Archive for February, 2021

ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –53-54-55-56–

February 14, 2021

கீழ் ஸ்லோகத்தில் –கிமேதந் நிர்தோஷ -என்றது –ந கச்சின் ந அபராத்யதி -என்று
சிறிய திருவடியை நோக்கி பிராட்டி அருளிச் செய்ததை உட்கொண்டதாம் –
திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டா விறே-
அங்கனம் பொறுப்பிக்குமவள் கணவனுடன் இந் நாட்டில் பிறந்து படாதன பட்டதெல்லாம் நினைந்து பரிந்து
பிறத்தற்கு ஹேதுவான கருணையும் அளவு கடந்த ஸ்வாதந்த்ர்யத்தையும் வெறுக்கிறார் –
மாதாததஸிந -என்றதற்கு ஏற்ப கூபத்தில் விழும் குழவியுடன் குதித்து அவ் வாபத்தை நீக்கும்
அவ் வன்னை போலே இவ்வுலகில் வந்து பிறந்ததை நினைந்து பரிந்து பேசுகிறார் ஆகவுமாம் —

நேது: நித்ய ஸஹாயிநீ ஜநநி ந: த்ராதும் த்வம் அத்ர ஆகதா
லோகே த்வம் மஹிம அவபோத பதிரே ப்ராப்தா விமர்தம் பஹு
க்லிஷ்டம் க்ராவஸு மாலதீ ம்ருது பதம் விஸ்லிஷ்ய வாஸா: வநே
ஜாத: திக் கருணாம் திக் அஸ்து யுவயோ: ஸ்வாதந்த்ர்யம் அத்யங்குசம்–ஸ்லோகம் —53 —

நேதுர் நித்ய ஸஹாயிநீ ஜனனி -நஸ் த்ராதும் த்வம் அத்ர ஆகதா -லோகே த்வன் மஹிம அவபோத பதிரே -ப்ராப்தா விமர்தம் பஹூ-
தாயே நீ-நேது – நாயகனுக்கு என்றும் துணைவியாய்–நம்மைக் காப்பதற்கு-உனது மகிமையை அறிவதில் செவிடான இந்த உலகத்தில்
ஆகதா -அவதரித்தவளாகி –விமர்தம் பஹூ-வருத்தத்தை அதிகமாக அடைந்தனை-

க்லிஷ்டம் க்ராவஸூ மாலதீ ம்ருது பதம் -விஸ்லிஷ்ய வாஸோ வநே -ஜாதோ திக் கருணாம் திகஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம் –
ஜாதிப் பூ போலே மெல்லிய திருவடிகள் பாறைகளிலே க்லேசப் பட்டது
கானகத்திலே வசித்தல் -பிரிந்து -வருத்தம் யுண்டாயிற்று –
யுவயோ -உங்கள் இருவருடையவும் கருணையைப் பற்றியும் அளவு கடந்த ஸ்வாதந்தர்யத்தைப் பற்றியும் நிந்தை உண்டாகுக —

கொன்னவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல் மேல் பஞ்சடியால் நடக்க நேர்ந்ததே –
அகலகில்லேன் இறையும் என்ற நிலை மாறி பிரியவும் நேர்ந்ததே

அந்தோ நாட்டில் பிறந்து படாதன படுவதற்கு காரணம் கருணை தானே
அத்தகைய கருணை எதற்கு -அங்கே இருந்தே ரஷிக்கல் ஆகாதோ
அடக்குவார் அற்ற ஸ்வாதந்த்ர்யமே காரணம் –
அவனது ஸ்வா தந்த்ர்யத்தை இவள் மேலும் ஏற்றி அருளுகிறார்

லஷ்ம்யா சஹ ரஷக-என்பதையே நித்ய சஹாயி நீ ஆகதா –
மட உலகம் –என்ன சொன்னாலும் உன் மகிமை காதில் ஏறாதே
கழிந்த துன்பங்களுக்கு இரங்குவதும்
அந்தத் துன்பங்களுக்கு காரணமான குணங்களை நிந்திப்பதும்
பரிவின் பெருக்கினால் கூடுமே –

தாயே ஸ்ரீரங்கநாயகீ! உனது மகிமைகளையும் பெருமைகளையும் எப்படிக் கூறினாலும், இந்த உலகத்தில் உள்ளவர்கள் காதுகளில் அவை ஏறாது.
இப்படிப்பட்ட (கொடிய) உலகத்தில் நீ இராமனின் துணைவியாக திரு அவதாரம் செய்தாய்.
எங்களைக் காப்பாற்றவே நீ தோன்றினாய். ஆனால் நடந்தது என்ன? நீ மிகுந்த துன்பங்களை அடைந்தாய் அல்லவா?
மிகவும் மென்மையான மாலதி மலர்கள் போன்ற உனது திருப் பாதங்கள் நோகும்படியாகப் பாறைகளில் (காட்டில்) நடந்து சென்றாய்.
உனது கணவனைப் பிரித்து வாழ்தல் என்பது அந்தக் காட்டில் நடந்தது.
இது அனைத்தும் எங்கள் மீது உனக்கு உள்ள கருணையால் அல்லவா நடைபெற்றது.
போதும் தாயே! இப்படி எங்களுக்காக உனக்குத் துன்பங்கள் உண்டாகும்படி இருக்கும் உனது அந்தக் கருணையை நான் வெறுக்கிறேன்.

இறையோனுக்கு எந்நாளும் துணைவி யுந்தன் ஏற்றம் எல்லாம் எடுத்து நான் இயம்பினாலும்
இறையேனும் செவி யேறா இந்த லோகத்தெமை ஏற்க வந்து நீ படும் பாடென்னே
அறை மீது நடந்தடி மெல்லலர்கள் வாட்டம் அடைந்தன கான் பிரிந்து துன்படைந்தாய்
நிறை கருனையொடு தாயே நீவிர் கொண்ட நெறி கடந்த சுதந்திரமும் நிந்தை செய்வாம் –53

அறை மீது -பாறை மேலே-

ஹே ஜனனி–ந -த்ராதும் அத்ர ஆகதா-த்வம் -எம் போன்ற சம்சார சேதனரை ரக்ஷித்து அருள திருவவதரித்த தேவரீர்
நேதுர் நித்ய  சஹாயிநீ ஸதீ-நித்ய ஸஹ சாரிணியாய்க் கொண்டு திருவவதரித்தீர்
த்வன் மகிமா அவ போத பதிரே லோகே-உம்முடைய மஹிமையை எடுத்து உரைத்தாலும் கேட்க செவியில்
துளை இல்லாத லோகத்தில் அன்றோ திருவவதரித்தது –
ப்ராப்தா விமர்தம் பஹூ–நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – மாலதீம்ருது பதம் க்ராவஸூ
க்லிஷ்டம்-மாலதி புஷ்பத்தை காட்டிலும் ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு வெம் பரல்களிலே நடந்து வருந்திற்று –

நெய்வாய வேல் நெடும் கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ

மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப் போய் வெங்கான மரத்தின் நீழல் கல்லணை மேல்
கண் துயிலக் கற்றனையோ கரிய கோவே

பொருந்தார் கை வேல் நுதி போலே பரல் பாய மெல்லடிகள் குதிரி சோர விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம் பசி நோய் கூர இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய்

எத்தனை கிலேசங்கள் பட்டாலும் அகலகில்லேன் இறையும் என்று அகலாதே தான் இருக்கப் பெற்றதோ என்னில்
விஸ்லிஷ்ய வநே வாஸோ ஜாதோ -திக் கருணாம் தி கஸ்து யுவயோ ஸ்வா தந்த்ர்ய மத் யங்குசம்–ஏகாஷி ஏக காரணிகள் நடுவில்
துன்புற்று அன்றோ பத்து மாதம் கழித்தீர்

கிருபை கருணை அடியாக வழிய சிறை புகுந்தீர் என்று அறியாத லோகம் அன்றோ
இப்படிப்பட்ட சங்கல்பம் இனி ஒருக்காலும் வேண்டாம் தாயே என்று பிரார்த்திக்கிறார்

யுவயோ–இருவரையும் -உம்மிடத்தில் கருணையையும்
ஈஸ்வரன் இடத்தில் ஸ்வாதந்தர்யத்தையும் கனிசியாத லோகம் அன்றோ

இப்படியாக நீ இங்கு வந்து எங்களைக் காக்க வேண்டுமா? இதற்கு நீ என்னிடம்,
”இவ்வாறு நான் வரக்கூடாது என்று தடுப்பதற்கு நீ யார்?”, என்று
உனது சுதந்திரத்தை முன்னிறுத்திக் கூறுகிறாய். அந்தச் சுதந்திரத்தையும் நான் வெறுக்கிறேன்.

தன்னால் ஸ்ரீரங்கநாச்சியார் எத்தனை இன்னல்கள் அனுபவித்தாள் என்று கூறிப் புலம்புகிறார்.
இத்தனைக்கும் காரணம் அவளது கருணை என்று கூறி, அந்தக் கருணையை தான் வெறுப்பதாகக் கூறுகிறார்.

அன்று சீதையாக இவள் கானகத்தில் நடந்ததைத் தடுக்க, பராசர பட்டர் இல்லை.
ஆனால், அவளது திருவடிகள் அனுபவித்த வேதனைகளை துடைக்க வேண்டும் என்று பட்டர் எண்ணினார் போலும்.
அதனால் தான் அவருடைய கட்டளைக்கு ஏற்ப இன்றளவும் இவளது திருவடிகளுக்குப் பட்டுத் தலையணை வைக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

இறைவனுக்குத் துணையாய் -அவனைக் கொண்டே பிராட்டி நம்மை ரஷிக்க வேண்டி இருப்பினும்
அவளுக்காக அவன் அரியனவும் செய்பவன் ஆதலின் நம்மை ரஷிப்பது ஒரு பெரிய காரியமோ -என்கிறார் —

அதிசயிதவாந் ந அப்திம் நாத: மமந்த பபந்த தம்
ஹர தநு: அஸௌ வல்லீ பஞ்சம் பபஞ்ஜ ச மைதிலி
அபி தச முகீம் லூத்வா ரக்ஷ:கபந்தம் அநர்த்தயந்
கிம் இவ ந பதி: கர்த்தா த்வத் சாடு சுஞ்சு மநோரத:–ஸ்லோகம் —54 —

மைதிலி
அசௌ நாத -இந்த ரங்க நாதன்
பிராட்டியே இந்த ரங்கநாதன் –த்வச் சாடு சுஞ்சு-உனக்கு ப்ரியம் செய்தலோடு கூடிய
மநோரத -மநோ ரதத்தை யுடையவனாய்
அப்திம் -கடலில் –அதிசயிதவான் -பள்ளி கொண்டான் -நீ பிறந்த இடம் என்பதால் –
மமந்த -கடையவும் செய்தான் -அமுதினில் வரும் பெண்ணமுதம் கொள்ள கடையவும் செய்தான் –
தம் பபந்த -அதனை அணை கட்டவும் செய்தான் –

இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை இளம் கிழை பொருட்டு விலங்கால் அணை கட்டினான் –
தவ ப்ரியம் தாம யதீய ஜன்ம பூ யதர்த்த மம்போதி ரமந்தய பந்திச -ஆளவந்தார் -ஸ்ரீ ஸூக்தி-
ஹரதநு வல்லீ பபஞ்ஜம் ச -சிவனது வில்லை கொடியை முறிப்பது போலே முறிக்கவும் செய்தான் –
வில்லிறுத்ததும் மெல்லியல் தோள் தோய்கைக்காக-

தச முகீம் லூத்வா ரஷ கபந்தம் அநர்த்தயத் அபி -பத்து முகங்களை அறுத்து அரக்கனது முண்டத்தை ஆடவும் செய்தான் –
பொல்லா இராவணன் தலையைக் கிள்ளிக் களைந்ததும் இவளுக்காகவே –
கிமவ ந பதி –நின் கணவன் எதைத் தான் செய்ய மாட்டான் –

யதி ராமஸ் சமுத்ராந்தரம் மேதிநீம் பரிவர்த்தயேத் அஸ்யா ஹேதோர் விசாலாஷ்யா யுகத மித்யேவ மே மதி -சிறிய திருவடி வாக்கு –

தாயே! சீதாபிராட்டியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்பு நாயகனான ஸ்ரீரங்கநாதன் உன்னை அடைவதற்கும்,
உனது மகிழ்ச்சிக்காகவும் எதைத் தான் செய்யாமல் இருந்தான்?
உனக்கு இன்பம் அளிக்க வேண்டும் என்பதற்காக நீ பிறந்த இடமான திருப்பாற்கடலில் எப்போதும் சயனித்துள்ளான்.
உன்னை அடைவதற்காக அந்தத் திருப்பாற்கடலைக் கடையவும் செய்தான்.
அந்தக் கடலின் மீதே இராமனாக வந்து அணை கட்டினான்.
ஒரு சிறிய கொடியை முறிப்பது போன்று ஒப்பற்ற சிவ தனுசை முறித்தான்.
பத்து தலைகள் உடைய இராவணனின் தலைகளை அறுத்து, தலை இல்லாத அவன் உடலை நடனமாடச் செய்தான்.

ஸ்ரீரங்கநாச்சியார், “குழந்தாய்! நீ கூறுவது அனைத்தையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.
எனக்காக அவன் இவை அனைத்தையும் செய்தான் என்பது உண்மை.
ஆனால் இவை அவன் என் மீது கொண்ட அன்பால் ஆகும்.
உங்களுக்காக அவன் என்ன செய்தான்? நீங்கள் அனைவரும் கரையேறினால் அல்லவோ எனக்கு மகிழ்ச்சி?
இதன் பொருட்டு அவன் என்ன செய்தான்?”, என்று கேட்டாள்.

உடனே பட்டர், “தாயே! அவன் எங்களுக்காக அல்லவோ, எங்களைக் கரையேற்ற, எங்கள் இராமானுசனைப் படைத்தான்.
ஆக, உன்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து தானே இவ்விதம் செய்தான்?”, என்று ஸாமர்த்தியமாகக் கூறினார்-

தடம் கடல் சாய்ந்தான் சேது சமைத்தனன் கடைந்தான் நாதன்
கொடியென வரன் தன் வல்வில் குறைததனன் அரக்கன் பத்து
முடி தடிந்துடல மாட முன்னமர் கண்டான் சீதே
முடிந்திட உன் விருப்பம் முந்து மன் முடியான் என்னோ –54–

முந்தும் மன் -முற்பட்ட கணவன்-

ஹே மைதிலி
அ சௌ நாத அப்திம் அதிசயிதவாந் -மா கடல் நீறுள்ளான் -தேவரீர் திருவவதரித்த திருப் பாற் கடலை
விடாமல் கண் வளரும் அழகிய மணவாளர்
தம் மமந்த -தம்முடைய சயன ஸ்தானம் என்று பாராதே-உம்மை பெற -ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு
மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்டார்
பபந்த தம்-உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து பெண் ஆக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது -என்கிறபடி
உம்மிடத்தில் வ்யாமோஹம் அடியாக அக்கடலிலே கற்களையும் மலைகளையும் இட்டு அணை காட்டினார் -இவ்வளவேயோ
ஹரத நுர வல்லீ பஞ்ஜம் பபஞ்ஜச –திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் மிக்க பெரும் சபை நடுவே வில்லிறுத்தான்-என்றும்
காந்தள் முகில் விரல் சீதைக்காக்கிக் கடுஞ்சிலை சென்று இறுக்க -என்றும்
உமக்காக அன்றோ அனாயாசமாக வில்லை இறுத்தார்
தச முகீம் லூத்வா ரஷக பந்தம் அநர்த்தயத் அபி-அவன் தலையை அறுக்க அறுக்க முளைத்து எழுந்த போது அறவே அறுத்து ஒழித்து
ராக்ஷஸ பந்தகத்தைக் கூத்தாட வைத்தார்
ஆகை இவை எல்லாம் உம்மைப் பெறுவதற்காகவே அன்றோ
த்வச்சாடு சுஞ்சு மநோரத -பதி-கிமவ ந கர்த்தா -உம்மை உகப்பிப்பது ஒன்றையே பாரித்து இருக்கும் உம் மணவாளர்
எதைத்தான் செய்யார் -அவருக்கு துர்க்கடமாவது தான் ஓன்று உண்டோ
இந்த ஸ்லோகார்த்தம் திரு உள்ளம் பற்றியே –
முமுஷுப்படியில் -தன் சொல் வழி வருமவனை பொருப்பிக்கச் சொல்ல வேண்டாம் இறே -என்று அருளிச் செய்துள்ளார்

இவளுக்காக எதுவும் செய்யத் தயாராக நம்பெருமாள் உள்ளான்.
திருப்பாற்கடலில் சயனித்தும், கடைந்தும், கடக்கவும் செய்தான்.
இத்தனை செய்பவன், அவள் நமக்காக சிபாரிசு (புருஷகாரம்) செய்யும்போது, மறுக்கவா போகிறான்?

——–

பிராட்டியை அனுபவிக்க எல்லாம் வல்ல இறைவன் விஸ்வரூபம் முதலிய என்னென்ன செய்தாலும்
அவை பிராட்டியினது அழகியதொரு லீலைக்கும் போதா -என்கிறார்-

தச சத பாணி பாத வதந அக்ஷி முகை: அகிலை:
அபி நிஜ வைஸ்வரூப்ய விபவை: அநு ரூப குணை:
அவதரணை: அதை: ச ரஸயந் கமிதா கமலே
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதிதே–ஸ்லோகம் —55 —

கமிதா கமலே -இலக்குமியே உன் காதலன்
தச சத பாணி பாத வதந அஷி முகை ரகிலை-ஆயிரக் கணக்கான கைகள் என்ன -அடிகள் என்ன -முகம் என்ன –
கண்கள் என்ன -இவை முதலியவற்றை உடையவனாயும்
அகிலை -குறைவற்றவைகளாயும்
அநுரூப குணை-ஏற்புடைய குணங்கள் உள்ளவைகளுமான -தக்க குணங்களாலும் என்றுமாம் —

தனது விஸ்வரூபத் தன்மையினாலும்
அவதரணை ரதைச்ச -அவற்றைத் தவிர்த்த அவதாரங்களாலும் –
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி -ஸ்ரீ கீதை -வ்யூஹ மூர்த்திகள் என்னவுமாம்
ரசயன்-அனுபவித்துக் கொண்டு
தவ விப்ரம ப்ரமிமுகே -உனது விலாசச் சுழி வாயிலிலே
க்வசந-ஒரு மூலையிலே
ஹி விநி மஜ்ஜதி -மூழ்கி விடுகிறான் அல்லவா –

இறைவன் பிராட்டிக்காக எதுவும் செய்வதற்கு ஹேது அவளது போக்யதையே –
வாய் புகு நீராய் போக்யதை வெள்ளத்தில் எங்கேயோ ஒரு மூலையில் மூழ்கி விடுகிறான் –

விப்ரமம் -காதலர் மனத்துக்கு இனிய லீலை
இத்தை சுழியாக உருவகம் செய்தலால் பிராட்டியை ஓர் பேரின்ப வெள்ளமாக கொள்க -ஏக தேச உருவாக
விநிமஜ்ஜதி –மஜ்ஜதி-நிமஜ்ஜதி-விநிமஜ்ஜதி–நி -உபசர்க்கத்தால் ஆழ மூழ்குதலும்
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது கணவனான ஸ்ரீரங்கநாதனுக்கு உள்ள ஆயிரம் திருக் கைகள் என்ன,
அழகான திருவடிகள் என்ன, அழகிய திருமுகம் என்ன, நீண்ட பெரிய கண்கள் என்ன, இவற்றைத் தவிர அவனிடம்
பொருந்தியுள்ள பல திருக் கல்யாண குணங்கள் என்ன? இப்படியாக அவன் விச்வரூபம் எடுத்த போதிலும்,
பல அவதாரங்கள் எடுத்த போதிலும் உனது காதல் என்னும் பெருவெள்ளத்தில் உண்டான ஒரு சுழலில் சிக்கி, மூழ்கி நிற்கிறான் அல்லவா?

இவன் எத்தனை ஸ்வரூப-ரூப-குணங்கள் கொண்டவனாக இருந்தாலும், அவளிடம் வசப்பட்டு அல்லவோ நிற்கிறான்?
அவளது கடைக் கண் பார்வையில் சிக்கியே நிற்கிறான்.

ஆயிரம் ஆயிரமான வடிகள் கைகள் ஆநனம்கள் நயனங்கள் ஏய்ந்து
மாயிருமை வாய்ந்ததன விசுவரூப மகிமையினால் ஏற்புடைய குணங்களாலும்
சேயொரு தாமரை வாழ்வாய் சனித்தலாலும் சிங்கார நலன் துய்ப்பான் நினது நேசன்
போயொரு மூலையில் மூழ்கிப் போகின்றான் இன் புரிலளித லீலை எனும் சுழிவாய்ப் பட்டே –55–

சனித்தல் -அவதாரங்கள்

அவனுடைய சர்வ பிரகார உபயோக சாமர்த்தியமும் பிராட்டியுடைய விலாச சேஷடித வைதக்யத்தின் ஏக தேசத்திலே அடங்கும்
ஹே கமலே-தவ -கமித-உம்முடைய வல்லபர்
தச சத பாணி பாத வதநாஷி முகைர் –சஹஸ்ர பாஹு தர வக்த நேத்ரம் -என்றபடி ஆயிரக்கணக்கான
திருக்கரங்கள் திருவடிகள் திரு முகங்கள் திருக்கண்கள் முதலான
அநுரூப குணை-தேவரீருக்கு ஏற்றவையான
அகிலை நிஜ வைஸ்வரூப்ய விபவைர் அபி-தம்முடைய விஸ்வரூபாதி அதிசயங்கள் எல்லாவற்றாலும்
அதை அவதரணைச்ச-மற்றும் அவதார விசேஷணங்களாலும்-வாஸூதேவாதி சாதுர் வ்யூஹம் –
விதி சிவ மத்யே விஷ்ணு ரூபம் -உபேந்திர மத்ஸ்ய கூர்மாதி ரூபேண -பலவகை அவதாரங்களாலே
ரசயன் -அனுபவியா நின்றவராய்
க்வசந ஹி விப்ரம ப்ரமிமுகே விநி மஜ்ஜதி தே–பெரும் கடலில் ஒரு திவலை போலே
உம்முடைய விலாச சேஷ்டிதமாகிற சுழியின் ஏக தேசத்திலே அமிழ்ந்து போகிறார் –
வி உபசர்க்கத்தால் இதன் இன்பச் சிறப்பும்
நிகழ் காலத்தால் இன்னும் மூழ்கிக் கொண்டே  இருக்கும் பேர் ஆழமும் தோற்றுகின்றன-

அவளைப் போன்றே தானும் தோற்றம் அளித்தாலாவது,
பட்டர் தன்னை இவ்விதம் புகழ்கிறாரா என்று பார்க்க மோஹினி அலங்காரத்தில் வந்த
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————

நம் போல்வாரைக் காத்தற்கு ஏற்ற இடமாய் இருத்தலின் ஏனைய இடங்களிலும் ஸ்ரீரங்கத்தில்
மிக்க மகிழ்வுடன் எழுந்து அருளி இருப்பதாகக் கூறுகிறார் —

ஜநந பவந ப்ரீத்யா துக்த அர்ணவம் பஹு மந்யஸே
ஜநநி தயித ப்ரேம்ணா புஷ்ணாஸி தத் பரமம் பதம்
உததி பரம வ்யோம்நோ: விஸ்ம்ருத்ய மாத்ருச ரக்ஷண
க்ஷமம் இதி தியா பூய: ஸ்ரீரங்க தாமநி மோதஸே–ஸ்லோகம் —56 —

ஜநந பவந ப்ரீத்யா -பிறந்தகத்து அன்பினாலே
துக்தார்ணவம் -பாற் கடலை
பஹூ மன்யஸே -மதிக்கின்றாய்-வசிக்கின்றாய் –
ஜநநி தயித ப்ரேம்ணா -தாயே -காதலன் பால் கொண்ட பிரேமத்தாலே -புக்ககத் தன்பினாலே
புஷ்ணாசி தத் பரமம் பதம் -பிரசித்தமான பரம பதத்தை போஷிக்கின்றாய் -வளமுற வாழ்கின்றாய் –
உததி பரம வ்யோம்நோர் -அப்படிப் பட்ட பாற் கடலையும் பரம பதத்தையும்
விஸ்ம்ருத்ய மாத்ருச ரஷண -மறந்து என் போன்ற மக்களைக் காப்பதற்கு
ஷமம் இதி தியா பூயஸ் ஸ்ரீ ரங்க தாமநி மோதஸே -ஏற்ற இடம் என்ற எண்ணத்தினாலே மிகவும் ஸ்ரீ ரங்க ஷேத்ரத்திலே மகிழ்கின்றாய் —

பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்-பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை–முதலில் மதிப்பாய் –பிறகு வளமாய் –பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –
ஜநநி -என்று விளித்து -மாத்ருசர் -என் போல்வாரை -மக்கள் -புத்திர வாத்சல்யமே கணவன் பால் உள்ள காதலையும் விட மிக்கு இருக்கும்
என் போல்வாரை -என்றது அநந்ய கதித்வம் ஆகிஞ்சன்யமும் உள்ள நிலைமை –
அதனாலே ஸ்ரீ ரங்கமே பிராட்டியை மகிழ்வித்துக் கூத்தாடும் படி செய்யும் இடம்-

அவ் வூரின் பேரும் பெரிய பிராட்டியாருக்கு ந்ருத்த ஸ்தானம் -பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூக்தி
நாச்சியார் திருமொழி -11-9- வ்யாக்யானத்தில்
பிறந்தகத்தில் சீராடும் இன்பத்தையும் குன்றாத வாழ்வான வைகுண்ட வான் போகத்தையும் மறந்து விடும்படி
பிராட்டியை மகிழ்விக்கிறது ஸ்ரீ ரங்கம் –
அங்கனம் மறந்து மகிழ்வதற்கு ஹேது தாய்மையால் வந்த புத்திர வாத்சல்யமே என்றதாயிற்று –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! நீ பிறந்த இடம் என்ற காரணத்தினால் திருப்பாற்கடலை மிகவும் மதிக்கிறாய்.
நீ புகுந்த இடம் என்ற காரணத்தினாலும், உனது கணவன் மீது உள்ள காதல் என்னும் காரணத்தினாலும்,
அனைவரும் துதிக்கும் பரமபதத்தை மிகவும் விரும்புகின்றாய்.
ஆனால் இரண்டையும் நீ இப்போது நீ மறந்துவிட்டாய் போலும்!
அதனால்தான் உனது பிள்ளைகளான எங்களைப் பாதுகாப்பதற்கு, உனக்கு ஏற்ற இடம் என்று மனதில் கொண்டு,
நாங்கள் உள்ள ஸ்ரீரங்கத்தில் என்றும் மகிழ்வுடன் அமர்ந்தாய் போலும் .

பிறந்தகத்து அன்பினாலே பீடு பாற் கடல் பெறுத்தி
சிறந்தக முன் தன் செம்மல் அன்பினால் செழிப்பு உறுத்தி
மறந்தக மவை மகிழ்ந்து மக்கள் எம்மனோரைக் காக்கச்
சிறந்தகம் இக்தே என்று சென்னி சீரரங்கில் வாழ்தி–56-

ஹே ஜநநி-
துக்தார்ணவம் ஜநந பவந ப்ரீத்யா பஹூ மன்யஸே–பிறப்பகம் என்னும் ப்ரீதி விசேஷத்தாலே
திருப்பாற் கடலை உகந்து அருளுகின்றீர் –ஷீரா சாகர கன்னிகை அன்றோ –
தத் பரமம் பதம் தயித ப்ரேம்ணா புஷ்ணாசி –தத் விஷ்ணோ பரமம் பதம் –ஸ்ருதி -திரு நாட்டை
மணவாளர் இடம் உள்ள ப்ரீதியாலே ஆதரியா நின்றீர்
உததி பரம வ்யோம்நோர் விஸ்ம்ருத்ய –இவை இரண்டையுமே மறந்து ஒளித்து அன்றோ
மாத்ருச ரஷண ஷமமதி தியா–ஸ்ரீ ரங்க தாமநி – பூயச் மோத ஸே –எம் போன்ற சம்சாரிகளைக் காத்து அருளுவதற்காகவே
பாங்கான இடம் என்று அதிமாத்ர ப்ரீதியோடே வர்த்திக்கிறீர்
பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்ரித ரக்ஷணத்திலே முழு நோக்கு –
உததி பரம வ்யோம் நோர் விஸ்ம்ருத்ய -உத்தர சதகம் -79-போலவே இங்கும் –

பெண்டிருக்கு பிறந்தகத்தில் பெற்றோரிடம் அன்பும்
பிறகு கொண்ட கொழுநனிடம் பேரன்பும்
அப்பால் பெற்ற மக்களிடம் மிக்க அன்பும் தோன்றுவது இயல்பே –
அப்படியே பிராட்டியினது அன்பு நிலை
முதலில் மதிப்பாய் –
பிறகு வளமாய் –
பின்பு மகிழ்வாய் -வருணிக்கப் பட்டு இன்பம் பயப்பது காண்க –

ஸ்ரீரங்கம் என்ற பெயர், ஸ்ரீரங்க நாச்சியாராலேயே வந்தது. ரங்கம் என்றால் கூத்து நடக்கும் இடம் என்பதாகும்.
ஸ்ரீ என்பது ஸ்ரீரங்கநாச்சியாரைக் குறிக்கும். ஆக, இவள் மகிழும் இடம் என்று கருத்து.

பட்டர் இவ்விதம் கூறியதைக் கேட்ட நம்பெருமாள் பட்டரிடம்,
“ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் அவள் மகிழ்வுடன் இருக்கிறாள் என்று நீவிர் கூறினீர். அது சரியே!
ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லையே!
இதோ இது போன்று நம் திருமார்பில் உள்ளதால் அல்லவோ மகிழ்வுடன் உள்ளாள்”, என்று கூறியபடி,
தன்னுடைய திருமார்பில் உள்ள பதக்கத்தில் அவள் அமர்ந்துள்ளதைக் காண்பிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –49-50-51-52–

February 14, 2021

திரு அவதாரம் தோறும் ரசிப்பதற்காக உடன் திரு அவதரிப்பது மாத்ரம் அன்றி
இறைவனது ஸ்ரமத்தை தீர்ப்பதற்காகவும் திரு அவதரிப்பது உண்டு என
திருப் பாற் கடலில் பிராட்டி அவதரித்ததை அனுசந்திக்கிறார் –

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ஸ்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க ஆவர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–ஸ்லோகம் —49 —

ஸ்கலித கடக மால்யைர் -நழுவின -தடங்கலான -கை அணி என்ன -மாலைகள் என்ன -இவைகள் யுடைய –தோர்பி: அப்திம் -கைகளினாலே அப்திம் -கடலை –
பகவதி -நற் குணம் வாய்ந்த இலக்குமியே
ததிமாதம் மத்நதச் -தயிர் கடைவது போலே கடைகின்ற முராரே இறைவனுடைய –
ஸ்ராந்தி சாந்த்யை-களைப்பு நீங்குவதற்காக

ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –புன்னகை என்ன -பார்வை என்ன இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்த்ரிகை போலே –
பிரமதம்ருத தரங்க ஆவர்த்தத பிரர்துராஸீ-சுழலும் அமுத அலைகளுடைய சுழியில் இருந்து தோன்றினை-

கடல் கடைவதையும் அலஷ்யமாகக் கருதிக் கடகம் மாலை முதலியவற்றைக் கழற்றாமையின் அவை தடங்கல் ஆயின –
தோர்பி -பஹூ வசனம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த பாரிப்பு தோற்றுகிறது –
தயிர் கடைந்தது போலே இருந்தாலும் பரிவின் மிகுதியால் அதுவும் ஸ்ரமமாகத் தோற்றவே
அதனை நீக்கவே சந்த்ரிகை போன்றவள் -என்கிறார் இலக்குமியை –
அமுதத்தின் சாரமே பிராட்டி –அமுதில் பெண்ணமுது -அன்றோ –
மதுர ரசேந்திராஹவ ஸூதா ஸூந்தர தோ பரிகம் -கூரத் ஆழ்வான்
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப் பாற் கடலைக் கடைந்த போது எம்பெருமானின்
திருக் கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக் கைகளை உடைய அவன்,
தயிர் கடைவது போன்று திருப் பாற் கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக
எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாற் கடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

கடகமும் தொடையலும் கழலக் கைகளால்
கடையிறை தயிர் எனக் களைப்பு நீங்கிடப்
படு நில வென நகை பார்வையில் பகவதி
கடலமு தலைச் சுழி காண வந்தனை –49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் –உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம –என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பெருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச் செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

—————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகு தரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–ஸ்லோகம் —50 —

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகு தரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் –பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹ வாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது –உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகஸ்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச் ச தாராம்ச் ச ராகவம் சரணம் கத:
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்து கொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங் குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————-

இங்கனம் பொறுமையில் சிறப்பு எய்திடலின் பிராட்டியைச் சேர்ந்தவர்களே நாம்
இறைவனை நாம் வேண்டுவதோ பிராட்டியின் தொடர்பு கொண்டே என்கிறார் –

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏக ரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பஸ்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–ஸ்லோகம் —51 —

மாதர் லஷ்மி யதைவ மைதிலி ஜனஸ் தேந அத்வநா தே வயம் –தாயான லஷ்மி இலக்குமியே
உனக்கு மிதிலை மக்கள் எப்படியோ -அந்த வழியாலேயே நாங்களும் உன்னைச் சேர்ந்தவர்களே –
மிதிலை மக்கள் தங்கள் அரசன் ஜனகன் மருமகன் என்றும்
ஜானகியின் கணவன் என்றும் தொடர்பு கொண்டே இராமனைக் கண்டு உவப்பது போலே
யாமும் இலக்குமியின் தொடர்பு கொண்டே இறைவனைக் கண்டு உவப்போம் -என்றவாறு
ப்ரபன்ன ராஜராகிய பெரியாழ்வார் மருமகன் என்றும் கோதையின் கொழுநன் என்றும் அரங்கனைப் பார்க்கின்றோம்
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் –

த்வத் தாஸ்ய ஏக ரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச-உனது அடிமையில் முக்ய ப்ரீதி முக்ய அபிமானங்களாலே
அழகிய அபிப்ராயங்களோடு இங்கும் -லீலா விபூதியிலும் -அங்கும் -பரம பதத்திலும் –

ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் -பஸ்யேம பிரதியாம யாம ச பரீசாரான் ப்ரஹ்ருஷ்யேமச-மணமகன் உன் கணவன் -என்று உனது தொடர்பு உணர்ச்சி கொண்டே –பஸ்யேம-இறைவனைப் பார்க்கக் கடவோம் –
பிரதியாம-சரண் அடையக் கடவோம்
யாம ச பரீசாரான்-பணி விடைகளை பெறவும் கடவோம் –
ப்ரஹ்ருஷ்யேமச-களிக்கவும் கடவோம் –

பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா -என்பது சிந்திக்கற்பாலது
பவதீ பாதலா ஷார சாங்கம்-ஸ்ரீ ஸ்துதி
பவதீ பிரசாதாத் -தேவி மஹாத்ம்யம்

அந்தப் புரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிழை புரிந்தாலும் அரசர்கள் ஒரு வியாஜ்யத்தை யிட்டு பொறுப்பது போலே
நம் பெரும் பிழைகளையும் பொறுத்து அருள்வான் –

பிராட்டிக்கு புரிந்த பணி என்றே-ப்ரீதியும் நினைவும் உண்டாக வேண்டும் –
தாஸ்யம் ஒன்றிலுமே ரசமாய் இருக்கும் அபிமானம் கொள்ள வேண்டும்
பிரதியாம -பிரதிபத்தி பண்ணக் கடவோம் -அத்யவசாயம் ஒன்றே -கிட்டக் கடவோம் என்றபடி
பரிசாரான்யாம -பணிவிடை புரியக் கடவோம்
ப்ரஹ்ருஷ்யேமச-பணிவிடை புரிந்ததும் நீ உவக்க வேண்டும் -அதனைக் கண்டு நாங்கள் இன்புற வேண்டும்
நின் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-நம் ஆழ்வார் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத் தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில்
மட்டும் அல்லாமல் பரம பதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான
உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டது போல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

தாயாகும் இலக்குமியே சனகனூரில் சனங்கள் என யாமுனையே சார்வோம் ஆவோம்
நீயேற்கும் பணி விடையின் இன்பம் ஒன்றே நினையு மனத் திலகு கருத்தொடு நிலத்தும்
சேயாம் விண் வத்து மணமகன் நினக்குத் திருக் கணவன் என்னவும் உன் தொடர்பில் காண்போம்
மாயோனை வணங்கிடுவோம் இன்னும் ஏவல் புரிந்திடுவோம் மனம் மிகவும் மகிழுவோமே–51

சேயாம் விண் வத்தும்-பரமாகாசத்திலும் -பரமபத்திலும் என்றபடி -விண் அத்து விண் வத்து –

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் — பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் —
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –

———-

பிராட்டி சம்பந்தத்தை முன்னிட்டு நாம் இறைவனைப் பற்றுவதற்குக் காரணம்
தாய்மையே என்று அதனை உபபாதிக்கிறார் –

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வ ஜநயஸி மாதா தத் அஸி ந:–ஸ்லோகம் —52 —

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே–தாயே நின் அன்பன் குற்றம் நிறைந்த ஜனத்தினிடம் தகப்பன் போலே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ –ஹிதத்தின் தொடர்ச்சியில் இருத்தலால் எப்பொழுதேனும்
கலங்கின திரு உள்ளதனாக ஆகவும் செய்கின்றான் –
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: –என்ன இது -இந்த உலகத்தில் குற்றம் அற்றவன் எவன் என்று தகுந்த –
உபாயைர் வி

திரு அவதாரம் தோறும் ரசிப்பதற்காக உடன் திரு அவதரிப்பது மாத்ரம் அன்றி
இறைவனது ஸ்ரமத்தை தீர்ப்பதற்காகவும் திரு அவதரிப்பது உண்டு என
திருப் பாற் கடலில் பிராட்டி அவதரித்ததை அனுசந்திக்கிறார் –

ஸ்கலித கடக மால்யை: தோர்பி: அப்திம் முராரே:
பகவதி ததிமாதம் மத்நத: ஸ்ராந்தி சாந்த்யை
ப்ரமத் அம்ருத தரங்க ஆவர்த்தத: ப்ராதுராஸீ:
ஸ்மித நயந ஸுதாபி: ஸஞ்சதீ சந்த்ரிகேவ–ஸ்லோகம் —49 —

ஸ்கலித கடக மால்யைர் -நழுவின -தடங்கலான -கை அணி என்ன -மாலைகள் என்ன -இவைகள் யுடைய –தோர்பி: அப்திம் -கைகளினாலே அப்திம் -கடலை –
பகவதி -நற் குணம் வாய்ந்த இலக்குமியே
ததிமாதம் மத்நதச் -தயிர் கடைவது போலே கடைகின்ற முராரே இறைவனுடைய –
ஸ்ராந்தி சாந்த்யை-களைப்பு நீங்குவதற்காக

ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகேவ –புன்னகை என்ன -பார்வை என்ன இவைகளாகிற அமுதங்களாலே நனைத்துக் கொண்டு சந்த்ரிகை போலே –
பிரமதம்ருத தரங்க ஆவர்த்தத பிரர்துராஸீ-சுழலும் அமுத அலைகளுடைய சுழியில் இருந்து தோன்றினை-

கடல் கடைவதையும் அலஷ்யமாகக் கருதிக் கடகம் மாலை முதலியவற்றைக் கழற்றாமையின் அவை தடங்கல் ஆயின –
தோர்பி -பஹூ வசனம் -ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்த பாரிப்பு தோற்றுகிறது –
தயிர் கடைந்தது போலே இருந்தாலும் பரிவின் மிகுதியால் அதுவும் ஸ்ரமமாகத் தோற்றவே
அதனை நீக்கவே சந்த்ரிகை போன்றவள் -என்கிறார் இலக்குமியை –
அமுதத்தின் சாரமே பிராட்டி –அமுதில் பெண்ணமுது -அன்றோ –
மதுர ரசேந்திராஹவ ஸூதா ஸூந்தர தோ பரிகம் -கூரத் ஆழ்வான்
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –

பகவானுக்கு ஏற்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! தேவர்களுக்காகத் திருப் பாற் கடலைக் கடைந்த போது எம்பெருமானின்
திருக் கரங்களில் இருந்த ஆபரணங்கள் நழுவின; அவனது மாலைகள் நழுவின. இப்படிப்பட்ட திருக் கைகளை உடைய அவன்,
தயிர் கடைவது போன்று திருப் பாற் கடலைக் கடைந்தான்.
இப்படியாகச் சோர்ந்த அவனது களைப்பு நீங்கும்படியாக
எழில் வீசும் புன்னகையும் கனிவான பார்வையும் கொண்டபடி நீ தோன்றினாய்.
இப்படியாக அமிர்தமாகிய அலைகள் வீசும் அந்தத் திருப்பாற் கடலில் இருந்து,
வெண்மையான குளிர்ந்த நிலவு போல நீ தோன்றினாய் அல்லவா?
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

கடகமும் தொடையலும் கழலக் கைகளால்
கடையிறை தயிர் எனக் களைப்பு நீங்கிடப்
படு நில வென நகை பார்வையில் பகவதி
கடலமு தலைச் சுழி காண வந்தனை –49-

விண்ணவர் அமுது உண்ண வமுதில் வரும் பெண் அமுது உண்ட எம்பெருமானே –
கடல் கடைந்த ஸ்ரமம் தீர்க்கவே திரு மார்பிலே அணைந்தது –
உத்தர சதகத்தில் –உந்மூல் யாஹர மந்தராத்ரி மஹிநா பலேக்ரஹிர் ஹி கமலா லாபேந சர்வஸ் ஸ்ரம –என்று
ஸ்ரீ ரெங்க நாதனை நோக்கி அருளிச் செய்தது போலவே இங்கும் –

ஹே பகவதி
ஸ்கலித கடக மால்யைர் தோர்பிர் அப்திம் ததிமாதம் மத நத முராரே ஸ்ராந்தி சாந்த்யை–கடல் கடைந்து அருளும் பொழுது
தோள் வளைகளும் தோளில் மாலைகளும் நழுவிப் போனதாக அருளிச் செய்கிறார் -அவ்வளவு ஆயாசம் கண்டபடி –
சமுத்திர மதனம் – எம்பெருமானுக்கு அநாயாஸ சாத்யமாகவே இருந்தாலும் பொங்கும் பரிவாலே –
மங்களா சாசன பரராகையாலே இப்படி அருளிச் செய்தது –
ததிமாதம் மத நத-தயிர் கடைந்தது போலே அனாயாசன க்ருத்யம் என்றவாறு
பிரமத் அம்ருத தரங்கா வர்த்தத பிரர்துராஸீ–சுழலா நின்ற அமுத அலைகளின் சுழியில் நின்றும் தோன்றினிர்
ஸ்மித நயன ஸூதாபிஸ் சிஞ்சதீ சந்த்ரிகா இவ –புன்சிரிப்புடன் கடாக்ஷம் -ஸ்மித -நயன -சேர்ந்த அமுத வெள்ளத்தை
பிரவஹியா நின்று அவன் பரி ஸ்ரமத்தை போக்கின படி —
என்றும் உள்ள பிராட்டி புதிதாக பிறக்க வில்லை தோற்றம் மாத்ரமே-ப்ராதுராஸீ-என்கிறார் –
கீழே இவளுடைய பரி ஸ்ரமத்தை அவன் போக்கின படி சொல்லிற்று –
இதனால் திவ்ய தம்பதிகள் பரஸ்பரம் பரியும்படி அருளிச் செய்தவாறு –

தேவர்களுக்காகத் திருப்பாற்கடலை எம்பெருமான் கடைந்த போது, அதிலிருந்து வெளி வந்த அமிர்தத்தைத்
தேவர்கள் எடுத்துக் கொண்டபனர். சந்த்ரனை சிவன் எடுத்துக் கொண்டார்.
ஐராவதம் என்ற யானையை இந்த்ரன் எடுத்துக் கொண்டான்.
இவ்விதம் ஏதும் செய்யாமல் நின்ற பலரும், பலவற்றை அடைந்தனர்.
ஆனால் முழுச் செயலையும் செய்த எம்பெருமான் ஏதும் கிட்டாமல் சோர்வுற்று நின்றான்.
அப்போது “உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்பது போன்று, அவனுக்கு ஏற்றவளாக இவள் வந்தாள்.
இவ்விதம் அவதரித்த இவளைக் கண்டவுடன் அவன் களைப்பு பறந்தது.

திருப்பாற்கடலிலிருந்து தோன்றிய வெண்முத்து சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

—————

ஸ்ரீ சீதாவதாரத்தில் விளங்கிய பிராட்டியின் ஈடற்ற பொறுமை மஹா அபராதிகளான நம்மை
இன்புறுத்துவதாகக் கூறுகிறார் —

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகு தரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–ஸ்லோகம் —50 —

மாதர் மைதிலி -தாயே -ஜனகன் திருமகளாய் திரு வவதரித்து அருளியவளே –
தாயின் பொறை தகப்பன் பொறையை விட விஞ்சியே இருக்கும் அன்றோ
அவனையும் பெற்ற தாய் நீயே -என்பாரேலும் சிறிது வன்மை உண்டே ஆண் மகனான அவனிடம்
உபசரித்துக் கூறினும் இயல்பான தாயின் தன்மை சிறந்தது அன்றோ –
இயல்பான குணமும் படைத்த குணமும் சேர்ந்து அற விஞ்சியது என்பதால் மைதிலி என விளிக்கிறார்

ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா -நின் திறத்து அப்பொழுதே
ஆர்த்ராபராதா -குற்றங்கள் புரிந்த வண்ணமாய் யுள்ள -அரக்கியரை –

ரஷந்த்யா பவநாத் மஜால் லகு தரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி ஷமௌ ரஷத
வாயு குமாரனான ஹனுமானிடம் இருந்து காப்பாற்றுகிற உன்னால்
சரணம் இதி -சரணம் என்று–
உக்தி ஷமௌ -சொல்லுவதில் தகுதி வாய்ந்த
காகாசுரனையும் பிரசித்தமான விபீஷணனையும் காப்பாற்றுகிற ராமனுடைய கோஷ்டியானது மிகவும் எளியதாக செய்யப் பட்டு விட்டது –
ததைவ –ராவண வதத்தைச் சொல்ல வருகின்ற அந்த சமயத்திலே -என்றபடி –
அப்பொழுதும் ராஷசிகள் துன்புறுத்திக் கொண்டே இருந்தும் காத்தனளே-
கொண்ட பிடியை விடாத குரங்கின் இடம் இருந்து காப்பது அரிது அன்றோ –
தந்தையான வாயு போலே தடுத்தற்கு அரியவன் –பவ நாத் மஜன் -என்கிறார் –
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறார் –

த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கதா -என்றும்
த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம் கத -என்றும் சரணம் அடைந்தவர்கள் அன்றோ அவர்கள் –
பலி புஜி–குண லவ சஹ வாசாத் த்வத் சாமா சங்கு சந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
உக்தி ஷமௌ -சரணம் என்று சொல்ல தகுதி வாய்ந்தவர்கள் -என்பதால் காகத்தையும் சேர்த்து என்னலாம்
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்று அழைப்ப -என்பதால் சரண் அடைந்ததும் சொன்னதாகவும் கொள்ளலாம் —
நின்னபயம் என்று அடைய சொல்லவில்லை பெரியாழ்வார் அதனாலே உக்தி ஷமௌ இங்கே
அப்பொழுது –உக்த்யா ஷமௌ -ரஷிப்பதற்கு தகுதி உள்ளவர்கள் என்று கொள்ள வேண்டும்
தீங்கு இளைத்த ஜெயந்தனை காகம் என்றே அருளுகிறார் ஆளவந்தாரும் வாயசமாக இவனைக் குறிப்பிட்டார்
சொல்லை பற்றாசாகக் கொண்டு ரஷித்த பெருமாளை விட யாதொரு பற்றாசும் இன்றி ரஷித்த பிராட்டியின் ஏற்றம் –
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –

ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது
நெருங்கின மஹத்தான அபராதங்களை யுடைய எம்மை இன்புறுத்துவதாக-

ஆகஸ்மிகீ நிர்ஹேதுகம் என்றபடி
திரிஜடை சொல்லியும் கேளாத ராஷசிகளை ரஷித்த பெருமை உண்டே
ராஷசர் நால்வரும் சரண் அடையாவிடிலும் விபீஷணன் செய்த சரணாகதி பலித்தது அவர்களுக்கும்
சிஷ்யன் அனுகூலித்து வரா விடில் இவனுக்காக ஆசார்யன் செய்த பிரபத்தியும் பயனில்லதாம்
பிராட்டி வியாஜ்யம் இன்றி காப்பது ஆகிஞ்சன்யம் உடையவர்களையே யாதலின் சர்வ முக்தி பிரசங்கம் வாராது –

தாயே! இராமபிரானின் நாயகியே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனாக உதித்த இராமன்
தன்னைச் சரணம் என்று புகுந்த விபீஷணனையும், காகம் ஒன்றையும் மட்டுமே காப்பாற்றினான்.
ஆனால் நீயோ குற்றங்கள் பல புரிந்த அரக்கிகளை, அவர்கள் உன்னிடத்தில் சரணம் என்று புகாமலேயே அனுமனிடம் இருந்து காப்பாற்றினாய்.
இதன் மூலம் இராமனின் புகழ் தாழ்ந்தது.
ஆக இப்படியாகத் தனக்குத் துன்பம் விளைவிப்பவர்களையும் காக்கும்
உனது பொறுமைக் குணமானது பல விதமான குற்றங்கள் உடைய எங்கள் மீது படர வேண்டும்.

விபீஷணன் இராமனிடம் – த்யக்த்வா புத்ராம்ச் ச தாராம்ச் ச ராகவம் சரணம் கத:
எனது மனைவி, குழைந்தைகளையும் விட்டு இராமனிடம் சரணம் புகுந்தேன் – என்றான்.
காகத்தின் வடிவில் வந்தவன் – த்ரீந் லோகாந் ஸம் பரிக்ரம்ய தமேவ சரணம் கத: –
மூன்று உலகமும் சுற்றிப் புகலிடம் கிடைக்காததால் இராமனிடம் புகுந்தேன் – என்றான்.
ஆக, தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இராமன் சரணம் அளித்தான்.
ஆனால் தன்னிடம் கொடுமையாக நடந்து கொண்ட அரக்கியர்களை, அவர்களை இகழாமல், அனுமனிடமிருந்து சீதை காப்பாற்றினாள்.

அன்னை சீர் மைதிலியே அரக்கியர்கள் அன்றைக்கும் பைங் குற்றம் புரியா நிற்ப
அன்னாரை யளித்த நுமன் அழியா வண்ணம் அழித்தனையால் இராமனது குழுவின் மேன்மை
தந்நாவில் சரணம் எனத் தகுதி வாய்ந்த தசமுகனின் தம்பியொடு காகம் காத்த
தென்னாவது இரும் குற்றம் இழைக்கின்றோ முக்கின்பம முனதியல்பான பொறுமை நல்க –50

பைங்குற்றம் -பசுமையான நாள் படாத அப்பொழுதே செய்த குற்றம் –

பிராட்டியுடைய ஷமா குணத்துக்கும் பெருமாளுடைய ஷமா குணத்துக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி
என்று அருளிச் செய்து -அப்படிப்பட்ட ஷமா குணம் தம் மேலே ஏறிப் பாய பிரார்த்தனை இதில்

சரணம் இதி யுக்த ஷமௌ காகம் விபீஷணஞ்ச ரஷத ராமஸ்ய கோஷ்டி மாதர் மைதிலி-த்வயா லகுதரா க்ருதா–
சரணாகதர்களான காகம் விபீஷணாதிகளைக் காத்து அருளின பெருமாள் திரு ஓலக்கம் –
ராம லகுதரா க்ருதா-என்னாமல்–ராமஸ்ய கோஷ்டி லகுதரா க்ருதா-என்றது யுக்தி சமத்காரம் –
தேவ மாதர்கள் சிறையை விடுவிக்க வழிய சிறை புகுந்த பிராட்டி -தானே அபய பிரதானம் பண்ணி –
அது யுக்தி மாத்ரமாகவே போகாதே -திருவடி உடன் மன்றாடி ரஷித்ததும் -ராவணனுக்கும் உபதேசித்தும் –
இப்படிப்பட்ட ரக்ஷணம் பெருமாள் பக்கல் தேடிப்பிடிக்கவும் ஒண்ணாது இறே
நேரே ராமனைக் கூற கூசி இராம கோஷ்டியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டதாக-அருளிச் செய்கிறார்
சம்பந்தமே ஹேதுவாக சரண்யை இவள் -கத்ய வியாக்யானத்தில் பெரிய வாச்சான் பிள்ளை –
த்வயி ததைவ ஆர்த்ர அபராதாஸ்-ராஷசீஸ் -பவநாத் மஜாஸ் -ரஷந்த்யா த்வயா சரணமி-லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா–
பிராட்டி மன்றாடும் சமயத்திலும் ராக்ஷஸிகள் ராவணன் முடிந்ததையும் அறியாமல் ஹிம்சித்திக் கொண்டு இருந்தமையைக் காட்டுமே –
ஸாநஸ் சாந்த்ர மஹா கஸஸ் ஸூகயது ஷாந்திஸ் தவாகஸ்மிகீ–
அத்தகைய நிர்ஹேதுகமான நினது பொறுமையானது அந்த ராக்ஷஸிகளைக் காட்டிலும் விஞ்சின
மஹா அபாராதிகளான நம் போல்வார் இடத்திலும் பிரவேசம் உண்டாக வேணும் என்று பிரார்த்தனை –

தன்னை அடைந்தவர்களை அவர்கள் சரணம் என்று அடைந்த பின்னரே காப்பவன் எம்பெருமான்;
ஆனால் தன்னை அடையாமல் நிற்கும் ஒருவர், துன்பப்படுவதைக் கண்டு,
தானாகவே வலிய வந்து காப்பவள் ஸ்ரீரங்கநாச்சியார் என்று உணர்த்துகிறார்.

அரக்கியருக்கும் இரக்கம் காட்டிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————-

இங்கனம் பொறுமையில் சிறப்பு எய்திடலின் பிராட்டியைச் சேர்ந்தவர்களே நாம்
இறைவனை நாம் வேண்டுவதோ பிராட்டியின் தொடர்பு கொண்டே என்கிறார் –

மாத: லக்ஷ்மி யதைவ மைதிலி ஜந: தேந அத்வநா தே வயம்
த்வத் தாஸ்ய ஏக ரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச
ஜாமாதா தயித: தவ இதி பவதீ ஸம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம்
பஸ்யேம ப்ரதியாம யாம ச பரீசாராந் ப்ரஹ்ருஷ்யேமச–ஸ்லோகம் —51 —

மாதர் லஷ்மி யதைவ மைதிலி ஜனஸ் தேந அத்வநா தே வயம் –தாயான லஷ்மி இலக்குமியே
உனக்கு மிதிலை மக்கள் எப்படியோ -அந்த வழியாலேயே நாங்களும் உன்னைச் சேர்ந்தவர்களே –
மிதிலை மக்கள் தங்கள் அரசன் ஜனகன் மருமகன் என்றும்
ஜானகியின் கணவன் என்றும் தொடர்பு கொண்டே இராமனைக் கண்டு உவப்பது போலே
யாமும் இலக்குமியின் தொடர்பு கொண்டே இறைவனைக் கண்டு உவப்போம் -என்றவாறு
ப்ரபன்ன ராஜராகிய பெரியாழ்வார் மருமகன் என்றும் கோதையின் கொழுநன் என்றும் அரங்கனைப் பார்க்கின்றோம்
பட்டர் பெருமாளுக்கு அடியேனை ஸ்திரீ தனமாகப் பிராட்டிக்கு வந்தவன் என்று திருவுள்ளம் பற்றவும்
நானும் இவர் எங்கள் நாய்ச்சியாருக்கு நல்லவர் என்று அவ் வழியே -அழகிய மணவாளப் பெருமாள் -என்று நினைத்து இருக்கவும் ஆக வேணும் என்று வேண்டிக் கொண்டார் –7-2-9-ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் –

த்வத் தாஸ்ய ஏக ரஸாபிமாந ஸுபகை: பாவை: இஹ அமுத்ர ச-உனது அடிமையில் முக்ய ப்ரீதி முக்ய அபிமானங்களாலே
அழகிய அபிப்ராயங்களோடு இங்கும் -லீலா விபூதியிலும் -அங்கும் -பரம பதத்திலும் –

ஜாமாதா தயிதஸ் தவேதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் -பஸ்யேம பிரதியாம யாம ச பரீசாரான் ப்ரஹ்ருஷ்யேமச-மணமகன் உன் கணவன் -என்று உனது தொடர்பு உணர்ச்சி கொண்டே –பஸ்யேம-இறைவனைப் பார்க்கக் கடவோம் –
பிரதியாம-சரண் அடையக் கடவோம்
யாம ச பரீசாரான்-பணி விடைகளை பெறவும் கடவோம் –
ப்ரஹ்ருஷ்யேமச-களிக்கவும் கடவோம் –

பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா -என்பது சிந்திக்கற்பாலது
பவதீ பாதலா ஷார சாங்கம்-ஸ்ரீ ஸ்துதி
பவதீ பிரசாதாத் -தேவி மஹாத்ம்யம்

அந்தப் புரத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பிழை புரிந்தாலும் அரசர்கள் ஒரு வியாஜ்யத்தை யிட்டு பொறுப்பது போலே
நம் பெரும் பிழைகளையும் பொறுத்து அருள்வான் –

பிராட்டிக்கு புரிந்த பணி என்றே-ப்ரீதியும் நினைவும் உண்டாக வேண்டும் –
தாஸ்யம் ஒன்றிலுமே ரசமாய் இருக்கும் அபிமானம் கொள்ள வேண்டும்
பிரதியாம -பிரதிபத்தி பண்ணக் கடவோம் -அத்யவசாயம் ஒன்றே -கிட்டக் கடவோம் என்றபடி
பரிசாரான்யாம -பணிவிடை புரியக் கடவோம்
ப்ரஹ்ருஷ்யேமச-பணிவிடை புரிந்ததும் நீ உவக்க வேண்டும் -அதனைக் கண்டு நாங்கள் இன்புற வேண்டும்
நின் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்-நம் ஆழ்வார் –
ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத ஜீவித -ஆளவந்தார் –

தாயே! சீதே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு மிதிலை நகரத்து மக்கள் எப்படி உள்ளனரோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
உனக்கு என்றும் அடிமைத் தனம் பூண்டு நிற்போம். எங்கள் வீட்டுப் பெண்ணான உனக்கு திருவரங்கத்தில்
மட்டும் அல்லாமல் பரம பதத்திலும் மணமகனாக உள்ள ஸ்ரீரங்கநாதனை,
“உனது கணவன், எங்கள் வீட்டு மாப்பிள்ளை”, என்று சொந்தம் கொண்டாடி நெருங்கி நிற்போம்.
அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை இனிதே செய்யும் வாய்ப்பு அமையப் பெறுவோம்.
இதன் மூலம் நாங்கள் ஆனந்தத்தில் மூழ்கி நிற்போம்.

சீதையிடம் மிதிலை நகரத்து மக்கள் எவ்விதம் அன்புடன் இருந்தனரோ, அப்படியே நாங்கள் ஸ்ரீரங்கநாயகியான
உன் மீது அன்புடன் உள்ளோம் – என்றார்.
அந்த மக்கள் இராமனைக் கண்டது போல் நாங்கள் நம்பெருமாளைக் காண்கிறோம் – என்றார்.
இங்கு பட்டர், ஸ்ரீரங்கநாச்சியாரைத் தங்கள் வீட்டு மகள் என்று கூறி,
அவள் மூலமாக நம்பெருமாளுடன் சொந்தம் கொண்டாட எண்ணும் சாமர்த்யம் காண்க.

தாயாகும் இலக்குமியே சனகனூரில் சனங்கள் என யாமுனையே சார்வோம் ஆவோம்
நீயேற்கும் பணி விடையின் இன்பம் ஒன்றே நினையு மனத் திலகு கருத்தொடு நிலத்தும்
சேயாம் விண் வத்து மணமகன் நினக்குத் திருக் கணவன் என்னவும் உன் தொடர்பில் காண்போம்
மாயோனை வணங்கிடுவோம் இன்னும் ஏவல் புரிந்திடுவோம் மனம் மிகவும் மகிழுவோமே–51

சேயாம் விண் வத்தும்-பரமாகாசத்திலும் -பரமபத்திலும் என்றபடி -விண் அத்து விண் வத்து –

மாதர் லஷ்மி –மைதில ஜனஸ்-யதா -ராமம் -ஜாமாதாது தவ தயித இதி பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா
அபஸ்யன் தேந அ த்வநா வயம் ஹரிம் பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா தேவயம் பச்யேம–சீதா பிராட்டியை உகந்து இருந்த
மிதிலா வாசிகள் சீதா விவாஹ சமனந்தரம் பெருமாளை உகந்தது -தசாரதாத்மஜன் என்றோ கௌசல்யை நந்தன் என்றோ அன்று –
நம் சீதா பிராட்டி பார்த்தா என்றும் -நம் ஜனகர் மருமகன் என்றும் பிராட்டி சம்பத்தை இட்டே உகந்தது போலே
நாமும் ஸ்ரீ ரெங்க நாதனை -அழகிய மணவாளன் என்றும் -ஸ்ரீ யபதி என்றும் உகப்பது மாத்ரம் அன்று –
சதா தர்சனம் பண்ணுவதும் -சரணம் புகுவதும் கைங்கர்யம் செய்வதும் –
த்வத் தாஸ்யைக ரஸ அபிமான ஸூகைர் பாவை -உமக்கு மட்டுமே கிஞ்சித்கரிக்க ஆசை இருந்தாலும்
உம்முடைய சம்பந்திகள் இடத்திலும் கிஞ்சித்கரிப்பது உமக்கு உகப்பு என்ற மாத்திரத்தாலே -இது இங்கு மட்டும் அல்ல
இஹ அமுத்ரச-ஆதரபரத்ரா -உபய விபூதியிலும் இப்படியே
தயிதஸ் த பிரதியாம–சரண் அடைவோம் — பரீ சாரான்-யாமச-கிங்கர வ்ருத்திகளைப் பஜிக்கக் கடவோம் —
ப்ரஹ்ருஷ்யேமச  –ஆனந்த சாலிகளாகக் கடவோம் -என்றபடி –

———-

பிராட்டி சம்பந்தத்தை முன்னிட்டு நாம் இறைவனைப் பற்றுவதற்குக் காரணம்
தாய்மையே என்று அதனை உபபாதிக்கிறார் –

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ:
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை:
உபாயை: விஸ்மார்ய ஸ்வ ஜநயஸி மாதா தத் அஸி ந:–ஸ்லோகம் —52 —

பிதா இவ த்வத் ப்ரேயாந் ஜநநி பரிபூர்ணாகஸி ஜநே–தாயே நின் அன்பன் குற்றம் நிறைந்த ஜனத்தினிடம் தகப்பன் போலே
ஹித ஸ்ரோதோ வ்ருத்யா பவதி ச கதாசித் கலுஷ தீ –ஹிதத்தின் தொடர்ச்சியில் இருத்தலால் எப்பொழுதேனும்
கலங்கின திரு உள்ளதனாக ஆகவும் செய்கின்றான் –
கிம் ஏதத் நிர்தோஷ: க இஹ ஜகதி இதி த்வம் உசிதை: –என்ன இது -இந்த உலகத்தில் குற்றம் அற்றவன் எவன் என்று தகுந்த –
உபாயைர் விஸ்மார்ய ஸ்வ ஜனயஸி மாதா தத் அஸி ந:– உபாயங்களினாலே அவனை அக் குற்றங்களை மறக்கும்படி செய்து
எம்மை தன் மக்கள் ஆக்குகின்றாய்–ஆதலால் எமக்கு தாயாக இருக்கிறாய் –

பிரியம் ஒன்றிலே தாய்க்கு நோக்கம்-பிதாவுக்கு ஹிதம் -பாவம் செய்தால் சீறவும் கூடும்
அன்பன் ஆதலால் எளிதில் சீற்றத்தை மாற்ற முடிகிறது –ப்ரேயான் -என்கிறார்
நீரிலே நெருப்புக் கிளருமா போலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும் அதனைப் பிராட்டி மாற்றி விடுகின்றாள்
நிர்தோஷ கே இஹ ஜகதி -இருள் தரும் மா ஞாலம் அன்றோ -உன்னையும் அறிவிலியாக்கும் இந் நிலத்தின் பொல்லாங்கு தெரியாதோ
குற்றம் குறை அற்ற ஒருவனை இங்கே காண முடியுமோ -மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
உசிதை உபாயை -கண்ணைக் காட்டல் கச்சை நெகிழ்தல் முதலியன
ஸ்வ ஜன யசி–பிராட்டியை புருஷகாரம் எனபது அவன் தன்னைச் சேர்ந்தவன் என்று அபிமாநிக்கும் படி செய்வதால் தானே –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல்,
அவர்கள் மீது கோபம் கொள்வான்.
அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய்.
இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத் தகத்துத் தாமரை யாளாகிலும் சிதகுரைக்கு மேல்
என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்து விடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.
அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே
வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்க மாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அப்பன் போலுன தன்பனாய் குற்றம் ஆர்ந்துள்ள மக்களிதம் தொடர்ந்து நாடி
வெப்புறவே திரு உள்ளம் என்றைக்கேனும் வெகுண்டிடுமேல் அன்றவனை இஃது என் சீற்றம்
தப்பரவே செய்யாதார் சகத்திலார் தான் சாற்றிடுவாய் எனத் தக்க விரகினாலே
அப் பிழைகள் மறக்கச் செய்து அவனோடு எம்மை அணைத்திடலா நீ என்னை யாகின்றாயே –52–

பிதா ஹித பரன் –சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி –உண்டே
தாய் பிரிய பரம் –தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவேல் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அழகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷ தீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு –சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ் வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விஸ்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மார்ய ஸ்வ ஜனயசி மாதா தத் அஸி ந:– உபாயங்களினாலே அவனை அக் குற்றங்களை மறக்கும்படி செய்து
எம்மை தன் மக்கள் ஆக்குகின்றாய்–ஆதலால் எமக்கு தாயாக இருக்கிறாய் –

பிரியம் ஒன்றிலே தாய்க்கு நோக்கம்-பிதாவுக்கு ஹிதம் -பாவம் செய்தால் சீறவும் கூடும்
அன்பன் ஆதலால் எளிதில் சீற்றத்தை மாற்ற முடிகிறது –ப்ரேயான் -என்கிறார்
நீரிலே நெருப்புக் கிளருமா போலே ஒரு கால் சீற்றம் பிறந்தாலும் அதனைப் பிராட்டி மாற்றி விடுகின்றாள்
நிர்தோஷ கே இஹ ஜகதி -இருள் தரும் மா ஞாலம் அன்றோ -உன்னையும் அறிவிலியாக்கும் இந் நிலத்தின் பொல்லாங்கு தெரியாதோ
குற்றம் குறை அற்ற ஒருவனை இங்கே காண முடியுமோ -மணல் சோற்றிலே கல் ஆராய்வார் உண்டோ –
உசிதை உபாயை -கண்ணைக் காட்டல் கச்சை நெகிழ்தல் முதலியன
ஸ்வ ஜன யசி–பிராட்டியை புருஷகாரம் எனபது அவன் தன்னைச் சேர்ந்தவன் என்று அபிமாநிக்கும் படி செய்வதால் தானே –

அனைவருக்கும் தாயாக இருப்பவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அன்புக் கணவனான ஸ்ரீரங்கநாதன்,
குற்றங்கள் புரிகின்ற இந்த உலகில் உள்ள மக்களிடம், அவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, ஒரு தகப்பன் போல்,
அவர்கள் மீது கோபம் கொள்வான்.
அது போன்ற நேரங்களில் நீ அவனிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்?”, என்று இதமாகப் பேசுகிறாய்.
இதன் மூலம் அவன் எங்கள் குற்றங்களை மறக்கும்படிச் செய்கிறாய்.
இதன் காரணமாக எங்கள் தாய் ஸ்தானத்தில் நீயே உள்ளாய்.

பெரியாழ்வார் திருமொழியில் (4-9-2) – தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்கு மேல்
என்னடியார் அது செய்யார் – என்பது காண்க.
இந்த உலகில் உள்ள அடியார்கள் ஏதேனும் தவறு இழைத்தவுடன்,
அதனை பெரிய பிராட்டியே பகவானிடம் சுட்டிக் காண்பித்தாலும், அதனைப் பகவான் மறுத்து, மன்னித்து விடுவான்.
அப்படிப்பட்ட அவனுக்கும் கோபம் வந்தால், ஸ்ரீரங்கநாச்சியார் தடுப்பதாகக் கூறுகிறார்.
அவனுக்குக் கோபம் வரும் என்பதற்குச் சான்று உண்டா என்றால், அவனே
வராக புராணத்தில் – ந க்ஷமாமி – மன்னிக்க மாட்டேன் – என்றும்,
கீதையில் – மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளி விடுவேன் – என்று கூறியதையும் காண்க.

அப்பன் போலுன தன்பனாய் குற்றம் ஆர்ந்துள்ள மக்களிதம் தொடர்ந்து நாடி
வெப்புறவே திரு உள்ளம் என்றைக்கேனும் வெகுண்டிடுமேல் அன்றவனை இஃது என் சீற்றம்
தப்பரவே செய்யாதார் சகத்திலார் தான் சாற்றிடுவாய் எனத் தக்க விரகினாலே
அப் பிழைகள் மறக்கச் செய்து அவனோடு எம்மை அணைத்திடலா நீ என்னை யாகின்றாயே –52–

பிதா ஹிதபரன் –சர்வ பூத ஸூ ஹ் ருத்தாக இருந்தாலும் -ஷிபாமி -ந ஷாமாமி –உண்டே
தாய் பிரிய பரம் –தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார் -பெரியாழ்வார் -2-2-3-
சோற்றில் கல் ஆராய்வார் உண்டோ -சீறினால் வேறே புகல் உண்டோ -குடல் துவக்கு அன்றோ –
உறவேல் நமக்கு ஒழிக்க ஒழியாது -எதிர் சூழல் புக்கு திரியும் உமக்கு சொல்ல வேணுமோ
சாஸ்த்ர மரியாதை மட்டுமோ பார்ப்பது கருணாதிகள் குணங்களும் ஜீவிக்க வேண்டாவோ –
அல்லிமலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -பித்தர் பனி மலர் பாவைக்கு –
உபதேசத்தால் மீளாது போது சேதனனை அருளாலே திருத்தும் ஈஸ்வரனை அழகால் திருத்தும்

ஹே ஜனனி -உயிரான ஸம்போதம்
த்வத் ப்ரேயான்-உமது வல்லபன் -பரம ப்ரீதி பாத்ரம்
பரிபூர்ணாகஸி ஜனே-மிக்க மஹா அபராதங்கள் செய்த ஆஸ்ரிதர்கள் இடம்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா பிதேவ கதாசித் கலுஷதீ பவதி -நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளைகளையும் ஹித பரமாக
தண்டிக்கும் தந்தை போல சீறி சிவக்கும் சமயத்தில்
ஹிதஸ் ரோதோ வ்ருத்யா-இங்கு –சிலரை ஸூ கிகளாயும் துக்கிகளாயும் ஸ்ருஷ்ட்டித்தால் ஈஸ்வரனுக்கு
வைஷம்ய நைர்க் ருண்யங்கள் வாராதோ என்னில் -கர்மம் அடியாகச் செய்கையாலும் -மண் தின்ற பிரஜையை நாக்கிலே
குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைப் போலே ஹித்பரனாய்ச் செய்கையாலும் வாராது -தத்வ த்ரய ஸ்ரீ ஸூக்திகள்
த்வம்-தேவரீர் செய்து அருளுவது என் என்னில்
கிமேதத் இஹ ஜகதீ நிர்தோஷ க-இதி -என்ன இது குற்றம் காண்பது உண்டோ -இவ்வுலகில் குற்றம் செய்யாதார் யார் -போன்ற
உபதேசங்கள் செய்து அருளி –
உசிதை ரூபாயை விச்மார்ய ஸ்வ ஜனயசி–கீழே உபதேசங்களும் உசித உபாயங்களே-
ஆனால் பகவத் வசீகர சாதனமான ஸ்ருங்கார சேஷ்டித விலாச விசேஷ பிரதர்சனமே இங்கு அர்த்தமாக கொள்ளக் கடவது –
இவ்வாறு வசப்படுத்தி குற்றங்களை மறப்பித்து அருளுவது எதனால்
ந மாதா அஸி -எமக்கு நிருபாதிக ஜனனி அன்றோ –

அந்த நேரத்தில் இவள் நம்பெருமாளிடம், “என்ன செயல் நீங்கள் புரிகிறீர்கள்?
இந்த உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்? நமது குழந்தைகள் அல்லவா இவர்கள்?
அவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்”, என்று தடுக்கிறாள்.
இதுவே புருஷகாரத்தின் (புருஷகாரம் = சிபாரிசு செய்தல்) அடிப்படையாகும்.

பட்டர் கூறியது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் நம்பெருமாளிடம் சிபாரிசு செய்தபடி உள்ள சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

————-————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –45-46-47-48–

February 14, 2021

கூடல் இன்பத்தில் இறைவனைக் களிப்பிக்கின்றாள் பிராட்டி என்கிறார் —

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி:
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா
த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–ஸ்லோகம் —45 —

மர்ம ஸ்ப்ருச: ரஸஸிரா வ்யதிவித்ய வ்ருத்தை:-மருமத்தை தொடக்கூடிய வைகளான ரச நாடிகளை தாக்கி நடந்தவைகளான
காந்த உபபோக லலிதை: லுலித அங்க யஷ்டி: –காதலனுடைய அனுபவத்தின் விலாசங்களினாலே கசங்கின கொம்பு போன்ற திருமேனி யுள்ளவளாய்-
புஷ்ப ஆவளீ இவ ரஸிக ப்ரமர உபபுக்தா த்வம் தேவி நித்யம் அபிநந்தயஸே முகுந்தம்–ரசிக்க வல்ல வண்டினாலே அனுபவிக்கப் பட்ட
பூ வரிசை மாலை போலே நீ கணவனான முகுந்தனை எபோழுதும் களிப்பிக்கின்றாய்
சுரும்பு துளையில் சென்றூத அரும்பும் -போலே இறைவனும் இலக்குமியின் இன்பம் தரும் நரம்புகளைத் தாக்கி நலந்துய்க்கின்றனன் —சரண்ய முகுந்தத்வம் மேலைவீட்டில் கண்ணபுரத்தில் -நாவாய் முகுந்தன் -இங்கு இவள் ஆனந்திப்பக்கவே முகுந்தன் ஆகிறான் –

புஷ்பாவளி -பூ மாலை -முக்தாவளி -முத்து மாலை போலே –
தெய்வ வண்டு துதைக்கும் பூந்தொடையல் பிராட்டி -இதனால் போகத்தில் இறைவனது திறமையும்
பிராட்டியினது தளர்வின்மையும் தோற்றுகின்றன
புஷ்பாவளி -என்கையாலே இவள் இறைவனுக்கேயாய் இருத்தல் தோற்றுகிறது
தான் களிப்பதாக கூறாமல் அவனை களிப்பிப்பதாக -பதியின் போகத்தையே முக்யமாக கொள்ளுதல் –
புங்க்தே ஸ்வ போக மகிலம் பதி போக சேஷம் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்
பிரகர்ஷியாமி -ஆளவந்தார் -நித்ய கைங்கரயம் செய்து களிப்பிப்பேன் –
ஏற்புடைய மாலையாகி மார்பினை அலங்கரிக்கிறாள் என்பதில் தான் தவறு –
மாலை போலக் களிப்பிப்பதாக கூறுவதில் தவறு இல்லை போலும் –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுடன் இன்பமான அனுபவங்களில் நீ திளைத்தபடி உள்ளாய்.
இதன் காரணமாக உனது திருமேனியில் உள்ள, இன்பம் அளிக்கும் நாடி நரம்புகள் தூண்டப்படுகின்றன.
ஆகையால் உனது திருமேனி சற்றே துவள்கிறது. இப்படியாக உயர்ந்த மலர் மாலையாக உள்ள நீ,
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் என்னும் வண்டால் அனுபவிக்கப்பட்டவளாக உள்ளாய்.
இப்படியாக நீ உனது ஸ்ரீரங்கநாதனை எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறாய்.

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

சுவை தரு நரம்பு மர்மம் தொடுவன தொட்டுத் தாக்கி
நவையற லீலை நாதன் நடத்த நீ துவண்டு மேனி
சுவை யறி சுரும்பு சேர்ந்து துதித்த பூந்தொடையல் போல
உவகையில் முகுந்தனை நீ உய்த்தி எந்நாளும் தேவி –45–

நவை யற -குற்றம் அற்ற
உய்த்தி -செலுத்துகின்றனை

அபராத பூயிஷ்டர்களான நம் போல்வாரை எம்பெருமான் ஸ்வீ கரிக்கைக்காக -கலக்கும் கலவியை
திரு நா வீறுடன் அருளிச் செய்கிறார்
அல்லி மலர் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் அன்றோ –
ஹே தேவி த்வம் நித்யம் அபிநந்தயசே முகுந்தம் –இடைவிடாதே அன்றோ தேவரீர் உகப்பித்து அருளா நின்றீர்-
ஈஸ்வர ஸ்வா தந்தர்யத்தையும் சேதனனுடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாளே
நித்யம் அபிநந்தயசே -மதுப்பின் அர்த்தமான நித்ய யோகம்
அவனும் பரம ரசிகன் -எதிர் விழி கொடுப்பான் -சுவையன் திருவின் மணாளன் அன்றோ
ரஸிக ப்ரமரோப புக்தா புஷ்பாவளீவ அபிநந்தயசே-ரசிகமான தொரு வண்டு அனுபவித்த பூ மாலை போலே துவண்டு –
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூவிதாலோ –திருவாய் -9-9-4–
துவட்சி எதனாலே என்னில்
காந்தோப போக லலிதைர் லுலி தாங்க யஷ்டி-அவனுடைய சம்போக கேளிகளாலே யாயிற்று –
மர்மஸ் ப்ருசோ ரஸஸிசரா வ்யதிவித்ய வ்ருத்தை-ரஸ ஸிரை-ரஸ நாடி -சேதன அங்கீகாரர்த்தமாக எம்பெருமானை வசீகரிக்க
ஸ்ருங்கார லீலா விலாச சேஷ்டிதங்கள் –
திவ்ய தம்பதிகள் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்த படியை அருளிச் செய்தவாறு –

புஷ்ப ஆவளி என்றால் மலர்களை வரிசையாக வைத்துள்ள மாலை என்று பொருளாகும்.
இதனை நம்பெருமாள் என்னும் வண்டு அனுபவித்து மகிழ்கிறது.
இங்கு இவளுடைய அழகை நம்பெருமாள் முற்றிலுமாக அனுபவிப்பதாகக் கூறுவது காண்க.

தன்னால் நியமிக்கப்பட்ட கைங்கர்யத்தை ஒருவன் தொடர்ந்து செய்வது கண்டு நம்பெருமாள் மிகவும் மகிழ்வு அடைகிறான்.
இது போன்றே தனக்கு ஏற்றபடி ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

இந்த ஸ்லோகத்தில் பட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரை நம்பெருமாள் அனுபவிப்பதற்கு ஏற்ற மலர் மாலையாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நம்பெருமாள், “இதோ சென்று பார்த்து விடுவோம்”, என்று புறப்பட்டுவிட்ட
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே போலும் –

———-

திரு ஆபரணச் சேர்த்தி அழகை அனுபவிக்கிறார் –

கநக ரசநா முக்தா தாடங்க ஹார லலாடிகா
மணிஸர துலாகோடி ப்ராயை: ஜநார்தந ஜீவிகே
ப்ரக்ருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை:
வலய சகலை: துக்தம் புஷ்பை: ச கல்ப லதா யதா–ஸ்லோகம் —46 —

கநக ரசநா -தங்க ஒட்டியாணம் என்ன –
முக்தா தாடங்க -முத்துத் தோடுகள் என்ன
ஹார -முத்து மாலை என்ன
லலாடிகா -நெற்றிச் சுட்டி என்ன
மணி சர -மணி மாலை என்ன
துலா கோடி -கார் சிலம்பு என்ன இவைகளை –
ப்ராயைர் -முக்யமாக யுடைய-பல பலவே திவ்ய ஆபரணங்கள்
ஜநார்தன ஜிவிகே -இறைவனுக்கு பிழைப்பிக்கும் மருந்துக் கொடி யானவளே –
பிரகிருதி மதுரம் காத்ரம் ஜாகர்த்தி முக்த விபூஷணை – இயற்கையிலே அழகியதான உனது திருமேனி-அழகிய திவ்ய ஆபரணங்களாலே
வலய சகலைர் துக்தம் புஷ்பைச்ச கல்ப லதா யதா —சக்கரைத் துண்டுகளால் பால் போலவும்
பூக்களாலே கல்பகக் கொடி போலவும் விளங்குகிறது –இயற்கையுடன் செயற்கை அழகும் சேர்ந்து சோபிக்கிறது –

ஸ்ரீரங்கநாதனின் உயிருக்கு மருந்து போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது அழகான திருமேனியில் பல ஆபரணங்கள் –
தங்க ஒட்டியாணம், முத்துத் தோடுகள், முத்து மாலைகள், நெற்றிச் சுட்டி, நவரத்ன மணிகளால் ஆன மாலைகள்,
அழகிய திருவடிகளில் சிலம்புகள் – என்று பல உள்ளன.
அவை பால் போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற சர்க்கரைத் துண்டுகளாகவும்,
கற்பகக் கொடி போன்ற உனது திருமேனிக்கு ஏற்ற மலர்கள் போலவும் உள்ளன.

இங்கு நம்பெருமாளின் உயிராக இவளைக் கூறியது காண்க.
இதனை இராமாயணத்தில் இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் –
அவளைப் பிரிந்து ஒரு நொடியும் நான் இருக்கமாட்டேன் – என்பதன் மூலம் உணரலாம்.

கனகமே கலை முத்தாரம் காதணி சிலம்பு சுட்டி
இன மணிச் சரம் என்றின்ன எழில் இழை யணிந்தி யற்சீர்
உனதுடல் மலரின் கற்ப வொண் கொடி கண்டின் பாலும்
என வொளிர் தரும் சனார்த்தன் இன்னுயிர்க் கேதுவாவாய்–46-

ஜநார்தன ஜிவிகே-இவள் ஊர்த்வம் மாஸாத் ந ஜீவிஷ்யே -அவனும் ந ஜீவேயம் க்ஷணம் அபி விதாநாம் அஸி தேஷனாம் –
ஆகவே இவள் அவனுக்கு ஜீவன ஆதாரம் -ஜீவன ஒளஷதி அன்றோ

பிரகிருதி மதுரம் தே காத்ரம் முக்த விபூஷணை ஜாகர்த்தி-பரம ஸூந்தரமான திவ்ய ஆபரணங்களாலும்
இயற்கையான திரு மேனி -மேலே இரண்டு திருஷ்டாந்தங்களால் விவரணம்
துக்தம் வலய சகலைர்-யதா –என்று -வலய சகலம்-கல்கண்டு பொடி-மதுரமான பாலிலே சேர்ந்தால் போலே
கல்ப லதா புஷ்பைச்ச யதா –கல்ப லதையில் புஷ்ப சம்பத்தும் சேர்ந்தால் போலே-சேர்த்தி சோபா அதிசயம்
கநக ரசநா–ஸ்வர்ணமயமான மேகலை
முக்தா தாடங்க -முத்துக்களால் சமைந்த கர்ண பாஷாணங்கள்
ஹார -முத்தாஹாரம்
லலாடிகா-உச்சிப்பூ திலக பூஷணம்
மணி சரம் -ரத்ன மாலிகைகள்
துலா கோடி -ரத்ன நூபுரம்
ப்ராயைர்-ஆதி சப்த ஸ்தானீயம்

பட்டர் கூறியது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஸ்ரீரங்கநாச்சியார்.
திருச்செவியில் உள்ள தோடு, “இவளே நம்பெருமாளின் நாயகி”, என்று பறை சாற்றும்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

——-

இனி கௌஸ்துபம் வைஜயந்தீ என்னும் திவ்ய அணிகளும்
அவ்வினத்திலே சேர்க்கத் தக்க ஐம்படை முதலியவைகளும்
பிராட்டிக்கே உரியவை யாயினும் அவைகளை இவனே தாங்குவதற்கு ஹேது கூறுகிறார் –

ஸாமாந்ய போக்யம் அபி கௌஸ்துப வைஜயந்தீ
பஞ்சாயுத ஆதி ரமண: ஸ்வயம் ஏவ பிப்ரத்
தத் பார கேதம் இவ தே பரிஹர்த்து காம:
ஸ்ரீரங்கதாம மணி மஞ்ஜரீ காஹதே த்வாம்–ஸ்லோகம் —47 —

சாமான்ய போக்யமாபி -பொதுவாக அனுபவிக்கத் தக்கவை யாயினும் –
கௌஸ்துப வைஜயந்தீ -கௌஸ்துப ரத்னம் என்ன -வனமாலை என்ன –
பஞ்சாயுதாதி -ஐம்படை என்ன -இவை முதலியவற்றை
ரமணஸ் ஸ்வயமேவ பிப்ரத் -அன்பனான அரங்கன் தானே சுமந்து கொண்டு -காதல் மகிமையால்-இறைவனுக்கு சுமை தெரிவது இல்லை –
தத் பார கேதமிவ தே பரிஹர்த்து காம -அவற்றின் சுமையினாலான வருத்தத்தை உனக்கு இல்லாமல் செய்ய விரும்பினவன் போலே
ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி -ஸ்ரீ ரங்க விமானத்தின் ரத்னக் கொத்துப் போன்றவளே –
ஸ்ரீ ரங்க தாம -ஸ்ரீ ரங்க நாதன் என்னவுமாம் –
அழகு ஒளியுடைமை என்பதால் மணி மஞ்ஜரி -என்கிறார்
காஹதே த்வாம் –உன்னை அனுபவிக்கிறான் –காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்
சுமை யுடைமையின் அழுந்தினன் போலும் -என் சுமையையும் சேர்த்துச் சுமக்கும்படி
இது என்ன காதலோ என்று நீர்ப் பண்டமாய் பிராட்டி உருக -அதிலே இறைவன் அழுந்துகின்றனன்-

ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற இரத்தின மணி போன்றவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன்
சாற்றிக் கொண்டிருக்கும் கௌஸ்துபம் என்ற இரத்தின மணி, வைஜயந்தி என்ற மாலை,
ஐந்து ஆயுதங்கள் (ஸுதர்சன சக்கரம், பாஞ்சஜந்யம் என்ற சங்கு , நந்தகம் என்ற கத்தி, சார்ங்கம் என்ற வில், கௌமோதகீ என்ற கதை)
ஆகியவை உங்கள் இருவருக்கும் பொதுவானவை ஆகும்.
ஆனால் அவற்றை உனக்குக் கொடுத்தால், உனது மென்மையான திருமேனி அவற்றின் சுமையை ஏற்க இயலாது என்று கருதினான் போலும்.
அதனால் அவற்றைத்தான் மட்டுமே சுமந்து நின்று அனுபவிக்கிறான்.

தனது சுமையையும் சேர்த்து அவன் சுமக்கிறானே என்று ஸ்ரீரங்கநாயகி நினைத்து, அவன் தன் மீது கொண்ட
அன்பில் மனம் உருகி நின்றாள். அதனைக் கண்ட அரங்கன் அவள் காதலை அனுபவிக்கிறான் – என்று கருத்து.

ஏதி யைந்தகல மேந்து மெழில் மணி வைசயந்தி
ஆதி நீ தாங்கின் துன்பமா மெனப் பொது வானாலும்
காதலன் சுமந்து தானே கனம் கருதாத ரங்கம்
போதரு மணிப் பூங்கொத்தே புகு முனைத் துய்ப்பதற்கே–47–

ஸ்ரீ ரங்க தாம மணி மஞ்ஜரி
கௌஸ்துப வைஜயந்தீ பஞ்சாயுதாதி சாமான்ய போக்யமபி-குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –
இவை பொதுவாக திவ்ய தம்பதிகள் இருவரும் அணிந்து கொள்ள வேண்டியவையாய் இருந்தும்
தத்பார கேதமிவ தே பரிஹர்த்து காம இவ ரமண ஸ்வயமேவ பிப்ரத்-பரம ஸூகுமாரமான திரு மேனிக்கு பாரமாக இருக்குமே –
அந்த கிலேசம் கூடாதே என்று தானே அழகிய மணவாளர் அணிந்து கொண்டவராகி –
லீலா அரவிந்தமே சுமை அன்றோ உமக்கு -திரு மேனியில் பஞ்சாயுத தாரணம் பரம ஸாஹாசமாய் அன்றோ இருக்கும் –
த்வாம் காஹதே –உம்மை அனுபவிக்கிறார் –காஹநம் -ஆழ்தல் -நன்கு அனுபவித்தல்-

சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கும் நம்பெருமாள்சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———-

இங்கனம் திவ்ய ஆபரணங்களும் திவ்ய ஆயுதங்களும் பிராட்டிக்கே உரியவையே என்றமையால்
திவ்ய தம்பதிகளினுடைய ஆநுரூப்யம் காட்டப்பட்டதாயிற்று –
இவ் வநுரூப்யம் ஏற்கனவே யுள்ள நிலைகளில் மாத்திரம் அன்று –
புதிதாய் எடுக்கும் திரு அவதாரங்களிலும் காணலாம் –
ஆநு ரூயத்துடன் பிராட்டியும் கூட திரு வவதரிக்கா விடில் இறைவனது திரு வவதாரம் விரசமாய் இருக்கும் என்கிறார் –

யதி மநுஜ திரச்சாம் லீலயா துல்ய வ்ருத்தே:
அநுஜநூ: அநுரூபா தேவி ந அவாதரிஷ்ய:
அஸரஸம் அபவிஷ்யத் நர்ம நாத அஸ்ய மாத:
தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயத அக்ஷி–ஸ்லோகம் –48- —

தரதளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத -சிறிது அலர்ந்த தாமரைப் பூ போலே
அழகிய நீண்ட திருக் கண்கள் உடைய அகில ஜெகன் மாதாவானவளே –
லீலயா மநுஜ திரச்சாம் துல்ய வ்ருத்தே நாதஸ்ய அநுஜநு அநு ரூபா நாவாதரிஷ் யோ யதி -கர்மத்தால் இன்றி ஸ்வ இச்சையால்
சஜாதீயமாக அவனது திருவவதாரம் போலே அநு ரூபையாய்க் கொண்டு திருவவதாரம் செய்திலீராகில்
தஸ்ய நாதஸ்ய நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -அவனது லீலை எல்லாம் விரசமாகியே ஒழியும் அத்தனை –
இது விபவ அவதாரத்து அளவு மட்டும் இல்லை -அர்ச்சையிலும் பர்யவசனமாகுமே-

தர தளத் அரவிந்த உதந்த காந்த ஆயதாஷி -மாத–மலருகிற தாமரையின் பேச்சை யுடையதும்-அழகிய நீண்ட திருக் கண் படைத்த தாயான தேவியே
விளையாட்டினாலே மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் சமமான செயல்களை யுடைய கணவனது திருவவதாரம் தோறும்
தகுந்தவளாக திரு வவதரிக்காது இருந்திருப்பாய் ஆனால்
நர்ம அஸரஸம் அபவிஷ்யத் -நாயகனது விளையாட்டு விரஸமாக ஆகி இருக்குமே
இன்னாருக்கு விரசமாய் இருக்கும் என்னாதது–இருவருக்கும் -அடியார்களுக்கும் என்றபடி
க்ரீடேயம் கலு நான்யதாசஸய ரசதா ஸ்யாத்-என்றார் பெருமாள்-

ப்ரஹ்மசாரிக் குறளாய் திருவவதரித்த போதும் சிறிய திருமேனியுடன் திரு மார்பில் விளங்கும் இலக்குமியை
மான் தோல் உபவீதத்தால் மறைத்துக் கொண்டான்
பூ மேய செம்மாதை நின் மார்பில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா -நம்மாழ்வார் —
ஸ்ரீ வராஹாவதாரத்திலும் பிராட்டி திருமார்பில் இருந்தமை தோற்றுகிறது
பரிபாடலிலும் –செய்யோள் சேர்ந்த நின் மாசிலகலம் உள்ளுனர் உருப்போர் உரையொடு சிறந்தன்று –

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ ச அவதரேஷூ விஷ்ணோ ரேஷ அநபாயி நீ -ஸ்ரீ பராசரர் –
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை -வாலி
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –ராகவோர்ஹதி வைதேஹீம் —
அநு ஜனு ரனுரூப ரூபசேஷ்டா ந எதி சமாகம மின்த்ரா கரிஷ்யத் அசரச மதவாப்ரியம் பவிஷ்ணு த்ருவ
மகாரிஷ்யத ரங்கராஜ நர்ம-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

உபேந்த்ரனாய்-தேவ யோநியிலும் இராம கிருஷ்ணனாய் மனிதப் பிறப்பிலும் மத்ஸ்யாதியாய் திர்யக் யோனியிலும்
மாமரமாய் -ஸ்தாவரப் பிறப்பிலும்-இஷ்டப்படி திருவவதரித்ததால் -லீலையா -மநுஜ திரச்சாம் என்கிறார் –
அவதாரங்களில் மெய்ப்பாடு தோன்ற துல்ய வ்ருத்தே -மானமிலாப் பன்றியாயின் கோரைக் கிழங்கைப் புசிப்பது துல்ய வ்ருத்தி அன்றோ –

பிராட்டி திருவவதரிப்பது -விழையாடும் இயல்பினாலும் -தேவி
தாய்மை உறவினாலும் -மாதா
நிறைந்த கருணையினாலும் -காந்த ஆயதாஷி –கண்ணுக்கு அணிகலம் -கண்ணோட்டம் -கருணை
இந்தக் கண்ணைக் கண்டதும் போலியான தாமரையின் பேச்சு எழுதலின் பேச்சை யுடையதாயிற்று இக்கண் –
உதந்த -சமாசாரம் பேச்சு-உள் இதழை லஷிக்கும்–உள் இதழ் போன்ற அழகாய் நீண்ட திருக் கண்கள் -என்றபடி –

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! மலர்கின்ற தாமரை மலர் போன்று அழகானதும் சிவந்தும் உள்ள திருக் கண்களை உடையவளே!
உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் – இந்த உலகில் மனிதர்கள், மிருகங்கள் போன்றவற்றுடன் தனது விருப்பம் காரணமாக
அவைகளுள் ஒன்றாக வந்து பிறக்கிறான். நீ என்ன செய்கிறாய் – அவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ப உடன் பிறக்கிறாய்.
அப்படி நீ அவனது அவதாரங்களின் போது அவனுடன் பிறக்கவில்லை என்றால்,
அந்த அவதாரங்கள், சுவை யற்றதாக அவலம் நிறைந்ததாக அல்லவா இருந்திருக்கும்?

ஸீதை இல்லையென்றால் இராமாவதாரம் சுவைக்காது.
ருக்மிணி இல்லையென்றால் க்ருஷ்ணாவதாரம் சுவைக்காது.
வாமனனாக வந்த போதும் தன்னுடைய திருமார்பில் மஹா லக்ஷ்மியைத் தரித்தே வந்தான்.
வராஹனாக வந்த போதும் அப்படியே ஆகும்.ராம க்ருஷ்ணாதிகளாக அவதரிக்கும் போது மட்டும் அல்ல,
அர்ச்சாவதாரத்திலும் பெரிய பிராட்டியைத் தரித்தே உள்ளான்

வேண்டியே விளையாடற்கு விளங்கு மானிடப் பிறப்பைப்
பூண்டிடும் தோறும் ஏற்பப் போந்து நீ தோன்றிடாயேல்
யாண்டு நின்னன்பன் தாயே இன்பனாம் சிறிதலர்ந்து
காண்டகு கமலம் போலும் கவினுறு கண்ணாய் தேவி –48-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -9-142-
ராகவத்வே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோர் ஏஷ அநபாயிநீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யேஷா ஆத்ம நஸ் தநூம்
அநுஜ நுர நுரூப சேஷ்டா – உத்தர சதகம் -49-என்று ஸ்ரீ ரெங்க நாதனை சம்போதித்து அருளிச் செய்தபடியே
இங்கும் பெரிய பிராட்டியாரை சம்போதித்து அருளிச் செய்கிறார் –

————-———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –41-42-43-44–

February 14, 2021

வருணிக்க இயலாதவையே யாயினும் தமது அவா அடங்காமையின் பிராட்டி கடாஷங்களின்
ஸ்வரூப ஸ்வ பாவங்களை வருணித்துக் கொண்டு அவற்றால் தம்மை ரஷித்து அருள வேணும் என்கிறார் –

ஆநந்தாத்மபி: ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: ஆகல
ப்ரேம ஆர்த்ரை: அபி கூலவஹ க்ருபா ஸம்ப்லாவித அஸ்மாத்ருசை:
பத்மே தே ப்ரதிபிந்து பத்த கலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை:
ஐஸ்வர்ய உத்கம கத்கதை: அசரணம் மாம் பாலய ஆலோகிதை:–ஸ்லோகம் —41 —

1-ஆநந்தாத்மபி: (மாம் பாலய ஆலோகிதை)2-ஈச மஜ்ஜந மத க்ஷீப அலஸை: (மாம் பாலய ஆலோகிதை)ஆகல –
இன்ப வடிவங்களையும் -இறைவனையும் மூழ்கடிப்பதால் உண்டான மகிழ்ச்சியினால் மதம் பிடித்து அலசி -சோம்பினவைகளாயும்
ஆகல -கழுத்து வரையிலும் -பிராட்டி கடாஷங்கள் யாவருக்கும் அனுகூலம் ஆனவை யாதலின் ஆனந்தம் விளைப்பன –
அனுகூலமாய்த் தோற்றும் அறிவே ஆனந்தம்–இறைவனை பூரணமாய் விஷயீ கரிக்கின்றன
அபாங்கா பூயாம்சோ யதுபரி பரம் ப்ரஹ்ம ததபூத் -என்று கீழே அருளிச் செய்தார்
இறைவனை மூழ்கடித்ததனால் என்னாது இறைவன் மூழ்கியதால் வந்த மதம் என்றுமாம் –
கழுத்து வரை அன்பு நனைத்ததாக கூறவே கடாஷங்கள் பரிபூர்ணமாக அன்பை உள்ளே அடக்கி
வைத்துக் கொண்டு இருத்தல் தெரிகிறது –

3-ஆகல-ப்ரேமார்த்ரை (மாம் பாலய ஆலோகிதை)–4-ரபி கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவிதா அஸ்மாத்ருசை (மாம் பாலய ஆலோகிதை)
அன்பினாலே ஆர்த்ரை -நனைந்தவை களாயும்-மேலும் கரை புரண்டு ஓடுகிற அருளினாலே
சம்ப்லாவித-குளிப்பாட்டப் பெற்ற -அஸ்மாத்ருசை -எம் போன்றாரை யுடையவைகளாயும் -கழுத்து வரை உள்ளடங்கினதாக
அன்பை சொல்லி கிருபை கரை புரண்டு உள் அடங்காமல் அருளிச் செய்தது அருள் பெருக்கின் மிகுதி காட்டியவாறு –
விரிவடைந்த அன்பே அருள் –
தொடர்புடையார் மாட்டே அமைவது அன்பு -இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்லுவது அருள் -இயல்பான
அருளினால் தாம் ஆளானமாய் தோற்ற அஸ்மாத்ருசை -என்கிறார்
கேவல க்ருபா நிர்வாஹ்யவர்கே வயம் -என்றார் கீழே
எம் போன்றார் என்றது பக்தி முதலிய தொடர்பின்றி இயல்பான அருளுக்கு இலக்காமாறு ஆகிஞ்சன்யம் உடையோர்களை –

5-பத்மே தே ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை (மாம் பாலய ஆலோகிதை)
திவலை தோறும் செய்யப் பட்ட கலகத்தை உடையவர்களான ப்ரஹ்மாதிகளை உடையவைகளாயும்

6-ஐஸ்வர்ய உத்கம கத்கதை ரசரணம் மாம்பால யாலோ கிதை–(மாம் பாலய ஆலோகிதை)
ஐஸ்வர் யத்தினுடைய உத்பத்தியாலே-கத்கதை – இடறி நடப்பவைகளாயும்
ஆலோகித -உள்ள நோக்கங்களினாலே –
அசரணம் மாம் பாலய -சரண் அற்ற என்னைக் காத்து அருள வேணும்-

என்னைக் காப்பதற்கு இறைவன் போலே படை எடுக்க வேண்டாமே –உனது கடாஷமே போதுமே –
எவ்வாறு வருணிப்பது என்றவர் அடுத்த ஸ்லோகத்திலே நேராக கடாஷங்களுக்கு ஓர் உருவம் கொடுத்து
அவற்றின் ஸ்வரூபத்தையும்
ஸ்வ பாவங்களையும்
செயல்களையும்
அழகு பட வருணித்து இருப்பது வியக்கத் தக்கது
எவ்வாறு வருணிப்பது எனபது பிறருக்குத் தான் போலும்-

தாமரையில் அமர்ந்தவளே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகி! உனது கடாக்ஷம் என்பது எப்படிப்பட்டது என்றால் –
ஆனந்தம் கொண்டது; உனது கணவனான ஸ்ரீரங்கநாதனை முழுவதுமாக மூழ்கடிக்கக் கூடியது;
அப்படி, அவனை ழூழ்கடித்து விட்டு மகிழ்வு காரணமாகக் களிப்புடன் கூடியது; கழுத்துவரை ழூழ்கடிக்க வல்லது;
கரை புரண்டு ஓடும் வெள்ளம் போன்றது; கர்மவசப்பட்டுக் கிடக்கும் என் போன்றோரைத் தூய்மையாக்க வல்லது;
வீசி எறியும் ஒவ்வொரு அலையும் (கடாக்ஷம் அலைபோல் வீசுகிறது என்றார்) ப்ரம்மன் முதலியவர்களைப் படைக்கவல்லது;
இவ்வாறு தோன்றிய ப்ரம்மன் முதலானோர், “இந்த கடாக்ஷம் எனக்கு உனக்கு”, என்று போட்டியிடச் செய்வதாகும்;
தடுமாறியபடிப் பெருகுவதாகும் –
தாயே! வேறு கதியில்லாமல் நான் நிற்கிறேன். என்னை உனது கடாக்ஷம் மூலம் காத்து அருள்வாயாக.

ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் என்பது, “இன்னார் மீது விழவேண்டும், இன்னார் மீது விழக்கூடாது”, என்று பாரபட்சம் பார்ப்பதில்லை.
ஆறு எவ்வாறு அனைவருக்கும் பொதுவாக ஓடுகிறதோ, அது போன்று உள்ளது.
அளவற்ற ஐஸ்வர்யம் காரணமாப் பெருகி ஓட வழியில்லாமல் தட்டுத் தடுமாறி ஓடுகிறது.
தன்னைக் காக்க நம்பெருமாள் போன்று ஓடி வரவேண்டிய அவசியம் இல்லை;
அமர்ந்த இடத்திலிருந்தே கடாக்ஷித்தால், அதுவே அவன் செய்யும் செயல்களையும் செய்து விடும் என்றார்.

இன்பவடி வாயிறைவன் தனை முழுக்கும் எக்களிப்பின் திமிர்த்து மடிந்தீரமாகி
அன்பின் மிடறளவாக வளவு மீறும் அருள் வெள்ளம் தனில் எம்மனாரை யாட்டி
முன்பிடம் கொள் அயன் முதலோர் திவலை தோறும் முற்றி நசை கலகமிட மூளும் செல்வா
வன் பொறையினடை யிடறு நோக்கிக் காப்பாய் மறு புகலில் அடியேனை மலரினாளே–41-

மடிந்து -சோம்பி
முன்பிடம் கொள் -அக்ர ஸ்தானத்தை பெறுகின்ற முக்கியரான என்றபடி
எனக்கே இந்நோக்கு எனக்கே இந்நோக்கு -என்று கலகமிட –
செல்வன் பொறையின்-ஐஸ்வர்யம் என்னும் பெரிய சுமையினால்
இன்ப வடிவாய் -திமிர்த்து மடிந்து ஈரமாகி ஆட்டி
கலகமிடும்படியாக மூளும் –பொறையினால் -நடை இடறும் நோக்கு -என்றபடி –

ஹே பத்மே ஆலோகிதை மாம் பாலய-தேவரீர் அடியேனை கடாக்ஷித்து ரஷிக்க வேண்டும் –
ஆறு விசேஷங்களால் அவற்றை விசேஷிக்கிறார்
1-ஆநந்தாத்மபி -பேரின்பமே வடிவெடுத்தவை –
2-ஈச மஜ்ஜ நமத ஷீபாலசைர் சர்வேஸ்வரனும் உம் கடைக்கண் நோக்கில் ஏக தேசத்தில் அமிழும் படி அன்றோ –
இதனாலே செருக்கி இருப்பான்
3-ஆகல- ப்ரேமார்த்ரை ரபி-கழுத்தே கட்டளையாக ப்ரேமம் கசிந்து
4-கூலமுத்வஹ க்ருபா சம்ப்லாவித அஸ்மாத்ருசை-இரு கரையும் அழிய பெருகும் கிருபா பிரவாகம்
நம் மேல் ஒருங்கே பிறழ வைக்கும்
5-ப்ரதிபிந்து பத்தகலிக ப்ரஹ்மாதி விஷ்கம்பகை–கடாக்ஷ லேசம் படும் இடம் எல்லாம் ப்ரஹ்மாதிகள் தோன்றுவார்கள்-
விஷ்கம்பகை-சப்தம் நிர்வாஹகத்வம் தாத்பர்யம் –
6-ஐஸ்வர் யோத்க மகத்கதை -செலவாகி சிறப்பை உண்டாக்க வல்லவை
ஸ்ரீ பட்டருடைய அதி கம்பீர வாக்ய பிரயோகங்கள் இதில் -காணலாம்

கடாக்ஷம் பொங்கும் கனிவான பார்வையுடன் ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———

திரு மேனியின் மென்மை பேசும் திறத்தது அன்று என்கிறார் —

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜ: சேடீ ப்ருசா லோகிதை:
அங்கம் லாநி: அத அம்ப ஸாஹஸ விதௌ லீலாரவிந்த க்ரஹ:
டோலாதே வநமாலயா ஹரிபுஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்
கேந ஸ்ரீ: அதிகோமலா தநு: இயம் வாசாம் விமர்தக்ஷமா–ஸ்லோகம் —42 —

பாதாருந்துதமேவ பங்கஜ ரஜஸ்-தாமரைத் துகள் உன்னுடைய திருவடித் தலத்தை உறுத்தக் கூடியதாகவே ஆகின்றது –
சேடீ ப்ருசா லோகிதை -பனிப் பெண்களின் உற்றுப் பார்த்தல்களினாலேயே
அங்கம் லாநி -திரு மேனிக்கு வாட்டம் ஆகின்றது –தொட்டால் வாடும் ஒரு பச்சிலை
மோப்பக் குலையும் அனிச்சம் -காணக் குழையும் இந்த திருமேனிமென்மைக்கு ஈடு எது இவ்வுலகத்தில்
ரதாம்ப சாஹச விதௌ லீலாரவிந்த க்ரஹ -மேலும் உனது விளையாட்டுத் தாமரையை ஏந்துதல் சாஹசமான கார்யம் ஆகின்றது –
இறைவன் சோலை சூழ் குன்று எடுத்ததினும் இவள் கையில் தாமரைப் பூ தாங்கி இருப்பது அரிய செயலாய்த் தோற்றுகிறது இவருக்கு
டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹா கஷ்ட சப்தாஸ்பதம்– இறைவனது தோளின் புறத்திலே வைஜயந்தி என்னும் வனமாலை யாலே ஊஞ்சல் ஆடுதல்
ஐயோ கஷ்டம் என்னும் சொற்களுக்கு இடமாக ஆகின்றது –
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –மிகவும் மெல்லிய இந்த திரு மேனி எந்தக் காரணத்தினால்
வாக்குகளுக்கு விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத இத் திருமேனி பேச்சைப் பொறுக்குமோ
இந்த மெல்லிய திரு மேனியை வன் சொற்களால் வலிந்து துதிடுதல் தகாது
இழிவு படுத்தியதாகும் -கசக்கியது போலே என்கிறார் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ தோன்றிய தாமரை மலரின் மகரந்தத் துகள்கள், உனது திருவடிகளை
உறுத்தக் கூடிய வகையில் மென்மையான பாதங்கள் கொண்டுள்ளாய்.
உனது தோழிகள் உன்னை உற்றுப் பார்த்தால், உனது மென்மையான திருமேனி, அவர்கள் கண்பட்ட இடங்களில் எல்லாம் வாடிவிடுகிறது.
நீ விளையாட்டாக கைகளில் தாமரை மலரை எடுத்தால் உனது கைத்தலம் நோக ஆரம்பிக்கிறது (தாமரை மலரின் பாரம் தாங்காமல்).
உனது நாயகனான நம்பெருமாளின் திருமார்பில் உள்ள வைஜயந்தி மாலையில் அமர்ந்து நீ ஊஞ்சல் போன்று ஆடினால்,
“ஆஹா! இதனால் இவளுக்கு என்ன துன்பம் விளையுமோ! இவள் திருமேனி அந்த மாலையால் வருந்துமோ?”, என்று சிலர் கூறுகின்றனர்.
இப்படிப்பட்ட மென்மையான உனது திருமேனி என் போன்றவர்கள் உன்னைப் புகழும் சொற்களால் கூட வாடிவிடக்கூடும் அல்லவோ?

நம்பெருமாளின் திருமேனியில் உள்ள மாலையில் அமர்ந்து இவள் ஆடினால், அதனால் இவள் திருமேனி எவ்விதம் வாடும்?
அவன் எதிரிகளின் பாணங்கள் தாக்கப்பட்ட திருமார்பை உடையவனாக உள்ளான்.
அந்தக் காயங்கள் இவளது திருமேனியில் படும்போது உறுத்தக்கூடும் அல்லவா?

பங்கயத்தூள் படுமேனும் பாதம் துன்பப் படுவதுவே சேடிமாருற்றுப் பார்க்கில்
அங்கமதப் பொழுதன்னாய் வாடிப் போகும் அரும் செயலே விளையாடு மலர் சுமத்தல்
தொங்கு மரி தோளில் வனமாலையால் நீ துயர் அந்தோ எனற்கிடமாம் ஊஞ்சலாடல்
எங்கனமா இம் மிக மெல்லியலுடம்பை இலக்குமியே வாசகத்தால் கசக்க லாகும் –42-

மெல்லியலுடம்பிறகு -நேர்மாறாக வல்லியல் வாசகம்-

பங்கஜ ரஜச் தே பாதாருந்துதமேவ-தாமரைப் பூவின் உள்ளே அதி ஸூ குமாரமாக இருக்கும் துகளும் கூட
திருவடிகள் கொதிக்க ஹேதுவாயிற்று -அந்த அடிக்கொதிப்பாலே திருமார்பில் சென்று மன்னியது –
தாமரைப் பூ வாசம் நெரிஞ்சிக் காட்டில் வாசம் போலே அன்றோ தேவரீருக்கு
சே டீப்ருசா லோகிதை அங்கம் லாநி –ச பத்னிமார் -தோழிமார்கள் சிறிது உற்றுப் பார்த்தாலும் திருமேனி வாட்டம் அடைகிறதே
அத லீலாரவிந்த க்ரஹ- சாஹச விதௌ –லீலா தாமரைப்பூவை ஏந்தி இருப்பதும் என்ன ஸாஹஸ சேஷ்டிதம்
ஹரி புஜே வனமாலயா ஸஹ டோலா ஹா கஷ்ட சப்தாஸ்பதம்-திரு வனமாலை ஊசல் ஆடுவதால்
ஹா கஷ்டம் ஹா கஷ்டம் என்று ஹாஹாஹாரம் பண்ண வைக்கும் –
இவற்றால் ஸுகுமார்யத்தின் எல்லை சொல்லிற்று ஆயிற்று
கேந ஸ்ரீ ரதி கோமலா தநுரியம் வாசாம் விமர்தஷமா –இதுக்கும் மேலே கவிகளின் புருஷமான வாக்கில் அகப்பட்டு
மாந்திப் போவதால் யார் தான் இத்தைப் பேச வல்லார் –
விமர்தஷமா -கசக்குவதற்குத் தக்கதாக ஆகும் -காணவும் பொறாத
இத் திருமேனி  பேச்சைப் பொறுக்குமோ

இவளது திருமேனியின் மென்மையைக் கண்ட இவளது தோழிகள், “இத்தனை மென்மையா?” என்று கண் வைத்தாலும்,
அந்தக் கண் த்ருஷ்டி விழக்கூடாது என த்ருஷ்டி பொட்டுடன் காட்சி யளிக்கும் ஸ்ரீரங்கநாச்சியார்
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே —

————–

திரு மேனியின் மென்மையைக் கூறினவர் பருவம் கூறுகிறார் இந்த ஸ்லோகத்தில் –

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தந யுகம் ந அத்யாபி ந ஆலோகித
ப்ரூபேத ஸ்மித விப்ரமா ஜஹதிவா நைஸர்கிகத்வ அயச:
ஸூதே சைசவ யௌவந வ்யதிகர: காத்ரேஷு தே ஸௌரபம்
போக ஸ்ரோதஸி காந்த தேசிக கர க்ராஹேண காஹ க்ஷம:–ஸ்லோகம் —43 —

ஆமர்யாதம் அகண்டகம் ஸ்தன யுகம் ந அத்யாபி -இரு கொங்கைகளும் எவ்வளவு வரை வேணுமோ
அவ் வெல்லை வரையிலும் இப்பொழுதும் தடங்கல் இல்லாதனவாக இல்லை –

ந ஆலோகித ப்ரூ பேத ஸ்மித விப்ரமா ஐஹதிவா நைசர்கி கத்வாயச -நோக்குதல் –
புருவ நெறிப்புக்கள் – புன் முறுவல்கள் இவற்றின் விலாசங்களும்
இயற்கையால் விளைந்தவை என்னும் தன்மையால் உண்டான பழியை இப்பொழுதும் விட்டுவிட வில்லை

ஸூதே சைசவ யௌவன வ்யதிகர காத்ரேஷூ தே சௌரபம் போகஸ் ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண காஹஷம் –
அனுபவ வெள்ளத்தில் காதலனாகிற ஆசிரியனுடைய திருக்கையைப் பிடித்தலினால்
காஹ -இறங்குவதில் -மூழ்குவதில் தகுதி பெற்ற
குழந்தைத் தனம் என்ன
யௌவனம் என்ன
வ்யதிகர -சேர்க்கையானது உன்னுடைய திரு அவயவங்களிலே மணத்தை -சௌரபம் -ஸூதே –உண்டு பண்ணுகிறது –

கநகநக த்யுதீ –ஸ்லோகத்தில் சொல்லப் பட்ட தாருண்யம் இங்கே விளக்கப் படுகிறது –
பால்யத்தின் இறுதியிலும் யௌவனத்தின் தொடக்கமும் கூடும் பருவம் -யுவா குமாரா வுக்கு ஒத்த பருவம் –
கொங்கைகள் வளர்ப்பது யௌவனம் -அது முற்ற வளர்ச்சியும் முடியும் -தொடங்கும் யௌவனத்தால் வளரும்
தொடரும் இளமை முற்றும் வளர ஒட்டவில்லை
ஆமர்யாதம் -எல்லை எனபது வளர்ச்சியின் முடிவு நிலையைக் குறிக்கும்
அகண்டகம் ந -இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாட்டை வற்புறுத்தும்
அத்யாபி -உம்மை தொகை இன்று போலே நாளைக்கும் வளர்ச்சிக்கு தடங்கல் -உள்ளதே –
இதே போலே நோக்கம் முதலிய விலாசங்கள் –
போகஸ் ரோதஸ்-அனுபவ வெள்ளம் -அளவிறந்த போகம் –
இரண்டு பருவங்களும் கலந்து -பொற்றாமரை மணம் பெறுவது போலே திரு மேனி சிறப்புறுகிறது
சங்கீர்ணே கல்வியம் வயலி வர்த்ததே -என்று முராரியும் இரு பருவங்களின் கலப்பு நிலையைக் கூறியது –

ஸ்ரீரங்கநாயகீ! உனது ஸ்தனங்கள் அதன் வளர்ச்சியை இப்போதும் தொடர்கின்றன.
இதன் மூலம் நீ உனது யௌவனப் பருவத்தின் முதிர்ச்சியை அடையவில்லை எனத் தெரிகிறது.
ஆனால் உனது திருக் கண்களின் பார்வை, புருவத்தின் நெறிப்பு, உனது கணவனான ஸ்ரீரங்கநாதனைக் கண்டு வீசும் புன்னகை
ஆகியவற்றைக் காணும் போது நீ பூர்ண யௌவநம் அடைந்துவிட்டாய் எனத் தெரிகிறது.
இப்படியாக நீ குமரிப் பருவத்திற்கும், யௌவநப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவத்தில் மிகுந்த அழகுடன் அமர்ந்துள்ளாய்.
ஆனால் யௌவநம் முழுவதும் நிரம்பாமலேயே உன்னிடம் காணப்படும் புருவ நெறிப்புகள் முதலானவை
உனக்கு ஒரு பழி போன்று ஆகிவிடும் அல்லவா (வயதிற்கு மீறிய செயலாக)?
இப்படி உள்ள நீ, அந்தப் பருவதிற்கு ஏற்ப எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதை உனக்கு ஆசிரியனாக,
உனது கையைப் பிடித்து, ஆனந்தமாக உள்ள நேரங்களில் உனது கணவனான நம்பெருமாளே போதிப்பான் போலும்.
இப்படியாக குமரிப் பருவமும், யௌவநப் பருவமும் இணைந்த உனது அற்புதமான அழகு,
மிகுந்த நறு மணத்தை உனது திருமேனியில் உண்டாக்குகிறது.

இங்கு நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆசானாக, குருபரம்பரையை ஒட்டி இருப்பதைக் கூறுகிறார்.
அவனுக்கு ஏற்ற இளமையுடன் இவள் உள்ளாள், இவளுக்கு ஏற்ற ஆண்மையுடன் அவன் உள்ளான்.

முழுவதும் கொங்கை முற்ற முடிந்தில திடைஞ்சலின்னும்
விழி நகை புருவ லீலை விட்டில இயற்ப் பழியை
குழவு யௌவனங்கள் கூடும் வாசமுன் மேனி கூறும்
இழிதி நீ போக வெள்ளத்து ஏந்தலின் கரம் பிடித்தே –43-

ஸ்தன யுகம் அத்யாபி ஆமர்யாதம் அகண்டகம் ந –முலையோ முழு முற்றும் போந்தில —
கொங்கை இன்னும் குவிந்து எழுந்தில-பரிபூர்ண ஸ்தன உத் பேதம் வயசா ப்ரவ்ருத்தம்
ஆலோகித ப்ரூபேத ஸ்மிதா விப்ரமா வா நைசர்கிகத்வ அயச ந ஐஹதி–விப்ரம சப்தம் -விலாச அர்த்தம் –
ஆலோகிதத்திலும் ப்ரூ பேதத்திலும் ஸ்மிதத்திலும் —
ஆலோகித விப்ரமம் -நோக்கும் நோக்கில் ஒரு விலாசம் உண்டு
ப்ரூ விப்ரமம் -புருவ நெருப்பில் ஒரு விலாசம் உண்டு
ஸ்மித விப்ரமம் புன்சிரிப்பில் ஒரு விலாசம் உண்டு -யவ்வன பூர்த்தி இல்லாமை –
நைசர்கிகத்வம் என்றது ஸ்வாபாவிகத்வம் –
சைசவ யௌவன வ்யதிகர தே காத்ரேஷூ சௌரபம்-அதி யவ்வனமும் அதி கௌமாரமும் இல்லாமல் சந்தியான பருவம் –
சைஸவம் கௌமாரம் என்றவாறு -சிசு பிராயத்தை சொல்லுமது அன்று
போக ஸ்ரோதசி காந்த தேசிக கரக்ராஹேண  காஹஷம் –போக பிரவாகத்தில் வந்தால் வல்லபருடைய
கராவலம்பம் கொண்டே இழிய வேண்டும் -தேசிகர் -என்றது அந்நிலத்துக்கு உரியவர் என்றவாறு –
பிராட்டியும் பகவத் அனுபவ போக வெள்ளத்திலே ஸ்வதந்திரமாக இழிய மாட்டாளே-
பருவத்தின் இளமை ஸ்த்ரீகரித்த படி

பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தனியே உபதேசிக்கிற சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————–

மணம் குளிர்ச்சி அழகு முதலிய நற்குணங்கள் வாய்ந்த பிராட்டி திரு மேனியை ஒரு பூ மாலையாக உருவகம் செய்து –
அதனை இறைவன் திரு மார்புக்கு அலங்காரமாக வருணித்து
மெல்லிய திரு மேனியை இங்கனமோ வருணிப்பது -எனத்
தம்மை நிந்தித்துக் கொள்கிறார் —

ஆமோத அத்புத சாலி யௌவந தசா வ்யாகோசம் அம்லாநிமத்
ஸௌந்தர்ய அம்ருத ஸேக சீதலம் இதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம்
ஸ்ரீரங்கேஸ்வரி கோமல அங்க ஸுமந: ஸந்தர்பணம் தேவி தே
காந்தோர: ப்ரதியத்நம் அர்ஹதி கவிம் திக் மாம் அகாண்ட ஆகுலம்–ஸ்லோகம் —44 —

ஆமோதாத்புதசாலி -வாசனையால் ஆச்சர்யமாக விளங்குவதும் -ஆச்சர்யமான வாசனை என்றுமாம் –
யௌவன தசா வ்யாகோச -யௌவனப் பருவம் ஆகிற மலர்சியை யுடையதும்
அம்லா நிமத் -வாடாததும்
சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் லாவண்ய ஸூத்ர அர்ப்பிதம் -சௌந்தர்யம் ஆகிற அம்ருதத்தைக் கொண்டு நனைத்தலால் குளிர்ந்தும் –
லாவண்யம் ஆகிற நூலில் கோக்கப் பட்டதுமான இந்த உன்னுடைய
ஸ்ரீ ரங்கேஸ்வரி கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் தேவி தே –மெல்லிய உறுப்புக்கள் ஆகிற பூக்களினுடைய தொடையலானது
காந்தோர ப்ரதியத்ன மர்ஹதி கவிம் திங்மா ம காண்டாகுலம் —காதலனுடைய மார்பிற்கு அலங்காரமாதலை ஏற்கும்
அகாண்ட -தகாத வழியில் ஆகுலம் கலங்கின கவியான என்னை
திக் -நிந்திக்க வேணும்-

திருமேனி முழுவதும் வியாபித்த லாவண்யம் ஆகிற நூலால் தொடுக்கப் பட்ட பூம் தொடையல்
ஆங்காங்கே சௌந்தர்யம் என்னகும் திரு அவயவ அழகு என்னும் அமுத நீரினால் நனைக்கப் பட்டு குளிர்ந்து உள்ளது
வாடாது ஆச்சர்யமாக மணம் கமழ்கிறது –
மார்வத்து மாலை நங்கை அன்றோ இவள்-
காதலன் திரு மார்புக்கு இம்மாலை அலங்காரம் -அவனது திரு மார்பு இம்மாலைக்கு அலங்காரம் -என்றுமாம் –
பூக்களின் மகரந்தப் பொடியே திருவடிகளை உறுத்தும் என்றும்
திருக்கையில் மலர் சுமத்து சாஹாச கார்யம் என்றும்
பூவினும் மெல்லியதாக வருணித்த தாமே திருமேனியை மலர் மாலையாக வருணிப்பது முரண்படாதா –
அதற்கும் மேலே அம்மாலை- அரக்கர் அசுரர்கள் அம்புகளுக்கு இலக்காகி வடுப்பட்ட இறைவனது
கடினமான மார்புக்கு ஏற்கும் என்றது எவ்வளவு சாஹாசம் –
மதி கலங்கியே செய்தோம் என்று தம்மை தாமே வெறுத்து கவிம் திங்மா மகாண்டாகுலம் -என்கிறார்
தனது மேன்மைக்கு மிகவும் இசையாதே யாயினும்
அவன் பால் உள்ள அன்பாலும்
அவன் ஸ்வா தந்த்ர்யத்தையும் சேதனர்களின் அபராதத்தையும் கண்டு அகலமாட்டாமையாலும்
திருமார்பை விட்டு பிராட்டி சிறிதும் பிரிவது இல்லை —

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனது திருமேனி ஒரு அழகிய மலர் மாலையாகவே உள்ளது. எப்படி என்றால் –
உனது திருமேனி இயற்கையாகவே நறுமணம் வீசியபடி உள்ளது; என்றும் மாறாத யௌவனத்துடன் நீ உள்ளாய்;
இதனால் நீ வாடாத மலர்கள் போன்று காட்சி அளிக்கின்றாய்; உனது அழகு என்பது பன்னீர் போன்று குளிர்ந்ததாக உள்ளது;
உனது ஒளி என்பது மாலை கோர்க்கும் நூலாக உள்ளது; உனது திருமேனியில் உள்ள அழகான உறுப்புகள்
அந்த மாலையின் மலர்கள் போன்று உள்ளன – ஆக நீ ஒரு மலர் மாலையாகவே உள்ளாய்.
இத்தகைய மலர்மாலை, உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருமார்பை அலங்கரிக்க ஏற்றது.
ஆஹா! தவறு செய்தேனே! அசுரர்களின் ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் கடினமான நம்பெருமாளின் திருமார்பிற்கு,
மென்மையான உன்னை ஏற்றவள் என்று எப்படிக் கூறினேன்?

இங்கு ஸ்வாமி பராசரபட்டர் இறுதியில் தன்னையே சாடிக் கொள்கிறார். காரணம் என்ன? ஸ்லோகம் 42ல்,
மலரின் மகரந்தப் பொடிகள் கூட இவளது திருவடிகளை உறுத்துகின்றன என்றார்.
அதே ஸ்லோகத்தில் தனது திருக்கரத்தில் வைத்துள்ள தாமரை மலரின் பாரம் தாங்காமல், திருக்கரம் துன்பப்படுவதாகக் கூறினார்.
இவ்விதம் மென்மையான இவளைப் பற்றிக் கூறிவிட்டு, இவள் கடினமான திருமார்பு உடைய நம்பெருமாளுக்கு ஏற்றவள் –
என்று கூறிவிட்டேனே என வருந்துகிறார்.

அங்கம் எனும் மென்மலர்கள் அரிய கந்தம் ஆச்சரியமாய்க் கமழ வாடாதென்றும்
தங்கிய யௌவன மலர்ச்சி யுடனுறுப் பேர் தண்ணமுதால் குளிர்ந்து மிக விலாவணீயம்
என்கின்ற நூல் தன்னில் இயையக் கோத்த இன் தொடையல் என வன்பன் மார்புக்கு ஏற்பத்
தங்கினை சீ ரரங்கத்தின் தலைவி தேவி தகவின்றிக் கலங்கி யிங்கன் சாற்றினேனே –44-

ஹே -ஸ்ரீ ரங்கேச்வரி-தேவி
தே கோமலாங்க ஸூ மனஸ் சந்தர்ப்பணம் — தேவரீருடைய பரம ஸூ குமாரமான திருமேனி யாகிற பூம் தொடையல்
காந்த உர ப்ரதியத்தம் அர்ஹதி-அழகிய மணவாளனுடைய திரு மார்புக்கு பரிஷ்காரமாக அலங்காரமாக உள்ளதே
1-ஆமோதாத்புதசாலி -அத்புதமான பரிமளம்
2-யௌவன தசா வ்யாகோசம் -கீழே சொன்னபடி சந்தி -யவ்வன தசைக்கு உரிய விகாசம்
3-அம்லா நிமத்-மென்மேலும் விகாச உன்முகம் -வாடுவதற்கு பிரசக்தி இல்லாமை
4-சௌந்தர் யாம்ருத சேக சீதலமிதம் -அமிர்தம் தெளித்து அதனாலே குளிர்ந்து
5-லாவண்யா ஸூ த்ரர்ப்பிதம்-லாவண்யமாகிற நூலிலே கோக்கப்பட்டு -லாவண்யம் நீரோட்டம் –
சர்வ அவயவ சோபை என்பதால் இப்படி வர்ணனை
ஆக இப்படி ஐந்து தன்மைகளும் பூம் தொடையலுக்கு உண்டே
கீழே –டோலாதே வனமாலயா ஹரி புஜே ஹாகஷ்ட சப்தாஸ்பதம் –42-என்றதை மீண்டும் அனுசந்தித்து –
இப்படிச் சொன்னது உசிதம் அன்றே என்று அனுதபித்து –
கவிம் திங்மா  ம காண்டாகுலம் –முடி மேலே மோதிக் கொள்ளுமா போலே –
தகாத வழியில்- ஆகுலம் -கலங்கின கவியான என்னை நிந்திக்க வேணும்-
வாசா மகோசரமான ஸுகுமார்யத்துக்கு திரு மார்பும் அடிக்கொதிக்குமே-
இது தகுதி அன்றாகிலும் ஆஸ்ரித வாத்சல்யத்தினால் அன்றோ
அகலகில்லேன் இறையும் என்று மன்னி இருப்பது என்கிறார் என்பது உள்ளுறைப் பொருள் –

இந்த மாலை பட்டர் கூறுவது போன்று ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்–ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –37-38-39-40–

February 14, 2021

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ்வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடைக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பஸ்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பஸ்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபய ஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ்வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைஸ்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அவலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்

சிறிது தலை வணங்கியும் இடை சுருங்கியும் உள்ள பிராட்டியின் திருமேனி
நம் வாக்கிற்கு எட்டாதது என்கிறார் –

ப்ரணமத் அநு விதித்ஸா வாஸநா நம்ரம் அக்ரே
ப்ரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந
கநக நிகஷ சஞ்சத் சம்பக ஸ்ரக் ஸமாந
ப்ரவரம் இதம் உதாரம் வர்ஷ்ம வாசாம் அபூமி:–ஸ்லோகம் —37 —

ப்ரணமத் அநு விதித்சா வாஸநா நம்ரம் அக்ரே- -திருமுடியில் பிரணமத்-வணங்கினாரை
அநு விதித்சா -அநு சரிக்கும் விருப்பத்தின் உடைய –
வாசநா -பழக்கத்தாலே
நம்ரம் -வணங்கியதும் –
தற்குறிப்பேற்ற அணி -சதா அனுக்ரஹ சம்பன்னா -இவள்
வணக்கத்தை ஏற்று அவர்கட்கு இணைய நிற்றலுக்கு அறிகுறியாய் சிறிது தலை வணங்கி நிற்கிறாள்-

பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ஸ்வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ் வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ்வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பஸ்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடைக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பஸ்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பஸ்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபய ஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைச்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாச்தே தேவதேவச்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கருவண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
காரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக்கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக்கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக்கூடிய திருக்கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வகேந-
பக்க பிரதேசத்தினால் காதலனுடைய பழகுதலின் விருப்பத்தினாலே சுருங்கியதும் -முகத்தைப் பருவம்
தனது காதலனோடு பழகும் பொழுது நாணி ஒடுங்குதல் இயல்பே –
பய பக்தியினால் ஒடுங்கி இருப்பதாகவுமாம் –

கநக நிகஷ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந -பரவர மிதமுதாரம் வர்ஷ்ம வாசா மபூமி
உரை பொன்னுக்கும் பிரகாசிக்கின்ற செண்பக மாலைக்கும்
சமான ப்ரவரம் -ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தது -சமமானது
இந்த கம்பீரமான நினது திருமேனி சொற்களுக்கு நிலம் இல்லாதது –
உரை பொன்னையும் செண்பக மாலையையும் உவமித்தமையால் ஒளியோடு மணமும் தோன்றும் –
உதாரம் -பெரும் தன்மை -வள்ளன்மை என்றுமாம்
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

ஸ்ரீரங்கநாயகீ!
உன்னைக் கண்டு வணங்கி நிற்கும் அடியார்களுக்கு உத்தமப் பெண்கள் போன்று நீயும் பதில் வணக்கம் செய்கிறாய்.
இதனால் உனது திருமுடியானது சற்றே சாய்ந்து உள்ளது.
உனது கணவன் ஸ்ரீரங்கநாதன் அருகில் உள்ளதால், அவனது திருமேனியில் உனது மென்மையான திருமேனி
பட்டவுடன் எழுந்த கூச்சம் காரணமாக உனது திருமேனி ஒரு பக்கம் ஒடுங்கி உள்ளது.
உரைத்துச் சிவந்துள்ள பொன் போன்றும், நன்கு தொடுத்த செண்பக மலர்மாலை போன்றும் உனது திருமேனியின் பேரழகு உள்ளது.
இந்தப் பேரழகு, எனது வாய் மூலம் உண்டாகும் சொற்களில் அடங்குமா?

வணங்கினார்க்கு இணையும் எண்ணின் வாசனை யதனான் மீது
வணங்கி யன்பனை நெருங்கும் வாஞ்சையால் புடை சுருங்கி
மணம் கமழ் செண்பகப் பூ மாலையொடு உரை பொன்னென்ன
குணம் கொள் இவ்வண்மை மேனி கூறுதற்கு எளிதோ அம்மா –37-

இதம் வர்ஷ்ம-ப்ரணமத் அநு விதித் சாவாஸநா நம்ரம் அக்ரே–திருவடியில் ஆஸ்ரயிக்கும் பக்தர்களை அனுக்ரஹிக்கும்
பொருட்டு திரு முடி தாழ்ந்து இருக்கும் இருப்பு -திரு முக மண்டலம் தழைந்து இருக்கும் நிலையை நோக்கினால் –
ஆஸ்ரிதர் வரவை எதிர்பார்த்தும் -அனுக்ரஹம் செய்யப் பாரித்தும் இருப்பது வியக்தம்
பிரணயி பரிசிசீஷா குஞ்சிதம் பார்ச்வகேந–பார்ச்வகே ச -பாட பேதம் -பரம விநயம் தோன்ற பார்ஸ்வ பிரதேசம்-
இவள் மணாளனை அனுக்ரஹ உன்முகனாக்கவே-
க நக நிக்ஸ சஞ்சச் சம்பக ஸ்ரக் சமாந–பரவர மிதமுதாரம் வாசாமபூமி –சுவர்ண ரேகை -திருமேனி உஜ்ஜ்வலம் –
விகசியா நின்றுள்ள செண்பக மாலை –
சமாந பரவர -சாம்யா பன்னம்-இப்படி வாசா மகோசரம் அன்றோ –
இதம் வாசாமபூமி -அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹம் அர்ச்சா ரூபமாய் நம் கண்ணுக்கு தோற்றிற்று
ஆயினும் வாக்கிற்குப் புலனாகாது இருப்பதே –

சிறந்த பெண்களுக்கு அழகு சற்றே வணங்கியபடி இருப்பதாகும்.
இதனை நீயே அவர்களுக்கு உணர்த்தும் விதமாக உனது சிரஸை சற்றே தாழ்த்தியபடி உள்ளாய்.
இதனை ஸ்ரீரங்கநாச்சியாரிடம் காணலாம்.
பட்டர் கூறுவது போன்று, தனது தலையைச் சற்றே முன்பக்கமாகத் தாழ்த்தி அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

———-

கருணை நோக்கம் அலை எறியும் திருமுக மண்டலத்துடன் தாமரை மலரில் வீற்று இருக்கும் திரு மகளை
ஒரு நொடிப் போதும் விடாது கண்டு அனுபவிப்போமாக -என்கிறார் –

ஏகம் ந்யஞ்ச்ய நதி க்ஷமம் மம பரம் ச ஆகுஞ்ச்ய பாதாம்புஜம்
மத்யே விஷ்டர புண்டரீகம் அபயம் விந்யஸ்ய ஹஸ்தாம்புஜம்
த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம் காருண்ய கூலங்கஷ
ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–ஸ்லோகம் —38 —

ஏகம் ந்யஞ்ச்ய நதி ஷமம் மம பரஞ் சாகுஞ்ச்ய பாதாம்புஜாம் –
அடியேனுக்கு வணங்குவதற்கு தக்கவாறு ஒரு– வலத் –திருவடித் தாமரையை – ந்யஞ்ச்ய – தொங்கவிட்டும்
மற்றொரு -இடத் -திருவடித் தாமரையை -ஆகுஞ்ச்ய -மடித்தும்-
முலை உணாயே-என்னும் தாய் போலே பிராட்டியும் தன் குழந்தை பட்டரை வகுத்த திருவடியைக் காண்பித்து
நீ வணங்காய் என்று அழைக்கின்றனள் போலும் –

மத்யே விஷ்டர புண்டரீம் அபயம் விந்யச்ய ஹஸ்தாம் புஜம் -த்வாம் பச்யேம நிஷேதுஷீம் ப்ரதிகலம்
காருண்யா கூலங்கஷ-ஸ்பார அபாங்க தரங்கம் அம்ப மதுரம் முக்தம் முகம் பிப்ரதீம்–
திருக் கைத் தாமரையை அபயத்தைக் காண்பிக்குமாறு வைத்தும்
தாமரை ஆசனத்தின் நடுவே -நிஷேதுஷீம் -வீற்று இருப்பவளும்
கருணையால் -கூலங்கஷ-கரை புரளுகிற விசாலமான
அபாங்க தரங்கம் -அலை எறியும் கடக் கண் நோக்கம் உடையதும் –
இனிய எழில் உடைய திருமுகத்தை பிப்ரதீம் -தரித்துக் கொண்டு இருப்பவளுமான
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -உன்னை ஷணம் தோறும் சேவிக்கக் கடவோம்-
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் -விகாஸிக கமலேஸ்திதா -என்பார்களே –

பிரதிகலம் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் இருத்தலின் ஒரு நொடியும் விடலாகாது –
அம்பா -குழந்தைக்குத் தாயைக் காண்பது ஆனந்தம் அன்றோ –
பச்யேம -பன்மையில் -மம-வணங்குவது ஒருவரே ஆகிலும் பேற்றில் அனுபவத்தில் எல்லோரையும் கூட்டிக் கொள்கிறார்
அடியேன் செய்யும் விண்ணப்பமே -யாமுறாமை-எனபது போலே-

தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம் அனைவரும் வந்து எளிதாக வணங்கும்படியாக
ஒரு திருவடித் தாமரையை தொங்கவிட்டபடி அமர்ந்துள்ளாய்.
மற்றொரு திருவடியை நன்கு மடித்து அமர்ந்திருக்கிறாய்.
உனது திருக் கைகளை அபயம் என்றும் காண்பிக்கும்படி வைத்துள்ளாய்.
இப்படியாக உள்ள நீ இனிய தாமரை மலரில் அமர்ந்துள்ளாய்.
உனது திருமுகம் எப்படி உள்ளது என்றால் –
கருணை என்னும் அலை வீசி எறியும் கடல் போன்று விளக்கும் கண்கள்,கடைப்பார்வை வீசியபடி உள்ளன;
இனிமையாக உனது திருமுகம் உள்ளது; மிகுந்த எழிலுடன் கூடியதாக உள்ளது.
இப்படிப்பட்ட உன்னை நாங்கள் எப்போதும் வணங்கி நிற்போம்.

இங்கு அம்ப என்ற பதம் காண்க. பட்டர் மிகவும் உரிமையுடன் ஸ்ரீரங்கநாச்சியாரை “அம்மா” என்று அழைக்கிறார்.
என்ன இருந்தாலும் அவள் கையாலேயே தொட்டில் கட்டப்பட்டு சீராட்டப்பட்டவர் அல்லவா?

நளின மலர்த் தாள் ஓன்று நால விட்டு நான் வணங்க மற்றும் ஒரு தாள் மடக்கி
நலிர்க் கமலக் கரமபயம் நல்க வைத்து நாப்பணலர் தாமரை மேல் வீற்று இருப்பாய்
அளி கரையில் பொருவு மகன் கடைக் கண் நோக்கம் அலை எறியு நனியினிய எழில் முகத்தை
களி பெருகக் கணக்கின்றி யன்னாய் உன்னைக் காணும் தோறும் கணம் தோறும் காண்போமியாமே–38–

பிராட்டி வீற்று இருக்கும் இருப்பை அப்படியே நம் அகக் கண்ணிற்குக் காட்டும் இந்த ஸ்லோகம்
த்யான ஸ்லோகம் போல் அமைந்து உள்ளது-

ஹே அம்ப–ஏகம் பாதாம்புஜாம் மம நதி ஷமம் ந்யஞ்ச்ய -ஒரு திருவடித் தாமரையை அடியேன் வணங்குமாறு நீட்டி அருளியும்-
வலது திருவடியை ஆசன பத்மத்தின் கீழே-ந்யஞ்ச்ய -தொங்கவிட்டும்-
தொங்க விட்டதுக்கு ஹேது -மம நதி ஷமம்
பரம் பாதாம்புஜாம் ஆகுஞ்ச்ய-இடது திருவடியை-ஆகுஞ்ச்ய – மடக்கி -ஆதி ராஜ்ய ஸூசகமான இருப்பு –
அபயம் ஹஸ்தாம் புஜம் விந்யச்ய -திருக்கையை அபய முத்ர ரஞ்சிதமாகக் காட்டி அருளி -ஆக இவ்வண்ணமாக
மத்யே விஷ்டர புண்டரீகம் நிஷேதுஷீம் –விஷ்டரம் என்று ஆசனம் -ஆசன பத்மம் –
காருண்யா கூலங்கஷ ஸ்பாரா பாங்க தரங்கம் முகம் பிப்ரதீம் –கருணையால் அலை மோதுகிற
அபாங்க தரங்கம் -அலை எறியும் -கடாக்ஷ வீக்ஷண தாரைகளை யுடைய திரு முக மண்டலம்
த்வாம் ப்ரதிகலம் பச்யேம -இப்படிப்பட்ட தேவரீரை க்ஷணம் தோறும் இடைவிடாது கண்டு கொண்டே இருக்கக் கடவோம்
மதுரம் முக்தம் –பரம போக்யம் -ஸூந்தரம் -மோஹ ஜனகம் –

திருவடியை மடித்து அழகாக அபயஹஸ்தம் காண்பித்து ஸ்ரீரங்கநாச்சியார் அமர்ந்துள்ள
சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இங்கனம் பிராட்டி எழுந்து அருளி இருக்கும் வீற்றுடைமைக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகின்றார்-

ஸுரபித நிகமாந்தம் வந்திஷீய இந்திராயா:
தவ கமல பலாச ப்ரக்ரியம் பாத யுக்மம்
வஹதி யதுபமர்தை: வைஜயந்தீ ஹிமாம்ப:
ப்லுதிபிரிவ நவத்வம் காந்த பாஹாந்தராளே–ஸ்லோகம் —39 —

ஸூ ரபித நிகமாந்தம் வந்திஷீ யேந்திராயா-தவ கமல பலாச ப்ரக்ரியம் பாதயுக்மம் –
பரிமளிக்கும் படி செய்யப்பட வேதாந்தத்தை உடையதும் –
தாமரை இதழினுடைய பிரகாரத்தை உடையதுமான இணையடியை வணங்கக் கடவேன் –
பிராட்டியின் திருவடிகளைப் பற்றிப் பேசுவதனால் வேதாந்தங்கள் சிறப்புறுகின்றன –

தாமரை போன்றவை யாதலால் மணம் கமழச் செய்தன -என்றவாறே
வேத புருஷன் போலே தாமும் திருவடித் தாமரைகளைச் சூடிப் பரிமளிக்க ஆசைப் படுகிறார் -வந்தீஷ்யே –
யன்மூர்த் நிமே ஸ்ருதி சிரஸ் ஸூ சபாதி –பாதாரவிந்த மரவிந்த விலோச நஸய -ஆளவந்தார் –
வந்திஷீய -துதிக்கக் கடவேன் -என்னவுமாம் –

இந்திராயா இதி பரமைஸ்வர்யே -தாது இந்ததீதி இந்திரா -இறைவனுக்கும் ஈஸ்வரியே
அவன் திரு மார்பில் ஏறி இருப்பதே சிறந்த ஐஸ்வர்யம் –
காசான்யா த்வாம் ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத -ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திருமேனியில் சில சமயங்களில் இடம் பெறுகின்றனரே யன்றி
திருமகள் போல் நிரந்தரமாக வசிப்பது இல்லையே –
கமல பலாச ப்ரக்ரியம் -மணம் மென்மை-தாமரை இதழை ஒத்த இணையடி -இதழ் போன்ற திரு விரல்கள்
சேர்த்தி அழகை பாத யுக்மம் -என்று அருளிச் செய்கிறார் –

வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப -ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–
எந்த திருவடியின் துகைத்ததனால் கணவனுடைய திரு மார்பகத்திலே
வன மாலையானது பனி நீரினால் நனைத்தால் களினால் போலே புதுமையை வஹிக்கின்றதோ –
பிராட்டியின் திருவடிகள் துகைத்தாலும் வைஜயந்தி வாடுவது இல்லையாம் –
பனி நீர் தெளித்தால் போலே புதுமை பெறுமாம் –
அவ்வளவு மென்மையும் தண்மையும் வாய்ந்தவை திருவடிகள் –
தேனே மலரும் திருப்பாதம்
பாஹாந்தராளம் -திரு மார்பகத்தை -இரு புறத் தோள்களின் மத்திய ப்ரதேசம்
இலக்குமி இஷ்டப்படி விளையாடித் திரியும்படியான விரிவுடைமை வெளிப்படுத்த இங்கனம் அருளிச் செய்கிறார் –

ஸ்ரீரங்கநாயகி! நீ உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் திருமார்பில் எப்போதும் அமர்ந்துள்ளாய்.
உனது திருவடிகள் படுவதால், அவன் அணிந்துள்ள வைஜயந்தி என்ற மாலை வாடாமல் உள்ளது;
அதன் மீது குளிர்ந்த நீர் தெளித்தது போன்று எப்போதும் புதிதாகவே உள்ளது.
இப்படிப்பட்ட உனது திருவடிகளைப் போற்றும் வேதாந்தங்கள், மேலும் சிறப்படைந்து மிகுந்த மணம் வீசுகின்றன.
தாமரை மலர் போன்றுள்ள உனது இத்தகைய திருவடிகளை நான் சரணம் என்று வணங்குகின்றேன். (என்னை நழுவ விடாதே).

ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் தனது திருவடிகளை அவனது மாலைகளின் மீது படும்படி வைப்பதாலேயே
அவனது மாலைகள் வாடாமல் உள்ளன என்று கருத்து.

பைந்தொடை பனி நீர் மெய்யும் பான்மையில் மிதித்துப் பல்கால்
மைந்தனின் விரிந்த மார்பில் வைசயந்து இயைய லர்த்தி
இந்திரை மறை யந்தத்தை இன் மணம் புணர்த்தும் பூவின்
சந்தமா ரிதழேய் நின் தன தாளிணை வந்திப்பேனே –39-

பூ -சிறப்புப் பற்றி தாமரை –
பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே
சந்தமார் -அழகு நிறைந்த
இதழ் ஏய்-இதழ் போன்ற-

இந்திராயாஸ் -தவ-பாதயுக்மம்-வந்திஷீ  யே-ஐஸ்வர்யபிரதையான உம்முடைய திருவடியிணையை இறைஞ்சி
ஏத்தக் கடவேன்-அது எப்படிப்பட்டது என்னில்
ஸூ ரபித நிகமாந்தம் -வேதாந்தங்களை எல்லாம் பரிமளிக்கச் செய்தது -வேதாந்த வேத்யம் என்றபடி –
பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
கமல பலாச ப்ரக்ரியம் -தாமரை இதழ் போன்று செவ்வி வாய்ந்தது -பின்னையும் எப்படிப்பட்டது என்னில்
வஹதி யதுபமர்தைர் வைஜயந்தீ ஹிமாம்ப ப்லுதி பிரிவ நவத்வம் காந்த பாஹாந்த ராளே–வைஜயந்தி வனமாலை
இதன் சங்கர்ஷம் பெற்று வாடாது வதங்காது பனி நீர் தெளித்தால் போலே அப்போது அலர்ந்த பூ போலே விளங்கா நின்றதே
இத்தால் அவன் திரு மார்பை விட்டுப் பிரியாமையும் ஸுகுமார்யமும் சொல்லிற்று ஆயிற்று

சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையாகவே இருந்தாலும்,
இந்தத் திருவடிகள் பட்டால் மட்டுமே அவை வாடாமல் இருக்கும்.
ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி ஸேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

வணங்கினார் திறத்துச் செலுத்தும் கடாஷத்தின் மகிமை கூறுகிறார் —

த்வத் ஸ்வீகார கலா அவலேப கலுஷா: ராஜ்ஞாம் த்ருச: துர்வசா:
நித்யம் த்வத் மது பாந மத்த மதுப ச்ரீ நிர்பராப்யாம் பதிம்
த்ருக்ப்யாம் ஏவஹி புண்டரீக நயநம் வேத: விதாமாஸ தே
ஸாக்ஷாத் லக்ஷ்மி தவ அவலோக விபவ: காக்வா கயா வர்ணயதே?–ஸ்லோகம் —40 —

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா –
அரசர்களுடைய கண்கள் உன்னுடைய அங்கீகாரத்தின் -கடாஷத்தின் -லேசத்தினால் உண்டான –
அவலேப -கர்வத்தினாலே
கலுஷா -கலங்கினவைகளாய்-
துர்வசா -வருணிக்க இயலாதவைகளாக ஆகி விடுகின்றன –-செல்வச் செருக்கு தோற்ற கலங்கினவைகள்-

நித்யம் த்வத் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவ அவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கரு வண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
கரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக் கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக் கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக் கூடிய திருக் கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

வன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம் –
எப்பொழுதும் நீ யாகிற தேனை குடிப்பதால் மதம் கொண்ட வண்டுகளினுடைய சோபையினால் நிறைந்தவைகளாய்-
இலக்குமியின் எழில் திருமேனியைக் கண்டு கொண்டே அனுபவித்தலினாலே இறைவன் தாமரைக் கண்ணனாக ஆனான் –
பிராட்டி தேன்-இறைவன் கண்கள் வண்டுகள் -தேனை மாந்து உண்டு –மதம் கொண்டு உடல் சிவந்து அசைவற்று நிற்கின்றன –
கண்கள் பிறளாது சிவந்து இருக்கின்றன -விடாதே கண்டு கொண்டே இருத்தலினால் –
பிராட்டி திருமேனி காந்தி பரவிக் கண்கள் சிவந்தன என்னவுமாம் –
கப்யாசம் புண்டரீக ஏவ அஷணீ-பரத்வ சிஹ்னம் -காரண இடுகுறி –

த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம் வேதோ விதா மாச தே
கண்களினாலேயே அன்றோ உன்னுடைய கணவனை வேதம் தாமரைக் கண்ணனாக தெரிந்து கொண்டது –

சாஷாத் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —
உனது அவலோக விபவ -கடாஷ வைபவம் எந்த வழியினால் வருணிக்கப் படும் –

ஸ்ரீரங்கநாயகியே! மஹாலக்ஷ்மீ! உனது கருணை மிகுந்த கடாக்ஷம் காரணமாக இந்த உலகில் உள்ள அரசர்கள்
மிகுந்த செல்வம் பெற்று, கர்வம் கொண்டுள்ளனர்.
அவர்களது கண்களில் பார்வையைக் காணவே இயலவில்லை (அத்தனை கர்வம் உள்ளது).
உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் கண்கள், கரு வண்டுகள் போன்று
உன்னைத் தேனாக நினைத்து எப்போதும் உன்னையே மொய்த்தபடி உள்ளன.
இதனால் அவனது கண்கள் சிவந்து விட்டன.
இதன் மூலமாக மட்டுமே வேதங்கள் அவனை செந்தாமரைக் கண்ணன் (புண்டரீகாக்ஷன்) எனப் புகழ்ந்தன போலும்.
இப்படியாக பல பெருமைகள் கொண்ட உனது திருக் கண்களை நான் எவ்வாறு வர்ணிக்க இயலும்?

நம்பெருமாள் இவளைப் பார்த்தபடி உள்ளதால் அவனது கண்கள் சிவந்து விடுகின்றன.
இதனால் வேதங்கள் அவனைச் செந்தாமரைக் கண்ணன் என்றன.
ஆக, அவளால் இவன் பெயர் எடுப்பது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டது.

நீ சிறிதே கடைக் கணிப்ப நிருபர் கண்கள் நிலவு மதத்தால் கலங்கி நிலமே யல்ல
பேசிடற்குன் பத்தி கண்கள் நாளும் நீயாம் பிரசத்தைப் பருகி மதம் பிடித்த வண்டின்
தேசுடனே திகழுவதால் அவனை வேதம் செங்கமலக் கண்ணன் எனத் தெரிந்தது அன்றே
பேசுவது இங்கு இலக்குமியே நேரே நின் தன் பீடு பெறு பார்வையினை எவ்வாறோ தான் -40–

பிரசம் -தேன்

த்வத் ஸ்வீகார கலாவலேப கலுஷா ராஜ்ஞாம் த்ருசோ துர்வசா–உமது விஷயீ கார லேசம் பெற்ற ராஜாக்களின்
கண்களை பற்றி பேசுவதே நம்மால் முடியாதே -ராஜ்ஞாம்-லோக பாலர்கள் முதல் இன்றுள்ள அரசர்கள் வரை
நித்யம் தவன் மதுபான மத்த மதுப ச்ரீ நிர் பராப்யாம் பதிம்-த்ருக்ப்யா மேவஹி புண்டரீக நயனம்
வேதோ விதா மாச தே-அந்த ராஜாக்களை விடும் -மகா பிரபுவான ஸ்ரீ மந் நாராயணனும் பிராட்டியாகிற மதுவை
பருகும் விஷயத்தில் வண்டு போன்ற தனது திருக் கண்களுக்கு அந்த மது பானமே காரணமாக ஒரு சிறந்த அதிசயம்
உண்டாக்கப் பெற்று நம் போல்வார் வாக்குக்கு விஷயம் ஆகாததுக்கு மேலே வேதமும் புண்டரீகாக்ஷன் என்று மாத்திரம் பேசிப் போந்தது
கரியவாகிப் புடை பரந்து–கரு விழிகள் மது விரதம் வண்டு -த்வன் மது -உம் திருமேனியாகிய மதுவை மட்டுமே பருகும் வண்டு
சாஷால் லஷ்மி தவாவலோக விபவ காக்வா கயா வர்ண்யதே —இப்படியாக பொழுது
உமது திருக் கண்கள் வர்ணனை என்று ஓன்று பேசவே இடம் இல்லையே –

கருணையை வெளிப்படுத்தும் திருக் கண்கள், பாதி மூடிய நிலையிலேயே அளவற்ற
கடாக்ஷம் வீசக் கூடிய திருக் கண்கள் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே

———–————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்-ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –33-34-35-36–

February 14, 2021

இன்னமும் யௌவனம் முதலிய குணங்கள் பொதுவானவையே எனக் கூறித்
தம்பதிகளுக்கு பரஸ்பரம் குணங்கள் போக்யங்களாய் இருத்தலையும் அருளிச் செய்கிறார்-

அந்யே அபி யௌவந முகா யுவயோ: ஸமாநா:
ஸ்ரீரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி
தஸ்மி மஸ்தவ த்வயிச தஸ்ய பரஸ்பரேண
ஸம்ஸ்தீர்ய தர்ப்பண இவ ப்ரசுரம் ஸ்வதந்தே–ஸ்லோகம் — 33–

விஜ்ரும்பண -பரப்புகிற
சம்ஸ்தீர்ய தர்ப்பண இவ -கண்ணாடியில் போலே பரவி
பரஸ்பரேண ப்ரசுரம் ஸ்வ தந்தே -ஒருவருக்கு ஒருவர் மிகவும் இனிக்கின்றன –

ஓன்று என்னலாம்படி அவ்வளவு ஒத்திருத்தல் பற்றி மற்றவர் குணங்களை தம் குணங்களே எனக் கருதிக் களிக்கின்றனர்
யௌவனம் முகா -முதலியவை என்றது
ஆர்ஜவம் முதலிய ஆத்ம குணங்களும் -மென்மை முதலிய திரு மேனிக் குணங்களும்
ஸ்ரீ ரங்க மங்கள -என்று ஸ்ரீ ரங்க நாதனையே சொல்லிற்று என்றும்
அவனைச் செழிப்புறச் செய்யும் கொடி போல்வாளே-என்றுமாம் –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும்,
அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும் கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ?
உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் – என்றாளே

இன்னமும் இருவர் தங்கள் இளமை முன்னிட்ட பண்பு
மன்னியே பொதுவாய் மாறி மாறி மற்றிவரிற்று ஒன்றி
நன்னிலைக் கண்ணாடி போல நனி திகழ்ந்து அளிக்கும் இன்பம்
மன்னு தென்னரங்கத் தோங்கு மங்களக் கொடி போல்வாளே–33

ஸ்ரீ ரங்க மங்கள விஜ்ரும்பண வைஜயந்தி–ஸ்ரீ ரெங்க நிலையத்துக்கு விளையும் அபி விருத்திக்கு
எல்லாம் த்வஜமாக இருப்பவளே –
யௌவன முகா அன்யேபி குணா யுவயோஸ் சமாநாஸ் சந்த -யௌவனம் ஸுகுமார்யாதிகள்-உபய சாதாரணங்கள் –
தர்ப்பண இவ-இருவர் குணங்களும் கலசி -கண்ணாடியில் பிரதிபலிப்பது போலே –
திவ்ய தம்பதிகளுக்கு உள்ள ஒற்றுமை நயம் வெளிப்படுத்தப் பட்டது –
தஸ்மிமஸ் தவ தவிச தஸ்ய பரஸ்பரேண சம்ஸ்தீர்யா ப்ரசுரம் ஸ்வ தந்தே —உபய குணங்களும் உபயருக்கும் பரம போக்யம் –
தாவத் பர்யந்தம் நினைக்க வேண்டும்படியான ஒற்றுமை காட்டப்பட்டதாகின்றது அத்தனை –

ஸ்ரீரங்கத்திற்கு மங்களம் சேர்க்கின்ற கொடி போன்று உள்ளவளே! ஸ்ரீரங்கநாயகீ!
என்றும் இளமையாக உள்ளது போன்ற தன்மையும் உங்களுக்கு (உனக்கும், நம்பெருமாளுக்கும்) பொதுவாகவே உள்ளது.
இப்படியாக உனது திருக் கல்யாண குணங்களை ஸ்ரீரங்கநாதனும், அவனுடைய திருக் கல்யாண குணங்களை நீயும்
கண்ணாடி போன்று ப்ரதிபலிக்கின்றீர்கள் அல்லவோ? உங்கள் இருவருக்கும் இது இனிமையாக உள்ளது போலும்.

இங்கு இவளால் அவனது அழகும், அவனால் இவளது அழகும் வெளிப்படுகின்றன என்றார்.
“உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவை” என்று ஆழ்வாரும் புகழ்ந்தாரே!

பட்டர் இந்த ஸ்லோகத்தை அருளிச் செய்தவுடன், ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஒரு சந்தேகம் உண்டாகிவிட்டது.
அவள் தனது மனதில், “எல்லோரும் நம்பெருமாள் அத்தனை அழகு என்கிறார்களே.
ஆண்டாளும் – குழலகர், கண்ணழகர், வாயழகர், கொப்பூழில் எழுகமலப் பூ அழகர் – என்றாளே.
இங்கு நம் பட்டர் அவனது அழகுக்கு ஏற்ற அழகு என்று என்னைக் கூறுகிறாரே.
இது உண்மை தானோ?”, என்று எண்ணினாள்.
அதனால் தான் கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாளோ?-

———-

இங்கனம் குணங்கள் பொதுவாய் இருப்பினும் விலஷணமான ரச அனுபவத்திற்காக
பெண்ணிற்கே உரிய குணங்களும் ஆணிற்கே உரிய குணங்களும் உடையீராய்த் தம்பதிகளாக
நீங்கள் பிரிந்து உள்ளீர் என்று வேறுபடுத்தும் குணங்களை அனுசந்திக்கிறார் –

இதுவரை நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் பொதுவாக உள்ள குணங்களைக் கூறி வந்தார்.
இந்த ஸ்லோகத்தில் அவர்கள் இருவருக்கும் உள்ள குண வேறுபாடுகளைக் கூறுகிறார்.-

யுவத்வாதௌ துல்யே அபி அபரவசதா சத்ரு சமந
ஸ்திரத்வ ஆதீந் க்ருத்வா பகவதி குணாந் பும்ஸ்த்வ ஸுலபாந்
த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பாரார்த்த்ய கருணா
க்ஷமா ஆதீந் வா போக்தும் பவதி யுவயோ: ஆத்மநி பிதா–ஸ்லோகம் —34 —

விலஷண குண பேதங்கள் கலந்து அனுபவவிக்க சுவை மூட்டும் –
தாங்கள் அனுபவிக்க என்றும் -அடியார்கள் அனுபவிக்கவும் என்றுமாம்-

யுவத்வாதௌ துல்யேப் யபரவசதா சத்ரு சமன –
கீழ்ச் சொன்ன யௌவன முகா -என்பதை வேறு சிறப்புக் குணங்களைக் கூற அனுவதித்த படி
அபரவசதா -பிறருக்கு வசப்படாமை -ஸ்வாதந்த்ர்யம் –

ஸ்திரத்வாதீன் க்ருத்வா பகவதி குணான் பும்ஸ்த்வ ஸூலபான் –
ஸ்திரத்வம் -என்ன இடைஞ்சல் வரினும் அடியாரைக் கை விடாமை
பிராட்டிக்கு ம்ரதிம-மென்மை-குணத்திற்கு எதிர்தட்டு
சத்ரு சமனம் -தண்டதரத்வம் -மனக் கடிந்யம் வேண்டுமே
மர்ஷயாமி ஹ துர்பலா -பிராட்டிக்கு தண்டதரத்வ பிரசக்தியே இல்லையே
ஆதி சப்தத்தால் சௌர்யாதிகளை கொள்வது –

த்வயி ஸ்த்ரீத்வ ஏகாந்தாந் ம்ரதிம பதி பரார்த்த்ய -ஷமாதீன்வா போக்தும் பவதி யுவயோ ராத்மனி பிதா-

ஆத்ம குணங்களை பேசும் இடம் என்பதால் மன நெகிழ்வு -ம்ரதிம -மென்மை
ஷமாதீன் -ஆதி சப்தத்தால் வாத்சல்யாதிகள்
பிராட்டி சத்ருசமனம் செயதாவது இறைவன் செய்யும் பொழுது மறுக்காமல் இருப்பதே -தானாக செய்வதற்கு இல்லை –
அசந்தேசாத்து ராமஸ்ய தபசாச்சா நுபலா நாத் நத்வா குர்மி தசக்ரீவ -பச்ம பச்மார்ஹ தேஜஸா -என்றாள் இறே
பாரதந்த்ர்யம் கலசாத சத்ருச மனம் அவனிடம் -பாரதந்த்ர்யம் சத்ரு சமனத்துக்கு இடைஞ்சல்
ஸ்வா தந்த்ர்யம் கலசாத கருணை இவளுக்கு -ஸ்வா தந்த்ர்யம் கருணைக்கு இடைஞ்சல் –
இலக்குமி இன்றி கருணை முதலிய குணங்கள் அவனிடம் வெளிப்படாதே –

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
அபரவசதா)-மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்-நம்பெருமாளுக்கு வசப்படுதல்,-
விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.-
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

பகர்ந்தன பொது வென்றாலும் பகை தெறல் திரம் பிறர்க்காட்
புகுந்திடலின்மை இன்ன புருடர் பண்பிறையில் வைத்தும்
மகிழ்நருக் காதல் மென்மை பொறை யருள் மகட் பண்புன்தன்
அகமுற வைத்தும் துய்க்க அடைந்துளீர் ஆன்ம பேதம் -34-

மகிழ்நருக் காதல்-கணவனுக்கு வசப்பட்டு இருத்தல் –

யுவயோ யுவத்வாதௌ துல்யே சத்ய அபி–யவ்வனாதிகள் பொதுவாய் இருக்கச் செய்தேயும்
பும்ஸ்த்வ ஸூலபான்- அபரவசதா சத்ருசமன ஸ்திரத்வாதீன் குணாந் க்ருத்வா பகவதி –
அபரவசதவமாவது பாரதந்தர்யம் இல்லாத ஸ்வா தந்தர்யம்
சத்ருசமன ஸ்திரத்வாதீன்-இத்தை சத்ரு சமனமாயும்-ஸ்திரத்வமாகவும் இரண்டாக சொல்வாரும் உண்டு
அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மை -என்று ஒன்றேயாக கொள்ளத்தகும்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம் நஹி ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய
ப்ராஹ்மணேப் யோ விசேஷத -இத்யாதி பிரமாணங்களிலே காணலாம்
ஆக ஸ்வாதந்தர்யமும் -அநிஷ்ட நிவாரணத்தில் ஸ்திரத்தன்மையும் எம்பெருமானுக்கே உரியவை –
த்வயி ஸ்த்ரீத் வைகாந்தான் ம்ரதிம பதி பரார்த்த்ய கருணா ஷமாதீன் குணான் த்வயீ க்ருத்வா —
ம்ரதிம-என்றது ம்ருதத்வம் -ஸுகுமார்யம்-திருமேனிக்கு -ஸுகுமார்ய ஹ்ருதயம் -என்றபடி –
பதி பரார்த்த்ய -அவனுக்கே பரதந்த்ரப்பட்டு இருக்கை –
கருணை -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் -க்ஷமை-பொறுமை –
அவனுக்கு ஷிபாமி -ந ஷமாமி-இரண்டும் உண்டே -ஆகவே இவை ஸ்த்ரீத்வ ஏகாந்தம்
போக்தும் பவதி ராத்மனி பிதா -அநு போக்தாக்களுக்கு இவை என்றவாறு

ஸ்ரீரங்கநாயகீ! மேலே கூறப்பட்ட இளமை முதலியவை உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளது என்றாலும்
ஸ்ரீரங்கநாதனிடம் ஆண்களுக்கே உரிய சில குணங்கள் உள்ளன. அவையாவன –
மற்றவர்களுக்கு எளிதில் வசப்படாமல் இருத்தல்,
அடியார்களின் பகைவர்களை அழித்தல்,
என்ன இடையூறு வந்தாலும் அடியார்களைக் காத்து நிற்பது – இவை முதலான குணங்கள் அவனிடம் மட்டுமே உண்டு.
உன்னிடம் பெண்களுக்கே உரிய குணங்கள் பொதிந்து உள்ளன. அவையாவன் –
இரக்கம் நிரம்பிய மனம்,
ஸ்ரீரங்கநாதனின் குறிப்பறிந்து நடத்தல்,
கருணை, பொறுமை போன்ற பல குணங்கள் உன்னிடம் உள்ளன.
இப்படியாக உங்கள் இருவரிடமும் உள்ள குணங்களில் வேறுபாடு உள்ளது.

நம்பெருமாள்
1. யாருக்கும் வசப்படாமல் இருத்தல் (அபரவசதா)
2. அடியார்களில் விரோதிகளை அழித்தேனும் காப்பது என்னும் உறுதி

ஸ்ரீரங்கநாச்சியார்
1. நம்பெருமாளுக்கு வசப்படுதல்
2. விரோதியாயினும் இரக்கம் கொள்ளுதல் (காகாசுரன் முதலான உதாரணம்)

ஒரு சில குணங்களில் மாறுபாடாக உள்ள திவ்ய தம்பதிகள்.
ஆனால் அடியார்களைப் பொறுத்த வரையில் ஒத்த குணங்கள் கொண்டவர்கள்

————-

ஸ்வரூபத்தின் கண் உள்ள வேறுபட்ட குணங்களைக் கூறினார் முன் ஸ்லோகத்தில் –
திரு மேனியின் கண் உள்ள வேற்பட்ட குணங்களை அனுசந்திக்கிறார் இதில் —

கந கநக யுவத சாம் அபி முக்த தசாம்
யுவ தருண த்வயோ: உசிதம் ஆபரணாதி பரம்
த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ
த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–ஸ்லோகம் —35 —

கந கநக த்யுதீ -மேகம் பொன் போன்ற ஒளிகளையும்
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான்
நீலதோயத -சுருதி -பொன்னின் சோதி இலக்குமியிடம் -ஹிரண்ய வர்ணாம்
இரண்டு ஜோதிகளின் சேர்த்தி அழகை நம் கண் முன் கொணர்ந்து நிறுத்தி அருளுகிறார் –

யுவதசாமபி முக்ததசாம் -யௌவன இளம் பருவங்கள் –
காளைப் பருவம் இறைவனுக்கு -பால்யம் யௌவனம் சந்தி- நிலை பிராட்டிக்கு
ஸூதி சைசவ யௌவன வ்யதிகர -என்பர் 43 ஸ்லோகத்தில்-

யுவ தருண த்வயோ: உசிதம் ஆபரணாதி பரம் –
யௌவனம் இளமை இவைகளுக்கு ஏற்றதே -துல்ய சீல வயோ வ்ருத்தாம் -ஒரே வயது இல்லை ஏற்ற வயது –
ஆபரணாதி -ஆதி சப்தத்தால் ஆண்களுக்கே உரிய அவயவ அமைப்பு பெண்களுக்கே உரிய அவயவ அமைப்பு
முதலியன கூறப்படுகின்றன
பரம் -விலஷணம் என்றவாறு -சமானம் -ஏகம் ஓன்று -அசமானம் -அநேகம் பின்னம் –
வேறு வேறு திவ்ய ஆபரணங்கள் திவ்ய அவயவங்கள் –

த்ருவம் அஸமாந் தேச விநிவேசி விபஜ்ய ஹரௌ த்வயி ச குசேசய உதர விஹாரிணி நிர்விசஸி–-
த்ருவம் -நிச்சயம் –
தேச -இடங்களில்
விநிவேசி -அமையப் பெற்றதும்
பரம் -சிறந்ததுமான
ஆபராணாதி-திவ்ய ஆபரணங்கள் முதலியவற்றையும்
ஹரௌ -இறைவன் இடத்தும்
த்வயிச -நின்னிடத்தும்
விபஜ்ய -பிரித்து
நிர்விசசி -அனுபவிக்கின்றாய்-
பிராட்டி பிரதான்யம் பற்றி இறைவனைக் கூறாமல் பிராட்டி அனுபவத்தை மாத்ரம் அருளிச் செய்கிறார் –

தாமரை மலரில் பிறந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உன்னிடம், உனது திருமேனியின் நிறமானது பொன் போன்ற ஒளி வீசியபடி உள்ளது;
ஸ்ரீஸூக்தம் – ஹிரண்ய வர்ணாம்–உனது கணவனான ஸ்ரீரங்கநாதனிடம் மேகம் போன்ற நிறம் வீசியபடி உள்ளது.
உன்னிடம் பால்யப் பருவமும், யௌவநப் பருவமும் சந்திக்கின்ற பருவம் நிறைந்துள்ளது;
உனது கணவனோ காளைப் பருவத்தில் உள்ளான்.
உங்கள் இருவரின் மீதும், உங்கள் பருவத்திற்கும் இளமைக்கும்
ஏற்றது போன்ற அழகான ஆபரணங்கள் காணப்படுகின்றன.
அவற்றைக் காண்பவர்களின் கண்களுக்கு அவை பெரும் ஆனந்தம் அளிக்கின்றன.

ஹே -குசேசயோதர விஹாரிணி -குசேசயம்-தாமரைப் பூ -அதன் உதரத்தில் விஹரிப்பவள் –
பத்ம வநாலயே -அலர் மேல் மங்கையே
கந கநக த்யுதீ  -அவனது கன த்யுதீ -மேக ஸ்யாமளன்-கார் கலந்த மேனியன் – –
இவளது கநக த்யுதி -ஸ்வர்ண வர்ணாம்
யுவதசாமபி முக்ததசாம்–அவனது யவ்வனம் /இவளது கௌமாரத்துக்கும் யவ்வனத்துக்கும் சந்தியான பருவம் –
அவன் காளை -இவள் முக்தை-இவை நித்யமாகவே செல்லும் இவர்களுக்கு
யுவ தருண த்வயோருசிதம் பரம் ஆபரணாதி –பருவங்களுக்கு வாசிக்கு தக்கவாறு திவ்ய பூஷணங்கள் –
மேலே -46-ஸ்லோகத்தில் திவ்ய  ஆபரணங்கள் விவரணம்
அசமாநதேச விநிவேசி-என்பதுவும் ஆபரண விசேஷம் –
அவற்றை இடும் ஸ்தானங்களில் வாசி -முக்கு குத்தி செவிப்பூ –
ஹரௌ த்வயிச விபஜ்ய-இப்படிகளாலே வியாவருத்தயைக் காட்டிக் கொண்டு
நிர்விசசி–பக்தர்களை அனுபவிக்கச் செய்யா நின்றீர் –

பட்டர் கூறுவது போன்று எண்ணற்ற ஆபரணங்களுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக,
புன்முறுவல் பூத்தபடி அமர்ந்துள்ள ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————

இனி மூன்று ஸ்லோகங்களால் திவ்ய மங்கள விக்ரஹத்தை வருணிக்கிறார் –
இதில் பாற் கடலின் சாரம் எல்லாம் திரண்டு பிராட்டி திரு மேனி யாயின –
தம் சாரத்தை இழந்த பாற் கடல் பொருளாகிய சந்தரன் முதலியன எல்லாம் கோது ஆகிவிட்டன என்று வருணித்து
நித்யமான அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தை இங்கனம் வருணிப்பது தகுமோ -என்கிறார் –

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை: கும்பத:
க்ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா:ம் அந்யே மஹார்கா: தத:
இந்து: கல்பலதா ஸுதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ணநாம்
ஸ்ரீரங்கேஸ்வரி சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் வபு: ந அர்ஹதி–ஸ்லோகம் —36 —

அங்கம் தே ம்ருது சீத முக்த மதுர உதாரை: குணை:-திருமேனியை மென்மை என்ன -குளிர்ச்சி என்ன
முக்த -அழகு என்ன -இனிமை என்ன -உதாரை -பெரும் தன்மை என்ன –இந்த சாரமான குணங்களைக் கொண்டு

கும்பத ஷீராப்தே கிம் ருஜீஷதாம் உபகதா மன்யே மஹார்காச் தத- –இந்து கல்பலதா ஸூதா மதுமுகா இதி ஆவிலாம் வர்ண நாம் –
கும்பத -கோக்கின்ற பாற் கடலுக்கு -இந்து -சந்திரனும் -கற்பகக் கொடியும் அமுதமும் மது முதலியனவும் –
ருஜீஷதாம் -சாறு பிழிந்த கோதாக இருக்கும் தன்மையை
உபகதாகிம் -அடைந்தன கொல்-
தத மஹார்கா-அதனால் அவை மிகவும் மதிப்புடையன என்று மன்யே -எண்ணுகின்றேன் –
இதி ஆவிலாம் வர்ணா நாம் -என்று கலங்கின வருணனைக்கு

ஸ்ரீ ரங்கேஸ்வரி
சாந்த க்ருத்ரி மகதம் திவ்யம் வபுர் ந அர்ஹதி –செயற்கைப் பேச்சே இல்லாத
அப்ராக்ருதமான உனது திருமேனி தகுதி உடையதாய் இல்லை-

சந்த்ரனிடம் உள்ள அழகு குளிர்ச்சி மென்மை என்னும் குணங்களை எடுத்தும்
கற்பகக் கொடியில் உள்ள ஔதார்ய குணத்தை எடுத்தும்
அமுதத்தினுடைய இனிமையை எடுத்தும்
மதுவினுடமுள்ள குளிர்ச்சியை எடுத்தும் -பிராட்டியின் திருமேனியை வகுத்ததனால் இவை கோது ஆகி விட்டன
நித்தியமான திருமேனி என்று அறியாமல் கலக்கத்தால் வருணனை –
அமிர்தம் போல பிறக்கவில்லை தோன்றினாள் –

ஸ்ரீரங்கநாயகீ! திருப்பாற்கடலின் அரசன் என்ன செய்தான் என்றால் –
சந்திரனின் அழகு மற்றும் குளிர்ச்சியை உனக்கு அளித்தான்;
சந்திரனின் மென்மையையும் உனக்கு அளித்தான்; கற்பக மரத்தின் ஈகைத் தன்மையை உனக்கு அளித்தான்;
அமிர்தத்தின் இனிமையை உனக்கு அளித்தான்.
இதனால் தான் சந்திரன், கற்பகம், அம்ருதம் முதலானவை சாறு பிழியப்பட்ட வெறும் சக்கை போன்று உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
இப்படி இருந்தாலும் இந்த உலகினரால் அவை பெரிதும் போற்றப்படுகின்றன.
இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கவிஞர்கள் மூலமாக உனது திருமேனியை வர்ணிக்க இயலுமா?
அந்த வர்ணனைகள் உனது திருமேனிக்குப் பொருந்துமா?

இதற்கு மற்றும் ஒரு விதமாகப் பொருள் கொள்வோரும் உண்டு.
சந்த்ரன் முதலானவைகள் ஸ்ரீரங்கநாச்சியாருக்குத் தங்கள் சிறப்புகளை அளித்த காரணத்தினால் தான்
அவை இந்த உலகிலனரால் பெரிதும் போற்றப்படுகின்றன – என்பதாகும்.
இவ்விதம் பொருள் கொண்டால் –
இயற்கையாகவே இந்தத் தன்மைகள் இல்லாதவள் ஸ்ரீரங்கநாச்சியார் – என்றாகி விடும் அல்லவா?
இதனை உணர்ந்த பட்டர், இறுதி வரியில் –
சாந்த க்ருத்ரிம கதம் திவ்யம் – செயற்கை என்பதே இல்லாத தெய்வீகமான திருமேனி – என்று முடித்தார்.

ஆக – அந்தப் பொருள்கள் மேன்மை பெற்றாலும், அவை உனக்கு அளிப்பதாகக் கூறப்படும் தன்மைகள்,
தெய்வீகமான உனது திருமேனிக்கு ஏற்கவல்லது அல்ல – என்பதாகும்.

மதியமுது மதுகற்ப வல்லி மானும் மாண் பொருளின் தண்மை யழகு இனிமை வன்மை
மெதுமை எனும் குணம் கொண்டு உன் விளங்கும் அங்கம் வெண் திருப் பாற் கடல் கோப்பக் கோதாய் நின்றே
அதிக மதிப் பதனாலே யடைந்த போலும் அவை யெனவே அகம் கலங்கி வருணித் திட்டால்
அது திவிய மா மாக்கற் பேச்சே யற்ற ஆருடம்புக் கடுக்குமோ சி ரரங்கத் தாளே–36–

ஆக்கல் பேச்சே அற்ற – புதிதாக உண்டாகப்படுதல் என்கிற பேச்சிற்கே இடமில்லாத-

ஹே ஸ்ரீ ரங்கேச்வரி– ம்ருது சீத முக்த மதுரோ தாரைர் குணைர் தே அங்கம் கும்பத ஷீராப்தே —
ம்ருதத்வம் சீதத்வம் முக்தத்வம் மதுரத்வம் உதாரத்வம் –
சந்திரன் இடத்தில் மார்த்வம் -கல்பலதையில் உதாரம் –ஸூதா மதுமுகா-இவற்றில் மாதுர்யமும் மோஹனத்வமும் —
இப்படி சாராம்சங்களை எல்லாம் பிராட்டி இடம் –
ருஜீஷதாம்-திப்பியாகும் தன்மை – -சாரம் இழந்த சந்திரனே உலகில் சிறப்பாக சொல்லப்பட்டால்
இவள் வைலக்ஷண்யம் வாசா மகோசரம் அன்றோ
ஆவிலாம் வர்ண நாம் சாந்தக்ருத்ரி மகதம் திவ்யம் வபுர்  நார்ஹதி –இந்த வர்ணனையும் அந நுசிதம் அன்றோ –
க்ருத்ரிதமதா கந்தமும் இல்லாத அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹம் அன்றோ
தெய்வீகமான திருமேனியுடன் கூடிய ஸ்ரீரங்கநாச்சியார் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே-

————-———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா–ஸ்லோகங்கள் –29-30-31-32–

February 14, 2021

மங்களம் மங்களா நாஞ்ச-என்றபடி பகவானை மங்களம் எனபது பிராட்டி சம்பந்தத்தாலே –
பிராட்டிக்கு மங்கள ஸ்வரூபமாய் இருத்தலே இயல்பு -காரணத்தால் வந்தது அன்று -என்கிறார் –

தவ ஸ்பர்சாத் ஈஸம் ஸ்ப்ருசதி கமலே மங்கள பதம்
தவ இதம் ந உபாதே: உபநிபதிதம் ஸ்ரீ: அஸி யத:
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம் ஜிகதிஷு:
ந ச ஏவந் த்வாத் ஏவம் ஸ்வததே இதி கச்சித் கவயதே–ஸ்லோகம் -29-

ஸ்ரீ சொல் மங்களம் என்னும் பொருள் –
மங்களம் கிமபியல் லோகே சதித்யுஸ்யதே தத் சர்வம் த்வததீ நமேவஹி
யதச் ஸ்ரீ ரிதய பேதே நவா யத்வா ஸ்ரீ மதிதீ த்ருசேந வச்சா தேவி ப்ரதாமஸ் நுதே -கூரத் ஆழ்வான்-ஸ்ரீ ஸ்தவம்
உன்னுடைய அதீனத்தாலே-ஸ்ரீ -சம்பந்தத்தால் இந்த -ஸ்ரீ சப்தம் கொண்டே -ஸ்ரீ ரெங்கம் இத்யாதி போலே –
புஷ்பத்திற்கு சிறப்பு மணத்தாலே -திருஷ்டாந்தம் -மணத்துக்கோ சிறப்பு இயல்பு -வேறு ஒரு காரணத்தால் வந்தது அல்ல –
பரிமளர்த்திமபி-ஆகப் பிரிந்து நிலை இல்லை -பிரபையையும் ப்ரபாவனையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே -முமுஷூப்படி-

ஜிகதிஷூ– சொல்ல ஆசைப்படுபவன் -நறு மணம் உடன் சேர்ந்தே புஷ்பம் சொல்லுவது போலே –
நாற்றத் துழாய் –ஐந்து ஆறு குளிக்கு இருக்கும் கோயில் சாந்து போலே -நறு மணம் உடன் கூடிய திருத் துழாய் என்பது போலே –
ஸ்ரீயஸ்ரீ -திருவுக்கும் திருவாகிய செல்வன் ஆகையால் தெய்வத்துக்கு அரசு —
ஆஸ்ரயிக்கும் அர்த்தம் -மங்களம் இவளுக்கு ஒரு காரணம் பற்றி இல்லை –
திரு முளை மருத் சங்கரணம் பிராட்டி சந்நிதியில் இருந்தே இன்றும் –
எழில் வேதம் -சுடர் மிகு சுருதி –மிதுனத்தை பற்றி பேசுவதால் –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா?
அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில்
நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

மங்களப் பெயரீசற்கு வந்ததுன் தொடர்பா னிற்கோ
அங்கன் அன்று அஃது இயற்க்கை யல்லையோ திரு நீ அல்லி
நங்கையே சிறப்பு அலர்க்கு நறு மணத்தால் அதற்கும்
எங்கனம் சிறப்புக் கேது வியம்புவன் கவிஞன் மாதோ –29-

கமலே-ஈசம் -தவ ஸ்பர்சாத் மங்கள பதம் ஸ்ப்ருசதி -மங்கள ஸ்வரூபையான -உம்முடைய சம்பந்த நிபந்தனத்தாலே –
ஐஸ்வர்யம் யத சேஷ பும்சி யதிதம் ஸுந்தர்ய லாவண்ய யோ ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்லோகே
சதித் யுச்சதே தத் சர்வம் த்வத் அதீனம் ஏவ – ஸ்ரீ ஸ்தவம் –
இதம் தவ உபாதே ரூப நிபதிதம் ந -தேவரீருக்கு மங்களம் இதர சம்பந்த நிபந்தநம் அன்று -அத்தை விவரிக்கிறது மேலே –
ஸ்ரீரசி யத-யத த்வம் ஸ்ரீ ரசி -தத ஏவ இதம் தவ உபாதேர் நோப நிபதிதம் -என்று அந்வயம்
ஸ்வாபாவிகமான இதனை ஓவ்பாதிகம் என்ன ப்ரஸக்தியே இல்லையே
ப்ரஸூநம் புஷ்யந்தீம் அபி பரிமளர்த்திம்
பரிமளத்தை இட்டே புஷ்பத்துக்கு சொல்கிறோம் -பரிமளத்துக்கு இப்படி ஒரு நிர்பந்தம் இல்லையே -ஸ்வத சித்தம் அன்றோ –
தாம் ஜிகதிஷூ ஏவம் த்வாத் ஏவம் ஸ்வ தத இதி ந ஹி கவயதே -பரிமளத்தின் சிறப்பை சொல்கிறவன்
அதுக்கு ஒரு காரணம் சொல்வது இல்லையே –

மங்களம் பகவான் விஷ்ணுர் மங்களம் மது ஸூதந -மங்களம் புண்டரீகாஷோ -மங்களம் கருடத்வஜ –
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாஞ்ச மங்களம் -உம்முடைய சம்பத்தாலே அவனுக்கு –
தேவரீருக்கு நிருபாதிகம் அன்றோ –

தாமரை மலரில் அமர்ந்தவளே! ஸ்ரீரங்கநாயகீ! உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனுக்கு
“ஸ்ரீ” என்னும் மங்களச் சொல் அடைமொழியாக உள்ளது எப்படி?
உனது தொடர்பு அவனுடன் உள்ளதால் அல்லவா? அந்த மங்களச் சொல் உனக்கும் அடைமொழியாக உள்ளது.
ஆனால் அவ்வாறு அந்தச் சொல் உனது அடைமொழியாக உள்ளதற்கு எந்தக் காரணமும் இல்லை –
ஏனெனில் நீயே மங்களகரமான பொருளாகவே அல்லவா உள்ளாய்?
ஒரு மலருக்கு நறுமணம் என்பது பெருமை அளிக்கிறது.
ஆனால் அந்த நறுமணத்திற்கு வேறு எதனாலாவது பெருமை உண்டாகுகிறதா என்ன? எதனாலும் அல்ல.
யாராவது ஒருவன் இந்த காரணத்தினால் நறுமணம் இப்படி உள்ளது என்று கூறுகிறானா?

நம்பெருமாளுக்கு மங்களம் என்பது ஸ்ரீரங்கநாச்சியார் உடன் இருப்பதால் மட்டுமே உண்டாகும்.
ஆனால் ஸ்ரீரங்கநாச்சியார் எப்போதும் , இயற்கையிலேயே மங்களகரமாக உள்ளாள்.

இவள் அருகில் உள்ளதாலேயே பெரிய பெருமாளை ஸ்ரீரங்கநாதன் என்று கூறுகிறோம்.
இவள் அவன் அருகில் இல்லை என்றால், அவனை “ரங்கநாதன்” என்று மட்டுமே கூறுவோம்.
ஆக இவளால் தான் அவனது திருநாமத்திற்கும் ஏற்றம் என்று கருத்து.

——

பிராட்டியினாலே மங்களம் ஆவது மாத்திரம் அன்று –
இறைமையே யவளது பூர்ண கடாஷத்தால் தான் ஏற்பட்டது என்றும்
அற்பமான கடாஷத்தைப் பெற்றவர் இந்த்ராதியர் ஆயினர் என்றும்
ஆதலில் இறைவனையும் இந்த்ராதியரையும் பற்றின வேதம் முடிவில் இலக்குமியையே கூறியது என்றும் அருளிச் செய்கிறார் –

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–ஸ்லோகம் –30-

த்வித்ரா -இரண்டு மூன்று துளிகள்
கோச -பொக்கிஷத்தினுடையவும்-
புரீ கோசம் -நகர பொக்கிஷம் -பர ப்ரஹ்மம் இந்திரன் –ஆதாரம் -நகரமும் பர ப்ரஹ்மமும்

தைக்கின்றதாழி -திரு விருத்த பாசுர வியாக்யானத்தில் -இவள் கால் பட்ட மணல் பரதத்வம் ஆகாதோ -பட்டர் அருளிச் செய்வாராம் –
பூர்வர்கள் இவள் கால் மணலில் பட்டால் அதில் அவன் இருப்பானே என்பர் –
பட்டர் மணல் அவனாகும் என்றாரே –

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34—மின்னிடை மடவார்கள் -6-2-

முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்
பட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே சீறி உதையா நின்றாள் -என்று
கூடல் இழைக்க புக்கவாறே கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே அத்தோடு சீறா நின்றாள்-
நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது
அவன் சர்வேஸ்வரன் ஆவது இவள் காலுக்கு இலக்கான வாறே
இவளை இப்படி பிச்சேற்றி இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-
க்ரம பிராப்தியும் இவள் உடைய த்வரையும் சாதனம் இல்லை-அப்ரயோகம் -பலம் அவன் தன்னாலே இருந்த படி-

பதி ஸம்மானம் -தோள் மாலை சாத்தினார் பெருமாள் -பூர்வர் -தட்டு மாறி -காலில் விழுந்து நில் என்றார் பெருமாள் -பட்டர்
மலராள் மணம் நோக்கம் உண்டானே -திரு மங்கை ஆழ்வார்
ந ஜீவேயம் ஷணமபி வி நாதம் அஸி தேஷணாம்-பெருமாள் அருளிச் செய்தார் இறே
ஸ்ரத்தை யினாலேயே தேவன் ஆகிறான் -ஸ்ருதி-தது -அது ஆனது -என்கிறார் வஸ்து போலே –
திரு நின்ற பக்கம் திறவிது -திரு மழிசைப்பிரான் –

ப்ரஹ்மாத் யாச்ச ஸூராஸ் சர்வே முனயச்ச தபோதநா
ஏதந்தே த்வத் பதச் சாயா மாஸ்ரித்ய கமலேஸ்வரி –
அரசனைப் போல் இலக்குமி -நகரினைப் போல் பர ப்ரஹ்மம் -பொக்கிஷம் போல் இந்த்ராதி –
சர்வத்துக்கும் ஆதாரம் அவன் -அவன் இடம் இருந்து தோன்றியதால் இவர்கள் பொக்கிஷம் –
ஒரு அரசனுடைய நகரத்தையும் பொக்கிஷத்தையும் ஒருவன் வருணித்தால் அது அரசனையே சாரும்
அது போலே வேதம் அனைத்தும் பிராட்டியையையே சாரும் –ஆம்நாய -வேதம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது. அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பர ப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பர ப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள் உன்னையே
மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும். ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின்
செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன. இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால்
ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.

ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

கடைக் கண்ணால் திரு நீ மிக்குக் கண்டது பரப் பிரம்மம்
படைத்தன விந்திராதி பார்வைகள் இரண்டு மூன்றே
எடுத்திரு பொருளுமோதி இயம்பிய துனையே வேதம்
படித்திடி னகர் செல்வங்கள் பார்த்திவன் புகழ்வாகாதோ–30–

ஹே ஸ்ரீ தவ பூயாம்சோ-அபாங்கா- யதுபரி பதிதா தத் பரம் ப்ரஹ்மம் அபூத்–தேவரீருடைய விஞ்சிய கடாக்ஷ வீக்ஷணங்கள்
எந்த வியக்தியின் மீது விழுந்தனவோ அதுவே பர ப்ரஹ்மம் ஆனது
அமீ யத்ர த்வித்ராஸ் சச சத மகா திஸ் தததராத்–சில திவலையாக பிரசுரித்த இடம் ப்ரஹ்ம ருத்ர இந்த்ராதிகள் திக் பாலர்கள்
அத தத் உபயம் உசன் ஆம்நாய த்வாம் ப்ரணி ஜகௌ-இரண்டையும் பேசா நின்ற வேதம் தேவரீரையே பேசிற்றதாகுமே
பிரசஸ்திஸ் சா ராஜ்ஞோ  யதபிச புரீ கோச கதநம் –நகரத்தையும் அதில் உள்ள நிதியையும் வர்ணித்தால் அத்தை ஆள்கின்ற
மஹா பிரபுவையை தானே குறிக்கும் –
அப்படியே தேவரீருடைய கடாக்ஷ அதீன சத்தா சாலிகள் ஆனவர்களைச் சொல்லும் வேதமும்
தேவரீருடைய உத்கர்ஷ கீர்த்தனமே ஆகும்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது உயர்ந்த கடாக்ஷம் எதன் மீது சென்று அதிகமாக விழுந்ததோ,
அந்தப் பொருள் ப்ரஹ்மம் எனப்பட்டது.
அந்தக் கடாக்ஷங்கள் எந்தப் பொருள்களின் மீது குறைவாக விழுந்ததோ,
அவை இந்திரன் முதலான பரப்ரஹ்மத்தை விடத் தாழ்வான பொருள்களாக ஆனது.
எனவே பர ப்ரஹ்மத்தைக் குறித்தும், இந்திரன் முதலான தேவர்களைக் குறித்தும் உள்ள வேதங்கள்
உன்னையே மறைமுகமாக கூறுகின்றன என உறுதியாகக் கூற இயலும்.
ஒரு நகரத்தைப் பற்றியும், அந்த நகரத்தின் செல்வச் செழிப்பைப் பற்றியும் ஒரு நூல் கூறுவதாக வைத்துக்கொள்வேம்.
அந்த வர்ணனை, அந்த நாட்டின் அரசனை அல்லவா மறைமுகமாக குறிக்கிறது?

இவள் தனது பரிபூர்ணமான கடாக்ஷத்தை வீசியபடி உள்ளதாலேயே நம்பெருமாளுக்கு ஸ்வாமித்வம் போன்ற
பல தன்மைகள் நித்யமாக உள்ளன.
இராமன் – ந ஜீவேயம் க்ஷணம் அபி – சீதையைப் பிரிந்து என்னால் ஒரு நொடி கூட வாழ இயலாது – என்றான் அல்லவா?
இறுதி வரியில் நகரம் என்று ப்ரஹ்மமும், செல்வம் என்று தேவர்களும், மன்னன் என்று ஸ்ரீரங்கநாச்சியாருமே கூறப்பட்டனர்.
ஆக வேதங்கள் இவளைப் பற்றியே கூறுகின்றன என்றார்.

நம்பெருமாளின் க்ரீடத்தில் “இவனே ப்ரஹ்மம்” என்று அறிவிக்கும் விதமாக வைரம் ஒன்று ஜொலிக்கிறது.
இவ்விதம் “இவனே ப்ரஹ்மம்” என்று அனைவரும் முழங்க, இவன் ப்ரஹ்மமாக இருப்பதற்கு அவளே காரணம்

————

இறைவனது இறைமை பிராட்டி அடியாக ஏற்படுமாயின்
இயல்பினில் அவனுக்கு ஏற்றம் இல்லை என்றாகாதோ
என்பாருக்கு திருஷ்டாந்தத்துடன் விடை யிறுக்கிறார் –

ஸ்வத: ஸ்ரீ: த்வம் விஷ்ணோ: ஸ்வம் அஸி தத ஏவ ஏஷ: பகவாந்
த்வத் ஆயத்த ருத்தித்வேபி அபவத் அபராதீந விபவ:
ஸ்வயா தீப்த்யா ரத்நம் பவத் அபி மஹார்கம் ந விகுணம்
ந குண்ட ஸ்வாதந்த்ர்யம் பவத் இதி ச ந ச அந்ய ஆஹித குணம்–ஸ்லோகம் –31-

திருவே நீ இறைவனுக்கு இயல்பாகவே சொத்தாக இருக்கின்றாய் -அதனாலேயே இந்த அரங்கநாதன்
உன் அதீனமான ருத்தித்வேபி -சிறப்பை உடையவனாய் இருப்பினும்
அபராதீன -மற்று ஒருவரால் ஏற்படாத –
விபவ -பெருமை உடையவனாக
அபவத்-ஆயினான்
1-ந விகுணம்-ரத்னம் தன்னதான ஒளியினாலே விலை மதிப்புள்ளதாக ஆனாலும் -விகுணம்- குணம் அற்றதாக ஆகவில்லை –
2-ந குண்ட ஸ்வாதந்த்ர்யம்- -முக்கியத் தன்மை குன்றியனதாகவும் ஆவதில்லை –
3-ந ச அந்ய ஆஹித குணம்-அந்ய-மற்று ஒன்றால் ஆஹித -ஏற்பட்ட குணம் ச -சிறப்பை உடையதாகவும் நச பவதி -ஆவதும் இல்லை-

ஸ்வத்வம்  ஆத்மநி சஞ்ஜாதாம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -ஸ்வாமி சொத்து சம்பந்தம் –
குணம் உள்ளாவான் என்பதால் பகவான் –
ரத்னம் ஒளியினால் விலை பெற்றால் அந்யாயத்தம் ஆகாது இறே -நம்பிள்ளை
ஸ்வத-பிராட்டிக்கு சேஷத்வம் இச்சையாலே வந்தது என்பாரும் உண்டு மகிஷி யாதலால்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால் தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக் கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

அவனை ஒளிர வைப்பது இவளே என்றார். அது மட்டும் அல்ல,
அந்த இரத்தினக் கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு, “இதோ இரத்தினம் இங்கே உள்ளது”,
என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

இயல்பினால் சொத்தாம் உன்னால் இறை சிறப்பு எய்தினாலும்
அயல் பொருளாலே யாகும் அதிசயம் உடையனாகான்
சுய வொளி துலக்கு மேனும் தூ மணி குண மற்றொன்றால்
உயர்ந்தது திரு முதன்மை ஒழிந்தது என்று உரைக்கப் போமோ -31-

ஒளி போலே விட்டுப் பிரியாதவள் -ஆதலின் பிராட்டி வேறு ஒரு பொருள் அல்லள் –

ஒளி ரத்னத்துக்கு ஸ்வமான குணமே -வந்தேறி இல்லையே -ஆகவே இயற்கையான பெருமையே –
ஆகவே எம்பெருமானுக்கு நிருபாதிகத்வம் சொல்லக் குறை இல்லையே –
ஹே ஸ்ரீ -த்வம் ஸ்வதஸ் த்வம் விஷ்ணோஸ் ஸ்வம் அஸி –இயற்கையாகவே எம்பெருமானுக்கு ஸ்வமாகா நின்றீர் –
ஸ்வத்வம் ஆத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்றும்
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹயாத்மாந பரமாத்மந -என்றும் உள்ள பிரமாணங்கள் பிராட்டிக்கு பொதுவே
பிராட்டி அவனைத் தவிர ஸமஸ்த அனைவருக்கும் ஸ்வாமிநியாயும் அவனுக்கு ஸ்வம்மாகவும் இருப்பாள்
தத  ஏவ-அதனாலாயே
ஏஷ பகவான் த்வதாயத்த ர்த்தித்வே அபி அபராதீன விபவ அபவத் -பராதீன வைபவசாலித்வத்தை சொல்லி
உடனே அபராதீன -ஸ்வ தந்த்ர வைபவசாலித்வத்தை சொல்வது பொருந்தும் என்று காட்ட மேலே த்ருஷ்டாந்தம்
ரத்னம் ஸ்வயா தீப்தாயா மஹார்கம் பவத் அபி –ரத்னம் பெரு விலையானாகிறது தன்னுடைய ஒளியினால் தானே -ஆனாலும்
1-நவிகுணம்-பவதி-2-ந குண்ட ஸ்வா தந்த்ர்யம் -பவதி–3-ந ச அந்யா ஹித குணம் -பவதி-அந்த ரத்னம் குண ஹீனம் ஆகிறதும் இல்லை –
ஸ்வா தந்தர்யத்தில் கொற்றை பெற்றதாகிறதும் இல்லை -அந்யாதீனமான அதிசயத்தை யுடையதாகிறதும் இல்லை –
மணத்தைக் கொண்டு புஷ்பத்தை விரும்புமா போலேயும் –
பிரபையைக் கொண்டு ரத்னத்தை விரும்புமா போலேயும் –
பிராட்டியைக் கொண்டு இறே எம்பெருமானையும் விரும்புகிறோம் –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! நீ ஸ்ரீரங்கநாதனுக்கு உரிமை உள்ளவளாக எப்போதும் இருக்கிறாய்.
இதனால் தானே உன் மூலம் பெருமைகள் அடைந்த அவன் தனது இயல்பான பெருமைகளையும் கொண்டு விளங்குகிறான்.
ஒரு இரத்தினக் கல்லுக்கு பெருமை, மதிப்பு போன்ற அனைத்தும் அதிலிருந்து வீசும் ஒளிக்கே உரியது.
ஆயினும் அந்தக் கல்லைக் காணும் யாரும் ஒளியை மட்டும் மதித்து விட்டு,
இரத்தினக்கல் முக்கியத்வம் கொண்டது இல்லை என்று ஒதுக்கி விடுவதில்லையே.
ஆகவே ஒளியால் உண்டாகிய சிறப்பை இரத்தினம் ஏற்கிறது அல்லவா?

இங்கு இரத்தினம் என்று நம்பெருமாளையும், அதிலிருந்து வெளிப்படும் ஒளியாக ஸ்ரீரங்கநாச்சியாரையும் கூறுகிறார்.
இவ்விதம் அவனை ஒளிர வைப்பது இவளே என்றார்.
அது மட்டும் அல்ல, அந்த இரத்தினக்கல்லை ஒளிர வைப்பதன் மூலம் நமக்கு,
“இதோ இரத்தினம் இங்கே உள்ளது”, என்று காண்பிக்கவும் உதவுகிறாள்.

————

இங்கனம் இலக்குமியின் ஸ்வரூபத்தை இது காறும் அனுசந்தித்து
இனி ஸ்வரூபத்தையும் திரு மேனியையும் பற்றின திருக் குணங்களைக் கூறுவாராய்ப்
பெருமாளுடையவும் பிராட்டியினுடையவும் பொதுக் குணங்களை அனுசந்திக்கிறார்-

ப்ரசகந பல ஜ்யோதி: ஞான ஐஸ்வரீ விஜய ப்ரதா
ப்ரணத வரண ப்ரேம க்ஷேமங்கரத்வ புரஸ்ஸரா:
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே
தவ பகவதச்ச ஏதே ஸாதாரணா குண ராசய:–ஸ்லோகம் — 32–

பிரசகன-சக்தி என்ன –
பல -பலம் என்ன –
ஜ்யோதிர் -தேஜஸ் என்ன –
ஞானைஸ்வரீ விஜய ப்ரதா -அறிவு ஐஸ்வர்யம் வீர்யம் பிரசித்தி என்ன
ப்ரணத வரண -வணங்கினோரை வரித்தல் என்ன
ப்ரணத ப்ரேம -ப்ரீதி என்ன
ப்ரணத ஷேமங்க ரத்வ -ஷேமத்தைச் செய்தல் என்ன
புரஸ்ஸரா -இவைகளை முன்னிட்டவைகளும்
திவ்ய தம்பதிகளின் பொதுவான ஆத்ம குணங்களை அருளி திரு மேனிக் குணங்களை அனுசந்திக்கிறார் –

அபி -மேலும்
அபி பரிமள: காந்தி: லாவண்யம் அர்ச்சி: இதி இந்திரே -நறுமணமும் சௌந்தர்யமும் லாவண்யமும் பளபளப்பும் என்கிற இந்த –

தவ பகவதச் ச ஏதே சாதாரணா குண ராசே –குணக் குவியல்களும் உனக்கும் பெருமாளுக்கும் பொதுவானவை-

ஞானாதி ஷட் குண மயீ-இவை மற்ற குணங்களுக்கு ஊற்றுவாய்
பிரசகனம் -பிரவர்த்திக்கும் சேதனருக்கு சக்தியைக் கொடுத்து ப்ரவர்த்திபிக்கும் தன்மை –
பலம் -தனது சங்கல்பத்தாலே அனைத்தையும் தாங்கும் சக்தி
ஜ்யோதிஸ் பிறரை அபிபவிக்கும் திறம்-கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றம் –
ஞானம் யாவற்றையும் ஒரு காலே எப்போதும் உள்ளபடி கண்டு அறிய வற்றை இருக்கை
ஐஸ்வர்யம் தம் இஷ்டப்படி நியமிக்கும் திறம் –
விஜயம் -வீர்யம் -விசேஷ ஜெயம் -விஜயம் -ஆயாசம் இன்றி அதனை -வீர்யம் -சர்வத்தையும் அனாயாசமாக தரிக்கை
ப்ரதை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -விஜய ப்ரதா -வெற்றியால் வந்த புகழ் என்றுமாம்
பிரணத வரணம்-யாத்ருச்சிக ஸூக்ருத லேசத்தை பிறப்பித்து அடியார் என்று ஏற்றுக் கொள்ளுதல்
குணக் குவியல்கள் -ஒவ் ஒன்றே பல்கித் திரள் திரளாய்க் குவிந்து இருக்குமே
இவை இறைவனிடம் ஸ்வா தீனமாகவும் இலக்குமியினுடம் பராதீனமாகவும் -அவனால் – ஏற்பட்டவைகள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறு மணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக் கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்
2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன் வயப் படுத்தும் திறன்
3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது
4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்
5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்
6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்
7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்
8.ப்ரணத ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்
9.ப்ரணத க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

மிகும் ஆற்றல் பலம் தேசு மெய்யுணர்தல் விசயம் சேர் புகழுடனே ஐஸ்வர்யம்
அகவையில் அன்புடைமை யண்டினாரை ஆதரித்து வயமாக்கல் காத்தலாதி
மகில்வேற்றும் உயிர்க் குணனும் உறுப்பில் மேவும் வனப்பு மணம் ஒளி யழகு என்று இன்ன
பகவானும் நீயுமே இப் பண்பினங்கள் பரமேசுவரி பொதுவாய்ப் படைத்துளீரே–32-

பிரசகன பல ஜ்யோதிர் ஞானைச்வரீ விஜய ப்ரதா-இருவருக்கும் பொதுவான ஷாட் குணங்கள் –
பிரசகன-சக்தியையம் -வீர்யத்தை -விஜய ப்ரதா-என்றும் தேஜஸ்ஸை ஜ்யோதிஸ் -என்றும் சொன்னவாறு
ஞானம் -ப்ரத்யக்ஷ விஷயங்களை போலே பரோக்ஷ விஷயங்களையும் கை இலங்கு நெல்லிக் கனி போலே காண்கை
பலம் -அனாயாசமாகவே சகலத்தையும் தரிக்க வல்லமை
சக்தி -சகலத்தையும் எளிதாகச் செய்து தலைக்கட்டுகை
தேஜஸ் -சகாயாந்தர நிரபேஷமாக அனைத்தையும் செய்து தலைக்கட்டுகை
ஐஸ்வர்யம் -உபய விபூதியையும் ஆளவல்லமை
வீர்யம் -ஒன்றிலும் விகாரப் படாமை
இவை ஸ்வரூப யோக்யதா மாத்ர பிரகதனம் -மேலே -34- ஸ்லோகத்தில் ஓவ்சித்ய அனுகுணமான விபாகம் செய்து அருளுவதால்
ப்ரணத வரண -ஆஸ்ரித ஜன வசீ கரணம்
ப்ரணத-ப்ரேம -ஆஸ்ரிதர் பாக்கள் ப்ரேமம் விஞ்சி இருக்கை
ப்ரணத-ஷேமங்க -ஆஸ்ரிதர் இஷ்டப் பிராப்தியும் அநிஷ்ட பரிகாரங்கள் செய்து அருளுகை
புரஸ்ஸர–இவைகளை முன்னிட்டவைகளும்-இவை பிரதானம்
இவற்றால் திவ்யாத்ம ஸ்வரூப ஆஸ்ரிதங்களான திருக் குணங்களை சொல்லி

மேலே திவ்ய மங்கள விக்ரஹ நிஷ்டங்களான குணங்கள்
அபி பரிமள -ஸுகந்த்யம் -பஞ்ச உபநிஷத் மயம்
காந்திர் -ஸுந்தர்யம்-தோள் கண்டார் தோளே கண்டார் –
லாவண்யம் -சமுதாய சோபை
அர்ச்சிஸ் -உஜ்ஜ்வலம் -பர பிரகாசத்வம் –
இந்திரே தவ பகவதச் ச சாதாரண குண ராசே –உமக்கும் ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் பொதுவான குணங்கள் இவை –
ஷேமங்கரத்வம் எம்பெருமான் சாஷாத்தாகவே செய்ய வல்லவன்
பிராட்டி சில இஷ்ட பிராப்தி தானாகவும் சிலவற்றை எம்பெருமானைக் கொண்டும் செய்ய வல்லவள் –
அநிஷ்ட நிவாரணத்தை எம்பெருமானைக் கொண்டும் செய்விக்க வல்லவள் –
ஸஹ தர்ம சரீம் ஸுரே சம்மந்தரித ஜகத்திதாம் அனுக்ரஹ மயீம் வந்தே நித்ய அஞ்ஞாத நிக்ரஹாம் -யதிராஜ சப்ததி -2-
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்-

ஸ்ரீரங்கநாயகீ! சக்தி, பலம், தேஜஸ், ஞானம், ஐஸ்வர்யம், வீர்யம் முதலான ஆறு குணங்கள்;
அடியார்களுக்குத் தன்னையே கொடுத்தல்; அடியார்களை அரவணைத்தல்; அடியார்களைப் பிரிந்தால் தவித்து நிற்பது;
அடியார்களுக்கு எப்போதும் நன்மையே செய்தல்; நறுமணம் வீசும் திருமேனி; பளபளக்கும் திருமேனி –
ஆக இப்படியான பல திருக்கல்யாண குணங்கள் குவியலாக உன்னிடமும் ஸ்ரீரங்கநாதனிடமும் பொதுவாக உள்ளதல்லவா?

1.பலம் = தன்னுடைய ஸங்கல்பம் மூலம் அனைத்தையும் தாங்குதல்

2.தேஜஸ் = எதற்கும் துணையை எதிர்பாராமல், அவர்களைத் தன்வயப்படுத்தும் திறன்

3.ஞானம் = அனைத்தையும் முன்கூட்டியே அறிவது

4.ஐச்வர்யம் = அனைத்தையும் தன் விருப்பப்படி நியமித்தல்

5.வீர்யம் = புருவம் கூட வியர்க்காமல் எளிதில் வெல்லும் திறன்

6.ப்ரதா = தன்னையே அடியார்களுக்குக் கொடுத்தல்

7.ப்ரணத வரணம் = குற்றத்தையும் குணமாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல்

8.ப்ரேமம் = அடியார்களை விட்டு நீங்கினால் துன்பம் கொள்ளுதல்

9.க்ஷேமங்கரத்வம் = நன்மைகளை அளித்தல்

எளியவர்களுக்கு எளியவளாக, அடியார்களை மகிழவைக்க, அவர்கள் கட்டிய ஊஞ்சலில்
ஸ்ரீரங்கநாச்சியார் ஆடி மகிழும் சேவை இன்றும் நாம் அனுபவிக்கிறோமே –

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா–ஸ்லோகங்கள் —25-26-27-28—

February 13, 2021

அம் மண்டபத்திலே பிராட்டி பெருமாளுடன் திருவனந்தாழ்வான் மீது வீற்று இருந்து
இன்பம் பயப்பதை அருளிச் செய்கிறார் –

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணா ரத்ந ரோசி: விதாநம்
விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாத பத்ரம்
தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அரஹதா த்வாம் அஸங்க்யை:
அந்யோந்ய அத்வைத நிஷ்டா கந ரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–ஸ்லோகம் –25-

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் உபரி பணாரத்ந ரோசி: விதாநம்-
பூமாலை -குளிர்ச்சிக்கு-மென்மைக்கு மணத்துக்கு உபமானம் –
மேலே விஸ்தீர்ய-பரப்புடைமை
உபரி -உயர்த்தி
ஸூ தாமருசி ம்ருதிம ஸூ கந்தி -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
பணங்களின் ரத்ன ஒளியாலே மேல் கட்டி –
சுடர் பாம்பனை நம் பரனைத் திருமாலை -இனத்துத்தி யணி பணம் ஆயிரத்தின் கீழே -இருப்பவன் அன்றோ இறைவன்-

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை  கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-

வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-

விஸ்தீர்ய அநந்த போகம் ததுபரி நயதா விச்வம் ஏகாத பத்ரம்-
சுடர் பாம்பணை -திருமேனியை விரித்து அதன் மீது அமருகின்றான் –
நாந்தம் குணா நாம் கச்சந்தி தேவா நன்தோய முச்யதே -என்றபடி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி அனந்தன்
ரஷகத்வாதி குணங்களுக்கு அந்தம் இல்லாமை பற்றி இறைவன் அநந்தன்
கைங்கர்ய குணங்கள் அந்தம் இல்லாமை பற்றி ஆதிசேஷன் அநந்தன்
கால தேச வஸ்து அபரிச்சேத்யனை தன்னிடம் கொண்டமையாலும் அநந்தன் –
வங்கமலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி யரவின் அணைத் துயின்ற மாயோன் -பெரிய திருமொழி -7-8-1-
கொற்றக் குடையின் கீழ் உலகை நடாத்துவதற்கு வீற்று இருந்து அருளுகிறான்
ஏகாத பத்ரம் -அத்விதீயன் என்பதால் குடையும் ஒன்றே யாயிற்று
விஸ்வ மேகாத பத்ரயிது மச்மத ஸூன் நிஷண்ணம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –

தை: தை: காந்தேந சாந்தோதித குண விபவை: அரஹதா த்வாம் அஸங்க்யை:-
காந்தேன -காதலன் -அழகன் என்றுமாம் –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்

அந்யோந்ய அத்வைத நிஷ்டா கந ரஸ கஹநாந் தேவி பத்நாஸி போகாந்–அன்பு விஞ்சி ஒருவரே என்னலாம் படி அன்யோன்யம்
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய -எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாய்-நான் என்னலாம் படியான இறைவன் உடைய
அஹந்தை -நான் என்பதன் தன்மை -வடிவாய் உள்ளவள் பிராட்டி யாதலின்
பிரிக்க ஒண்ணாத படி ஒன்றி இருக்கும் அத்வைத நிஷ்டை –
சமரசமாய் இருக்கும் நிலையினாலே பேரின்பம் மிக்க போகங்களை விளைக்கின்றாள் பிராட்டி-

உலகை நடாத்துகிற -அடை மொழியால் ரஷகத்வம் இறைவனுக்கே -என்றும்
பிராட்டி துணை புரிபவள் என்றும் விளங்கும்
லஷ்ம்யா சஹ ஹ்ருஷீகேச ரஷக -பிராட்டியின் சஹாயமும் இறைவனது ரஷித்தலும் கூறப்படும் –
சஹாயமாவது புருஷகாரமாக இருத்தல்
ரஷித்தலில் பிரதான்யம் பிராட்டிக்கு இல்லை என்றாலும்
போகத்தில் ப்ரதான்யம் விளக்க –காந்தேன போகான் பத்நாசி-என்றார் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக் கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

பூந்தெரியல் போல மண குணம் பொலிந்த பொங்கு மணி யொளி மேலாப் புடைய நந்தப்
பாந்தளுடல் விரித்ததன் மேல் வீற்றிருந்து பல்லுலகு மொரு குடைக் கீழ்ப் பட நடாத்திச்
சாந்தமுடன் தானுகரும் தனதெண் சாந்தோதித குணங்களானிற் கேற்கும்
காந்தனுடன் அங்கு ஒருவருக்கு ஒருத்தர் தேவி கலந்தொன்று தலிற் கனிவான் போகம் சேர்த்தி –25-

பாந்தள் -பாம்பு
கனிவான் போகம் -ரசம் கனிந்த சிறந்த அனுபவம் –

ஹே தேவி
தத்ர -அத்திரு மா மணி மண்டபத்திலே -அனந்த போக விஸ்தீர்யம் -என்பதிலே இதுக்கு அந்வயம் –
திருவனந்த ஆழ்வான் திருமேனி விவரணம் மேலே –
ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் -புஷ்ப மாலை போன்ற ஸ்பர்சம் பரிமளம் -ஸுகுமார்யம் ஸுகந்த்யம் -மேலும்
ஸ்புரது பரிபணா ரத்னரோசிர் விதாநம்–பணங்களின் மணித்திரள்களின் நின்று தோன்றும் தேஜஸ் புஞ்சமே-
ஜ்யோதிர் மண்டலமே விதானம் – மேல்கட்டி
அநந்த போகம் விஸ்தீர்ய -திருமேனியை மெத்தையாக விரித்து
ததுபரி அது மேலே -நிவஸ்ய
விஸ்வம் ஏகாத பத்ரம் நயதா -மேலே காந்தேந -என்பதுக்கு விசேஷணம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர்
வீற்று இருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல –
ஈரரசு தவிர்த்து ரசித்து அருளும் எம்பெருமான்
அசந்க்யை தைஸ் தை சாந்தோதித குண விபவைர் த்வாம் அர்ஹதா -உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு –
துல்ய சிலா வாயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம் ராகவோர் ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா
சாந்தோதித குண விபவைர்-நித்யோதித தசை என்றும் சாந்தோதித தசை என்றும் இரண்டு உண்டே –
சாந்தோதித தசை -பர வாஸூ தேவனுக்கு
நித்யோதித தசை -வ்யூஹ வாஸூ தேவன்
தன்னுடைய விஸ்வரூபத்தை அனுபவிக்கும் தசையே சாந்தோதித தசை
அசந்க்யேயை-எண்ணிறந்த திருக் குணங்கள் –
தைஸ் தை-அநீர்வசனீயன்கள்
காந்தேன ஸஹ -அழகிய மணவாளனுடன்
அந்யோன்ய அத்வைத நிஷ்டாக நரசகஹ நான் தேவி போகான் –பத்நாசி-பரஸ்பரம் வ்யக்தி பேதம் காண அரிதாம்படி
ஒரு நீராகக் கலந்து பரிமாறும் -இன்சுவையே வடிவெடுத்த திவ்ய போகங்களை அனுபவிக்கிறீர் –

இப்படியாக நீ அமர்ந்துள்ள மண்டபத்தில் ஆதிசேஷன் எப்படி விளங்குகிறான் என்றால் –
அவனது உடலானது மலர் மாலைகள் போன்று மென்மையாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ளது;
அவனது படத்துடன் கூடிய தலைகளில் ஒளிர்கின்ற இரத்தினக் கற்கள், மேல் விதானம் விரித்தது போன்று உள்ளது –
இப்படியாக விரிந்த உடலையும் கவிழ்க்கப்பட்ட குடை போன்ற தலைகளையும் ஆதிசேஷன் கொண்டுள்ளான்.
அதன் மீது கம்பீரமாக நம்பெருமாள் அமர்ந்து இந்த உலகத்தை வழி நடத்தியபடி உள்ளான்.
அவனது திருக்கல்யாண குணங்கள் எண்ணற்றவையாகவும், அதிசயங்கள் நிரம்பியவையாகவும் உள்ளன.
இதனால் அன்றோ அவன் உனக்குத் தகுந்தவனாக உள்ளான்?
இப்படியாக நீ உனது மனதிற்குப் பிடித்த நம்பெருமாளோடு ஒன்றாகவே உள்ளாய்.
நீங்கள் இருவரும் அன்யோன்யமான திவ்ய தம்பதிகளாகவே உள்ளீர்கள்.
இப்படியாக அல்லவா நீ போகங்களை அனுபவிக்கிறாய்?

ஓர் ஆஸனத்திற்கு வேண்டிய தன்மைகளாவன மென்மை, நறுமணம், குளிர்ச்சி, பரப்பு, உயர்த்தி என்பதாகும்.
இவை அனைத்தும் ஆத்சேஷனிடம் உள்ளதாகக் கூறுகிறார்.

ஒன்றை ஒன்று பிரியாமல் உள்ள நிலைக்கு அத்வைத நிஷ்டை என்று பெயர். இதனை இங்கு கூறுவது காண்க.
ஆக, நம்பெருமாள் இந்த உலகத்தைக் காத்து நிற்க, இவள் அவனுக்குத் துணையாக நிற்பதாகக் கூறினார்.

ராம ஸூ க்ரீவ ஐக்யம் -ஒருவர் சோகம் துக்கம் மற்றவருக்குப் போல் ஏக ரஸம்

லஷ்மயா ஸஹ -ரஷிப்பதில் அவனுக்கும் போகத்தில் இவளுக்கும் பிரதானம்

———-

பிராட்டி போல் இன்னம் பல தேவியர்கள் உளர் எனினும்
சமரசத் தன்மைக்குச் சிறிதும் குறை இல்லை –
மேலும் அது பெருகுவதற்கே உறுப்பாம் -என்கிறார் –

போக்யா வாமபி நாந்தரீய கதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம்
நிர்வ்ருத்த ப்ரணய அதி வாஹந விதௌ நீதா: பரீவாஹதாம்
தேவி த்வாம் அநு நீளயா ஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா
யாபி: த்வம் ஸ்தந பாஹு த்ருஷ்டி பிரிவ ஸ்வாபி: ப்ரியம் ஸ்லாகஸே.–ஸ்லோகம் –26-

போக்யா வாமபி நாந்தரீயகதயா புஷ்ப அங்கராகைஸ் ஸமம் -திவ்ய தம்பதிகள் யாவர்க்கும் போக்ய பூதர்
வாம்பி -நும் இருவருக்கும்
புஷ்ப பூவிற்கும்
அங்கராகைஸ் சமம் -பூசும் சாந்திற்கும் சமமமாக
நாந்தரீயக தயா -இன்றியமையாதது -அந்தரா பாவம் அந்தரீயம்
போக்யா -இனியர்களும் -அசேதனம் போலே பாரதந்தர்ய நிலை
அந்த திவ்ய தம்பதிகளுக்கும் போகர் ஏனைய தேவியர்கள் –
போக்யதையில் பிராட்டிக்கே பிரதான்யம் என்றதாயிற்று -போக்யதையில் தரித்து நிற்க இதர தேவியர் –

நிர்வ்ருத்த பிரணய அதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்-பிரணய ரசப் பெரு வெள்ளம் இத் தேவியர் வாயிலாக வெளியேறும்

தேவி த்வாம் அநு நீளயா ஸஹ மஹீ தேவ்ய: ஸஹஸ்ரம் ததா –
த்வாம் அநு-என்பதால் பெரிய பிராட்டிக்கு பூமிப் பிராட்டி அடங்கி இருத்தலும்
நீளயா சஹ-என ஒரு உருபு கொடுத்து பேசுவதால் பூமிப் பிராட்டிக்கு நீளா தேவி அடங்கி இருத்தலும் தோற்றும்
குழல் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும் பட்ட மகிஷிகள்-

யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே – தனது அவயவங்கள் போல்வார் –
தழுவினால் பெரும் மகிழ்ச்சி அடைவாள் –பரஸ்பரம் அசூயை இடமில்லை-

திருமகளும் மண் மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-திருமகள் மேல்
பாலோதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த
மாலோத வண்ணர் மனம் -பொய்கையார் –

அழைக்கும் கருங்கடல் வெண்டிரைக்கே கொண்டு போயலர் வாய்
மழைக்கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்துப் புலம்பி முலை மலை மேனின்று மாறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடி யான் என்று வார்கின்றதே –திரு விருத்தம் –

அநுப பன்னமாய் இருப்பதொரு அர்த்தத்தை சொல்லவே இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும்
அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு கிற்கும் என்னும் விஸ்ரம்பத்தாலே -நம்பிக்கையாலே –
சொன்னார்களாக அமையும் காண் -என்று பட்டர் அருளிச் செய்தார் -வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் –

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ள போது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இது போல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும் போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே இவர்கள்
அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?
இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்-

இருவீர்க்கும் அனுபவித்தற்கு இனியராகி இன்றியமையாது மலர் சாந்து போலப்
பெருகார்க்கும் பிரேமத்தின் வெள்ளம் கேடு பிறப்பியாவாறு அமைத்த மறு காலாய் நின்
பொருவார்க்கும் புவி மடந்தை யோடு நீளை போன்ற வாயிரந்தேவி மார்கள் உள்ளார்
இருபார்க்கும் விழி கொங்கை கொண்டென்ன ஏந்தலை நீ யவராலின் புறுத்தி தேவி -26-

வாமபி நாந்தரீயகதயா போக்யா-நாந்தரீயகம் -என்றது உபகரணம் –
புஷ்பாங்க ராகைஸ் சமம்–குஸூம சந்தனாதிகள் போலே
நிர்வ்ருத்த பிரணயாதி வாஹன விதௌ நீதா பரீவாஹதாம்–ஏரியில் நீர் நிரம்பினால் உடைத்துக் கொண்டு போகாமைக்காக –
ஸாத்மிகைக்கு கலுங்கல் எடுத்து விட்டால் -உள்ளே தேங்குகிற நீரும் புற வெள்ளம் இடும் நீரும் ஒன்றே –
பரஸ்பரம் புத்தி பேதம் கொள்ளாதே -வெளியிலே தள்ளினார்கள் என்று வெறுக்காதே
பூரோத்பீடே தடாகஸ்ய பரீ வாஹ ப்ரதிக்ரியா -உத்தர ராமசரித ஸ்லோகம்
தேவி த்வா மநுநீளயா சஹமஹீ தேவ்யஸ் சஹஸரம் ததா–தேவீ பிரதான போக்யகோடி –
மற்றைய தேவிமார்கள் அவளை அனுசரித்து நிற்பார்கள்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் எறி துவரை எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தவனை –
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்-
யாபிஸ் த்வம் ஸ்தன பாஹு திருஷ்டி பிரிவ ஸ்வாபி ப்ரியம் ச்லாகசே –தம்முடைய ஸ்தன புஜாதிகளான
அவயவங்களாகவே இவரும் அவர்களை நினைத்து இருப்பார்

தக்கார் பல தேவிமார் சால உடையீர் –
திருமகளும் மணமகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல் மால் ஓத வந்தனர் மனம் -முதல் திருவந்தாதி
இதுக்கு அனந்தாழ்வான் -திருமகட்கே தீர்ந்தவாறு என் கொல்-என்பதை உப லக்ஷணம் ஆக்கி
சவ்பரி போலே ஒவ் ஒரு திவ்ய மஹிஷியுடன் ஒரு நீராக கலக்கிறான்
பட்டர் நிர்வாகம் -திவ்ய பூஷணம் திவ்ய பீதாம்பரம் -பரஸ்பரம் மாத்சர்யம் கொள்ளுமவை அல்லவே –
திருத்தோள் திருக்கண் அவயங்கள் ஒன்றில் ஈடுபடும் பொழுது மற்று ஓன்று ஸ்ர்த்தை கொள்ளாதது போலே
தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -அசித்வத் பாரதந்தர்யம் -சீமா பூமி –
உபகரண கோடியில் அந்வயம் -ச பத்னீ ஸுஹார்த்த வைபவம் சொல்லிற்று ஆயிற்று

தேவீ! ஸ்ரீரங்கநாயகீ! மனம் ஒருமித்த தம்பதிகளின் இனிமையை சாந்து, சந்தனம், மலர்கள் ஆகியவை அதிகரிக்கும் அன்றோ?
அது போல நீயும் நம்பெருமாளும் இணைந்துள்ளபோது, உங்கள் இன்பத்தை மேலும் அதிகரிக்கும்படியாக
நீளாதேவியும், பூதேவியும் மற்றும் ஆயிரக்கணக்கான தேவிகளும் உள்ளனர்.
ஒரு குளத்தில் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றினால் அன்றோ குளம் பெருமையும் பயனும் பெற்று நிற்கும்.
இதுபோல இவர்கள் அனைவரும் உங்கள் இருவரின் காதலைத் தங்கள் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்துகின்றனர்.
இப்படியாக உனது நாயகனான ஸ்ரீரங்கநாதன் மற்ற தேவியருடன் உள்ளபோதும் நீ மகிழ்ந்தே உள்ளாய்.
அவர்கள் உனது நாயகனை அணைத்துக் கொள்ளும்போது, உனது உடல் உறுப்புகளாக மாறியே
இவர்கள் அணைத்துக் கொள்கின்றனர் என்று நீ நினைக்கிறாய் அல்லவோ?
அவர்கள் உனது கைகள் போன்றும், ஸ்தனங்கள் போன்றும், கண்கள் போன்றும் விளங்க –
இப்படியாக நீ உனது ப்ரியமான நம்பெருமாளை மகிழ்விக்கிறாயா?

இங்கு மற்ற தேவிமார்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாச்சியாரின் அவயவங்களே என்று கூறுகிறார்.
இவளது உறுப்புகளே அவர்களாக மாறி, நம்பெருமாளை அணைப்பதாகக் கூறுகிறார்.

———–

இங்கனம் ச பத்நிகளைக் கூறி பணிவிடை செய்வோரைக் கூறுகிறார் —

தே ஸாத்யா: ஸந்தி தேவா ஜநநி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:
போகைர்வா நிர் விசேஷா: ஸ வயஸ இவ யே நித்ய நிர் தோஷ கந்தா:
ஹே ஸ்ரீ: ஸ்ரீரங்க பர்த்து: தவ ச பத பரீசார வ்ருத்யை ஸதாபி
ப்ரேம ப்ரத்ராண பாவ ஆவில ஹ்ருதய ஹடாத்கார கைங்கர்ய போகா:–ஸ்லோகம் –27-

தே சாத்யாஸ் ஸந்தி தேவா -வேத வாக்யத்தை அப்படியே கையாண்டபடி -சாத்யா-எனபது நித்ய ஸூரிகளின் பெயர்
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -முமுஷுக்கள் இவர்கள் சாத்யர் என்பதால் இப் பெயராயிற்று –
ஜனனி குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை போகைர்வா –
ஜனனி -தாயே என்று விளித்து-
அபஹத பாப்மத்வம் முதலிய குணங்களில் சாம்யம் -திவ்ய மங்கள விக்ரஹம் -வடிவத்தில் சாம்யம் –
கோலம் -சங்காழி ஏந்தி-தொண்டுக்கே கோலம் பூண்டு – -நடத்தை கன்மங்களுக்கு வசப்படாமை
ஸ்வரூபம் ஞானானந்த அமலத்வாதி ஆத்ம ஸ்வரூபம்-
சேஷித்வம் சேஷத்வம் ஒன்றே வாசி அவனுக்கும் இவர்களுக்கும் –
போகம் -விபூதியுடன் கூடிய பரமாத்ம ஸ்வரூபத்தை சாஷாத் கரித்தல்-

சவயச -ஒத்த பருவம் சமானமான வயசு பஞ்ச விம்சதி வ்ருஷர்கள்-நிரஞ்சன பரமம் சாம்யம் -சத்ய சங்கல்பத்தால் பெற்றது –
எனக்கு தன்னைத் தானே தந்த கற்பகம் –

நிர்விசேஷாஸ் சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா -கீழ் சொன்னவை முக்தர்களுக்கும் ஒக்கும்
இங்கு நித்யர்களுக்கே உண்டான சிறப்பு -என்றுமே குற்றம் அற்றவர்கள் அன்றோ
தூ மணி மாடம் நித்யர்கள் -துவளில் மா மணி மாடம் -தோஷம் இருந்து நீக்கப் பட்டது போலே முக்தர்கள் –
தோஷம் க்லேச கர்ம விபாகாசயங்கள் -ஹதாகில க்லேச மலை ஸ்வபாவாத -ஆளவந்தார் –
1-அவித்ய அஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேசா க்லேசா -கிலேசம்
அஞ்ஞானம் –தேஹாத்ம அபிமானம் -யானே என் தனதே என்று இருந்தேன் –
அது அடியாக அஹங்காரம் –ராகம் -த்வேஷம் –அபி நிவேசம் -கிலேசங்கள்
2-கர்மம் இவற்றுக்கு காரணமான புண்ய பாபங்கள்
3-விபாகம் -ஜாதி ஆயுள்–இவற்றால் வரும் விபாகங்கள்-
4-ஆசயம் -முன்னைய அனுபவத்தால் உண்டான மனத்தின் கண்ணுள்ள சம்ஸ்காரம்-
ஸூபம் -அன்று -ஸ்ரீ கூரத் தாழ்வான்-ஆழ்வானை இழந்தோம் -என்ற கிலேசம் -வேண்டாம் –
நம்மையே நினைத்து இரும் என்றான் நம் பெருமாள்
பூர்ண -ஆயுசு கேட்டாராம் ஸ்ரீ பட்டருக்கு எம்பெருமானார் -பதில் அருளால் தீர்த்தம் பிரசாதித்து அனுப்பினாராம் -ஐதீகம்

ஹே ஸ்ரீ ஸ்ரீ ரங்க பர்த்து ஸ்தவ ச பதபரீ சாரவ்ருத்யை சதாபி -ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா —
இவை இறைவனுக்கும் இல்லாத கைங்கர்ய பரர்களுக்கே கைங்கர்ய மஹா ரசம் உள்ளது என்கிறது –
அனுபவ ஜநிதி ப்ரீதி காரித கைங்கர்யம் –
அன்பினால் உருகிச் சித்த வருத்தி கலங்கிச் செய்தல்லது நிற்க ஒண்ணாது நெஞ்சாரச் செய்யும் கைங்கர்யம் –
பலாத் க்ருத்ய –தூண்டப்பட்டு –இன்பம் பயக்கும் திருமாலுக்கு என்றே யாட்செய்ய –
அடிமை செய்வர் திருமாலுக்கே -என்பதால் ஸ்ரீ ரங்க நாதனுக்கும் உனக்கும் -என்கிறார்-
திருவடிகளில் கைங்கர்ய வ்ருத்தி-வாழ்ச்சி தாளிணைக் கீழ் அன்றோ-

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் – உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்;
மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்; தங்கள் கோலங்களாலும் செயல்களாலும்
உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்; அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக்கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப் படாமல் இருத்தல்.

உற்றார் போனட்புரிமை யுடலம் கோலம் உயிரினிலை செயல் போகம் பண்பொடு ஆண்டில்
சற்றேனும் மாறின்றிக் குற்றம் என்றும் சாராது சாத்திய தேவர்கள் என்னப்
பெற்றார்கள் உள்ளுருகிக் குழம்பி எண்ணம் பிரேமையினால் பெறுவித்த பணியின் புற்றோர்
குற்றேவற்கு ளரன்றோய் திருவே என்றும் குளிரரங்கக் கோனொடுந்தன் குரை கழற்கே –27

அன்பு செய்வித்தது -பிரேமையினால் செய்வித்த பணி -ப்ரீதி காரித கைங்கர்யம்
குற்றேவற்கு என்றும் உளர் என்று அந்வயம்-

ஹே ஜனனி
தே சாத்யாஸ் ஸந்தி தேவா -ஸ்ருதியை பின்பற்றி -நித்ய முக்த பரிசாரர்களாக விளங்கா நிற்க
குண வபுர் வேஷ வ்ருத்த ஸ்வரூபை- நித்ய நிர்த்தோஷ கந்தா -மாய வன் சேற்று அள்ளல் பொய்ந்நிலத்தே அழுத்தாமல் –
குண-அபஹதபாப் மத்வாதி குணங்கள் / வபுர்-திவ்ய மங்கள விக்ரஹம் -/ வேஷ-சங்கு சக்ராதிகள் தரித்த வேஷம்
வ்ருத்தமே -ஆஞ்ஞா அனுக்ரஹாதி வியாபாரம் / ஸ்வரூபை -ஞான ஆனந்த அமலத் வாதி ஆத்ம ஸ்வரூபம் /
பகவத் அனுபவ விபூதி அனுபவங்கள் -இவற்றில் வாசி இன்றிக்கே-பரம சாம்யா பன்னராய் இருக்குமவர்கள் –
போகைர்வா நிர்விசேஷாஸ்  -சிறிதும் பேதம் இல்லாமல் இருப்பவர்கள்
திவ்ய தம்பதிகள் உடனும் தம்முடனும் பரஸ்பரம் -பேதம் இல்லாமல்
அத ஏவ ச வயச இவ -நண்பர்களை போலே இருப்பவர்கள்
சதாபி – ஸ்ரீ ரங்க பர்த்துஸ் தவச பத பரீசார வ்ருத்யை –மிதுனத்தில் நித்ய கைங்கர்யத்தின் பொருட்டே யாயிற்று அவர்களுடைய சத்தை –
தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் –
ப்ரேம ப்ரத்ராண பாவா விலஹ்ருதய ஹடாத் கார கைங்கர்ய போகா –
ப்ரேம ப்ரத்ராண பாவ-பிரேமத்தினால் கசிந்த நிலை கொண்டும்
ஆவில ஹ்ருதய-ஞான விபாக கார்யமான அஞ்ஞானத்தாலே நிலை கலங்கின நெஞ்சு கொண்டும் இருப்பவர்கள்
ஸ்நேஹாத் அஸ்தாநே ராஷா வ்யசநிகள் இறே
உற்றேன் உகந்து பணி செய்து –உள் கனிந்து எழுந்ததோர் அன்பினால் நெஞ்சு உருகி நிற்கும் அளவில்
கைங்கர்யம் செய்து அல்லது நிற்க முடியாமல்
பிரேம பலாத்காரத்தாலே அடிமை செய்து அது தன்னையே போகமாகக் கொண்டவர்கள் –

அனைவருக்கும் தாயானவளே! ஹே மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! ஸாத்யர் என்று வேதங்களில் கூறப்படும் நித்ய ஸூரிகள் –
உனது குணங்களில் இருந்து மாறுபடாமல் உள்ளவர்கள்; மேலும் அவர்கள் உனது வடிவத்திலும் மனம் ஒத்து நிற்பவர்கள்;
தங்கள் கோலங்களாலும் செயல்களாலும் உனக்குப் பொருந்தி உள்ளவர்கள்;
அவர்கள் உங்கள் இருவருக்கும் நண்பர்களாக உள்ளனர்; குற்றம் இல்லாமல் உள்ளனர்;
என்றும் உங்கள் மீது உள்ள அன்பு மாறாமல், அந்த அன்பு காரணமாகக் கலங்கிய உள்ளத்துடன் இருப்பவர்கள்;
உனக்குப் பணிவிடைகளைச் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் –
இப்படிப்பட்ட இவர்கள் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளிலும் உனது திருவடிகளிலும் என்றும் தொண்டு புரியவே உள்ளனர்.

கோலத்தில் பொருத்தமாக இருத்தல் என்றால் நம்பெருமாளைப் போன்றே நான்கு திருக் கரங்களுடன் இருத்தல்.
செயல்களில் பொருத்தம் என்றால் இவர்களைப் போன்றே நித்ய ஸூரிகளும் கர்ம வசப்படாமல் இருத்தல்.

———–

பிராட்டி இன்றி இறைவனை நிரூபிக்க முடியாது -என்கிறார்-

ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்யம் பகவத: இதம் சந்த்ர வதநே
த்வத் ஆஸ்லேஷ உத்கர்ஷாத் பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே
த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ஸ்ருதி: அபி–ஸ்லோகம் –28-

ஸ்வரூபம் -இது -இதம் அம்சத்தைக் காட்டும்
ஸ்வா தந்த்ர்யம் -இத்தம் இனையது அம்சத்தைக் காட்டும்-மற்றவற்றுக்கும் உப லக்ஷணம்
ஸ்வா தந்த்ர்ய ரூபா சா விஷ்ணோ -அஹிர்புத்ன்ய சம்ஹிதா பிரமாணம் –

பகவத இதம் சந்தர வதநே -மதி முகம் வாய்ந்த தாயே –
த்வத் ஆஸ்லேஷ உத்கர்ஷாத் -ஆஸ்லேஷத்திற்கு உத்கர்ஷமாவது பிரிக்க முடியாத தத்வமாய் இருத்தல் –
பவதி கலு நிஷ்கர்ஷ ஸமயே-நிஷ்கர்ஷமாவது ஒன்றாயுள்ள திவ்ய தம்பதிகளின் தன்மையை அறுதி இட்டுப் பார்த்தல் –

த்வம் ஆஸீ: மாத: ஸ்ரீ: கமிது : இதமித்தம் த்வ விபவ:தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபிதத்தே ஸ்ருதி: அபி –
தர்மியைச் சொன்ன போதே தர்மமும் அதனுள் அடங்கும் அன்றோ–
த்வாம் அபி –ஸ்ருதிர் அபி -என்று கூட்டி –
நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ சசா வியாபிகா பதி சம்ஸ்லேஷாத்
ஏக தத்வமிவ ஸ்த்திதௌ-அஹிர்பித்ன்யா சம்ஹிதை இதையே காட்டும் –

ப்ருதக் நாபிதத்தே -ஸ்ருதி விஷ்ணு பத்னீ -அவனை இட்டே இவளைக் கூறும்
விசேஷணமாக இவள் இருத்தலால் -அவனையும் லஷ்மி பதியே என்று கூறும் –

இன்னார் இனையார் என்னும் தன்மை உன்னை வைத்தே –
பேணிக் கருமாலைப் பொன்மேனி காட்டா முன் காட்டும் திருமாலை நாங்கள் திரு —
அவனது ஸ்வரூப நிரூபிகை இவளே -இன்னார் என்று காட்ட
நிரூபித்த ஸ்வரூப விசேஷணம்-இனையார் -என்று விவரிக்கும்
நிலாவும் மதியும் போலே -பிராட்டியைப் பிரிந்த தனி நிலை இல்லையே –

ப்ரபேவ திவசே சஸ்ய ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே
அஹந்தையா வி நாஹம் ஹி நிருபாக்க்யோ நசித்யதி
அஹந்தா ப்ரஹ்மணச் தஸ்ய சாஹ மஸ்மி
அஹமர்த்தம் விநாஹந்தா நிராதாரா நசித்யதி –ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –

நானே அப் பரம் பொருளுக்கு அஹந்தையாய் உள்ளேன் என்கிறாளே –
ஒன்றுக்கு ஓன்று ஆதார ஆதேய பாவம் -அஹம் அவன் -அகந்தை இவள் -பிரித்து சொல்ல இடம் இல்லை
பிரபை பிரபவான் –ரத்னம் ஓளி –புஷ்பம் மணம்- போலே அன்றோ -விஷ்ணு பத்னீ –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக் கல்யாண குணங்கள்
போன்றவை உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன.
அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும், திருக் கல்யாண குணங்களாகவும் கண்டன.
ஆகவே தான் அவை உன்னைத் தனியே ஓதவில்லை போலும்!

ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் – பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.

இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

இந்த விறைமை யுரிமை எம்பிராற்கே யிறுக்கமா நீ தழுவும் ஏற்றத்தாலே
வந்தனவாம் இவை தம்மை மனத்தில் எண்ணி வரையறுக்கப் புகின் மலரின் மகளே தாயே
இந்துமுகி யேந்தலுடை யிதுவாம் தன்மை இனையதாம் தன்மையவாம் ஏற்றமாவாய்
அந்த முறை யடங்குதலால் அவனுக்குள்ளே அருமறையும் உன்னை வேறாய் அறைந்ததில்லை–28–

ஹே -சந்தர வதநே-மாதச் – ஸ்ரீ-அடியாரை உகப்பிக்க வல்ல திரு முக மண்டலம் உள்ள தாயாரே
நிஷ்கர்ஷ ஸமயே-சாஸ்த்ரார்த்தை நிஷ்கர்ஷித்து தெளிந்து சொல்லும் அளவில் –
பகவத இதம் ஸ்வரூபம் ஸ்வா தந்த்ர்யம்
த்வதாச் லேஷாத் கர்ஷாத் கலு பவதி –தேவரீருடன் சேர்த்தியாலே தான் எம்பெருமானுக்கு ஸ்வா தந்தர்ய ஸ்வரூபம் சித்திக்கும்
கமிது இதமித் தந்தவ விபவ த்வம் ஆஸீ –தேவரீர் எம்பெருமானுக்கு வைபவம் –
திரு இல்லாத் தேவரை தேறேன்மின் தீவு -ஸ்ரீ யபதித்வமே பரத்வ லக்ஷணம்
தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருதக் பிதத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ ஸூக்தம் சிறிய பகுதியாக இருந்தாலும் –
ஸ்வரூப நிரூபக தர்மமாக அவனில் அந்தர்பவித்து இருப்பதால் கரை கட்டாக் காவேரியான வேதங்களில்
அவனைச் சொன்ன இடங்கள் அனைத்தும் தேவரீரையே சொல்லிற்றாகும் –

சந்திரனைப் போன்ற குளிர்ந்த முகம் உடையவளே! தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
நன்றாக ஆராய்ந்து பார்த்தால் உனது கணவனான ஸ்ரீரங்கநாதனின் ஸ்வரூபம், திருக்கல்யாண குணங்கள் போன்றவை
உனது தொடர்பு அவனுக்கு உள்ளதால் அல்லவோ உண்டாகிறது?
இப்படியாக உனது கணவனுடைய ஸ்வரூபமாகவும், இனிய குணங்களாகவும் நீயே விளங்குகின்றாய்.
வேதங்கள் இதனை நன்கு உணர்ந்துள்ளன. அவை உன்னை நம்பெருமாளின் ஸ்வரூபமாகவும்,
திருக் கல்யாண குணங்களாகவும் கண்டன. ஆகவே தான் அவை உன்னைத் தனியே ஓத வில்லை போலும்!

இங்கு மிகவும் உயர்ந்த தத்துவமாகிய, “பிராட்டியைக் கொண்டே அவனை அறியவேண்டும்”, என்பதைக் கூறுகிறார்.
அவனது ஸ்வரூபம் இவ்விதம் என்று இவளே உணர்த்துகிறாள்.
இவள் இல்லாமல் அவனை நிரூபிக்க முடியாது. இதனை நன்கு உணர்ந்த காரணத்தினால் தான்
ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார் முமுக்ஷுப்படியில் –
பிரித்து நிலையில்லை (45) என்றும்,
ப்ரபையையும் ப்ரபாவானையும் புஷ்பத்தையும் மணத்தையும் போலே (46) என்றும் அருளிச் செய்தார்.
இதே கருத்தை ஸ்வாமி தேசிகன் –
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேன் – என்றார்.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்- ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –21-22-23-24–

February 13, 2021

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
லீலா விபூதியை விட மும் மடங்கு
விராஜா நதி
பரம பதம்
அதில் ஸ்ரீ வைகுண்டம் –
விழுந்து விழுந்து சேவித்து-மா மணி மண்டபம் அடைந்து
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் விவரிக்கும் –
முன்னுரை -20 -லீலா விபூதி இவளுக்காக பார்த்தோம்
மேல் மூன்று ஸ்லோகங்கள் நித்ய விபூதி விவரணம்

விளையாட்டிற்கு உபயோகப்படும் இந்த லீலா விபூதி மாத்திரம் அன்று –
நித்ய விபூதியும் பிராட்டிக்காகவே உள்ளது என்கிறார் –
இத்தாலும் முந்தின ஸ்லோகத்தாலும் பிராட்டியினுடைய உபய விபூதி யோகமும் கூறப்பட்டதாயிற்று –

யத் தூரே மநஸோ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம் நாஸிஷு:–ஸ்லோகம் -21-

தபசேளிமம் -முதுமை அடையாததோ
மத்கிராம் துர்க்ரஹம் -என் சொற்களுக்கு எட்டாததோ
தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ -உனக்காக என்றே ஓதினார்கள் –
யத் -வாக்யம் தோறும் தனித் தனியே கூறியது தனித் தனி லஷணம் என்று தோற்ற

யத்தூரே மனஸோ -வாக்குக்கும் எட்டாமைக்கும் இது உப லஷணம் -மனத்தோடு வாக்கும் மீளுகின்றன -ஸ்ருதி

யதேவ தமஸ பாரேய -தம ரஜ குணச் சொற்களால் பிரக்ருதியை ஸ்ருதி காட்டும் –
யதேவ பரமம் தம்ஸ பரஸ்தாத் -பிரகிருதி சம்பந்தம் சிறிதும் அற்றது என்றபடி

தத்யத்புதம் -அதி ஸூ ந்தரம் அத்புதஞ்ச -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் –41-45- ஸ்லோகங்கள் விளக்கும்

யத் வைஷ்ணவம் ஹி பரமம் பதம் ஆம நந்தி
கம் வா யதேவ பரமம் தமஸ பரஸ்தாத்
தேஜோ மயம் பரம சத்வ மயம் த்ருவம் யத்
ஆனந்த கந்தம் அதி ஸூந்தரம் அத்புதம் யத் –41-

யத்காலா தபசேளிமம் -ந காலச் தத்ர வை பிரபு -காலாதிகா -காலத்தை அதிக்ரமித்தது –
சாயுஜ்யஸ் யாஸூதி -சாயுஜ்யத்துக்கு பிறப்பிடம் -சாயுஜ்யம் உஜ்ஜ்வல முசந்தி யதாபரோஷ்யம்
சாலோக்யம் லீலா விபூதியில் ஸ்ரீ விஷ்ணு லோகத்தில் பெறலாம் –
சாயுஜ்யத்தை பரம பதத்திலே பெறலாம் என்பதால் யதேவ -என்கிறார் –ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி-ஸாயுஜ்யத்துக்கு பிரசவ அறை —

ரதவா யத் துர்க்ரஹம் மத்கிராம் -சிறப்பாக பிராட்டியின் மதுரமான கடாஷத்தினால்
சிறந்த கவி வாணனான என்னாலும் பேச முடியாதது -பேசித் தலைக் கட்டப் போகாது என்னவுமாம் –(மலக்கு நா வுடையேற்க்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே )
வாசோயதீய விபவச்ய திரச்க்ரியாயை -பேசப் புகின் பரமபதத்தின் மகிமையைக் குறைத்ததாகும் -கூரத் ஆழ்வான்

தத்விஷ்ணோ பரமம் பதம் தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ –
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தி

ஸ்வர்க்கமே நரகமாகும் ஸ்ரீ வைகுண்டம் பார்க்க-ஸீதா -நின் பிரிவினும் சிடுமோ காடு -ஸ்வர்க்கம் நரகம் அதிகாரிகளுக்கு மாறுமே
நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி-தமஸ பரமோ தாதா -மண்டோதரி

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு, உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

எது மனதுக்கு எட்டாது தமசுக் கப்பால் எது வியப்புக்கு உரியது எது காலத்தாலே
எது மாறாது எதனை அடைகின்றானுக்கே இமையோரின் எழில் நகரும் நரகாய்த் தோற்றும்
எது சாயுச்சயம் அளிப்பது ஈது நிற்க என் பேச்சுக்கு எது நிலமே யன்றோ மாயோ
னதுவான வப் ப்ரம பதமும் கூட அன்னாய் நின் தனக்கு என்றே ஒதினாரே –21-

ஹே மாத –
தத் விஷ்ணோ பரமம் பதம்  தவக்ருதே மாதஸ் சமாம் நாஸிஷூ–அந்த திரு நாடு தேவரீருக்காகவே என்பர் வைதிகர்கள்
வைகுண்டேது பரே லோகே ச்ரியா சார்த்தம் ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தைர்ப் பாகவதைஸ் ஸஹ -என்று
திவ்ய தம்பதிகளுக்கும் ஆஸ்தானமாக இருந்தாலும்
ஒண் டொடியாள் திரு மகளும் நீயும் நிலா நிற்ப -4-9-10- பிராட்டிக்கே பிரதான்யம் என்னக் குறை இல்லையே
யத்தூரே மனசோ -இப்படிப்பட்டது என்று நெஞ்சாலும் நினைக்க ஒண்ணாதது -யாருக்கு என்று இங்கு இல்லையாகிலும் –
ப்ரஹ்மாதீநாம் வாங் மனசா கோஸரே ஸ்ரீ மத வைகுண்டே திவ்ய லோகே -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
யதேவ தமஸ பாரே-பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளதோ
யத்யத்புதம்–அநு க்ஷணம் அபூர்வ ஆச்சர்யாவஹத்வம்
யத்காலா தபசேளிமம் -கால க்ருத பரிணாமம் இல்லாத தேசம்
ஸூரபுரீ யத் கச்சதோ துர்கதி-ஸ்வர்க்காதி லோகங்கள் துர்கதியாக அன்றோ இங்கு செல்பவர்களுக்கு
ஏதேவை நிரயாஸ் தாத ஸ்தானஸ்ய பரமாத்மந -என்றபடி நரக நிர்விசேஷமாய் தோற்றுமே
சாயுஜ்யச்ய யதேவ ஸூதி -தம்மையே ஓக்க அருள் செய்வார் –
அதவா மத் கிராம் யத் துர்க்ரஹம்-திவ்ய தம்பதியின் திவ்ய அனுக்ரஹத்தால் எதையும் விவரிக்க வல்ல இவரே
தம்முடைய வாக்குக்கு எட்டாது என்கிறார் -ப்ரஹ்மாதிகள் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதது என்பது இதற்கு ஒரு சிறப்போ
பெரிய திருமொழி -6-3-4- சாந்தேந்து மென் முலையார் பாசுர வியாக்யானம்-ஐதிக்யம் –
கிடாம்பி அம்மாள் சிறியாண்டான் பெருமாள் பணித்ததாக பலகாலும் சொல்லும் -நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ
பட்டரும் வியவஹிக்கிறது என்று இருக்க ஒண்ணாது -அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு –
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிராயாய்த் தோற்றும் –
அவர் சொன்னவாறே தளிரும் முறியுமாய்த் தோற்றும்
இப்படிப்பட்ட திரு நா வீறு பெற்ற தமக்கும் வருணிக்க நிலம் இல்லை என்பது விலக்ஷண வாக் விந்யாஸமே யாகும்
ஆக இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்
மேலே -23-ஸ்லோகத்தில் -பகவதி யுவயோராஹுரா ஸ்தானம் -என்று
திவ்ய தம்பதிகள் இருவருக்கும் உரித்ததாகச் சொல்வதோடு இது விரோதியாது –

தாயே! ஸ்ரீரங்கநாயகி! அந்த இடம் மனத்தால் கூட நினைக்க இயலாத தொலைவில் உள்ளது;
அந்த இடம் மிகுந்த வியப்பை அளிக்க வல்லது;
அந்த இடம் காலத்தினால் கட்டப்பட்டு முதுமை என்பதையே அடையாமல் என்றும் உள்ளது;
அந்த இடத்தை நோக்கிச் செல்லும் மோக்ஷம் பெற்ற ஒருவனுக்கு,
உயர்ந்த தேவர்களின் நகரமான அமராவதி நகர் கூட நரகமாகக் காட்சி அளிக்கும்;
அந்த இடம் முக்தி என்ற உன்னதமான நிலையின் இருப்பிடம் ஆகும்;
அந்த இடம் எனது கவிதைச் சொற்களால் எட்ட முடியாததாக உள்ளது;
அந்த இடம் ஸ்ரீமந்நாராயணனின் இருப்பிடமாகவும் உள்ளது –
இப்படிப்பட்ட உயர்ந்ததான பரமபதத்தை உனக்குரிய இடமாக அல்லவா பெரியவர்கள் கூறினார்கள்?

இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார்.
இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

யத் யத் என்று தனித் தனியாக ஒவ்வொன்றையும் விட பெருமை உள்ளது என்று காட்டி அருளவே-அப்ராக்ருதம் என்பதால் அதி அத்புதம் –நீலார் கண்டத்து அம்மானுக்கும் நிறை நான்முகனுக்கும் எட்டாத-யம் ப்ரோஷம் -என்னுடைய வாக்குக்கும் கூட எட்டாதே -இயத்தா ராஹித்யம் -இப்படி என்று சொல்லவும் முடியாதே

இஹைவ -இங்கு அதே போல் தானே -இனி இனி என்று இருப்பதின் காலம் கூப்பிடுவார் அன்றோ
மருள் ஒழி மட நெஞ்சே -திருவாறன்விளையிலே இருப்போம் -திவ்யதேச குண அனுபவம் போதும் மருளை ஒழி -என்னதாய் இருந்தாலும் இருள் தரும் மா ஞாலம் நித்ய விபூதி யாகாதே –

சாந்தேந்து-பெரிய திருமொழி-6-3–4–தட முலை செய்ய சாந்து -என்னக் கடவது இறே-
குங்குமத்தைச் சொன்னபடி
விஷயங்களை விட்டு இவ்வருகே போந்த இவர்
வீத ராகர்க்கும் ஸ்ப்ருஹை பிறக்கும்படி சொல்லுவான் என் -என்று பட்டர்க்கு விண்ணப்பம் செய்ய
முரிக்குக் கிழக்கு என்னும் போது இங்கன் அல்லது இராது காண் திரு மங்கை ஆழ்வார் நா வீறு -என்று அருளிச் செய்தார்
கிடாம்பி அம்மாள்- சிறியாண்டான் பெருமாள் – பணித்தானாக பல காலும் சொல்லும்
நான் சொல்லுகிற வாச்ய வாசகங்களே அன்றோ பட்டரும் வ்யவஹிகரிக்கிறது
என்று இருக்க ஒண்ணாது
அங்குத்தைக்கு ஏற்றம் உண்டு
முன்னே நின்ற தூணை நான் தூண் என்றவாறே சிறாய்த்துத் தோற்றும்
அவர் சொன்னவாறே தளிரும்  முறியுமாய்த் தோற்றும் -என்று –

———

கீழ்க் கூறிய உபயவிபூதிகளும் அவற்றில் உள்ள எல்லாப் பொருள்களும் –
இறைவனும் -பிராட்டியின் பரிகரங்கள்-என்கிறார் –

ஹேலாயாம் அகிலம் சராசரம் இதம் போகே விபூதி: பரா:
தந்யா: தே பரிசார கர்மணி ஸதா பஸ்யந்தி யே ஸூரய:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்
சேஷித்வே பரம: புமாந் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே–ஸ்லோகம் -22-

அகிலம் சராசர மிதம் ஹேலாயாம் —சமஸ்தமான ஜங்கமும் ஸ்தாவரமுமான இவ்வுலகம் உனது விளையாட்டில் உபயோகப் படுகின்றது –
கண் எதிரே காட்டுதலால் இதம் -என்று இதன் விசித்திர தன்மையையும்
அகிலம் என்றதால் அதன் பெருமையையும்
பிராட்டியின் லீலையும் விசித்ரமாய் மஹத்தாய் உள்ளது எனக் காட்டினார் ஆயிற்று

பரா விபூதி போகே -மேலான நித்ய விபூதியானது போகத்தில் உபயோகப் படுகின்றது -மும்மடங்கு பெரியது
சுத்த சத்வ மயம் பரா விபூதி –
அனுபவிக்கத் தக்க இடமும்- கருவியாகும்- அனுபவிக்கும் பொருள்களாயும் நித்ய விபூதி

தன்யாஸ்தே பரிசார கர்மணி சதா பஸ்யந்தி யே ஸூரய-எப்பொழுதும் சேவித்துக் கொண்டு இருக்கிற அந்த பாக்யசாளிகலான நித்ய ஸூரிகள்
நினது கைங்கர்யச் செயலில் உபயோகப் படுகின்றனர் –
அவனது ப்ரீதிக்கு பாத்ரம் என்பதால் நித்ய ஸூரிகள் தந்யர்-அனுபவத்தால் உண்டான ப்ரீத கார்ய கைங்கர்யம்

ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே வயம்-நாங்கள் நிர்ஹேதுக கிருபையினால் நிர்வஹிக்கத் தக்கவர்களின்
திரளில் உபயோகப் படுகின்றோம் –பிராட்டியின் ஸ்வாபாவிக கருணை வெளிப்படுத்தும் பரிகரம் நாமே

சேஷித்வே பரம புமான் பரிகரா ஹ்யேதே தவ ஸ்பாரணே -பரம புருஷன் சேஷியாய் இருக்கும் தன்மையில் உபயோகப் படுகின்றான் –
சேஷியாய் இருத்தலால் அவனும் பரிகரமே-தனது பெருமையில் இவர்கள் பரிகரங்கள் அல்லவா -குடை சாமரம் போலே –

இதனால் திருமகளார் தனிக் கேள்வன் என இறைவனது பெருமையும்
அவனுக்கு சேஷப் பட்டிருத்தல் ஆகிய பிராட்டியினது பெண்மையும் தோற்றுகின்றன-

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே!
அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம் உனது பொழுது போக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள, புண்ணியம் பல செய்தவர்களான
நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்) உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது, அந்த ஓலையில்
அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.-முமுக்ஷுப்படி- 44
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

விளையாடச் சராசரம் இவ்வனைத்தும் போகம் விளைத்தற்குமே தக்க விபூதியாகும்
களியாடச் சதா காணும் செல்வரான காமரு ஸூ ரிகளாவர் பணி விடைக்கே
உள நாங்கள் உனது இயல்பாம் கருணையாலே உறு துணையா நீ தாங்க விறமைக்கு ஈசன்
உளன் அரங்க நாயகனுக்கு உற்ற தேவீ உன் பெருமைக்கு ஏற்ற பரிகரங்கள் அம்மா –22-

ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி
இதம் அகிலம் சராசரம் தவ ஹேலாயா -தேவர் திருக்கையிலே விநியுக்தமாய் இரா நின்றது –
த்வம் ந்யஞ்சத் பிரு தஞ்சத்பி -கர்ம ஸூத்ரத்தோபாதி க்ரீடாகந்துகைரிப ஐந்துபி -லீலா விபூதி அன்றோ இது
போகே விபூதி பரா-த்ரிபாத் விபூதி போகத்தில் விநியுக்தமாய் இரா நின்றது -நலமந்தம் இல்லாதோர் நாடு-
யே ஸூ ரய சதா பஸ்யந்தி தே புண்யா பரிசார கர்மணி-நித்ய முக்தர்களில் கைங்கர்யங்களிலே விநியுக்தர்கள்–
ஆகிலும் பணி செய்வது க்ருஹணிக்கு இறே
வயம் கேவல க்ருபா நிர்வாஹ்ய வர்கே -புபுஷுக்கள் முமுஷுக்கள் -அஸ்மதாதிகள் -நிர்ஹேதுக கிருபையைக் கொண்டு ஒரு படி சேஷ பூதர்
சேஷித்வே பரம புமான் –பரமபுருஷன் சேஷி -கைங்கர்ய பிரதி சம்பந்தி
ஏதே தவ ஸ்பாரணே பரிகரா ஹி -சகலமும் தேவரீருடைய பெருமையில் சொருகி நிற்கும் அத்தனை –
உமக்கு உறுப்பு இல்லாத வஸ்து உபய விபூதியிலும் இல்லையே –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! அசைகின்ற பொருள்களும் அசையாத பொருள்களும் நிறைந்த இந்த உலகம்
உனது பொழுது போக்கிற்காகவே உள்ளது.
என்றும் உன்னையும் நம்பெருமாளையும் விட்டுப் பிரியாமல் வணங்கியபடி நின்றுள்ள,
புண்ணியம் பல செய்தவர்களான நித்ய ஸூரிகள் (கருடன், ஆதிசேஷன், முதலானோர்)
உனது கட்டளைக்காகவே காத்துக் கிடக்கின்றனர்.
உனது கருணையை வெளிப்படுத்துவதற்காகவே, அந்தக் கருணை உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே
இந்த உலகத்தில் நாங்கள் உள்ளோம்.
உனக்குப் பலவகையிலும் உதவிட நம்பெருமாள் உள்ளான்.
ஆக உனக்காக உள்ளவை என்பது எண்ணில் அடங்காதவை ஆகும்.

இங்கு அனைத்தும் ஸ்ரீரங்கநாச்சியாருக்காவே உள்ளது என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் ஸர்வேஸ்வரனான நம்பெருமாளுக்கு அடிமை என்று பல சாஸ்த்ரங்களும் கூறும் போது,
இவ்விதம் பட்டர் உரைப்பது எப்படிப் பொருந்தும்?

இதற்கு நாம் பிள்ளைலோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷுப்படியின் 44 – ஆவது சூர்ணையின் மூலம் விடை பெறலாம்.
அவர் அந்தச் ஸூர்ணையில் அருளிச் செய்யும் கருத்து –
ஒருவன் வேலைக்காரர்களைத் தனக்கு அடிமைகள் என்று ஓலை எழுதி வாங்கிக் கொள்ளும்போது,
அந்த ஓலையில் அவர்கள் தனது மனைவிக்கும் அடிமைகள் என்று தனியாக எழுதுவதில்லை.
ஆனால் அவர்கள் அவனது மனைவிக்கும் தொண்டு செய்கின்றனர்.
இது போல நாம் அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்றால், இவளுக்கும் அடிமை என்றே கருத்து.

ராஜமாதா சொல்லுமா போல்-மாதா என்பதால் சேஷி -ஆனால் ராஜா பிரதானமானால் போல் – இவளுக்கும் சேஷியாய் இருந்து பரிகரமாய் அவனும் இருக்கிறான்
பந்தார் விரலி -ஒரு கையில் அவனும் ஒரு கையிலே லீலா உபகரணமும் போல்-நிகரின்றி -உனது அருளுக்கும் எனது நீசதையே புகல் போல் இங்கும்

————

நித்ய விபூதியில் உள்ள அயோத்தியை என்னும் நகரம் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் ராஜதாநி யாகும் -என்கிறார்-

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல புரி பாலா பலம் போஜுஷாம்
யா அயோத்த்யா இதி அபராஜிதா இதி விதிதா நாகம் பரேண ஸ்த்திதா
பாவை: அத்புத போக பூம கஹநை: ஸாந்த்ரா ஸுதா ஸ்யந்திபி:
ஸ்ரீரங்கேஸ்வர கேஹ லக்ஷ்மி யுவயோ: தாம் ராஜதாநீம் விது:–ஸ்லோகம் –23-

ஆஜ்ஞா அநுக்ரஹ பீம கோமல புரி பாலா-ஆணையினாலும் அனுக்ரஹத்தாலும் முறையே
பயங்கரராயும் ஸூமுகராயும் உள்ள (கோயில் காப்பாரும் வாசல் காப்பாரும் -ஆணையால் பிரதிகூலர்களைத் தடுத்தும் அனுக்ரஹத்தால் அனுகூலர்களை ரஷித்தும் -)நகரப் பாதுகாப்பாளரை யுடையதோ –

போஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பலனாய் உள்ளதோ -சாதன சாத்திய பக்தி இரண்டையும் குறிக்கும் பக்தி –
பக்தருக்கும் பிரபன்னருக்கும் இதுவே பயன் –

யா அயோத்த்யா இதி அபராஜிதா -யாராலும் தகைய இயலாத அயோத்தியை -தோற்கடிக்க படாத அபராஜிதை –

இதி விதிதா -வேதத்தினால் அறிந்தமை புலப்படுத்துகின்றது –

நாகம் பரேண ஸ்த்திதா-பரமாகாசத்துக்கு மேலே இருப்பது –
நாகம் -என்பதற்கு பிரகிருதி மண்டலம் என்றும் சொல்வர் –

பாவை அத்புத போக பூம கஹநைஸ் ஸாந்தரா ஸூதா ஸ்யந்திபி -அம்ருததைப் பெருக்கும் -இனிய -ஆச்சர்யமான
போக பூம -கஹநைஸ் -அனுபவத்தின் மிகுதியினால்- நிறைந்த பாவை – -பொருள்களினால் –
சாந்த்ரா -செறிந்ததோ-
சர்வதா அநுபூயமா நைரபி அபூர்வவத் ஆச்சர்யம் ஆவஹத்பி -எம்பெருமானார் –

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி யுவயோஸ் தாம் ராஜதாநீம் விது —
இல்லாள் இன்றேல் வெறியாடும் ஆதலின் கேஹ லஷ்மி -என்று விளித்தார்-
ராஜதாநீ -பிரதான நகரீ ராஜ்ஞ்ஞாம் ராஜதாநீதி கத்யதே -அரசரின் முக்ய நகரம்-

ஸ்ரீரங்கநாதனுடைய பெரியகோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும் பெயர் கொண்ட நகரத்தை
உங்கள் தலைநகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலைநகராகப் பெரியவர்கள் அறிவர்.

அற்புதமா மதியான போகம் துன்னும் அமுது ஒழுகு பொருள் மலிந்து பக்தருக்கு
நற் பயனாய் நாகத்திற் கப்பாற் பட்டு நாமுறுத்து மாணை யுடன் அருளுமேவும்
பொற்புடையோர் காவல் பூண்டு அயோத்தி என்றும் புகல் பராஜிதை என்றும் வேதம் போற்றும்
நற் புரமே தலை நகராம் நாயகற்கும் நளிரரங்கக் கோயிலலக்குமியே நிற்கும் –23-

ஸ்ரீ ரங்கேஸ்வர கேஹ லஷ்மி–ஸ்ரீ ரெங்க விமானத்துக்கு அலங்காரமான தேவரீர்
யா புரீ ஆஜ்ஞா நுக்ரஹ பீம கோமல புரீ பாலா –எந்த திவ்ய நகரியானது ஆஜ்ஜையாலே பயங்கரர்களாயும்
அனுக்ரஹத்தாலே ஸுமயர்களாயும் உள்ள நகர பாலர்களை யுடைத்தாய் இரா நின்றதோ –
ஸ்மேரா ந நாஷி கமலைர் நமத புநாநாந் பேஜூஷாம் தம்ஷ்ட்ராக தாப்ரு குடிபிர் த்விஷ தோது நாநாந் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
பாகவதருக்கு -அனுகூலர் -புன்முறுவல் -கடாக்ஷம் -புனிதம் ஆக்குவார்கள்
பிரதிகூலரை கோரப்பற்கள் தடி புருவ நெறிப்பு-கொண்டு பயங்கரராய் இருப்பார்கள் -போலே
பேஜூஷாம் பலம் -பக்தர்களுக்கு பரம புருஷார்த்தம் –
ய அயோத்த்யேதி அபராஜிதேதி விதிதா –அயோத்யா -யாரும் யுத்தம் பண்ணி ஆக்கிரமிக்க ஒண்ணாத –
அபராஜிதா -ஒருகாலும் பராஜயம் அடைய முடியாதே
நாகம் பரேண ஸ்த்திதா–பொன்னுலகு -ஹிரண்மயபுரி –
பரேண நாகம் புரி ஹேம மயயாம் வோ ப்ரஹ்ம கோ சோஸ்தி அபராஜி தாக்க்ய -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
ஸூதா ஸ்யந்திபி அத்புத போக பூம கஹநைஸ் பாவைஸ் ஸாந்தரா -அங்குள்ள பதார்த்த விசேஷங்கள் –
ஸூதா ஸ்யந்திபி பாவைஸ்-அமுத பெருக்கு -பரம போக்யம் –
அத்புத போக பூம கஹநைஸ்-ஆச்சர்யமான ஸூ க அனுபவ பிரகர்ஷம்
ஸாந்தரா -இப்படிப்பட்டவைகளால் மிகுந்த
தாம் யுவயோஸ் ராஜதாநீம் விது -இப்படிப்பட்ட திவ்ய புரி –
திவ்ய தம்பதிகளுடைய ராஜ தானி யாக வேதாந்திகள் அறிகிறார்கள் –

ஸ்ரீரங்கநாதனுடைய பெரிய கோயில் என்னும் இல்லத்து மஹாலக்ஷ்மியே! ஸ்ரீரங்கநாயகி!
நீயும், உனது கணவனான நம்பெருமாளும் வேதங்களில் அயோத்யை என்றும், அபராஜிதா என்றும்
பெயர் கொண்ட நகரத்தை உங்கள் தலை நகரமாகக் கொண்டுள்ளீர்கள்.
(அயோத்யை என்றால் யாராலும் எளிதாக நெருங்க இயலாத என்று பொருள்,
அபராஜிதா என்றால் யாராலும் வெல்ல இயலாதது என்று பொருள்).
அந்த நகரம் எங்கு உள்ளது என்றால் – ஆகாயத்திற்கும் மேலே ஸ்வர்கத்திற்கும் மேலே உள்ளது.
அங்கு உனது ஆணைப்படி பயங்கர ஆயுதம் உடைய காவலர்களும்,
உனது இனிய கருணை மூலம் காவல் காத்துவரும் துவாரபாலகர்களும் உள்ளனர்.
அந்த இடம் உனது அடியார்களுக்கு மிக்க பயன்கள் அளிக்கவல்ல பல பொருள்களையும் கொண்டதாக உள்ளது.
இதனை உங்கள் தலை நகராகப் பெரியவர்கள் அறிவர்.

———-

அந் நகரத்தின் கண் உள்ள திவ்ய ஆஸ்தான மண்டபமும் உங்களதே -என்கிறார் –

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம்
ஸங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை: பும்பி: ஆநந்த நிக்நை:
ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:
ஆநந்த ஏகார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–ஸ்லோகம் –24-

த்ருஷ்ணா -வேட்கையினாலே
கலித-கைக் கொண்ட
பும்பி சங்கீர்ணம் -புருஷர்களால் நெருங்கினதும்
ஆநத்த ஏகார்ணவம்-ஒரே இன்பக் கடலுமான
யுவயோராஹூ -உங்களுடையது என்று சொல்லுகிறார்கள்-

தஸ்யாம் ச த்வத் க்ருபாவத் நிரவதி ஜநதா விச்ரம் அர்ஹ அவகாசம் -பரப்புடைத்த திவ்ய ஆஸ்தான மண்டபம்
சர்வாத்ம சாதாரண நாத கோஷ்டி பூரேபி துஷ்பூர மஹாவகாசம்-ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் –
யாவரும் வந்து ஒதுங்கலாம் படி பிராட்டியுடைய கடாஷம் போலே
இந்த திவ்ய மண்டபமும் -கிருபை போலே என்னாமல் கிருபை யுடைத்தான என்றுமாம் –

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன் -திருக் கண்ணின் லேசத்துக்குள் அடங்குமே –

சங்கீர்ணம் தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பி: ஆநந்த நிக்நை -தொடை யொத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடியார் –
க்ருஹீத தத்தத் பரிசார சாதனை -ஆளவந்தார் –
சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி -நம்மாழ்வார்-
சாமரம் குடைகள் ஏந்தி ஆனந்த பரவசர்களாக அங்கு நெருங்கி உள்ளனர் –
அடிமையில் வேறுபாடு இருந்தாலும் ஆனந்தத்தில் அங்கு வேறுபாடு இல்லையே –

ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம் சார்ங்க சக்ர அஸி முக்யை:-திவ்ய ஆயுத புருஷர்கள் பொங்கும் பரிவினால் அஸ்தானே சங்கை –
அபயம் -இவ்விடம் பயம் அற்று இருப்பதால் –
ஹேதிபிஸ் சேதனாவத்பி ருதீரித ஜயஸ்வ நம -காளிதாசன்
இவர்களால் பல்லாண்டு பாடப் பெற்றவன் –

ஆநந்தை கார்ணவம் ஸ்ரீ: பகவதி யுவயோ: ஆஹு: ஆஸ்தாந ரத்நம்–-நிரதிசய ஆனந்தம் தருவதாதலின் ஆநத்த ஏக ஆர்ணவம் –
ஆஸ்தானம் ஆனந்த மயம் -ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்
ஆனந்த மயமான மணி மண்டபம் -மா முனிகள் –
ஆஸ்தான ரத்னம் -ஜாதௌ ஜாதௌ யத் உத்க்ருஷ்டம் தத் ரத்னம் இதி கத்யதே –
ச காரம் -ராஜ தானி மட்டும் அன்று ஆஸ்தான ரத்னமும் உங்களுடையதே –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில், உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ
அதே போன்று கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத் தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்த போதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக
பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில், சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும் உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

அவ்வயினின் கருணை யெனச் சனத் திரள்கள் அளவின்றி யிளைப்பாறற்க்கு இடமுடைத்தாய்
அவ்வவ கைக்கொடு கருலி யடிமை பூணும் ஆவலுடன் உவகை மிகுந்து அவர் மிடைந்து
தெவ்விலதா யினும் தெய்வப் படைகள் அன்பிற் சிறந்து முயன்று அளித்திடவே பயம் தீர் இன்பப்
பவ்வ மணி யாத்தான மண்டபத்தைப் பகர்வர் திரு பகவதி நும் மிருவீர்க்குமே –24

அவ்வயின்-அந்த இடத்தில்
தெவ் -பகைமை
இன்பப் பவ்வம் -இன்பக் கடல் ஆத்தான மண்டபத்துக்கு இது அடை மொழி
மணி -சிறந்த –

ஹே பகவதி ஸ்ரீர்-
தச்யாஞ்ச -கீழில் சொன்ன ராஜ தானியிலே
ஆஸ்தாந ரத்னம் -யுவயோராஹூ -திவ்ய தம்பதிகளுக்கு உரித்தான திரு மா மணி மண்டபம் ஒன்றை வேதாந்திகள்
இவ்வாறு சொல்கிறார்கள் -எப்படி என்னில்
த்வத் க்ருபாவன் நிரவதி ஜநதா விஸ்ரமார்ஹ அவகாசம்-தேவரீருடைய நிரவதிக திருவருள் போலே
நிரவதிகர்களான நித்ய முக்த திரள்கள் விஸ்ரமிப்பதற்கு உறுப்பான அவகாச விசேஷம்
தாஸ்ய த்ருஷ்ணா கலித பரிகரை பும்பிர் ஆநந்த நிக்நை சங்கீர்ணம்-ப்ரீதி கார்ய கைங்கர்யம் -குதூஹலத்தாலே
வெண் கொற்றக் குடை சாமரம்-போன்ற உபகரணங்களை ஏந்தி ஆனந்த பரவசர்களாக
ஆனந்த நிக்நை-இது உகந்த விஷயத்தில் இருப்பதால் –
ஸ்நேஹாத் அஸ்தாந ரஷா வ்யஸந அபிர் சார்ங்க சக்ர அசி  முக்யை அபயம் -பொங்கும் பரிவாலே அஸ்தானே பய சங்கை –
அங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவு -நான்முகன் -10-
அந்யதா ஞான ப்ரயுக்தம் திருநாட்டிலுமா என்றால் -ஸ்நேஹாத் -ஞான தசையில் ரஷ்ய ரக்ஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும்-
பிரேம தசையில் தட்டு மாறிக் கிடக்குமே
ஆநத்தை கார்ணவம் -ஆனந்த ஏக ஆர்ணவம் -அபரிச்சின்னமான ஆனந்தமே யென்று சொல்லும் அத்தனை
ஒழிய வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
திவ்ய தம்பதிகளுடைய திவ்ய பாகத்துக்கு ஏகாந்தமான இடம் –

தாயே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இப்படியாக உள்ள உனது அந்த நாட்டில்,
உனது கருணையானது எப்படி ஒரு எல்லையில்லாமல் உள்ளதோ அதே போன்று
கணக்கில்லாமல் உனது அடியார்கள் கூட்டம் இளைப்பாற வந்த வண்ணம் உள்ளது.
அந்த இடம் அத்தனை அடியார்களையும் தாங்கும் வண்ணம் பரந்த இடம் உள்ளதாக விளங்குகிறது.
உனக்கு அடிமைத்தனம் பூண்டு விளக்கும் அடியார்களின் கூட்டம், சாமரம் முதலானவற்றைக் கொண்டு, ஆனந்தமே உருவாக உள்ளது.
உன்னையோ அல்லது உனது கணவனான நம்பெருமாளையோ, அந்த நாட்டில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
இருந்தபோதிலும், உன் மீது உள்ள மாறாத அன்பு காரணமாக பகவானிடம் உள்ள சார்ங்கம் என்னும் வில்,
சுதர்சன சக்ரம், நந்தகம் என்ற வாள் போன்றவை உள்ளன.
இவை உள்ளதால் பயம் என்பதே இல்லாத இடமாகவும், ஆனந்தக் கடலாகவும்
உனது அந்தத் திருநாடு உள்ளதாகப் பெரியவர்கள் கூறுவார்கள்.

ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவான் என்று உபநிஷத்
இங்கு ப்ரீதி காரித கைங்கர்யம்
இது தானாகவே வரும்
ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்ததும் எல்லாம் தன்னடையே வரும் அன்றோ –

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப் போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை-413-
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தமாகில் கீழ் யுக்தமான பர்வ க்ரமத்திலே அத்தை ஸாஸ்த்ரங்கள் விதியாது ஒழிவான் என் என்னில்
ஸ்வரூப ப்ராப்தியை -என்று தொடங்கிச் சொல்கிறது -அதாவது
பரஞ்சோதி ரூப ஸம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே -என்று பர ப்ராப்தி பூர்வகமான ஸ்வரூப ப்ராப்தியையே -வேதாந்த ஸாஸ்த்ரம் விதியா நிற்க
அந்த ப்ராப்தி பலமாய்க் கொண்டு உபய ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் உண்டாம் இடத்தில்
பார்யை பர்த்தாவை பிராபிக்கை யாவது -அந்த பர்த்ரு ஸம்ஸ்லேஷ பர்யந்தமாய் விடுமோ பாதி அந்த ஸாத்யமான
பகவத் கைங்கர்யம் தன்னடையே வருமாப் போலே தத் விவ்ருத்தியான பாகவத கைங்கர்யமும் தத் விருத்தியான சரமமான ஆச்சார்ய கைங்கர்யமும்
ஸ்வ ரஸேந தன்னடையே லபிக்கக் கடவது என்கிறார் –

இதற்கு மூலமான நம்பிள்ளை ஈடு -7-10- அவதாரிகை –
இனித் தான் வேத வாக்யங்களும் -ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று ஸ்வரூப பிராப்தி அளவும் சொல்லவே
அதுக்கு அவ்வருகில் கைங்கர்யமானது அவகாத ஸ்வேதம் போலே தன்னடையே வரும் என்று ப்ரஹ்ம பிராப்தி அளவும் சொல்லி விடும் –
ஆழ்வார்கள் -வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று அது தன்னையே சொல்லா நிற்பர்கள்
பிராப்தி பலமான கைங்கர்யத்தில் ருசியாலே ஸம்ஸாரம் த்யாஜ்யம் -ஸர்வேஸ்வரன் உத்தேச்யன் என்ற ஞானம் பிறந்து
பகவத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் -பேஷஜம் பகவத் பிராப்தி -என்று பகவத் பிராப்தி அளவிலே நின்றார்கள்
அவர்களில் காட்டில் மயர்வற மதிநலம் அருளினன் என்று பகவத் ப்ரஸாத லப்தமான ஞானத்தை யுடையரான இவர்களுக்கு வாசி இது வாயிற்று –

கந்தல் கழிந்தால் -சேஷத்தவ ஏக நிரூபகம் -இயற்க்கை இதுவே பிராப்திக்கு பலம் – பகவத் கைங்கர்யம் —
வி விருத்தி -வளர்ந்து பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் வரை வளர்ந்து -ப்ரீதி அதிசய -ராக பிராப்தமாக தன்னடையே வரக் கடவது –
ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே-
அஷ்ட குணங்கள் -ஆவிர்பாவம் -சாதாரணம் -சேதனனுக்கும் பகவானுக்கும் -அசாதாரண ஆகாரம் –
திரோதிகமான இருந்தது -சேதனனுக்கு மட்டும் -பரமாத்மாவுக்கு அதீனமாய்-அவன் அருளி பெற்றதால் –
நித்ய சங்கல்பத்தால் நித்யத்வம் நித்ய ஸூரிகளுக்கு-அருளி -அடங்கி -இரண்டையும் சமன்வயப்படுத்த நித்ய சங்கல்பம் -ஸத்ய சங்கல்பம் -அன்றோ –

அதாவது –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று
பர பிராப்தி பூர்விகையா யநாதி கர்ம நிபந்தன அசித் சம்பந்த்தாலே –
மலாவ குண்டித மணி பிரபை போலே திரோஹிதமான ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே –
வேதாந்த சாஸ்திரம் புருஷார்த்தமாகச் சொல்லா நிற்க -இப்படி ஆவிர்பூதமான ஸ்வரூபத்தை உடைய ஆத்மா –
சேஷத்வ ஏக நிரூபணீயதயா-சேஷி விஷய கிஞ்சித்காரத்தால் அல்லது செல்லாதபடியாய் இருக்கையாலே –
அந்த ஸ்வரூப பிராப்தி பலமாய் கொண்டு -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் வருகிறாப் போலே –
சேஷியான பகவானுக்கு -ஸ்வ விஷய கிஞ்சித்காராத்திலும் –
ஸ்வகீய கிஞ்சித்காரம் உகப்பு ஆகையாலே -அந்த பாகவத கைங்கர்யம் ஆகிற
சாத்தியத்தின் விருத்தி ரூபமாய் கொண்டு மத்யம பர்வமான பாகவத கைங்கர்யம் வரக் கடவதாய்-
அந்த பாகவதர் எல்லார்க்கும் ஸ்வ விஷய கிஞ்சித்காரத்திலும் தனக்கு உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் கிஞ்சித்காரமே உகப்பு ஆகையாலே –
அந்த சாத்தியத்தின் உடைய விசேஷ விருத்தியாய்க் கொண்டு -சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யம் வரக் கடவது -என்கை-

———–———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீபராசரபட்டர்–அருளிச் செய்த -ஸ்ரீ குண ரத்ன கோஸம்-ஸ்ரீ ஸூவர்ண குஞ்சிகா– ஸ்லோகங்கள் –17-18-19-20–

February 13, 2021

பிராட்டியின் கடாஷத்தினால் தாமே பெருகி வரும் நன்மைகளை யடுக்குகிறார் –

ரதிர் மதி ஸரஸ்வதீ த்ருதி ஸம்ருத்தி ஸித்தி ச்ரிய:
ஸுதா ஸகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூ லதா
ததோ முகம் மதி இந்திரே பஹு முகீம் அஹம் பூர்விகாம்
விகாஹ்ய ச வசம்வதா: பரிவஹந்தி கூலங்கஷா:–ஸ்லோகம் –17 –

ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி ஸத்தி ச்ரிய-
ப்ரீதியும் அறிவும் கல்வியும் தைரியமும் செழிப்பும் கார்ய சித்தியும் செல்வமும் –

ஸூதா சகி யதோ முகம் சிசலிஷேத் தவ ப்ரூ  லதா-
அமிழ்தின் துணைவியான இலக்குமியே-அமுதில் வரும் பெண்ணமுது ஸூதா ஸஹி — நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-

ததோ முக மதேந்திரே பஹூமுகீ மஹம் பூர்விகாம் –
அவரை நோக்கி -பலவாறு நான் முன்பு நான் முன்பு என்ற எண்ணத்தை-

விகாஹ்ய ச வசம்வதா பரிவஹந்தி கூலங்கஷா —
அடைந்து அடங்குவனவும் கரை புரள்வனவுமாய் முழுதும் வெள்ளம் இடுகின்றன –
பர்வஹந்தி -நாற்புறங்களிலும் வெள்ளம் இடுகின்றன-சம்பந்த சம்பந்திகளுக்கும் நன்மைகள் வந்து சேரும்-

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! உனது புருவங்கள் கொடி போன்றும்,
வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது. அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ,
அந்த மனிதனின் நிலை என்ன? அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச் செழிப்பு,
நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம் ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன.
அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை – ஒவ்வொன்றும்,
“நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்கின்றன.
இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,*  நல்ல- 
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்*  செறுகலியால்- 
வருந்திய ஞாலத்தை*  வண்மையினால்  வந்தெடுத்தளித்த- 
அருந்தவன்*  எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.  
குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 
வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.

நின் புருவங்களார் மேல் நெளிந்திட விரும்பும் ஆங்கே
அன்பறி வாக்கம் தீரம் அருங்கலை செழிப்பு சித்தி
என்பன பலவாறு எங்கும் இரு கரை மோதும் செல்வி
இன்ப அமுதனையாய் முந்தி முந்தி என்று ஏற்குமாறே-17-

அனைத்தும் இவளது திருப்புருவ வட்ட அதீனமே –
ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமான் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யாம் த்வம்
தேவீ நிரீக்ஷசே
 -பிரசித்த பிரமாணம் அடியான ஸ்லோகம்
ஸூதாசகி-அம்ருதம் போலே போக்யமானவள் -நால் தோள் அமுத ஸஹி அன்றோ –
அமுதினில் தோற்றிய பெண் அமுதம் என்றுமாம் –
சீதக் கடலுள் அமுது -அன்றோ
இந்திரே–தவ-யதோ முகம் சிசலிஷேத் -தேவரீருடைய திருப் புருவக் கொடி எவனை நோக்கிப் படர நினைக்குமோ –
உடனே அந்தப் புருஷன் பக்கமாக
தவ சிசலிஷேத் -என்று –சலேத் என்னாமல் அருளிச் செய்தது -கடாக்ஷம் பிரசரிப்பதுக்கு முன்னமே
நினது கொடி போன்ற புருவம் யாரை நோக்கி அசைய விரும்புமோ-இவை அனைத்தும் வெள்ளம் இடத் தொடங்கும்
ரதிர் மதி சரஸ்வதீ த்ருதி சம்ருத்தி சித்தி ச்ரிய-ப்ரீதி -ஞானம் -வாக்கு -தைர்யம் -பரிபூர்த்தி -சித்தி -சம்பத்து -ஆகிய இவை எல்லாம்-இங்கே காட்டி அருளிய ஏழு நன்மைகளுக்குள் ஸமஸ்த நன்மைகளும் அடங்கும் அன்றோ-
ரதியாவது -பகவத் பாகவதர்களைக் கண்டால் நிலா தென்றல் புஷ்பம் சந்தனம் போன்றவற்றை கண்டால் போன்ற ப்ரீதி
மதி சரஸ்வதி -வகுத்த விஷயத்தில் ஸ்தோத்ரம் பண்ணும் ஞானம்
தந்மே சமர்ப்ய மதீஞ்ச சரஸ்வதீஞ்ச த்வாமஞ்ச சா ஸ்துதி பதைர் யதஹம்
திநோமி 
-ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத்தில் பிரார்த்தனை படி –
த்ருதி -தைர்யம் -ஸ்தைர்யம் -மன உறுதி
ஸம்ருத்தி -பூர்த்தி -சித்தி -அபேக்ஷிதம் எல்லாம் பெறப் பெறுகை
ஸ்ரீ -ப்ரீதி காரித கைங்கர்யம் பர்யந்தம் அனைத்தும்
ஐஸ்வர்யம் யதசேஷ பும்சி யதிதம்–ஸ்ரீஸ்தவ ஸ்லோகம்
பஹூமுகீம் அஹம் பூர்விகாம் விகாஹ்ய -பஹு பிரகாரமான அஹம் அஹமியைச் செய்து கொண்டு –
நான் முன்னே நான் முன்னே -என்று முற்கோலிப் புறப்படுகை
வசம் வதாஸ் சந்ய-வசப்பட்டவைகளாய்க் கொண்டு
கூலங்கஷா பரிவஹந்தி -அளவு கடந்து -சந்தானங்களிலும் வெள்ளம் கோத்துப் பெருகுகின்ற –
புத்ர பவுத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரை அளவும் வெள்ளம் கோத்த படி –

ஸ்ரீரங்கநாதன் என்னும் அமிர்தத்தின் துணையே! மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ!
உனது புருவங்கள் கொடி போன்றும், வில் போன்றும் மெலிந்து அழகாக உள்ளது.
அத்தகைய புருவங்கள் யார் ஒருவனை நோக்கி மெதுவாக அசைகின்றதோ, அந்த மனிதனின் நிலை என்ன?
அவனிடம் இன்பம், அறிவு, கல்வி, வலிமை , செல்வச்செழிப்பு, நினைக்கும் செயல்கள் முடியும் தன்மை, செல்வம்
ஆகிய அனைத்தும் தாமாகவே வந்து சேர்கின்றன. அப்படி வரும்போது, அவை சாதாரணமாக வருவதில்லை –
ஒவ்வொன்றும், “நானே அந்த மனிதனிடம் முதலில் செல்வேன், நானே முதலில் செல்வேன்”, என்று
போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்கின்றன. இப்படியாக அவை அந்த மனிதனைச் சுற்றி வெள்ளமாக நிற்கின்றன.

இங்கு ஸ்ரீரங்கநாச்சியாரின் கடாக்ஷம் யார் மீது விழுகின்றதோ, அந்த மனிதனிடம் அனைத்தும் குவிகின்றன என்றார்.

இதனை ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது ஸ்ரீஸ்துதியில் (15) –
யஸ்யாம் யஸ்யாம் திசி த்வதீயா த்ருஷ்டி: விஹரதே தஸ்யாம் தஸ்யாம் ஸம்பத் ஓகா: அஹமஹமிகாம் தந்வதே –
எந்த எந்த திசையில் உனது கடாக்ஷம் விழுகின்றதோ அங்கெல்லாம் செல்வங்கள் பெருத்த வெள்ளம் போன்று,
“நான் முன்னே, நான் முன்னே”, என்று குவிகின்றன – என்றார்.

————

உலகின் கண் உள்ள எல்லாப் பொருள்களின் உடைய ஏற்றத் தாழ்வுகள் யாவும்
பிராட்டியின் கடாஷத்தைப் பெறுதலையும் பெறாததையும் பொறுத்தன -என்கிறார் –

ஸஹ ஸ்திர பரித்ரஸ வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை:
அநோகஹ ப்ருஹஸ்பதி ப்ரபல விக்லப ப்ரக்ரியம்
இதம் ஸதஸதாத்மநா நிகிலம் ஏவ நிம்நோந்நதம்
கடாக்ஷ தத் உபேக்ஷயோ: தவ ஹி லக்ஷ்மி தத் தாண்டவம்–ஸ்லோகம் –18 –

சஹ ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்சந அகிஞ்சனை –ஸ்திர-ஸ்தாவர ரித்ரச-ஜங்கமங்களின் வ்ரஜ-சமூஹம் என்ன-பிரமன் என்ன-பிரமனுக்கு எதிர் தட்டாக அகிஞ்சனன்-(ஐஸ்வர்யம் உள்ளவனும் இல்லாதவனும் )
சஹ -சகித்துக் கொள்ளும் பொருள்
ஸ்திர -நிலை நிற்கும் பொருள்
பரித்ரச -பயப்படும் பொருள் -சஹ பொருளுக்கு எதிர்மறை
வ்ரஜ -அழியும் பொருள் -ஸ்திர பொருளுக்கு எதிர்மறை என்றுமாம் –

அநோகஹ ப்ருஹஸ்பதி பிரபல விக்ல பப்ரக்ரியம் –
மரம் என்ன –லோகே வனஸ்பதி ப்ருஹஸ்பதி தாரதம்யம் -கூரத் ஆழ்வான்(கீழ் அசைவது அசையாதது -இங்கு ஞானம் இல்லாத மனிதன்- ஞானம் உள்ள மனிதன் )
குரு என்ன -அறிவின் உயர்வு எல்லை ப்ருஹஸ்பதி சப்தம்
பலிஷ்டன் என்ன-துர்பலன் என்ன -இவர்களின் பிரகாரத்தை யுடையதான –

இதம் சதசதாத்மநா நிகிலமேவ நிம் நோந்தனம்
இவ் வுலகம் முழுதுமே-நல்லது கெட்டது என்ற வடிவத்தாலே-மேடு பள்ளமாய் இருப்பதொரு யாதொன்று உண்டோ –
நிகிலமேவ -இதில் அடங்காதது ஒன்றுமே இல்லை என்றவாறு

கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத் தாண்டவம் —
அது உன்னுடைய நோக்கினுடைய அதின்மையினுடையவும் நாட்டியமும் அன்றோ –
ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் லீலா கார்யம் -தாண்டவம்-

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?
இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பெயர்வன பெயர்கிலாத பிரமனே செல்வ மில்லான்
உயர் குரு மரனே மற்றும் உறு பல முற்றோர் அற்றோர்
உயர்வான தாழ்வான யாவும் நல்ல தீயனவா யுன் கண்
அயர்வினின் அருளின் நோக்கத் தாடு தாண்டவம் அணங்கே –18-

ஸ்திர பரித்ரச வ்ரஜ விரிஞ்ச நா கிஞ்சனைஸ் சஹ-ஸ்திரம்-ஸ்தாவரம் / பரித்ரசம்-ஜங்கமம் /
வ்ரஜம்-சமூகம் -மரம் மலை மண்டபம் இவை ஸ்தாவரங்கள் /அலைந்து கொண்டும் அசைந்து கொண்டும் இருப்பவை ஜங்கமங்கள்
விரிஞ்ச நா கிஞ்சனைஸ் -விரிஞ்சனனும் அகிஞ்சனமும் -இவ்வளவும் அன்றி –
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவை அல்ல நல்ல மரங்கள் -சவை நடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவனே மரம் -மரம் என்னலாம்படியான அறிவிலிகள் –
பூலோக ப்ருஹஸ்பதி என்னும்படி வித்வன் மணிகள் -இவ்வாறான பேதம் -இவ்வளவும் அன்றிக்கே –
பிரபல விக்ல பப்ரக்ரியம்-வீர சூரர் -எலி எலும்பர்
இப்படிப்பட்ட பிரகாரங்களை யுடைத்ததாய்
இதம் நிகிலமேவ –இந்த பிரபஞ்சம் முழுவதும்
சத அசத ஆத்மநா நிம் நோந்தனம்–நல்லதாயும் கெட்டதாயுமான ஆகாரத்தாலே -அதமமாயும் உத்தமமாயும் -இரா நின்றது
கடாஷ ததுபேஷயோஸ் தவ ஹி லஷ்மி தத்தாண்டவம் –தேவரீருடைய கடாக்ஷத்தாலும் இல்லாமையாலுமான கூத்து தானே
இந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம்
அனுக்ரஹ பிரவாகம் பெருகின இடம் உத்துங்க ஸ்திதியிலும் பெருகாத இடம் அதம ஸ்திதியிலும் -என்றதாயிற்று –

மஹாலக்ஷ்மீ! ஸ்ரீரங்கநாயகீ! இந்த உலகில் – அசையாமல் ஒரே இடத்தில் உள்ள தாவரங்கள், அசையும் பொருள்கள்,
மிக உயர்ந்த ப்ரம்மன் – எதுவும் இல்லாத பிச்சைக்காரன், மரம் போன்றவன், ஞானம் மிகுந்த ப்ரஹஸ்பதி போன்றவன்,
பலம் மிகுந்தவன், பலம் இல்லாதவன் என்று இப்படியாக மேடும் பள்ளமும் உள்ளன. இப்படி இருக்கக் காரணம் என்ன?
இது இவ்வாறு இருப்பது – உனது கடாக்ஷம் கிடைப்பதாலும், கிடைக்காமல் இருப்பதாலும் அன்றோ?
இவை உனது ஒரு விளையாட்டாக அல்லவா உள்ளது?

இங்கு இவை அனைத்தும் இவளுக்கு நாட்டியம் ஆடுவது போன்று பொழுது போக்கு அம்சமாக அல்லவா உள்ளது?

பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாள் ஸ்ரீரங்கநாச்சியாருகாகக் காத்து நிற்கும் காட்சி.
இந்த உலகில் உள்ள உயிர்கள் மட்டும் இவளால் ஏற்றம் பெறுவதில்லை. நம்பெருமாளும் அப்படியேதான்.
இவள் வந்தால் அல்லவோ இந்த மண்டபத்திற்கும், இந்த உற்சவத்திற்கும் பொருளுண்டு??
நம்பெருமாள் மட்டும் இங்கு நின்றால் என்ன பெருமை உள்ளது?
இவள் இங்கு வந்து கடாக்ஷித்ததால் அன்றோ எம்பெருமானார் வாயிலாக கத்ய த்ரயம் வெளிப்பட்டது?

———-

இங்கனம் ஜகத் சமஸ்தம் யத பாங்க சம்ச்ரயம்-என்றபடி உலகம் பிராட்டியின் கடாஷத்தைப் பற்றி
நிற்பதாகக் கூறுவது பொருந்துமோ –
இறைவன் இட்ட வழக்கன்றோ உலகம் எனின்
உலகம் இவளது விளையாட்டிற்காகவே இறைவனால் படைக்கப் பட்டது ஆதலின்
இவள் கடாஷத்தைப் பற்றியே யது நிற்கும் என்னும் கருத்தினராய்
பிராட்டியின் விளையாட்டிற்காகவே இறைவன் இவ்வுலகைப் படைத்தான் என்கிறார் –

காலே சம்ஸதி யோக்யதாம் சித் அசிதோ: அந்யோந்யம் ஆலிங்கதோ:
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்ச கரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத்தி இந்த்ரியை:
அண்டாந் ஆவரணை: ஸஹஸ்ரம் அகரோத் தாந் பூர்புவஸ் ஸ்வர்வத:
ஸ்ரீரங்கேஸ்வர தேவி தே விஹ்ருதயே ஸங்கல்பமாந: ப்ரிய:–ஸ்லோகம் –19 –

காலே -படைத்ததற்கு முந்திய காலம்
சம்சதி யோக்யதாம் -தகுதியை அறிவிக்கும் சமயத்தில் -பருவ காலம் வந்தவாறே –
சிதசிதோ ரன்யோன்ய மாலிங்கதோ-ஜீவ பிரகிருதி தத்வங்கள் ஒன்றுக்கு ஓன்று கலந்து இருக்கும் பொழுது
சங்கல்பமாந ப்ரிய-நின் அன்பன் படைப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு-
பஹூஸ்யாம்-மனசைவ – ஜகத் ஸ்ருஷ்டிம் -நினைத்த
எல்லாப் பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை -என்னக் கடவது இறே

ஸ்ரீ ரங்கேஸ்வர தேவி-தே விஹ்ருதயே -பெரிய பிராட்டியாரே – உனது விளையாட்டிற்காக
பூதா ஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை-
ஐம் பூதங்கள் என்ன
அஹங்கார தத்வம் என்ன
புத்தி -மஹத் தத்வம் என்ன-புத்தி –துணிபு -உறுதி -மஹான்வை புத்தி லஷண –மனசை விட வலிமை புத்தி-புத்தியை விட வலிமை ஆத்மா உபநிஷத் –
பஞ்சீ கரணீ-ஐந்து ஞான இந்த்ரியங்கள் என்ன
ஸ்வாந்த -மனம் என்ன
ப்ரவ்ருத் தீந்த்ரியை–கர்ம இந்த்ரியங்கள் என்ன
ஐம் புலன்களை இங்கு கூறாது விட்டது அடுத்த ஸ்லோகத்தில் விசேஷித்துக் கூறுதற்கு என்க-

(தன் மாத்திரைகள் இங்கு இல்லை -உப லக்ஷணத்தால் கொள்ள வேண்டும்
பொங்கு ஐம் புலனும் பாசுரத்தில் இவை இல்லை -தன் மாத்திரை சேர்க்காமல் குணங்கள் அங்கு உண்டு
பூநிலா ஐந்துமாய் -அங்கும் தன் மாத்திரைகள் இல்லை
பொறி -குணம் தான்–தன் மாத்திரைகள் த்ரவ்யம் தானே)

அண்டா நாவரணைஸ் சஹஸ்ர மகரோத் தான் பூர்புவஸ்ஸ்வரவத
ஏழு ஆவரணங்களுடன்-தான் -பிரசித்தங்களான-பூ புவர் ஸ்வர்க்க லோகங்கள் இவற்றை யுடைய –
சஹஸ்ரம் அண்டான் -பக அண்டங்களை
அகரோத் -படைத்தான் –
அண்டா நாந்து சஹாஸ்ராணாம் சஹாஸ்ராண் யயுதா நிச ஈத்ருசா நான் தத்ர கோடி கோடி சதா நிச –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற படியைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை
அடைந்துவிடக் கூடாது என்று நம்பெருமாள் எண்ணினான்.
ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது.
உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன், அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு?
உன்னை மகிழ்விக்க அன்றோ? அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து,
மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான். மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

வேர் முதல் வித்தாய் -ஒன்றும் சிதையாமே ஸங்கல்பத்தால் படைப்பது தேவரீருடைய ஆனந்தத்துக்காகவே

கலந்த வுயிர் சடப் பொருளை யாக்கக் காலம் கருதும் கால் ஐம் பூத மாநாங்காரம்
புலன் உள்ளம் கன்மேந்த்ரியங்களாலே பூர்ப் புவச் சுவர் லோகமுடைய வண்டம்
பல வாயிரங்கள் மதிள் ஏழி னோடும் படைத்தனனாற் சங்கல்ப்பித்து உனது கேள்வன்
இலங்ரு திருவரங்க நகர்க்கு இறைவன் தேவி இன்புற்று நீ விளையாட்டயர்வதற்கே–19-

ஜகத் ஸ்ருஷ்ட்டியை நிர்வஹித்து அருளுவதும் உமது விஹாரார்த்தமாகவே –
ஹே ஸ்ரீ ரங்கேஸ் வர  தேவி
சித் அசிதோர் அன்யோன்யம் ஆலிங்கதோ சதோ -ஒன்றோடு ஓன்று பிசறிக் கிடைக்கும் அளவில் –
அசித விசேஷிதான் பிரளய சீமனி சம்சரத-என்றும்
அசித விஷ்டான் பிரளய ஐந்தூன் -என்றும்
சொல்லும்படியான நிலைமையில் இருந்த அளவிலே
காலே யோக்யதாம் சம்சதி சாதி -கரண களேபரங்கள் தரும் – ஸ்ருஷ்டிக்கு உரிய பருவம் -யோக்யதை -வந்தவாறே
தே விஹ்ருதயே -உம்முடைய திரு விளையாடலுக்கு உறுப்பாக –
சங்கல்பமாந ப்ரிய —-உம் வல்லபன் பஹு பவன சங்கல்பம் கொண்டவனாய்
பூத அஹங்க்ருதி புத்தி பஞ்சகரணீ ஸ்வாந்த ப்ரவ்ருத் தீந்த்ரியை–பஞ்ச பூதங்கள் -அஹங்காரம் -புத்தி யாவது மஹத் தத்வம் –
பஞ்ச கரணீ -பஞ்சா நாம் கரணா நாம் சமா காரா – கரணங்கள்-அதாவது ஞான இந்திரியங்கள் இங்கே – –
மேலே ப்ரக்ருதி இந்திரிய சப்தத்தால் கர்ம இந்திரியங்கள் / சுவாந்தம் -மனஸ்ஸூ
ஆவரணைஸ் -சப்த ஆவாரணங்களோடு கூடவும்
பூர் புவஸ் ஸ்வர் வத-பூ புவ சுவ லோகங்கள்
தான் சஹஸ்ரம் அண்டான்-பிரசித்தமான ஆயிரக் கணக்கான அண்டங்கள்
அகரோத் -ஸ்ருஷ்டித்து அருளினான்

உம்முடைய முக உல்லாஸத்தையே தனது பேறாக வுடைய உன் ப்ரிய வல்லபன்
உம்முடைய விஹார அர்த்தமாகவே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் மர்ம இந்த்ரியம் ஐம் பூதம் இங்கிவ் வுயிரேய் ப்ரக்ருதி மானங்கார மனங்களே -என்னப்பட்ட தத்வங்களோடும்
ஸப்த ஆவாரணங்களோடும்
பூர் புவஸ் ஸ்வர் லோகங்களோடும் கூடின -ஸ்ரீ விஷ்ணு புராணாதி சித்தங்களான பல்லாயிர மண்டபங்களை படைத்து அருளினான் என்றாராயிற்று-லீலா விபூதி இருவருக்கும் லீலார்த்தமாக இருந்தாலும்
பிராட்டியுடைய லீலையைக் கணிசித்தே என்றது பரம ரசிகத்வத்தை சொன்னவாறு –

ஸ்ரீரங்கநாதனின் நாயகியே! தாயே! ப்ரளயம் முடிந்த பின்னர், பல வகையான சேதனங்களும் அசேதனங்களும்
ஒன்றுடன் ஒன்று, வேறுபாடு காண இயலாமல் கலந்து நின்றன.
அப்போது மீண்டும் ஸ்ருஷ்டியைத் தொடங்கும் காலம் வந்தது. உடனே உனது ப்ரியமானவனான அழகிய மணவாளன்,
அனைத்தையும் மீண்டும் படைக்க உறுதி பூண்டான். எதற்கு? உன்னை மகிழ்விக்க அன்றோ?
அப்போது அவன் பஞ்சபூதங்கள், அஹங்காரம், மஹத், ஞான இந்த்ரியங்கள் ஐந்து, மனம், கர்ம இந்த்ரியங்கள் ஐந்து
ஆகியவற்றைப் படைத்தான். இவற்றுடன் ஏழு சுற்றுக்களையும் படைத்தான்.
அதன் பின்னர் பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம் ஆகியவற்றைப் படைத்தான்.
மேலும் பல அண்டங்களையும் படைத்தான்.

ப்ரளயம் முடிந்து சேதனங்களும் அசேதனங்களும் ஒரே குவியலாக, இறகு ஒடிந்த பறவைகளாகக் கிடந்தன.
இதனை ஸ்ரீ மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி வ்யாக்யான அவதாரிகையில் –
கரண களேபரங்களை இழந்து இறகொடிந்த பக்ஷி போலே கிடக்கிற – என்று அருளிச் செய்தார்.
இவ்விதம் இவர்கள் கிடப்பதைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியாரின் மனம் வேதனை அடைந்து விடக் கூடாது என்று
நம்பெருமாள் எண்ணினான். ஆகவே, அவளுக்காக அனைத்தையும் படைத்தான்.

தன் அருகில் உள்ள ஸ்ரீரங்கநாச்சியாரின் மீது மலர்க் குவியல்கள் உள்ளதை அழகிய மணவாளன் கண்டான்.
அப்போது அவன் திருவுள்ளத்தில், “இந்தக் குவியல் போன்று அல்லவா ஜீவன்கள் அங்கு குவியலாகக் கிடக்கின்றன”, என்று எண்ணினான்.
இந்த மலர்கள் பயன்படுவது போன்று, அந்தக் குவியலும் பயன்பட வேண்டும் என்று எண்ணியவனாக ஸ்ருஷ்டியைத் தொடங்கினான்.

————-

இந்த பிரக்ருதியினாலேயே சேதனர்களை கலக்கி இறைவன் பிராட்டிக்குப்
பரிஹாச ரசம் விளைவிக்கிறார் என்கிறார்-

சப்தாதீந் விஷயாந் ப்ரதர்ஸய விபவம் விஸ்மார்ய தாஸ்யாத்மகம்
வைஷ்ணவ்யா குண மாயா ஆத்ம நிவஹாந் விப்லாவ்ய பூர்வ: புமாந்
பும்ஸா பண்யவதூ விடம்பி வபுஷா தூர்த்தாந் இவ ஆயாஸயந்
ஸ்ரீரங்கேஸ்வரி கல்பதே தவ பரீஹாஸாத்மநே கேளயே.–ஸ்லோகம் -20-

சப்தாதீன் விஷயான் பிரதர்ஸய விபவம் விஸ்மார்யா தாஸ்யாத்மகம்
ஒலி முதலிய நுகரும் பொருள்களை காட்டி -அடிமை வடிவான-கைங்கர்ய தநம் –
அடிமைச் செல்வத்தை மறக்கச் செய்து –பல நீ காட்டிப் படுப்பயோ
நுகர்வித்து என்னாமல் காட்டி -பிரதர்ஸய என்று கொடுமையைக் காட்டியபடி –
இழக்கும்படி செய்து என்னாமல் மறக்கும்படி செய்து -விஸ்மார்ய-என்றது ஆத்மாவுக்கு உரிய செல்வம் தாஸ்யம்

இழந்து இல்லாமல் மறந்து -ஸ்வரூபம் தாஸ்யம் தானே -இழக்க முடியாதே -மறந்து இருப்பதை ஆச்சார்யர் காட்டக் கண்டு உணர்கிறோம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –

பூர்வ புமான் -ஆதி புருஷனான ஸ்ரீ ரங்க நாதன் –
வைஷணவ்யா குண மாயயா யாத்ம நிவ ஹான் விப்லாவ்ய –
விஷ்ணுவான தன்னைச் சேர்ந்த முக் குணங்கள் வாய்ந்த பிரக்ருதியினாலே ஆத்மா வர்க்கங்களை கலக்கி –கலக்குவாரும் உண்டு கலங்குவாரும் உண்டே இங்கே
குணமாயா சமாவ்ருத -ஜிதந்தே -குணமய மம மாயா -ஸ்ரீ கீதை –

பும்ஸா பண்யவதூ விடம்பிவபுஷா தூரத்தா நிவா யாசயன்
பண்யவதூ -விலை மாதரை
விடம்பி -ஒத்த
வபுஷா -வேஷம் அணிந்த
பும்ஸா -புருஷனாலே
தூர்த்தான் இவ -காமுக புருஷரைப் போலே
ஆயாசயன் -வருத்தமுறச் செய்து கொண்டு –

வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் –1-6-1-

பெரிய திருமொழி -1-6-1-வ்யாக்யானத்தில்
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் –
தங்கள் பருவத்தாலே இதினுடைய தண்மை நெஞ்சில் படாதபடியாக
மறைத்து கொடு போருகிறவர்கள் உடைய கலவி
இடையாட்டத்தை இப்போது லஜ்ஜித்தேன் – ஆண் பிள்ளைச் சோறாள்வியை-ஸ்திரீ வேஷம் கொண்ட புருஷனை -ஸ்திரீ என்று பின் தொடருமா போலே

இருப்பதொன்று இறே சப்தாதி விஷயங்களில் போக்யதா புத்தி பண்ணி பின் தொடருகை யாகிற இது–  வெளிச் செறிப்பு பிறந்த அநந்தரம் லஜ்ஜித்து கை வாங்க வேண்டுமத்தை இறே நெடுநாள் ஆதரித்துப் போந்தது –-பெரியவாச்சான் பிள்ளை –

கொடுத்த சைதன்யம் தான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலகிப் போய் அனர்த்தத்தை விளைவித்துக் கொண்டு
இருக்கிற படியைக் கண்டு –நாம் ஒன்றை நினைத்துச் செய்ய இவை ஒன்றைச் சூழ்த்துக் கொண்டபடி கண்டாயே –
என்று பிராட்டி திரு முகத்தைப் பார்த்து ஸ்மிதம் பண்ண
அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாய்த் தலைக்கட்டும் -என்ற-3-10- ஈட்டின் ஸ்ரீ ஸூக்திகள்-

ஸ்ரீரங்கேஸ்வரி கலப்பதே தவ பரீஹாசாத் மநே கேளயே–
நினது பரிஹாச ரூபமான விளையாட்டிற்கு வல்லவன் ஆகிறான் –

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான்.
இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

தூர்த்தர் என்னும் பதம் காண்க.
இதன் பொருள் தனது மனைவியை விடுத்து, தன்னை நாடாத பெண்களின் பின்னே செல்பவன் என்பதாகும்.
இவ்விதம் திசை தெரியாமல் நடமாடும் நம்மைக் கண்டு ஸ்ரீரங்கநாச்சியார் நகைத்துக் கொள்கிறாளாம்.

மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.

பொல்லாத புலன் ஐந்தும் நன்கு காட்டிப் பொன்னடிமைத் திறத்தினையே மறக்கச் செய்து
தொல்லாதி புருடனுயிர்களை மயக்கி விண்டு குண மாயையினால் பொது வென் சொல்லார்
நல்லார் போல் நய வடிவம் பூண்ட ஆணால் நயக்கின்ற காமுகரைப் போல் வருத்தி
வல்லானாய் நினது நகைச் சுவை யாட்டத்தில் வளரரங்க நாயகியே விளங்குகின்றான் -20-

விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸ்வராய நிவேதிதும்-பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம்யுதா
என்கிறபடியே -பகவத் விஷயத்தில் விநியோகிக்க கொடுத்தவை கொண்டு விஷயாந்தரங்களில் போவதே –
ஹே ஸ்ரீரங்கேஸ்வரி
பூர்வ புமான்-புராண புருஷராகிய உம் கேள்வன்
சப்தாதீன் விஷயான் பிரதர்ஸய -சப்தாதி விஷயாந்தரங்களைக் காட்டி
தாஸ்யாத்மகம் விபவம் விஸ்மார்ய-பகவத் சேஷத்வம் ஆகிற ஐஸ்வர்யத்தை மறக்கச் செய்து
பண்யவதூ விடம் பும்ஸா-விலை மாதின் வேஷம் கொண்ட புருஷனாலே –புருஷ ஸ்தானத்தில் தைவீ மாயா –
தூரத்தாந் இவ-தூர்த்தர்களை வஞ்சிப்பது போலே
வைஷணவ்யா குண மாயயா–தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா-என்றபடி
விஷ்ணுவான தன்னால் நிரூமிக்கப் பட்டதாய் குண த்ரயாத்மகமான மாயையினால்
ஆத்ம நிவஹான் விப்லாவ்ய -ஜீவ ராசிகளை வஞ்சித்து
ஆயாசயன்-பரிசிரமப்படுத்தா நின்றவராய்க் கொண்டு
தவ பரீஹாசாத் மநே  கேளயே கல்ப்பதே-தேவரின் விளையாட்டின் பொருட்டு சமர்த்தர் ஆகிறார்

ஸ்ரீரங்கநாயகியே! தாயே! உனது கணவனான ஸ்ரீரங்கநாதன் செய்வது என்ன?
இந்த உலகில் உள்ள மனிதர்களின் ஆத்மாக்களுக்கு, அவை தனது அடிமை என்பதை மறக்கச் செய்கிறான்.
அவர்களை ஓசை, மணம் போன்றவற்றில் மயங்கச் செய்கிறான்.
மூன்று குணங்கள் நிறைந்த இந்தப் ப்ரக்ருதியில் அவர்களை ஆழ்த்தி விடுகிறான். இதனை அவன் எப்படிச் செய்கிறான்?
இந்த உலகில் உள்ள ஆண்களை, ஆண் ஒருவன் பெண் வேடம் பூண்டு மயங்கச் செய்பவது போன்று,
மனிதர்களை மயக்கி நிற்க வைக்கிறான். இதனை உனது மன மகிழ்ச்சிக்காக அல்லவா அவன் செய்கிறான்?

இங்கு நாம் தடுமாறும் பல நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறார்.
முதலில் நாம் பகவானுக்கு அடிமைப் பட்டவர்கள் என்பதை மறக்கடிக்கிறான்.
இதுவே ஸம்ஸார கலக்கத்திற்கு முதல் படியாகும்.
அடுத்து, நம்மை உலக விஷயங்களில் ஆழ்த்துகிறான்.
இதன் மூலம் நம்மை ஸம்ஸாரக் கடலில் அழுத்துகிறான்.
மூன்றாவதாக சிற்றின்ப விஷயங்களில் தள்ளுகிறான்.

அவித்யா கர்மா வாசனை -இவையே விஷயாந்தரங்கள் ப்ராவண்யம் வரக் காரணம்
மறந்தேன் உன்னை முன்னம் -அஞ்ஞானம் -பொய் நின்ற ஞானம் -அது அடியாகப் பொல்லா ஒழுக்கம் -அதுக்கு அடியாக அழுக்கு உடம்பு அன்றோ-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
லீலா விபூதியை விட மும் மடங்கு
விராஜா நதி
பரம பதம்
அதில் ஸ்ரீ வைகுண்டம் –
விழுந்து விழுந்து சேவித்து
ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் விவரிக்கும் –
முன்னுரை -20 -லீலா விபூதி இவளுக்காக பார்த்தோம்
மேல் மூன்று ஸ்லோகங்கள் நித்ய விபூதி விவரணம்
மா மணி மண்டபம் அடைந்து

———-———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திரு மலை நல்லான் ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –