கவலை துக்கம் பயம் ஞானத்தின் பயன் –

கிரியை யாவது -ஜ்ஞானாதி இச்சதி பரயததே கரோதி -என்று ஜ்ஞான சிகீர்ஷா பரயத
நாநானந்தர பாவியான பரவ்ருத்தி யாகையாலும்–அறிந்து விரும்பி முயன்று செய்வது நான்கு நிலைகள் -இறுதி நிலை கர்த்ருத்வம் -அனந்தர பாவி –
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாசரயத்வம்–அனுபவத்துக்கு இருப்பிடம்
போகமாவது ஸூகதுக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இ றே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும்–கர்த்ருத்வம் போக்த்ருத்வங்கள் – உண்டான
பரதயா ஸ்தத அதிசயத்தாலே
ததை கயகதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

———————————————————————–

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –
அவிரோத அத்யாயம் -விவரிக்கிறார் இவற்றை சாங்கிய மத நிரசனம் / பிரகிருதி புருஷன் மட்டும் –
ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் ஆத்மா சரீரம் பிரகிருதி புருஷர் விவேகம் வந்தால் மோக்ஷம் -புத்தியால் அறியப்படும் ஆத்மா –
குணங்கள் -என்று சாங்க்யர் முக்குணங்களால் ஆக்கப்படட சரீரம் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் என்பர் –
முக்குணங்கள் பிரகிருதி உடன் ஒட்டி உறவாடுவதால் குணங்கள் -பிரகிருதி கார்யமான சரீரத்துக்கு என்பர்
கால் நடக்காதவன் கீழே கண் தெரியாதவன் மேலே போலே –
மேலே உட்க்கார்ந்து -மேல் சொன்னவன் சொன்னதை புரிந்து கொள்ள ஞாத்ருவம் வேண்டுமே -மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் உண்டே –
நீ சொன்னதையே ஒவ்வாமை உண்டே -வேதம் சொல்வதை இல்லையாக்கி வாதம் கொண்டு சாதிக்கப்பார்க்கிறார்கள்
சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –
குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –
நங்கையை கண்டேன் அல்லேன் -நல்ல குடிப்பிறப்பு பொறுமை பதிவ்ரதம் இந்த மூன்றையும் கண்டேன் என்றார் திருவடி –
மூல பிரகிருதி நாம ஸூகத்துக்க மோஹாதமகாநி லாகவ பிரகாச சலனோ
பஷ டம பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீன தார்யாணி
கார்யைக நிரூபண விவேகாநி அநயூந அனதிரேகாணி சமுதாமுபேதானி
சதவரஜச தமாமசி தரவயாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
விகாரம் அடையும் த்ரவ்யம் நாம் சொல்லும் மூல பிரகிருதி
இவர்கள் சோகம் துக்கம் மோகம் ஸ்வரூபம்
லகு பிரகாசம் அசையும் பற்றி இருக்கும் பாரமாக மறைக்கும் அத்யந்த இந்திரியங்களுக்கு புலப்படாமல் -கார்யம் வைத்தே அறியும்படி
குறைவில்லாமல் -நிறைவும் இல்லாமல் -சத்வம் ரஜஸ் தமஸ் சம பாவம் பிரளயம் /
வாதம் பித்தம் கபம் உடலில் சமமாக இருந்தால் ஆரோக்யம் சித்த வைத்தியம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –
அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம்
பிரதிசேஷித்து ஹந்தா சேது மந்யதே ஹந்தும் ஹதசசசேன மந்யதே ஹதம
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம ஹநதி ந ஹனயதே -என்று
கன நாதி கரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்
ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்
என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –

—————————————————

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் -கர்த்ருத்வம் சரீரத்துக்கு ஞாத்ருத்வம் ஆத்மாவுக்கு என்கிற சாங்கிய மதம் நிரசனம் /

அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்
கர்த்ருத்வம் இல்லாதவனுக்கு எதுக்கு உபதேசம் /

அதாவது
பிரக்ருதிக்கே–பிரகிருதி கார்யமான சரீரத்துக்கே – கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்தரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூ கதுக்க ரூப பல போக்த்ருத்வமும்
சேராது -என்கை-/ சரீரத்துக்கே போகும் -ஞானம் இல்லையே பொறுத்ததே
சேதனன் கர்த்தா வாகாதபோது சாஸ்தரத்துக்கு வையாததயம் பிரசங்கிக்கும்–வியர்த்தமாக போகுமே
சாஸ்திர பலம் பரயோகதரி–கர்த்தாவானபோது தான் பலிக்கும்
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்-2-அத்யாயம் -3-பாதம் -என்னக் கடவது இ றே –
இனித் தான்
ஸ்வா ககாமோ யஜத—சுவர்க்கம் போக விருப்பம் ஞாத்ருத்வம் உள்ளவன் யாகம் செய்ய வேண்டும் கர்த்ருத்வம் உண்டே -இரண்டையும் வெவ்வேறாக சொல்ல வில்லையே-
இவரே அனுபவிக்கவேண்டும் போக்தாவும் இவனே
முமுஷூர் பரஹ்மோபாசீத்-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இ றே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இ றே
அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் -என்னக் கடவது இ றே
சாசனமாவது பரவாததனம்–ப்ரவர்த்தனம் ஈடுபடுத்துவது -நியோகம் -ஞானம் உள்ளவனுக்கு உபதேசித்து எடுபடுத்தப்பண்ணி கர்த்ருத்வம்
சாஸ்தரத்துக்கு ப்ரவர்த்தந கத்வம் போதஜனந த்வாரத்தாலே–அறிவை புகட்டி தூண்டும் என்றவாறு –
இஷுவாகு குலத்தில் பிறந்து நல்லதை செய் வசிஷ்டர் சொல்ல சக்ரவர்த்தி பெருமாளை தந்தால் போலே
அசேதனமான பரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இ றே
ஆகையால் சாஸ்திரம் அர்த்தவததாம் போது–பொருள் உள்ளதாகும் பொழுது –
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆகவேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

—————————————————–

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –
செய்யும் செயல்கள் பிரகிருதி ரஜஸ் தமஸ் தூண்ட -ஸ்ரீ கீதா ஸ்லோகம் உண்டே /இயற்கையானது இல்லை -கர்மாதீனம் என்றவாறு
திருவாராதனம் கைங்கர்யம் அங்கும் செய்ய வேண்டுமே -சென்றால் குடையும் -திருமேனி எடுத்து கைங்கர்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் உண்டே
இயற்க்கை அங்கே-அதனால் தான் சாம்சாரிக பிரவ்ருத்திகளில் என்ற விசேஷணம் இங்கு பிரயோகம் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக்க பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்-உபாதி கர்மம் காரணம் என்பதால் –
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –
பகவத் பாகவத ஆச்சார்யர் கைங்கர்யம் -நானும் உனக்கு பழ வடியேன் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –

———————————————————–

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சமசர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூ க்கள்
அவற்றின் யுடைய சமசர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி பிரக்ருதே கரியமாநாணி குணை காமாணி சர்வச
அஹங்கார விமூடாதமா காதாஹமிதி மந்யதே -என்னக் கடவது இ றே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்வாத் -என்கிற ஸூ தரத்திலே
பூர்வ பஷ சித்தான ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வா யததாமோ
பராய ததாமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –
பராதது தசசருதே -என்று வேதாந்த ஸூ த்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தநம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே
அசித்துக்கும் ஈஸ்வரனுக்கு யோக்யதை இல்லை -இதுக்கு ஞானம் இல்லை -அவன் வசப்படான் -கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் தான்
சாஸ்த்ராத்தவாத த்துக்காக கர்த்ருத்வம் ஆத்மா தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தாமமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –
ஞானம் உள்ள சேஷம் ஜீவன் /ஞானம் இல்லா சேஷன் அசித் -அதனால் ஸூகம் துக்கம் ஆத்மாவுக்கு /
இவனுடிய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்
இப்படி கர்த்ருத்வம் பரமாதமாய்த்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத பரயத்நா பேஷச்து விஹித ப்ரதி ஷித்தா வையா தயாதிபய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –
அதாவது
விஹித பரதி ஷித்தங்களுக்கு வையாதயாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரத பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –
முதல் பிரவ்ருத்திக்கு உதாசீனம் -அனுமதி இரண்டாவது மூன்றாவதில் தூண்டுகிறான் ஈஸ்வரன் –
எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமானாயேன பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
சத்தைக்கு உள்ளே இருக்க வேண்டுமே
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்–
அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற–விட்டு போகாமாட்டாமல் இரா மடமூட்டுவா ரைப் போலே -லோகவஸ்து லீலா கைவல்யம் –
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும் அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்
அனுக்ரஹாதமகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாதமகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்
இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –

ஆதா வீச ஸ்வர தததயைவ புருஷச ஸ்வா தந்த்ரிய சகதயா
ஸ்வ யம தத் தத் ஞான சிகீர்ஷா பிரத்யத்ன யுத்பாத யன வாததே ததரோபேஷய
தத் அனுமதய விதத்த தன நிக்ரஹ அனுக்ரஹ தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததச சர்வச்ய புமசோ ஹரி -என்று அடியிலே
சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –
அவ்விடத்திலே
அசாஸ்தா யங்களிலே உபேஷித்தும்
சாஸ்திரீ யங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –
நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று தீப பிரகாசத்திலே ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள் இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –
உதாசீனனாக இருந்து கர்மா காரணம் -அனுமதி இவன் ஆதீனம்–என்று காட்ட பின்பு தூண்டுவது புண்யங்களை வர்த்திப்பிக்க
அவன் இச்சை படி பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆழ்வாராதிகளுக்கு -ஒரே சொல் மா ஸூ ச -ஒருவனே அனைத்துக்கும் இவர்களுக்கு —
ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேபயோ லோகேபய
உன்னிநீஷதி ஏஷ ஏவாசாது காம காரயதி தம யமதோ நிநீஷதி -என்று
உன்னிநீஷ-யாலும் அதோ நிநீஷை யாலும் சர்வேஸ்வரன் தானே
சாதவசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்
இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவசிதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய
அதி கல்யாணங்களான கர்மங்கலளிலே ருசியை ஜனிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்திர பிராதி கூல்யத்தில் வ்யவச்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்ககிப்பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே
இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வச்ய பிராபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வசம் அந்விதா-10–8–என்று தொடங்கி–நானே பிரவர்திக்க காரணம் என்று அறிந்து அதீத ப்ரீதியுடன் பஜிக்கிறார்கள் –
அவன் திரு உள்ளம் படியே செய்கிறார்கள் /
தேஷாம் சத்த யுக்தா நாம பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம யேன மாம் உபயாநதி–கூடி இருப்பவர்களுக்கு கொடுக்கிறேன் -கூடவே இருக்க ஆசைப்பட்டவர்களுக்கு என்று தாத்பர்யம்
ப்ரீதி பூர்வகம் தாதாமி –பக்தி செய்வதே ப்ரீதி உடன் தான் -அவனும் ப்ரீதியுடன் கொடுக்கிறான்
தே தேஷாம் ஏவ அனுகம பார்த்தம் அஹம் ஞானம் ஜமதம
நாசயாம யாதமாவசததோ ஜ்ஞான தீபேனபாசவதா என்றும்
அவர்கள் மனசில் இருந்து ஞானம் தீபத்தால் அஞ்ஞானம் போக்கடிக்கிறேன் -நக்க காரியம் ஈடுபடுத்து இதில்
அசதயமப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீச்வரம் -என்று தொடங்கி-16–18-
மாமாதமபரதேஹேஷூ பரதவிஷன தோபய ஸூ யகா என்னும் அது அளவாக–த்வேஷிக்கும் அவர்கள் உள்ளும் நான் தான் இருந்தேன் -நன்மை செய்ய அவகாசம் பார்த்து
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி
தானஹமத விஷத கரூரான சம்சாரேஷூ நாரத மான ஷிபாமயஜசரமசுபா
நா ஸூ ரிஷி வேவ யோ நிஷூ -என்றும் அருளிச் செய்கையாலே–மாறி மாறி அ சூரா யோனிகளில் அழுத்தி வைக்கிறேன்
ஆகையால் அநுமத தருதவமே சர்வ சாதாரணம் பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்
பரம்பரையாக காரணம் -விசேஷ கார்யம்
கருத பிரயதாநா பேஷூ சது -என்கிற ஸூ தரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று
இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இ றே-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-5-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

May 14, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம் –

இது வரை -8-அவதாரங்கள் பார்த்தோம் -ஜீவ தத்வம் வரை
-9-அவதாரம் -ஈஸ்வர தத்வம் –அத -ஈஸ்வர தத்வம் நிரூபணம் –
ஸர்வேச்வரத்வம் -நியந்தா அன்றோ -ஈஸ் வரஸ் -இயற்கையிலே நியமன சாமர்த்தியம் -அபரிமித நியமன சக்தன்
– ஈசான சீலன் நாராயணன் -சங்கரர் தானே அருளி –
எல்லா சப்தங்களிலும் சர்வ சப்தம் சேர்த்து -அனைவருக்கும் -தனக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாமல்
சர்வ சேஷித்வம் -ஸ்வாமி -அனைவருக்கும் -ஈஸித்வயர் நாம் அனைவரும் -சேஷி -நாம் சேஷர்கள்–பர கத அதிசய ஆதாயதே –
சர்வ கர்ம சமாராதத்யம்–அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தானாம்
சர்வ கர்ம பல பிரதத்வம் -/சர்வ ஆதாரத்வம் நாம் ஆதேயம் தங்கப்படுபவர்கள்
சர்வ கார்ய உத்பாதகத்வம் -செய்கின்ற கிரியைகள் எல்லாம் யானே என்னும் இத்யாதி
சர்வ -சப்த வாஸ்யன்-வாஸ்யத்வம்–எல்லா சப்தங்களுக்கு பொருளாக அவனே -சரீராத்மா பாவம் -அணைத்தும் அவனுக்கு சரீரமாக இருப்பதால் –
ஸூ ஞானம் -ப்ரஹ்மம் -ஞானம் இந்த இரண்டையும் தவிர -ஸமஸ்த துக்கும் தானே சரீரீ –
காரணம் -படைப்பாளி தானே முழு முதல் கடவுள் -பிறக்காதவன் -படைக்கப் படைத்தவன் -தியானத்துக்கு விஷயம் இவனே –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் -மாறி -மண் குடம் ஆவது போலே –
பண்ணுபவன் நிமித்த காரணம் -சங்கல்பமே –
சஹகாரி காரணம் ஞானாதி கல்யாண குணங்கள் –
விசிஷ்டமாக அத்வைதமாக– கூடி இருக்கிற ப்ரஹ்மத்துக்கு இரண்டாவது இல்லையே —
பகவத் சேஷ பூதர் என்கிற விஷயத்தில் நாமும் ஒரே ஜாதி அத்விதீயம் -/
கார்யம் என்பது காரணம் பொருளின் தன்மை உடனே தானே இருக்கும் -குடத்தை உடைத்தால் மண் ஆகுமே -வியவாஹார பேதம் நாம ரூபம் -வாசி –
சத் வித்யா பிரகரணம் –சாந்தோக்யம் -வேதார்த்த சங்க்ரஹம் விவரித்து –
படித்த பிள்ளை -முகம் சந்திரன் போலே இருக்க -ஆதேச சப்தம் பொருள் அறிவாயோ -எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமோ –அந்த ஒன்றை அறிந்தாயோ –
அப்படி உண்டோ -மண்ணை அறிந்தால் குடம் மடக்கு அத்தனையும் அறியலாம் -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்தம்
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் -/ நாம ரூபம் வாசி உண்டே -காரணம் கார்யம் இரண்டும் மண்ணாக இருந்தாலும் –
-விகாரோ நாம ரூபம் -காரண மயமாகவே கார்யங்கள் இருக்குமே / ப்ரஹ்மத்தால் ஆக்கப்பட்ட பிரபஞ்சம் -சர்வம் கல் விதம் ப்ரஹ்ம
-கண்ணால் பார்க்கும் இவை எல்லாம் ப்ரஹ்மம் -காரண கார்ய பாவம் –
நாம ரூபம் வாசிகள் உண்டு -சித்தும் அசித்தும் –காரண தசையில் ஸூ சமமாக நாம ரூப வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருக்கும்
ஸ்தூல சித்த அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூபம் கிடைத்ததும் -கார்ய அவஸ்தைகள் –
நான் குழந்தை -பாலன் -அப்பா தாத்தா -நான் நானாக இருக்க சரீர கத மாற்றங்கள் உண்டே -அதே போலே –
காரண ப்ரஹ்மம் -கார்ய ப்ரஹ்மம் -இரண்டும் விசிஷ்டமே -எப்பொழுதும் விசிஷ்டமாகவே இருக்கும் –
ஸ்வேதகேது இடம் தந்தை உத்தாலகர் -கேட்டு பதில் சொல்லுவதாக சாந்தோக்யம் -காரணப் பொருள்கள் பல உலகில் உண்டே
-காரணங்களுக்கும் காரணம் ஓன்று இருந்தால் அத்தை அறிந்தால் -அறியலாம் –
உபாதானம் -மாறும் -பிரகிருதி ஜகத் காரணம் உபாதானம் என்னக் கூடாதோ என்னில்
பஹஸ்யாம் ப்ரஜாயேய –சங்கல்பம் -நான் கப் போகிறேன் சங்கல்பம் எடுத்த படியால் -நிமித்தமும் உபாதானமும் –காலம் ஞானம் சக்தி இவை கொண்டு -சஹகாரி –
அபி பின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
ச தேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் –முன்பு சத்தாகவே ஒன்றாகவே இருந்தது இரண்டாவது இல்லாமல் -மூன்று ஏவ காரங்கள் –
தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ -ஒன்பது தடவை சொல்லி / மஹா வாக்கியம் –
அஸத்கார்ய வாதம் இல்லை -ஸத்கார்ய வாதம் -இருப்பதில் இருந்து தானே வஸ்துக்கக்ள் உண்டாகும் -மாறுதலுக்கு உட்பட்டு -சதேவ -இதனால் –
இப்படியே தான் இருந்ததா -கேள்வி வர -ஸூ ஷ்மமாக -நாமம் ரூபம் இல்லாமல் இருந்தது –
ஏக மேவ -ஒன்றாகவே இருந்தது -ஒன்றாக காரண தசையில் பலவாக மாறிற்று சொல்ல ஏக மேவ
ஒன்றாக ஒருந்தது பலவாக ஆனது தானே உபாதானம் -ஸத்கார்ய வாதம் ப்ரஹ்மமே உபாதான நிமித்த காரணம் என்றதாயிற்று
நீ -த்வம் / தத் -ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே நீ -அனைத்தும் ஆக சங்கல்பிடித்த பின்பு -ஒன்றே பலவாக சொல்லிய பின்பு -நீ யார் என்று கலங்காதே
அனைத்துக்கும் காரணமான ப்ரஹ்மம் உனக்கும் காரணம் அந்தராத்மா என்றதாயிற்று –
விட்டு இலக்கணம் / விடா இலக்கணம் -விசேஷணங்கள் -/ விட்டு விடா இலக்கணம்
சேதன அசேதனங்களை விட்டு சொல்லவா விடாமல் சொல்லவா -விசேஷணங்கள் அடை மொழி விடாமல் சொல்லி அர்த்தங்கள் புரிய வருமே –
மணம் உள்ள அழகுள்ள விலை உயர்ந்த பூ –ப்ரஹ்மம் ஒருவரே -பல விசேஷணங்கள் -சரீரம் -சர்வ சப்த வாஸ்யன் -சர்வ ஆதாரம் -ஸர்வேச்வரத்வம் –
மாறினாலும் விகாரம் இல்லாமல் -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய –நான் மாறவில்லையே சரீரம் தானே மாறிற்று
-சரீர ஸ்வரூபம் தானே மாறும் –வியாப்பிய கத தோஷம் தட்டாமல் –உபாதானம் நிர்விகாரத்வம் இரண்டும் சித்திக்க –தானே மாறி -தன் சரீரம் மாறி -உபாதானம் -/
ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்டா ப்ரஹ்மம் நிமித்தம் –காரியதயா பரிணாமம் அடையும் நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் -/கால அந்தர்யாமித்வ ப்ரஹ்மம் சஹகாரித்தவம் –
சதேவ -ஏகமேவ அத்விதீயம் -த்ரிவித காரணம்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேத மயன் —
அதவா
உத்தர உத்தர அவஸ்தா -முன் முன் நிலை உபாதானம் -/ கார்ய நிலை நாசம் அடைந்து எந்த நிலை ஆகுமோ அதுவே உபாதானம்
-குடம் உடைந்து மண் ஆவது போலே -நியத பூர்வ அவஸ்தை –
அந்த இடத்தில் அந்த காலத்தில் -நியதம் –
கடம் பிண்டம் சூர்ணம் மண் -அவஸ்தைகள்
நிமித்தம் -மாறுதலுக்கு உட்படாமல் மாறுவதை தூண்டி –
நாராயணன் -தான் ப்ரஹ்மம் –
சத் –ஆத்மா -ப்ரஹ்மம் பொது பெயர்கள் -உள்ளது -சத் -ஞானத்துடன் உள்ளது ஆத்மா -பெரியது ப்ரஹ்மம் -மூன்று சப்தங்கள் -மூன்றையும் காட்ட –
இந்திரனே -பிரமாவே-ஹிரண்ய கர்ப்பன் சம்புவே நாராயணனே -காரணம்
சர்வ சாகா ப்ரத்யய நியாயம் -பூர்வ பாக வேதங்கள் அனைத்திலும்
சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் -உபநிஷத்துக்குள் அனைத்திலும்
சாமான்ய விசேஷ நியாயம் —பிரம்மாவுக்கும் சிவனுக்கும் -கஷ்டங்கள் -குரு பாதக இத்யாதி –
-கல்பம் முடியும் பொழுது அழிந்து -நாபி கமலத்தில் பிறந்து –கர்ம வஸ்யர்
பாதிக்கப்படாத காரணம் இருக்க வேண்டுமே –யோகம் ரூடி -இரண்டும் -சப்த சாமர்த்தியம் யோகம் அர்த்தம் -சாப்த போதம் கற்று அறிய வேண்டும் –
பங்கஜ -சேற்றில் பிறந்த -செந்தாமரை /நாய்க்குடை /ரூடி -பிரசித்த பொருள் தாமரை –
சத் ஆத்மா ப்ரஹ்மம் பொது சொல் -விசேஷ சொல் இந்திரன் சம்பு ஹிரண்ய கர்ப்பன் நாராயணன்
எல்லாம் நாராயணனை குறிக்கும் –
ருத்ரன் போன்ற மற்ற எல்லா நாமங்களுக்கும் -சிவமாக இருக்கட்டும் மங்களமாக இருக்கட்டும் -இந்தலோகம் ஆளும் அச்சுவை
-பரம ஐஸ்வர்யம் அர்த்தம் -ரூடியாக வஜ்ராயும் தரித்த இந்திரன் –
நாராயணன் -பாணினி -ஸூ த்ரம் தானே காட்டிற்று நாரங்களுக்கு ஆஸ்ரயம் நாரா அயன -சேர்ந்து மூன்று சுழி –
-பூர்வ பத்தாதாத் சம்யக் ரேகாரத்தில் ஆரம்பித்து -ககாரம் இல்லாமல் சேர -ஒரு தேவதா விசேஷத்தை குறித்து வலிக்கும் -பாணினி சூத்ரம் –
சிவா ஏக கேவலயா -சத்தும் இல்லை அசத்தும் இல்லை -சதேவ சிவா ஏவ –சிவனே இருந்தார் நாராயணன் இல்லை சொல்ல வில்லையே
ஈகோவை நாராயண ஆஸீத் ந சிவா ந ப்ரஹ்மா –
சிவா சப்தம் மங்களம் -நாராயணனை முந்திய வாக்கியம் குறிக்கும் –
இப்படி இந்த நியாயங்களை கொண்டே பூர்வர் அர்த்த நிர்ணயம் –
வஜ்ராயுதம் தரித்த இந்திரன் -காரணம் -விசேஷித்து இந்திரன் -இந்திரனுக்கு அந்தர்யாமித்வம் இங்கு –
நாராயணன் மஹா உபநிஷத் -சுபாலிக உபநிஷத் இத்தை பின் தொடர்ந்து
நாராயண பரம் ப்ரஹ்ம / நாராயண பரம் ஆத்மா /நாராயண பரம் ஜோதிஸ்/
ஈஷத் அதிகாரணம் -சங்கல்பம் -ஈஷ சப்தம் அபவாத் -பிரக்ருதிக்கு வராத படியால் /
கர்ம வச்யத்வ -பரிச்சின்ன ஐஸ்வர்யம் -ஸம்ஹாரித்தவம் -அழியும் காலம் நிர்ணயம் –
சிவ சம்பு–ருத்ரன் -ஹிரண்ய கர்ப்பன் -சாமான்ய விசேஷ நியாயம் –யோக பொருள் -கொண்டு –இவற்றை எல்லாம்
தந்தை ஹிரண்ய கர்ப்பன் இடம் சேர்த்து -அவரை -நாராயணன் இடம் –
சிவம் அஸ்து ஸமஸ்த ஜெகதாம் -மங்களமாக இருக்கட்டும் -ஹிரண்ய கர்ப்பன் -அவயவ சக்தி யோகி பொருளில் –
சங்கரனை நான் முகன் படைத்தான் -பாபம் தீண்டிய தன்மைகள் உண்டே –
நாராயணன் ஏவ -பரம காரணத்வம் –சர்வ சப்த வாஸ்யத்வ-மோக்ஷ பிரதத்வ -ஜகத் சரீரத்வ
-ஸ்வயம்பு ஹிரண்ய கர்ப்பம் பிரஜாபதிம் -நாராயணன் இடமே பர்யவசிக்கும்
அகில ஜகத் காரணம் -அகில வித்யைக்கும் வேத்யன் இவனே
பர்க்க சப்தம் -சிவனை குறிக்கும் -ஸவிதாவுக்குள் சிவன் -அந்தர்யாதித்யா -சூர்யன் அந்தராத்மா உபாசனம் –
விஷ்ணு பரத்வம் தான் குறிக்கும் -பார்க்க புல்லிங்க -சிவனை குறிக்கும் -இரண்டு பக்கமும் நபுஸலிங்கும் -அதனால்
நபுஸிலிங்கம் –தது வரேண்யம் பர்க்க -சப்தமும் நபுஸ்லிங்கமாக தானே இருக்க வேண்டும் உயர்ந்த தேஜஸ் அர்த்தம் –
தகராகாசம் -சின்னது -இடை வெளி -ஹிருதய கமலம் –
உபாசிப்பாய் -மகேஸ்வர சப்தம் -உள்ளே சிவன் -சங்கை -அந்தர்யாமிதயா-நாராயணன் உள்ளே உள்ள குணங்களை உபாஸிக்க சொல்கிறது
-விசோக-சப்தம் -சோகம் அற்ற தன்மை குணம் -உபாஸிக்க சொல்கிறது –இப்படி எல்லா வித்யைகளிலும் -ச ப்ரஹ்ம ச ஈசானா –பரம ஸ்வராட் –
-அவனே அவனும் அவனும் அவனும் –ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -பிரகிருதி புருஷ பின்ன -விசிஷ்ட நாராயணனே ஜகத் காரணம்
முனியே நான் முகனே முக்கண் அப்பா–முதல் வேற்றுமை —நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய் –நான் முகக் கடவுளே என்னும்
சாமா நாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம்–ஏகஸ்மின் அர்த்தே -விருத்தி –
மண் குடம் -காரண கார்ய பாவம் -/ ஜகத்தே ப்ரஹ்மம் -சிவனே நாராயணன் -காரண கார்ய பாவம் -அயன் ஆனாய் -அந்தராத்மாவாய் -சரீரமாக கொண்டாய் –
உபபத்தி -அனுபவத்தி பொருந்தாமை–ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – சதா தூஷணி -64-கிடக்கிறது இப்பொழுது -சண்ட மாருதம் -இதற்கு விளக்கம் –
ஆத்மா -பரமாத்மா -சஜாதீயம் -ஞானம் -உடைமை -சேதனன் – பரம சேதனன் -பர தத்வம் -/
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் இயற்க்கை மாறாது -ஸ்வபாவம் மாறும் -/ ஸ்வரூப விகாரம் அசேதனனுக்கு / பரமாத்மாவுக்கு இரண்டுமே இல்லையே /
கர்மத்தின் அடியாக -/ சங்கல்பம் அடியாக என்பதால் தோஷம் இல்லையே /
விரோதி பரிஹாரம் -கிரந்தம் -உண்டே -/மேற்கோள் -வந்தால் ஆதார கிரந்தம் பார்த்து -கால ஷேபத்துக்கு வழி
அத்வைதம் -ப்ரஹ்மம் ஏகமேவ சத்யம் -பாரமார்த்திகம் -மறுக்க த்ருஷ்டிகா கானல் நீர் போலே மற்றவை -அவித்யை திரோதானம்
-ப்ரஹ்மத்துக்கே -அதனால் தோற்றம் -ஞானம் வந்தாலும் தோற்றும் -குடிக்க போக மாட்டோம் -/அநிர்வசனீயம் மாயை -இன்னது என்று சொல்ல முடியாமல்
-அறிவு வந்தால் மோக்ஷம் -என்பர் -வாக்ய ஜன்ய வாக்யார்த்த ஞானத்தால் மோக்ஷம் -தத் த்வம் அஸி போன்ற வாக்கியங்கள் /ஏக தத்வ வாதம்
-உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் -ஐக்கியம் -அல்லலை ஒழித்தார் ஸ்வாமி /தர்சனம் பேத ஏவ ச —
விகாரங்கள் -ப்ரஹ்மத்துக்கு வருமே -/சுக துக்கங்கள் வருமே /நேஹ நாஸ்தி கிஞ்சித் -போக்தா போக்யம் ப்ரேரிதா/ஷரம் பிரதானம் ஈஸ்வரன்
/தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / அபேத சுருதிகள் -/ கடக ஸ்ருதிகள் அந்தர்யாமி ப்ரஹ்மம் யஸ்ய ஆத்மா சரீரம் -நவேத –
விரோதி பரிஹாரத்துக்கு உபயோகி /த்ரிவித பேதம் -சஜாதீய விஜாதீய ஸூவகத பேதங்கள் / ப்ரஹ்மத்துக்கு மூன்றுக்கும் இல்லை என்பர்
-ஞானமாக வேறு இல்லை சஜாதீயம் இல்லை என்பர் /ஜீவன் சஜாதீய பின்னம் -/
ஜடப்பொருள் பிரகிருதி ஞானம் இல்லா அசேதனமும் இல்லை என்பர் -விஜாதீயம் இல்லை என்பர் /
ஸூகத பேதம் கல்யாண குணங்கள் இல்லை நிர்குண ப்ரஹ்மம் என்பர் /த்ரிவித பேத ரஹிதன் ப்ரஹ்மம் என்பர் /
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் ஆனந்தோ ப்ரஹ்மம் -ஞானம் ஆனந்தம் உடையது சொல்லுமே /மூன்றும் உண்டே / தர்சனம் பேத ஏவ ச –
இரண்டாவதை பார்த்தால் மிருத்யு -ஏகமேவ -உடல் மிசை உயிர் போலே கரந்து எங்கும் பரந்துளன்
ஏஷ சரவ பூத்தாந்தராத்மா -அபஹத பாப்மா உடனே சொல்லி –அமலன் நிமலன் விமலன் நின்மலன் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஏற்ற தாழ்வுகள் அவனுக்கு இல்லை -அவன் காரணம் இல்லை -கர்மாதீனம்
-ஸ்ருஷ்டித்தது கருணை அடியாகவே -அனுக்ரஹ கார்யம் –
அவுணன் ஆகம் — புனிதன் –ஆத்மா மேலும் கெட்டப் போகாமல் செய்த கார்யம் -விரோதி பரிகாரங்கள் இப்படி
ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜுரம் போக்கி ஸ்வாமி –
தேவ ஏக நாராயணன் -திவ்ய -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -ஏகம் அத்விதீயம் -ஒரு ஸ்ருதி அர்த்தம் புரிந்தால் போதுமே -நம் சம்ப்ரதாயம் அறிய
இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் -திவ்ய /
தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / விசிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே அபேத ஸ்ருதி /சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப்படுத்தி
ப்ரஹ்மாத்மகம் ஜகத் -அப்ரஹ்மாத்வ தத்வம் இல்லை -என்று அறிய வேண்டும் -உடல் மிசை உயிர் கரந்து எங்கும் பரந்துளன் /
சாம்யா பத்தி மோக்ஷம் -ஐக்கியம் இல்லை /ஆனந்தமாக அனுபவம் -/அவித்யை கழிந்து மோக்ஷம் போனால் -சம்சாரம் போகும் -மோக்ஷம் போனவர்கள் இல்லையே ஆகுமே /மதம் பொருந்தாது -தத் து சமன்வயாத்/ அனைத்தும் சத்யம் -ஆழ்வார் அருளிச் செயல்கள் கொண்டு ஒருங்க விடுவார் /ஆலமரம் நிழலில் உள்ளோம் / விட ஒண்ணாத குடல் துவக்கு -சமயம் பார்த்து -ஸ்வாமி -அனைத்து உலகமே வாழ பிறந்த யதிராஜர் -என் உடம்பின் அழுக்கை நானே போக்கேனோ/ ஆனுகூலஸ்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் -இதுவே வேண்டுவது /
ப்ரஹ்மம் ஞானமே ஞாதா இல்லை -அறிவாளியாக இல்லை அறிவாகவே -சர்வம் மித்யை என்பர் அத்வைதிகள்
தத் த்வம் அஸி வாக்கியம் உண்மையா இல்லையா –மாயை உண்மையா பொய்யா -உண்மையின் என்றால் ப்ரஹ்மம் பொய்யாகும் / சப்த வித அனுபவத்தி உண்டாகும் /
நிர் விசேஷ சின்மாத்ர – ஞானம் மாத்திரம் -ப்ரஹ்மம் -என்பர் -ப்ரஹ்மம் படைக்கிறது உள்ளே புகுகிறது எல்லாம் மாயை -என்று சொல்வர்
-ப்ரஹ்மம் கார்யம் அத்தனையும் உண்மையே -/ப்ரஹ்மம் சத்யம் என்றால் நிவர்த்யம் மாயையா ப்ரஹ்மமா -பூக்கப்படுவது ப்ரஹ்மம் என்றால்
ப்ரஹ்மம் பொய்யாகும் -மாயை போகும் என்றால் பொய்யானது போக்க வேண்டுமோ -/ஸ்வாமி பெருமை அறிய இந்த வாதங்கள் அறிய வேண்டும் -/
ச விசேஷம் ஏவ ப்ரஹ்மம் -/ காரண கார்ய ப்ரஹ்மம் -நாமம் ரூபம் விபாகம் /காரணமான ப்ரஹ்மமே காரிய ப்ரஹ்மம் என்பதே விசிஷ்டா அத்வைதம்
உபாதானம் -நிமித்தம் -ப்ரஹ்மம் -/ பிரதானம் பரம அநு உபாதானம் ப்ரஹ்மம் நிமித்தமே சொல்லும் மதம் நிராசனம் -மாறுதல் என்பதால் –
யோக பாசுபத நையாயிக மதங்கள் நிரசனம் /ஆக ஆக்குபவன் வேண்டுமே –
கர்த்ருத்வம் -கயித்தவம் -செய்பவனும் செய்விப்பனும் அவனே நியந்தா -அனைத்தும் அவன் இடமே பொருந்தும் -அனுமதித்தவ சஹகாரத்வம் உதாசீனத்தவம் -மூன்றும் உண்டே -/ உதாசீனமாக இருந்தாலும் -உள்ளே இருந்து -வருந்துபவன் -சாஸ்திரம் கொடுத்து ஆச்சார்யரையும் காட்டி -வருத்தம் கிருபாதீனம் –/க்ருஷிகன் —
பால்யாதி சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே /நிர்விகாரத்வ ஸ்ருதி விரோதம் இல்லை –
ஆதேயத்தவ -சர்வஞ்ஞன் சர்வவித் குணவான் –தயை கருணை -/விதாதா -சேஷி /
விபுவானவன் –ஸ்வரூபம் -ஜீவன் அநு -எங்கும் நீக்கம் அற நிறைந்து -கரந்து எங்கும் பரந்துளன்
மூன்று விதம் -ஸ்வரூபத்தாலும் தர்ம பூத ஞானத்தாலும் -திவ்ய மங்கள விக்கிரஹத்தாலும் வியாபகம் –
ஆத்மா தர்ம பூத ஞானத்தால் வியாபகம் –
அனந்தன் -அந்தம் அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன் /
நித்யம் என்பதால் காலத்தால் / எல்லா வஸ்துக்களும் சரீரம் /சத்யத்வ ஞானத்தவ ஆனந்தத்வ அமலத்வ -ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ப்ரஹ்மம் அடிப்படை அடையாளங்கள்
ஞான சக்தியாதிகள் நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் /
இன்னான் -அடிப்படை-எது கேள்விக்கு பதில் / இனையான் -எப்படிப்பட்ட –
சர்வஞ்ஞத்வம் சர்வசக்தித்வம் ஸ்ருஷ்டிக்கு உபயோகிகள் /வாத்சல்யம் ஸுலப்யம் ஸுசீல்யம் ஸ்வாமித்வம் – ஆஸ்ரய உபயோகிகள் -/காருண்யா தயா ரக்ஷணம் உபயோகிகள் -/
புத்தி -தர்ம பூத ஞானம் -சொல்லும் பொழுது பார்த்தோம்
ஈஸ்வரன் -அண்ட ஸ்ருஷ்டிக்கு அனந்தரம் -நான்முகன் தக்ஷ பிரஜாபதிக்கு அந்தர்யாமி
விஷ்ணுவாய் இருந்து கால அந்தர்யாமி / ருத்ரன் -அந்தர்யாமி / பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை பஞ்ச பிரகாரங்கள்
விண் மீது இருப்பாய் –பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி
தத்ர பரோ நாம -த்ரிபாத் குமுத–நகர பாலகர்கள் -/ த்வார பாலகர்கள் / திவ்ய ஆயுத பூஷண -தரித்து -ஸ்ரீ மத வைகுண்டம் -சண்டாதி
-ஸ்ரீ மத்தான திவ்ய ஆலயம் -மஹா மணி மந்தம்
அஷ்ட கால் -சேஷ பரியங்க/ ஸ்ரீ பூமி நீளா -திவ்ய ஆயுதங்கள் க்ரீடாதி திவ்ய பூஷணங்கள்/ நித்ய சூரிகள் அனுபவிக்க / நிரவதிக கல்யாண குணங்கள் –
வ்யூஹ பர ஏவ உபாஸனார்த்தம் -சதுர்வித -சாஸ்திரம் கொடுக்க -தர்மம் நிலை நாட்டை -வ்யூஹ -ஷட் குண பரி பூர்ணன் வ்யூஹ வா ஸூ தேவன் -/
சங்கர்ஷண -ப்ரத்யும அநிருத்தினன் -ஞானம் பலம் / ஐசுவரும் / சக்தி தேஜஸ் -குண விபாகம் -சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி / ஸ்திதி -மூன்றுக்கும் –
/கேசவ -நாராயண மாதவ / இப்படி மூன்றாக –
/மாசத்துக்கு அதி தைவதம் 12-ஆதியர்களுக்கும் தேவதை -/ துவாதச நாம பஞ்சரம்
தங்க வர்ணம் நான்கு சக்கரங்கள் கேசவன் / கறு நீல வர்ணன் நான்கு சங்கம் /இப்படி கோவிந்தன் நான்கு சார்ங்கம் / விஷ்ணு தாமரை தாது கலப்பை /
உலக்கை மது சூதனன் / தேசிகன் தமிழ் பாசுரம் -இத்தை சாதித்து உள்ளார் /
விபவம் -தாது தாது சஜாதீய ரூபம் என்நின்ற யோனியுமாய் -பிரசித்தி பிரதான்யம் தச அவதாரம் -வேத அபஹாரி –மத்ஸ்யம் -/ அம்ருத்த்வ -கூர்மம் /
சம்சார சாகரம் உத்தரணம் வராஹ / ஆஸ்ரித ரக்ஷணம் நரசிம்மம் /பாதார விந்த ஜகாத் பாபம் அபகாரம் -திரு விக்ரமன் / சரணாகத ரக்ஷணம் தர்மம் பெருமாள் /
ப்ரலம்பன் நிராசனம் பலராமன் மோக்ஷ உபாயம் உபதேசிக்க ஸ்ரீ கிருஷ்ண / அதர்ம நிவ்ருத்தம் கல்கி -க்ருத யுக்க்ம் தர்மம் ஸ்தாபிக்க கல்கி /
அநந்த பிரகாரம் -பிறப்பில் பல் பிறவி பெருமான் –
பத்ம நாபன் -36-அவதாரங்கள்
ஸ்தாவரம் – குள்ள மா மரம் /முக்கியம் -அமுக்கியம் அம்சம் ஆவேச –சக்தி ஆவேசம் ஸ்வரூபம் ஆவேசம் /
பல ராமன் பரசுராமன் -ஸ்வரூப ஆவேசம்
வியாசர் -சக்தி ஆவேசம்
முக்கிய அவதாரம் உபாசனம் –
இச்சையால் அவதாரம் /அவதார ரஹஸ்யம் / சாது பரித்ராணாம் இத்யாதி
அந்தர்யாமித்வம் -அதீத காருண்யம் -அந்தர்யாமி நியமிக்க –நாம் அவரை பார்க்காத பொழுதும் நம்மையே பார்த்து கால அவகாசம் எதிர்பார்த்து
-திரும்பிய உடனே மோக்ஷம் -கார்ய கரம் இவன் நினைவு மாறும் பொழுது –
யோகிகளால் -ஹ்ருதய புண்டரீகம் -தத்கத தோஷம் அஸ்ப்ருஷ்டம் / அருகில் இருந்தும் அறியாமல் இழக்கிறோம்
சர்ச்சை -காரார் திருமேனி கண்ணும் அளவும் போய் சீரார் திருவேங்கடம் –மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே /
திவ்ய தேச கைங்கர்யங்களே -எங்கு இருந்தாலும் வீட்டு பிறைக்குள் இருந்தும் -ஆஸ்ரிதர் அபிமானம் -சீலாத் ஜாடி பூயதே -நினைத்து உள்ளம் உருகுமே
/க்ருஹார்ச்சா -/ தமர் உகந்தது எவ்வுருவம்/ அர்ச்சக ஆராதனர் பராதீனன்
குண பூர்ணம் ஸுலப்யம் -அர்ச்சையிலே -ஆழ்வார்கள் சரணாகதி அர்ச்சையிலே
-10-திவ்ய தேசம் சரணாகதி திருமங்கை ஆழ்வார்
அப்ராக்ருத சரீர விக்ரஹம்-ஸ்நானம் போஜனம் அர்ச்சக ஆதீனம் /ஆற்றங்கரை கிடைக்கும் கண்ணன் -சரம ஸ்லோகம் மனசில் பட்டு
என்றாவது வருவான் என்று அன்றோ தவம் இருக்கிறான் /
ஸ்வயம் வியக்த /-வானமா மலை திரு வேங்கடம்
தெய்வம் / சித்த புருஷ மனுஷ்ய -நான்கு விதம்
ராம பிரியன் -நம் பெருமாள் -அர்ச்சை அன்றே உண்டே -சர்வான் தேவன் நமஸ்தந்தி அயோத்யா மக்கள்
-லஷ்மீ விசிஷ்டன் எல்லா பிரகாரங்களில் உண்டே -ஸ்ரீ கமலா -ஆகார த்ரய சம்பந்தனாம் -ஸ்ருதி பிராமண சித்தம் /
ஏகாயன வாதம் நிரசனம் -மிதுனம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஏவம் ஈஸ்வரோ நிரூபிதம் –

அவதாரங்கள் ஆழ்வார்கள் இதில் அவதாரங்கள் எல்லாம் பத்து -பிரமாணம் மூன்றும் பிரமேயம் எழும் -த்ரவ்யம் ஆரு -அத்ரவ்யம் ஓன்று
ஜடம் பிரகிருதி காலம் /-அஜடம் -தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் ஜீவன் ஈஸ்வரன் /–பராக் – ப்ரத்யக் /ஜீவாத்மா பரமாத்மா -ஸ்ரீ யபதி-
லஷ்மீ -இவளால் கடாக்ஷிக்கப் படுவதால் –சேஷி தம்பதி மிதுனம் -கைங்கர்யம் மிதுனத்தில் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -சக வைதேகியாம் -மிதுனம் உத்தேச்யம்
கத்ய த்ரயம் -பிராட்டி இடம் முதலில் சரண் -புருஷகாரம் -/ அவன் உபாயம் -தாதாமி -சொல்ல வேண்டியவன் ஷிபாமி சொல்ல வேண்டும்படி அபராதம் செய்கிறோம் –
புருஷகார பூதை–காருண்யம் தானே வெல்ல வேண்டும் -அல்பனுடைய பாபங்கள் வெல்லலாமோ -வாலப்யம் காட்டி -கல்யாண குணங்களை தலை எடுக்கப் பண்ணி
ஸ்வா தந்தர்யம் -போக்கி -சிரத்தையை நம்மிடம் விளைவித்து -மஹா விசுவாசம் உண்டாக்கி /அஸ்து தே -/
நம்மை அருளாலே -அவனை அலகால் -கொள்ளாத திரு மா மக்களோடு சல பல நாள் உயிர்கள் காப்பான் /
ஜீவாத்மா கோஷ்ட்டி –புருஷகாரம் -சேஷி -ப்ராப்யம் மூன்று ஆகாரங்கள் உண்டே –நம் சம்ப்ரதாயம்
புருஷகாரம் உபாயம் ப்ராப்யம் -தேசிகன் / ஸ்வ தந்தர்யம் ஒத்துக்க கொள்ள வேண்டும் என்பதால் உபாயத்வம் இல்லாமல் சேஷி என்பர் லோகாச்சார்யார்
விபுவா அணுவா -ஸ்வரூபத்தால் அணு ஆத்மா -எங்கு இருந்தாலும் இவள் -பத்னி என்பதால் எங்கும்
இயற்கையாகவே விபு உபாயத்வம் தேசிகன் -பரதந்த்ரை /லோகாச்சார்யார் -இயற்கையால் அணு -புருஷகாரம் -பத்னி என்பதால் வெளிப்படுத்தி -இவ்வளவே வாசி

-அத்ரவ்யம் -கடைசி பார்க்க வேண்டும் -/சம்யோக ரஹிதம் -சேர்க்கை அற்று இருக்கும் -அத்ரவ்யம் / சத்வம் ரஜஸ் தமஸ் அத்ரவ்யம்
சேருவதற்கு அவயவங்கள் இருக்க வேண்டுமே -/ குணம் த்ரவ்யத்தில் இருக்கலாம் -குணம் குணத்தில் இருக்காதே –
கோபம் நம்மிடம் இருக்கலாம் -கோபம் கருணை தயை உடன் சேராதே
த்ரவ்யம் உபாதானத்வம் -மாறுதலுக்கு -அவஸ்தைகள் இருப்பிடம் த்ரவ்யம் பார்த்தோம் -மண் மண் சேர்ந்து குடம்
மிஸ்ர குணம் முக்கணம் சேருகிறதே என்னில் -சாமா நாதி காரண்யத்தால் -உடம்பில் மூன்றும் இருப்பதால் -த்ரவ்யமான சரீரத்தில் மூன்றும் சேரும் என்றவாறு
-முக்குண கலவையை சரீரத்தில் வைக்க வில்லை / கலந்து -சம்யோகம் வந்து விடும் -/
சத்வ ரஜஸ் தமஸ் / சப்த ரஸ இத்யாதி ஐந்தும் / சம்யோகம் -சக்தி- இப்படி பத்தும்
சத்வம்-உண்மை அறிவு – சுகம் -பிரகாசம் -மனஸ் லேசாக லகுவாக இருக்கும் –கூர் வேல் கொடும் தொழிலன் எறும்பை அடிக்க பதறி
-ஓ ஓ உலகின் இயற்க்கை -எத்தை வளர்க்க வேண்டுமோ அத்தை வளர்க்காமல் /அதீந்த்ரியம் –
சுத்த சத்வம் -ரஜஸ் தமஸ் இல்லாமல் த்ரவ்யம் வ்ருத்தி சத்யம் -நித்ய விபூதியில் -கொள்கிறோம் / உபசாரத்தால் –
ஈஸ்வரன் சுத்த சத்வம் -விக்ரஹ குணம் இருப்பதால் அவனையும் உபசாரத்தால் சொல்கிறோம் –ஸ்வரூபம் முக்குணத்துக்கு அப்பால் பட்டே இருக்கும் -/
ரஜஸ் தாமஸ் உடன் கூட சேர்ந்து இருப்பது மிஸ்ர சத்வம்
முக்குண மய விபூதியில் பார்க்கலாம் / ஜீவன் முக்குண மயன் என்பதும் உபசாரத்தால் -பாதிப்பதால் –
ராக த்ருஷ்ணா லோபம் ப்ரவ்ருத்தி இவை எல்லாவற்றுக்கும் நிதானம் -அதீந்தர்யம் -ரஜஸ் –
பிரமாத மோகாதி -ஆலஸ்யம் நித்ரா -இவற்றுக்கு நிதானம் தமஸ் –
பிரகிருதி வஸ்யர்-பிரகிருதி ப்ராக்ருதமாகும் -பஞ்சீ கரணம் -ஆத்மாவுடன் நேராக சம்பந்தம் இல்லை சரீர த்வாரா –
இவை அநித்யங்கள் -பிரவாகமாக நித்தியமாக இருக்குமே -பிரளய தசையில் சமமாக இருக்கும் -ஸ்ருஷ்ட்டி -ஒன்றுடன் ஓன்று மாறி -/
வாதம் பித்தம் கபம் சமமாக இருந்தால் வியாதி போகும் -நோய் நாடி நோய் முதல் நாடி -வி சமமே விஷமம் ஆகும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் உபயுக்தம் –பகவத் இச்சையால் -சங்கல்பத்தால் -வா கூட்டு ரஜஸ் தமஸ் சத்யம் / ஒன்றுக்கு ஓன்று உயர்ந்து –
சத்யம் -சம்யக் ஞான ஹேது மோக்ஷம் போக தூண்டும் -சுகப்பட வைக்கும் -உண்மை அறிவை தூண்டும்
ரஜஸ் -ஸ்வர்க்காதி ஆமுஷ்கிக பலம் -அல்பம் அஸ்திரம் -கர்ம சாங்கி -தூக்காதி ஹேது -பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே –
அஞ்ஞானம் ரூபம் ஆலஸ்ய ஹேது நரகம் கொடுக்கும் தமஸ்
சப்தாதி –காதால் கண்ணால் -கிரஹித்து –
அஸ்மதாதி ஸ்ரோத்ராதி -பஞ்ச பூதங்களில் இருக்கும்
சப்தம் -வர்ணாத்மகம் -அவர்னாத்மகம் -வர்ண மாலா-33-17 — 50 -என்பர் -/ அகாராம் -ககாரம் சகாராம் ச ட தா ப -50-
தேவ மனுஷ்யாதி தாழுவில் உருவாக்கி
பேரி வாத்யம் வர்ணம் -ஸ்ரோத்ரம் இவற்றை கிரஹிக்கும் -இது -ஒலிக்கு பக்கம் இருக்க வேண்டும் -இல்லை -காற்று கூட்டி வரும் -/வாயு வாஹனம் என்றவாறு –
அகாரம் -உபாதானம் ஓங்காரத்துக்கு –உபாதானம் த்ரவ்யமாக இருக்க வேண்டாமோ -என்னில் —
வாச்யத்வாரா-ஆகாரத்துக்கு வாஸ்யம் பர ப்ரஹ்மம் என்பதால் சொல்லிற்று –ஜகத்துக்கு உபாதானம் -என்பதால் -உபசாராமாக சொல்லிற்று அத்தனை /
ஸ்பர்சம் -தோல் தொடு உணர்வு —விஜாதீயமான – வேறுபட்டு -வைகுண்டத்திலும் உண்டு -அது வேறே -அங்குள்ளவற்றை கிரகிக்க முடியாதே
மூன்று -சீதா உஷ்ணம் -அனுபயம்-இரண்டும் இல்லாமல் -இப்படி மூன்று வகை ஸ்பர்சம் உண்டே –
தண்ணீர் நெருப்பு
பூமி காற்று இரண்டும் இல்லாமல் -ஆகாசம் எதுவும் இருக்காதே
பாகம் பண்ணி -பிருத்வி மண் செட்டி -தேஜஸ் சம்பந்தம் -சூடு
அப்பு தேஜஸ் வாயு -நெருப்பால் பாதிக்காதே –
அம்ருத -விஷம் பஞ்சு கல் ப்ராஹ்மணன் சண்டாளம் பாக்க பேதங்கள்
ரூபம் -அக்னிக்கு
சஷூர் இந்த்ரியத்தால் மட்டும் கிரகிக்க –மஞ்சள் ஆஸ்ரயித்த அரிசி அஷதை கிரகிக்க –கைக்கு அரிசி தெரியும் -மஞ்சள் கண்ணால் மட்டும் –
சீதா ரக்த பித்த கிருஷ்ண பேதாத் நான்கும்
வெளுப்பு -சங்கு -தண்ணீர் -வாசனை நிறம் இல்லை -என்பர் ஆனால் சாஸ்திரம் உண்டு என்றே சொல்லும் /
நிறம்-பல பளப்பு சொல்வதை ரூபம்
சிகப்பு -பத்மராக கல் பூ
காஞ்சன-பொன் மஞ்சள்
மரகத பச்சை கரும் பச்சை மதுக்கரை -வந்து ஜலதர மேகம் இருள் அருகம் புல் கருப்பு
மஞ்சள் தப்பிணியாக ஸ்ருதி சொல்லாது -சிகப்பில் சேர்க்கலாம்
பிரகாசிப்பது தேஜஸ் உள்ள அக்னி / ஆபாஸ்வர -இப்படி இரண்டு வகை
தார்க்கீகன் நான்கும் சேர்ந்து சித்ர ரூபம் காந்தம் -கிடையாது
ரசம் -நாக்கால் -கிரகிக்க -நுனி நாக்கு ரசம் -பேச்சு அடி நாக்கு கொண்டே –
ஆறு வகை சுவை -இனிப்பு புளிப்பு -அடி போற்றி சம்பிரதாய ஆறு சுவைகள் –
கரும்பு பால் வெள்ளம் இனிப்பு / உவர்ப்பு -லவண பேதம் / கசப்பு வகைகள் / கார வகைகள் /கஷாய பேதம் -துவர்ப்பு
மூக்கால் -கந்தம்
நறு மணம் துர் நாற்றம் / பிருத்வி -மட்டும் பாக்க பெத்தாத்தாள் மற்ற
காற்று நீர் -மணம் பஞ்சீகரணத்தால் – மகரந்த துகள் -ஏலக்காய் நீர் -சம்பந்தம் / நெருப்பு கொதிக்கும் இரும்பு கொதிக்கும் உபசாரம் -நெருப்பு சேர்க்கையால் என்றவாறு /
சப்தம் -ஆகாசம் பிரதானம் -ஸ்பர்சம் வாயுவில் -இது போலே
தளிகை வாசனை -பாக்க பேதத்தால் -ஸூ ஆஸ்ரயத்தால்
பீலுபாக வாதிகள் -பிடரி வாக வாதிகள் -மண் பொடி பொடி யாகி -அணுவாகி சேர்ந்து குடம் ஆகும் என்பான் பீலு
குடம் -பழைய குணம் அழிந்து –
சம்யுக்த -சம்யோகம் -ஆறு த்ரவ்யங்களிலும் சம்யோகம் இருக்கும் -இரண்டுக்கு மேல் பட்ட வஸ்துக்கள் சேர்ந்து இருக்கும் என்ற அறிவு -காரணமான அத்ரவ்யம் சம்யோகம் –
சாமான்யமாக ஆறு த்ரவ்யங்களிலும் இருக்கும் -/ ஒரு அம்சம் சேர்ந்தும் ஒரு அம்சம் சேராமலும் இருக்கலாம்
கார்ய சம்யோகம் -மல்லர் மோத–அறிவை ஏற்படுத்த -கார்யம் ஈடுபட்டு
பறவை பரந்து கிளை -ஒன்றில் தான் கிரியை இதுவும் கார்ய சம்யோகம்
அளவு பட்ட பொருள்கள் -அளவு பட சம்யோகம் -/
சம்யோகத்தில் இருந்து பிறந்த சம்யோகம் -கையால் காகிதம் எடுக்க -உடம்பில் கை இருக்க -இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
-அது இல்லை -விபாகஞ்ச விபாகம் சொல்லலாமே –
விபாகம் சம்யோகம் இல்லாமை -சேர்க்கை பிரிவு இல்லாமை சொல்ல முடியாதே
அகார்ய சம்யோகம் -விபு த்ரவ்யமும் விபு த்ரவ்யமும் கலப்பது -ப்ரஹ்மம் காலம் சேர்வது -பிரகிருதி ப்ரஹ்மம் சேர்வது -விபுவால் கார்யம் செய்ய முடியாதே
அனுமானத்தால் -ஸ்ருதி -கொண்டே -அறிவோம் –
சக்தி -இறுதியில் பார்ப்போம்
சர்வ காரணனானாம் காரணத்வ நிர்வாகம் -நெருப்பு சுட வேண்டுமே –நெருப்பை நெருப்பாக வேலை செய்ய வைப்பதே சக்தி என்றவாறு
தர்க்கம் ஆகமம் மூலம் அறிவோம்
பகவான் சக்தி பராஸ்ய சக்தி விவைதைக -பரா அஸ்ய சக்தி இந்த ப்ரஹ்மம் சக்தி மிக மேம்பட்டது என்றவாறு
நெருப்பின் உஷ்ணம் சக்தி இல்லை -சக்தி கண்ணுக்கும் காதுக்கும் அப்பால் -அதீந்தர்யம்
மந்த்ரம் போட்டு கட்டுப்படுத்தலாம் -மணி மந்த்ரம் கொண்டு தடுத்தால் சக்தி வெளிப்படாதே செப்பேடு வித்தை -போலே /
அய காந்தம் பிரசித்தம் —
ஆறு த்ரவ்யங்களிலும் சக்தி இருக்கும்
பகவான் சக்தி விஷ்ணு புராணம் /சக்தி லேசத்தால் தாங்கி –
தார்க்கிகர் -24-/ அனைத்தும் 10-க்குள் சேரும் /
புத்தி இச்சை சுகம் துக்கம் ப்ரத்யனம் -இவை தனி -ஞானம் வேறுபாடு பார்த்தோம் -ஜீவன் ஞானத்துக்குள்
தர்மம் அதர்மம் -தனி என்பர் -புண்யம் அப்புண்யம் ஈஸ்வர ப்ரீதியே அப்ரீதியே -ஈஸ்வர ஞானத்துக்குள்
பாவனை -ஞானம்
வேகம் -உருவாகும் த்ரவ்யத்துக்குள் சேரும்
ஸ்தித ஸ்தாபனம் நாய் வாலை நிலிர்த்தாலும் மீண்டும் -அத்தை சம்யோகம் -விசேஷம் –உள்ளே சேர்க்கலாம் /
விபாகம் -தனிமை -தனியாக சொல்ல வேண்டாம் இருந்த சம்யோகம் நாசம் – தனி தனியாக சம்யோகம் இல்லாமல் இருப்பதே தனிமை
பரதவ அபரத்வம் -உயர்ந்தது தாழ்ந்தது -தேச கால சம்யோகம் -/
வஸ்து ஸ்வரூபம் எண்ணெய் பற்று போல்வன / இடை சக்தி அந்தரபாவமே /
பிரகிருதி -முக்குணம் -ஜீவன் இடம் சம்பந்தம் -கர்மாதீனம் -தர்ம பூத ஞானம் பாதித்து மறைக்கும்
சாத்விக ஞானம் சாத்விக காலம் -சாத்விக பதார்த்தங்கள் நிறைந்தது -உபாதியால் உபசார வார்த்தை என்றவாறு
பஞ்ச குணங்கள் பஞ்ச பூத குணங்கள் -பிருத்வியில் காந்தம் /ஆகாசம் சப்தம் / வாயுவில் இரண்டும் -பூநிலாய ஐந்துமாய் –நின்ற வாதி தேவனே
ஐந்தும் பிருத்வி தண்ணீரில் இரண்டும் -ஆகாசத்தில் ஒன்றே -என்றவாறு /
சுத்த சத்வம் நித்ய விபூதி ஈஸ்வரன் வளர்ப்பான் நம் இடம் –

முப்பது கிரந்தங்கள் டங்கர் திராவிடர் அருளிச் செய்தவை
நியாய தத்வ -ஸ்ரீ பாஷ்யகாரர் நவ கிரந்தங்கள் / தத்வ த்ரய நிரூபணம் / சண்ட மாருதம் –
த்ரவிட பாஷ்யம் டங்காச்சார்யார் -சாந்தோக்யம் / நியாய தத்வம் -நாத முனிகள் /-500-வருஷம் முன் இருந்து இருக்கிறதே /
சித்தி த்ரயம் -ஆளவந்தார்
ராம மிஸ்ரர் சோமாசி ஆண்டான் ஸ்ரீ பாஷ்ய விவரணம்
விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் –சங்கதி மாலை
பட்டர் -ஸூ தர்சன
தத்வ ரத்நாகரம் பட்டர்
பிரமேய சங்கரஹம் நியாய குலிசம் அப்புள்ளார்
தத்வ நிர்ணயம் நடாதூர் அம்மாள்
தத்வ தீபம்
நியாய பரிசுத்தி -தேசிகன்
இப்படி பல கிரந்த கர்த்தாக்கள் கிரந்தங்கள் காட்டி -பாலர்கள் அறிவதற்கு அருளிச் செய்கிறார் –
தத்வ ஹிதம் புருஷார்த்தம் சொல்ல வந்தவை இவை எல்லாம் –
பிரகிருதி ஜீவ ஈஸ்வர பரிச்சேதம் -தத்வம்
புத்தி -ஹிதம் -பக்தி பிரபத்தி
நித்ய விபூதி ஈஸ்வர -புருஷார்த்தம் பார்த்தோம்
சிலர் ஒன்றே தத்வம் –ஸ்ருதி சொன்ன படி போக்தா பாக்யம் ப்ரேரிதா-
ஹேயம் -தஸ்ய நிவர்த்தகம் உபாதேயம் வழி நாலாகவும் சொல்லுவார்
அர்த்த பஞ்சகமும் உண்டே
ஜீவா பரமாத்மா சபந்தம் சேர்த்து ஆறு ஏழு என்பாரும் உண்டே -வெல்வேறு கோணம் உண்டே
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -என்பதே வேதாந்தம்
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூ த்ரம் விவரித்து – நான்கு அத்யாயம் –பிரகாரங்கள் உடன் காட்டி அருளி –
விசிஷ்டாத்வைதம் தர்சனம் சித்தம் -நாராயணனே நமக்கே பறை தருவான் –
விவித விசித்திரம் மான மேய பிரகாசம் வேத வேதாந்த சாரம் கன குரு வர -மஹா குரு ஸ்வாமி தொட்டாச்சார்யார்
-பக்தி வளரும் -தீபம் -வேதாந்த சாரம் -மதிமான் -சத் கடாக்ஷ லஷ்யம் ஆவான் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-4-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

April 9, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம் –

பத்து அவதாரங்கள் -மூன்று பிரமாணம் / ஆறு த்ரவ்யம் / ஓன்று அத்ரவ்யம்
தர்ம பூத ஞானம் பார்த்து வருகிறோம் -பராக் அர்த்தம் / ஜீவன் பரமாத்மா ப்ரத்யக் தனக்கு பிரகாசம் —
ஞானம் வெளிப்பாடுகள் -ஞான பல இத்யாதி -கல்யாண குணங்கள் அவனது
ஜீவ பக்தியும் பிரபத்தியும் ஞானம் விசேஷம் -தானே -ஸூகம் – துக்கம் இவை போலே –
ஞானம் முதிர்ந்த நிலை பக்தி -/ நிவ்ருத்தி மகா விசுவாசம் -பிரபத்தி
கர்ம யோகம் ஞான யோகம் -ஆரம்ப விரோதிகள் -தொலைய –
சஹகாரிகள் —
சிலர் நேரே உபாயம் என்பர் –
பக்தி மனோ வாக் காயங்கள் -மூலம் -க
அஷ்டாங்க யோகம் -யமம் –நியமம் -ஆசனம் –சமாதி ரூபம்
யமம் -அஹிம்சை/ அஸ்தேயம் திருடாமல் / ப்ரஹ்மசர்யம் அபரிக்ரஹ்யம் பற்று இல்லாமல் /
நியமம் -நித்ய வேத உச்சாரணம் -பஞ்ச மகா யஜ்ஜம் / அருளிச் செயல்களும் வேத சாம்யம் தானே –
சரீர மனஸ் ஆத்ம சுத்தி –மூன்றும் வேண்டும் / துஷிடி திருப்தி -ஸந்தோஷம் இருப்பதை கொண்டு /
காய கிலேச ரூப தபஸ் -ஏகாதசி விரதம் போல்வன -/நியமித்து ஈடுபட்டு
ஆசனம் -உசிதமான இருக்கை -தியானத்துக்கு -பத்மாசனம் -போல்வன
பிராணாயாமம் பூரகம் கும்பகம் ரேசகம் மூன்றும் சமம் /
பிரதி அகாரணம் -புலன்களை இழுத்து ஆத்ம பரமாத்மா
தாரணை -நிலை பெற்று
த்யானம் -வேறு நினைவு இல்லாமல் ப்ரஹ்மம்
சமாதி -பகவத் வசீகரணம்
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி நினைவின் தொடர் -எட்டு அங்கங்கள் –
ப்ரபன்னர் -ஸாத்ய பக்தி –கீழ் சொன்னது சாதன பக்தி -/முக்திக்கு சாதனம் -/அதுவே பிரயோஜனம் பிரபன்னனுக்கு –அதுவே சாத்தியம்
பகவத் கிருபையால் ஏற்பட்ட பக்தி ஸாத்ய பக்தி –கிருபையை ஏற்படுத்த சாதன பக்தி –
ஸாத்ய பக்தி –ஈஸ்வரனால் சாதிக்கப் பட்ட பக்தி -ஸாத்ய பக்தி -பல பக்தி என்றும் சொல்வர்
-பிரபன்னனுக்கு –சரணம் அடைந்த பின் மீதி உள்ள நாள்களுக்கு கால ஷேபம்-கைங்கர்யம் -அனுபவிக்க
-பிராப்ய ருசி வளர -ஸாத்ய பக்தி -ஸ்வயம் பிரயோஜன பக்தி -பண்ணும் இன்பமே -புருஷார்த்தம் –
அமுது செய்திடில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்-என்பார்களே
-கொடுத்து கொள்ளாதே கொண்டத்துக்கும் கைக் கூலி கொடுக்க வேண்டும்
சாதன பக்தன் -பண்ண பண்ண-மாறலாம் –பரார்த்தமாக -ஸூ பிரயோஜனமாக இல்லாமல் -தானே பிரயோஜனமாக -ஸூயம் பிரயோஜனமாகும்-
பக்தியின் இன்மை தெளிவடைய வைக்கும் -ஸாத்ய பக்திக்கு வருகிறான் -பிரபன்னனுக்கு கிருபையால் வந்ததே இவனுக்கு பக்தியால் வந்ததே –
சாதன பக்தி -சர்வ அதிகாரம் இல்லையே
விவேக / விமோக –சாதன சப்தக ஜன்ய பக்தி –அப்பியாச / கிரியா / கல்யாண -இத்யாதிகள்
விவேக -துஷ்டமான அன்ன நிமித்த தோஷம் -மயிர் விழுந்து இத்யாதி
விமோகம் -லௌகிக விஷய பற்று இல்லாமல் /
அப்பியாசம் அடிக்கடி பகவத் சிந்தனை
கிரியா பஞ்ச மகா யஜ்ஜம் -பூத மனுஷ்ய ப்ரஹ்ம தேவதா பித்ரு –
கல்யாணம் உண்மையாக ஆர்ஜவம் கருணை அஹிம்சை தானம் பிறர் பொருள் ஆசை இல்லாமல் -முக்கரணங்கள் ஓன்று
அநவசாத அநு உத்ஹ்ருஷம் -வருத்தம் விருப்பு இல்லாமல் -ஏக்கம் இல்லாமல் –குதித்து அதி ஸந்தோஷம் இல்லாமல்
தரிசன சமானாதிகார மாக காட்டும் -பிரத்யஷஅவகாமம்-ஸூ சுகம்-அந்திம காலம் வரை பக்தி –
ஆபிராணாயாத் -அங்கும் பக்தி உண்டு அது பிராப்யமாகும்
மோக்ஷம் போவதில் வேறுபாடு பக்தனுக்கு பிரபன்னனுக்கும் தேக அவாஸேன முக்தி -தேவ பெருமாள் / பிராரப்த கர்ம அவ்சானே முக்தி -சாஸ்திரம்
பிரபன்னனுக்கு -சரீர அவசானத்தில் தொலைக்கிறார் என்றபடி –
பலனை அனுபவிக்க ஆரம்பம் ப்ராரப்தம் -சஞ்சித மூட்டை
ஆரம்பிக்காதவை –
சஞ்சிதம் -இருவருக்கும் போக்கி / சாதன பக்தன் ப்ராரப்தம் முடியும் வரை காத்து இருக்க வேண்டும் -அந்த ஜென்ம இறுதி –அந்திம ஸ்ம்ருதியும் இருக்க வேணும் –
உபாசன மஹாத்ம்யத்தால் பிராரப்த கர்மம் தொலைக்கிறான் இவன்
வர்த்தமான சரீர ஆரப்தம் -சரீராந்தர பிராரப்தம் -பிரபன்னனுக்கு வெட்டி விடுகிறார் -இந்த சரீர ஆரப்தம் அனுபவித்து தொலைக்க வேண்டும் –
அந்திம ஸ்ம்ருதியும் பிரபன்னனுக்கு வேண்டாம் -அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி மத் பக்தன் -என்றானே –
சரீரம் தொலைத்து கொடுக்கவில்லை தொலையும் பொழுது முக்தி கொடுக்கிறார்
உத்தராகம் தெரியாமல் செய்த வினைகளை போக்கி / தெரிந்து பண்ணியவற்றை -அனுதாபம் பட்டால் -வாத்சல்யம் காட்டி அத்தையும் போக்கி
-தெரிந்தும் பண்ணி அனுதாபமும் படாமல் –அனுபவித்தே முடிக்க வேண்டும் –
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -மோக்ஷ விரோத பாவங்கள் -பிரபன்னனுக்கு -வர்த்தமான பிராரப்த கர்மா தவிர /
ஸ்வா தந்திரம் இல்லாமால் மகா விசுவாசம் வேண்டும்
வேதன த்யான உபாசனம் பக்தி -பர்யாயம் -பர பக்தி பர ஞான பரம பக்தி அவஸ்தைகள் –
ஞானம் அறிகை/ த்ரஷ்டும் காண்கை/ அடைகை /ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் தசா வேறுபாடுகள் /
மார்க்க மதியத்தில் பர ஞானம் -சாஷாத்காரம் உண்டாகும் -/நானியாம் பரம பக்தியால் நைந்து –சூழ் விசும்பு தான் பர ஞானம் -முன்பு எல்லாம் பர பக்தி –
சங்கல்பத்தால் சாஸ்திரம் மீறி திருப் புளிய மரத்தடியில் ஆழ்வார்க்கு இந்த அவஸ்தைகள் கிடைத்தன –
மாதுளம் பழம் மாலை சாத்தி தங்கப் பட்டயம் சாத்தி திரு முடி சேவை -ஆழ்வாருக்கு –
கால விளம்பம் பொறுக்க மாட்டாமல் -பக்தி விட்டு பிரபன்னர் -என்ன ஒண்ணாது -சக்தி இருந்தாலும்
-புருஷோத்தம வித்யை -அவதார ரகஸ்யம் -இருக்கும் பக்தனுக்கு மறு பிறவி இல்லாமல் —
ஸ்வா தந்திரம் கேசமும் இல்லாமல் -ஸ்வரூப விருத்தம் என்பதால் ஈடுபடாமல்
பிரபத்தி ஸ்வரூப அனுரூபம் என்றவாறு
ஸாத்ய பக்தி உண்டு -சாதன பக்தி இல்லை என்றவாறு -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் –
பூ தொடுப்பவர் சாதன பக்தன் ஸாத்ய பக்தன் பிரபன்னன் -நினைவு தானே -இவை எல்லாம் தர்ம பூத ஞான அவஸ்தைகள்
த்ரஷ்டவ்ய .-பார்த்த பின் கேட்டு மனனம் த்யானம் வேண்டுமா -அர்த்த கிரமப்படி மாற்றி -விதி ராக பிராப்தம் எவை
பண்ண விதிப்பது முதல் இரண்டும் -ராகம் அடுத்த இரண்டும் –
ஸ்ரோத்வயா விதி -/ மந்த்வயா -கேட்டதை உபாசனம் விதி /அப்புறம் -நிதித்யாஸனம் இடை விடாமல் -ராக பிராப்தம் / ஆசையால் தானே பார்ப்பான் –
ஸ்ரவணம் -தானே ஈடுபடுவான் -ஆசையால் கேளு விதியா ராக ப்ராப்தமா –வேதம் வாசித்து தானே வர மாட்டானா –
அனுவாதம் தான் விதி இல்லை முதல் இரண்டும் கூட -ஸ்ரவணா பிரதிஷடத்வாத் மனனம் -செய்வதை சொல்வதே -த்யானம் தான் விதிக்க பட வேண்டும்
வித்யை பேதம் -உபாசனம் ஐஹிக்க பலம் / மோக்ஷம் –உபகோஸல வித்யை /
மோக்ஷ ப்ரஹ்ம வித்யை உத்கீத வித்யை –/ அஷி வித்யை -சூர்யா மண்டை மதியம் /அந்தராதித்ய வித்யை
பூமா வித்யை குணங்கள் / சத் வித்யை / தஹர வித்யை -ஆத்மாவில் பஞ்சாக்கினி வித்யை –32-ஸ்ரீ வித்யை ராஜ கோபாலன் –
ந்யாஸ வித்யை -பிரபத்தி –அநந்ய சாத்தியே ஸூ அபிஷிடே-மஹா விசுவாச பூர்வகம் -தத் ஏக உபாயதா-உறுதி கொள்ளுதலே -பிரபத்தி
கத்யார்த்தா புத்யர்த்தா -புத்தி வியாபாரம் -ஞானம் தானே
ஆனு கூலஸ்ய சங்கல்பம் -இத்யாதி –அங்க பஞ்சகம் -பஞ்சாங்க வித்யை -/ பிரதி கூவலாஸ்ய வர்ஜனம் /கார்ப்பண்யம் -நியாசம்
–ஷட் அங்கம் ஆத்ம நிஷேப்பியம் -சேர்த்து -அங்கி அங்க பாவம்
யோஜனா பேதம் -நியாசம் அங்கி -தேசிகன் பக்ஷம் / அங்கம் எதிர்பார்க்க மாட்டான் சர்வ தரமான பரித்யஜ்யம் ஒன்றுமே வேண்டும் -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
அவகாத ஸ்வேதம் போலே சம்பாவித ஸ் வ பாவங்கள் -நெல் குத்த தானே வியர்க்குமா போலே இவை தானே வந்து விடும் –
மகா விசுவாசம் வலுக்க இவை தானே வரும் -அங்கம் எதிர்பார்த்தால் சாதனம் ஆகும்
விடுகை -ஒன்றே வேண்டும் -பரித்யஜ்ய என்பதால் -ஈஸ்வர ப்ரவ்ருத்தி -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஏவ –
அந்திம ஸ்ம்ருதி நிரபேஷம் -ஸக்ருத் கர்தவ்யம் / ந்யாஸம் சரணாகதி சப்த வாஸ்யம்
ஞான விசேஷ ரூபம் -குரு முக -ரகஸ்யம் -சத் சம்பிரதாய பூர்வகம் —பால போதனாரத்தம் இது -இங்கே விரித்து சொல்ல முடியாது –
பர யுக்த உபாயம் நிரஸ்தம் -வேத பாஹ்யர் -சாருவாகம் -லோகாயுதன் -கண்டதே காட்சி கொண்டதே கோலம் –
அடுத்து ஞானம் க்ஷணிகம் -புத்தன் -க்ஷணிகமான ஞானமான ஆத்மாவே –
ஞான பரம்பரை முயல்கிறது என்றால் -நான் மோக்ஷம் போக வேறு ஒருவன் முயலுவது போலே ஆகும் –
சப்த பங்கி வாதம் ஜைனம் –முடிவு இல்லாமல் அநேகாந்தம் —
வைசேஷிகன் பாஷாணம் கல் போல் ஆவதே மோக்ஷம் என்பான்
நிரதிசய ஆஹ்லாத இன்பம் அன்றோ –
சாங்க்யன் -நிரீஸ்வர -பிரகிருதி புருஷன் மட்டும் -லோகம் இருவரே நடத்தும் -மோக்ஷம் சித்துக்கா அசித்துக்கா
மாயாவதி –லோகமே மீதியை -ப்ரஹ்மம் சத்யம் -ஜீவனும் ப்ரஹ்மம் ஓன்று கானல் நீர் -ப்ரஹ்மமே பிரமித்து உள்ளது
-அபேத ஞானமே மோக்ஷம் -வேதமே மாயை -உபாசனமும் மாயை -ஆச்சார்யனும் மாயை -அபாரமார்த்திகம் அனைத்தும்
-அபார ப்ரஹ்மம் -ஸ குண ப்ரஹ்மம் உபாசித்து நிர்குண ப்ரஹ்மம் அறிய
பாஸ்கரர் -யாதவ பிரகாசர் -கர்ம ஞான சமுச்சயம் மோக்ஷ உபாயம் என்பர் -உபாசனம் வேதம் சொல்லி -சாஸ்திர விரோதமாக பேசி –
சைவ பசுபதி –லிங்கம்வேவேரே அவாந்தர மதம் -பசுபதி ப்ராப்யம் -வேத விரோதம் பஸ்மம் தாரணம் வழி என்பர் -நிரசனம்
இப்படியாக தர்ம பூத ஞானம் நிரூபணம் –
ஞான சாரம் -சரணாகதி மற்று ஒரு –சாணப்பனார் கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே -அற்றே போகும் –
அடியே போற்றும் -மாம் ஏகம் -ஏவகாரம் எங்கும் –உண்டே -தேவதாந்தர சம்பந்தமும் பாகவத அபசாரமும் இருந்தால் கிடையாது
–கூட -பக்குவம் அடைய -விஷயாந்தர பற்றுக்கள் நீங்கி பக்குவம் அடைய காத்து இருந்தே பலம் கொடுக்கும் –
போக்ய பாக த்வரை -ஸ்ரீ வைகுண்டம் இருந்து / ஸ்ரீ வர குண மங்கை நின்று / திருப் புளிங்குடி கிடந்தது -ஆர்த்தி பூர்த்தி ஆனபின்பே –
அவா அற்று -ஆர்த்தி -தத்வ த்ரயம் விழுங்கி -ஆர்த்தி ஹரத்வம் -வீடு பெற்றார் –
சரணமாகும் –மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –தரணியாளன் -சரண்ய முகுந்த்வத்வம்
————-
ஆறு த்ரவ்யம் –நான்கு பார்த்தோம் -இனி ஜீவன் ஈஸ்வரன் -8-/-9-அத்ரவ்யம் -பத்தாவது பார்ப்போம்
ஜீவன் -தேக இந்திரிய மன பிராணம் தீ வியதிரிக்த -அணு-
ஞானம் உடையவை -ஜீவன் பரமாத்மா
சித்தும் அசைத்தும் சேஷம்
பரமாத்மாவும் அசைத்தும் தம் போலே ஆக்கும் தண்மை
-பிரத்யர்த்தவம் -தானே தனக்கு தெரியும் / சேதனத்வம் -அறிவுடைமை / ஆத்மத்வம் / கர்த்ருத்வாதி -கிரியாவுக்கு ஆஸ்ரயம்
-ஜீவன் தானே கர்த்தா -சாஸ்திரம் இவனுக்கு விதிக்கும் -/ ஈஸ்வரன் ரஷகத்வம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் கர்த்ருத்வம் உண்டே
ப்ரத்யர்த்தம்–சுவாசமாய் ஸ்வயம் ஏவ -தனக்கு தானே பிரகாசிக்கும் -வேறு ஒன்றின் உதவி இல்லாமல்
விளக்கு தனக்கு விளக்கு தெரியாதே – -பராக்கு பிறருக்கு பிரகாசம்
ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு மட்டும் இரண்டும்
சேதனத்வம் -ஞான ஆச்ரயத்வம் -ஞானம் உடைமை -ஞானத்தவம் -ஞானமாகவே இருக்கும் –
ஞானம் -ஞானமாக இருக்கும் ஞானம் உடையதாக இருக்காதே -தர்ம பூத ஞானம்
அசேதனம் இரண்டும் இல்லை
ஆத்மத்வம் -சரீர பிரதிசம்பந்த்வம் -எதிர்பார்த்து இருக்கும் -தந்தை மகன் இருந்தால் தானே -அதே போலே ஆத்மா -சரீரத்துக்கு அந்தராத்மா -என்றவாறு –
பரமாத்மா -ஆத்மாவை சரீரமாக கொண்டு
ஆத்மா தான் சரீரியாகவும் சரீரமாகவும் இருக்கும்
பரமாத்மா சரீரமாக இருக்க மாட்டார்
அசேதனம் சரீரமாகவே இருக்கும் –
நானே சரீரம் -தேகாத்ம அபிமானம் -தப்பு -அறிந்த ஞானி நான் சரீரம் என்றால் பரமாத்மாவுக்கு சரீரம் என்றால் தப்பு இல்லையே
இல்லதும் அல்லதும் அவன் உரு -உள்ளத்து அல்லது அவன் உரு -சர்வ விலக்ஷணன்–யானே நீ என் உடைமையும் நீயே
-யானே என்னை அறிய கில்லாதே யானே என் தனதே என்று இருந்தேன் முன்பு எல்லாம் –
ஸ்வரூப ஐக்கியம் சொல்ல வில்லை –யஸ்ய ஆத்மா சரீரம் -யஸ்ய பிருத்வி சரீரம் -நவேத –
-அஜடமாக இருந்தால் கவலை இல்லை -ஞானம் இருந்தும் அறிய வில்லையே ஐயகோ –
கர்த்ருத்வம் -சங்கல்ப ஞான ஆஸ்ரயத்வம் -இத்தை செய்வோம் என்கிற உறுதி எடுக்கும் ஞானத்துக்கு இருப்பிடமாக இருப்பது
ஏவம் சாமான்ய லக்ஷணம்
இனி விசேஷண லக்ஷணம் -இன்றியமையாது அசாதாரண லக்ஷணம் -தனித் தன்மை-
அணுவாக இருக்கும் பொழுதே சேதனமாக இருப்பர் / இயற்கையாவே சேஷத்வமாக இருந்து சேதனத்வம்
சேஷத்வயே சதி சேதனத்வம் -அடியேன் உள்ளான் -முதலில் -என்ற ஞானம் உள்ளவன் அடுத்து –
ஆச்சார்ய பூர்த்தி சிஷ்ய பூர்த்தி உள்ளவர் ஸ்ரீ கூரத் தாழ்வான் -அன்றோ –இரு கரையர் என்பர் இவர்களை ஸ்ரீ வடுக நம்பி –
-பொருவற்ற கேள்வியன் -மேன்மையர் கூட்டன் அல்லேன் -அமுதனார் –
அசித்வத் பாரதந்தர்யம் -சேஷத்வமே முக்கியம் -/ -8-8-முதல் -2–1 /2-பாசுரம் பரமாத்மாபுரம் -மேலே ஜீவாத்மா பரம் –
-யானும் தானாய் ஒழிந்தானே -இது கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் ஸூ த்ரங்களை ஒருங்க விட்டார்
யான் -தான் -ஸ்வரூப ஐக்கியம் இல்லையே -சரீராத்மா பாவம் சாமா நாதி கரண்யம்-தர்சனம் பேத ஏவ ச –
ஆய் –நீராய் நிலனாய் –சிவனாய் -அயனாய் -போலே -இங்கும் தானாய் -அனைத்தையும் -சரீரமாகக் கொண்ட நீயே
-இப்படிப்பட்ட ஆத்மாவுக்கு சரீரம் அன்றோ ஆத்மா -என்று ஆத்மாவின் பெருமையை சொல்லி -ஆழ்வாருக்கு உணர்த்தி –
உம்மை விடுவதாக இல்லை –உன்னை அல்லால் இல்லையே –சிக்கென செங்கண் மாலே -உம்மை விட்டேன்
-தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அவன் இடம் சொன்னது போலே –
சந்தர்ப்பம் இடம் சுட்டி பொருள் -சேஷத்வம் முன்னால்–அடியேன் உள்ளான் -உள்ளான் -வியாபகத்வம் -நான் அறிவது ஞாத்ருத்வம்
-அடியேன் உள்ளான் -சேஷத்வம் சொல்லி ஞாத்ருத்வம்
ஞானம் உடைய ஜீவாத்மா அடிமை
அடிமையான ஜீவாத்மா ஞானம் உடையவன் -இதுவே சரி –
ஜடப் பொருளும் அடிமை தான் -அடிமையான கல் போலே அடிமையான ஜீவாத்மா —
ரத்னமான சேஷத்வம் அறிவுள்ள ஜீவன் இடம் இருப்பதே பெருமை —ரத்ன பேட்டி -பேட்டி ரத்னம் போலே இவை இரண்டும் –
சேஷி உள்ளே இருக்கிறார் அறிந்து கைங்கர்யம் -செய்ய வேண்டுமே -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –நல்ல நெஞ்சே –
இருப்பார் அறிந்தவன் உள்ளத்திலே பிரகாசிப்பார் -அப்ரஹ்மாத்வ தத்வம் இல்லை -சத்தைக்கு உள்ளே இருக்க வேண்டுமே –
ஏவம் ஆதேயத்தவ –ஆதாரம் அவன் / விதேயத்வம் / பராதீன கர்த்ருத்வம் / பரதந்த்ரமாக முக்யத்வம்
தேக இந்திரிய மனஸ் பிராணன் விலக்ஷணன்
மம சரீரம் -என்னுடைய என்பதால் தேக விலக்ஷணன்
சஷூசா பஸ்யாமி கண்ணால் பார்க்கிறேன் -மூன்றாம் வேற்றுமை உருபு -கருவி -கரணே த்ருதியீ —இந்திரிய விலக்ஷணன்
ஸ்ரோத்ர இந்த்ரியத்தால் கேட்டு -/ மனசால் நினைக்கிறேன் -வெண்ணெய் உன் என்னும் ஈனச் சொல் –நெஞ்சால் நினைப்பு அரிதால்
மம பிராணா -என்றும் சொல்கிறோமே –இயற்க்கை எய்தினார் -பஞ்ச பூதங்களில் -ஆச்சார்யர் திருவடி ஜீவாத்மா திருவடி சேர்ந்தார்
ஞானத்தை காட்டிலும் -அடியேன் ஞானத்தால் அறிந்தேன் -தீ புத்தி -விட வேறு -ஞானமாகவும் ஞானம் உடைமை -இரண்டும் உண்டே
தர்மிக் ஞானம் வேறே தர்ம ஞானம் வேறே -நான் நான் மட்டுமே தோன்றும் -பிரத்யக் –பேர் மறக்கலாம் அது என்னுடையது நான் மறக்காமல்
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசம்
அணு பரிமாணம் -ஸ்தாபிப்பது -/ ஜைனர் சரீர பரிமாணம் என்பர் / சுருக்கம் வளர்ந்து -ஸ்வரூப விகாரம் இல்லையே –
சுக துக்க -ஸ்வ பாவ விகாரம் உண்டு -தன்மையில் தான் விகாரம்
உதக்ரந்தி -ஏவம் -பாவாதி ஒவ்டுலோமி சொல்லும் கருத்து ப்ரஹ்ம ஸூ த்ரம் –டங்கர் சுகதேவர் -போதாயனர் -பலர் உண்டே
கிளம்பி -உதக்ரந்தி பாதம் -4-அத்யாயம் -பல அத்யாயம் –ரஸ்மி ஸூ ர்ய கிரணம் -அர்ச்சிராதி -விபு என்றால் பிரயாணம் பண்ண முடியாதே
ஏஷோர் அணுராத்மா ஸ்ருதியும் சொல்லுமே
தர்ம பூத ஞான வியாப்தியால் சரீரம் எங்கும் வலிக்கும் பொழுது உணர்கிறோம் –
சகோதரி பிரவ்ருத்தி அநேக சரீரம் பொருந்தும் -ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம்
சொப்பனத்தில் நாமே பல கார்யம் செய்கிறோமே -ஆத்மா எங்கு -தட்டினால் எங்கு எழுந்து இருக்கிறார் -இங்கு தான்
அங்கு தர்ம பூத ஞானம் -பகவான் தான் ஸ்ருஷ்ட்டி -சொப்பனத்தில் கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்ட்டி
ஏகதா பவதி முக்தன் -கைங்கர்யத்துக்கு -தர்ம பூத ஞானம்
நித்யம் –க்ருத ப்ரநாசம்-செயல்கள் அழிய -கர்மத்துக்கு பலன் -அக்கருத்தை அப்யாமகம் -செய்யாததுக்கு அனுபவம் வருமே நித்தியமாக இல்லா விட்டால் –
தோஷம் வாராமைக்காக -புத்தன் ஞானம் க்ஷணிகம் அதுவே ஆத்மா -என்கிறான்-
பால்யத்தில் அறியாதவற்றை அறிந்தேன் -பூர்வ ஞானம் அனுசந்தான தொடர்ச்சி உண்டே -நித்யம்
ஜீவோ நஷ்ட -பிறந்தார் அளித்தார் என்பது -ஜாவஸ்ய தேக சம்பந்தத்தை -சொல்கிறோம் -வியோகம் நாசம் -ஸ்வரூபேண இல்லை நித்யமே
பிரதி சரிதத்தில் வேவ் வேறே ஆத்மா -நம் சரீரத்தில் பல ஆத்மாக்கள் -ஓன்று தான் கர்மா பலன் அனுபவிக்கும்
சமஸ்தானம் உருவ அமைப்பு -அசித்துக்குள்ளும் ஆத்மா உண்டு -மனுஷ்யன் சித் -கல் அசித் -தப்பான புரிதல்
-கல் போலே மநுஷ்யனும் அசித்தும் -உருவ அமைப்பு அசைத்து தான் -ஞானம் பிரகாசிக்காமல் கல் -பஞ்ச பூதத்தால் இவை ஆக்கப்பட்டு -அதனால் அசித்
ஜீவாத்மா -ஞானத்தால் லாக்கப் பட்டது -அதுவே உபாதானம் -ஜடம் இல்லை -அஜடம்-
கல்லுக்குள் ஆத்மா -ஞானம் பிரகாசிக்க வில்லை -என்றவாறு -மனுஷ்ய சரீரத்துக்குள் பதி ஞானம் -என்பது இல்லை
ஞானம் உள்ள பிறவி எடுக்க மனுஷ்ய சரீரம் எடுத்துக் கொண்டார் என்பதே சரி
கர்மா -வெளிச்சம் மறைக்க காகிதம் கொண்டு -வலிமையான கர்மா முழுவதும் மறைத்து -மறைக்கும் அளவால் வெளிச்சம் மாறுமே
பிறவியே கர்மா அனுகுணமாகவே தானே
-27-லட்ச்சம் பட்டாம் பூச்சி வகைகள் -அத்தனை துல்யமாக -கர்மா அளவு கொண்டு பிறவி கொடுக்கிறான் பரமாத்மா –
ஞான தாரதம்யத்தால் பிறவி –
கல்லுக்குள் மேலே கர்மா சேர்க்காமல் -கர்மா தொலையும் -பிராரப்தம் தொலையும் -மனுஷ்யன் தான் சேர்ப்பான் –
கல்ப கோடி காலம் அனுபவித்து முடிக்க முடியாத கர்மா அரை க்ஷணத்தில் சேர்க்கும் வல்லமை
மனுஷ்ய சரீரத்திலும் பல ஆத்மாக்கள் -ஓன்று மட்டுமே -கர்மா பலம் -மற்றவை கல்லுக்குள் வாழ்வது போலே -வாழும் –
சித்தான ஆத்மா மனுஷ்ய உடம்பில் -இருக்கும் -மனுஷ்ய சமஸ்தானமும் அசித்து தானே என்று உணர வேண்டும் –
ஆத்மா ஓன்று -ஜாதி ஏக வசனம் –ஜாதி நெல் போலே -சஜாதீயர் -வரீஹீ ராசி போலே
ஞான ஏக ஆகாரதயா-பண்டித சம தர்சன -வித்யா வினோத சம்பன்ன -ஸ்ரீ கீதை –
சரீரம் உடன் கூடி இருக்கும் பொழுது -விசிஷ்டா ஸ்வரூபம் நிஷ்க்ருஷ்ட -பிரிந்த ஸ்வரூபம் வாசி இல்லை -சரீரம் மூடி போலே
அஜன் நித்யன் சாஸ்வதன் புராணம் -ஏகோ பஹுனாம் -எண்ணிறந்த ஆத்மாவுக்கு -ஸ்வரூப ஐக்கியம் இல்லை -சேதன நாம் –
ஆத்யவதி ஞானம் -யேஷாம் ஆத்ம -எந்த எந்த ஆத்மாக்களுக்கு -அஞ்ஞானம் மூடி -கழிந்த பின்பு –
பல பல -கானல் நீர் போலே பொய் சங்கரர் -உபாதியால் பலவாக பிரமை -சந்திரன் கண்ணாடி குளம் கத்தி போலே
ப்ரஹ்மத்துக்கே அஞ்ஞானம் என்றால் யார் போக்க –
யேஷாம் -பன்மை -தோற்றம் உள்ளவர்களுக்கு -சாஸ்திர ஞானம் -வந்து –தேஷாம் -மீண்டும் பன்மை -அஞ்ஞானம் தொலைந்தவர்களுக்கு -ஒருமை இல்லையே –
பயிருக்கும் பிரகாசம் -ஆத்மாக்கள் அநேகம் -பின்னமே ஓன்று இல்லை –
ஸூ தா சூகி -இயற்கையாகவே சந்தோசம் -உபாதியால் -சம்சாரத்தால் -தூக்கி -கர்மம் -உபாதை வசத்தால்
அஹம் -கர்த்தா -போக்தா அனுபவிக்கிறார் -/சரீரீ -சரீரத்துக்கு -சரீரஞ்ச -பரமாத்மாவுக்கு
பிரகிருதி -சரீரம் -ஈஸ்வரன் உடன் சரீரம் -அஸ்ய ப்ரத்யக்ஷ -ஸ்ருதி -ஸூ யம் பிரகாசத்வம் சித்தம் -வேறு சக காரி வேண்டாம் -ஞானத்வாத் –
பக்ஷம் -சாத்தியம் -ஹேது -/ மழை / நெருப்பு / புகை போலே -ஆத்யா -சுயம் பிரகாசம் -ஞானத்வாத் –
விஞ்ஞானம் -சொல்லி விஞ்ஞாதா ஞானம் உடையவன் சொல்லாமல் ஸ்ருதி -ஞானமாகவே இருக்கிறான் ஞானம் உடையவனாயும் உள்ளான் -உப்புக்கட்டி போலே
உணர் முழு நலம் –முழு உணர்/ முழு நலம் -ஹார மத்திய மணி நியாயம்
உணர்வு ஞானம் நலம் பக்தி -அத்யந்த ஞான ஆனந்த மயன் என்றவாறு –அதனால் ஞானம் உடையவன் என்று சொல்லாமல் ஞானமாகவே சொல்லிற்று ஸ்ருதி –
தர்ம பூத ஞானம் போலே
ஞானத்தவ -அணுத்தவா -குற்றம் அற்ற -ஸ்வரூப நிரூபக தர்மம்
தேக பரிமாணம் ஜைன பக்ஷம் –இத்யாதி பல புற மதவாதிகள் -பக்ஷம் நிரசனம்
ஆத்மா -தர்ம பூத ஞானம்
அறிவு -அறிவை உடையவர் -அறியப் படும் பொருள் -/ ஞானம்-ஞாதா -ஜேயம் -மூன்றாகவும் ஆத்மா
தர்ம பூத ஞானம் -ஞானம் ஜேயம் -ஞாதாவாக இருக்க முடியாதே அசேதனம் தானே
பிரகிருதி -ஞானம் ஜாதா -இல்லாமல் ஜேயமாகவும் மட்டும் இருக்கும்
பரமாத்மாவும் ஆத்மாவை போலே -மேலே தாதா -கொடுப்பவராயும் -ஞானக் கை தா -அது அதுவே -ஸ்வாமி தாச பாவம் மாறாதே –

ஜீவாத்மா -8-அவதாரம் பார்த்து வருகிறோம் -/ அறிவு -அறியப்படும் பொருள் -அறிபவர் -ஞானம் -ஞாதா -ஜேயம் /-ஆத்மா மூன்றுமாக இருக்க /
தர்ம பூத ஞானம் -அறிவாளி ஞாதா வாக இருக்காது -பிரகிருதி ஞானம் ஞாதாவாக இல்லாமல் ஜேயமாகவே இருக்கும்
-1-புத்தன் -ஆத்மா க்ஷணிகம் -ஞானமே க்ஷணிகம் என்பான் -/-2-சாருவாகன் லோகாயுதன் -இனிமையாக பேசுவான் -கண்டதே காட்சி கொண்டதே கோலம் /
ஆகாசம் தவிர்ந்த பூத சதுஷ்ட்யம் -உடம்பே ஆத்மா என்பான்
-3-ஜைனன் தேக பரிமாணம் -யானையின் உடம்பில் யானையின் அளவு /
-4-சாங்க்யன் -ஈஸ்வர தத்வம் இல்லை -பிரகிருதி ஜீவன் -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் –சரீரத்தின் தன்மை ஆத்மாவுக்கு பிரதிபலிக்கும்
பாகவதம் தேவபூதிக்கு உபதேசம் -சேஸ்வர சாங்க்யன் -ஈஸ்வரனை ஒத்து கொண்டு –
-5-யாதவ பிரகாசர் ப்ரஹ்மத்துக்கு அம்சம் ஜீவன்
-6-பாஸ்கரன் -உபாதி சரீரம் –
-7-அத்வைதி -ப்ரஹ்மத்துக்கு அவித்யை அஞ்ஞானம் –
ஒரே தத்வம் -ப்ரஹ்மம் உண்மையா அஞ்ஞானம் உண்மையா -யார் போக்க -இத்யாதி வாதம் -அனுபவத்தி –
அந்தகாரண அவிச்சின்ன -மனசுக்குள் உள்ள பிரமம் பல ஜீவன் -வாசஸ்பதி மதம் -8-
ஆக எட்டு புற மதங்கள் நிரஸ்தம் /விபுத்வ வாத பக்ஷம் -ஆத்மா விபு -நாம் தர்ம பூத ஞானம் பிரசுரம் -/
அதிருஷ்ட ஜெனித-தேசாந்திர பலம் -நன்மை -இல்லாத இடங்களில் புகழ்ந்து -விருது கொடுப்பதால் -விபு என்பர் சிலர் -ஜீவ சம்பந்தம் அபாவத் –
நல்ல கார்ய பலமே அதிருஷ்டம் -எங்கேயோ எப்பொழுதோ ஆகும் -பகவத் ப்ரீதி ஜனக -ஜீவா கர்த்ருத்வ கர்மா விசேஷம் -தானே அதிருஷ்டம் –
ஈஸ்வரன் நித்யம் -அவர் திரு உள்ள உகப்பே காரணம் -/சங்கல்பம் ஏவ –விதி வாய்க்கின்றது காப்பார் யார் –இதனால் -பல உபலப்தி ந விரோதம்/
இருவர் விபுவாக இருக்க முடியாதே -இடிக்குமே/
ஜீவன் த்ரிவிதம் -பத்த முக்த நித்ய பேதாத் -கர்மம் அடியாக –
பத்தர் -அனுவ்ருத்த சம்சாரஹா -தங்களையும் மறந்து ஈஸ்வரனையும் மறந்து ஈஸ்வர கைங்கர்யங்களை இழந்து இழந்தோம் என்ற நினைவும் இன்றிக்கே
-14-லோகத்தில் பிரம்மாதி கிரீட பர்யந்தம் -சேதன விசேஷங்கள்
உந்தி தாமரையில் தோன்றிய நான் முகன் -பூவில் நான்முகனைப் படைத்த தேவன் –
ருத்ரன் / சனகாதி /நாரதாதி தேவ ரிஷி /வசிஷ்டாதி ப்ரஹ்ம ரிஷி /புலஸ்ய தக்ஷ மரீசி காஸ்யப –நவ பிரஜாபதி /
திக்பலர்கள் / 14-இந்த்ரர்கள் -ஒரு பகல் பொழுதில் -14-உண்டே /மனுக்கள் / கின்னர்கர் வித்யாதரர்கள் /
திருப்பள்ளி எழுச்சியில் அனைவரும் பார்த்தோம் -/திருவடி இலங்கை எரிக்க அசோகவனம் ஏரியாதவற்றை பார்த்து பாட
-சேஷத்வ பாரதந்தர்யம் ஊறிய மனஸ் / தேவ யோனிகள் பலர்
மனுஷ்ய நான்கு வர்ணர் -பஹு விதம் -/திர்யக்குகள் பசு பஷி உஊர்ந்து வீட்டில் பூச்சு புழுக்கள் / ஸ்தாவரங்கள் மரம் புதர் கொடிகள் /
மரங்களுக்கும் ஓர் அறிவு உண்டே -நீர் இழுத்துக் கொண்டு சூரியன் நோக்கி வளர்ந்து
ஜராயு -பனிக்குடம் உடைந்து /முட்டை முளை விட்டு /வியர்வையில் இருந்து தொன்று
தேவர் மனுஷ்யர் -முதல் வகை –கர்ப்பப்பை -பிரேமா விதி விளக்கு ருத்ரன் புருவம் கோபம் -மானஸ புத்திரர் சிங்கள / சீதா பூமி
திரௌபதி அக்னி மதியத்தில் /பூத வேதாளங்கள் அயோநிஜை
திரியக்குகள் -கர்ப்பத்தில் / அண்டஜம் கோழி போல்வன / ஸ்வதஜா /ஸ்தாவரா -பூமியில் முளை விட்டு
பீஜாங்குர நியாயத்தால் பிறக்கிறார்கள் –கர்மா-விஷம ப்ரவாஹ -அவித்யா கர்மா ருசி வாசனை -அநாதிகால –
சக்கரமாக -மாறி மாறி பல பிறவிகள் –
கர்ப ஜென்ம பால யவ்வனம் ஜாகர் ஸ்வப்னா ஸூஷூப்தி மோர்ச்சா —ஜரா -மரண –ஸ்வர்க்க -நரக
-கமனாதி விவித விசித்திர அவஸ்தைகள் -இவை என்ன விசித்ரமே
அநாதி அனந்தர பிரகாரங்கள் –தாப த்ரயங்கள் -பகவத் அனுபவ விச்சேதம் -தடைப்பட்டு கிடப்பவர்கள் பத்தாத்மாக்கள்
சாஸ்திரம் வசப்பட்டு -/ படாமல் -இரண்டு வகை
தேவ மனுஷ்யர் -சாஸ்திர வஸ்யர் / திர்யக் ஸ்தாவரங்கள் -வஸ்யர் இல்லாமல்
இந்த்ரியங்களால் விவேக ஞானம் வேண்டுமே –
முமுஷூ புபுஷூ இரண்டு வகை சாஸ்திர வஸ்யர்
புபுஷூக்கள் தர்ம அர்த்த காமம் விருப்பம் / பொருள் இன்பம் -/ தர்ம பரர்கள்
கேவல -அர்த்த காமம் -தேகமே ஆத்மா என்பவர்கள்
தர்மம் -தேக ஆத்மா விவேகம் இருந்தவர்கள் தானே வருவார்கள்
தர்ம –அலௌகிக -வேற லோகம் -ஸ்ரேயாஸ் சாதனம் -தர்மம் -ஆத்மா உயர்ந்த பதவி அடையும் நம்புவான்
சாஸ்திரம் படித்து -வேதம் ஒத்து கொள்ள பட்ட ஹிதமே -இஷ்ட சாதனத்வம் தர்மத்வம் –
தானம் தீர்த்த யாத்திரை இத்யாதி -பர லோகம் ஓன்று உண்டு அறிந்தவர்
தர்ம பரர்கள் -தேவதாந்தரர் / பகவத் பிறர் -ப்ரம்ம ருத்ரர் அக்னி
ஆர்த்தோ ஜிஜ்ஜாசூ அர்த்தார்த்தி -ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி -தர்மம் எண்ணம் -பகவானை பற்றி
அண்டாதிபதியே -புகழ்ந்து -புது ஐஸ்வர்யம்
அசுரர் சத்ரவே நாம -விரோதி அழித்து மீட்டு கொடுக்க சொல்லி -ஜிஜ்ஜாசூ -கைவல்யார்த்தி –தேசிகர் பக்ஷம் -மாறி அடையலாம் -என்றாவது –
லோகாச்சார்யார் -பக்ஷம் -கைவல்யார்த்தியும் மோஷார்த்தி-போனவர் போனது தானே –
முமுஷுவுக்கு அறிய வேண்டிய ரகஸ்யத்ரய ஞானம் -கைவல்யார்த்திக்கு வேண்டாமே -அர்த்த சங்கோசம் -மா முனிகள்
முமுஷுக்கள் இரண்டு வகை -கைவல்யர் -மோக்ஷ பரர்கள் –
ஞான யோகத்தால் -சரீரம் தொலைந்து -அநு மாத்ர ஆத்மா தன்னை தானே அனுபவித்து -ஒன்றே -கைவல்யம் -கேவலம் -ப்ரஹ்ம அனுபவம் இல்லை
அண்டம் தாண்டி -விராஜா தாண்டி மூலையில் அனுபவம் நம் பக்ஷம் / தேசிகர் லீலா விபூதியில் /
ஏடு நிலத்தில் இடுவதில் முன்னம் அதனால் ஆழ்வார் கூப்பிடுகிறார் –
கர்மம் தொலைத்து -பகவத் அனுபவம் இல்லாத நிலை -விருப்பம் பட்டு -ஜீவ ஸ்வதந்திரம்/
சாஸ்திர வஸ்யர் -12-வயசுக்குள் இல்லை என்பர் -மரம் போலவே -வைதிக பிள்ளைகள் உள்ளே போக -அர்ஜுனன் உள்ளே போக வில்லையே
பிள்ளைகள் பக்தி பிரபத்தி தெரியாமல் / அர்ஜுனன் வைதிகர் -அறிந்தும் இச்சை ருசி இல்லாமல் பிரார்த்திக்காமல் இழந்தார்கள்
அர்ச்சிராதி மார்க்கம் –பதியால் கை விடப்பட்ட பத்னி நியாயம் போலே கைவல்யம் -உண்மை பத்னி விட்ட பதி இங்கு
பிரகிருதி மண்டலத்துக்குள் உள்ளான் -என்றால் திரும்பலாம் –
மோக்ஷ பரர்கள் இரு வகை -வேறு விதத்தில் -ஹிதம் பொறுத்து -பக்தர் பிரபன்னர்
அங்கங்கள் உடன் வேத வேதாங்கள் கற்று -பூர்வ உத்தர மீமாம்சை கற்று -சித் அசித் விலக்ஷண அதிசய ஆனந்த ரூப -நிகில ஹேய ப்ரத்ய நீக ப்ரஹ்மம்
-நிர்ணயம் -அடையும் பொருட்டு அங்கங்கள் உடன் பக்தி -கர்மா ஞான யோகங்கள் -ஸாத்ய உபாயம் –
த்ரை வர்ணம் அதிகாரி -வேதம் / ஸ்த்ரீகளும் அதிகாரிகள் இல்லை / ஆர்த்தித்தவம் -விருப்பம் வேண்டும் -சாமர்த்தியமும் வேணும் –
சூத்திரர்கள் அதிகாரிகள் இல்லை -அப சூத்ராதி அதிகரணம் –சொல்லுமே -/ பூர்வர்கள் -பக்தி பற்றாதது அதிகாரம் இல்லாமல் இல்லை
-ஸ்வாதந்தர்யம் -என்னுடைய கர்மா -நான் போக்குகிக் கொள்கிறேன் -பாரதந்த்ரயம் விரோதிக்குமே -ஸ்வரூப அனுரூபம் பிரபத்தி மட்டுமே
அனைவரும் அதிகாரிகள் -பசு மனுஷ பஷி வா —
ஜடாயு -கைங்கர்யம் / நம்பிள்ளை மரத்தை தொட்டு -ஆச்சார்ய அபிமானத்தால் உண்டே -/அர்த்தித்தவம் சாமர்த்தியம் இல்லாமல் அவராகவே செய்து
/ கைங்கர்யம் செய்ய ஞான அனுஷ்டானங்கள் –
பக்தி ஸ்வரூபம் -புத்தி பரிச்சேதத்தில் சொன்னோம் -ஞானம் அவஸ்தை தானே
சாதன ஸாத்ய பக்தி -வியாசாதிகள் சாதன பக்தர் / நாதாதிகள் ஸாத்ய பக்தர்கள் /பர பக்தி –ஏக ஸ்வபாவம் ஆக்க பிரார்த்தனை கத்ய த்ரயத்தில் –
பிரபன்னன்
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வம் / நோற்ற நோன்பு ஆராவமுது /இருவகை
தர்மம் அர்த்தம் காமம் கேட்பர் / சரணாகதி பண்ணி மோக்ஷம் -அபிலாஷை இப்படியும் இருக்குமே
சத்சங்கம் -நித்ய -அநித்ய பரவஸ்து விவேக ஞானம் சம்சாரம் நிர்வேதம் வைராக்யம் கொண்டு மோக்ஷ சித்யர்த்தம் ஆச்சார்யர் வேத பக்தர் –
குருவை அடைந்து புருஷகார பாதை மகா லஷ்மி –பக்தி உபாயாந்தரங்கள் சக்தி ஏவ பிராப்தி இல்லை என்று விட்டு –
ஆனுகூலஸ்ய சங்கல்பம் -இத்யாதி ஆறும் -இவை ஏற்பட வேண்டும் -அங்கங்கள் தேசிகன் -பிராந்தி கூலாஸ்ய வர்ஜனம்
-விசுவாசம் பிரார்த்தனை கைம்முதல் இல்லாமல் ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும்
பிள்ளை லோகாச்சார்யார் அங்கங்கள் எதிர்பார்க்காமல் -இவை சம்பாவித ஸ்வபாவங்கள் -பிரபன்னன் நிலையில்
இவை தன்னைடையே -நெல் குத்த வியர்வை தானே வருமே –
திருவடிகளை உபாயத்வேன ஸ்வீகரிக்கும் பிரபன்னன் –சர்வாதிகாரம்
த்விவிதம் -ஏகாந்தி / பரமைகாந்தி
ஏகாந்தி -வேற பலனும் -மோக்ஷமும் -/ பரமனை தவிர வேறே கேட்க்காமல் பரமை காந்தி –
தேவதாந்த்ர பஜனம் இல்லாதவர் இருவரும் -சாந்தீபன் போல்வார் -பிள்ளையை இவர் இடமே கேட்டாரே -/
மோர்காரி நாக பழக்காரி சிந்தையந்தி பெற்றார்கள் -கோதில் வாய்மையினார் -அத்தை கண்ணன் இடம் கேட்டதால் கோது இல்லையே /திருமேனி சேவித்து புத்தி மாறுமே
பிராப்ய ப்ராபக ஐக்கியம் -கண்ணே உன்னைக் காண கருதி –காண்பது புருஷார்த்தம் -கண்ணே உபாயம் /
பரமை காந்தி த்ருப்தன் ஆர்த்த —திருப்தர் -அவசியம் அனுபவிக்கும் பிராரப்தம் கர்மா முடித்து சரீர அவசானத்தில் -மோக்ஷம் அபேக்ஷை
பிரபத்தி உத்தர க்ஷணம் -நெருப்புக்குள் நடுவில் உஜ்ஜ்வல்யமான அக்னி மதியத்தில் இருப்பது போலே -சம்சாரம் -ஸ்திதி அதி துக்க -அஸஹ்யத்வாத் -ஆர்த்தன்/
முகுந்தன் திருவடிகள் -பிரபன்னனுக்கு -ஸ்வதந்த்ர பிரபத்தி -அங்க பிரபத்தி -பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க –
மரணமானால் வைகுந்தமா -மரணமாக்கி வைகுந்தமா –
முக்தன் –உபாய பரிக்ரஹம் அனந்தரம் -நித்ய நைமித்திய பகவத் ஆஞ்ஞா ரூப கர்மம் –பண்ணா விடில் குற்றம் –அனுக்ஞ்ஞா ரூப கர்மம் ப்ரீதிக்காக -/ஸ்வயம் பிரயோஜனமாக செய்து -இந்த எண்ணத்துடன் செய்ய வேண்டும் -/அறியாமையால் நழுவினால் தப்பில்லை –
பகவத் அபசாரம் பாகவத அஸஹ்ய அபசாரங்கள் தவிர்த்து
தேஹ அவசானத்தில் -புண்யம் மித்ரர் இடமும் -பாபங்கள் சத்ருக்கள் இடமும் -கொடுத்து –
வாக்கு மனஸ் எட்டாத ஹார்த்த–101 நாடி ஸூ ஷும்னா நாடி/ -சூர்யா க்ரனாத்வாரா அக்னி லோகம் கத்வா –ஜ்யோதிஸ் -அர்ச்சிராதி /
பகல் / சுக்ல பக்ஷம்/ உத்தராயணம் / சம்வத்சரம் -ஆதி / அபிமான தேவதைகள் – -12-லோகங்கள் சத்யா லோகம் வரை -மாதவன் தமர் எமர் -சத்கரித்து
மண்டலத்தை கீண்டு புக்கு –/ ஆதி வாஹிகர் –தாண்டி அழைத்து போகும் -உபசாரம் பெற்று -விரஜை-நீராடி -ஸூஷ்ம சரீரம் விட்டு – /
அமானவ கர ஸ்பர்சம் –பெற்று -/ அப்ராக்ருத திருமேனி பெற்று -/ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று / சேற்றை விலக்க ஒளி பிரசுரிக்கும் /
சதுர் புஜம் கொண்டு ஸாரூப்யம் / சாலோக்யம் சாமீப்யம் / சாம்யப்பத்தி / நகர பாலர்கள்/ த்வார பாலர்கள் -ஸ்ரீ வைகுண்டம் நுழைந்து
பதாகம் தோரணங்கள் -தீர்க்க பிரகாரம் -/ ஸஹித கோபுரம் -குறுகினர்/ அஸ்வத மரம் பார்த்து -சத்தம் மாலா ஹஸ்தா -உபசரித்த -ப்ரஹ்ம கந்தம்
சேவிக்க -பரஸ்பரம் மஹா மணி மண்டபம் -பர்யங்கம் சமீபம் -தர்மாதி பீடம் -எட்டு கால்கள் -சஹஸ்ர தள தாமரை/கூர்மாதீன திவ்ய லோகம்
-ஸ்ரீ பூமி நீளா சமேத – நடுவாக வீற்று இருக்கும் நாயகன் -/ திவ்ய ஆயுதம் கிரீடம் மகுடம் சூடாவதாம்சம் கேயூர கடக ஸ்ரீ வத்சம் கௌஸ்துபம்
உதர பந்தனம் பீதாம்பரம் –நூபுராதி திவ்ய பூஷணம் -கல்யாண குண சாகரம் -பாதேன பர்யங்கம் –
நீ யார் -அஹம் -சரீரம் பிரகாரம் -சம்பந்தம் நித்யம் ஞானம் இப்பொழுது -கடாக்ஷம் -அனுபவ ஜெனித பிரகர்ஷ -ஆனந்தம் உந்த மேலே ஆனந்தம்
-ஹர்ஷ பிரகர்ஷாத் -சர்வ கால –சர்வ தேச சர்வ வித கைங்கர்யங்கள் சர்வ அவஸ்த்தை உசித -எட்டு குணங்கள் உதித்தவனாய்
-முக்தன் -ப்ரஹ்ம சாம்யப்பத்தி போகத்தில் சாம்யம் –
சேர்ந்து இருந்து ப்ரஹ்மத்தின் குணங்களை அனுபவிக்கிறோம் -ஜகாத் வியாபார வர்ஜம் -போக மாத்ர சாம்ய லிங்கம் -ஐக்கியம் இல்லை –
பரமமான பதம் அடைகிறோம் -பிரயாணம் உண்டே -அத்வைதிகள் ஞான மாத்திரமே மோக்ஷம் -/
ஸ்வாமி சேஷி –தாசன் சேஷன் பாவம் மாறாது –நானாத்வம் சர்வ லோக சஞ்சாரம் உண்டு -முக்தனுக்கு -திரும்ப வர மாட்டான்
-அவன் அனுப்ப -வரலாம் கர்மத்தால் இல்லை -இச்சையால் -வருவது பொருந்தும் –
நித்யம் -எப்பொழுதுமே கர்மம் இல்லாமல் –சரீர வாசனை இல்லை -ஞான சங்கோசம் பிரசங்கம் ரஹிதம் அனந்தன் கருடர் விஷ்வக்சேனர்
-நித்ய இச்சையால் -நித்யராக இருப்பார்கள் -அநாதியாக-ஆதி அந்தம் இல்லை பகவத் அவதாரம் போலே இவர்களும் இச்சையால் ஆவிர்பவிப்பார்கள் —

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-3-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

April 9, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

————————–

எம்பெருமானார் தரிசனம் என்று –வளர்த்த அந்த செயலுக்காக -நம் பெருமாள் நாட்டி வைத்தார் —
தை புஷ்யம் -அர்ச்சா திருமேனி -தானுகந்த திருமேனி -கந்தாடை ஆண்டான் பிரதிஷ்டை-ஏறி அருள செய்த திரு நக்ஷத்ரம்
பரதாழ்வான் திரு நக்ஷத்ரம் -இருவர் கைங்கர்யமும் செய்த ஸ்வாமி அன்றோ -மூன்று நாள் உத்சவம் குரு புஷ்யம் ஸ்ரீ பெரும் பூதூரில் –
தானானே திருமேனியும் கந்தாடை ஆண்டான் பிரதிஷ்டை செய்து அருளினார் –
தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் காலம் -1530-
சாத்விக அஹங்காரம் -11-
தாமச அஹங்காரம் -10-தன்மாத்திரை பூதங்கள்
ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் சஹகாரி

கர்ம இந்திரியங்கள் –வாக் /பாணி -இத்யாதி -வர்ணம் உச்சாரணம் வாக்கு -கரண இந்திரியம்
நாக்குக்கு ரசனை ஞான இந்திரியம் /நுனியில் வாக்கு இந்திரியம் –
ஹ்ருது -தொண்டை -நாக்கு நுனி -அடி நாக்கு -சகாயம் இல்லாமல் பேசுவது -சுவையில் புத்தி போகாமல் ரசனை தெரியாமல்
அது செய்யாமல் நுனி நாக்கால் பேசி மனசில் பட்டத்தை பேசாமல் –
அதிருஷ்ட ரூபம் புண்ணியம் -கொண்டே பேசும் ஜென்மம் -அரிது அரிது மானிடர் ஆவது அரிது
பாணி -சில்ப கர்ணம்–வேலை செய்ய -அங்குலியர்க வர்த்தி விரல் நுனியில் மநுஷ்யர்களுக்கு
யானைக்கு மூக்கில் நுனியில் –துதிக்கை -/
சஞ்சாரம் பண்ணும் கர்ணம் பாதம் -காலில் -/பாம்புக்கு நெஞ்சில் இருக்கும் /பறவைகளுக்கு சிறகு -அருகால சிறு வண்டே –

மலாதி தியாக காரண இந்திரியம் பாயு -அந்த அந்த அவயவத்தில் இருக்கும் / உபஸ்தக ஆனந்தம் சிற்றின்பம் -/
இந்திரியங்கள் அணு ஸ்வரூபம் -ஸூ ஷ்மம்–ஜீவன் பர காய பிரவேசம் -ஸூ ஷ்ம இந்திரியம் எடுத்துக் கொண்டே போவார்
லோகாந்த்ர -சத்ய லோகம் இஷுவாகு போனார் இதே இந்திரியங்கள் கொண்டே போவார் –
ஸ்ருஷ்ட்டி -அவன் அவனுக்கு உண்டான இந்திரியங்கள் உடனே -பிராகிருத பிரளயம் -அனைத்தும் அழியும் வரை -கூடவே வரும் –
சரீரம் -கர்மங்கள் வாசனை மனப் பதிவுகள் ருசி கூடவே இந்திரிய ஸூ ஷ்மங்களும் கூடவே போகும் –
மஹா பிரளயம் -கரண களேபரங்கள் இல்லாமல் ஜடம் -போலே அசித் அவிசேஷமாக –
முக்தி தசை -இந்திரியங்கள் -பிராகிருதம் -போக முடியாதே -அப்ராக்ருதம் -தானே அங்கு –

இங்கே விட்டால் அழியுமா -போகாது பிராகிருத பிரளயம் வரை இருக்கும் –
இவை இந்திரியங்கள் குறைவானவர்களுக்கு போகும் –
இந்திரியங்கள் அழியாது சரீரம் அழிந்தாலும் –ஸ்த்ரீ இந்திரியம் தனி புருஷ இந்திரியம் வேறே இல்லை -கர்மத்துக்கத் தக்க படி வேலை –
ராஜஸ -சஹகாரி -கொண்டு -தாமச -அஹங்காரம் -தன்மாத்திரைகள் பஞ்ச பூதங்கள் -பூதாதி -தாமச அஹங்காரம் பெயர்
தன்மாத்ராம் -பூத ஸூ ஷ்மம் -என்றும் சொல்வர் -அவ்யகித ஸூ ஷ்ம தசை -முன் தசை -பூத உபாதானம் –
ஆகாசம் -சப்த / வாயு -ஸ்பர்சம் / அக்னி ரூப/ ஆப – ரசம் / பிருத்வி -கந்தம் /
விசிஷ்ட சப்தாதி விஷய அதிகாரணம் பூதம் –

மத்யம அவஸ்தா -த்ரவ்யம் -சப்தம் –தாமச அஹங்காரம் மாறி ஆகாசம் ஆவதற்கு முன்பு
பால் -தயிர் -நடுப்பட்ட நிலை -என்றவாறு –
அஸ்பர்சத்திவேதி தொட்டு பார்க்க முடியாத விசிஷ்ட சப்த ஆகாரத்வம் -ஆகாசம் லக்ஷணம் -காது போஷிக்கும் -சப்த மாத்திரம்
வாயுவுக்கு இரண்டு உண்டே –பிருத்விக்கு ஐந்தும் பூநிலாய ஐந்துமாய் –நின்ற ஆதி தேவனே –
சப்தம் –ஆகாசம் –ஸ்பர்சம் –கூடவே பிறப்பிக்கும் –வாயும் ரூப தன்மாத்திரை -அக்னியும் ரஸ தன்மாத்திரை –
தண்ணீரும் ரஸ தன்மாத்ரையும் பிறக்கும் -பிருத்வியும் கந்தமும் –
அவகாச ஹேது ஆகாசம் -/ நீல ஆகாசம் -பஞ்சீ கரணத்தால் –

சிலர் ஆகாசம் அஜன்யத்வம் நித்யம் என்பர் -முதலில் உண்டாகி இறுதியில் அழியும் -திட விசும்பு
த்ரவ்யம் -கால திக்கு -பிரித்து -ஸூ ரியன் கதி படி திக்கு -தனியாக கொள்ள வேண்டாம் –
திக் பிரமம் தினமோகம் துக்க வர்ஷிணி-திக்கு தெரியாத காடு
திக்கு ஸ்ருஷ்ட்டிக்கப் படுகிறது -காதுகளில் இருந்து -திக்குகளில் உள்ள லோகங்கள் என்றபடி வடக்கே குபேர பட்டணம்
இந்திர லோகம் கிழக்கே யமலோகம் தெற்கே -வருண லோகம் மேற்கே -என்றபடி
ஆகாசத்தில் இருந்து ஸ்பர்சம் -என்பர் -சப்த தன்மாத்திரை -யில் இருந்தே
தஸ்மாத் வாயு -விசிஷ்ட–ரூபம் இல்லை தொடு உணர்ச்சி உண்டே வாயுவுக்கு -ரூப சூன்யத்வம் –உஷ்ணமும் குளிர்ச்சியும் இல்லாத தன்மை
இவை நாம் உணர்வது -காற்றுடைய தன்மை இல்லை -புஷப மணம் நீரிலின் குளிர்ச்சி பாலைவன வெப்பம் -சம்யோகம் -காரணம் –
தொடு உணர்ச்சியை போஷிக்கும் -சப்தமும் ஸ்பரிசமும் -குணம் காற்றுக்கு -சரீர தாரணம் பஞ்ச பிராணன் -காற்றின் பேதங்கள்
பிராண ஹ்ருதயம் – அபாண–பிருஷ்ட/ வியான சர்வ /கண்டே உதான/ நாபி சமான/ நியமம் -ஜங்கமம்
ஸ்தாவரங்கள் -சொல்பம்-இந்த ஐந்தும்

தோல் தொடு உணர்வால் அறிகிறோம் -அனுமானம் வாதம் இல்லை
அடுத்து ரூப தன்மாத்ராம் -தஸ்மாத் தேஜா -உஷ்ண ஸ்பர்சத்வ -பாஸ்வரத்வ ரூபம் -பளபளப்பு -தளிகை ஹேது -அக்னி சூர்யன் -தேஜஸ் அக்னி சூர்யன் –
வைச்வானர அக்னி வயிற்றுக்குள் /அஹம் -ஜாடராகினி கீதை /பொருள் காண சாஷூஸ் கரணத்துக்கு உதவும் -கோட்டான் தவிர –
நன்கு வகை நெருப்பு —தீபம் -பூமியில் எண்ணெய் விறகு -அகல் மண்ஐந்தாம் சூர்யன் மின்னல் -எரி பொருள் -திவ்யம்
ஜல பார்த்திபா -ஐந்தாம் ஜாடராம் -உதரம்–மூன்றாவது
தங்க சுரங்கம் -நாலாவது -ஐந்தாம் இல்லாமல் -சுரங்கத்தில் -ஆகிய நான்கு வகை
ஸ்வர்ணம் தேஜஸ் -தொட்டால் உஷ்ணமாக இல்லையே -த்ர்வ்யாந்தரம் பிருத்வி பாகம் கூட இருப்பதால் –
சாமான்யமாக -பிரபா -பிரபாவான் -/ தேஜோ விசேஷம் ஓளி -தடை மீறி -திரோதானம் –ஸத்பாவம் அஸத்பாவம் சங்கோச விகாச தேஜோ விசேஷ பிரபா
அதுவோ -பிரபாவான் கூடவே இருக்கும் -உருவாகுவதும் அத்தாலே–த்ரவ்யமாக இருக்கும் ஒளியே -குணமா த்ரவ்யமா –

ஓளி யானது ஓளி விடும் ரூபம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாக இருப்பதால் —அதனாலே த்ரவ்யம் -குணம் என்னும் சொல்லலாம் விளக்கு ஓளி குணம்
அவயவம் கூட இருக்கும் -குண மாத்திரம் இல்லை —த்ரவ்யமாக மட்டும் இருந்தால் நிறைய வைக்க இடிக்கும் – -த்ரவ்யம் இடிக்கும் குணம் இப்படி இல்லையே –
ஞானம் -குணம் தானே ஒன்றுக்கு ஓன்று தள்ளாது -ஓளி ஜீவாத்மா -குணமாக இருப்பதால் தள்ளாது –
பிரபை விசிஷ்டம் தேஜஸ் பிரபாவான் —
தேஜஸ் சப்த ஸ்பர்ச குணம் மூன்றும் உண்டே
அடுத்து ரஸ தன்மாத்ராம் -ஜலம் முன்னால் -சீதா ஸ்பர்ஸவத்வம் நிர்க்கந்த்வத்வம் வெளிப்படையான ரசத்துடன் கூடி இருக்கும்
சிறுவாணி நீர் காவேரி நீர் வாசி உண்டே -ஆரோபம் -சுக்ல மதுர -ஆச்ரய சம்சர்க்க பேதம் -சேர்த்தியானால்
சமுத்திரம் அற்று குளத்து நீர் -நனைத்தல் -பிண்டீகரணத்துக்கு உபயோகம்
கந்த தன்மாத்ராம் -தஸ்மாத் பிருத்வி -விசிஷ்ட கந்த ரசம் உடன் -உஷ்ணம் குளிர்ச்சி இல்லாமல் இருக்கும் —
விசித்திர கந்த ரஸ -மற்ற பூதங்கள் சேர்த்தியால் -மனஸ் மூக்கு போஷிக்கும் மண் வாசனை
ஐந்து குணங்கள் -தாரண ஹேது –

இனி தமஸ் -இருட்டு என்பதும் த்ரவ்யம் -தனி த்ரவ்யம் -வெளிச்சம் இன்மை என்று மட்டும் இல்லை -நீலம் -கறுப்பு வர்ணம் -பிருத்விக்குள் சேர்க்கப் பட்ட த்ரவ்யம் –
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் -இருள் செறிந்து -போகும் வரும் -பாதிக்கப் படாமல் –
பஞ்சீ கரணம் -அடுத்து -கலப்படம் –பூதம் -இரண்டாக பிரித்து -ஒரு பாதி அதில் -மீது பாதி நான்காக – 1 /8 -மற்ற பூதங்கள் உடன் கலந்து –
பாதி விடப்பட்டதை அந்த சப்தத்தால் -சொல்லி -அர்த்தாந்தரம் ஸூ பாகம் -பர பாகம் அல்பம் –
தெரிவித் கரணம் -பஞ்சீ காரணத்துக்கு தேஜோ பந்தனம் தேஜஸ் அப்பு அன்னம் -பிருத்வி -மஹான் சேர்த்து சப்த்தீ கரணம் என்றும் சொல்வார் –
சரீரம் -லக்ஷணம் -சேதனனை குறித்து -தாங்கப் பட்டு ஏவப்பட்டு -சேஷத்வம் உடைமை அப்ருதக் சித்தம்– நான்கும்-
ஆதேயம் விதேயம் சேஷத்வ நியமையதி அப்ருதக் சித்தம் –
உடன் மிசை

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ் வார்த்தே தாரயித்தும் நியந்தும் ச சக்யம் –
ஈஸ்வர ஞானம் -வ்யதிரிக்த அனைத்தும் சரீரம் என்றுமாம் -அவனையும் அவர் ஞானத்தையும் தவிர –
சேஷ்டை செய்யும் -சரீரம் என்பர் -அகல்யை கல் -சேஷ்டை இல்லையே
இந்திரிய ஆஸ்ரயம் சரீரம் என்பர் ஆனால் பரீக்ஷித் கரிக்கட்டை
போக ஆயதனம் சரீரம் என்பர் ஆனால் -சரி இல்லை
நாம் சொன்ன லக்ஷணம் பொருந்தும்
சரீரம் த்விதம் நித்யம் அநித்தியம்
நித்யம் -த்ரிகுண த்ரவ்யம் -பிரகிருதி -கால ஜீவ சுபாஸ்ரயமான ஈஸ்வர சரீரம் -அவன் திவ்ய மங்கள விக்ரஹமும் நித்யம்
நித்ய ஸூரிகள் எடுத்துக் கொண்ட வடிவம் நித்யம்
அநித்தியம் -அகர்ம க்ருதம் -கர்ம க்ருதம் த்விதம் -மஹான் அநித்தியம் -பிரகிருதி நித்யம் –
மஹான் அஹங்காரம் ஆனது அகர்ம க்ருதம் -அநித்யமாக இருந்தாலும்
ஈஸ்வரஸ்ய -இச்சா க்ருஹீதாம் –நித்யர்களும் -அகர்ம க்ருதம் –
கர்ம க்ருதம் த்விதம் – ஸ்வ சங்கல்ப ஸஹ க்ருதம் / கேவல கர்ம சரீரம் –
சங்கல்பத்தால் இல்லாமல் கர்மத்தால் நாம் -சவ்வ்பரி -50-சங்கல்பத்தால் கொண்ட வடிவு
மாந்தாதா பெண்களை கல்யாணம் -எல்லாம் கர்ம க்ருதம் -அநித்தியம் –

ஸ்தாவர ஜங்கம த்விதம்
தேவ திரியக் மனுஷ்ய நராகி பேதாத்
விதை -வியர்வை முட்டை வெடித்து -பணி குடம் உடைந்து
அயோநிஜ –யோனி சம்பந்தம் இல்லாத -சீதை ஆண்டாள் முதல் ஆழ்வார்
அண்டம் -பஞ்சீ கரணம் -சமஷடி ஸ்ருஷ்ட்டி -பனை ஓலை குண்டலம் -அவஸ்தாந்தரம் போலே பிரகிருதி மஹான் அஹங்காரம்
-இந்திரியங்கள் பூதங்கள் -வெவ்வேறே நிலைகள்
சேனை -காலால் படை குதிரைப்படை யானைப்படை போலே
வானம் மரங்கள் போலே -பூர்வ அபர சம்பந்தம் -அவஸ்தா பேதங்கள் -கார்ய காரண பேத வியவஹாரம் -மண் குடம் போலே
விஜாதீய அவஸ்தை -தத்வாந்தரம் பிருத்வி வரை -பிரகிருதி தொடங்கி -24–தத்வங்கள் இப்படி-
பரமாணு காரண வாதம் நிரசிக்கப் படுகிறது -ப்ரஹ்மமே ஏவ காரணம் -பிரக்ருதியை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் மஹான் –
/ஆகாசத்தை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே -/ பாலன் யுவா -திருமேனி மாறலாம் -போல
காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் -மண்ணே காரியமும் காரணமும் போலே —-50-கோடி யோஜனை அண்டம் –

———————————————-

உடல் மீசை உயிர் எனக் கறந்து எங்கும் பரந்துளன் -யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -சர்வாத்மனா ஸ்வார்த்தே தாரயிதும் நியந்தும் -சரீர லக்ஷணம் –
ப்ரக்ருதி பற்றி பார்த்து வருகிறோம் -த்ரவ்யத்தில் ஆறில் முதல் இது
பிரகிருதி முதலானவை எல்லாம் -போக்யம் போக்ய உபகரண போக ஸ்தானங்களாக இருக்கும் -ஜகத்துக்கு -ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கு
பாக்யம் விஷயங்கள் – உபகரணம் கண் காத்து -ஸ்தானம் -14-உலகங்கள் கொண்ட -அம் கண் மா ஞாலம்
அண்டம் -இமையோர் வாழ் தனி முட்டை –பிரகிருதி த்ரவ்யம் -பஞ்சீக்ருத பஞ்ச பூதங்களால் செய்யப் பட்டு –விளாம் பழம் போலே –நிறைய விதைகள் உள்ளே போலே –
பத்மகாரம் பூமி -/ கர்ணீகாரம் மொட்டு போலே மேரு -தலை கீழே வைத்த ஆணி போலே /தக்ஷிணம் -தெற்குத் திசையில்
நடுவில் ஜம்போதீபம் -பாரத வர்ஷம் -மூன்று இடங்கள் -தெற்கு கிம் புருஷ ஹரி வர்ஷங்கள்
வடக்க ரம்யகம் குறு/ பத்ராக்ஷம் /ஹிந்து மாலை மேற்கு
மத்யே இலா வருஷம் -நவ வருஷம் -லஷ்ய யோஜனை விஸ்தீரணம் 1 – யோஜனை -10-மைல் –
அதே அளவு உப்புக்கு கடல் சூழ /அடுத்து -பிலாஷா தீபம் -இரட்டிப்பு / விஷூ சமுத்திரம் கருப்பஞ்சாறு அதே அளவு /
சால்மலித்தீபம் அடுத்து -ஸூ ரா கல்லு சமுத்திரம்
குசா தீபம் நெய்யால் / கிரௌஞ்ச
சாக தீபம் ஷீராப்தி /புஷ்கரம் தீபம் வளையல் போலே -இவை -மானஸரோத்தரம் பர்வதம் -சுத்த தண்ணீரால் சூழப் பட்டு
அடுத்து அடுத்து இரண்டு மடங்கு –
ஒன்பது / ஐந்து / ஏழு /கடையில் இரண்டு வர்ஷம்
பொன் மயமான பூமி சூழ்ந்து -லோலாலோகம் பர்வதம்
தமஸ் / கர்த்த உதகம் அண்டகடாக்கம் -அண்டானாம் சஹஸ்ரானாம்
சப்த லோகம் -அதல -பாதாள எழும் கீழே -21-நரகங்கள் பாப அனுபவ தேசம் -ரூரரோ கிருமிபீடம் போஜனம் லாலா பக்ஷம் -போன்றவை
மேலே -ஒரு லக்ஷம் யோஜனை ஸூ ர்யன் -புவர் லோகம் -மேலே சந்த்ர மண்டலம் /
நாஷ்த்ர -புதன் -வெள்ளி செவ்வாய் வியாழன் சனி சப்த ரிஷி மண்டலம் துருவ லோகம் -இது வரை சுவர் லோகம்
சதுர் தசை லக்ஷம் யோஜனை -மக்கர் லோகம் / ஜன லோகம் இரண்டு / தபோ நான்கு / ஸத்ய லோகம் / தாமஸ் / கார்த்த்தோதகம் அண்டகடாக்கம் –
குருக்கும் நெடுக்கும் -50–கோடி யோஜனை -/ -கோடி யோஜனை பெரிசு ஓடு /ஏழு உறைகள்-/பஞ்ச பூதம் மஹான் அஹங்காரம் -10-மடங்கு பெரிசு ஒவ் ஒன்றும்
தச குனித்த ஆவரண சப்தகம் –பல அண்டங்கள் -லீலா விபூதி கால் பகுதி –நித்ய விபூதி முக்கால் பங்கு –உபய விபூதி –
நீர் குமிழி போலே ஒவ் ஒரு அண்டமும் உருவாக்கி -/ அத்வாரகை ஸ்ருஷ்ட்டி -அப்புறம் சத்வாரகை ஸ்ருஷ்ட்டி /
புராண ரத்னம் ஸ்ரீ விஷ்ணு புராணம் விஸ்தாரமாக சொல்லி -இப்படியாய் பிரகிருதி அதிகாரம் முற்று பெரும்

————–

சேதனம் அசேதனம் -த்ரவ்யத்துக்குள் -/ சேதனம் -ஜீவன் ஈஸ்வரன்
அசேதனம் நான்கு -பிரகிருதி காலம்–தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் –நித்ய விபூதி
ஜடம் அஜடம் என்றும் பிரித்து -பிரகிருதி காலம் / தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் தானே பிரகாசிக்கும் –
தனக்கு பிரகாசிக்கும் -ஞானம் -ஜீவன் ஈஸ்வரன் -நான் நான் என்று தெரியும் -தர்ம பூத ஞானத்துக்கு நான் ஞானம் தோன்றாதே அசேதனம் அன்றோ
தனக்கு தானே பிரகாசிக்கும் ஜீவனும் ஈஸ்வரனும்
அசேதனம் ஜடம் பிரகிருதி காலம்
அசேதனம் அஜடம் –பராக்கு -தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் –
சேதனம் அஜடம் -பிரத்யக் அர்த்தம் –
ஐந்தாவது -காலம் பார்ப்போம் -சுருக்கம் -அசித் விசேஷம் -/ குண த்ரய ரஹிதம் -ஜடம் -தானே பிரகாசிக்காது –
/காலையில் நமக்கு சத்வ குணம் கூடி இருப்பது கால தன்மையால் இல்லை –
நித்யம் –விபு -நீக்கம் அற நிறைந்து இருக்கும் -தானும் மாறி தான் எத்தை மூடி இருக்குமோ அத்தையும் மாற்றும் –
பூத பவிஷ்யத் வர்த்தமானம் த்ரிவிதம் -அகண்ட காலம் -அகண்ட காவேரி உண்டு கண்ட காவேரி இல்லை
-பெரிய திருவடி உண்டு சிறிய திருவடி இல்லையே அது போலே
அகண்ட காலம் -/ சகண்ட காலம்
யுகபத் -ஷிப்ரா விரைவாக நீண்ட -சட்டு -வியாபதேசம்
நிமிஷ –ஸம்வத்ஸராதி–வியாபதேசம் –
கலா முஹூர்த்தம் /
மாசம் ஒரு தினம் பித்ருக்கள் /அம்மாவாசை மத்தியானம் /
சம்வத்சரம் தேவர் தினம் -உத்தராயணம் பகல் பொழுது -தஷிணாயணம் இரவு -சதுர் யுகம் -12000-தேவ வருஷம் -4320000-நம் வருஷம்
கிருத -4000-/–2000-யுக சந்தி /இப்படி -4 /3 /2 /1 /-சந்திகள் இரண்டும் கூடும்
கலியுகம் கிருத யுகம் நடுவில்-500 -இரண்டு சந்நிதிகளும் கூடுமே –
தர்மம் பூர்ணம் நான்கு கால்கள் / கால் கால் உடைந்து த்ரேதா யுகம் /த்வாபர / கலி யுகம் /சதுர் யுக சகஸ்ரம் பிரம்மாவுக்கு பகல் -அதே போலே இரவு /
14 மனுக்கள் பகல் பொழுதில் -71-சதுர் யுகம் / சப்த ரிஷிகள் இந்த்ரர்கள் மாறுவர் -இந்திரன் காலம் -71-சதுர் யுகங்கள்
ப்ரம்மாவின் கால கணக்கால் -100-வருஷம் / கால தத்துவத்தின் ஒரு துளி
நித்ய நைமித்திக பிராகிருத பிரளயங்கள் கால அதீனம்–ஜீவன் மரணம் -நித்ய பிரளயம் / லயம் -சேர்த்தால் பிரளயம் நன்கு சேர்த்தால் /
நைமித்திக்க —பிரம்மா பகல் முடிந்து -மூன்று லோகங்கள்
இரவு வரை அழிந்தே இருக்கும்
அடுத்த காலையில் ஸ்ருஷ்டி -தினப்படி காலையில் ஸ்ருஷ்டிக்கும் வேலை –
அவாந்தர பிரளயம் என்றும் இதற்க்கு பெயர்
மூன்று லோகம் இல்லாமல் -மகர் லோகம் குடி பெயர்ந்து மேலே போக -மீண்டும் ஸ்ருஷ்டிக்கு பின்ப திரும்பி வருவார் –
உத்தர உள் திரை வீதி போலே -அங்கும் –
நைமித்திக்க -அக்ருதகம்-அழியாத -/ க்ருதகம் கீழ் மூன்றும் -/ க்ருதாக்ருதாக மகர் -மூவுலகம் என்றும் ஏழையும்
பிராகிருத -பிரளயம் -பிரம்மாவுக்கு -100-வருஷம் கழிந்த பின்பு –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -மண் என்றது ஸத்ய லோகம் வரை -பிராகிருத பதார்த்தங்கள் அழிவதால் பிராகிருத பிரளயம்
பிருத்வி –அக்னி -காற்று -ஆகாசம் -பூதாதி தாமச -மஹான் -பிரகிருதி -ப்ரஹ்மம் உடன் ஒன்றி கிடைக்கும் -காலம் தான் தூண்டும்
அனுக்ரஹத்தால் ஸ்ருஷ்ட்டி -மீண்டும் -கால தத்வம் உந்த –
ஆத்யந்த்திக்க பிரளயம் -தனி ஜீவனை பொறுத்து -நித்ய பிரளயம் போலே -இதில் மோக்ஷம் -அதில் திரும்ப பிறப்பான் -ஆத்யந்திகம் –
அகண்ட காலம் காரணம் / ச கண்ட காலம் காரியம் -நிமிஷம் இத்யாதி –
அகண்ட காலம் நித்யம் / ச கண்ட காலம் அநித்தியம் /
கிரீடா -விளையாட்டுக்கு கருவி -லீலா விபூதியில் பகவானும் காலத்துக்கு உட் பட்டே கார்யம்
பெருமாள் -11000-/ கண்ணன் -125-/ நரசிம்மன் -1-முஹூர்த்தம்
நித்ய விபூதியில் காலம் நடமாடாதே
பகவான் காலத்தை மாற்றுவார் அங்கு -இங்கே காலமே பிரபு -/இங்கு நியமிக்காமல் பேசாமல் இருப்பார்
அங்கு இதுக்கு அப்புறம் அது உண்டே -திருவாராதனம் ஆறு ஆசனங்கள் உண்டே -அப்புறம் உண்டா -அத்தை ஒத்து கொள்ள வேண்டும்
-அது எவ்வளவு காலம் என்பது இல்லை -இங்கே காலம் சொல்வதை அங்கே பகவான் -விஷ்வக் சேனர் கை பிரம்பு –
காலத்துக்கு ஸ்வாதந்த்ரம் இல்லை அங்கு -கேசித் சிலர் காலம் இல்லை என்பர் -வேறே சிலர் மஹான் தமோ குணம் தான் காலம் என்பர்
சாஸ்திரம் விரோதிக்கும் -பிரத்யக்ஷம் விரோதிக்கும்
காலம் ஆறு இந்த்ரியங்களால் அறியலாம் -கண்ணால் / காதால் /மனசால் /
அநுமேய வாதி நிராசனம் -இருக்கிறது என்று அறிகிறோம் -தப்பு பிரத்யக்ஷத்தால் அறிவோம்

——————–

அடுத்து நித்ய விபூதி -ஆறாவது -அவதாரம் பார்ப்போம்
த்ரவ்யம் / அசேதனம் / அஜடமாக / பராக்காக இருக்கும் -பிறருக்கு ஒளி விடும்
சுத்த சத்வம்–நித்ய விபூதி /தர்ம பூத ஞானம் -சாதாரண –பொதுவாக லக்ஷணம் -பராக்காகவும் அஜடமாகவும் இருக்கும்
சுத்த சத்வம் –மிஸ்ர சத்வம் இல்லை –தூ மணி மாடம் தோஷமே இல்லை / துவளில் மா மணி -தோஷம் கழிந்த போலே
த்ரிகுண த்ரவ்யத்தில் மாறு பட்டு இருக்கும் -பிராக்ருதிக்கு அப்பால் -அப்ராக்ருதம் -சத்வம் உடையதாய் இருக்கும் –
வேறு பட்ட -தான் தனித்து சுத்த சத்வம் -கர்மங்கள் அடியோடு அழிந்த தேச விசேஷம் –
எல்லை கோடு-சுத்த சத்வ நித்ய விபூதி –உஊர்த்வ பிரதேசம் ஆனந்தம் -மேல் பக்க வாட்டு எல்லை இல்லை -கீழ் எல்லை லீலா விபூதி
அசேதனம் -ஆனந்தமாக -ஹிரண்மய -பரம வ்யோமம் -அந்தமில் பேரின்பம் -தெளி விசும்பு நாடு
ஆனந்தம் பட ஞானம் -இருந்தால் சேதனம் ஆகுமே -ஞானம் இல்லாமல் ஆனந்தம் எப்படி -ஆனந்த கந்தம்-சக்கரை பொங்கல் சாப்பிட்டால் எனக்கு ஆனந்தம் –
ஆனந்தாவாஹத்வாத் என்றபடி
ஐந்து உபநிஷத்துக்களால் செய்யப் பட்டது -அப்ராக்ருதம் -பஞ்ச பூதங்கள் இல்லை -அங்கும் அக்கார அடிசில் வேண்டுமே
சப்த சக்தி ஸ்பர்ச சக்தி உண்டு பிராக்ருதமாக இருக்காது -சுத்த சத்வமாக இருக்குமே -பஞ்ச சக்தி மயமாக இருக்கும்
ஈஸ்வரஸ்ய -நித்யானாம் முக்தானாம் -ச ஈஸ்வர சங்கல்பத்தால் -மூவருக்கும் போக்கிய போக உபகரணம் போக ஸ்தானம்
பாக்யம் -ஈஸ்வர திவ்ய மங்கள விக்கிரகம்
உபகரணம் -சந்தனம் குசுமம் வஸ்திரம் பூஷணம்
ஸ்தானம் கோபுரம் மண்டபம் திரு மா மணி மண்டபம் -தடாகம் –
நித்ய இச்சா சித்தானி -சங்கல்பத்தால் -இங்கு கர்மாதீனத்தால் –
முக்தர் -சரீரம் -பகவத் சங்கல்பத்தால் -பித்ருக்கள் நினைவு ஒரு வேளை வந்தால் -அங்கு வருமோ -அப்படி வந்தாலும் –
ஸ்ருஷ்டித்து வாசலில் பார்க்கலாம் சங்கல்பத்தால் -உபநிஷத் சொல்லுமே –
அதுக்கும் ஈஸ்வர சங்கல்பமே காரணம்
பல சரீரம் கொண்டு கைங்கர்யம் செய்யலாம்
வ்யூஹ -சுத்த சத்வம் /வைபவமும் சுத்த சத்வம் தான் /
அதனால் தான் ஈம சடங்கு இல்லை -வைகுண்ட கமனம் -ஆழி எழ சங்கும் எழ -போலே
லீலா மண்டபத்தில் அப்ராக்ருத தத்வம் -ஜீவனும் ஈஸ்வரனும்
ராம கிருஷ்ண அவதார திருமேனி
ஆகமம் படி பிரதிஷடையும் அப்ராக்ருதம்
அர்ச்சாவதார -அத்ர ஆவிர்பவதி -ஈஸ்வர சங்கல்பத்தால் என்றபடி
பிராகிருத பூமியில் அப்ராக்ருதம் எப்படி பொருந்தும் சங்கை பட வேண்டாம்
முக விகாச கைங்கர்யத்துக்கு சரீரம் கொண்டு -வசந்த உத்சவம் -போலே -வேஷ பரிக்ரஹம் -திரு முகம் மலர –
ஷாட் குன்யா பிரகாசகம் ஞானம் பலம் வீரம் ஐஸ்வர்ய சக்தி தேஜஸ்
திவ்ய மங்கள விக்ரஹ குணம் நித்யம் நிரவத்யம் நிரதிசயம் ஓவ்ஜ்ஜ்வல்யம் ஸுந்தர்யம் ஸுகந்த்யம் ஸுகுமார்யம் லாவண்யம் யவ்வன
-நித்ய யுவ குமாரா -யுவதிச்ய குமாரிணி/மார்த்தவ ஆர்ஜவம்
திவ்யம் -அப்ராக்ருதம் / மங்களம் –
திருமேனியும் வியாபிக்கும் -ஜகம் முழுவதும் –
அஜடம் –ஸூ யம் பிரகாசம் / நித்ய விபூதி -சுத்த சத்வம் -பர்யாயம் –தர்ம பூத ஞானம் –
சுத்த சத்வம் உபாஉபாஸிக்க நமக்கும் மிஸ்ர குணங்களே வரும்
திரு மேனியும் சுத்த சத்வம் –முக்தனுக்கு சரீரம் இல்லை -சுருதி –கர்மம் காரணம் இல்லை -பகவத் சங்கல்பம் அடியாகவே –
நம்மாழ்வார் -கர்மம் கழித்தே பகவத் சங்கல்பத்தாலே இங்கே இருந்தார் –
அப்ராக்ருத சரீரத்திலும் இந்திரியங்களும் நித்யம் -அப்ராக்ருத இந்திரியங்கள் -சுத்த சத்வம் / முக்குணம் அற்று காலம் இருக்கும்
இங்கு இந்திரியங்கள் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து உண்டான –உருவான நாளும் உண்டு அழியும் நாளும் உண்டு
முக்தர்களுக்கு அங்கு -அப்ராக்ருதம் -பகவத் சங்கல்பத்தாலே -நித்யம் இவை –
உத்பத்தி ஆகாதே -நித்யர்கள் -என்று பிறந்தார் இல்லையே -படைக்கப் பட்டவர்கள் இல்லை என்றால்
பகவத் அதீனம் எப்படி -நித்ய –சங்கல்பத்தால் நித்யர் என்றபடி –
அவஸ்தா பேதம் மூலம் வராமல் -அங்கு -திருமேனி உண்டு -அழியாத இந்திரியங்கள் –
யாதவ பிரகாசர் -பிரகிருதி ஏக தேசம் வைகுண்டம் என்பர் -பிராகிருதம் இல்லையே –சப்த ரூப கந்த -ஆசிரயத்வாத் ஆகாசமும் இல்லை –
பரமாகாசம் -பரம வ்யோமம் -பர்யாய சப்தம் ஞானமாக இருந்தால் -தானே பிரகாசிக்கும் –ஞானம் உடையதாய் இருந்தால் –
ஞானம் தாம் அண்டியவரை தெரிய வைக்கும் தனக்கு தெரியாதே –ஆத்மா ஞானமாக இருப்பதால் ஸூ யம் பிரகாசிக்கும் –ஞான மாயம் -ப்ரத்யக்
அஸ்திர பூஷணாத் அத்யாய யுக்தம் -சர்வ அபாஸ்ரயம் –தாங்கும் –
வனமாலை கௌஸ்துபம் இத்யாதி -24-தத்வங்கள்
புருஷன் கௌஸ்துபம் நீல நாயக கல் -/பிரகிருதி ஸ்ரீ வத்சம் மறு ரூபத்வம் /மஹான் கதை / சாத்விக அஹங்காரம் சங்க ரூபம் /
தாமச அஹங்காரம் சார்ங்கம் / ஞானம் கடக்கம் / அஞ்ஞானம் உறை/
மனஸ் சக்கரம் / ஞான இந்திரியம் கர்மா இந்திரியம் சரங்கள் / ஸூஷ்மங்கள் -5- பூதங்கள் 5 -ஆகிய -10–வைஜயந்தி -வனமாலை /
நித்ய விபூதி நாலாக– ஆமோத-ப்ரமோத – சம்மோத –வைகுண்ட -ஆனந்த நிலை -பார்க்கும் -அடைந்து -அனுபவித்து -தக்க வைத்து
அளவில்லா –த்ரிபாத் விபூதி /பரம பதம் /பரம வ்யோமம் /பரமாகாசம் / அம்ருதம்– / அப்ராக்ருத /ஆனந்த லோகம்
/வைகுண்ட –அயோத்யா -தகர்க்க முடியாத -பர்யாய சப்தங்கள்
துவாதச ஆவரண -மதிள்கள்–/ சப்த மதிள்கள் சப்த ஆவரணம் -ராமானுஜ நூற்றந்தாதி செவி சாய்த்து சித்தரை வீதி புறப்பாடு -ஏழாவது வீதி
-நால் சந்தியில் மட்டும் வாத்யம் –
அநேக கோபுரங்கள் மணி மண்டபம் -திவ்ய ஆலயம் -ஆனந்தம் பெயர் உடன் -உள்ளே ரத்ன மயமான சபா -திரு மா மணி மண்டபம் -நடுவில்
ஆயிரக்கால் மண்டபம் -தேஜோ மயம் -தர்மாதி பீடம் -எட்டுக்கால் -தர்மம் அதர்மம் -ஞானம் அஞ்ஞானம் / வைராக்யம் அவைராக்யம் / ஐஸ்வர்யம் அஐஸ்வர்யம்
அரவரச –அமர்ந்த பெருமாள் -விஜயாசன பெருமாள் போலே -இருந்த திருக் கோலம் -ஆயிரம் பணம் -தேஜோ மயம்
திவ்ய ஸிம்ஹாஸனம் –மடியில் -அஷ்ட தள தாமரை சாமரம் வீச -மீண்டும் ஆதி சேஷம் படுக்கை –அநந்தமான பகவானை தனக்குள் அனந்தப்படுத்தி
வாயால் விளக்க முடியாத தெய்விக திவ்ய மங்கள விக்ரஹம் –

மேலே ஏழாவது தர்ம பூத ஞானம் -ஜீவ பரர்களுக்கும் இருக்கும் -தர்மமாக இருப்பதால் -பூ சத்தாயாம்-என்றபடி
விளக்குக்கு ஓளி தர்மம் போலே தர்மமாக பண்பாக ஞானம் இருப்பதால் -இருக்கு என்பதே பூத சப்தம் தர்மமாக இருக்கும் ஞானம் என்றபடி
கர்மங்களால் சங்கோசம் ஜீவனுக்கு -கல்லு மண் இல்லை என்னும் அளவு / செடி கொடி / மீன் / பக்ஷி / மிருகம் / மனிஷ குரங்கு /
மனுஷன் / ரிஷி / தேவர் / நான்முகன் இத்யாதி -அனைவருக்கும் சங்கோசம் உண்டே -கர்மம் விலக வெளிப்படும் -புதிதாக உண்டாக்க வேண்டாம் —
ஞான விகாசம் -அடைந்து நான் உன்னை அன்றி இலேன் -லக்ஷணம் சொல்லி -புத்தி என்பதே தர்ம பூத ஞானம்
-1-சுயம் பிரகாசத்வம் -ஜீவனுக்கு தானே பிரகாசிக்கும் -ஞானத்துக்கு வேறே உதவி வேண்டாம் –2-அசேதன த்ரவ்யம்–பிரத்யக்-கிடையாது -பராக் -பிறர்க்கு
-/3- ச விஷயத்வம் பொருளை அறிவிக்கும் -பொருளை -கல் மணி புத்தகம் உடையதாக இருக்கும்
த்ரவ்யத்துக்கு குணம் போலே -ஸூ ர்யனுக்கு பிரகாசம் போலே விளக்கு ஓளி போலே ஆத்மாவுக்கு தர்ம பூத ஞானம்
இது -விபுவாக இருக்கும் -ஜீவாத்மா அணுவாக இருந்தாலும் -இதனாலே உடம்பில் எங்கு வலித்தாலும் உணர்கிறோம் -பர காய பிரவேசம் -பர சரீரம் ஸவ்ரி போலே
ஞானம் விபு -தனக்கு ஓளி விடாமல் தானே பிரகாசிக்கும் –
அர்த்த பிரகாசோ புத்தி -பொருளைக் காட்டும் -ச விஷயத்வம் பொருளை கிரஹிக்கும்-
ஸர்வதா நித்யம் -ஈஸ்வரன் -நித்யர்களுக்கு ஸர்வதா நித்தியமாக விபுவாக இருக்கும்
பத்தர்களுக்கு மூடப்பட்டு இருக்கும் -/ முக்தர்களுக்கு மூடப் பட்டது விலகி –
ஞானம் நித்யம் என்றால் ஞானம் வந்தது என்பது என் என்னில் -ஞான சங்கோச விகாச அவஸ்தைகள் என்றபடி
இதுவே ஞானம் நஷ்டம் உத்பத்தி -ஆத்மா பிறப்பு இறப்பு சரீரம் கொள்வதும் விடுவதும் போலே
ஸத்கார்ய வாதம் -இருப்பதில் இருந்தே உருவாகும் -இருக்கும் நிலை மாறி என்றவாறு –
ரத்னம் ஓளி -சேறு மூட -விலக்கி- ஓளி ஊட்ட வேண்டாமே -கிணறு -வெட்ட நீர் கிடைக்குமே -அதே போலே ஆத்மா ஞானம் -கர்மா விலக வெளிப்படும்
பிரகாசத்துக்கு வரும் -நித்யம் -ஞானமும் ஜீவனும் –
ச கர்த்ருக்தம் -ச கர்மகம்–விளக்கு -விளக்கை -பிரகாசிக்கும் -ஞானத்துக்கு கர்மா விளக்கு –ஞானம் ஆஸ்ரயமாக இருப்பர்ர்க்கு காட்டிக் கொடுக்கும் —
ஞானம் உருவாகும் பொழுதே கர்த்தா கர்மம் இரண்டும் இருக்குமே -இவர் இவர் தானே ஏற்படுவதே ஞானம்
யாருக்கு ஞானம் கர்த்தா – எதை பற்றி -கர்மம்
காம் ஞானாமி கடம் -தீபம் -தீபம் விஷயம் கர்த்தா –விஷயம் -அஹம்-கூடியே தான் இருக்கும் இரண்டும் இல்லாமல் இருக்காதே –
நாதமுனிகள் -வேகம் நுண்ணியதாய் லகுவாக இருக்கும் -ஞானம் லக்ஷணம்
பிரயாணம் -ஆத்மா இடம் இருந்து -ஞானம் மனஸ் கண் கடம் -ஊடுருவி போக முடிந்தால் -மேலும் போகும் -கிரஹித்து கண்ணுக்கு மனஸ் ஆத்மாவுக்கு –
தோல் துருத்தி –அழுத்தி -காத்து -நெருப்பு –ஞான பிரசரன த்வாரங்கள் இந்திரியங்கள் -பொருளுக்கு -சம்பந்தம் -சன்னிகர்ஷண இந்திரிய ஞானம் –
சுருக்கம் விரிவு கமனம் உண்டே / சங்கோசம் விகாசம் –
த்ரவ்யம் குணம் –மணம் ஓளி போலே குணம் –ஞானம் ஆத்மாவுக்கு குணம் -/ த்ரவ்யம் -தசா அவஸ்தைகள் உண்டே
மாறுதல் -சுருக்கம் விரிவுகள் -கமனம் -கிரியை -அதனால் த்ரவ்யம் –
விளக்கு தன்னையும் காட்டி மற்றவற்றையும் காட்டுவது போலே -ஞானம் –தனக்கு காட்டாது -சுயம் பிரகாசம் -தனக்கு பிரகாசிக்காது –
குத்து விளக்கு -தன்னை தானே வெளிப்படுத்தும் -பிராட்டி பற்ற வேறே சக காரி வேண்டாம் -அவனை பிரகாசப் படுத்த அவள் வேண்டுமே
தண்ணீர் வெந்நீர் விளாவ வேண்டுவது போலே -நப்பின்னை நங்கை திருவே -துயில் எழாய்-வியாக்யானம்
விளக்கு –என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று என் ஞானம் சொல்லாது அனுமானத்தால் -சொல்கிறோம்
எனக்கு விளக்கு என்று அறிவிக்கும் ஞானம் அவருக்கு அறிவிக்காது –
சர்வ ஞானம் சுத ஏவ பிரமாணம் -எல்லா ஞானமும் உண்மையான ஞானமே -கானல் நீர் போலே பொய் மாயம் இல்லை
முத்து சிப்பியை வெள்ளி என்று பிரமிப்பதும் உண்மை -கொஞ்சமாவது சாத்ருசம் இருப்பதால் –
இங்கு ஒரு பொருள் உள்ளது -வெளிச்சம் சரியாக இருந்து -எனக்கு நன்றாக உணர்வும் இருந்தால் சரியாக உணர்கிறோம் –
சர்வ ஞானம் பாரமாதிகம் -இதனால் -பிரமம் ஸ்தலம் -/ பிரேமா புத்தி -பிரேமம் அன்பு காதல் / ப்ரஹ்மம் /
விப்ரபத்தி -சூயம் பிரகாசம் -சம்வித் -ஞானம் பர்யாயம் -இத்துடன் இந்த பொருள் என்று காட்டும் ஞானம் -இது தீபம் -தனக்கே அதீனமான செயல் இந்த விவகாரம்
வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் —
அர்த்தம் பொருள் தீபம் –தீபம் தீபம் அறிய இந்திரியம் எதிர்பார்க்கும் –சஜாதீயம் எதிர்பார்க்காது விஜாதீயம் எதிர்பார்க்கும்
கண் விஷயத்தை எதிர்பார்க்கும் –விஜாதீயம் எதிர்பார்க்கும் -இங்கும்
தீபம் -இருட்டைப் போக்கி –விஷயத்தையும் இந்த்ரியத்தையும் எதிர்பார்க்கும் -குடம் இங்கே உள்ளது அறிய –
சஜாதீயம் எதிர்பார்க்காமல் -விவகாரம் இவை எல்லாம் -மற்று ஒரு ஞானம் எதிர்பார்க்காமல் -காட்டும் தர்ம பூத ஞானம் -தன் அதீன செயலையே எதிர் பார்க்கும்
விஜாதீயத்தை தான் எதிர்பார்க்கும் -முன்பு காட்டியது படி
விஷயமும் கர்த்தாவும் தானே எதிர்பார்க்கும்
கண் -பார்க்க -வெளிச்சம் வேண்டும் இரண்டுமே தேஜஸ் தானே என்னில் -கண் வெளிச்சத்தினால் உண்டானது இல்லை போஷிக்கப் படும்
ஞானம் க்ஷணிகம் புத்த மத நிரசனம் மூன்று ஷணங்கள் நையாயிக நிரசனம் /ஞானமே ஆத்மா / மாயாவதி நிரசனம் / ஜகம் மித்யா -/
மாற்று ஒன்றினால் நையாயிக மதம் நிரசனம்
ஸ்தம்பம் -தாரையாக ஞானம் ஒரே ஞானம் -மயக்கமாக –தூங்கும் பொழுது -ஞானம் என்ன ஆகும் —
நெருப்பு -மூட தஹித்வ சக்தி இல்லாமல் -/ ஞானம் தூங்கும் பொழுதும் உண்டு -தமோ குணம் மூட -வெளிப்புறம் வராமல்
மயக்க மருந்து —நினைவு இல்லாமல் -தமோ குணம் கூடி –
ஞான திரோதானம் -தமஸ்–/பும்ஸவாதி பால்யத்தில் மறைந்து யவ்வனத்தில் வெளி வருவது போலே
ஞானம் -குணம் / த்ரவ்யம் -முன்பே பார்த்தோம் -ஒரு பொருளுக்கே குணம் த்ரவ்யம் -உண்டே
அவஸ்தா -த்ரவ்யம் -சங்கோசம் விகாசம் இருப்பதால் /சார்ந்தே இருப்பதால் குணம்
குண பூதா புத்தி -தர்ம பூத ஞானம் -சம்யோக –
முத்த ஞானம் -யுகபாத் அனந்த தேச சம்யோகம் உண்டு -சங்கல்பத்தாலே பித்ருக்களை உத்பத்தி பார்க்கலாம் –
ஞானம் மதி -பிரஞ்ஞா -சம்வித -தீ -மனீஷா -சேமுஷீ -மீதா – புத்தி பர்யாயம்
உபாதியால் -சுக- துக்க –அனுகூல விஷய ஞானம் சுகம் / பிரதிகூல்ய ஞானம் துக்கம் /
இச்சா துவேஷமும் -ஞான விசேஷங்கள் தானே /பிரயத்தனம் -இதுவும்
ஞானம் தவிர்ந்த வேறு ஓன்று சுகம் இல்லை -ஸ்மரணம்-நினைவும் முன்பு உள்ள ஞானம் –
பார்த்து நினைப்பது / பார்க்காமல் நினைப்பது –ஸ்மரணம் –பிரத்யபிஞ்ஞா -அறிவின் நிலைகள் -ஞானம் விசேஷநிலைகள் ஞானத்துக்கு மேலே சொல்வர்
கர்மா ஞான பக்தி யோகம் பிரபத்தி இவையும் ஞான அவஸ்தைகள் தான் –

பக்திரூபா பன்ன ஞானம் -ஞானத்தால் மோக்ஷம் -ஞானீ-மே ஆத்மா –ஞானீ -பக்தன் வியாக்யானம்
-ஞானம் முதிர்ந்தே பக்தி -மதி நலம் -ஞானம் கனிந்த -மோக்ஷ உபாயம் –
ஞானீ –நித்ய யுக்த -விசிஷ்யதே —
தர்ம பூத ஞானம் -ஜீவன் புத்தி -ஆச்சார்ய உபதேச முகேன கர்மா அனுஷ்டான முகேன முதிர்ந்து பக்தியாக மலர வேண்டுமே
உபதேசம் வர வர ஞானம் பரிஷ்காரம் ஆகும் – -கர்மங்கள் மூடி இருப்பதை -போக்க வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள் வேண்டுமே
ஸ்ரோத்வயா –சுருதி விப்ரபன்ன- கேட்டு அறிந்து முதல் படி -இருக்கும் ஞானம் மெருகூட்ட -மேலே – த்ரஷ்டவ்யோ–இத்யாதி –
பிரபத்தியும் ஞானத்தின் பக்குவப்பட்ட -பிரார்த்தனா மதி சரணாகதி -புத்யர்த்தா கத்யார்த்தா
-ஞான விசேஷம் தானே இவை எல்லாம் -இருப்பதை மெருகூட்ட வேண்டும்
உபாதி காரணத்தால் சுகம் துக்கம் -பிரயத்தனம் இத்யாதி –அனுகூல ஞான -தசை தானே சுகம் –/
காமம் -சங்கல்பம் -ஆசை சிரத்தை ஈடுபாடு இல்லாமை த்ருதி உறுதி இன்மை வெட்கம் புத்தி விஷய ஞானம் பயம் எல்லாம் ஞான வெளிப்பாடு தானே
ஞானம் த்ரவ்யம் –அசேதனம் -அஜடம் / மனஸ் பிரகிருதி -ஜடப் பொருள் தான்
உபசாரமாக -மனசால் தான் இவை என்று – ஞான வெளிப்பாடு மனசால் -உபசார வழக்கு என்றபடி
மனஸ் சகாயம் இல்லாமல் நடக்காது என்பதால் —
பிரத்யக்ஷம் அறிவு /அனுமிதி / ஆகம ஞானம் /ஸ்ம்ருதி சம்சயம் /விபர்யயம் /நிர்ணயம் /பிரமம் /விவேகம் / விவசாயம் / மோகம் /
மயக்கம் –ஈடுபாட்டால் தப்பாக நடப்பது -பிரமத்தால் இல்லை
ராகம் த்வேஷம் மதம் –வித்யா தானம் அபிஜாதம் / மாத்சர்யம் -ஸ்தைர்யம் சபலம் /நப்பாசை –டம்பம் லோபம் /படாடோபம் /
க்ரோதம் செருக்கு ஸ்தம்பித்தல் /துரோகம் அபிமானம் நிர்வேதம் ஆனந்தம் -வைராக்யம் கருணை மேன்மை பொறுமை பக்தி பிரபத்தி -எல்லாம் ஞான விசேஷங்கள்
தர்ம பூத அவஸ்தை நிலைகள் இவை எல்லாம்
ஞானாதி –வாத்சல்யத்தி –மாதுர்யாதி -அனந்த கல்யாண குணங்கள் -பர ப்ரஹ்மத்துக்கு -அகில ஹேய ப்ரத்ய நீக -கல்யாண குணைக -உபய லிங்கம்
ஞானம் -சர்வ சாஷாத்காரம் -முக்காலம் -தத் காலம் -சதா ஸர்வதா ப்ரத்யக்ஷமாக காண்பது -சர்வஞ்ஞன் –
சக்தி சேராதவற்றை சேர்க்கும் சக்தன் -ஆலிலை சயனம் இத்யாதி /ஆலிலை நீரில் உள்ளதா —
பிரணய கலகம் பராங்குச நாயகியை சேர்த்தான் -திரு விண்ணகர் பெருமாள் காட்டி -விருத்த ஆகாரம் –6–3-திருவாய் -/
இரட்டை திருப்பதி -கடித கடக விகட நா பாந்தவம் அவ்ஊரிலே த்விகுணம் -வெட்டி விடும் சாமர்த்தியம் -சர்வ வித பந்துத்வம் காட்டி
தாரண சாமர்த்தியம் –பலம் -பிரளயம் / ஐஸ்வர்யம் நியமன சாமர்த்தியம் / வீர்யம் அவிகாரத்வம் -தான் விகாரம் அடையாமல் சம்பந்தித்தவற்றை விகாரம் செய்வான்
தேஜஸ் பற அபிபாவனம் அடக்கி வென்றி / ஸுசீல்யம் –மஹதா-/ வாத்சல்யம் தோஷம் -குணமாக பார்த்து -/
மார்த்தவம் –ஆஸ்ரித விரஹ அஸஹத்வம் –மணி வண்ணன் திரு மேனி வெளுப்பான –வளத்தின் காலத்தே கூடு பூரிக்கும் திரு மூழிக் களத்தில்
ஆர்ஜவம் மனோ வாக் காயம் ஏக ரூபத்வம் / ஸுஹார்த்தம் ஹ்ருதய -நல்ல உள்ளம் -அழிய மாறியும் / -சர்வ ஆஸ்ரயம் சாம்யம் -அனந்த புரத்தில்/
யதிவா ராவணஸ்வயம்-என்பவன் -பக்தர்களுக்குள் வேறுபாடு இல்லை -என்றவாறு –
காருண்யம் -தனக்கு பிரயோஜனம் எதிர்பார்க்காமல் -பிறருக்கு உதவி –பர துக்க அஸஹிஷ்ணுத்வம் —
ஷீரவது உபாய பாவம் -மாதுர்யம் –சம்சார போக்கும் இனிய மருந்து –ப்ராப்யமாக மதுரம் தான் உபாய சமயத்திலும் இனியவன் அன்றோ
காம்பீர்யம் -பக்தர் அனுக்ரஹம் -நினைத்து பார்க்க முடியாத ஆழம் -கொடை வள்ளல் வதான்யம் -குசேலர் -விருத்தாந்தம்
ஜடாயு -கச்ச லோகான் அநுத்தமா -பதினெட்டு நாடார் பெரும் கூட்டம்
உதார குணம் -கொடுத்தாலும் ஒன்றும் செய்யவில்லை ருணம் -கடனாளி போலே -கோவிந்தா –சுமந்து –ஐஸ்வர்யம் –லஜ்ஜை –ஸ்ரீ ரெங்க நாயகி தாயார் –
சாதுர்யம் -ஆஸ்ரித தோஷம் வேறு ஒருவர் கண்ணில் படாமல் இருக்கும் படி மறைத்து -அர்ஜுனன் விபீஷணன் தோஷம் மற்றவர் காண முடியாத படி
ஸ்தைர்யம் -எதிர்ப்பு வந்தாலும் கலங்காமல் -/பழுதாகாதா ப்ரதிஜ்ஜை /சாதுர்யம் -உள்ளே நுழைந்து கலங்காமல் -பராக்ரமம் -இத்யாதி -அதிசய அஸ அசங்யேய —
இவை பரமாத்மாவின் தர்மபூத ஞான விசேஷம் -மேலே பக்தி பிரபத்தி பற்றி கிஞ்சித் –கால ஷேபத்தில் அறிந்து தெளிக–
ஞான விசேஷங்கள் தானே இவை -மோக்ஷ உபாயத்வம் -வியாஜ்ய உபாயமாக கொண்டு ஈஸ்வரனே பிரதான உபாயம் -திரு உள்ளம் உகந்து
பக்தி பிரபத்தி அப்ரதானம் -வியாஜ்ய மாத்திரமே -அவனே பிரதான உபாயம் -கண் துடைப்புக்கு -நொண்டி சாக்கு -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்கு இவை –
–1205-பிள்ளை லோகாச்சார்யார் திரு அவதாரம் –வியாஜ்ய உபாயமும் இல்லை -நிரபேஷமாக–அதிகாரி விசேஷணம் இது என்பர் –1269 /70-தேசிகன் திரு அவதாரம் –
சரணாகதி ரூபம் -அதிகாரி விசேஷணம் / வியாஜ்ய உபாயம் -இதுவே வாசி –நிச்சயமாக பண்ணனும்
நிர்ஹேதுகம் -கிருபா ஜன்யம் -க்ருபாயால் பிறந்தது -கிருபையை பிறப்பிக்கும் -இதுவே வாசி இரண்டுக்கும்
பக்தி –கர்ம ஞானங்களால் -சித்த சுத்தி –ஆத்ம சாஷாத்காரம் –/ கர்மா யோகமே மோக்ஷ உபாயம் என்றும் சொல்லலாம் –
குளித்து –தனித்தனியே இல்லை –
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன் –பக்தி சொல்ல வில்லை –இவை இல்லாமல் அது வாராது
தனித்தனியே மோக்ஷ உபாயம் –பக்தியே உபாயம் -கர்மா ஞானம் பக்திக்கு என்றும் சொல்வர் –
பக்தி ஆரம்ப தடைகளை போக்க கர்ம யோகம் ஞான யோகம் என்றவாறு
கர்ம விசேஷமே கர்மா யோகம் / த்ரிவித -கர்த்ருத்வ பல பல சங்க தியாகம் –பகவத் ஆராதனம் ரூபமாக -வர்ணாஸ்ரம
தீர்த்த யாத்திரை தானம் இத்யாதி -தூறு மண்டி இருக்கும் கர்மங்களை போக்கி -ஞான யோகம் கை வந்து பக்தி வளர –
கண்ணாடி அழுக்கு போக்கி -உடம்பு அழுக்கு போக்க நெற்றி த்தை கொள்வது போலே -தொடங்கலுக்கு உள்ள பிரதிபந்தகங்களை போக்கி -மேலே பக்தி தொடங்கி-
ஞான யோகம் -நிர்மல அந்த கரணம் கொண்டு ஆத்மா சிந்தனை -சேஷ
அதிருஷ்டம்–பலம் அறிவது கஷ்டம் -தானாக பண்ண பண்ண அறிந்து
ஆத்மா சேஷம் -அனைத்தும் சமம் புரியும் -நிர்மலா அந்தக்கரணம் -ஈஸ்வர சேஷ -பிரக்ருதியில் இருந்து விடுபட்ட -பக்தி கிளப்பி –
சாதனாந்தரங்கள்–திரு நாம சங்கீர்த்தனம் –பக்தி மூட்டி -முக்தி -அங்கமாக -சததம் கீர்த்தி -பக்த்யா உபாசாய –கீர்த்தனம் அங்கம் /
திவ்ய தேச வாசத்தாலும் –ஊரிலேன்–சரணாகதி செய்து பக்தி பிறப்பித்து -கிருபையால் -அங்கமாக -கர்ம ஞான யோக ஸ்தானம் —
பக்தி ஆரம்ப பிரதிபந்தகங்கள் -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -அங்க பிரபத்தி
பிரபத்தி –மஹா விசுவாசம் -/ஸ்வதந்த்ர பிரபத்தி –இங்கு சர்வ பாபேப்யோ -மோக்ஷம் அடைய உள்ள எல்லா பிரதிபந்தகங்களையும் –
கத்ய த்ரயம் –ஸ்வதந்த்ர பிரபத்தி –ஸ்ரீ கீதை ஸ்ரீ பாஷ்யம் -அங்க பிரபத்தி -இவை வியாக்யானம் தானே அதில் உள்ள பொருளை விவரிக்க –
ஸ்வாதந்தர்யம் கொண்டு பக்தி வளர்க்க அங்க பிரபத்தி -யாரையும் பிரபத்தி விடாதே -பக்தி யோக நிஷ்டனையும் -விடாதே
யம நியம ஆசனம் சமாதி அஷ்டாங்க யோகம் –தைலதாராவதி -நினைவு பாலம் -த்யானம் -ஞானம் முதிர்ச்சியால் –ஸ்ம்ருதி சந்தான ரூபம் -பக்தி –
விவேக விமோக –சாதன சப்தகம் -செய்து பக்தி –இப்படி -15-பார்த்து பக்தி -வளர்த்து -அது நம்மால் முடியாது -பிரபக்தி –
ஸூ சூகம் கர்த்தும் -பண்ண சுகம் என்பான் பக்தியை -கண் முன்னால் நிறுத்தும் -மன் மனான –இத்யாதி

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-2-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

March 5, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

நியாய சாஸ்திரம் வேதாந்தத்துக்கு உதவ கொள்ள வேண்டும் -மீமாம்ச – வியாகரண சாஸ்திரங்கள் -இவையும் உண்டே –
விஜிதாத்மா விதேயாத்மா-சந்தி-பொறுத்து -அவிதேயாத்மா-கட்டுப் பட்டவன் -கட்டுப் படாதவன் இரண்டும் கொள்ளலாம் –
மந்த புத்தி உள்ள நாம் -இவை அறியா விட்டாலும் அனுபவித்து மகிழ்கிறோம் -பத்ரம் பூ –போதும் -அஷ்டாங்க யோகமும் சொல்லும் -வேதாந்தம் –
அடிப்படை சாமான்ய சாஸ்திரங்கள் இவை -விசேஷ சாஸ்திரம் வேதாந்தம் –
நையாயிகன் மீமாம்சிகன் –பிணக்கு -இவற்றில் இருந்து திரட்டி வேதாந்த சாஸ்திரம் அரிய வேண்டியதை தொகுத்து ஸ்ரீ ஸ்ரீநிவாஸாராச்சார்யர்
நமக்கு அருளிச் செய்கிறார் -தேன் எடுத்து கொடுத்து -அடிப்படை -இது -ஸ்ரீ பாஷ்யம் அறிய இவை ஓர் அளவுக்கு தகுதி உண்டாகும்
எழுந்திரு- முழித்திக் கொள் –கட வல்லி -சேஷபூதன் அறிவு -வேண்டுமே –

இனி அனுமானம் பார்க்கப் போகிறோம் -புரிந்து இருந்தால் முக ஸந்தோஷம் -முக ஸந்தோஷம் கண்டு புரிந்ததாக அனுமானம் பண்ண வேண்டும் –
பக்ஷம் சாத்தியம் ஹேது மூன்றையும் பார்ப்போம் –
தியாகத்தால் -அம்ருதம் -ஏகாதசி போக போக பிடிக்குமே -கருணையால் இந்த கிரந்தங்கள் அருளிச் செய்து -எழுத்தாணி கொண்டு
-கைங்கர்யங்களை விட்டு -லோக க்ஷேமார்த்தத்துக்காக -அன்றோ –
மீமாம்சை நியாய வியாகரண சாஸ்திரங்கள் கத்துக்க கொண்டு வாழ்க்கை -மாறும் -வேதாந்தத்துக்கு தள்ளியே விடும்
கர்ம விசாரம் கற்று ப்ரஹ்மா விசாரம் போவோமே -வேதாந்தம் கற்றுக் கொள்ள கை கொடுக்கும் –
பிரமாணம் -மூன்றாக -பிரத்யக்ஷம் பார்த்தோம்

அடுத்து அனுமானம் -மொத்தம் -10-உண்டே –
இது இப்படி அது ஆனபடியால் இப்படி -அனுமானத்தால் ஈஸ்வரனை சாதிக்க முடியாது வேதாந்தம் –
-இவற்றை அறிந்து இவற்றால் உபயோகம் இல்லை சப்தம் -சுடர் மிகு சுருதி -என்பதை கொண்டே சாதிக்கலாம்
புலன்களுக்கு அகப்படாத -இந்திரியங்களுக்கு அப்பால் பட்ட அதீந்தர்யம்-அனுமானத்துக்கு பிரத்யக்ஷத்தால் முன்பு சாதித்து இறுக்க வேண்டுமே
-பர்வதம் -நெருப்பு உள்ளது புகை இருக்கிற படியால் -மூன்றும் பார்த்து இருக்க வேண்டுமே
விளக்கு பக்ஷம் -நெருப்பு -சாத்தியம் -புகை -ஹேது -/ 5-வார்த்தைகள் அறிவோம் –

-1-அனுமிதி -பிரமித்தி -ஞானம் -மலையில் நெருப்பு உள்ளது -இந்த மலை நெருப்புடன் கூடியது -அல்லாதது -என்று சமஸ்க்ருதம் சொல்லும் –
அனுமானம் -ஞானத்துக்கு கருவி -என்றபடி -அனுமதிக்கு -பிரமிதிக்கு கருவி அனுமானம்
நெருப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் புகை இருக்கும் உண்மை இல்லை -இரும்பு கம்பி காய்ச்சி நெருப்பு உள்ளது புகை இல்லை
புகை உள்ள இடத்தில் எல்லாம் நெருப்பு -இருக்க வேண்டும் -ஆகவே நெருப்பு நிறைய வும் புகை குறையவும் என்றவாறு –
-2-வியாபகம் -நிறைய இடத்தில் இருக்கும் -அதிக காலத்தில் -நெருப்பு -அக்னி -அர்ச்சிராதி மார்க்கம் வெளிச்சம்
-3-வியாப்பியம்–குறைய இடத்தில் இருக்கும் -குறைய காலத்தில் –புகை -தூமம் -இது வேறே பெயர் -தூமாதி மார்க்கம் தூமம் புகை
சக சார்யம் -சக தர்ம சாரிணி போலே வியாபகமும் வியாபயமும் சேர்ந்தே இருக்கும் –
-4-வியாப்தி -நியதமான சக சாரயம் வேண்டும் -நியதி சாமா நாதிகாரண்யம் என்றும் -சம்பந்தம் –
-5-தியாகம்

மலை -நெருப்பு -புகையால்
சாத்தியம் எதில் சாதிக்கப்படுகிறதோ அது பக்ஷம் -அக்னி சாத்தியம் -பர்வதம் பக்ஷம் -காரணம் ஹேது லிங்கம் சாதனம் புகை –
முன்பே பார்த்து இருப்பதால் —
தளிகை மடப்பள்ளி தளிகை -ஹேது வாசனை -சாகசர்யம் வாசனை உள்ள இடத்தில் எல்லாம் தளிகை -உவமானம் உதாரணம்
-முன்பே பார்த்து உள்ளது -அது வியாப்தி –
அனுமானம் -முன்பே பிரத்யக்ஷம் இருந்து இருக்க வேண்டும் –
எதிலே –பதில் பக்ஷம் –
மடப்பள்ளி உதாரணம்
ச பக்ஷம் -இதுபோல் மலை மடப்பள்ளி -இரண்டு இடத்திலும் நெருப்பு புகை கூடி
வி பக்ஷம் -குளம்-நெருப்பு புகை இருக்காதே -புகை இல்லை நெருப்பு இல்லை -சொல்ல முடியும் இடம் ச பக்ஷம்
வியாபியாஸ்ய -அனுசந்தானாத் நெருப்பால் -வியாபக விசேஷம் நெருப்பு பற்ற அனுமிதி ஞானத்துக்கு பிரமாணம் -தத் கரணம் கருவி அனுமானம்

ஹேது லிங்கம் -லிங்க பராமர்சம் என்பர்
தூமஸ்ய –வியாபியாஸ்ய -அக்னி -புகைக்கு வியாபகம் புகை -தூமத்துக்கு வியாபகம் அக்னி –
வியாபகம் -நிறைய இடத்தில் இருக்கும் /தேச விசேஷம் -ஸ்ரீ வைகுண்டம் /வியாபக விசேஷம் ஓன்று நெருப்பு –
அ நதிக தேச கால வியாப்பியம் –அன்யூன குறைவில்லாத தேச கால வியாபகம் -எதிர்மறை யாகவே -நத்வே-நித்யம் அநித்தியம் என்பது இல்லை போலே –
எது எதை விட்டு பிரியாமல் இருக்குமோ வியாப்பியம் -புகை நெருப்பை விட்டு பிரியாதே -புகை வியாப்பியம் –
திருப்பி போட்டால் வராது -நெருப்பு புகை பிரிந்து இருக்குமே -நெருப்பு பெரிசு / புகை குறைவு
அனுமதி -ஞானம் எதனால் ஏற்படுகிறது -/ அனுமானம் -ஐந்து விஷயம் -புகை கண்ணில் படும் -முன்பே பார்த்துள்ளோம்
/மலை நெருப்போடு கூடியது ஞானம் -பக்ஷம் சாத்தியம் ஹேது அங்கம் -சகஸ்ரயம் தேவை பிரியாது இருக்கும் தன்மை
-நெருப்பை ஹேதுவாக கொண்டு புகையை சாத்தியம் ஆக்க முடியாது –
லிங்கம் பக்ஷத்தில் உள்ளது என்னும் அறிவு வர வேண்டுமே லிங்க பராமர்சம் இதற்கு பெயர் -மலை புகை யுடையது என்பது லிங்கபராமர்சம் -சபக்ஷ ஞானம்
நிருபாதிக தயா -உபாதியை பற்றாமல் நியதி சம்பந்தம் வியாப்தி –
வியாப்தி உடன் உள்ள புத்தியால் புகையை பார்த்து -இது அனுமிதி -வியாப்தி அனுமதி கொண்டு –
உபாதை -இருந்தால் வியாப்தி தப்பாக துஷ்டமாக போகும்
ஈர விறகு இருந்தால் புகையும்

எங்கு எங்கு எல்லாம் ஈர விறகு இருக்குமோ அங்கு அங்கு எல்லாம் புகை உண்டே
எங்கு எங்கு எல்லாம் ஈர விறகு இல்லையோ அங்கு புகையாதே -இரும்பு துண்டில் புகை இல்லை -அங்கு ஈர விறகு இல்லை சொல்லுவோமே -இதனால் உபாதி
ஆர்த்தரதா-ஈரம் –
வியாப்தி -த்விதம்
பாவ வியாப்தி / அபாவ வியாப்தி
அன்வய வியாப்தி / வியதிரேக வியாப்தி –
இருப்பதை சொல்வது -இல்லாததை சொல்வது –
புகை எங்கு எங்கு இருக்குமோ அங்கு அங்கு நெருப்பு இருக்குமோ -அந்வயம்
நெருப்பு இருந்து புகை இல்லாமல் இருக்கலாமே
அன்வய வியாப்தி -ஹேது இருக்கும் இடங்களில் சாத்தியம் இருக்கும்
வியதிரேகம் -எங்கு எங்கு சாத்தியம் இல்லையோ -அங்கு அங்கு ஹேது இருக்காது –

சாதனம் -ஹேது -பர்யாயம் /புகை உடன் கூடியது எல்லாம் நெருப்பு உடன் கூடி இருக்கும் –
யதா அ நாக்கினி ச நிர்த்தூம–உபாதி வந்தால் துஷ்டம் குற்றம் வரும்
ஆகாச தாமரை மணக்கும் நில தாமரை மணப்பதால்-பிரத்யக்ஷத்தால் பாதிக்கப் படும் –
ஞானம் இருந்தால் உண்மையாகவே இருக்கும் நம் சித்தாந்தம் -கயறு பாம்பு என்று பிரமிப்பதும் உண்மை பொருத்தம் இருப்பதால் தான் பிரமிப்பு
ஒற்றுமை உண்மை தானே
எங்கு எங்கு எல்லாம் புகை இருக்கிறதோ இருக்கும் இடத்தில் ஈர விறகு இருக்கும் -சொல்லி
ஈர விறகு வியாப்பியம் -நெருப்பு இருக்கு -ஈர விறகு இல்லை –
சாத்திய வியாபகம் -உபாதி சம்பந்தம் வந்தால் அனுமானம் தப்பு ஆகுமே -ஈர விறகு உபாதி –
நெருப்பு கொண்டு புகை சாதித்தால் தப்பாகும் -/ புகை கொண்டு நெருப்பை சாதித்தால் சரியாகும் –
மைத்ரி-பிள்ளை யான படியால் -கருப்பாக உள்ளான் / கீரை சாப்பிட்ட படியால் / தப்பான அனுமானம் -/துஷ்டமான அனுமானம் –

உபாதி த்விதம்
நிச்சித உபாதி -சங்கித்த உபாதி
சேவை பண்ணினால் துக்கம் -மனு நாய் தொழில் -கைங்கர்யம் செய்ய மாட்டேன் -மனு சொல்வது மருந்து –
பாபத்தால் கர்மத்தால் சேவை துக்கம்
ஈஸ்வர கைங்கர்யம் கர்மத்தால் இல்லை –
பாபத்தால் வந்த சேவை -நிச்சித உபாதி -உதாரணம் –
சரீர அவசானே முக்திமான் -சமாதி முடிந்த படியால் -ஸூ காச்சார்யார் போலே -உபாசனம் முடிந்தால் முக்தி –
சமாதி அடையும் ஜீவன் அனைவருக்கும் முக்தி –சர்வ கர்ம நாசம் அடைந்தால் முக்தி –சங்கித்த உபாதி –
நிருபாதிக சம்பந்தம் இருந்தால் தான் -வியாப்தி -அனுமானம் தோஷம் இல்லாமல் சித்திக்கும்

ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -மூன்றும் பிரமாணங்கள் -10-அவதாரங்களில் இவை மூன்றும் -இதில் அனுமானம் பார்த்து வருகிறோம்
ஹேது -சாதனம்- லிங்கம் – பர்யாயம் /பக்ஷம் -சாதனம் / ச பக்ஷம் -ஹேதுவை பக்ஷத்தில் –
இதே போலே ஹேது வைப் பார்த்த இடங்கள் -சஜாதீய பக்ஷம் என்றவாறு
வி பக்ஷம் பார்க்காத இடங்கள் -விசஜாதீய பக்ஷங்கள்-இந்த ஐந்தையும் பார்த்தோம்
வியாப்தி பார்த்தோம் –வியாபகம் -வியாப்யம்-சாஹா சர்யம்/ அன்வய வியதிரேக வியாப்தி பார்த்தோம்
புகை இருக்கும் இடத்தில் நெருப்பு –இந்த மலையில் புகை இருக்கு -இரண்டும் -பக்ஷத்தியல் ஹேது இருக்க வேண்டும்
-நெருப்பு புகை வியாப்யம் ஞானமும் இருக்க வேண்டும் –இரண்டும் இருந்தால் தான் அனுமானம் சித்திக்கும் -அனுமிதி ஞானம் கரணம் அனுமானம்
வியாப்யம் -சாதனம் லிங்கம் -புகை —பக்ஷ தர்மதா -முதலில் வந்து -மலையில் புகை பார்த்து -புத்தி -வியாப்தி இரண்டும் அங்கம்
பஞ்ச ரூபங்கள் –பக்ஷ சத்வம் முதலில் -புகை மலையில் இருக்க வேண்டும்
ச பக்ஷ சத்வம் -மடப்பள்ளி யில் புகை நெருப்பும் இருக்க வேண்டும் மூன்றாவது

மூன்றாவது வி பஷா-இருக்க கூடாது -பெரிய குளத்தில் நெருப்பு இருக்க கூடாது –
-வேறே பிரமாணத்தால் பாதிக்கப் படாத சாத்யம் நாலாவது -இருக்க வேண்டும் -விளக்கில் திரி குறையுமே -நெய் குறையும்
-ஒரே நெருப்பு இல்லை ஸாமக்ரி மாறும் அனுமானம் கொண்டு பிரத்யஷமே பாதிக்கும்
-ஐந்தாவது -பிரதி பந்தகம்- சத் பிரதி பக்ஷம் –வேறே ஹேது இத்தை -பாதிக்க -நிவாரகர் இல்லாத பக்ஷம் -அசத் பிரதி பக்ஷம்
-குறும்பு அறுத்த நம்பி க்கு அருளினான் -பகவத் பக்தியால் -அனுமானம் பொய்க்காது -சம பல தயா பிரதிபக்ஷம் இருக்காமல் இருக்க வேண்டும்
இந்த ஐந்தும் அவயவங்கள் –

சாதா இஷிதா தர்ம விசிஷ்டோ தர்மி பக்ஷம் –
அன்வய -வியதிரேகம் இரண்டுமே சாது -தோஷம் இல்லாமை சாதுத்வம் –
கேவல அன்வயம் -உண்டு -வியதிரேகம் இல்லாமல்
கேவல வியதிரேகம் -தார்கிகர் சொல்வர் -ஸ்ரீ ராமானுஜர் இதுவும் கேவலம் அன்வயத்தில் பொருந்தும் என்பர் –
ஐந்து அவயவம்-அங்கங்கள் -வியாப்யம் அன்வயம் வியதிரேகம்
ப்ரஹ்மம் சப்தத்தால் சொல்லால் -கேசவ -இத்யாதி -வஸ்துவாக இருப்பதால் -அனுமானம் –
சொல்ல தகாததகாக இருந்தால் வஸ்துவாக இருக்காது சொல்ல முடியாதே
சொல்ல தகாதது என்று இல்லையே -கேவல அன்வயம் -நெருப்பு குளத்தில் இருக்காது அங்கு இரண்டும் உண்டே –
விபஷமே இல்லாமல் -இருந்தால் -கேவலம் -என்றவாறு –
விபக்ஷம் இல்லாமல் இருந்தால் நான்கு அங்கங்கள் தானே இருக்கும் -கேவல வியதிரேகம் -அன்வயம் சொல்ல முடியாமல் -அத்தை கிரஹிக்க முடியாதே
-அதனால் அதுவும் கேவல அன்வயத்திலே சேரும் -கேவல வியதிரேகம் நிரசிக்கப் படும்
சகர்த்ருத்வம் காரயத்வாத் -கார்யம் இருப்பதால் கர்த்தா -இருக்க வேண்டுமே – ப்ரஹ்மம் அனுமானம் –கொண்டு

சாதிக்க முடியாது என்பதே 1 -5 -அதிகரணம் -ஈஷதே நா சப்தம் -மடப்பள்ளி நெருப்பு மலையில் உள்ள நெருப்பு -போலே
தச்சன் கட்டில் குயவன் மண் போலே இல்லையே ப்ரஹ்மமும் பிரபஞ்சமும் -சாத்ருஸ்யம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் –
வேதம் ஒன்றே பிரமாணம் -அதீந்த்ர விஷயத்துக்கு அனுமானம் முடியாதே -கர்மங்கள் –
தண்டனை தப்புக்கு -மறு பிறவி -அனுமானத்தால் -கர்மம் அநாதி சாஸ்திரம் தானே சொல்லும் –
வேதமே ஸ்வதக பிரமாணம் -இதுவே ஸ்வாமி சாதிக்கிறார் -அதீந்த்ரம் கொண்டு சாதிக்க முடியாததை அனுமானத்தால் கொண்டு சாதிக்க முடியாதே
ஸ் வார்த்த அனுமானம் -போதக வாக்கியம் –

பரார்த்த அனுமானம் –
என்ன சொல்லி சாதிப்பார் -பிரதிஞ்ஞஜை ஹேது உதாரணம் உபநய நிகமனம் -ஐந்தும்
தேவதத்தன் நன்கு பகலில் சாப்பிடுவது இல்லை – பருத்து இருக்கிறான் -இரவில் சாப்பிடுகிறான் பருத்து இருப்பதால் –
மலையில் நெருப்பு / புகை உள்ளதாக இருக்கு / மடப்பள்ளி போலே / இம்மலை யில் / புகை உடையதாக இருப்பதால் நெருப்பு நிகமானம் -இந்த ஐந்தும்
சாத்திய வத்யா பக்ஷம் –நடை என்னும் கிரியை உடையவனாய் இவர் இருக்கிறார் அர்த்த போதம் சப்த போதம்
லிஙகஸ்ய வசனம் ஹேது / வியாப்தி நிர்தேச பூர்வகம் -உதாரணம் மூன்றாது / தத் த்வி விதம் அன்வயம் வியதிரேகம்
-புகை எங்கு எங்கு உடன் கூடியது அங்கு எல்லாம் நெருப்பு இருக்க வேண்டும் -ஸ்தாபிக்க வேண்டியதை
ராமன் எங்கு இருந்ததோ அங்கே விபீஷணன் -திவ்ய தேசத்தை மோந்து பார்த்து இருப்பான் -அன்றோ –
இருந்தான் கண்டு கொண்டே -ப்ரஹ்மம் -புரியாதே –
நெருப்பு இல்லாத இடத்தில் புகை இல்லை குயலாம் போலே
உப நயம் -த்ருஷ்டாந்த -சொல்லிக் கொண்டு -சேர்க்க வேண்டும் -மடப்பள்ளியில் பாரத்தை மலையில்
இதுவும் த்வி விதம் அன்வயம் வியதி ரகம்
சொல்லி நிகமிக்க

நெருப்புடன் கூடிய மலை -நெருப்பு இல்லாததுதான் கூடியது அல்ல -புகை உடன் கூடி இருப்பதால் நெருப்பு இல்லாததுதான் கூடி இல்லை
புகை இன்மை உடன் கூடி இல்லாததால் நெருப்பு –
எல்லா மலையிலும் நெருப்பு இருக்க வேண்டாமே அதனால் இரண்டும் –
ஹேது பூர்வகம் பக்ஷே-
மீமாம்சகர் -மூன்றும் தான் உதாரண உபநய நிகமனம் -என்பர்
புத்தர் இரண்டு தான் -என்பர் –
கண் ஜாடையாலே முத்து மாலை திருவடிக்கு -ஆகையால் எல்லாமே சித்தாந்தம் -இரண்டோ மூன்றோ ஐந்தோ -ஒன்றோ -வாக்மீ ஸ்ரீ மான் –
நியமனம் இல்லை -உதாஹரணம் கொண்டு நிகமிக்கலாமே-
ம்ருது மத்யம கடோர தீ – தீக்ஷண புத்தி கொண்டு ஒன்றோ ஐந்தோ -புத்திக்கு தக்க படி -நியமம் இல்லை என்றபடி –
துஷ்ட ஹேது -இல்லாமல் புகை போலே தூசி -மண்டலம் -பார்த்து -தூமி ஸதர்ச தூளி படலம் –

ஹேது போலே இருக்கும் ஆனால் ஹேது இல்லை ஹேது ஆபாசம் -அனுமானம் பொய்த்து போகுமே -இவையும்
1-அஸித்தம்- –2–விருத்தம் -3–அநேகாந்திகம்–4-பிரகரணம் சமஸ்து -இப்படி ஐந்து உண்டே
அஸித்தம் -ஸ்வரூபம் ஆச்ரய வியாப்பியத்வ மூன்றும் உண்டே
ஸ்வரூபம் ஜீவன் அநித்யன் -கண்ணாலே அறிய படுபவன் குடத்தை போலே என்பான் –ஹேது பொருந்தாதே
ஆஸ்ரய-ஆகாச தாமரை மணக்கும் -இல்லாதவற்றை -ஆகாசம் ஆஸ்ரயமாக இருக்காதே -விமானம் சூ ர்ய சந்திரர் நக்ஷத்ரங்கள் -இருப்பது வேறே காரணம் –
யது யது உள்ளதோ அது அது க்ஷணிகம் வியாப்பியத்வ-அஸித்தம் –
ஏகோ வியாப்தி கிரஹணிக்க பிரமாணம் -புகை நெருப்பு பார்க்க பிரத்யக்ஷம் உண்டே
யதோ யதோ உள்ளதோ க்ஷணிகம் பிரமாணம் இல்லையே
உபாதி வந்தால் தோஷம் -ஈர விறகு -அனுமானம்
அக்னிஷ்வ் ஹோமம் பசு அதர்மம் ஹிம்சை ஏற்படுத்துவதால் -சாஸ்திர நிஷேதம் உபாதி
சத் க்ஷணிகம் இருக்க பிரமாணம் இல்லையே –

2 – விருத்தம்
சாதியத்துக்கு விபரீதம்
பிரகிருதி -நித்யம் –க்ருதகத்வாத் -செய்யப் படுவதாக இருப்பதால் காலத்தை போலே -அனுமானம்
விருத்த ஹேது -உருவாக என்பதால் -கடம் நித்யம் உருவாகிற படி விருத்த ஹேது -உருவானால் அநித்தியம் தான் சித்திக்கும்

3–அநேகாந்திகம் -சாத்தியமும் ஹேதுவும் எங்கும் சேர்ந்து இருக்க வேண்டும் -நெருப்பு இருந்து புகை இல்லாத இடம் -இரும்பு
ஏகாந்தம் இல்லாமல் வியபிசாரம் -தோஷம் உள்ளது -வியபிசாரம் இல்லாத பக்தி பண்ணு கீதை
சாதாரணம் -பக்ஷம் ச பக்ஷம் வி பக்ஷம் மூன்றிலும் இருக்கும் -சாதாரண ஐ காந்திகம்
சபதம் அழி வற்றது அறிய படுவதால் காலம் போலே -நித்யம் என்று சாதிக்கப் படுகிறது
பக்ஷம் சப்தம்/ ச பக்ஷம் -ஜீவாத்மா -அழிவற்றது அறிய படுகிறது -/ கடம் -அறிய படுவது -அழியும் -வி பக்ஷம் –
அசாதாரண ஹேது பக்ஷம் மட்டும் -ச பக்ஷம் வி பக்ஷம் இருக்காது –பூமி கந்தம் உள்ளபடியால் அழிவற்றது -என்ன சம்பந்தம் தோஷம் வகை படுத்தி காட்டுகிறான்
ஆத்மா -ஜலம் -காந்தம் இல்லை -பக்ஷம் மட்டும் இருக்கும் –

4-பிரகரணம் சமஸ்து –சத் பிரதிபக்ஷம் -சாதிக்க வந்த சாத்யம் –
யதா ஈஸ்வர நித்யம் அநித்ய தர்மம் இல்லாத படியால் -ஹேது ஆபாசம் –
சாத்திய அபாவத்துடன் கூடிய பக்ஷம் -நெருப்பு உஷ்ணமாக இருக்காது பதார்த்தம் ஆன படியால் நீரில் இல்லை போலே –
நெருப்பில் உஷ்ணம் இல்லாமை ஸ்தாபிக்க பார்க்க பிரத்யக்ஷம் உடைக்கும்
உவமானம் போன்றவற்றை அபிமானத்திலே சேர்க்கலாம்
காட்டு பசு கவயம் -நாட்டு பசு போலே இருக்கும் -ஒற்றுமை -இதுதானே உவமானம் –
பிரத்யக்ஷத்திலே சேர்க்கலாம் அனுமானத்தின் சேர்க்கலாம் -ஆப்த வாஸ்யம் சப்தத்தில் சேர்க்கலாம்
அதி தேச வாக்ய அர்த்தம் ஸ்மரண ஹேது சக க்ருத சாத்ருசம்-
அர்த்தா பத்தி –இராத்தி போஜனம் கல்பிக்க -தேவ தத்தன் போலே பீதனத்தவ தர்சநாத் -இது தானே அனுமானம் –
சரணா கதி பலிக்க பிராட்டி கூட இருக்கணும் எப்பொழுதும் சரணா கதி பண்ணலாம் -எப்பொழுதும் கூடவே இருக்க வேண்டும்
பகவத் சேனாபதிமிஸ்ரர் வார்த்தை -ரக்ஷிக்க பிராட்டி சந்நிதி வேணுமே
புகை இருக்கலாம் நெருப்பு இருக்க வேண்டாமே -புகையும் இருக்காதே -அனுமானத்தில் -தர்க்கமும் சேரும்
-நிச்சயம் /-பீத ராக கதா ரஹிதம் -வாதம் /-ஜல்பம் -பட்டர் கிரீடம் சூட ரத்னா ஆதி ராஜ்ஜியம் ஜலப்பிதா-பக்ஷம் ஸ்தாபித்து
புற பக்ஷம் காதில் வாங்கிக் கொள்ளாமல் — / விதண்டா -ஸூ பக்ஷ ஸ்தாபனம் முயலாமல் புற பக்ஷம் தோஷமே சொல்லிக் கொண்டு
/ சலம் தூஷணம் மட்டும் சொல்லி -ஏமாற்றி -இளமை யவ்வனம் ஜாக்கிரதையாக இருக்க -அதனால் தான் அனுபவிப்பது எல்லாம் செய்து கொள்-தப்பாக
ஜாதி வியாபித்த தோஷம் -ஸூய பக்கம் கோல் அடித்து -ஸூய பக்ஷம் தோஷம் சொல்லி
நிக்ரக ஸ்தானம் -எடுத்துக் கொடுத்த குறிப்பால் எதிரிகள் வெல்ல
இவை போலே பல அனுமானத்தில் அந்தரபாவம்
-தனி மனித விரோதம் இல்லை -சாஸ்திர விரோதம் மட்டுமே கண்டிப்பார் ஸ்வாமி -மேல் சப்த விவரணம் –

———————————————

பிரமாணம் மூன்று -பிரமேயம் ஏழாக கொண்டு -ப்ரத்யக்ஷம் அனுமானம் வரை பார்த்துள்ளோம் –
வாதம் -விஷயத்தை பற்றியே இருக்க வேண்டும் -வியக்தி கத தூஷணமாக ஆக கூடாது -உதாசீனாக இருந்தும் -இப்படி அபசாரம் பட்டால் பாபம் கணக்கு எழுதுவான்
வண்டு வராத பதி -செண்பக புஷபம் -தேனை எடுக்க வராது -வண் துவராபதி -இப்படியும் பிரிப்பர் –
பூர்வ பஷி இடம் கால ஷேபம்-அதை அறிந்து கொண்டு வாதம் -சதஸ் நிறைய நடக்கும் –
தர்க்க அனுக்ரகித்த பிராமண பூர்வக தத்வ அவதாரணம் உண்மை பொருளை தர்க்கம் கொண்டு நிரூபித்தால் –1-நிச்சயம் –
பீத ராக கத ரஹிதம் – -ஓட்டுதல் விரோதம் இல்லாமல் -பற்று அற்ற–2-வாதம் -பக்ஷ பாதம் இல்லாமல் வாதம்
-ஆச்ரித பக்ஷ பாதி -ஆஸ்ரிதர்களுக்குள் பக்ஷ பாதம் இல்லாதவன் –
விசேஷ அபி மதி -நம்முடையவன் -அகங்கார கேசம் இல்லாத சரணாகதி வேண்டும் –
பக்ஷ த்வய -3ஜல்பம் -நல்ல விஷய ஜல்பம் கிரீடம் குந்துமணி -ஆதி ராஜ்ஜியம் -தேவாதி தேவன் -ஸ்மிதம் ஸுலப்யம் காட்ட -பரதவம் கலந்த ஸுலப்யம்
4–விதண்டா -ஸூ பக்ஷம் ஸ்தாபிக்காமல் பிறர் பக்ஷம் தோஷம் மட்டும் சொல்லி
5–சலம்–ஆரோபணம் தப்பாக சொல்லி வாதிப்பது -6–ஜாதி ஸூ பக்ஷ -தப்பான பதில் –7-நிக்ரக ஸ்தானம் —

மேல் சப்தம் பிரமாணம் -வேதம் அங்கம் உபாங்கம் -பார்ப்போம் -ஆராவமுதம் -சுடர் மிகு ஸ்ருதியுள் உளன் -அபாதித்த பிரமாணம் -பாதிக்க பட முடியாத –
பிரத்யக்ஷ விரோதமாக போகாது -அத்வைதி பொய் தோற்றம் மாயை -முயன்று தர்க்கத்தால் ஸ்தாபிக்க பார்ப்பான்
நாம் கயிறு பாம்பு பிரமிப்பும் உண்மை சத்யம் -கொஞ்சம் சாம்யம் இருப்பதால் தானே பிரமிக்கிறான் –
அஸ்திதி இதை வதந்தி ஆஸ்திகன் -வேதம் பிரமாணம் ஒத்துக்க கொள்பவன் வேதத்தில் இருக்கும் உண்மை ஞானம் தான் தெய்வம் -பிரமாணம் கொண்டே பிரமேயம் –
வேதம்–1-அநாதி 2-அபவ்ருஷேயம் -புருஷோத்தமன் கூட உருவாக்கியது இல்லை -நித்யம் என்று சங்கல்பித்தார்

3-அபூர்வார்த்த -பிரதர்சனம் -புதிய அர்த்தம்

4-சத்ய பிரதர்சனம் -உண்மையே சொல்லும் -சத்யா வாதனம் என்றவாறு –
சப்தம் -விசேஷித்து வேதம் காட்டும் -வேத அங்கம் -அருளிச் செயல் -ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள்
கடைசி கால தஞ்சம் –ஆச்சார்யர்கள் –உடையவர் திருவடி -உடையவர் த்வயம் –சப்தம் பிரமாணம் இதுக்கும் இடம் கொடுக்கும் –

பிரத்யக்ஷம் -ஐந்து பார்த்தோம் கண்ணால் காதால் -அதிலும் காதால் கேட்க்கும்
ஸ்ரோத்ர ப்ரத்யக்ஷம் உண்டே -இதில் சப்தம் செல்வத்துக்கும் வாசி என்ன –
கருவி வேறே -அங்கு காத்து / இங்கு சப்தம் கருவி கரணம் -அதில் காது கருவி கிரகிக்கிறது சப்தம் –
ஒலி காதில் விழுந்து -ஸ்ரோத்ரம் / அர்த்தம் புரிந்து அந்த அளவும் இங்கு –சப்தம் கருவி கிரகிக்கிறது அர்த்தம் இங்கு
உபஸித்திதமாக அறிந்து கொள்ள வேண்டும் –
ஆப்த யுக்தம் -மேலே தளங்கள் வைத்து பிரதி பக்ஷ நிரசனம் -கால மேகத்தை அன்றி மாற்று இல்லை அரண்
உண்மை அறிந்தவன் -வேண்டியவனை விட இது அன்றோ முக்கியம் –
வேதம் ஆப்தனால் சொல்லப் பட்டது -அபவ்ருஷேயம் போகுமே -நேராக சொல்லாமல் –
அ நாப்த்தேனே அனுக்தம்-இதனால் -அனுக்தம் -சொல்லப் பட்டது இல்லை –
சாஸ்த்ரா அனுக்ரீகமாக தர்க்கம் இருக்க வேண்டும் -வேதங்கள் எல்லாம் அநாதி –

மீமாம்சகர் -ஆப்தேன யுக்தம் -நையாயிகரும் இப்படி
வாக்ய ஜெனித அர்த்த விஷய ஞானம் சப்தம் –
அநாப்தானால் சொல்லப் படாத வாக்யத்தினால் –
அர்த்த ஞானம் சாத்தியம் -சாதனம் சப்தம் -என்றவாறு
காரண தோஷ பாதகம் -இவற்றால் வந்த அறிவு -பூர்வ பூர்வ கிரமத்தால் சதுர்முகனுக்கு உபதேசம் -ஸ்ம்ருத்வா-நினைத்து நினைத்து –
திருவாய்மொழி வரை -இப்படி நம்மாழ்வார் கடாக்ஷித்து வெளி இட்டார் என்றபடி –
உபய வேதம் இரட்டை சொத்து நமக்கு -சம பிரதானம் -யோ ப்ராஹ்மணம் வாக்கியம் –
நித்யத்வம் சித்தம் -காரண தோஷம் இல்லாமல் -அநாதி -அபவ் ருஷேயம் -வேதம் காரியமே இல்லையே –
பாதக பிரத்யக அபாவம் உண்டே

கார்ய பரமாக இருந்தால் பிரமாணம் மீமாம்சகர் -பசு கொண்டு வா -பசுவும் அறியாதவன் கொண்டு வருவதும் தெரியாதே
-பசுவை கட்டு -பொதுவான சொல் -கிரியை -பசு த்ரவ்யம் -அறிந்து -கார்ய பரமாக இருந்தால் தான் அர்த்தம்
ப்ரஹ்மம் -சாஸ்திரம் கொண்டு அரிய முடியாது -கிரியைக்கு உட்படுத்த முடியாதே –
ப்ரஹ்மம் கூட்டிவா கட்டி வை -உட்படுத்த முடியாதே அர்த்தம்
சித்த வஸ்து -மீமாம்சகர் வேதம் ஒத்துக்க கொண்டவன் -இப்படி சொல்ல
காரியத்துக்கு உட்படுத்த முடியாதே ஞானம் அசம்பாவாத் -என்பான் -வேதம் பிரமாணம் ஆகாது என்பான் பூர்வ பஷி
இழுக்காமல் கட்டாமல் பொருள் ஞானம் வரும் -என்று காட்ட வேண்டும் -வாக்கியங்கள் சொல்லும் என்று காட்ட வேண்டும்
அப்பா -குழந்தைக்கு அம்மா -கட்டி வைக்காமல் சொல்லிக் கொடுக்க -சித்த வஸ்துவை அறிவிக்க அம்மா சப்தம் -அநாப்தா சப்தம் இல்லை -இதுவே ஸ்ரீ பாஷ்யம்
ஆப்த வாக்கியம் சித்த வஸ்துவை சொல்ல அர்த்தம் -சாஸ்திரம் சகஸ்ர தாய் போலே வாத்சல்ய தரம் –
உபாஸீதா -த்ரஷ்டாவ்யா –காரியமும் உண்டே -மனனம் பண்ண தகுந்ததே -வித்வான் -அறிந்தவன் அடைகிறான்

இரண்டு வாதம் -அபயமிக்கவ வாதம் அனுப்பியக்கமிவ வாதம் -ஒத்துக்க கொண்டும் ஒத்துக்க கொள்ளாமலும் வாதம்
உபாசனை ரூப கார்யவான் சுவீகாரம் உண்டே –
பிதா சுகமாக இருக்கிறார் -கூட்டி வராமலே ஆப்த வாக்கியம் உணர்த்தும்
லோகே மாதா பிதா பிரவ்ருத்தி ஆகுளி தாதா அம்பா சந்த்ர -மாதுல-மாதுல மருமகன் சம்ப்ரதாயம் -முக்கியம் -சந்த்ர்யாதி நீர்திஸ்ய நீர்திஸ்ய
காட்டாக கூடிய சப்தங்களை சொல்லி -உதடு துடிப்பைப் பார்த்து -பாலானாம் ஸூ க போதானாம்
-கிளர் ஓளி இளமை கெடுவதன் முன்னம் -கை காட்டி -ஆப்த வாக்கியம் -அதே போலே சாஸ்திரம் சொல்லுவதை குழந்தை போலே நம்பி இருக்க வேண்டுமே
கிரமேண சிஷித்து –மீண்டும் மீண்டும் பஞ்சாயதி பஹுஸ்ய சிஷித்து சோம்பல் இல்லாது சொல்லும் உப நிஷத் –
தத் ப்ரஹ்ம குழந்தையாக வந்து அன்றோ காட்டிக் கொடுக்கிறது
பரி நிஷ்பன்ன அபி பார்த்தே சப்தம் அர்த்தம் போதிக்கும் -வேதம் பிரமாணம்

அபிசார கர்மம் அதர்வண வேதம் பிரமாணமாக கொள்ளலாமோ பிரதிபக்ஷம் வாதம் -நம்பிக்கை ஏற்படுத்த –
த்ரி குண்ய-விஷயம் வேதம் — சாத்விகனுக்கு இல்லை
அதுவும் பிரமாணம் த்ருஷ்ட பல தர்சனேனா அதிருஷ்ட ஸ்வர்க்க இத்யாதி யிலே மூட்ட -நியாசம் வரை ரஷா பரம் –
அபிசார கர்மம் தொடக்கி மோக்ஷம் வரை
ஆதித்ய வாக்கியம் -யூப ஸ்தம்பம் -யூபமே ஆதித்யன் என்று சொல்லும் -அப்பிரமானமா -தேஜஸ் -சாதுர்ஸ்யம் –
நல்லது பண்ண -எழுத்து கூட பிரமாணம்
ச வேத -கர்மா பாகம் ப்ரஹ்ம பாகம் -வேத சிரஸ் உப நிஷத் -ஆராதனை -ஆராத்யம்–ஆராதகன் -செய்பவன் -ஆராத்யனை பற்றி ப்ரஹ்ம காண்டம்
ஏக சாஸ்திரம் -வேத வேதாந்த ஐக சாஸ்திரம்
ரிக் யஜுர் சாம அதர்வம் -நான்கு பகுதி -பல உபநிஷத்துக்கள் -அனந்த பிரகாரம் -பல உள் பிரிவுகள் உண்டே சாகைகள் பல –
சாம வேதம் -1000-உண்டு -3-தான் கிடைக்கிறது

மந்த்ர அர்த்த வாதம் விதி மூன்றுவகை
அநுஷ்டேய அர்த்த பிரகாசம் மந்த்ரம் -இந்த கர்மம் இப்படி பண்ண
அர்த்த வாதம் -தூண்ட சொல்வது -அதுவும் பிரமாணம் -வாயவ்ய யாகம் பண்ண செல்வம் வரும் விதி கேட்டு தூண்ட –
வாய் வேகமான கடவுள் -சொத்தை கூட்டி வரும் சூறாவளி காற்று போலே -வாதம் பண்ணி
சுவர்க்கம் பசு தலை கீழே நடக்கும் போன்ற வாக்கியங்கள் அர்த்தவாதம் -விதிக்கு ஆதீனம் பட்டு கர்த்தாவை தூண்ட
ஹிதம் சொல்வது விதி -மூன்றாவது வகை -நிறைந்தது வேதம்
அபூர்வ வாக்கியம் பரிச்சங்கை நியமம் -மூன்று வித விதி
அபூர்வம் புது விதி -நெல்லை புரோக்ஷித்து எடுத்து -அபூர்வ –

சங்க்யா-இரண்டு வழி-இமாம் -குதிரை கடி வாளாம் பிடித்து சொல் -ஒருவன் குதிரை கோரி கழுத்தை இரண்டில் குதிரை
நியமம் விதி -இப்படியும் பண்ணலாம் -குருவை அடைந்து சாஸ்திரம் படித்து -நீ குருவை அடைந்தே -நியம விதி
மேலும் விதியை பலவாக –
சாங்க்யா-நித்ய விதி -சந்த்யா வந்த நாதிகள் -சந்யாச ஆஸ்ரமத்தில் கர்மம் போகாது நம் சம்ப்ரதாயம்
நைமித்திக -ஜாதி எஷ்டி-ஹோமம் -அக்னி ஹோத்ரி நித்தியமாக பண்ணுபவன் பிள்ளை / கிரஹண தர்ப்பணம் /
ஸ்ரார்த்தம்-நித்ய கர்மா என்பர் -கிரஹணம் -நைமித்திகம் –
காம்ய விதிகள் -காம்ய கர்மங்கள் கூடாதே –

அங்கங்கள் -சிஷா –
சந்தஸ் -அனுஷ்டுப் -8-/ த்ருஷ்டுப் -11-/ஏழு தேர் ஸூ ர்யன்-ஒரு சக்கரம் -புரவி ஏழு ஒரு கால் உடைய தேர் /
காயத்ரி மூன்று பாதம் -24-காயத்ரி மண்டபம்
கல்பம் ஸூ தரம் -ஸ்ரவ்த்தை ஸ்மர்த்த –
சிஷா வர்ணம் எழுத்துக்கள்
நிருத்தம் -அபூர்வகால நிர்ணயம் -அத்யயன காலம் அர்த்தம்
வியாகரணம் -சாது -சப்தம் சுரம்
அங்கங்களும் பிரமாணம்

அதீத சாங்க வேதம் பிரமாணம் -ஸ்ம்ருதிகளும் பிரமாணம் -ஸ்மார்த்தா ஸ்ம்ருதி பார்த்து -ஷோடச கர்மங்கள் –
வேதார்த்தம் அறுதி இடுவது ஸ்ம்ருதி இதிகாச புராணங்களால்
ஆசாரம் விவகாரம் பிராயச்சித்தம் சொல்லும்
யோக ஸ்ம்ருதி -பிரமன் -ஹிரண்ய கார்பன் –
கபிலர் சாணக்யா ஸ்ம்ருதி ஸ்ருதிக்கு விரோதம் ஒத்துக்க கொள்ள கூடாதே
குண த்ரய வஸ்யர் என்பதால் –
கொசித் கொசித் தத்வ அம்சம் வேதாந்த வாக்யமே பிரதானம்
சர்க்காதி பஞ்சகம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் வம்சம் மன்வந்த்ரம் கிளை கதை புராணம்
சாத்விக ரஜஸ் தாமச புராணங்கள் -வேதம் புறம்பான இடங்கள் தான் பிரமாணம் இல்லை
பசுபதி ஆகமும் அப்படியே
பாஞ்சராத்ரம் முழுக்கவே பிரமாணம் ஆகமம் -திவ்யம் தந்திரம் தந்த்ரஙத்ரம்
வைகாசன ஆகமும் இப்படியே

தர்ம சாஸ்திரமும் பிரமாணம் -சாண்டில்யர் இவர் போலே
சில்பா ஆயுர்வேத பரத காந்தர்வ சாஸ்திரம் / நிருத்ய சாஸ்த்திரம்
64–கலைகள் -தத்வ ஹிதம் புருஷார்த்தம் சொல்ல வந்தவை
வகுளாபரண -பிராமண தரம் -தெரியாத மறை நிலங்கள் தெளிக்கின்றோமே –
ஸ்ரீ மத் ஸ்ரீ பாஷ்யாதி பிராமண தமம் -ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் –
கர்மம் தொலைந்து இருந்தாலும் ஈஸ்வர இச்சையால் இருள் தரும் மா ஞாலத்தில் இருந்தவர்கள்
புருஷ ஸ்வாதந்திரம் கொண்டு எழுதி -காவ்யா நாடக அலங்காரம் -காளி தாசர் -பிரமாணம் ஆகும்
ஆ காங்க்ஷம் -குடத்தை –கொண்டு வா எதிர் பார்க்கும் -ஒன்றை ஒன்றை -அத்தை அவர் இடம் வாங்கி வா -எத்தை எவர் இடம் எதிர்பார்க்கும்
-நெருப்பில் நனைகிறான் சொல்ல முடியாதே -யோக்யதை -இல்லாத வாக்கியம்
இந்த குற்றங்கள் உன் காவ்யா இத்யாதியில் குற்றம்

ஆழ்வார் -மண்ணை இருந்து துழாவி வாமனன் அளந்த மண் -சந்நிதி குற்றமே இல்லை
உதகர்ஷ அவஸ்தை பக்தி பாவ -சீமா பூமா -ந சாஸ்திரம் நைவ க்ரமம்-
நதி கரையில் ஐந்து பழங்கள் – உண்மை அறிவு ஏற்படும் எதுவும் பிரமாணம்
லௌகிக வைதிக வாக்கியங்கள்
முக்கிய விருத்தி காட்டுவன விருத்தி
அபிதா விருத்தி
யோகம் ரூடி -பதக் சேர்க்கையால் யோகம் -பிரசித்த அர்த்தம் ரூடி
சிம்மம் -மிருக ஸ்ரேஷ்டம் முக்கிய விருத்தி -பங்கஜம் -தாமரை நாய் குடை -முக்கிய அர்த்தம் ரூடி –
லக்ஷணை-கங்காயாம் கோஷா இடைச்சேரி -சிம் ஹோ தேவதத்தன்
சாதிக்கும் -வஸ்து தர்மம் -தர்மியை பிரித்து காட்டும் -நீல வர்ணம் -விசேஷணம் -தர்மம் -விசேஷயம் பிரித்து காட்டும்
புஷ்ப்பம் -பலம் இல்லை -விசேஷண விசிஷ்டமாகவே இருக்கும்
சரீர வாஸ்யம் சரீரீ வரை குறிக்கும் -ப்ரஹ்ம வாசகம் -சர்வ சப்த வாஸயன்-பரமாத்மா -சித்த அசித் தத்வ த்ரயம் எல்லா சப்தமும் -குறிக்கும் –
முக்கிய பிரதான அர்த்தம் -ப்ரஹ்மம் தான் முக்கிய அர்த்தம் -வஸ்து ஸ்திதியே ஆத்மாவால் –
பகவத் சரீரம் பிரம்மா இந்திரன் -தேவர்கள் -பிரகிருதி கால ஆகாசம் பிராணன் -இவையும் ப்ரஹ்மமே குறிக்கும் –
சரீரீ அவன் -சரீரம் குறிக்கும் சொற்கள் பர்யவசானம் பண்ணும் –
வேதாந்தார்த்தம் கேட்டு தானே சப்த அர்த்தம் முழுவதுமாக பூர்ணமாக அறிவோம் —
நாராயணனே -சர்வ சரீரீ -சப்த பிரமாணம் நிரூபிக்கப் பட்டது இதுவரை –

———————————-

கரோமி பால போதார்த்தம் -நம் போல்வார் -பாலர்களும் அறியும் படி கருணையால் அருளிச் செய்கிறார் –
பிரமாணம் மூன்று வகை பார்த்தோம் -உண்மை அறிவை அறிய கருவிகள் பிரமாணம் -ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்தம் –
அக்ஷம் பிரதி -கண்ணுக்கு முன்னால்-ரூபம் கண்ணால் / காதுக்கு அருகில் சப்தம் இதுவும் பிரத்யக்ஷம் /
அனுமானம் -பக்ஷம் ஹேது சாத்தியம் -/ வேதம் சப்தம் -ஆத்மா பரமாத்ம அறிய –
பிரமேயம் -ஏழு வகை -மேல் பார்ப்போம் -/ த்ரவ்யம் -ஆறு வகை /அத்ரவ்யம் –குணம் சத்வம் ரஜஸ் தாமஸ் –
த்ரவ்யம் -பிரகிருதி -காலம் —தர்ம பூத ஞானம் -நித்ய விபூதி -ஜீவன் -ஈஸ்வரன் –
முடிவில் பெரும் பாழ்-/பிராகிருதம் பிரக்ருதியால் உருவாக்கப் பட்டவை –
மேயம் -பிரகர்ஷேன -நன்றாக அறியத் தகுந்தது -பிரமேயம் -இப்படிப் பட்டது என்று அறியாத தக்கவை –

எத்தால் -பிரமாணம் -யார் தெரிகிறார்களோ -பிரமாதா -எதன் மூலம் பிரமாணம் –எதை பற்றி -பிரமேயம் –
உபாதானம் -த்ரவ்யம் -பல அவஸ்தா பேதங்கள் -ஏற்படும் த்ரவ்யம் -மாறுதலுக்கு உட்பட்டு அவஸ்தைகள் -அடையும்
குடம் -மண்ணாய் இருந்து -மண் குடம் சக்கரம் எல்லாம் த்ரவ்யம் –
நிலை வேறு பாடுகள் அடையாதவை அத்ரவ்யம் -சத்வம் தமஸ் ரஜஸ் போல்வன –
பர வியூக விபவ அவஸ்தைகள் / பக்த முக்த நித்ய -அவஸ்தைகள் –
மாதாந்தரஸ்தர்கள் -தார்க்கீகர்- ஸப்தம் -ஏழாக பிரிப்பர் -த்ரவ்ய குண கர்ம சாமான்ய விசேஷம் சமவாய அபாவங்கள் –
த்ரவ்யம் அத்ரவ்யம் ஒத்துக்க கொள்கிறோம் -குணமே அத்ரவ்யம்
கீழ் சொன்ன பாக்கி ஐந்தும் இதில் அந்தரபாவம் -த்ரவ்யத்துக்குள் சேர்த்துக் கொள்ளலாம் –

நித்ய விபூதி லீலா விபூதி –
சோழ நாடு -இப்படி ஏழாகவும் -108-ஆகவும் பிரிக்கலாம் –
கர்மம் -ஐந்தாக -சலனம் -உச்செபனம் -கீழே மேலே –சுருங்க விரிந்து -நடந்து -பிரிப்பது போலே
கௌரவம் -உக்தியால் -அதிகப்படுத்தும் -குற்றம் -/ சாஸ்திரம் சொல்வதை குறைத்து- லாகவும் குற்றம் –
சம்யோகம் -சலனத்தில் சேர்க்கலாம் -அத்ரவ்யத்தில் சேரும்
சலநாத்மகம் தர்மம் -அசையும் தர்மம் -தானே / மேசை மேல் உள்ள பொருள் -சம்யோகம் ஓன்று மாறி -கையில் சேர்ந்ததே –
சாமான்யம் -கடம் படம் -குடம் துணி -கடத்தவம் படத்துவம் -வாயும் வயிறுமாய் -சமஸ்தானம் உருவ அமைப்பு /
கோத்சவம் கடத்தவம் புஷபத்வம் சமஸ்தானம்

ஜாதிகள் -இருப்பதாக -சாமான்யம் பிரித்து மாதாந்தரஸ்தர்கள் –
சாமான்யம் கடத்தை படத்தில் இருந்து வேறுபடுத்த வேண்டும் என்பர் —
ஜீவாத்மா இடம் ஜீவத்வம் உண்டே -தனித்து இல்லைநாம் சொல்கிறோம் -உருவ அமைப்பு சமஸ்தானம் பார்த்தே வேறுபடுத்தி அறியலாம்
சமஸ்தானமே ஜாதி -அதனால் சாமான்யம் ஒத்துக்க கொள்ள வில்லை
விசேஷம் -அடுத்து -ஒன்றில் இருந்து மற்று ஒன்றை வேறுபடுத்த -விசேஷம் தார்க்கிகர் -கட்டத்தில் கடத்தவம் விசேஷம்
-உடனே சேர்ந்தே இருக்கும் – அனவஸ்தானம் குற்றம் வரும் -சம்யுக்த விசேஷணம் -கோத்வம் -சஷூஸ் இந்திரியம் விஷயம் கூடி
-சம்யுக்த விசேஷணம் -தனியாக கல்பிக்க வேண்டாமே
அணுத்தவம் விபுத்வம் -ஜீவா பர வாசி -வேறு விசேஷம் வேண்டாமே
அபாவம் -தனியாக இல்லை
ப்ராக பாவம் –முன்னால் -குடம் இன்மை -அபாவம் -என்பான் –பிரத்யக்ஷத்திலே சேரும்
அத்யந்த பாவம் –அன்யோன்ய பாவம் -குதிரை இடம் மாட்டின் அபாவம் உண்டே -மாட்டை பார்த்ததும் ஆடு இல்லை அறிவோம்
பிரத்வம்ச பாவம் -அபாவம் -அத்யந்த பாவம் -எப்பொழுதுமே இல்லை –
இருப்பதை சொல்வதை விட்டு மண்ணாக இன்மை இல்லை போன்று கல்பித்து சொல்ல வேண்டாமே

மாடு கிரகிக்கும் பொழுதே ஆடு இல்லை அறிவோம் –
த்ரவ்யம் அத்ரவ்யம் இரண்டுமே போதும் –த்ரவ்யம் உபாதானம் -குணத்துக்கு ஆச்ரயமாக இருக்கும் –
த்ரவ்யம் ஷட்-பாவம் -அவஸ்தா விசேஷம் -ஆறு அவதாரங்கள் -பிரகிருதி -காலம் -சுத்த சத்வ -தர்ம பூத ஞானம் -ஜீவ பரமாத்ம
ஜடம் அஜடம்-இரண்டு வகை -தானே பிரகாசிக்கும் அஜடம் -ஜடத்தில் இரண்டு -பிரகிருதி காலம்
அஜடத்தில் – -சுத்த சத்வ -தர்ம பூத ஞானம் -ஜீவ பரமாத்ம -ஆகிய நான்கும் –
அமிஸ்ர சத்வ ரஹிதம் –சுத்த சத்வம் -கலசாமல் -சுத்த சத்வ குணம் இல்லாதது ஜடம் –அதி வியாப்தி ஆகும் –
முக்குணம் இல்லாத ஜீவாத்மா உண்டே
லக்ஷணமாக கொள்ளாமல் ஸ்வரூபகதமாக கொள்ளலாம்

பிரகிருதி -முக்குணம் இருப்பிடம் –அக்ஷரம் அவித்யை மாயை -அவ்யக்தம் -பர்யாயம் –
அழியாதது -பகவத் ஸ்வரூபம் மறைக்கும் திரை போலே மறைக்கும் –
கார்ய உன்முக -அவ்யக்தம் -சங்கல்பத்தால் –தயார் ஆகும் நிலை -ஸ்ருஷ்டி உன் முக அவஸ்தை -அவ்யக்தம்
அப்புறம் வியக்தம் ஆகும் -விதை பருத்து உடைந்து முளை விட்டு மேல் வந்து -பஹுஸ்யாம் -பஹு பவன ஸ்ருஷ்ட்டி –
சமஷ்டி ஸ்ருஷ்ட்டி பண்ணி மூலப் பொருள் -அப்புறம் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி –
அத்வாராக சத்வாராக என்றும் இவற்றையே சொல்வார்கள் –
தஸ்மான் மஹான் –உத்பத்தியதே –பரிணாமம் -மாறுவது -பரிமாணம் வேற அளவு -என்பதை குறிக்கும்
சாத்விக ராஜஸ தாமச த்ரிவித மஹான் -பிரகிருதி இடம் ஒட்டிக் கொண்டே இருப்பதால்

மஹான் -அஹங்காரம் ஆகும்
வைகாரிக -சாத்வீகம் -11-இந்திரியங்கள் -கர்ம ஞான மனஸ் -சாத்விக அஹங்கார உபாதானமாக கொண்ட த்ரவ்யம் –
ஞான ப்ரசரனம்-ஞானம் வெளிப்பட சாதனம் -கண் -காது மூக்கு -ராசனம் நாக்கு தோல்
மனஸ் -ஸ்ம்ருதி நினைக்க மனம் -தஸ்ய ஹ்ருதய பிரதேச வர்த்தி
பந்த மோக்ஷ காரணம் -முந்துற்ற நெஞ்சே -நல்ல நெஞ்சே -புத்தி -நிச்சய புத்தி /அஹங்காரம் -மநோ வியாபாரம் /சிந்தனை /
பூதாதி -தாமச -10-தன்மாத்திரைகள் -பூதங்கள் -சப்த ஸ்பர்ச
இந்திரியம் தொடர்பு -இவற்றுடன்
சப்தம் காதுக்கு -ஸ்பர்சம் தோலுக்கு –பூதங்களிலும் ஆஸ்ரயம் இவற்றுக்கு –
-24-தத்வங்கள் –பிரகிருதி –
அத்ரவ்யத்தில் தன் மாத்திரைகள் சேர்க்கவேண்டும் -இந்த குழப்பம் மேலே பார்ப்போம்
சப்தம் மட்டும் -காதுக்கு -ஸ்ரவண குஹார வர்த்தி -ஸூ ஷ்மம்
த்வி ஜிஹ்வா -பாம்புக்கு கண்ணுக்குள் கட் செவி -தனியாக காட்டி அருளுகிறார் –
ரூப மாத்திரம் கிரகண சக்தி நயனம் -ஸர்வேஷாம் நயன வர்த்தி -பாம்புக்கும் இதுவே

கந்தம் -கிரகிக்கும் நாசி -மூக்கு நுனியில் இருக்கும்
யானைக்கு -துதிக்கையில்
ரசம் மாத்திரம் -நாக்கு நுனியில் இருக்கும் -சூப்பி சாப்பிட்டு ரசனை போகம் அனுபவிக்க -நேராக தொண்டைக்குள் போனால் தெரியாதே -சக்தி வரும்
ஸ்பர்சம் -தோலுக்கு -ஸர்வ சரீர வர்த்தி அனைவருக்கும் -நகம் கேசம் பல்லில் தொட்டால் தெரியவில்லையே
-பிராண மாந்த்ய தாரதம்யம் -உயிர் ஓட்டம் குறைய இருக்கும் -இவ்விடங்களில் -பிராண சஞ்சாரம் குறைய இருக்கும் இடங்களில்
-அதனால் தொடு உணர்ச்சி அல்பம் இங்கு
விஷய சம்பந்தம் -கொசித் சம்யோகம் -சம்யுக்த ஆச்ரயணம் -என்றுமாம் –
கர்மேந்த்ரியங்கள் -வாக்கு கை கால் பாயு உபஸ்தம் –
உச்சாரணம் முதலான சக்திகள் -வர்ண உச்சாரண கரணம் -வாக்கு –
அஷ்டக -ஹ்ருதயம் கழுத்து நாக்கு நுனி தாலு தந்த உதட்டில் மூக்கு தலையில் –திருவடியை கொண்டாடி பெருமாள் –
ஊமை-மிருகங்கள் அதிருஷ்டம் கர்ம வசம் -கர்ஜிக்கும் மட்டும் -இந்திரியங்கள் இருந்தாலும் –
மனம் வேலை செய்து கஜேந்திரன் ஓ மணி வண்ணா கத்தி –
ஜடாயு திருவடி கைங்கர்யம் -அதிருஷ்டம் பூர்வ ஜென்ம புண்ணியம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ:  “சாரீரக பரிபாஷா” என்னும் ஸ்ரீ: யதீந்த்ர மத தீபிகை—1-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

January 24, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம்
கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி
பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம்

சண்ட மாருதம் -சூறாவளிக்க காற்று -ஸ்வாமி தொட்டாச்சார்யார் –ஸ்ரீ நிவாஸ மகா குரு-சதா தூஷிணி -தேசிகன் -மதி விகற்பத்தால் நூறு –
அனுபவத்தி பொருந்தாமை -உபபத்தி -பொருந்துவது
பஞ்ச மகா விஜயம் -என்ற கிரந்தம் சாதித்தார் –
அப்பையா தீக்ஷிதர் உடன் வாதம் -செய்தவர் –

பராங்குச பரகால யதிவராதிகள் பிரதிஷடை இருந்தால் தான் தீர்த்தம் பிரசாதம் சுவீகரிப்பார்கள் நம் பூர்வர்கள் –
கோவிந்தராஜன் -திருச் சிதம்பரம் –கோயில் பிரதிஷ்டை-மூவாயிரம் -ஆஷேபம் –
சோழ சிம்மபுரம் -யோக நரசிம்மர் -கீழ் கோயில் -இவர் பிரதிஷ்டை -அக்கார கனி -வாதூல ஸ்ரீ நிவாசார்ய -ஸ்ரீ நிவாஸ மஹா குரு –
ஸ்ரீ நிவாஸாச்சார்யார் -திருமலை அடி வாரம் -யோகம்-சிஷ்யர் -1552-1624 / 100 வருஷம் கழித்து –

கிரந்த நிர்மாணம் ஆஞ்ஜை
யதீந்த்ர மத தீபிகை -வைதிக மதம் –பிரகாசப்படுத்தி -சுலபமாக -தெளிவாக –
பின்பு வேதார்த்த தீபம் –ஸ்ரீ பாஷ்யம் —ஸ்ரீ வசன பூஷணம் பர்யந்தம்
ஸ்ரீ வேங்கடேசன் கரி சைல நாதன் கடிகாத்ரி சிம்மம் சுதா வல்லி பரிஷ்வ்ங்க ஸூ ரபி க்ருத வக்ஷஸ் –
கிருஷ்ண -யதிராஜாமீடே -பார்த்தசாரதி தானே ஸ்வாமி –
ஸ்வப்னம் -ஸ்வாமி தொட்டாச்சார்யார்

யதீஸ்வரர் -தேசிகர் -யதீந்த்ர மத தீபிகாம் -பாலருக்கு ஞானம் புகட்ட -த்யான ஸ்லோகம் –
தனியன் போலே -கர்த்தாவே அருளி –
ஸ்ரீமத் நாராயண ஏவ விசிஷ்டதத்வம் -கூடிய சம்ப்ரதாயம் —
சித் அசித் –தத்வம் -இது -விசிஷ்டதத்வம் -விசேஷணங்கள் இவை
-பிரகாரி -பிரகார பாவம் – சரீராத்மா -அப்ருதக் சித்த விசேஷணம் –
பக்தி பிரபத்தி -நாராயணனே உபாயம் -பக்தி பிரபத்தி -அஜீரணம் தொலைய வேண்டுமே அனுபவிக்க –அதிகாரி ஸ்வரூபம்
ச ஏவ உபாயம் -அப்ராக்ருத திவ்ய மண்டலம் தேசத்தில் இருப்பவன் -இதுவே புருஷார்த்தம் –

தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -வேதாந்தம் இதுவே சொல்லும்
அப்ராக்ருத தேச விசிஷ்டன் -அமரர்கள் அதிபதி -புருஷார்த்தம்
வியாச போதாயன குகை தேவர் —பராங்குச பரகால நாத யமுனா யதீந்த்ராதி -உபய வேதாந்த
மதம் ஸ்தாபித்து –
வேதாந்த அநு சாரிணி
யதா மதி -மகாச்சார்யா கிருபை பற்றி அடியேன் -ஸங்க்ரஹேன பிரகாசிக்கிறேன் -யதீந்த்ர மத தீபிகா
-சா ரீரிகம் பரி பாஷா -20 அத்யாயம் -12 /4 ஜைமினி -பூர்வ மீமாம்சை 12–கர்மம் -4 தேவதா –உத்தர மீமீம்ஸை 4 வேத வியாசர் –
ஜகம் சரீரம் -சரீரமாக கொண்ட ப்ரஹ்ம-விசாரம் –
10 அவதாரங்கள் இதிலும் -பெருமாள் ஆழ்வார் திருவாய் மொழி இதுவும் —

சர்வம் பதார்த்தம் ஜாதம் -பிரமாணம் பிரமேயம்–இரண்டில் அடங்கும்பிரமா
புத்தி ஞானம் -புத்தியால் அறிவது –இதுவோ இதற்குள் உண்டே
நமக்கு பிரமாணம் ஆச்சார்யர் திரு வாக்கு –இதனால்ஞானம் வந்து -ஞானத்துக்கு விஷயம் –
ஒவ் ஒன்றையும் இரண்டாக பிரித்து மேலே
விஸ்வரூபம் பார்த்து தன்னையும் அர்ஜுனன் பார்த்தால் போலே -எல்லாம் பகடைக்காய் -என்று கண்டான்

மூன்று பிரமாணங்கள் —
ப்ரமேயம் இரண்டு வகை -த்ரவ்யம் -அத்ரவ்யம் / கோபம் குணம் ஜாதி த்ரவ்யம்
த்ரவ்யம் -ஜடம் அஜடம் இரண்டு வகை -தனக்கு தான் தெரியாதே -ஸ்வயம் பிரகாசம் -தானே ஒளி விடும் –
விளக்கு – மற்றவற்றை காட்டும் -தனக்கு விளக்கு என்று விளங்காதே -ஆத்மா தான் நான் என்று அறிவான் -ஸ்வைஸ் மை பிரகாசத்வம் –
ஜடம் -பிரகிருதி காலம் -இரண்டு வகை -முக்குணம் சேர்ந்த
பிரகிருதி -சதுர் வித சதுர் விம்சதி தத்வம் -24-கர்மா ஞான இந்திரியங்கள் சப்த தன்மாத்திரைகள் -பூதங்கள்
-மனஸ் -மகான் அஹங்காரம் -மூல பிரகிருதி -23 -பிராகிருதம் -பிரகிருதி இடம் வந்தவை என்றவாறு
தன்னைக் கண்டால்  பாம்பை கண்டால்  போலே -கடித்த பாம்பு கடி உண்ட பாம்பு அனந்தாழ்வான் –
காலம் உபாதி பேதேனே மூன்று -ஸூர்ய கதி -பூத பவிஷ்ய வர்த்தமானம் –
அஜடம் –த்விதம்-வைகுண்டம் தர்ம பூத ஞானம் /பராக்கு ப்ரத்யக்கு -தனக்கு உள் நோக்கி / வெளி நோக்கு –
ஆத்மா பரமாத்மா பிரத்யக் —
வைகுண்டம் தர்ம பூத ஞானம் -பராக் -நித்ய விபூதியும் தர்ம பூத ஞானம் -தானே பிரகாசிக்கும் –
இந்த நான்கும் அஜடம் –

ஜீவன் -பத்த முக்த நித்யர் மூன்று வகை உண்டே
பத்தர் -இரண்டு வகை -புபூஷு முமுஷூ –
புபுஷூ-இரண்டு வகை -அர்த்தக்காம பரர்/ தர்ம பரர்
தசரதர் விசுவாமித்திரர் -அஹம் வேதமி -சொல்லும் பொழுது பிரித்து சொன்னாரே
தர்ம பரர் -தேவதாந்த்ர பரர்கள்/ பகவத் பரர்கள்
முமுஷூ இரண்டு வகை -கைவல்யம் -ஸ்ரீ வைகுண்டம் -பகவத் லாபம்
மோக்ஷ பரர் த்விதம் -பக்தர் பிரபன்னர் –அவலம்பித்து
பிரபன்னர் த்விதம் -ஏகாந்தி பரமை காந்தி
உண்ணும் சோறு இத்யாதி என்று இருப்பார்கள் -பகவத் சாஷாத்காரம் இந்த லீலா விபூதியில் கண்டவர்கள் –
கொடு உலகம் காட்டேல்-இனி இனி என்று துடிப்பார்கள் –பரமை காந்திகள் -த்விதம் -திருப்தன்– ஆர்த்தன்
-தேக அவசனத்தில் திருப்தன் -ஆர்த்தியின் துடித்தாலும் அவன் சங்கல்பத்தால் -இருத்தி வைத்தான் -நின் கண் வேட்க்கை எழுவிப்பான் —
கர்மா சம்பந்தத்தால் இல்லை கிருபா சங்கல்பத்தால் வைத்து அருளினான் —
ஈஸ்வரன் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை -ஐந்து விதம் –
பற்றி -விட வேண்டும் -மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -பற்ற வைத்து விடுவிப்பவனும் அவனே
பர -ஏகதா –இது ஒன்றே ஓன்று
வ்யூஹம் நான்கு–வாசு தேவ -ப்ரத்யும்ன -அநிருத்ய -சங்கர்ஷண -கேசவாதி 12 ஆக
வைபவம் -ஜன்மம் பல பல -மத்ஸ்யாதி
அந்தர்யாமி -பிரதி சரீரம் -உண்டே
அர்ச்சா -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி கடிகாசலம் –சகல மனுஜ நயன–சதா – விஷய தாங்க சேவை –
அத்ரவ்யம் -சத்வம் ரஜஸ் தமஸ் /சப்த -5-/ சம்யோக சக்தி -10-
சொன்ன க்ரமத்தில்-விவரித்து அருளுகிறார் -அடையாளங்கள் சொல்லி –

——————————————————–

சர்வம் வஸ்து ஜாதம் -த்ரவ்யம் பாகங்கள் முன்பு பார்த்தோம்
அத்ரவ்யம் -10-
பிரகிருதி-24-தத்வங்கள் -பஞ்ச தன்மாத்ரங்கள் இவற்றுள் சேர்த்து -அஹங்காரம் தத்வம் மூன்றாக -பிரிந்து
-சாத்விக கர்மா ஞான இந்திரியங்கள் மனஸ் -தாமச -அடுத்த -10-சப்த ஸ்பர்ச –தன்மாத்ராங்கள் முதலில்
இடைப்பட்ட நிலை பஞ்ச பூதங்கள் வருவதற்கு முன்—ஆகாசம் -சப்தம் / வாயு -ஸ்பர்சம் /ரூபம் ரசம் கந்தம் -இவையும் த்ரவ்யங்கள் –ராஜஸ –
அத்ரவ்யங்கள் -ஸ்பர்சம் ரூபம் இவை இதிலும் -முன்பு த்ரவ்யம் இதில் குணங்கள் குறிக்கும் -ஆகாசம் உருவான பின்பு குணம் இருக்குமே
பூர்ணமாக உத்பூதங்களாக மலர்ந்து இருக்குமே –தன்மாத்ர ஸ்திதி த்ரவ்யம் –என்றவாறு –

இனி மேல் பிரமாணம் –
பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் மூன்றும் –
அஷ-கண் முன்னால் -லக்ஷனையால் -காது மூக்கு நாக்கு தோல்-உள்ளதை உள்ளபடி அறிதல் பிரமாணம்
-வியவஹாரம் -இருக்க வேண்டும் -வாசிக காயிக –யதாவஸ்திதமாக வியாவஹாரமாக இருக்க வேண்டும் –
பக்தி பிரபத்தியில் செயல் பட -அடிப்படை பிரமாணம் –
ப்ரத்யக்ஷம் -கரணம் கொண்டு பிரேமா ஏற்படும் -புத்தி -உள்ளதை உள்ளபடி அறிதல் -பிரமேயம் முன்பு பார்த்தோம் –
அயோக விவச்சேதம் அந்யயோக விவச்சேதம் வாதங்கள்

பிரமாணம் லஷ்யம் -பிரேமா-க்கு கருவி -கரணம் லக்ஷணம் -அடையாளம் -ராமனுக்கு தம்பி ராமானுஜம்
யதா வஸ்தித்த விவகார அனுகுணம் ஞானத்தவம் லக்ஷணம் -உள்ளத்தை உள்ளபடி அறிந்து விவாஹரித்து இருப்பது
முத்துச் சிப்பி வெள்ளி -பிரமிக்கும் ஞானமே பிரமாணம் இருக்காதே -யதா வஸ்தித -வியவஹாரம் இரண்டும் சொல்லி –
பிரமித்து விவாஹரிக்கலாம் -வெளிச்சம் இல்லாமல் வெள்ளியாக பிரமித்து -யதாவஸிதம் இல்லையே
அதனால் வெறும் ஞானமே பிரமாணம் இல்லை –

சம்சயம் அந்யதா ஞானம் -விபர்யயம் -மூன்றும் தள்ளி –
கீழ் வானம் –கோபிகள் முகம் சூர்யன் போலே -கிழக்கே பார்க்க கிழக்கில் பட்டு பிரதிபலிக்க -எருமை மாடு -இருள் விலக-
ஒன்றை மாற்று ஒன்றாக -விபரீதம் தர்மி / ஸ்தம்பமா புருஷனா சம்சயம் / தர்மி மாற்றி கிரஹித்தல் விபரீதம் /
தர்மம் சங்கம் வெண்மை மஞ்சள் -தப்பாக நினைத்தால் அந்யதா ஞானம் –
ரகஸ்யம் -தேகம் ஜீவன் வெவேறாக இருக்க ஒன்றாக -விபரீத ஞானம்
சேஷத்வம் புரியாமல் ஸ்வ தந்திரம் நினைப்பது அந்யதா ஞானம்
இது தான் தெரிந்து கொள்ள வேண்டியது

தர்மி -விருத்த அநேக விசேஷங்கள் ஸ்புரிக்க சம்சயம் ஆகும் –
அஞ்ஞானம் -ஞானத்தின் வகை –
தர்மம் மாற்றி -அந்யதா ஞானம் -பிராந்தி உபபாதனம் -கர்த்ருத்வ -ஜீவன் -கர்த்தா பகவான்
-நம் குற்றம் அவன் மேல் பூர்வ பசி குழப்ப -அந்யதா ஞானம் -இதுவும்
விபரீதம் -தர்மியையே மாற்றி -வஸ்துவை வஸ்வந்தர ஞானம் —
உள்ளதை உள்ளபடி அறிந்து வியாவஹரிப்பது -மூலம் இவை போகும் –

பிரேமா -புத்தி பார்த்தோம் இனி கரணம் –
அடையாளம் மூன்று தூஷணங்கள்-லக்ஷணம் -அடையாளம்
அவ்யாப்தி –அதி வியாப்தி -அசம்பவம்
லக்ஷய ஏக தேசம் —பசு மாட்டுக்கு அடையாளம் நீல நிறம் -அவ்யாப்தி வரும் -வேறு நிற மாடு உண்டே
அதி வியாப்தி -கொம்பு உள்ளது பசு -வேறு மான் இவற்றுக்கும் கொம்பு உண்டே –
அசம்பவம் -கண்ணால் காணப் படுபவன் ஜீவாத்மா -இருக்கவே முடியாதே

மூன்று தூஷணங்கள்
ஜீவன் குணத்ரயம் -வஸ்யம்-சொன்னால் அவ்யாப்தி வரும் -முக்தர் நித்யர் இவர்களுக்கு இல்லையே -பத்த ஜீவர் மட்டும் தகும்
ஞான குணகத்வம் -அதி வியாப்தி வரும் -பரமாத்மா இடமும் உண்டே
சஷூர் மூலம் பார்க்கலாம் அசம்பவம்
இந்த ஆறும் இல்லாமல் -கூரிய ஞானம் -வந்து நிறைய அனுபவிக்க முடியுமே –
நல்ல ஞானம் கால விளம்பம் இல்லாமல் சாதித்து கொடுப்பது -பிரமாணம் -சாதக தமம் கரணம் -சாதகம் -சாதக தரம் -சாதக தாமம் -அதிசயம்
-வேறு பிரமாணத்தால் அறிவிக்கப் படாத அபூர்வ -விஷயம் வேதம் சொல்லும் -ஸ்நாத்வா புஞ்சீத -குளிப்பதும் சாப்பிடுவதும் தெரியும் –
ஜகம் அறிவோம் பரமாத்மா அறிவோம் -ஜகத்தை படைத்தவன் பரமாத்மா வேதம் சொல்லும்

சாஷாத் காரி -நேரே உள்ள படி அறியும் கரணம் பிரத்யக்ஷம் –பிரேமா -உள்ளபடி -அறிவதே முன்பே பார்த்தோம் –
நேரே -அனுமானம் சப்தம் இவற்றில் வேறு படுத்த –
துஷ்ட இந்திரிய ஜன்ய வியாவர்த்தம் -பிரேமா -உள்ளபடி அறிதல் –கண் புரை நோய் போலே –
பிரத்யக்ஷம் த்விதம்
முதல் கிரஹணம் பிரதமம் -நிர்விகல்பிக்க -மனுஷர் வருவதை அறிந்து
த்விதீய சவிகல்பம் -முழு அடையாளங்கள் உடன் அறிதல் -எல்லா வேறுபாடுகள் உடன் கிரஹித்து
குண சமஸ்தானாதி விசிஷ்டா – பிரதம பிண்ட கிரஹணம் -நிர்விகல்பிக்க பிரத்யக்ஷம்

வஸ்து ஜாதி பின்பு அறியும் அறிவு -சவிகல்பிக்க
இரண்டுமே விசிஷ்ட கிரஹணம் -தர்மி தர்மம் சேர்ந்தே
தர்மி இல்லாமல் தர்மம் கிரஹிக்கப் படாதே –
அவிசிஷ்டா கிராஹிணி -ஞானஸ்ய – -தர்மி விட்டு தர்மம் மட்டும் காண்பது லோகத்தில் இல்லையே -அனுபபத்தி
வஸ்து கிரஹணம் என்றால் என்ன –
ஆத்மா -மனசில் -அது இந்த்ரியங்களில் -அவை பிராப்பயம் பொருளில் பட்டு -வேகமாக போய் வரும் -இந்த பாதை –
ஞானம் மழுங்கலாம் -ஆத்மாவிலும் மனசிலும் இந்த்ரியங்களிலும்
அயம் கட பட -கடாதி ரூபம் அர்த்தஸ்ய சஷூராதி இந்திரியங்கள் -சந்நிஹர்க்ஷம்-இடத்திலும் நேரத்திலும்
-சந்நிதி இருக்க வேண்டுமே –சஷூஷா பிரத்யக்ஷம் / ஸ்பர்ஸனா போல்வன –

த்ரவ்யம் கிரஹணம் சம்யோகம் -அர்த்த இந்திரிய வஸ்து -சம்பந்தம் –குடம் பார்த்து குடம் என்று அறிந்து
த்ரவ்ய கத குண குண கிரஹணம் -சமவாய அநஅங்கீகராத் –
சமவாயம் ஏற்றுக் கொள்ளாமல் சம்யுக்த ஆஸ்ரியிக்கும் குணம் -குடத்தில் பச்சை வர்ணம் –
பச்சை குடம் -தனியாக குடம் பச்சை கிரஹணம் இல்லையே
ஸ்வரூபத்தால் சம்பந்தம் -சிகப்பும் நூலும் –சமவாயம் தார்க்கீகன் -மூன்றாவது -ஏழு வகை சொன்னான்
த்ரவ்யம் குண –சமவாயம் தனி பதார்த்தமாக கொள்வான்
அர்வாசீனம் -அநர்வாசீனம் பிரத்யக்ஷம் -தாழ்ந்த உயர்ந்த -வெறும் இந்திரிய பலத்தால் அறிவது தாழ்ந்த –

இந்திரியங்கள் இல்லாமல் யோகம் / அதற்கு மேல் பகவத் கிருபையால் -மூன்று வகை –
மயர்வற மதி நலம் அருள பெற்றது போலே
மயர்வு உடன் இருந்தால் தாழ்ந்த பிரத்யக்ஷம் —
அர்வாசீனம்
இந்திரிய சாபேஷம் -அ நபேஷம் -ஸ்வயம் சித்தம் /திவ்யம் தாதாமி -அவன் கிருபையால் -நூற்றுவர் வீய
ஆழ்வார் -தத்வ தர்ச வசனம் ஐ ஐந்து முடிப்பான் -ப்ரீத்தி காரிய கைங்கர்யம் புருஷார்த்தம் காட்ட –
கீதை விட திருவாய்மொழி ஏற்றம் –

அருளின பக்தியால் –மூவாறு மாசம் மோஹித்து-வால்மீகி போல்வாரில் வாசி –

இருத்தும் வியந்து மூன்று தத்துக்கு பிழைத்த ஆழ்வாரை பார்த்துக் கொண்டே இருந்தானே –
இந்திரிய / யோக / பகவத் கிருபையால் லப்த -பர்வதம் பரம அணு–கோதை ஆண்டாள் ஏற்றம்
பிரத்யக்ஷம் படி ப்ரஹ்மம் கண்டவர் ஆழ்வார்கள்
மாறன் அடி -பூ மன்னு மாது பொருந்திய மாறன் அடி பணிந்து உய்ந்தவர் அடி பற்றி –
ஆதாரம் புரிந்து -பண்ணினாலும் புரியாமல் பற்றினாலும் உஜ்ஜீவனம் –
ஆச்சார்யர் குணம் ஞானத்துக்கு இலக்காக்கி தோஷம் இருந்தால் அஞ்ஞானத்துக்கு இலக்காக்கி –
அடிப்படை மாறாமல் பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்

இந்திரிய அநபேஷ நித்ய முக்தர்கள் —சங்கல்ப மாத்ரத்தால் -அநர்வாசீனம் -இந்திரியங்கள் உதவி இல்லாமல் –
ப்ராசங்கிக்கமாக சேர்த்து இங்கு அருளி –
இது பிரத்யக்ஷத்தில் சேராது -என்றவாறு –

அனுஷ்டானம் முடித்து வந்தோம் -சுருக்கமாக சொல்லி -விவரித்து சொல்லியும் -ஸ்ம்ருதி தனியாக சொல்லலாமோ
முன்பே பார்த்த -பிரத்யக்ஷ ஞானம் -மனம் பதிவு –காலப் போக்கால் நோய் வாய் பட்டு போகலாம் -மீண்டும் பார்த்தால் நினைவு வரலாமே
உள்ளதை உள்ளபடி அறிய இது உதவுவதால் தனியாக சொன்னால் என்ன -ஸ்ம்ருதிக்கும் —ஸம்ஸ்கார சாபேஷ்த்வாத்
-முன்பே பார்த்த பதிவு இப்பொழுது உத்பூதம்-பிரத்யஷத்துக்கு மூலம் -சம்ஸ்காரம் இதை எதிர் பார்க்கும்
பூர்வ அனுபவ ஜன்ய ஸம்ஸ்கார மாத்ர ஜன்ய ஞானம் –ஸ்ம்ருதி – என்பதால் -அதிலேயே சேர்க்கலாம்
தோன்றி இருக்கும் சமஸ்காரம் காரணம் -ஸ்ம்ருதி -நினைவு கொள்ளுதல் –
சத்ருச பதார்த்தம் பார்த்து சம்ஸ்காரம் நினைவு வரும்
அதிருஷ்ட-பகவத் கிருபையால் -ஸ்ம்ருதி வரலாம்

சிந்தை மூலம் வரலாம்
யஞ்ஞதத்தன் தேவதத்தன் பிரியாமல் வருவதால் -சஹச்சர்யம் நாலாவது காரணம் –ஸ்ம்ருதிக்கு
எங்கேயோ இருந்து ஸ்ரீ ரெங்கம் திவ்ய தேச சிந்தனை வருமே -கமனீய திவ்ய மங்கல விக்ரஹ ஸ்ம்ருதி
அனுபூதி விஷயம் தான் ஸ்ம்ருதி -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் இவற்றுக்குள் சேறும் –
பிரத்யபிஞ்ஞா
-அக்ஷம் மாறி –பார்த்த பதார்த்தம் மீண்டும் கண் முன்னால் வருவது -சோயம் தேவ தத்தன் போலே
-இது ஸ்ம்ருதி இல்லை -அதே -என்ற நினைவு -ஆள் இல்லாமல் இல்லை -அவரே நேரே வர –இதுவும் அந்தர்பாவம் –

—————————————————

குறையல் பிரான் திருவடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் -இன்றும் திருவடியில் சேவை யுண்டே திரு நகரியில் —
வியாசம் நாராயணன் வித்தி -வேதாந்தம் உள்ளபடி சொல்லி -அத்தையே ஸ்ரீ பாஷ்யத்தில் காட்டி அருளி
-அருளிச் செயல்களைக் கொண்டே ஸூ த்ரங்களை ஒருங்க விடுவார் –
சொப்பனமும் பிரம்மமும் உண்மை -தத்வ த்ரயங்களும் சத்யம் நித்யம் -எந்த ஞானமும் ஸத்ய ஞானமாகவே இருக்க வேண்டும் –
பொய் நின்ற ஞானம் -மாயை -ஜகம் மித்யா சொல்வார்கள் நடுவில் –

சாத்ருஸ்யம்-அதிருஷ்டம் -சிந்தா –சாஹசர்யம் -நான்கு காரணங்களால் ஸ்ம்ருதி -சம்ஸ்காரம் ஏற்பட்டு –
பிரத்யக்ஷம் இருந்தால் தான் சம்ஸ்காரம் வரும்
ப்ரத்ய பிஞ்ஜை ஜை –மீண்டும் பார்த்து -அவரே இவர் -ஸ்ம்ருதி விட கொஞ்சம் மாறி-அபாவம்-   –
நையாகிகன்-த்ரவ்யங்கள் -50-பிரித்து
பதார்த்தங்கள் -சொல் பொருள் -பதமும் அர்த்தமும் -ஏழு -த்ரவ்யம் குணம் கர்மம் -இத்யாதி —சமவாயம் -அபாவம்
சமவாயம் நூல் பச்சை வர்ணம் -ஸ்வரூபேண சேர்ந்து இருக்கும் வேதாந்தம்
அபாவம் இல்லாமை தனி பொருள் என்பான்
பிரத்யக்ஷம் கண்ணாலும் காதலும் -இல்லாமை வெறுமை –தனி பதார்த்தம் -உபலப்தி -எதிர்பதம் அநு பலப்தி காணாமை என்பான் –
காணாமை பிரமாணத்தால் இல்லாமை அபாவம் சாதிப்பான் –
அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -என் எண்ணில் வாஸ்து இங்கு இருந்து இருந்தால் பார்த்து இருப்பேன் –
நான் பார்க்காததால் இங்கே இந்த பொருள் இல்லை
இல்லாமைக்கும் நான் பார்க்காததற்கும் சம்பந்தம் இல்லை –

கடத்தவம் -பாவம் கட பாவம் -வேஷ்ட்டி படத்துவம்-மாற்று ஒரு வாஸ்துவில் இருந்து வேறு பாடு படுத்த –
பின்னமாக கிரஹிப்போம் -பாவத்துக்கு  பாவாந்தரம் அபாவம் -தனியாக இல்லையே -கடத்துவத்தின் இல்லாமை பூமி -பூதலம் -தனியாக இல்லை –
பிராக பாவம் -கடம் கடத்துக்கும் உன் நிலைமை கடம் இல்லாமை
பிரதவம்ஸா பாவம்
உடைத்து துகள் -ஊகம்–ஊகித்து அறிவது –இதுவும் பிரத்யக்ஷத்தில் சேரும் -பிரத்யக்ஷம் இருப்பதால் தானே ஊகம் -கை
கிரஹணம் -பேதம் வைத்து -இவரை பார்த்து அவர் இல்லை -இவருக்கு உண்டான அசாதாரண அடையாளம் கொண்டே கிரஹிக்கிறோம்

விசேஷணம் வியாவர்த்த அர்த்தம்
உயரம் வெளுப்பு பருமன் -ஒவ் ஒரு விசேஷங்களுக்கும் உதவி உண்டு -மாற்றி உள்ள வஸ்துக்களை விலக்க-
ஆகார பேதங்கள் உடனே குழந்தை கூட செப்புக்களை -கன்று குட்டி தனது தாய் பசுவை நோக்கி போவதும் பேதம் அறிந்தே
தர்சனம் பேத ஏவ ச -தேவ பெருமாள் இத்தையே அருளிச் செய்தார்
பிராக பாவம் மண் தான் -பிரத்யக்ஷத்தால் பார்த்தோம் -பிரதவம்ஸா பாவம் மடக்கு-கபாலம் –
ஆகையால் அபாயமும் பிரத்யக்ஷத்தில் சேரும் -சாஸ்த்ர அநுக்ரஹியத்தமாகவே வாதம் இருக்க வேண்டும் –

ஞானம் பேதத்துடனே -கடத்தில் பட பேதம் -படத்தில் கட பேதம் -கடத்தில் -பல பேதங்கள் -மனுஷ்ய ரத்ன பேதம் –
இவை எல்லாம் கடம் -கடத்தவம் – பேதமும் கடத்வமும் ஓன்று என்பதே சித்தாந்தம் –
பேதத்வமும் கடத்வமும் ஒன்றே -நம் சித்தாந்தம் –
பட பின்னம் சொன்ன உடன் -பிரதி யோகி அபேக்ஷை -எதில் இருந்து –
கடம் சொன்னதும் இந்த எதில் இருந்து அபேக்ஷை வர வில்லை -ஓன்று சொல்ல முடியாதே பூர்வ பஷி
பத ஸ்வபாவம் எதிர்பார்க்கும் -தாசாரதி புத்ரன் -யாருக்கு பிரத்யோகி எதிர் பார்க்கும் -ராமன் சொன்னதும் எதிர் பார்க்காதே –
தசாரதி புத்ரன் பல பொருள்கள் இருக்கலாம் ராமனைக் குறிக்கும்
அடுத்து சம்சயம்
இதுவோ அதுவோ -சங்கை -பிரத்யக்ஷத்தில் சேர்க்கலாம் -மா மரம் தென்னை மரம் ஆகாரம் அறிந்தால் தான் சங்கை வரும்
புண்ய ஆத்மா -காளிதாசர் -ஸ்த்ரீ வர்ணனை -மாற வர்ணனை கவிகளுக்கு பிரதிபா –தனி தத்வம் என்பான் பூர்வ பஷி –

நமக்கு அறியாதவற்றை அறிபவர் -திரு மஞ்சன கட்டியம் -64-மந்த்ர பர்வம் மேகம் போலே நினைத்து –
பிரத்யக்ஷம் இல்லாமல் பிரதீபை வேலை செய்யாதே
புது பிரமாணம் இல்லை -புண்ணியம் ஆச்சர்ய கடாக்ஷத்தால் வந்த சிறப்பு –

அனைத்து அறிவும் யதார்த்தம் நம் சம்ப்ரதாயம் -பொய் -உண்மை கொஞ்சம் மங்கி -மேகம் மூடி
ஸூர்ய பிரகாசம் மறைப்பது போலே -ஸூர்ய பிரகாசம் இல்லாமை பதார்த்தம் இல்லையே
மோக்ஷம் -என்பதே ஆத்மாவின் ஸ்வரூப ஆவிர்பாவம் -கர்மம் மூடி ஞான ஆனந்க்ங்கள் மங்கி
மணி -சேற்றில் மூட –ஒளி ஊட்ட வேண்டாம்
கல் எடுத்து -நீர் வரும் -தடங்கல் நீக்கி தானே இருப்பது மிளிரும் –
பிரமம் போன்ற பிரமிப்பும் யதார்த்தம் -முத்துச் சிப்பி வெள்ளி என்பதும் உண்மை -கயிறு பாம்பு
க்யாதி -அக்யாதி அந்யதா கியாதி ஆத்ம கியாதி அசத் கியாதி – அமிர் வாசனாதி

இவை எல்லாம் பொய் என்றும் -சத் கியாதி உண்மை அறிவு -அறிவும் உண்மை அறிவால் அறியப் படும் பொருள்களும் உண்மை பூர்வ பஷி –
அக்யாதி -முத்துச் சிப்பி வெள்ளி –நத்தை பார்த்து வெள்ளி சொல்ல வில்லை -ஏதோ ஆகாரம் இருக்கவே சொல்கிறான் –
பஞ்சீ கரணம் -மூலம் இவை சாத்தியம் -கலப்பாடு -நீல வானம் சொல்கிறோம் –
ரூபம் அக்னிக்கு -ஆகாசத்துக்கு சப்தம் குணம் -பஞ்சீ  கரணத்தால் ஒவ் ஒன்றின் தன்மை மற்று ஒன்றில் இருக்குமே –
அதனால் கிரஹணம் பொய் இல்லையே –
பிரமம் ஞானம் வந்த பின்பு பிரேமா ஆகும் -வியவகாரம்-பண்ணலாம் -அம்சம் கொஞ்சம் இருப்பதால் தான் பிரமம் உண்டாயிற்று
அக்யாதி –அறிவே ஏற்படாமல் -ராஜதம் -வெள்ளி -முத்துச் சிப்பியில் இல்லை என்று –
ராஜ பேத ஞானம் ஏற்பட வில்லை அக்யாதி என்பான் மீமாம்சை
நாம் சாக்யாதி எல்லாம் என்கிறோம் -தன்மையை குறைவாக கிரஹிப்பதால்
ஜரிகை புடவை –வெள்ளித் தன்மை -உண்டே –
அந்யாத க்யாதி நையாயிகன் -தனியான ஞானம் என்பான் இத்தை –
ஆத்ம க்யாதி -எல்லா பொருளும் இல்லை -ஆத்மா ஒன்றே உண்மை -இதனால் குடம் தொற்றுகிறது என்பார் –
அனிர்வசனிய வாதம் –எது என்று சொல்ல முடியாது -மித்யா ராஜதம் –
பொய்யான வெள்ளி -அவித்யையால் -அது அநிர் வசனீயம் -அசத் க்யாதி என்றும் சொல்வர்

இவற்றை தள்ளி சத் க்யாதி -இது தான் ஞானத்துக்கு விஷயம் எல்லாம் சத்
மருள் என்பது என்ன எல்லாம் சத்
மருள் -பிரமை –தெருள் -பிரேமா -தெளிவான ஞானம் –தெளிவுற்ற ஆழ்வார்கள்
புதுசாக கல்பிக்க வேண்டாம் -விஷய விபாக -வியவஹாரம் பாதம் இருப்பதால் பிரமம் –
பஞ்சீ கரணமே காரணம் அம்சங்கள் கலந்து இருக்கும் -ரஜத  அம்சம் ஸ்வல்பமாக இருப்பதால் விவகாரத்துக்கு வராது –
அந்த வியவஹாரம் பாதிக்கப் படுவதால் பிரமம் மருள் உண்டாகும் -சிப்பி  அம்சம் கூட இருப்பதை அறிந்ததும் பிரமம் போகும் –
வெள்ளி இல்லை என்பது இல்லை -கொஞ்சம் அம்சம் உண்டு –
சிப்பி அம்சம் கூட – வெள்ளி என்கிற வியவஹாரம் எடுத்து வளையல் பண்ணுவது தடுக்கப் படும்
சரீரம் -ஆத்மா -மோக்ஷ சாதனம் புரிந்து அதுவே சாத்தியம் என்று இருக்கக் கூடாது என்பதே -வேண்டும் –

சர்வம் விஞ்ஞானம் யதார்த்தம்
சொப்பனம் முதலிய ஞானங்களும் சத்யம் -கர்மா  அனுகுணமாக ப்ரஹ்மமே படைக்கும் -கருணையால் நடக்கும் -தூங்கும் பொழுதும் கர்மம் தொலைக்க வழி இது
சின்ன பாபத்துக்கு பாம்பு கடிப்பதால் -சொப்பனத்தில் -கொஞ்சம் துக்கம் பட்டு பாபங்கள் கொஞ்சம் போகுமே –
வெளுத்த சங்கம் பார்த்து மஞ்சள் -காமாலை கண்ணால் -இதுவும் உண்மை -உள்ளே பித்தம் தலைக்கு ஏறி –
கண்ணில் ஒளி -தெளிவாக இல்லாமல் -பித்தம் மஞ்சள் உடன் தொடவே இதில் உள்ளவற்றை அதில் ஏற்றி உணர்கிறான் –
விளக்கில் வர்ண காகிதம் ஒட்டி மாறுவது போலே -பித்த கத பீதிமா -மஞ்சள் தன்மை -நிரம்பி -அப்படி பார்க்கிறான் –
செம் பருத்தி பூ -ஜெபா குசும்பன் – படிகம் -சிகப்பில் –பிரதிபலிக்கும் தன்மை
ஸ்படிகத்தில் உள்ளதே -அதுவும் சிகப்பு என்று நினைக்கும் ஞானமும் சத்யம்
ஸூர்யன் நீரில் பிரதி பலித்து -படம் எடுத்து பரிசு வாங்குகிறர்களே இதுவும் உண்மை
கானல் நீரும் உண்மை ம்ருக த்ருஷ்ணிகா –மரீஷிகயா–சூர்யா கிரணம் பட்டு -நீர் இருப்பதாக –
இதுவும் பஞ்சீ கரணத்தால் வந்தது
இதுவும் உண்மை –

திக் மோகம் -காட்டில் தெற்கு வடக்கு தெரியாமல் -இதுவும் உண்மை –
குண திசை –திசைகளை படைத்த பலன் -திக்  மோகம் -தெற்கே வடக்காக்குமே இடம் மாறினால் -திக் அந்தரம் -உண்டே அதனால் திகப்பிரமமும் உண்மை
திக்கு தனி த்ரவ்யம் இல்லை வேதாந்தத்தில் -தனி த்ரவ்யம் இல்லை -வரை அறுத்து சொல்வது ஒரு இடத்தை வைத்து
கொள்ளிக் கட்டை –சக்கரம் சுத்த -இடை வெளி கிரகிக்க முடியாதே -எல்லா இடத்திலும் நெருப்பு இருப்பதாக காட்டும் பிரமும் உண்மை
கண்ணுக்கு கிரஹிக்கும் சக்தி இல்லை வேறு பாட்டை-
கண்ணாடி பிரதிபிம்மமும் உண்மை பொய் இல்லை -பெருமாளுக்கு ஆராதனம் செய்து நம்மையே உயர்த்திக் கொள்வது -போலே
நம் முகம் தயிரில் தண்ணீரில் பார்க்கிறோம் –பிரதிபலிக்கும் சக்தி -பிரதிகதம் தடங்கல் – –
கண்ணாடி கிரஹிக்கும் முன் முகம் –நயன தேஜஸ் பேதம் மாறி இரண்டாக -காட்டும் -ஸாமக்ரி பேதத்தால் -சர்வம் யதார்த்தம் –
பேதம் சொன்னதும் எதில் இருந்து பேதம் பிரதி யோகம் எதிர்பார்க்கும் –தன்னை விட்டு எண்ணி —
தசம் அஸ்து-பிரத்யக்ஷ ஞானம் ஏற்படும் -வாக்ய ஜென்ம ஞானம் இல்லை
– இல்லாத வாஸ்து அறிய தான் வாக்ய ஜன்ய ஞானம் –
நீ தான் பத்தாவது ஆள் -காட்டியது -பிரத்யக்ஷம் -புரியும்
தத்வம் அஸி ஸ்வேதகேது -வாக்ய ஜென்ம ஞானத்தால் மோக்ஷம் என்பர் அத்வைதி
பக்தி ரூபாபன்ன ஞானத்தால் தான் மோக்ஷம்
பிரத்யக்ஷம் –
விஷயம் –

ஆத்மாவில் உள்ள ஞானம் அந்தக்கரணம் -செயல் படும் சைதன்யம் -விஷயத்தில் உள்ள ஞானம் -மூன்றும் ஐக்கியம் ஏற்பட்டால் –
சம்பந்தத்தால் ஞானம் –அபேதமே சித்தாந்தம் என்றபடி –
ஏதோ இது -முதல் ஞானம் இது இது இரண்டாவது ஞானம் என்று இல்லை -வாசி கொண்டே கிரகிக்கிறோம்
கநாதர் -தர்க்க சாஸ்திரம் பாணினி வியாகரண சாஸ்திரம் -உதவும் அம்சம் இவை -யுக்தமான இவை
தடாகம் சேறு –தப்பை விட்டு நல்லது மட்டும் எடுப்பது போலே –பரம அணு காரணம் வேத புருஷனால் சொன்னது
ஈஸ்வரன் அநு மானத்தால் ஸ்தாபனம் -ஜீவன் விபு -சாமான்ய விசேஷ பதார்த்தங்கள் -உவமானம் தனி பிரமாணம் —
இவை போல்வன அவி விருத்தங்கள் என்றவாறு –
பிரத்யக்ஷம் இது வரை பார்த்தோம் மேலே ஒன்பது விஷயங்கள் உண்டே –

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தத்வ சாரம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் -தத்வ விளக்க செய்யுள் –

September 11, 2016

தத்வ சாரம் -நடாதூர் அம்மாள் -தத்வ விளக்கம் செய்யுளில் வைத்து அருளிச் செய்கிறார் -14 அதிகரணங்கள் –

நடாதூர் ஆண்டான் -திருப் பேரனார் -ஸூ தர்தன பட்டர் சுருதி பிரகாசா -நடாதூர் அம்மாள் அருளிச் செய்ய ஏடு படுத்தியவர்

வேத வியாச பட்டர் திருப்பேரானார் -மான மேய -பிரமாணம் பிரமேயம் -தர்மம் தர்மி பற்றி —
எல்லா சப்தங்களும் ப்ரஹ்மம் சொல்லும் -அபஹத பாப்மாத்வம் -போக்கடிக்கப்பட்ட பாபம் உடையவன் –
இருந்தால் தானே போக்க வேண்டும் -அவதரித்து செய்யும் செயல்களால் -அஸ்லிஷ்ட பாபத்வம் -ஸஹிஷ்ணு -சக்தி விசேஷம் -ரத்ன சரிகை –
தத்வம் -பகவத் விஷயம் -விசிஷ்டம் தத்வம் ஒன்றே -சாதிக்கும் கிரந்தம் -சாஸ்திர சுருக்கு –
காஸ்த்வம் தத்வ விதம் -அஸ்து பரமம் -உயர்ந்த தத்வம் எது கதம் -விஷ்ணு -தத்வே பதம் -த்ரையந்தம் தைத்ரியகம்
இருக்கின்றனவே -முகம் அறிவோம் –

சம்ஹித வாக்கியம் -பூர்வ காண்டம் -அர்த்தவாதம் -தேவையில்லாவற்றையும் சொல்லும் –
தத்வ இதம் -சித்தஸ்ய ஸத்பாவை அசத்தஸ்ய அஸத்பாவம் -இருப்பது இருப்பதாகவும் இல்லாதது இல்லாதவாயும்
உண்மை நிலையை சொல்லவே வந்த வேதாந்தங்கள் -தத்வம் -உண்மை பொருள் வஸ்து இரண்டு அர்த்தங்களிலும் வரும் –

கண்டனம் அபூர்வத்தவ ஞானம் -சாமா நாதி கரண்யம்-கப்யாசம் புண்டரீகாக்ஷணம் -தஸ்ய அக்ஷிணீ யதா கப்யாசம் -கபேயே ஆசய யாதவ பிரகாசர்
பிரபன்ன பாரிஜாதம் -பிரமேய மாலா -பிரமேய சாரம் -ஹேதிராஜா சப்தகம் ஸ்தோத்ர த்வயம் -பரத்வாதி பஞ்சகம்
ஜெயந்தி தர்ப்பணம் -ஆராதனை கிராமம் அங்க -சூடாமணி -ரகசிய சங்க்ரஹம்
மனஸ் தாமரை ஆச்சார்யர் சூரியன் -பல தடவை சேவிக்கிறேன் -ஆச்சார்ய வந்தனம் -நமஸ்யா சந்ததீம்
குரு மத்ஸ்ய -மாவாகி மானாகி மானிடமாகி கூர்மமாகி -ஆச்சார்ய அவதாரம் -தீர்த்தனை என்கிறார் ஆழ்வார்
திருக் கண்களை நினைத்து மீனாகி -லஷ்மீ சஷூஸ் நினைத்து கொண்டே ஆனானாம்-
ரஜஸ் கொண்டு ரஜஸ் களைந்து ஆச்சார்யர் திருவடி துகள்களால் -அகல்யா சாபம் பெருமாள் திருவடி தூள் கொண்டு –
பிரபத்தி -பாரிஜாதம் -இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் காண்பிக்கும் கிரந்தம் –
கிம் வா உதாரா வரதன் ஸ்ரேஷ்டத்தையே அருளுவார் -நினைத்ததை எல்லாம் கொடுக்கும் –
புலி வந்தால் என்ன ஆகும் நினைக்க புலி வந்த கதை
அனுஷ்டுப் ஸ்லோகங்கள் -10 பந்ததி-வழிகள்-பிராமண பந்ததி –
1-முதலில் -வேதம் -முமுஷுவைர் சரணமஹம் பிரபத்யே
-சம்ஹிதைகள் உபநிஷத்துக்கள் -புராணங்கள் -இதிகாசங்கள் -ஆகமங்கள் -அருளிச் செயல்கள் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள்
2- ஸ்வரூப பந்ததி -பிரபத்தி சரணாகதி நியாசம் -ஆர்த்த திருப்தர்
3- அதிகாரி பந்ததி -சர்வாதிகாரம் -ஜாதியாதி நியமங்கள் இல்லை ஆகிஞ்சன்யம் அநன்யகதித்வம்
பிள்ளான் எங்கள் ஆள்வான் வழியாக வந்த சம்ப்ரதாயம்
சாங்க பிரபத்தி அனுஷ்டானம் -கிடாம்பி ஆச்சான் மடப்பள்ளி -இரண்டும் சேர்ந்து தேசிகனுக்கு கிடைக்க –
4-குரு உபாசனை பந்ததி அடுத்து -வேதாந்த கால ஷேபம் -ஸ்ரீ பாஷ்யம் ரகசிய
5-பகவத் பரிச்சர்யா பந்ததி -சரணாகதன் செய்யும் ஆராதனை
6-பரிஜன உபாசனை பந்ததி பிராட்டி
7-பாகவத பரிசார்யா பந்ததி -ஸ்ரீ பாத தீர்த்தம் மஹிமை
8-சாஸ்திர நித்ய கர்மாநுஷ்டானம் -மத் ப்ரீத்யர்த்தம் –
9- வர்ஜனீய பந்ததி -செய்யாதவை
10-பலோதய பந்ததி -ஹார்த்தன் அநுக்ரஹீதம்
உண்மை எளிமை தெளிவு –
ஸ்ரீ விபு உபாயம் உபேயம் –

பராயத்தா அதிகரணம் –
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வ தந்திரத்தாலா -பராதீனத்தாலா -தன் இஷ்டப்படி செய்யா விட்டால்
சாஸ்திரம் இவனுக்கு எதனால் விதிக்க வேண்டும் -பூர்வ பக்ஷ வாதம் -விதி நிஷேத வாக்கியங்கள் எதனால் –
அந்தர்யாமி சுருதி உள்ளே இருந்து நியமிக்கிறவன் என்று சொல்ல –சமன்வயப்படுத்த வேண்டுமே இரண்டையும்
-விதிக்கும் சுருதிகள் -நியமிக்கப் படுபவன் சுருதிகள் இரண்டுக்கும் விரோதம் உள்ளனவே

2 ஸூ த்ரங்கள்
பராயத்தம் -பகவான் -பராயத் அது ஸ்ருதி -பரமாத்மா ஆயத்தம் தான் –
து -சப்தம் பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கிறது -ஸர்வஸ்ய ஹ்ருதி காம் சந்நிவிஷ்ட
யந்த்ர ஆரூடம் -இயக்குகிறேன் -ஸ்ம்ருதி கீதை –
பராயத்தம் தான் -சொல்லி மேலே -சாஸ்திரம் வீணா -விதி நிஷேதங்கள் கூடுமோ என்னில் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே –
க்ருத ப்ரேயதா அபேக்ஷித்து து -செய்யப் பட்ட பிரயத்னத்தை எதிர் பார்க்கிறான் -விகித பிரிதிஷித்த -வ்யர்த்தமாக கூடாதே -என்று அடுத்த ஸூத்ரம்-
பிரயத்தனம் -முதல் முயற்சி ஒவ் ஒன்றிலும் -முதல் க்ஷணம் -அதிகாரம் ஜீவனுக்கு விட்டு –
அனுமதி அளிக்கிறான் அடுத்த க்ஷணம் -உதாசீனம் -உபேஷா -முதலில் –
அவனால் கொடுக்கப் பட்ட ஸ்வா தந்தர்யம் -சாஸ்திர வாக்கியங்கள் வீணாக்க கூடாது என்பதால்
பிரதம பிரவ்ருத்தியில்-விட்டு கொடுக்கிறான் -சர்வ முக்தி பிரசங்கம் வரக் கூடாதே –
காரணம் -சாமான்யம் விசேஷணம் இரண்டும் உண்டே -மரத்துக்கு விதை / மண் வளம் நீர் –
அனைவருக்கும் சமமாக கொடுக்க இவன் செய்யாது இருப்பது பூர்வ கர்ம வாசனை அடியாக –
சித்திரை சித்திரை -அனந்தாழ்வான் மதுரகவி ஆழ்வார் போலே -பிரமாணம் பிரமேய ரக்ஷணம் -செய்து அருளியவர்
ச விசேஷ -அத்வைதம் -விசிஷ்டாத்வைதம்
நிர் விசேஷ அத்வைதம் –
தர்மம் அப்ருதக் சித்த விசேஷணம் தர்மி -இரண்டும் இரண்டாலும் விசேஷணம் –
பஞ்ச கோசம் -கம்ப்யூட்டர் -hard ware elcu cpu soft ware மனஸ் artificial intelligence -அன்னமயம் பிராண மயம்-இத்யாதி

ஸ்ரீ பாஷ்ய ப்ரமேய மாலா -எங்கள் ஆழ்வான் தனியன் –
திருவடித் தாமரை துகள் -ரகசிய ஞானம் ஹேது கிட்டும் –
கௌஸ்துபம் -குல பர்வதம் போலே ரகஸ்ய கிரந்தங்கள் -மற்றவை -கம்பீரமான ஸ்ரீ ஸூக்திகள் -பாத பங்கஜா பாம்சவா-
ஸ்ரீ பாஷ்ய பிரமேய மாலா –
கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள
ஆழ்மை
இங்கு இரவிலும் இட்லி கிடைக்கும் -அஷா-பஷ்யந்தம்
அந்தரங்க தர்மம் -சூர்ய கிரணங்களால் மலர-பிரதீம-ரவிகர விகசித
அந்தரந்த தரம் -செழுமை நிறைந்த தண்டிலே -உசத்தி மனிஷினா -இப்படியும் சொல்வார்கள்
அந்தரங்கம் -கவி பிருதிதம் -ஆழ்ந்த நீர் நிலையில் தோன்றியதும்

இப்படியான புண்டரீகம் -ஆகாசாதி அதிகாரணம் வேதாந்த சாரம் –
ரவிகர விகசித ஒரே அர்த்தம் -பிரதீபா -முதல் அர்த்தம் -இத்தாலே மற்றவை கூடவே வருமே –
கம் பிபதி கபி-தண்ணீரை கிரஹிக்கும்-வேதத்தில் சூர்யன் கபி சப்தம் உண்டே -கபிரவ்ய -சங்கர பாஷ்யம் கபி சூர்யன் அர்த்தம்
கப்யாசம் புண்டரீகம் விசேஷணம் -சாமா நாதி கரண்யம்
நாபி பத்ம -புல்லிங்கம்-பர தேவதை இவனே காட்டும் -முதலாம் திரு உருவம் -தாமரையின் பூ –
ச பத்ம -ஸர்வேச்வரத்வம் ஸூ சிப்பிக்கும் -புண்ணில் -அண்ணர்க்கிகு அண்ணல் ஸ்வாமி ஸூ சகம் -புல்லிங்கம் –
விருத்த பேதம் ஸ்லோகங்கள் –

மத்வர் -ரக்த பத்மம் பரர்-புண்டரீகம் வெள்ளைத் தாமரை -செந்தாமரைக் கண் -விசேஷணம் அமர கோசம் –
கம் தண்ணீர் அப்பியாசம் தண்ணீர் இருப்பிடம் -பித்தாதி அபித்தாதி அலோபம் கம் அப்பியாசம் கப்யாசம் ஆனது என்கிறார் –
தர்க்க சண்டைக்காக வைக்காமல் பகவத் குணங்களை காட்டும்
தண்ணீர் தாமரை போலே குளிர்ந்து ஸ்ரீ மத் தாமோதரன் கண்கள் என்கிறார் -நெய்யூன்ண் வார்த்தை
தாமரைக்கு கண்களில் நீர் மல்க -ஆழ்வார் பாசுரம் -தாமரையில் தண்ணீர் பார்த்தல் இடம் அன்றோ
அவன் அழுத்தத்தால் -அஞ்சி நோக்கும் அந்நோக்கும் ஹரிணி வருத்தம்

ஜெயா ஹீ தீச -32 ஸ்லோகங்கள் சக்கரத் தாழ்வார் -பற்றிய முதல் ஸ்லோகம் நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
இத்தை அடி ஓதியே சுதர்சன சதகம் தேசிகன் அருளிச் செய்து உள்ளார்

சக்ர பாணி இல்லையே -அவனை போலே பெருமை உண்டே –
கால சக்கரத்தாய் -ஜகத் சக்கரம் -தர்ம சக்கரம் -சத் சரித்திர ரக்ஷணம் -மனம் திகிரியாக -அஸ்திர பூஷணம் அதிகாரம் –

ஸ்ரீ ராம பணம் -ஸ்ரீ நரசின்ஹா திரு உகிர் சக்கர அம்சம் -துரும்பால் கிளறிய சக்கரக் கையன்
அபாயம் -வேறு வஸ்துவின் பாவம் -சத்யம் ஞானம் ஆனந்தம் -சர்வ சரீரி -ப்ரமேய மாலை –
வஸ்து ஸ்வரூப கிரஹண ஞானம் பேத பின்ன ஞானம் -பிரதி யோகி கிரஹிக்க வேணுமே –
அத்வைதி -சா பேஷா நிர பேஷா ஞானம் –விகல்பித்து வாதம் -பேதமும் ஸ்வரூபமும் ஒன்றாக இருக்காதே
கடகம் பின்னம் –இரண்டும் பர்யாயமா -கடோ பின்னம் –கடம் வேற பின்னம் வேற -இரண்டுக்கும் பேதங்கள் உண்டே — அநவஸ்தா-பூர்வ பக்ஷம்
ஜாதி வேற -பேதம் வேற – வஸ்து சமஸ்தானம் -அமைப்பு வேற –கோத்வம்-ஜாதி -கண்ணுக்கு தெரிவதே சமஸ்தானம் -தனித் தன்மை
தொங்கும் சதை கழுத்தில் -எல்லாம் ஓன்று -மாடு ஞானம் -அசாதாரணமான ஆகாரம் கண்டு அறிகிறோம் -வஸ்துவும் தர்மமும் சேர்ந்தே க்ரஹிக்கிறோம்
பேதமும் ஸ்வரூபமும் ஒரே சமயத்தில் கிரஹிக்கிறோம் -ப்ரத்யோகி எதிர்பார்த்து இல்லை
பத்னி -தாரா -களத்திரம் -ந பும்ச லிங்கம் –பார்யை-புல்லிங்கம் சப்தம் -சப்த ஸ்வபாவம் இட்டு பிரயோகம் மாறும் –
ஸ்வரூபமாக இல்லா விட்டால் தர்மமாக இருக்கும் -mutually exclusive –
பேதம் அபஹாரம் செய்ய முடியாதே -அவசியம் இருந்தே ஆக வேண்டும் –சாஸ்திரம் -நிரூபிக்கிறார் -பேதமே வேதார்த்த அர்த்தம் –
ப்ரத்யக்ஷமாக –

——————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ தத்வ சேகரம் – உபாய ஸ்வரூப நிர்ணய பிரகரணம் –

February 6, 2016

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் தனியன் –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

————————————————————————

இனி இப்பிரதிபந்தக நிவ்ருத்திக்கு உபாயம் –
சந்ந்யாச த்யாக நிஷேப சரணாகத் யாதி சப்த வாச்யமாய்
சத்ய வசநாதி தர்மங்கள் போலே சர்வாதிகாரமாய் இருந்துள்ள பரமாத்மா பிரபதனம்

—————————————

பிரபத்தி ஸ்வரூப கதநம்
அதாவது பகவத் ஆஜ்ஞாதி வர்த்தன நிவ்ருத்தி -பகவத் அனுகூல்யம் -சர்வசக்தித்வ அனுசந்தானம்
தொடக்கமானவத்றோடு கூடி இருந்துள்ள யாச்ஞா கர்ப்பமான விஸ்ரம்ப ரூப ஜ்ஞான விசேஷம் –
அதில் ஜ்ஞே யாகாரம் –
ஈஸ்வரனுடைய நிரபேஷ சாதனத்வம் -ஜ்ஞானாகாரம் -வ்யவசாயம்–இது தான் சாஸ்தரார்த்தம் ஆகையாலே சக்ருத் கர்த்தவ்யம் –

முமுஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும் –
தஸ்மான் ந்யாசமேஷாம் தபசாமதிரிக்தமாஹூ-என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி ம நீஷீண -என்றும்
அஹமச்ம்யபாராதா நாமாலய -என்றும்
அநந்ய சாத்யே ஸ்வா பீஷ்டே மஹா விசுவாச பூர்வகம் –ததேகோபாயதயாச்கஞா பிரபத்திஸ் சரணாகதி -என்றும் –
யத் யேன காம கா மேன –யா நி நிஸ்ரேயசார்த்தா நி சோதி தா நி தபாம்சி வை –தேஷாம் து தபஸாம் நியாச மதிரிக்தம் தபஸ் ஸ்ருதம் -என்றும்
பவ சரணம் -என்றும் –
சக்ருதேவ பிரபன்னாய -என்றும் –
மாமேகம் சரணம் வ்ரஜ -என்றும் இத்யாதிகளே இதில் பிரமாணங்கள் –

இதுக்கு அதிகாரிகள்
பரம ப்ராப்ய த்ருஷ்ணையையும் –
ப்ராப்யாந்தர வைத்ருஷ்ணயையும்-
பகவத் ஔதார்ய குணாத்யவசாயத்தையும் உடையவர்கள்

இதுக்கு அங்கம் ஆகிஞ்சன்யம்
இவ்வதிகாரி தான் பிரபத்தி பண்ணின அனந்தரத்தில் மோஷம் வேணும் என்று இருந்தானாகில் அப்போதே பலமாய் இருக்கும் –
உபாயம் அப்போதே நிஷ்பன்னம் ஆகையாலும் –
சாத்திய பக்திஸ்து சா ஹந்த்ரீ ப்ராரப்தச்யாபி பூயசீ -என்று ப்ராரப்தமும் நசிக்கையாலும்
அல்லாத போது மா ஸூச -என்கிறது சேராது –

இப்படி ஆர்த்தராய் இருக்கச் செய்தேயும் சிலர் இருக்கிறது ஈஸ்வர இச்சையாலே –
அதுக்கு பிரயோஜனம் சம்சாரி சம்ரஷணம்-விக்ரஹ அனுபவம் தொடக்கமானவை –

பிரபத்யுத்தர காலத்திலும் சம்சாரத்தில் சங்கம் நடந்ததாகில் சங்கம் நிவ்ருத்தமாம் அளவும் வைக்கும் –
ஆனால் துக்காம்சம் கழியாது ஒழிவான் என் என்னில்
ஈஸ்வரன் ஹித பரன் ஆகையாலே வைராக்ய ஜனநார்த்தமாக இட்டு வைக்கும்
இது தான் ஸ்வ தந்த்ரேண கார்யகரமான வன்றிக்கே பக்தி யோகத்தை உத்பாதித்தும் கார்யம் செய்யும் –

————————————

பக்தி யோகாதி ஸ்வரூப கதநம் –
பக்தியாகிறது –
யமேவைஷா வ்ருணுதே-என்றும் –
பக்த்யா த்வ நன்யயா சக்ய-என்றும் –
பஜதாம் ப்ரீதி பூர்வகம் -என்றும் –
ப்ரியோ ஹி ஜ்ஞா நின -என்கிறபடியே
விஷயம் ப்ரிய தமம் ஆகையாலே தானும் அத்யர்த்த ப்ரிய ரூபமாய் பாவநா பிரகர்ஷத்தாலே
தஸ்மின் த்ருஷ்டே -என்றும் –
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய -என்கிற படியே பிரத்யஷமா நாகாரமாய்–
த்ருவா ஸ்ம்ருதி -என்கிறபடியே
அவிச்சின்ன ஸ்ம்ருதி ரூபமாய் இருக்கும் த்யான விஷயம் –

இது தான் நாள் தோறும் அப்யாசத்தாலே அதிசயிதமாய்
ச கல்வேஷம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோகமாபி சம்பத்யதே -என்கிறபடியே –
ஆப்ரயானத்து அளவும் அனுவர்த்தித்தால் அல்லது கார்யகரம் ஆகாது

இப்படிப்பட்ட த்யானம் நிஷ்பன்னம் ஆவது –
யஜ்ஞே ந தாநே ந தபஸா ஸ் நாசகே ந ப்ரஹ்மணா விவிதி ஷந்தி-என்றும் –
யஜ்ஞ தான தப கர்ம ந த்யாஜ்யம் கார்யம் -என்றும் –
ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய -என்கிறபடியே
பகவத் சமாராதன ரூபமாய் பலாபிசந்தி விதுரமாய் இருந்துள்ள நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானத்தாலும்
சாந்தோ தாந்த உபரதஸ்தி ஷூஸ் சமாஹிதோ பூத்வா ஆத்மன்யேவாத் மாநம் பச்யேத்-என்கிற சம தமாதி களாலும்
உக்த கர்ம அனுஷ்டானத்தாலே
தர்மணே பாபமாபா நுததி -என்கிறபடியே புண்ய பாபங்கள் நசிக்கும் –
அத்தாலே ரஜஸ் தமஸ் ஸூ க்கள் தலை சாய்ந்து சத்வம் உத்பூதமாம் –
அத்தாலே த்யானம் நிஷ்பன்னமாம்
இப்படி அவ்யவஹிதமாயும் வ்யவஹிதமாயும் பரமாத்மா பிரபதனமே பிரதிபந்தக நிவர்த்தகம் –

—————————————–

சங்கராதி மதம்
சிலர் தத்த்வமச்யாதி வாக்யங்களாலே பிறக்கிற வாக்யார்த்த ஜ்ஞானமே உபாயம் -என்றார்கள் –
அது அனுபபன்னம் –
த்யான விதிகளுக்கு வையர்த்யம் பிரசங்கிக்கையாலும்
அநந்தரம் முக்தனாக வேண்டுகையாலும் –
முக்தனாகில் துக்க அனுபவம் கூடாமையாலும்
ஜ்ஞானம் தான் விதேயமும் இன்றிக்கே ஒழியும்

————————————————–

பாட்டாதி மதம்
கேகய -ஜநகாதிகள் கர்ம நிஷ்டர் ஆகையாலும்
குர்வன் நே வேஹ கர்மாணி ஜிஜி விஷேச்சதம் சமா -என்று கொண்டு யாவஜ்ஜீவம் கர்ம அனுஷ்டானத்தைச் சொல்லுகையாலும்
கர்மமே புருஷார்த்த சாதகம் –

அந்தக் கர்மத்தை அனுஷ்டிக்கும் போது தேஹாதிரிக் தமான ஆத்மாவை அறிய வேண்டுகையாலே
ஜ்ஞானம் அதுக்கு அங்கம் என்று சிலர் சொன்னார்கள் –
அதுவும் அனுபபன்னம்
கிமர்த்தா வயம் யஷ்யாமஹே-என்று ஜ்ஞானவானுக்கு கர்ம த்யாகம் காண்கையாலும்
அக்னி ஹோத்ர தர்ச பௌர்ண மாசாதிகள் இல்லாத ஊர்த்வ ரேதாக்களுக்கு ப்ரஹ்ம நிஷ்டை யுண்டாகையாலும்
கிம் பிரஜா கரிஷ்யாம என்று விரக்தனுக்கு கார்ஹஸ் த்யத்யாக முண்டாகையாலும்
ஷீயந்தே சாஸ்ய கர்மாணி என்று வித்யையால் புண்ய பாபங்களுக்கு நாசம் உண்டாகையாலும் –
வித்யை கர்மத்துக்கு அங்கம் அல்லாமையால் –
வித்யா அனுஷ்டான நிஷ்டனும் பின்னை கர்மத்தை அனுஷ்டிக்கிறது ஏன் என்னில் -வித்யைக்கு கர்மம் அங்கம் ஆகை அனுஷ்டிக்கிறார்கள்
யாவஜ்ஜீவம் கர்ம அனுஷ்டானம் சொல்லுகிறது விரக்தர் அல்லாதவர்களுக்கு

————————————————-

யாதவ பிரகாச மதம்
ஜ்ஞான கர்ம சமுச்சயம் உபாயம் என்கிற பஷமும் அனுபபன்னம்
அவித்யா ம்ருத்யும் தீர்த்தவா -என்றும்
யஜ்ஞேந தா நே ந -என்றும் கர்மத்தை ஜ்ஞானத்துக்கு சேஷமாக்கி விநியோகிக்கையாலே –

நனு-பிரபத்தி ஸ்வ தந்திர உபாயம் ஆகில்
நான்ய பந்தா -என்று பக்தியை ஒழிய உபாயம் இல்லை என்றத்தோடே விரோதியாகாதோ என்னில்
பிரபத்தியும் ஜ்ஞான விசேஷம் ஆகையாலே விரோதியாது –

அத்யவசாய கௌரவத்தால் குருவாகையாலே கூடும் –
லகுவானாலும் பக்த் யங்கங்களான கர்மங்களில் சாகா பேதத்தாலும் வர்ணாஸ்ரம பேதத்தாலும்
குரு லகு உபாயம் உண்டாய் இருக்கச் செய்தே விகல்பம் கூடினால் போலே இங்கும் விகல்பமும் கூடும்
உபாயாந்தர நிஷேதமும் குரு லகு விகல்பமும் அங்க அங்கி பாவமும் விஷய பேதம் அதிகாரி பேதம் தொடக்க மானவற்றாலே கடிக்கும் –

உபாய ஸ்வரூப நிர்ணய பிரகரணம் சமாப்தம் –

தத்வ சேகரம் முற்றிற்று

————————————————–

ஆக
அகில புவன ஜன்மஸ் தேமா பங்காதி லீலனாய்
விதி சிவ சதமக பிரமுக -நிகில தேவதா நிர்வாஹகனாய் –
முமுஷு உபாஸ்யனாய்-
மோஷ பிரதனாய் இருந்துள்ள
நாராயணனுக்கு —-பர ஸ்வரூப நிரூபணம் -முதல் பிரகரணம் –

தேஹந்த்ரியாதி விலஷணரான-சமஸ்த ஆத்மாக்களும்
சர்வ பிரகார பரதந்த்ரர் -ஸ்வ ஸ்வரூப நிரூபணம் -இரண்டாம் -பிரகரணம்

அவர்களுக்கு ஸ்வரூப அனுகுண புருஷார்த்தம்
சகல பாஹ்ய குத்ருஷ்டி திருஷ்ட மோஷ விலஷணமான
பரமார்த்தம கைங்கர்யம் -புருஷார்த்த ஸ்வரூப நிரூபணம் -மூன்றாம் பிரகரணம்

தத் ப்ரதிபந்தகீ பூதா ஜ்ஞாதி லங்கன ஜனித பகவன் நிக்ரஹ
நிபர்கன உபாயம் நிகில ஜந்து சாத சரண்யா
ஸ்ரீ மன் நாராயண சரணாரவிந்த சரணா கதி –
என்கிற ஜ்ஞான விசேஷம் தத்தவ ஜ்ஞானம் ஆவது –
விரோதி ஸ்வரூப -உபாய ஸ்வரூப நிரூபணம் -நான்காவது ஐந்தாவது பிரகரணங்கள் –

————————————–

ப்ராப்யபூ பரம் ப்ரஹ்மாத் யர்த்த பஞ்சக நிர்ணய
தத்த்வ சேகர நாமாயம் லோகாசார்யேண தர்சித —

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –