Archive for June, 2017

ஸ்ரீ ஆண்டாளும்-ஸ்ரீ திருப்பாவை ஜீயர் – ஸ்ரீ கோயில் அண்ணனும் –

June 13, 2017

திருப்பாவை -த்வய பூர்வார்த்தம் -திருப்பாவை ஜீயர் / நாச்சியார் திருமொழி -த்வய உத்தரார்த்தம் -கைங்கர்ய பரம் -கோயில் அண்ணன்-

1-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் –ஸ்வாமி திருவவதாரம் ஆனபின்பே பராத்பரன் நிழலில் நிம்மதியாக கண் வளர்ந்து அருளுவான்
2-மா முத்த நிதி சொரியும் மா முகில்காள்நவ நிதி சொரிந்த ராமானுஜ முனி -முத்து போன்ற ஆசார்யர்களை ஸ்தாபித்தவர்-
சித்த சாத்விகர்கள் முத்தாக சொல்லப் படுவார்கள்
2-அளியத்த மேகங்காள்தாய்க்கும் மானுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
3-மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் -மின் போன்ற யஜ்ஞ சூத்ரம் விளங்கும் =-இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே –
காஷாயம் காட்சி தருவதையும் மின் எழுகின்ற -என்னலாம்
4-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-வான் –அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் பரமபதம் கரச்தம் என்றவரே –
5-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-யாதவ பிரகாசர் -கபடம் தீர்த்து ஜலம் -தீர்த்த கைங்கர்யம் சாலக் கிணறு
6-சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் –மறைப்பால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பராங்குச பாத பக்தம்
7-மதயானை போல் எழுத  மா முகில்காள்–முனி வேழம்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் –

A-முனி ஸ்துதி விஷயததா -இந்திர ஸ்துதி விஷயததா –
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து -கோவிந்த பட்டாபிஷேகம்
லோக சாரங்க முனிவர் -முநீந்த்ரர் வந்து ஸ்துதி செய்த சாம்யம்
B-காளீந் தீர சீசாய -யமுனை கரையிலே வாசம் செய்வதில் ஆசை கொண்டவன் -விரஜா தீரம் சரயு தீரம் -காவேரி தீரத்தில் ஆழ்வார் குடில் உண்டே
C-ரங்க வாச உத்சாகத்வாத் -ரங்கம் கூத்தாடும் இடம் -கூத்தாட வல்ல எம் கோவே -அண்டர் கோன் அரங்கன் –மற்று ஒன்றினைக் காணாவே
D-அமல விமல வாக்தா நத-அத்யந்த நிர்மலன் -அமோக வாக்குகளை அருளினவர் அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -அருளினவர்
E-வாஹ்ய பாவாத் -வஹிக்கப் படுபவர்கள்- பறவை ஏறும் பரம் புருடன் –உரியில் உள்ள வெண்ணெய் கொள்ள பிள்ளைகளால் வஹிப்பப் பட்டவன் –
F-முனி ஏறித் தனி புகுந்து -பாட்டினால் கண்டு வாழும் பாணர்
G-கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் -கீதா சாஸ்திரம் -நம் பாடுவான் போலே இசையால் பாடி அருளி
H-வடதள சயன ப்ராஜ்ய கவ்யோப போக ப்ராவண்யாத் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் -வெண்ணெய் உண்ண அபி நிவேசம் கொண்டவன்
ஆல மா -கொண்டல் வண்ணன் -பாசுரங்கள் அருளி -இப்படி எட்டு சாம்யங்கள்-கார் முகில்களுக்கும் –ஆழ்வார்களும் உண்டே —
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்தவை கொண்டே நம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸூத்ரங்களை ஒருங்க விட்டு அருளுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தைத்ரிய உபநிஷத் —

June 12, 2017

ஸ்ரீ ரெங்க ராமானுஜ முநி வியாக்யானம் -விசிஷ்டாத்வைத பரமாக -எல்லா உபநிஷத்துக்களுக்கும் -அனுக்ரஹித்துள்ளார்
ஸ்ரீ கீதா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் இரண்டும் ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் அருளிச் செய்துள்ளார்
வைசம்பாயனர் ஆச்சார்யர் -யாஜ்ஜ்வல்க்யர் -சிஷ்யர் –/ வசிஷ்டர் கூப்பிட போக முடியாமல் பிராயச்சித்ததுக்கு வேதம் உருப்போட சொல்ல
அகங்காரத்துடன் சிஷ்யர் பேச -கோபித்து -கற்றுக் கொடுத்ததை கக்கி போகச் சொல்ல -அது தான் கிருஷ்ண யஜுர் வேதம்
வேதத்தை வீணாக்கக் கூடாது -என்று பக்ஷிகள் -ரூபத்தில் சிஷ்யர்கள் -த்த்ரி -பெயர் காரணம்
வாஜசநேயம் சுக்ல யஜுர் வேதம் —
நான்கு பாகம் -சிஷா வல்லி- /ஆனந்த வல்லி-ப்ரஹ்ம வல்லி என்றும் சொல்வர்-ப்ரஹ்மம் ஆனந்த ஸ்வரூபம் /-
பிருகு வல்லி காரணத்வம் சொல்லி -த்யானம் -சத்யம் ஞானம் அநந்தம் ஆனந்தம் ப்ரஹ்மம்-
ஆரம்பம் பிருகு -சுக்ரன் பிள்ளை -வருணன் பிள்ளை -பிருகு /
நாராயண வல்லி-
சாமஹிஹி உபநிஷத் -சிஷா வல்லி -/ தேவதா தர்ப்பயாமி ஆவணி அவிட்டம் சொல்லுவோம் இந்த பெயர்களை /
வாருணி உபநிஷத் -ஆனந்த வல்லி -பிருகு வல்லி
யாஜ்ஜி உபநிஷத் -நாராயண வல்லி –
சிஷா வல்லி -கற்கும் வழிமுறை சொல்லும் –வித்யை தங்கும் வழி-எழுத்து சப்தம் சேர்க்கை சிஷா –
வர்ண மாலை -33-எழுத்துக்கள் -வேதத்தில் -சுரம் அறிந்து சொல்லவும்
அனுஷ்டான முறைகளும் -ஆத்மகுணம் வளர்க்கவும் –
சிஷ்ய கத ஞானம் தானே வித்யை -ஆச்சார்யர் இடம் மட்டும் இருந்தால் வித்யை ஆகாதே –

—————————–

தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இது யஜூர் வேதத்தின் ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது.
முழு வேதமானது மந்திரம், பிராமனம், ஆரண்யம், உபநிஷத் என்று நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றது.
முதன் மூன்று பாகங்கள் கர்ம காண்டம் என்றும், நான்காவது பாகம் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றது.
உபநிஷத் இந்த நான்கு பாகங்களிலும் இருக்கும். இந்த உபநிஷத் ஆரண்ய பாகத்தின் இறுதியில் அமைந்திருக்கின்றது.
இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது. முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது.
இதற்கு சீக்‌ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்‌ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இரண்டவது பகுதிக்கு பிரஹ்ம வல்லி என்று பெயர். இது பிரஹ்ம வித்யாவை உபதேசிக்கின்றது.
இதில். ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கபடுகின்றது.
இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.
மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர்.
இதில் சில தியானங்கள், பண்புகள் விளக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கபடுகின்றது;

———–

ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம் (ஸத்யம் வதிஷ்யாமி இதி பஞ்ச ச)-৷৷1.1.1৷৷

ஷந்நோ மித்ர ஷம்வருண -சம்-ஸூ கம் கொடுக்கட்டும் -மித்ரன் -பகல் இரவு மாறவும் பிராண வாயு கொடுப்பவன் ப்ரஹ்ம ஆனந்தம் கொடுக்கட்டும்
ஷந்நோ பவத்வர்யமா -அர்யமா தேவதை -குறைவான தேவர்களை வைத்து ப்ரஹ்ம ஞானம் பெற முயல வேணும் –
காற்று அடைக்க jack உபயோகித்து செல்லும் இடத்துக்கு போக வேண்டுமே -ஞானம் பெற அரியமா தேவன்
ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி -பலம் பெற இந்திரன்
ஷந்நோ விஷ்ணுருருக்ரம–வாக்கு பெற ப்ருஹஸ்பதி
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ -வாயு பகவான் அக்ஷரங்கள் கூட்டி வேதம் –
த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி -நீ தானே ப்ரத்யக்ஷம் வாயு ஸ்பர்சிக்கலாமே –
த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி –நீயே ரிதம்–நீயே சத்யம் –
இரண்டும் உண்மை -எப்படி இருக்க வேண்டுமோ அது ரிதம் -உலகம் பயன்படுத்தப்படும் உண்மை சத்யம் -கொஞ்சம் வாசி –
வியவகார உண்மை என்றபடி -பொய்மையும் வாய்மை இடத்து ஆகும் -பசு மாட்டை அடிக்க -வந்தவன் இடம் இல்லை -சொல்வது ரஷிக்க-
தந்மாமவது தத்வக்தாரமவது -என்னை ரஷி ஏன் ஆச்சார்யரை ரஷி
அவது மாம் அவது வக்தாரம் (ஸத்யம் வதிஷ்யாமி இதி பஞ்ச ச)-

த்வமேவ ப்ரதியக்‌ஷம் பிரஹ்ம அஸி – நீங்களே நேரிடையாக அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள்.
த்வமேவ பிரத்யக்‌ஷ பிரஹ்மன் வதிஷ்யாமி – நீங்களே நேரிடையாக தெரிகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள் என்று அழைக்கின்றோம்.
ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி – சரியான ஞானத்தை கொடுக்க கூடியவர் என்றும், ஸத்யமாக இருப்பவர் என்றும் உங்களை அழைக்கின்றேன்.
ரிதம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொள்ளும் திறமை என்று பொருள்.
சத்யம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொண்டதை வாக்கில் சொல்வது என்று பொருள்.
தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர்.
இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும்,
சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,.
அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.

குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும்.
மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.
வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.
இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும்.
கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அக்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும்.
இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர்,
ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர்,
விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம். எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள்.
பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும்,
நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள். கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.

——————————–

ஷீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம வர்ண ஸ்வர மாத்ரா பலம் ஸாம ஸம்தாந இத்யுக்த ஷீக்ஷாத்யாய ৷৷1.2.1৷৷(ஷீக்ஷாம் பஞ்ச)

வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற சீக்‌ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
வர்ண – எழுத்து – சரியாக உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரம் – மூன்று விதமாக எழுத்தை உச்சரித்தல், உயர்த்தி படித்தல் (உதாத), கீழே இறக்கிப் படித்தல் (அனுதாத்த), சமமாக படித்தல் (சொரிதஹ)
மாத்ர – மாத்திரை – உச்சரிக்கும் கால அளவு (குறில், நெடில், ப்லுதம்)
பலம் – அழுத்தம், ஸாம – படிக்கும் வேகம்; ஸந்தானம் – இடைவெளி
இதி உக்த – ஆகியவை கூறப்பட்டுள்ளது.
சீக்‌ஷா அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எழுத்துக்கள் மாத்திரைகள் சுரம் அறிந்து கொள்ள வேண்டுமே -பிரமாதம் கவனக் குறைவு கூடாதே –
ஆறு அங்கங்கள் -வேதத்துக்கு -வர்ணம் -ஸ்வரம் -மாத்ரா -பலம் -சாம -சந்தானம் –
சிஷா -வியாகரணம் -சந்தஸ் -ந்ருத்தம்-உள்ளுறை பொருள்-உக்த்தத்துக்குள் என்றவாறு -ஜோதிஷம் –கல்பம் -பிரயோகம் சொல்லும் –
வர்ணம் அகராதிகள்–63 -64-வகைகள் என்பர் / ஸ்வர -உதாத்தம் -அநுதாத்தம் -உயர்த்தி மெதுவாக நடுவாக
மாத்ரா -தீர்க்கம் இரண்டு மாத்திரை -நீட்டி குறுக்கி கால அளவு
பலம் பிரயத்தன விசேஷம் அழுத்தி சொல்வது
சாமம் -சமமாக- ஒழுங்காக சொல்வது —
சந்தானம் சம்ஹிதா சேர வேண்டிய முறை
வேத ஸ்வரூபன் தானே -பழுது இல்லாமல் சொல்ல வேண்டும்

————————

ஸஹ நௌ யஷ ஸஹ நௌ ப்ரஹ்மவர்சஸம் அதாத ஸ் ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம பஞ்சஸ்வதிகரணேஷு
அதிலோக மதிஜ்யௌதிஷமதி வித்யமதி ப்ரஜமத்யாத்மம் தாமஹாஸ் ஹிதா இத்யாசக்ஷதே–৷৷1.3.1৷৷

ஸஹ நௌ யஷ -சேர்ந்து யசஸ் கிட்டட்டும்
ஸஹ நௌ ப்ரஹ்மவர்சஸம் -ப்ரஹ்ம தேஜஸ் ஞானம் வரட்டும்
அதாத ஸ் ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம பஞ்சஸ்வதிகரணேஷு-ஆகையால் அதற்க்கு பின்பு
உலகம் -ஜோதி ஞானம் பிரஜை -சரீரம் பற்றி மேலே ஐந்து அதிகரணங்கள் –
பூர்வ ரூபம் உத்தர ரூபம் சாந்தி சந்தானம் நான்கையும் ஐந்திலும் வைக்க வேண்டும் -ஆக -20-விஷயம்

இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது. இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர்.
முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது

இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ “ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த் ” – உத்தர ரூபம்
இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும்.
இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.

அத4 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத – ஆகவே 1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.

ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம்.
முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

———–

அதாதிலோகம் பரிதிவீ பூர்வரூபம் த்யௌருத்தரரூபம் ஆகாஷ ஸந்தி வாயு ஸந்தாநம் இத்யதிலோகம் –৷৷13.2৷৷

லோகத்தில் -பூர்வம் பிருத்வி -மேலே அந்தரிக்ஷம் உத்தர ரூபம் -சந்திக்கும் இடம் -ஆகாசத்தில் /
சந்தானம் வாயு தானே சந்திக்கப் பண்ணும் -லோக லக்ஷணம் இது

இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும். இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க வேண்டும்.
இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,

—————-

அதாதிஜ்யௌதிஷம் அக்நி பூர்வரூபம் ஆதித்ய உத்தரரூபம் ஆப ஸந்தி வைத்யுத ஸந்தாநம் இத்யதிஜ்யௌதிஷம்–৷৷1.3.3৷৷

ஜோதி -அக்னி பூர்வ ரூபம் –ஆதித்யன் உத்தர ரூபம் -தொடர்பு சந்தி தண்ணீர் –
பாடபாக்கினி-சமுத்திரத்தில் குதிரை முகத்தில் –வயிற்றில் ஜாடராகினி –
மின்னல் தானே சேர்த்து வைக்கும் –

இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் நெருப்பை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

————-

அதாதிவித்யம் ஆசார்ய பூர்வரூபம் அந்தேவாஸ்யுத்தரரூபம் வித்யா ஸந்தி ப்ரவசந் ஸந்தாநம் இத்யதிவித்யம்–৷৷1.3.4৷৷

படிப்பு -வித்யை ஞானம் -ஆச்சார்யர் பூர்வம் -தொடங்க வேண்டும் -சிஷ்யன் உத்தர -விடாமல் சொன்னதை கேட்டு இருக்க வேண்டும் –
தொடர்பு வித்யை -சிஷ்ய கத ஞானம் -சேர்த்து வைப்பது உபதேசம் தானே பிரவசனம் தானே
நம்மாழ்வார் மதுரகவி போலே

இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் குருவை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும். இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

—————–

அதாதிப்ரஜம் மாதா பூர்வரூபம் பிதோத்தரரூபம் ப்ரஜா ஸந்தி ப்ரஜநந் ஸந்தாநம் இத்யதிப்ரஜம்–৷৷1.3.5৷৷

பிரஜைகள் -மாதா பூர்வ ரூபம் -பிதா உத்தர ரூபம் -குழந்தைகள் – கர்ப்ப உத்பாதம் சேர்த்து -தலை முறை –

இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் தாயையும் தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் தந்தையையும் தியானிக்க வேண்டும். இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

——————-

அதாத்யாத்மம் அதரா ஹநு பூர்வரூபம் உத்தரா ஹநுருத்தரரூபம் வாக் ஸந்தி ஜிஹ்வா ஸந்தாநம் இத்யத்யாத்மம் இதீமா மஹாஸ ஹிதா–৷৷1.3.6৷৷

வாய்க்கு கீழே அதரா ஹனு -மேல் தாடை உத்தர ரூபம் -வாக்கு தானே சேரும் இடம் -நாக்கு சேர்த்து வைக்கும் -வாக்கும் நாக்கும் –

இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது. பூர்வ எழுத்தில் கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும்.
உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும். இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும்.
சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

————–

ய ஏவமேதா மஹாஸ் ஹிதா வ்யாக்யாதா வேத ஸம் தீயதே ப்ரஜயா பஷுபி ப்ரஹ்மவர்சஸேநாந்நாத்யேந ஸுவர்க்யேண லோகேந
(ஸம் திராசார்ய பூர்வரூபமித்யதிப்ரஜம் லோகேந-)৷৷1.3.7৷৷

இந்த சேர்க்கை வேதம் -அறிந்தவன் -மக்கள் செல்வம் -பசு செல்வம் -ப்ரஹ்ம ஞானம் -ஸ்வர்க்கம் பெறுகிறான்

இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன் மேலே விளக்கிய முறைப்படி
இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும், ஒளிபொருந்திய தேகத்தையும்,
வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து சுகித்து இருப்பான்.

——————————————–

யஷ்சந்த ஸாமரிஷபோ விஷ்வரூப சந்தோப்யோத்ய மரிதாத்ஸம்பபூவ ஸ மேந்த்ரோ மேதயா ஸ்பரிணோது அமரிதஸ்ய தேவதாரணோ பூயாஸம்
ஷரீரம் மே விசர்ஷணம் ஜிஹ்வா மே மதுமத்தமா கர்ணாப்யாம் பூரி விஷ்ருவம் ப்ரஹ்மண கோஷோஸி மேதயா பிஹித ஷ்ருதம் மே கோபாய -৷৷1.4.1৷৷

பிரணவ உபாசனம் பற்றி சொல்லும் மந்த்ரங்கள் –
யஷ்சந்த ஸாமரிஷபோ விஷ்வரூப –சந்தஸ் ஸூ க்களுக்கு தலைமை -ரிஷபம் -விஸ்வத்தை உருவமாக
சந்தோப்யோத்ய மரிதாத்ஸம்பபூவ –அமிர்தம் பகவான் இடம் அவதாரம்
ஸ மேந்த்ரோ மேதயா ஸ்பரிணோது -எனக்கு மேதையை ஞானத்தை கொடுக்கட்டும் –ஏகாக்ர சித்த ஞானம் வேண்டும்
வேத அத்யயனம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் அறிந்து உபாசனம்
அமரிதஸ்ய தேவதாரணோ பூயாஸம்–தரிக்க வேண்டும் -வந்த ஞானம் -யோக க்ஷேமம் வஹாம் யஹம் போலே –
ப்ரஹ்மத்திலே நிலை நின்ற ஞானம் வேண்டும் -மற்று ஒன்றினைக் காணாவே –இதுவே பூமா —
பிரார்த்திக்கிறோம் பிரணவத்தின் இடமே இந்த நிஷ்டையை
ஷரீரம் மே விசர்ஷணம் -ஆரோக்யம் பலம் வேண்டுமே –சரீரம் தர்ம சாதனம் தானே –
ஜிஹ்வா மே மதுமத்தமா -நாக்கு இனிமையாக பேச வேண்டும் -மதுரகவி போலே -இந்த கவி பாடும் பரம கவிகள் போலே -நாலு கவி பெருமாள் போலே –
நாவினால் நவிற்று இன்பம் எய்த வேண்டுமே -பாவின் இன் இசை மேவி திரிய வேண்டுமே -நாவில் தேன் ஒழுகட்டும்
கர்ணாப்யாம் பூரி விஷ்ருவம் -காதுகள் ப்ரஹ்மம் பெருமையையே கேட்கட்டும் -கேளாச் செவிகள் செவி அல்லவே –
ப்ரஹ்மண கோஷோஸி மேதயா பிஹித -ப்ரஹ்மத்துக்கு கோசம் -சுருக்கு பை போலே அன்றோ பிரணவம் -வைரவம் அவன் –
கோபால ராம ரத்னம் -திரு மந்த்ரம் சுருக்கு பை -ஆச்சார்யர் இத்துடன் அருளுகிறார் -யாருக்கும் தெரியாத ரஹஸ்யம் –
பெருமை கௌரவம் -ஆழ்ந்த கருத்துக்கள் உண்டே திரு மந்திரத்தில் -ப்ரஹ்மமே அடக்கம் அன்றோ -இதற்குள் –
ஷ்ருதம் மே கோபாய -உபதேசம் பெற்ற அர்த்தங்கள் தங்கும் படி அருள வேண்டும் –

இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது.
வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை.
இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற உபாஸனை.
ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது,
வேதத்திற்கே ஆதாரமாக இருக்கின்றது. பதார்த்தமில்லாமல் பதங்கள் கிடையாது.
எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது.
ஓம் = அ + உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.

1. ஓங்காரம் வேத மந்திரங்களில் சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
2. இதை ஆலம்பனமாக கொண்டு தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுவதன் மூலம்
வலிமைப்படுத்து, காப்பாற்று. கற்றதை நினைவில் வைக்கும் சக்தி, ஞாபக சக்தியை கொடு.
3. ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவா, மரணமில்ல பெருவாழ்வு தரும் பிரஹ்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக.
என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரஹ்ம ஞான முயற்சிக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
4. என்னுடைய நாவிலிருந்து வெளி வரும் வாக்கானது இனிமையாக, மிருதுவாக இருக்கட்டும்.
நாம் நம்மை யறியாமல் மற்றவர்களை சொல்லால் துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள் யாரையும்
துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும் அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
5. என்னுடைய இரண்டு செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை, சரியான அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
6. பிரம்மத்திற்கு உறையாக இருக்கும் ஒங்காரமே! நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை
நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு.
ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
7. குருமுகமாக நான் பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.

இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்.
இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும்.
இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.

————

ஆவஹந்தீ விதந்வாநா குர்வாணா சீரமாத்மந வாஸா் ஸி மம காவஷ்ச அந்நபாநே ச ஸர்வதா ததோ மே ஷ்ரியமாவஹ
லோமஷாம் பஷுபி ஸஹ ஸ்வாஹா ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா விமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா ப்ரமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா
தமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா யஷோ ஜநேஸாநி ஸ்வாஹா ஷ்ரேயாந் வஸ்யஸோஸாநி ஸ்வாஹா
தம் த்வா பக ப்ரவிஷாநி ஸ்வாஹா ஸ மா பக ப்ரவிஷ ஸ்வாஹா தஸ்மிந் ஸஹஸ்ரஷாகே நிபகாஹம் த்வயி மரிஜே ஸ்வாஹா
யதாப ப்ரவதா யாந்தி. யதா மாஸ அஹர்ஜரம் ஏவம் மாம் ப்ரஹ்மசாரிண தாதராயந்து ஸர்வத ஸ்வாஹா ப்ரதிவேஷோஸி
ப்ர மா பாஹி ப்ர மா பத்யஸ்வ விதந்வாநா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா. (தாதராயந்து ஸர்வத ஸ்வாஹைகே ச)-৷৷1.4.2৷৷

இனி ஸ்ரீ மஹா லஷ்மீ தேவியிடம் பிரார்த்தனை இதில் –
ஆவஹந்தீ விதந்வாநா -செல்வத்துக்கு அபிமானி தேவியே -ஞானம் -அனுஷ்டானம் -செல்வம் வேண்டுமே –
யாகம் தபஸ் கர்மம் செய்ய வேண்டிய செல்வம் அருள வேண்டும் -பணம் வகுத்து ஆனந்தம் பெருக்க வேண்டும் –
பணம் மட்டும் பெருக்கி ஆனந்தம் குறைய கூடாதே -குலம் தரும் செல்வம் தந்திடும் -கைங்கர்யம் செய்யும் ப்ரபன்னர் குலம் –
குர்வாணா சீரமாத்மந -வஸ்திரம் பிரார்த்தனை –
வாஸா் ஸி மம காவஷ்ச -பசு செல்வம்
அந்நபாநே ச ஸர்வதா -அன்னம் பானம் பிரார்த்தனை -மோக்ஷம் பெரும் வரை இருக்கும் காலத்துக்கு இவை வேண்டுமே –
ததோ மே ஷ்ரியமாவஹ-செல்வம் அருளுவாய்
லோமஷாம் பஷுபி ஸஹ ஸ்வாஹா -ஆமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா– விமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா
ப்ரமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா-தமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா -ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா –
எல்லா திக்குகளில் இருந்தும் -சிஷ்யர்கள் என்னை அடைய வேண்டும் -வித்யா உபாசனம் சிஷும் கத ஞானத்துக்கு தானே பெயர் -போதயந்த பரஸ்பரம் –
யஷோ ஜநேஸாநி ஸ்வாஹா –யஜஸ் -கீர்த்தி -வரட்டும் -உபாசனம் -வித்யை -பரப்புவதால் வரும் புகழ் –
தர்ம ரீதியால் வாழ்வதால் வரும் புகழ் -நின் கீர்த்தி கனி –கீர்த்திமை பாடிப் போய் —
ஷ்ரேயாந் வஸ்யஸோஸாநி ஸ்வாஹா-செழிப்பாக உள்ளவர்களுள் சிறப்பாக இருக்க வேண்டும்
தம் த்வா பக ப்ரவிஷாநி ஸ்வாஹா -பக தேவனே நீ என்னை அடைய வேண்டும்
ஸ மா பக ப்ரவிஷ ஸ்வாஹா -நாம் விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்
தஸ்மிந் ஸஹஸ்ரஷாகே நிபகாஹம் த்வயி மரிஜே ஸ்வாஹா–ஆயிரம் சாகைகள் கொண்ட பிரணவமே
ஓங்கார பிரபவ வேதா -ஆலமர் வித்தை யாரும் குறளானான்-
யதாப ப்ரவதா யாந்தி. யதா மாஸ அஹர்ஜரம் ஏவம் மாம் ப்ரஹ்மசாரிண -அறிந்தவை எல்லாம் சிஷ்யருக்கு கொடுக்க வேண்டும் –
மேல் தண்ணீர் கீழே கொட்டுமா போலே – பிரயத்தனம் இல்லாமல் ஆவலோடு சிஷ்யர்கள் வர வேண்டும்
முதுமை தானே வருவது போலே -இன்னும் ஒரு த்ருஷ்டாந்தம்
தாதராயந்து ஸர்வத ஸ்வாஹா ப்ரதிவேஷோஸி ப்ர மா பாஹி ப்ர மா பத்யஸ்வ –
விதந்வாநா ஷமாயந்து ப்ரஹ்மசாரிண ஸ்வாஹா. (தாதராயந்து ஸர்வத ஸ்வாஹைகே ச)-
அருகில் உள்ள ஓங்காராமே என்னை சரணாகதன் ஆக்கி அருளுவாய்

இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு சொல்லப்பட்ட பிரார்த்தனையின் பலனை அடைந்த பிறகு, நற்பண்புகளை அடைந்தபிறகு எனக்கு நிறைய செல்வங்களையும்,
செழிப்பையும் அடைய அருள் புரிவாயாக. ஜீவனின் உண்மையான லட்சியத்தை அறிந்த பிறகு ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு
இந்த செல்வங்கள் அலங்காரமாக இருக்கும். ஆத்ம ஞானத்தை அடையாமல் வரும் செல்வங்கள் அவனை அழித்து விடும்.
எல்லா காலங்களிலும் எனக்கு ஆடைகளையும், பசுக்களையும், செல்வங்களையும், உணவையும், நீரையும்,
ரோமங்களுடன் கூடிய ஆடுமாடுகளையும் என்னிடம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்,
அதிக காலம் இருக்க வேண்டும் அதுவும் உடனே கிடைத்திட வேண்டும்.

எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?
கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய போகத்திற்கு பயன்படுத்த கூடாது.
உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம். தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும் தேவை கிடையாது.
ஆனால் யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது.
சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான் தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம் செய்ய வேண்டும்.
இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
கர்மம் எதற்கு செய்ய வேண்டும்?
மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும்,
இவைகளுக்காக செல்வம் தேவை.
பணமிருந்தும் தானம் செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி நீரில் போட வேண்டும்.
மனத்தூய்மை எதற்காக பயன்படும்?
இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை. குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும்.

———————————————-

பூர்புவ ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹரிதய தாஸாமுஹ ஸ்மைதாம் சதுர்தீம் மஹாசமஸ்ய ப்ரவேதயதே
மஹ இதி தத்ப்ரஹ்ம ஸஹ ஆத்மா அங்காந்யந்யா தேவதா பூரிதி வா அயம் லோக புவ இத்யந்தரிக்ஷம் ஸுவரித்யஸௌ லோக மஹ இத்யாதித்ய
ஆதித்யேந வாவ ஸர்வே லோகா மஹீயந்தே பூரிதி வா அக்நி புவ இதி வாயு ஸுவரித்யாதித்ய மஹ இதி சந்த்ரமா சந்த்ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீ்
ஷி மஹீயந்தே பூரிதி வா றச புவ இதி ஸாமாநி ஸுவரிதி யஜூ் ஷி மஹ இதி ப்ரஹ்ம ப்ரஹ்மணா வாவ ஸர்வே வேதா மஹீயந்தே பூரிதி வை ப்ராண
புவ இத்யபாந ஸுவரிதி வ்யாந மஹ இத்யந்நம் அந்நேந வாவா ஸர்வே ப்ராணா மஹீயந்தே தா வா ஏதாஷ்சதஸ்ரஷ்சதுர்தா
சதஸ்ரஷ்சதஸ்ரோ வ்யாஹரிதய தா யோ வேத ஸ வேத ப்ரஹ்ம ஸர்வேஸ்மை தேவா பலிமாவாஹந்தி–৷৷1.5.1 – 1.5.3৷৷
(அஸௌ லோகோ யஜூ் ஷி வேத த்வே ச)৷৷

வியாக்ருதி உபாசனம் இதில் -பூ புவ சுவ மகா நான்கும் -தயிர் தாழி கடைந்து வெண்ணெய் போலே -ரிக் சாம யஜுர் வேதம் அகாரம் உகாரம் மகாரம்
முன்பு பூ புவ சுவ மூன்றும் -இவற்றுள் இருந்து மூன்று அக்ஷரங்கள் –
பூர்புவ ஸுவரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹரிதய தாஸாமுஹ ஸ்மைதாம் சதுர்தீம் -நாலாவது கலந்து பிரதானம்
மஹாசமஸ்ய ப்ரவேதயதே–மகாசமாய ரிஷி
மஹ இதி தத்ப்ரஹ்ம ஸஹ ஆத்மா -அந்தராத்மா இதுவே
அங்காந்யந்யா தேவதா -மற்றவை எல்லாம் அங்கங்கள்
ஒன்றும் தேவும் இத்யாதி -பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை
பூரிதி வா அயம் லோக –கண்ணால் பார்க்கும் லோகமே பூ
புவ இத்யந்தரிக்ஷம் –நடு லோகம் -ஆகாச வெளி
ஸுவரித்யஸௌ லோக –மேல் உலகம்
மஹ இத்யாதித்ய-நாலாவது ஆதித்யன் என்று நினைத்து த்யானம் முதல் நிலை -மஹா ப்ரஹ்மம் அறிய இப்படி படிப் படியாக வேதம் கூட்டிச் செல்லும்
இப்படி உபாசனம் பண்ண பண்ண –
ஆதித்யேந வாவ ஸர்வே லோகா மஹீயந்தே -சர்வ லோகங்களும் சிறப்பு ஆதித்யனால் போலே ப்ரஹ்மத்தால்
ஸ்தூலா நியாயம் -தெரிந்த ஒன்றின் மூலம் -அருந்ததி காட்டுவது போலே
பூரிதி வா அக்நி -அடுத்த உபாசனம் -இரண்டாவது நிலை
புவ இதி வாயு
ஸுவரித்யாதித்ய –கீழே சொன்ன சூர்யன் ஒரு நிலை கீழே இங்கு -கொதிக்கும் அன்றோ -இரவில் கண்ணுக்கு இல்லையே -ப்ரஹ்மம் ஒப்புமைக்கு சந்திரன்
மஹ இதி சந்த்ரமா
சந்த்ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீ் ஷி மஹீயந்தே -எல்லா ஜ்யோதிஸ் ஸூ க்களும் குளிர்ச்சி சந்திரன் மூலம் தானே
பூரிதி வா றச -ருக்கு வேதம்
புவ இதி ஸாமாநி –சாம வேதம்
ஸுவரிதி யஜூ் ஷி -யஜுஸ் வேதம்
மஹ இதி ப்ரஹ்ம ப்ரஹ்மணா வாவ ஸர்வே வேதா மஹீயந்தே –ப்ரஹ்மத்தாலே தானே வேதம் சிறப்படையும் –
மூன்றாவது உபாசனம் இது -அடுத்து அறிந்த ஒன்றை மீண்டும் காட்டும்
பூரிதி வை ப்ராண-பிராணனை நினைத்து
புவ இத்யபாந –அபான வாயு
ஸுவரிதி வ்யாந -வ்யான வாயுவை
மஹ இத்யந்நம் அந்நேந வாவா ஸர்வே ப்ராணா மஹீயந்தே–அன்னம் தான் ப்ரஹ்மம் -புரிய வைக்க –
தா வா ஏதாஷ்சதஸ்ரஷ்சதுர்தா
சதஸ்ரஷ்சதஸ்ரோ வ்யாஹரிதய தா யோ வேத
ஸ வேத ப்ரஹ்ம ஸர்வேஸ்மை தேவா பலிமாவாஹந்தி–
(அஸௌ லோகோ யஜூ் ஷி வேத த்வே ச)৷৷
கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியாக சொல்லி -ஒப்புமை காட்ட முடியாத ப்ரஹ்மத்தின் உண்மை நிலை வேதாந்தம் அறிவிக்கும் –
ராமன் குணம் -ஒவ் ஒன்றுக்கும் ஒரு உதாரணம் இருக்கலாம் -அனைத்தும் ஒரே காலத்தில் பெருமாள் ஒருவர் இடம் தானே -அதே போலே இங்கும்
ஆதித்யன் -சந்திரன் -வேதம் -அன்னம் இவற்றுள் உள்ள நன்மைகள் எல்லாம் ப்ரஹ்மத்தின் இடம் உண்டே –
புத்தியை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து நிறுத்த வேண்டும் –
தஸ்ரஷ்சதுர்தா-இப்படி நான்கு நான்கு -16-அறிந்து உபாசித்தால் ப்ரஹ்மம் அறிவான் -தேவதைகள் உபகாரம் செய்வார்கள் –
அங்கங்கள் தானே ப்ரஹ்மத்துக்கு இவர்கள் நல்ல காற்று வீசும் -பிராணிகள் பயம் வேண்டாம் –
மூப்பு வராது தேக சக்தி கொடுப்பார்கள் -இவை தன்னடையே சித்திக்கும்

பூ, புவ, ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள்.
இவைகளுடன் நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார்.
”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது., ஆத்மாவை வியாபித்திருக்கின்றது,
மற்றவைகள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றது.

இது அதிலோக தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும்,
புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும்,
மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..

இது அதிதெய்வ தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும், புவ என்பதில் வாயுவையும்,
ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..

இது அதிவேத தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும், புவ என்பதில் சாம வேதத்தையும்,
ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..

இது அதிப்ராண தியானம். பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று),
புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்),
ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று),
மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..

இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது.
இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள்.
இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் இது முழுமையடையும்.
இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள்.
ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஐக்கியமாகி விடுகின்றான்.
ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும் பொருட்களை கொடுப்பார்கள்.

———————————————————-

ஸ ய ஏஷோந்தர்ஹரிதய ஆகாஷ தஸ்மிந்நயம் புருஷோ மநோமய அமரிதோ ஹிரண்மய அந்தரேண தாலுகே
ய ஏஷ ஸ்தந இவாவலம்பதே ஸேந்த்ரயோநி ய த்ராஸௌ கேஷாந்தோ விவர்ததே வ்யபோஹ்ய ஷீர்ஷகபாலே பூரித்யக்நௌ ப்ரதிதிஷ்டதி
புவ இதி வாயௌ ஸுவரித்யாதித்யே மஹ இதி ப்ரஹ்மணி ஆப்நோதி ஸ்வாராஜ்யம் ஆப்நோதி மநஸஸ்பதிம் வாக்பதிஷ்சக்ஷுஷ்பதி
ஷ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி ஏதத்ததோ பவதி ஆகாஷ ஷரீரம் ப்ரஹ்ம ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்தம்
ஷாந்தி ஸமரித்தமமரிதம் இதி ப்ராசீந யோக்யோபாஸ்ஸ்வ–৷৷1.6.1 – 1.6.2৷৷
(வாயாவமரிதமேகம் ச)

ஸ ய ஏஷோந்தர்ஹரிதய ஆகாஷ -த்யானம் பண்ண ஆரம்பித்த பின்பு -ஹ்ருதய கமலம் -தஹாராகாசம் –
தஸ்மிந்நயம் புருஷோ மநோமய –மனத்தால் பிடிக்க முடியும்
அமரிதோ -அமிர்தம்
ஹிரண்மய -நிறைந்த சோதி வெள்ளம் பொன் மயம்
அந்தரேண தாலுகே–அனுக்ரஹித்து -பாப புண்யங்கள் தொலைத்து -தாலேலோ -பாடும் இடம் -நடுவில் ஜிஹ்வா நாக்கு
ய ஏஷ ஸ்தந இவாவலம்பதே -மாட்டு மடி போலே தொங்கும்
ஸேந்த்ரயோநி -அர்ச்சிராதி மார்க்கம் செல்லும் இடம் -இது தான் -கீழ் நாக்கு இதுக்கு மட்டுமே பயன் -பாதுகாப்பாக வைக்கப்பட்ட –
கீழே வந்து ஹிருதய கமலம் -101-நாடியைச் சொல்லுகிறது என்றுமாம் -ஸூ ஷூம்நா நாடி –
ய த்ராஸௌ கேஷாந்தோ விவர்ததே –பிரம்மன் ஈசன் தலைவன் பர ப்ரஹ்மம் அமர்ந்து -வெளிச்சம் காட்டும் வழித்துணை பெருமாள் –
வ்யபோஹ்ய ஷீர்ஷகபாலே -கபாலம் உடைத்து
பூரித்யக்நௌ ப்ரதிதிஷ்டதி-நான்கு தேவதைகள் உதவும் -பூ அக்னி லோகம்
புவ இதி வாயௌ ஸுவரித்யாதித்யே மஹ இதி ப்ரஹ்மணி –ப்ரஹ்ம லோகம் வரை –கூட்டிப் போகும் —
12-லோகங்கள் தாண்டுவோம்- அர்ச்சிராதி கதி சிந்தனம் நித்யம் வேண்டுமே /
ஆப்நோதி ஸ்வாராஜ்யம் –ஸ்வராட்-சம்சாரம் விடுதலை -கர்மா கட்டுக்கள் இல்லை
ஆப்நோதி மநஸஸ்பதிம் -தன் மனசுக்கு தான் பத்தி ஆவான் இப்பொழுது தான் ஆகிறான் –
வாக்பதிஷ்சக்ஷுஷ்பதி ஷ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதி ஏதத்ததோ பவதி –வாக்குக்கும் பதி/
கண்ணுக்கும் -காதுக்கும் புத்திக்கும் பதி இப்பொழுது தான் ஆகிறான் -ஞானத்தால் இந்திரியங்கள் வசம்
ஆகாஷ ஷரீரம் ப்ரஹ்ம ஸத்யாத்ம ப்ராணாராமம் மந ஆநந்தம்
ஷாந்தி ஸமரித்தமமரிதம் இதி ப்ராசீந யோக்யோபாஸ்ஸ்வ–
(வாயாவமரிதமேகம் ச)
ப்ரஹ்மம் -தெய்வீக ஒளி –ஸத்ய-நித்யர் -ஆத்மா -முக்தர் -பிராணா ஆராமம்-இருவருக்கும் பிராணன் போலே -ப்ரஹ்மம் –
பகவான் ஆகிற தோட்டத்தில் இவர்கள் அனுபவிப்பார்கள்
ஸத்யாத்ம ப்ராணாராமம்-முக்தாத்மாவை இப்படி சொல்கிறது
இத்தைப் போலே நினைத்து உபாசகியானம் பண்ணுவாய் என்று உபதேசம் –

இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது.
இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது.

நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும்.
அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும். இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார்.
அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும். இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர்,
மனதாலே அறியப்படுபவர், எல்லாய் ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர்.
அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர்.
அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர். பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார்.
இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார். இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும்.
தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது.
அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று
மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது. இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.

பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான்.
மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான்.
தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான். அனைத்துக்கும் அதிபதியாகின்றான்.
எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான். எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான்.
எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான்.
எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான். இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான்.
ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது.
ஆகாசத்தைப் போல சூக்‌ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான்.
இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது. எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது.
எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார். அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான்.
இருமைகளற்றவராகவும், செழிப்பை உடையவராகவும் இருக்கின்றான். மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.
நீண்ட காலம் இருப்பவர் – பிரளயம் வரும் வரை இருப்பவர். இவ்வாறு உபாஸனை செய்வீராக.

——————————————————–

பரிதிவ்யந்திரக்ஷம் த்யௌர்திஷோவாந்தரதிஷா அக்நிர்வாயு ராதித்யஷ்சந்த்ரமா நக்ஷத்ராணி ஆப ஓஷதயோ வநஸ்பதய ஆகாஷ ஆத்மா
இத்யதிபூதம் அதாத்யாத்மம் ப்ராணோ வ்யாநோபாந உதாந ஸமாந சக்ஷு ஷ்ரோத்ரம் மநோவாக் த்வக் சர்ம மா் ஸ் ஸ்நாவாஸ்திமஜ்ஜா
ஏதததி விதாய றஷிரவோசத் பாங்த்கம் வா இத் ஸர்வம் பாங்த்கேநைவ பாங்த்க் ஸ்பரிணோதீதி. (ஸர்வமேகம் ச)৷৷1.7.1৷৷

பாந்த உபாசனம் –30-ஐந்து ஐந்தாக -சரீர ஆத்ம

பரிதிவ்யந்திரக்ஷம் த்யௌர்திஷோவாந்தரதிஷா –கீழ் லோகம்- ஆகாசம் ஸ்வர்க்கம்- நான்கு திசை- நடுவில் உள்ள நான்கு திசைகள்
அக்நிர் வாயு ராதித்யஷ்சந்த்ரமா நக்ஷத்ராணி –அடுத்த ஐந்து
ஆப ஓஷதயோ வநஸ்பதய ஆகாஷ ஆத்மா–தண்ணீர் மூலிகை –இப்படி ஐந்தும்
இத்யதிபூதம் -இயற்க்கை -மூன்றாக பிரித்து -15-விஷயங்கள் -மேலே வேறே -15-
அதாத்யாத்மம் ப்ராணோ வ்யாநோபாந உதாந ஸமாந
சக்ஷு ஷ்ரோத்ரம் மநோவாக் த்வக் -இந்திரியங்கள்
சர்ம மா் ஸ் ஸ்நாவாஸ்திமஜ்ஜா-தோல் –எலும்பு மஜ்ஜை
ஏதததி விதாய றஷிரவோசத் பாங்த்கம் வா இத் ஸர்வம் பாங்த்கேநைவ பாங்த்க் ஸ்பரிணோதீதி. (ஸர்வமேகம் ச)৷৷
உபாசித்து -ப்ரஹ்மம் அங்கங்கள் இவை என்று உணர்ந்து –
இவற்றை நினைத்து பாது காத்து சுற்று சூழல் பாதிக்காமல் இருக்க வேண்டுமே

இது ஒரு பாங்க்தம் உபாஸனம்.
பாங்க்தம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை, யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு அவைகள் எஜமான்ன், பத்தினி, புத்திரன், மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்க்தம் – ஐந்து விதமான உலகங்கள்
தேவதா பாங்க்தம் – ஐந்து விதமான தேவதைகள்
பூதா பாங்க்தம் – ஐந்து விதமான பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது ப்ராங்க்தம் என்பவைகளும் உண்டு.

ஐந்து லோக பாங்க்தம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்க்தம் – அக்னி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம்
பூத பாங்க்தம் – தண்ணீர், தாவரங்கள், மரங்கள், ஆகாசம், விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்க்தம் – பிராணன், வியானன், அபானன், வியானன், உதானன்
இந்திரிய பாங்க்தம் – கண், காது, மனது, சொல், தோல்
சர்ம பாங்க்தம் – உள்தோல், சதை, தசைகள், எலும்பு, எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார்.
இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின் சேர்க்கையாக இருக்கின்றன.
வியஷ்டி பாங்க்தம் மூலம் சமஷ்டி பாங்க்தத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார்.
இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை வருகின்றது. பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.

——————————————

ஓமிதி ப்ரஹ்ம ஓமிதீத் ஸர்வம் ஓமித்யேத தநுகரிதிர்ஹ ஸ்ம வா அப்யோஷ்ரா வயேத்யாஷ்ராவயந்தி ஓமிதி ஸாமாநி காயந்தி
ஓ் ஷோமிதி ஷஸ்த்ராணி ஷ் ஸந்தி ஓமித்யத்வர்யு ப்ரதிகரம் ப்ரதிகரிணாதி ஓமிதி ப்ரஹ்ம ப்ரஸௌதி ஓமித்யக்நி ஹோத்ர மநுஜாநாதி
ஓமிதி ப்ராஹ்மண ப்ரவக்ஷ்யந்நாஹ ப்ரஹ்மோபாப்நவாநீதி ப்ரஹ்மைவோ பாப்நோதி–৷৷1.8.1৷৷

பிரணவத்தை கொண்டாடும் மந்த்ரம் -பிரணவமே ப்ரஹ்மம் -சாதனதயா -அடையாளம் என்பதாலும்
ஓமிதி ப்ரஹ்ம
ஓமிதீத் ஸர்வம் –
ஓமித்யேத தநுகரிதிர்ஹ ஸ்ம -அனுமதிக்கவும் ஓம்
வா அப்யோஷ்ரா வயேத்யாஷ்ராவயந்தி -ஆவாஹனம் -ருக்கை ஒத்துக் கொண்டு -அனுமதி –
ஓமிதி ஸாமாநி காயந்தி–சாமவேதம் உத்கீதா பிரணவம்
ஓ் ஷோமிதி -ஆனந்தப் பட்டால் போலே -மோதம் ஆமோதம்
ஷஸ்த்ராணி ஷ் ஸந்தி ஓமித்யத்வர்யு ப்ரதிகரம் ப்ரதிகரிணாதி ஓமிதி ப்ரஹ்ம ப்ரஸௌதி ஓமித்யக்நி ஹோத்ர மநுஜாநாதி
ஓமிதி ப்ராஹ்மண ப்ரவக்ஷ்யந்நாஹ ப்ரஹ்மோபாப்நவாநீதி ப்ரஹ்மைவோ பாப்நோதி
ருக்கு -எஜமான் -ப்ரம்மா ஸ்தானம் -ப்ருஹஸ்பதி தப்பு இல்லாமல் சொல்வதைப் பார்க்க –
படிக்க ஆரம்பிக்கும் பொழுதும் இத்தை சொல்லி ஆரம்பம் –

ஓங்கார உபாஸனை
ஓம் என்ற சொல்தான் முக்கியம். இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது.
ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான்.
மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது. ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார்.
எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது.
எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது.
இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.

இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.
· ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு அனுமதியை குறிக்கின்றது
· அபி ஓம் ஸ்ராவய – மேலும் ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
· ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேத்த்தை உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
· ஓம் சோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
· ஓம் இதி அதி3வாயு – யஜூர் வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
· அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
· அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்ப்பதையும் ஓம் என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
· வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான் தொடங்குகின்றான்.
வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன் வேத்த்த்தை உச்சரிக்கின்றான்.
அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.
· பிரம்மத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் ஓம் என்று சொல்லித்தான் அதை அடைய முயற்சிக்கின்றார்கள்.
அவன் பிரம்மத்தை அடைவான் என்று வேதம் உறுதி கூறுகின்றது.

————————————————————-

றதம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ஸத்யம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச தபஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச தமஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
ஷமஷ்ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச அக்நயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச அக்நிஹோத்ரம் ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச அதிதயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
மாநுஷம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜா ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜநஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச ப்ரஜாதிஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச
ஸத்யமிதி ஸத்யவசா ராதீதர தப இதி தபோநித்ய பௌருஷிஷ்டி ஸ்வாத்யாய ப்ரவசநே ஏவேதி நாகோ மௌத்கல்ய தத்தி தபஸ்தத்தி தப–৷৷1.9.1৷৷

றதம் ச ஸ்வாத்யாயப்ரவசநே ச –கற்றல் கற்ப்பித்தல்-உண்மை
ஸத்யம் ச ஸ்வாத்யாயப்ரவசநே –சம தர்சனம் இங்கு -ருதம் சத்யம் கீழே வேறே பார்த்தோம் –
ச தபஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே -காய சோஷணம் பட்டினி -ஏகாதசி விரதம் –
ச தமஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச-இந்திரியங்கள் அடக்கி -இருந்தால் தான் கற்கவும் கற்ப்பிக்கவும் முடியும் -சமம் தமம்
ஷமஷ்ச ஸ்வாத்யாய-ப்ரவசநே –உள் வெளி இந்திரியங்கள்
ச அக்நயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே –அக்னி
ச அக்நிஹோத்ரம் ச ஸ்வாத்யாய-ப்ரவசநே ச -நித்ய கர்மாக்கள் விடாமல்
அதிதயஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச–விருந்து ஓம்பி
மாநுஷம் ச ஸ்வாத்யாயப்ரவசநே –பித்ருக்கள்
ச ப்ரஜா ச ஸ்வாத்யாயப்ரவசநே –குழந்தைகள்
ச ப்ரஜநஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே -உத்பத்தி
ச ப்ரஜாதிஷ்ச ஸ்வாத்யாயப்ரவசநே ச–பேரன் பேத்திகள் -ப்ரஹ்மசர்ய விரதம் தொடங்கி-தாத்தா வானாலும் படிக்கவும் சொல்லிக் கொடுக்கவும் வேண்டுமே
ஸத்யமிதி ஸத்யவசா ராதீதர தப இதி -தாதீதரர் சொல்லும் வார்த்தை –சத்யம் முக்கியம்
தபோநித்ய பௌருஷிஷ்டி ஸ்வாத்யாய ப்ரவசநே -பௌருஷிசொல்லும் வார்த்தை –தபஸ் உயர்ந்தது
ஏவேதி நாகோ மௌத்கல்ய தத்தி தபஸ்தத்தி தப–நாகோ மௌத்கல்ய-கற்பித்தலும் கர்ப்பித்தலும் தான் பிரதானம்

இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலே கூறிய உபாஸனைகளனைத்தும்
நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல்,
தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவ்ல் கட்டுபாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும்.
அளவுடன் சாப்பிட வேண்டும். புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல்,
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்-படுகின்றது.
அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும்,
சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல்,
பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும்,
தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாகவும் கூறுவதாகவும் இங்கு சொல்லப்-பட்டிருக்கின்றது.
நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்படுகின்றது.

——————————————————

அஹம் வரிக்ஷஸ்ய ரேரிவா கீர்தி பரிஷ்டம் கிரேரிவ ஊர்த்வ பவித்ரோ வாஜிநீவ ஸ்வமரிதமஸ்மி த்ரவிண் ஸவர்சஸம்
ஸுமேதா அமரிதோக்ஷித இதி த்ரிஷங்கோர்வேதாநுவசநம்–৷৷1.10.1৷৷

அஹம் வரிக்ஷஸ்ய ரேரிவா –நான் மரத்தை வெட்டுபவன் -சம்சாரம் அஹங்காரம் போன்றவற்றை –
இத்தை அறிந்து -அஹங்காரம் மமகாராம் ஒழித்து –
கீர்தி பரிஷ்டம் கிரேரிவ -புகழ் மேரு சிகரம் போலே பெருகும்
ஊர்த்வ பவித்ரோ வாஜிநீவ ஸ்வமரிதமஸ்மி –பரமாத்வா ப்ரீதிக்கு பாத்திரம் ஆவேன் -மிக உயர்ந்த தூய்மை அடைந்து
த்ரவிண் ஸவர்சஸம் ஸுமேதா அமரிதோக்ஷித -தங்கம் போலே தேஜஸ் -ப்ரஹ்மத்துக்கு பரம போக்யம்-
இதி த்ரிஷங்கோர்வேதாநுவசந-
த்ரிசங்குவின் வேத வசனம்

ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும். த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும்.
நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும்.
பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும். இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேரலாம்.
இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

* நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன். நான் சம்சாரத்தை நாசம் செய்தவன்,
வைராக்கியம், ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
* என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது. தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது.
இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக் காட்டுகின்றது.
எவனொருவன் தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது.
உதாரணமாக கர்ணன் தான் க்‌ஷத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின்
மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போதும் அவன் வருந்தவில்லை.
* நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
* சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
* ஒளி பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக இருக்கின்றேன்.
* நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன். எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று இருக்கின்றேன்.
* மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
* நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.

—————————————————

வேதம் அநூச்யா ஆச்சார்யோந் தேவாஸினம் அநு சாஸ்தி
சத்யம் வத தர்மம் சர ஸ்வாத்யாயாந் மா ப்ரமத
ஆச்சார்யாய பிரியம் தனம் ஆஹ்ருத்யா பிரஜா தந்தும் மா வ்யவச்சேத் ஸீ
சத்யான்ன ப்ரமதி தவ்யம்-தர்மான்ன ப்ரமதி தவ்யம்-குசலான்ன ப்ரமதி தவ்யம்
பூத்யை ந ப்ரமதி தவ்யம்-ஸ்வாத்யாய ப்ரவச நாப்யாம் ந ப்ரமதி தவ்யம்
தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதி தவ்யம்-மாத்ரு தேவோ பவ-பித்ரு தேவோ பவ -ஆச்சார்ய தேவோ பவ-அதிதி தேவோ பவ –
யாந்ய நவத்யாநி கர்மாணி-தாநி சேவிதவ்யாநி -நோ இதராணி-யாந்யஸ்மாக ஸூ சரிதாநி -தாநி த்வயோ பாஸ்யாநி
நோ இதராணி யே கே சாஸ்மச்ச் ரேயா சோ ப்ராஹ்மணா -தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்
அஸ்ரத்தயா தேயம் -ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் –
அத யதி தே கர்ம விசிகித்சா வா வ்ருத்த விசிகித்சா வா ஸ்யாத்
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆயுக்தா -அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா -அதாப்யாக்யாதே ஷூ
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆ யுக்தா அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
ஏஷ ஆதேஷ ஏஷ உபதேச ஏஷ வேத உபநிஷத் ஏதத் அநு சாசனம் -ஏவம் உபாசி தவ்யம் -ஏவம் உசைதது பாஸ்யம்
ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி –

உபதேசம் ஆரம்பம் –
வேதம் அநூச்யா ஆச்சார்யோந் தேவாஸினம் அநு சாஸ்தி –வேதம் உச்சாரணம் அநுச்சாரணம் ஸ்ருதி ஸ்ரவண ஜனக ஜன்ய ஞானம்
அந்தேவாசி -கூடவே இருக்கும் சிஷ்யன் -கடைசி வரை உபதேசம் படி வாழ்பவன் -குரு ரேவ பரம் தெய்வம் தனம் பாராயணம்-மதுர கவி ஆழ்வார் நிஷ்டை
கால் வாசி -ஆச்சார்யர் மூலம் -சக சிஷ்யர்கள் இடம் இருந்து கால் வாசி -வாழ்க்கை மூலம் கற்று கால் வாசி -காலப்போக்கில் கடைசி கால் –
கடாக்ஷ மூலமே கற்க முடியும் கால ஷேபம்-பகவத் விஷயம் ஸ்ரீ பாஷ்யம் ரகசிய த்ரயம் -ஆ முதல்வன் -இவன் என்று –
சத்யம் வத -சத்யமே பேசு -முதல் உபதேசம் –மெய்யானை மெய்ய மலையானை -/ சத்தியம் -சத் தி யம் மூன்றும் ஜீவாத்மா அசேதனம் இரண்டையும் நியமனம்
தர்மம் சர -தர்ம மார்க்கம் -ஆதாரம் -வேத போதிதம் –இதம் குரு -கரோமி -செய்யாதே விலகவும் வேண்டும் -கிருத்ய கரணம் அக்ருத்ய அகரணம்
ஸ்வாத்யாயாந் மா ப்ரமத–கவனக்குறைவால் விட்டு விடாதே -வேத அத்யயனம்
ஆச்சார்யாய பிரியம் தனம் ஆஹ்ருத்யா -ஆச்சார்யருக்கு பிரியமானவற்றை கொடுக்க வேண்டும் –
மட நாராய் -என் காதல் என் துணைவருக்கு உரைத்தியாகில் -பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவேன் –
பிரஜா தந்தும் மா வ்யவச்சேத் ஸீ -நூல் -அறுக்காமல் -சந்ததி இருக்க தக்ஷிணை
சத்யான்ன ப்ரமதி தவ்யம்-தர்மான்ன ப்ரமதி தவ்யம்-குசலான்ன ப்ரமதி தவ்யம்–சத்தியத்தில் தர்மத்தில் இருந்து நழுவாமல் -உண்மை பிரியம் -பேச வேண்டுமே
தர்மத்தில் நிலை நிற்க வேண்டும் -காணாமல் கோணாமல் கண்டு சந்தியாவந்தனம் –
குசலம் மங்கள கார்யங்கள் விடாமல் கோலம் இடுதல் திரு விளக்கு -அக்னி கார்யம் விடாமல் -நித்ய திரு ஆராதனம் விடாமல்
பூத்யை ந ப்ரமதி தவ்யம்-சம்பாதிக்கும் கார்யம் விடாமல் யாகம் தர்மங் களைப் பண்ண பணம் வேண்டுமே –
ஸ்வாத்யாய ப்ரவச நாப்யாம் ந ப்ரமதி தவ்யம் –கற்று கொண்ட வேதத்தை கற்பித்து -இரண்டும் விடாமல்
தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதி தவ்யம்-தேவ கார்யங்கள் பித்ரு கார்யங்கள் நழுவாமல் –
தூ மலர் தூவி -தொழுது வாயினால் பாடி -மனத்தினால் சிந்திக்க வேண்டுமே –
மாத்ரு தேவோ பவ-பித்ரு தேவோ பவ -ஆச்சார்ய தேவோ பவ-அதிதி தேவோ பவ –
தெய்வத்துக்கு சமம் -மாதா பிதா குரு -பாகவதர்களை -முதல் நிலை -மேலே
எவ்வுயிர்க்கும் தாய்-சேலேய் கண்ணியரும் — -அவரே இனி ஆவார் -மாதா நாராயணா —
ஸ்ரீ ரெங்க நாச்சியார் மாதா -/ ஸ்ரீ ரெங்க நாதன் -சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த ஆச்சார்யரை /ததீயரை ஆராதனம் –
யாந்ய நவத்யாநி கர்மாணி-தாநி சேவிதவ்யாநி -நோ இதராணி–நாங்கள் செய்தவற்றுள் -குற்றம் இல்லாத கர்மங்களைப் பின் பற்றுவாய் –
உன்னால் முடிந்த ஒன்றையே செய்ய வேண்டும் -பாம்புக்கு ஓவ்ஷத சேவை செய்தவர் எல்லாம் செய்யக் கூடாதே –
யாந்யஸ்மாக ஸூ சரிதாநி -எங்களால் நல்லதாகச் செய்த வற்றை பின் பற்று
தாநி த்வயோ பாஸ்யாநி – நோ இதராணி -வேறே ஒன்றை செய்யாதே
யே கே சாஸ்மச்ச் ரேயா சோ ப்ராஹ்மணா -சமமான ஆசனத்தில் இருக்கக் கூடாதே –
குசேலரை மேல் அமர்த்தி கண்ணனே கீழே அமர்ந்து அருளினான்
தேஷாம் த்வயா சநே ந ப்ரஸ்வசி தவ்யம் ஸ்ரத்தயா தேயம்
அஸ்ரத்தயா தேயம் -சிரத்தை யுடன் கொடு -நம்மது இல்லை என்ற எண்ணத்துடன் கொடு
அஸ்ரத்தயா அதேயம்- சிரத்தை இல்லாமல் கொடுக்காதே -என்றுமாம் –
ஸ்ரியா தேயம் -ஹ்ரியா தேயம் -பிரியா தேயம் -சம்விதா தேயம் -முகத்தில் சிரிப்பை வைத்து கொடு -வெட்கப்பட்டு கொடு –
பயத்துடன் கொடு -உறுதியுடன் கொடு -தானம் வாங்குபவரை இருக்கச் சொல்லி கௌரவ புத்தியால் வணங்கிக் கொடுக்க வேண்டுமே
சாத்விக தானமாக இருக்க வேண்டுமே -பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் –
அத யதி தே கர்ம விசிகித்சா வா வ்ருத்த விசிகித்சா வா ஸ்யாத் -அனுஷ்டானங்கள் -வழக்கங்கள் -மேலையார் செய்வனகள் —
யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆயுக்தா -அலூஷா தர்ம காமஸ்ஸ் யு யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
ஆராய்ந்து தீர்க்க முடிவு எடுப்பவர் -லௌகிக வேத விஷயம் அறிந்தவர் -அரூஷா-கோபம் இல்லாதவர் என்றபடி
அதாப்யாக்யாதே ஷூ -யே தத்ர ப்ராஹ்மணாஸ் சம்மர்சிந -யுக்தா ஆ யுக்தா அலூஷா தர்ம காமஸ்ஸ் யு
யதா தே தத்ர வர்தேரந் ததா தத்ர வர்தேதா –
வேறே சங்கை வந்தாலும் முன்னோர் -யஸ்ய தாசரதி சிரேஷ்டர் நடக்கும் படி வாக்கியம் பின் தொடர்ந்து செய்ய வேண்டும்
வேதம் பிரமாணம் -அறிந்து அனுஷ்ட்டிக்கும் அனுஷ்டானமும் பிரமாணம்
ஏஷ ஆதேஷ ஏஷ உபதேச -ஆணை உபதேசம் இதுவே
ஏஷ வேத உபநிஷத் ஏதத் அநு சாசனம் -ஏவம் உபாசி தவ்யம் -ஏவம் உசைதது பாஸ்யம்-இவற்றையே பின் பற்று

இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன். இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்
என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.

உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே.
வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே. சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே.
குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே. குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும்.
வம்சத்தொடரை அறுத்துவிடாதே. உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே. வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே.
உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே. வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு.
வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு. சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே.
தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.
தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு.
இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.

எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு.
1. வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
2. ரிஷிகளால் எழுதப்பட்ட ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்படட்து
3. இப்பொழுது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை
என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.

எந்தச் செயல்கள் குற்றமற்றதாக இருக்கின்றதோ, மேற்கூறிய மூன்று பிரமானங்களினாலும் நிந்திக்கபடாததாக அவைகளை பின்பற்ற வேண்டும்.
மற்றவற்றை பின்பற்ற கூடாது.
பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில் காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை பின்பற்ற கூடாது.
நம்மை காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள், பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை கொடுத்து,
அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.

இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.
சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து கொடுக்க வேண்டும்.
சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
அதிகமாக கொடுக்க வேண்டும்.
வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,

ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால்,
அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள்,
எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள்,
தர்மத்தில் நிலை பெற்றவர்கள், பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம்
அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும்.
மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள்.
உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம்,
நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி,
சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும்.
இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்). இதுவே ஸ்மிருதியின் உபதேசம்.
இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி). இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை.
இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

———

ஷந்நோ மித்ர ஷம்வருண ஷந்நோ பவத்வர்யமா ஷந்ந இந்த்ரோ பரிஹஸ்பதி ஷந்நோ விஷ்ணுருருக்ரம–
விஷ்ணு நம்மை ரக்ஷிக்கட்டும்
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வேமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்ம வதிஷ்யாமி றதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி
தந்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம்

நம்மையும் நம் ஆச்சார்யரையும் ரக்ஷிக்கட்டும் –
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

———————————————

ஆனந்த்த்தை விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை.
இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது

ஆனந்த வல்லி -அனுகூல ரூப ஞானம் -வேண்டியது பிடித்தது -ஆனந்தம் –
நமக்கே நாம் எப்பொழுதும் அனுகூலமாக இல்லையே –
லீலையாலும் போகத்தாலும் ப்ரஹ்மம் ஆனந்தம் -உயர்வற உயர் நலம் யுடையவன் –
மீமாம்ஸா பூஜ்ய விஷய விசாரம் என்றபடி-

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -சேர்ந்து சக்தியை சம்பாதிப்போம்
தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை –விரோதம் வராமல் -பரஸ்பர நீச பாவை –
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும்.
இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்,
குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும்,
அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.
நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாக.
இங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது,
குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்ட்து ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.
நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக. சிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்.
குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.

———

ப்ரஹ்மவிதாப்நோதி பரம் ததேஷாப்யுக்தா ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத ஆகாஷாத்வாயு வாயோரக்நி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய ஓஷதீப்யோந்நம் அந்நாத்புருஷ ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.1.1৷৷

ப்ரஹ்மம் ஸ்வரூபம் சொல்லும் மேலே -ஆசை உடன்
ப்ரஹ்மவிதாப்நோதி பரம் –நான்கு சொல் -ப்ரஹ்மம் -வேதனம் அறியும் முறை -உபாசனம் -அடைவது எது -அடைந்து அனுபவிக்கும் அனுபவம் எது –
ததேஷாப்யுக்தா -யார் அறிந்தவனோ -ப்ரஹ்மத்தை அறிந்தவன் -உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம -சத்யம் நித்யம் எப்பொழுதும் உண்டே ப்ரஹ்மம் -இதனால் ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணன் என்று -மற்றவற்றைக் கழித்து
knock out போலே -இவைகள் இல்லை -அறிந்த ஒன்றை வைத்து -அபூர்வ வாதி ஸத்ய வாதி வேதம் –
வேறே ஒன்றால் அறிய முடியாததை தானே வேதம் சொல்லும் –
குளி சாப்பிடு சொல்லாமல்-இவை தன்னடையே செய்வான் – குளித்து விட்டு தான் சாப்பிடு என்று சொல்லும் —
ப்ரஹ்மம் -நித்யம் என்றது -ஸ்வரூப ஸ்வபாவ மாறாமல் அசேதன சேதன வ்யாவ்ருத்தி -/
குணத்தாலும் ஸ்வரூபத்தாலும் நித்யம் -பத்த ஜீவன் போலே இல்லை –
ஞானம் -ஞான ஸ்வரூபம் ஞான குணகன் -முக்தாத்மா போலே இல்லை -/
அநந்தம் -அந்தம் இல்லாமல் -குணங்கள் -எல்லை இல்லாமல் -தேச கால வஸ்து மூன்றாலும் -த்ரிவித அபரிச்சேதன்
சர்வ வியாபகம் விபு தேசத்தால் அளவு இல்லை -முக்காலம் -காலத்தால் இல்லை -வஸ்து -அனைவராகவும் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -மணி மாடக் கோயில் -11-கருட சேவை உத்சவம் -நந்தா -நித்யம் -அணையாத –
விளக்கே -ஞானம் / அளத்தற்கு அரியாய் -அநந்தம் /-நித்ய சூரிகளுக்கும் விலக்ஷணன் இத்தால்
ஸ்வரூபம் சொல்லி மேலே வேதனம் சொல்லும் –
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்-ஸ்ரீ வைகுந்தம் பகல் ஓலக்கம் இருப்பவன் -அவன் இவன் -நெஞ்சினால் இருப்பவன் அவன் –
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி -அவன் முக்தி அடைகிறான் -விரும்பிய அனுபவம் ப்ரஹ்மத்துடன் அடைகிறான் –
ப்ரஹ்மத்தின் கல்யாண குணங்களை அனுபவிக்கிறான் -பாலோடு சேர்த்து அக்கார வடிசில் போலே குணங்களை ப்ரஹ்மத்துடன் அனுபவம் -சார்ந்தே இருக்கும்
தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத –ப்ரஹ்மம் சங்கல்பித்து ஆகாசம் முதலில் –
ஆகாஷாத்வாயு வாயோரக்நி–வாயு -அக்னி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய –தண்ணீர்-மூலிகை
ஓஷதீப்யோந்நம் -அன்னம்
அந்நாத்புருஷ -புருஷன் –
ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி
தலை பிரதானம் –கால்கள் வால் போலே -இப்படி கற்றவர்கள் கூறுகிறார்கள் -பஞ்ச கோசம் மேலே சொல்லும்
சிந்தித்து மேலே மேலே உணர இப்படி படிப்படியாக பஞ்ச கோஷங்கள் -இந்திரன் – விலோசனன் -கதை
உபாசனத்துக்கு அறிந்த ஒன்றை வைத்தே இங்கும் -அன்னமே –முதலில் –தியானிக்க -அறிந்து முடிவு இல்லை அறிந்து –
பிராணன் மயன் -அடுத்து –நினைவு -மநோ மயன்-மயம் -ப்ராசுராயாட்-மயம்
இது தானே சேதன விலக்ஷணம் –ஞானம் -விஞ்ஞானமே ஆத்மா -/ அநு கூல ஞானம் ஆனந்த மய ஆத்மா –இப்படி புரிய வைக்கிறார்
யோகம் -இயற்க்கை நிலையை அறிய வைப்பதே-கர்மாதீனமாக -செயற்கை நிலையை விலக்கி-பார்க்க அறிவதே –
சந்திரன் -மேகம் விலக்கியதும் நாம் பார்ப்பது எளிமை -ஆத்மாவை மறைத்து உள்ளதை ஆத்மாவே அறிய வேண்டுமே -ஞானக்கை வேண்டுமே –

பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் – பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”,
இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம். முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது
இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள் 1. விஷயம் – இது எதை குறித்து பேசுகின்றதோ,
2. சாதனம் – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி, 3. பலன் – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
1. விஷயம் – பிரம்மம் – பெரியது என்று பொருள், வரையறூக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்தி – எதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
2. சாதனம் – வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
3. பலன் -பரம் ஆப்னோதி – பிரம்மத்தை அடைகின்றான்

யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ
அவனுக்கு ஆசைப்படுகின்ற எல்ல பொருட்களையும் அடைந்தவனாகின்றான். இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து
உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாக இருக்கின்றான். பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால்,
எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்

————-

அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா அதோ அந்நேநைவ ஜீவந்தி அதைநதபி யந்த்யந்தத அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே ஜாதாந்யந்நேந வர்தந்தே அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ ஆகாஷ ஆத்மா பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.2.1৷৷

அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே-அன்னத்தால் பிரஜைகள்
யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா
அதோ அந்நேநைவ ஜீவந்தி
அதைநதபி யந்த்யந்தத
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்-மிக உயர்ந்தது
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே –மூலிகை
ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே -அன்னம் உபாஸிக்க அன்னம் பெறுகிறான் -பலனையும் சொல்லும்
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே
ஜாதாந்யந்நேந வர்தந்தே
அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி –அளவுக்கு உட்பட்டு சாப்பிட வேண்டும்-
மேலே உண்டால் அது நம்மை உண்டு விடும் – அன்னம் தாது அர்த்தம்
தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்–அன்ன ரசமயன் -சரீரம் அது புரிந்து கொண்ட அனந்தரம் –
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய -வேறு பட்டது -பிராண மாயன்
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய –புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
தலை இந்த உடலுக்கு -இங்கும் உருவகம் -பிராண வாயு தலை
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ -வ்யான பிராணனும் ஆவண பிராணனும் தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
ஆகாஷ ஆத்மா -நாடு இடம்
பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி-பூ மண்டலம் பிரதிஷ்டை

பிரம்மதினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியது.
மாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார்.
உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்,
ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்.
வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றது.
அக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது.
நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது.
நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது.
உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்.
தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

————

ப்ராணம் தேவா அநு ப்ராணந்தி மநுஷ்யா பஷவஷ்ச யே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே ஸர்வமேவ த ஆயுர்யந்தி
யே ப்ராணம் ப்ரஹ்மோபாஸதே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய
தஸ்மாத்வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் அந்யோந்தர ஆத்மா மநோமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய யஜுரேவ ஷிர றக் தக்ஷிண பக்ஷ ஸாமோத்தர பக்ஷ ஆதேஷ ஆத்மா அதர்வாங்கிரஸ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.3.1৷৷

ப்ராணம் தேவா அநு ப்ராணந்தி -ஜீவநதி அனைவரும்
மநுஷ்யா பஷவஷ்ச யே
ப்ராணோ ஹி பூதாநாமாயு -ஆயுசு ஸூ பிராணன் இருக்கும் வரை
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே
ஸர்வமேவ த ஆயுர்யந்தி-ஆயுள் இத்துடன் முடியும்
யே ப்ராணம் ப்ரஹ்மோபாஸதே ப்ராணோ ஹி பூதாநாமாயு தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய
தஸ்மாத்வா ஏதஸ்மாத்ப்ராணமயாத்
அந்யோந்தர ஆத்மா மநோமய -அடுத்த கோசத்துக்கு -தாவும்
வேறு பட்டு -கீழ் இரண்டையும் உள்ளடக்கி –
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ
தஸ்ய புருஷவிததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய யஜுரேவ ஷிர -வேத மயம் யஜுர் வேதம் தலை
றக் தக்ஷிண பக்ஷ ஸாமோத்தர பக்ஷ -ருக்வேதமும் சாம வேதமும் தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
ஆதேஷ ஆத்மா –ஆதேஷம் ஆணை மத்யம
அதர்வாங்கிரஸ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி-

இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்.
அத்யரோபம் – காரணம் + நாமரூபம் = காரியம். சூக்‌ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்.
அபவாதம் = காரணம் = காரியம் – நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்‌ஷூம நிலைக்கு மாற்றுதல்.
ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடை.
ஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும்,
நூல் இருக்கின்றது—பஞ்சு இருக்கின்றது. அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி,
இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்.
காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்.
காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றது.
இப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்.
அதுபோல கிரம்மாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.
இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும்,
சூட்சும சரீரம் ப்ராண மய, மனோ மய, விக்ஞான மய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்த மய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது,
ஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது;
இந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.

ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?
பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்.
பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம்
செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இட்த்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான்
நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றது.
இவ்வாறு செய்யும்போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.
அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து
நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம்

அனுவாக விளக்கம்:
ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றது.
இந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல்,
அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பணை செய்யப்படுகின்றது.

ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமனமான இவனுக்கு தலையே தலைப்பாகம்,
வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம்,
இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது.
அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

—————–

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் ந பிபேதி கதாசநேதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய தஸ்மாத்வா ஏதஸ்மாந்மநோமயாத் அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷ விததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய ஷ்ரத்தைவ ஷிர றதம் தக்ஷிண பக்ஷ ஸத்யமுத்தர பக்ஷ யோக ஆத்மா மஹ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.4.1৷৷

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி கதாசநேதி
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய -முன்னாள் சொன்ன ம நோ மாயன்
தஸ்மாத்வா ஏதஸ்மாந்மநோமயாத் அந்யோந்தர ஆத்மா விஜ்ஞாநமய -விஞ்ஞான மயன் ஜீவன் என்றபடி ஆத்மாவை இங்கு
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷ விததாம்
அந்வயம் புருஷவித தஸ்ய ஷ்ரத்தைவ ஷிர –ஸ்ரத்தை -நம்பிக்கை தான் தலை -வேதம் சாஸ்திரம் –
த்வேஷம் இல்லாமல் -தெரிந்து கொள்ள திறந்த மனஸ் வேண்டுமே
றதம் தக்ஷிண பக்ஷ ஸத்யமுத்தர பக்ஷ -ரிதம் -நேர்மையான -சத்யம் -உண்மை தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
யோக ஆத்மா மஹ புச்சம் ப்ரதிஷ்டா –ப்ரஹ்மம் இடம் ஆத்மாவை சமர்ப்பித்து -விரோதிகளை தொலைத்து யோகத்துக்கு வருவதே ஆதாரம்
ததப்யேஷ ஷ்லோகோ பவதி

————–

விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே கர்மாணி தநுதேபி ச விஜ்ஞாநம் தேவா ஸர்வே ப்ரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே விஜ்ஞாநம் ப்ரஹ்ம சேத்வேத
தஸ்மாச்சேந்ந ப்ரமாத்யதி ஷரீரே பாப்மநோ ஹித்வா ஸர்வாந்காமாந்ஸமஷ்நுத இதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய தஸ்மாத்வா
ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத் அந்யோந்தர ஆத்மாநந்தமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய
ப்ரியமேவ ஷிர மோதோ தக்ஷிண பக்ஷ ப்ரமோத உத்தர பக்ஷ ஆநந்த ஆத்மா ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.5.1৷৷

விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே -அதுவே கர்மம் பண்ணும் -ஞாதா -ஞானம் உடையவன் –
ஞானத்தால் முழுக்க இருப்பதால் அதே பெயரால் சொல்லலாம்
ஞான ஸ்வரூபன் -ஞான குணகன் -ஞானமாகவும் ஞானம் யுடையவனாகவும் உண்டே
கர்மாணி தநுதேபி
ச விஜ்ஞாநம் தேவா ஸர்வே
ப்ரஹ்ம ஜ்யேஷ்டமுபாஸதே
விஜ்ஞாநம் ப்ரஹ்ம சேத்வேத
தஸ்மாச்சேந்ந ப்ரமாத்யதி –
ஷரீரே பாப்மநோ ஹித்வா ஸர்வாந்காமாந்ஸமஷ்நுத இதி -சரீர கத தோஷங்கள் தொலைத்து
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா ய பூர்வஸ்ய -நான்கு படிகள் ஏறி -மேலே ஆனந்தமயன் ஈஸ்வரன் –
முதல் மூன்றும் சரீரம் -விஞ்ஞானம் ஆத்மாவை -தத்வத்ரயங்கள்
தஸ்மாத்வா
ஏதஸ்மாத்விஜ்ஞாநமயாத் அந்யோந்தர ஆத்மாநந்தமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ
தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய
ப்ரியமேவ ஷிர -பிரியம் தலை -இஷ்ட வஸ்து தர்சன பிரியம்
தத் தர்சன ஜன்யம் – ஸூகம்
மோதோ தக்ஷிண பக்ஷ ப்ரமோத உத்தர பக்ஷ –மோதம்
தத் லாப ஜன்யம் ஸூகம் –
தத் அனுபவ ஜன்யம் ப்ரமோதம் தக்ஷிண உத்தர பக்ஷம் –
ஆநந்த ஆத்மா -அதுக்கு மேலே ஆனந்தம் -ஸூ கம் அதிசயித்து நிலைத்தால்-
ப்ரஹ்ம புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–ப்ரஹ்மம் தான் கால் புச்சம் -ஆதாரம் –
ப்ரதிஷ்டாபனம் ப்ரஹ்மத்தின் இடம் இருந்தால் தானே மேலே வளர்ந்து நிலைக்கும் –

———-

அஸந்நேவ ஸ பவதி அஸத்ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோ விதுரிதி தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய அதாதோநுப்ரஷ்நா உதாவித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்ச ந கச்சதீ ஆஹோ வித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்சித்ஸமஷ்நுதா
உ ஸோகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா இத் ஸர்வமஸரிஜத யதிதம் கிம் ச தத்ஸரிஷ்ட்ரா ததேவாநுப்ராவிஷத்
ததநுப்ரவிஷ்ய ஸச்ச த்யச்சாபவத் நிருக்தம் சாநிருக்தம் ச நிலயநம் சாநிலயநம் ச விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் ச ஸத்யம் சாநரிதம் ச ஸத்யமபவத்
யதிதம் கிம் ச யதிதம் கிம் ச தத்ஸத்யமித்யாசக்ஷதே ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.6.1৷৷

அஸந்நேவ ஸ பவதி அஸத்ப்ரஹ்மேதி வேத சேத்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத வேத ஸந்தமேநம் ததோ விதுரிதி
தஸ்யைஷ ஏவ ஷரீர ஆத்மா
ய பூர்வஸ்ய அதாதோநுப்ரஷ்நா
உதாவித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்ச ந கச்சதீ -சரீரம் விட்டு எங்கே போகிறார் -எப்படி -சென்று என்ன -எது முக்தி
ஆஹோ வித்வாநமும் லோகம் ப்ரேத்ய கஷ்சித்ஸமஷ்நுதா
உ ஸோகாமயத -தவம் சங்கல்பம் ப்ரஹ்மம்
பஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி -தானே உபாதானம் –
ஸ தபோதப்யத -மீண்டும் சங்கல்பம்
ஸ தபஸ்தப்தவா இத் ஸர்வமஸரிஜத
யதிதம் கிம் ச தத்ஸரிஷ்ட்ரா ததேவாநுப்ராவிஷத்-படைத்து மட்டும் நிற்காமல் உள்ளேயும் புகுந்து -புகுந்து தானே சத்தை –
பிரவேசம் -அநு பிரவேசம் -ஆத்மா புகுவது பிரதானம் இல்லையே -ஊசிக்குள் மருந்து போலே -நாம் ஊசி போலே ஊசியும் போவோம்
ததநுப்ரவிஷ்ய ஸச்ச த்யச்சாபவத் நிருக்தம் சாநிருக்தம்-நிருக்தம் அசேதனம்
ச நிலயநம் சாநிலயநம் -நிலயனம் சேதனங்கள்
ச விஜ்ஞாநம் சாவிஜ்ஞாநம் -அவிஞ்ஞானம் -அசேதனங்கள்
ச ஸத்யம் சாநரிதம் ச ஸத்யமபவத்-இரண்டாக பரிணாமம்
யதிதம் கிம் ச யதிதம் கிம் ச தத்ஸத்யமித்யாசக்ஷதே ததப்யேஷ ஷ்லோகோ பவதி-
கண்ணால் பார்ப்பது எல்லாம் சத்யம் -லோகம் உண்டாவதை அறிகிறோம்

————

அஸத்வா இதமக்ர ஆஸீத் ததோ வை ஸதஜாயத ததாத்மாந் ஸ்வயமகுருத தஸ்மாத்தத்ஸுகரிதம் முச்யத இதி யத்வைதத்ஸுகரிதம்
ரஸோ வை ஸ ரஸ் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதீ கோ ஹ்யேவாந்யாத்க ப்ராண்யாத் ததேஷ ஆகாஷ ஆநந்தோ ந ஸ்யாத்
ஏஷ ஹ்யேவாநந்தயாதி யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்ந தரிஷ்யே நாத்ம்யே நிருக்தே நிலயநேபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே அத ஸோபயம் கதோ பவதி
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி தத்த்வேவ பயம் விதுஷோமந்வாநஸ்ய ததப்யேஷ ஷ்லோகோ பவதி –৷৷2.7.1৷৷

அஸத்வா இதமக்ர ஆஸீத்
ததோ வை ஸதஜாயத -நாம ரூப வாசி இல்லாமல் -அசத் -பிரகிருதி
ததாத்மாந் ஸ்வயமகுருத
தஸ்மாத்தத்ஸுகரிதம் முச்யத இதி -ஸூயமேவ ஸூஸ் வ கார்யம் -விசிஷ்ட ப்ரஹ்மம் -முன்பும் பின்பும் –
தானே தன்னை படைத்து கொண்டு -அவலீலையா அக்லிஷ்ட்டம்
யத்வைதத்ஸுகரிதம்-ஸூ கமான கார்யம்
ரஸோ வை ஸ –சர்வ ரசமும் ப்ரஹ்மம்-அச்சுவை கட்டி என்கோ-பால் என்கோ –அக்காரக் கனி -சக்கரை விதைத்து –
தேனை கொட்டி-செடியாகி – கரும்பு பழுத்து சக்கரை பழம்-
ரஸ் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதீ
கோ ஹ்யேவாந்யாத்க ப்ராண்யாத் -அறிந்தவனுக்கு ரசத்தை தானே கொடுக்கும் -ஆனந்தீ பவதி
ததேஷ ஆகாஷ ஆநந்தோ ந ஸ்யாத்
ஏஷ ஹ்யேவாநந்தயாதி -ப்ரஹ்ம உபாசனம் -விட்டால் பயம் வருமே -கிட்டே இருக்க இருக்க பயம் இருக்காதே –
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்ந தரிஷ்யே நாத்ம்யே நிருக்தே நிலயநேபயம் ப்ரதிஷ்டாம் விந்ததே –
அதரிஷ்யே– அநாத்ம்யே -அநிருக்தே -அநிலயநேபயம் – அசித் விலக்ஷணம் பக்த முக்த நித்ய விலக்ஷணன்
அத ஸோபயம் கதோ பவதி
யதா ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நுதரமந்தரம் குருதே அத தஸ்ய பயம் பவதி -இடையூறு வந்தால் பயம் வரும் –
கட்டில் வாசலில் இருந்து பயம் இல்லாமல் -மாடி ஏறி பயம் மிக்கு –
தத்த்வேவ பயம் விதுஷோமந்வாநஸ்ய ததப்யேஷ ஷ்லோகோ பவதி -ப்ரஹ்ம தியானத்தால் பயம் இல்லாமல் ப்ரஹ்ம ஆனந்தம் பெறுவோம்

————

பீஷாஸ்மாத்வாத பவதே பீஷோதேதி ஸூர்ய பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ஸ ஏகோ மாநுஷ ஆநந்த
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா ஸ ஏக பிதரிணாம்
சிரலோக லோகாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷.2.8.1৷৷

பீஷாஸ்மாத்வாத பவதே –காற்று பயந்தே வீசும்
பீஷோதேதி ஸூர்ய -உதய அஸ்தமனம் -பயந்தே
பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி -அக்னி இந்திரன் -மிருத்யு -பயந்தே செயல்பாடு -நாம நாமி பலன் -அறிவோம் –
பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி–ஆனந்த மீமாம்சை இது -ப்ரஹ்ம -விசாரம் தானே இது
தெரிந்த ஆனந்தம் கொண்டு ப்ரஹ்ம ஆனந்தம் காட்டும் மேலே
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக –இளமை -இளமையில் கல் -கற்க கற்க ஆனந்தம் -அறியும் அனுபவ ஆனந்தம் இரண்டும்
ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட –ஆசன சீலத்தவம் -ஜரிக்கும் வல்லமை -/சரீர மனம் பலம் மிக்கு /ஆசீர் வசனம் ஏற்று கொள்ளும் தகுதி –
தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்
ஸ ஏகோ மாநுஷ ஆநந்த–ஒரு மனுஷன் ஆனந்தம் –
இந்த பிருத்வீ மண்டலம் முழுவதும் ஒரு முழம் தங்கம் பரப்பி தானம் கொடுத்து -ஒரு மனுஷ்யன் ஒரு மடங்கு
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா –நூறு மடங்கு
ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த -மனுஷ்ய கந்தர்வர்களுக்கு இது தான் ஒரு மடங்கு -அணிமா இத்யாதி வல்லமை கொண்டவர்கள்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா-முக்த ஜீவன் விடாமல்
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா
ஸ ஏக பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்த –பித்ரு லோகம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த –
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா
ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த-கர்மா தேவர்கள் ஸ்ருதி விஹிதமான கர்மம் செய்தவர்கள்
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா–தேவர்கள் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த -இந்திரன் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா -பிரஜாபதி நான் முகன் வரை சென்று
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக -கிட்டவும் முடியாதே -ப்ரஹ்ம ஆனந்தம் -பரண் மேலே ஏறி நிலவைப் பிடிக்க முடியுமோ –
ஒரு குணம் ஆனந்தம் விசாரிக்க போய் முடியாமல் மீள வேண்டி அன்றோ உள்ளது
ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய-கிளம்பி
ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி-அன்னமயனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி
ததப்யேஷ ஷ்லோகோ பவதி
அடைந்து ஆனந்தத்தில் திளைக்கிறான்

———–

யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே ய ஏவம் வேத இத்யுபநிஷத்–৷৷2.9.1৷৷

யதோ வாசோ நிவர்தந்தே
அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ
ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே
ய ஏவம் வேத இத்யுபநிஷத்
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாம் -கருத்தின் கண் பெரியான் கண்ணுள் நின்று ஆகலான்
பயமே இல்லாமல் -கலக்கம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் -விவேகி —

—————————————————

ப்ரஹ்மம் -சத் -ஆத்மா -சப்தங்கள் -ஏகோ ஹை நாராயண ஆஸீத் -ஜகத் காரணன் -தியானித்து உபாசித்து ப்ரஹ்ம ஆனந்தம் அடைவோம் –
பிருகு வல்லி -ஸ்ரீ வருண பகவான் பிள்ளை பிருகு –
கார்ய ப்ரஹ்மம் காரண ப்ரஹ்மம் -அன்னம் -பிராணம் -மனம் -ஜடம் சமஷ்டி / விஞ்ஞானம் -ஜீவா சமஷ்டி /ஆனந்தம் -சரீராத்மா பாவம் கீழே –
இதில் ப்ரஹ்மம் சொல்லி நாம் உருவானதை சொல்லும் –

ஸஹ நா வவது-ஸஹ நவ் புநக்து -ஸஹ வீர்யம் கரவா வஹை -தேஜஸ் விநா வதீத மஸ்து -மா வித் விஷா வஹை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி

சேர்ந்து அறிவோம் -ப்ரஹ்மம் ரக்ஷிக்கட்டும் -அனுபவிக்கட்டும் -சேர்ந்து கல்வி கற்போம் -வீர்யம் -கல்வி – –
தேஜஸ்வீ ஆவோம் -த்வேஷம் இல்லாமல் இருப்போம் –

———–

ப்ரிகுர்வை வாருணி வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி த் ஹோவாச யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.1.1৷৷
৷৷இதி ப்ரதமோநுவாக ৷৷

ப்ரி குர்வை வாருணி -வருணம் பிதரமுபஸஸார -கை கூப்பிப் போனான் -ப்ரஹ்மம் அறியும் ஆசை உடன் தந்தை இடம் –
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச -சொல்ல ஆரம்பித்தார் –
அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி –இவையே ப்ரஹ்மம் –
த் ஹோவாச -இவை இல்லையே -ஆனந்தம் வரை ப்ரஹ்மம் அறிந்தோமே பிள்ளை சொல்ல -மேலே சொல்லுவார் பிள்ளைக்கு உள்ள ஸ்ரத்தை அறிந்ததும் –
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –
தன்னுள் கரத்தல் தானே சம்ஹாரம் -ஸூஷ்ம ரூபத்தில் -ஏகமேவ -சதேவ -அத்விதீயம் –
விசேஷண லக்ஷணம் -உப லக்ஷணம் -இரண்டு வித அடையாளங்கள் -புண்டரீகாக்ஷன் -ஸ்ரீ யபதி-போல்வன இவை இரண்டும் –
ப்ரஹ்மம் இருக்கிறார் உணர்ந்த பின்பு தெளிவாக ஸ்வரூபம் அறிய இவை -அடையாளங்கள் –
அதிகாரி -கர்மா விசாரம் செய்த பின்பே அதாதோ -அதனாலே -ப்ரஹ்ம விசாரம் –
கர்மங்கள் போக்கி அழுக்கு போக்கி நிர்மல மனசால் அறிந்த பின்பே தெளிவாக அறிந்து கொள்ள -ஆச்சார்யர் மூலம் –
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி
ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–தபஸ் பண்ணி -சங்கல்பம் மூலம் ப்ரஹ்மம் அனைத்தையும் பண்ணுவதை அறிந்து கொள்கிறான் –
৷৷இதி ப்ரதமோநுவாக

———-

அந்நம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் அந்நாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே அந்நேந ஜாதாநி ஜீவந்தி அந்நம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.2.1৷৷

அந்நம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் –அன்னம் ப்ரஹ்மம் இப்படியாக த்யானம் பண்ணுவாய்
அந்நாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே –அன்னத்தில் இருந்து தான் ஜீவ ராசிகள் பிறக்கிறது
அந்நேந ஜாதாநி ஜீவந்தி -அன்னத்தால் தான் காக்கப்படுகிறது -கீழே சொன்ன விதி முறைகள் படியே –
அந்நம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி-அன்னத்தில் லயம் -முன்னிலை அடைவதே லயம் -பிருத்வி நீரில் கரைந்து -பிரளயம் பொழுது அப்பு –
அது அக்னியில் -அது வாயுவில் -அது ஆகாசத்தில் –இறுதியில் ப்ரஹ்மம் இடம் -சர்க்கம் பிரதி சர்க்கம் –
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார –மீண்டும் வந்து கேட்டான்
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–மேலே தபஸ் பண்ணி அறிந்து கொள்வாய் –
அப்புறம் அடுத்த கேள்வி கேட்கலாம் என்று அனுப்பினார் –

————–

ப்ராணோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் ப்ராணாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே ப்ராணேந ஜாதாநி ஜீவந்தி
ப்ராணம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா –৷৷3.3.1৷৷

ப்ராணோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் -அடுத்த பிராணமயமே ப்ரஹ்மம் -கீழே சொன்ன அதே ரீதியிலே
ப்ராணாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
ப்ராணேந ஜாதாநி ஜீவந்தி
ப்ராணம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி -லயமும் அதிலே -கர்மங்கள் பூத ஸூஷ்மங்கள் அழியாமல் -ஆத்மாவுடனே ப்ரஹ்மத்துடன் ஒட்டி இருக்குமே –
பிராகிருத பிரளயத்தில் பூத ஸூஷ்மங்களும் போகும் -கர்மங்கள் போகாதே –
முது எலும்பை மத்தாக வைத்து கடைய கடைய ஸூஷ் மங்கள் -மனசில் -அது பிராணனின் சேர்ந்து ஆத்மாவுடன் –
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா –
மீண்டும் தபஸ் பண்ணி அறிந்து கொள்வாய் –
அப்புறம் அடுத்த கேள்வி கேட்கலாம் என்று அனுப்பினார் –

——————

மநோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் மநஸா ஹ்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே மநஸா ஜாதாநி ஜீவந்தி மந ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா –৷৷3.4.1৷৷

மநோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் -சங்கல்பம் சிந்தனை -ப்ரஹ்மம்
மநஸா ஹ்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
மநஸா ஜாதாநி ஜீவந்தி
மந ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ
தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்தவா-

——————

விஜ்ஞாநம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் விஜ்ஞாநாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே விஜ்ஞாநேந ஜாதாநி ஜீவந்தி
விஜ்ஞாநம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி தத்விஜ்ஞாய புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.5.1৷৷

விஜ்ஞாநம் ப்ரஹ்மே திவ்யஜாநாத் –தர்மி-ஸ்வரூபம் – தர்ம பூத ஞானம் -இரண்டும் உண்டே -ஆத்மாவுக்கு –
தனக்கும் தோற்றும் -ஞான ஸ்வரூபம் -விளக்குக்கு தான் என்று தோற்றாதே -நான் நான் உணர்த்தி -நான் ஆகிற ஞானம்
இது இன்னது அறிவது தர்ம பூத ஞானம் -வெளியில் உள்ளவற்றை காட்டுவது -ஆத்மாவுக்கு ஞானம் -இத்தைக் கொண்டே ப்ரஹ்மம் அறிய வேண்டும் –
தானே பிரகாசித்தல் -தனக்கு பிரகாசித்தல் -இரண்டும் –
ஜீவாத்மா -விஞ்ஞானம் சப்தத்தால் சொல்லும் -சிறப்பு அம்சத்தை கொண்டே -ஞானம் தானே ஞாதா விட ஸ்ரேஷ்டம்
காரேய் கருணை –தத் குண சாரத்வாத் தத் விபதேதாத்-
ஸ்ரீ க்ருஷ்ண த்ருஷ்ணா -நம்மாழ்வார் போலே
விஜ்ஞாநாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
விஜ்ஞாநேந ஜாதாநி ஜீவந்தி
விஜ்ஞாநம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி –சரீரம் என்று அறிந்து கொள்
தத்விஜ்ஞாய
புநரேவ வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி-இன்னும் பிள்ளை ஒத்துக் கொள்ள வில்லை
கீழே அன்னம் பிராணம் மனம் மாறும் -அதனால் –
இங்கு ஆத்மா உசத்தி என்றாலும் குணம் மாறுமே -ஸ்வரூப விகாரம் இல்லை ஸ்வபாவ விகாரங்கள் உண்டே –
த் ஹோவாச தபஸா ப்ரஹ்ம விஜிஜ்ஞாஸஸ்வ தபோ ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா-

——————–

ஆநந்தோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் ஆநந்தாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே ஆநந்தேந ஜாதாநி ஜீவந்தி
ஆநந்தம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி ஸைஷா பார்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமந் ப்ரதிஷ்டிதா ஸ ய ஏவம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.6.1৷৷

ஆநந்தோ ப்ரஹ்மே திவ்யஜாநாத் –ஆனந்தமே ப்ரஹ்மம் –
ஆநந்தாத்த்யேவ கல்விமாநி பூதாநி ஜாயந்தே
ஆநந்தேந ஜாதாநி ஜீவந்தி
ஆநந்தம் ப்ரயந்த்யபிஸம் விஷந்தீதி
ஸைஷா பார்கவீ வாருணீ வித்யா பரமே வ்யோமந் ப்ரதிஷ்டிதா –இது தான் வாருணீ வித்யா -ப்ரஹ்மத்தின் இடம் பிரதிஷ்டை
ஸ ய ஏவம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா-
நல்ல நிலை -அடைவான் இத்தை அறிந்தவன் -அன்னம் கிடைக்கும் -உண்டு ஆனந்தம் அடைவான் –
சாமர்த்தியம் உள்ளவன் – பிரஜைகளால் பசுக்களால் ப்ரஹ்ம தேஜஸால் -கீர்த்தி புகழ் அடைகிறான் –

——————-

அந்நம் ந நிந்த்யாத் தத்வ்ரதம் ப்ராணோ வா அந்நம் ஷரீரமந்நாதம் ப்ராணே ஷரீரம் ப்ரதிஷ்டிதம்
ஷரீரே ப்ராண ப்ரதிஷ்டித ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமநநே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.7.1৷৷

மேல் இந்த வித்யைக்கு அங்கங்களை காட்டி அருளுகிறது -நான்கு அங்கங்கள்
அந்நம் ந நிந்த்யாத் –அன்னத்தை-பிராணன் தான் அன்னம்
ஷரீரமந்நாதம் ப்ராணே ஷரீரம் ப்ரதிஷ்டிதம்-உண்பது சரீரம் -பிராணன் சரீரத்தில் பிரதிஷ்டை
ஷரீரே ப்ராண ப்ரதிஷ்டித
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம்
ஸ ய ஏததந்நமநநே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி-இப்படி ஒன்றில் ஓன்று பிரதிஷ்டம் என்று அறிய வேண்டுமே -அவனுக்கு நிலைப்பாடு கிட்டும்
அந்நவாநந்நாதோ பவதி மஹாந் பவதி ப்ரஜயா
பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–அன்னம் உடையவன் ஆகிறான் -அனுபவிப்பான் -கீர்த்தி அடைவான்

———————-

அந்நம் ந பரிசக்ஷீத தத்வ்ரதம் ஆபோவா அந்நம் ஜ்யோதிரந்நாதம் அப்ஸு ஜ்யோதி ப்ரதிஷ்டிதம் ஜ்யோதிஷ்யாப ப்ரதிஷ்டிதா
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி அந்நவாநந்நாதோ பவதி
மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா–৷৷3.8.1৷৷

அந்நம் ந பரிசக்ஷீத தத்வ்ரதம் -விகாரம் நாசம் அடைய வைக்காதே
ஆபோவா அந்நம் ஜ்யோதிரந்நாதம் அப்ஸு ஜ்யோதி ப்ரதிஷ்டிதம் ஜ்யோதிஷ்யாப ப்ரதிஷ்டிதா–பிரதிஷ்டிதம் ஒன்றில் ஓன்று இங்கும்
ததேததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் ஸ ய ஏததந்நமந்நே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிதிஷ்டதி
அந்நவாநந்நாதோ பவதி
மஹாந் பவதி ப்ரஜயா பஷுபிர்ப்ரஹ்ம வர்சஸேந மஹாந் கீர்த்யா-

——————-

அன்னம் பஹு குர்வீத தத் விரதம் ப்ருதிவீ வா அன்னம் ஆகாச அந்நாத-ப்ருதிவ்யாம் ஆகாச ப்ரதிஷ்டித-
ஆகாசோ ப்ருத்வீ ப்ரதிஷ்டிதா-ததே தத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் -ச ஏதத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிஷ்டித
அன்னவான் அந்நாதோ பவதி -மஹான் பவதி -ப்ரஜயா பஹுபிர் ப்ரஹ்ம வர்ச நே-மஹான் கீர்த்தயா ৷৷3.9.1৷৷

அன்னம் பஹு குர்வீத -நிறைய விளைக்க வேண்டும் -பசுமை புரட்சி
தத் விரதம் ப்ருதிவீ வா அன்னம் ஆகாச அந்நாத-
ப்ருதிவ்யாம் ஆகாச ப்ரதிஷ்டித–பிருத்வியும் ஆகாசமும் சார்ந்து
ஆகாசோ ப்ருத்வீ ப்ரதிஷ்டிதா-ததே தத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் –
ச ஏதத் அன்ன மன்னே ப்ரதிஷ்டிதம் வேத ப்ரதிஷ்டித
அன்னவான் அந்நாதோ பவதி -மஹான் பவதி -ப்ரஜயா பஹுபிர் ப்ரஹ்ம வர்ச நே-மஹான் கீர்த்தயா

————-

ந கஞ்சன வசதவ் பிரத்யா சஷீத தத் வ்ரதம் தஸ் மாத்யா -கயா ச விதாய பஹ்வன்னம் ப்ராப்நுயாத் அராத் யஸ்மா
அன்ன மித்யா சக்ஷதே ஏதத் வைமுகதோ அன்ன ராத்தம்
முகதோ ஸ்மா அன்ன ராத்யதே ஏதத் வை மத்யதோ அன்ன ராத்தம் மத்யதோ ஸ்மா அன்ன ராத்யதே
ஏதத்வா அன்ன தோ அன்ன ராத்தம் அந்ததோ ஸ்மா அன்ன ராத்யதே ய ஏவம் வேத ஷேம இதி வாசி
யோக ஷேம இதி பிராணா பாநயோ கர்மேதி ஹஸ்தயோ
கதிரிதி பாதயோ விமுக்திரிதி பாயவ் இதி
மாநுஷீ ஸ்சமாஜ்ஞா அததைவி த்ருப் திரிதி வ்ருஷ்டவ்
பலமிதி வித்யுதி யஸ இதி பஸூஷூ ஜ்யோதிரிதி நஷத்ரேஷூ பிரஜாதி ரம்ருதமா நந்த இத் யுபஸ்தே
ஸர்வமித்யாகாசே தத் ப்ரதிஷ்டேத்யுபா ஸீத ப்ரதிஷ்டாவான் பவதி
தன்மஹ இத்யுபாஸீத மாநவான் பவதி தந் நம இத்யுபாஸீத
நம் யந்தேஸ் மை காமா தத் ப்ரஹ மேத் யுபா ஸீத ப்ரஹ்ம வாந் பவதி
தத் ப்ரஹ்மண பரிமர இத்யுபாஸீத பர்யேணம் ம்ரி யந்தே த்விஷன் தஸ்ச பத்நா
பரியே ப்ரியே ப்ராத் ருவ்யா ச யஸ் சாயம் புருஷே யஸ் சா சா வாதித்யே
ச ஏக ச ய ஏவம் வித் அஸ்மால் லோகாத் ப்ரேத்ய
ஏத மன்னமய மாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
பிராண மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
மநோ மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
விஞ்ஞான மயமாத்மந முப ஸங்க்ரம்ய ஏதம்
ஆனந்த மயமாத்மந முப ஸங்க்ரம்ய
இமாந் லோகாந் காமாந் நிகாம ரூப்ய அநு ஸஞ்சரன்
ஏதத் சாம காயாந் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ
அஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருத்
அஹமஸ்மி பிரதமஜா ருதாஸ்ய பூர்வம் தேவேப்யோ
அம்ருத் ஸஸ்ய நா பா இ யோமா ததாதி ச இதேவ
மா வா அஹம் அன்னம் அன்ன மதந்தமாத்மி
அஹம் விஸ்வம் புவந மப்யபவாம் ஸூவர்ந ஜ்யோதீ
ய ஏவம் வேத
இத் யுபநிஷத் ৷৷3.10.1৷৷

ந கஞ்சன வசதவ் பிரத்யா சஷீத –வீட்டை தேடி வந்த ஒருவனை -வெறும் வயிற்றுடன் அனுப்பாதே -அதீதி ஸத்காரம் –
ரஷ்ய பாரிப்பு -திரி விக்ரமன் -ஸ்ரீ மஹா வராஹம் –
தத் வ்ரதம் தஸ் மாத்யா -கயா ச விதாய பஹ்வன்னம் ப்ராப்நுயாத் -நிறைய அன்னம் சேகரித்து வை –
அராத் யஸ்மா
அன்ன மித்யா சக்ஷதே
ஏதத் வைமுகதோ அன்ன ராத்தம்
முகதோ ஸ்மா அன்ன ராத்யதே -த்ரிவித அன்னங்கள்-முன்னும் நடுவிலும் இறுதியிலும்
ஏதத் வை மத்யதோ அன்ன ராத்தம் மத்யதோ ஸ்மா அன்ன ராத்யதே -நடுவிலும் அன்னம் –தயாராக வைக்க வேண்டுமே –
ஏதத்வா அன்ன தோ அன்ன ராத்தம் -நன்றாக சாதிக்க வேண்டும் -தாராள மனஸ் வேண்டுமே –
அந்ததோ ஸ்மா அன்ன ராத்யதே
ய ஏவம் வேத ஷேம இதி வாசி -அறிந்து செய்தால் கீர்த்தி யஜஸ் அடைவோம் –
யோக ஷேம இதி -வாக்கை காக்கும் கருவி
பிராணா பாநயோ கர்மேதி ஹஸ்தயோ
கதிரிதி பாதயோ விமுக்திரிதி பாயவ்
இதி மாநுஷீ ஸ்சமாஜ்ஞா –மனுஷ விஷயம் மேலே தேவ விஷயம்
அததைவி த்ருப் திரிதி வ்ருஷ்டவ் பலமிதி வித்யுதி
யஸ இதி பஸூஷூ ஜ்யோதிரிதி நஷத்ரேஷூ பிரஜாதி ரம்ருதமா நந்த இத் யுபஸ்தே
ஸர்வமித்யாகாசே தத் ப்ரதிஷ்டேத்யுபா ஸீத
ப்ரதிஷ்டாவான் பவதி
தன்மஹ இத்யுபாஸீத
மாநவான் பவதி –மஹானாக ஆகிறாய்
தந் நம இத்யுபாஸீத நம் யந்தேஸ் மை காமா தத் ப்ரஹ மேத் யுபா ஸீத ப்ரஹ்ம வாந் பவதி –
தத் ப்ரஹ்மண பரிமர இத்யுபாஸீத
பர்யேணம் ம்ரி யந்தே த்விஷன் தஸ்ச பத்நா -விரோதிகள் விளக்குவார்
பரியே ப்ரியே ப்ராத் ருவ்யா ச யஸ் சாயம் புருஷே யஸ் சா சா வாதித்யே –ஆதித்ய மண்டலா வார்த்தையே ஹ்ருதய கமலத்தில்
ச ஏக ச ய ஏவம் வித் அஸ்மால் லோகாத் ப்ரேத்ய–லோகத்தில் இருந்து புறப்பட்டு
ஏத மன்னமய மாத்மந முப ஸங்க்ரம்ய –ப்ரஹ்மத்தை -அடைகிறான் -அன்னமய சரீரம் தானே ப்ரஹ்மத்துக்கு
ஏதம் பிராண மயமாத்மந முப ஸங்க்ரம்ய
ஏதம் மநோ மயமாத்மந முப ஸங்க்ரம்ய
ஏதம் விஞ்ஞான மயமாத்மந முப ஸங்க்ரம்ய -ஜீவனை சரீரமாக -அப்ருதக் ஸ்திதி
ஏதம் ஆனந்த மயமாத்மந முப ஸங்க்ரம்ய -இங்கு ப்ரஹ்மமே ஆனந்தமயம் -ஆனந்தமே ஸ்வரூபம் குணம் -ஸ்ரீ வைகுண்டம் அடைந்து –
கீழே ஆன் தர்மங்கள் -சின்ன சின்ன தர்ம காரியங்களே இவ்வளவு பெரிய ப்ரஹ்ம பிராப்தி -அடைவிக்கும் –
ஸஹ தர்ம சரிதவ-இருவரும் -சேர்ந்தே -/ ப்ரஹ்ம ஞானம் முன்பு ஆசை வளர்க்க வேண்டுமே –
பகவத் பாகவத கைங்கர்யம் செய்து அவன் ப்ரீதி வளர்த்து ப்ரஹ்ம பிராப்தி பெறுவோம் -திரு உள்ள ப்ரீதியே நமக்கு சக்தியை வளர்க்கும் –
இமாந் லோகாந் காமாந் நி காம ரூப்ய அநு ஸஞ்சரன்-எங்கும் சென்று -சூழ்ந்து இருந்து பல்லாண்டு பாடலாமே
ஏதத் சாம காயாந் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு–ஆனந்தம் போக்குவீட்டு -அனுபவ ப்ரீதி உந்த –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் -ஜீவனே அன்னம் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ –ப்ரஹ்மம் சொல்வது -உன்னை அனுபவிப்பேன் –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பது
அஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருத் -ஜகமே ரஷிக்கப் பட்டது
அஹமஸ்மி பிரதமஜா ருதாஸ்ய பூர்வம் தேவேப்யோ
அம்ருத் ஸஸ்ய நா பா இ –நாபி -சக்கரம் அச்சு போலே ப்ரஹ்மம்
யோமா ததாதி ச இதேவ
மா வா அஹம் அன்னம் அன்ன மதந்தமாத்மி–எங்கும் வியாபித்து -அன்னமாயும் ஜீவனாயும் -சரீரமாக கொண்ட ப்ரஹ்மம்
அஹம் விஸ்வம் புவந மப்யபவாம் ஸூவர்ந ஜ்யோதீ
ய ஏவம் வேத –ஜகம் தாண்டி -பரஞ்சோதி -நிறைந்த சோதி வெள்ளம் -இப்படி அறிந்து கொள்வதே -இந்த உபநிஷத் –
இத் யுபநிஷத்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஸ்வேதாஷ்வத்ர உபநிஷத் —

June 12, 2017

ஹரி ப்ரஹ்மவாதிநோ வதந்தி-கிம் காரணம் ப்ரஹ்ம குத ஸ்ம ஜாதா –ஜீவாம கேந க்வ ஸம் ப்ரதிஷ்ட-
அதிஷ்டிதா கேந ஸுகேதரேஷு வர்தாமஹே ப்ரஹ்மவிதோ வ்யவஸ்தாம்-৷৷1.1.1৷৷

கால ஸ்வபாவோ நியதிர்யதரிச்சா பூதாநி யோநி புருஷ இதி சிந்த்யா-
ஸம் யோக ஏஷாம் ந த்வாத்மபாவா தாத்மாப்யநீஷ ஸுகதுக்கஹேதோ–৷৷1.1.2৷৷

தே த்யாநயோகாநுகதா அபஷ்யந்தேவாத்மஷக்திம் ஸ்வகுணைர்நிகூடாம்.
ய காரணாநி நிகிலாநி தாநி காலாத்ம யுக்தாந்யதி திஷ்டத்யேக ৷৷1.1.3৷৷

தமேகநேமிம் த்ரிவரிதம் ஷோடஷாந்தம் ஷதார்தாரம் விம் ஷதிப்ரத்யராபி-
அஷ்டகை ஷட்பிர்விஷ்வரூபைகபாஷம் த்ரிமார்கபேதம் த்விநிமித்தைக மோஹம்৷৷1.1.4৷৷

பஞ்சஸ்ரோதோம்பும் பஞ்சயோந்யுக்ரவக்ராம் பஞ்சப்ராணோர்மிம் பஞ்சபுத்தயாதிமூலாம்.
பஞ்சாவர்தாம் பஞ்சதுக்கௌகவேகாம் பஞ்சஷத்பேதாம் பஞ்சபர்வாமதீம ৷৷1.1.5৷৷

ஸர்வாஜீவே ஸர்வஸம் ஸ்தே பரிஹந்தே அஸ்மிந்ஹம் ஸோ ப்ராம்யதே ப்ரஹ்மசக்ரே.
பரிதகாத்மாநம் ப்ரேரிதாரம் ச மத்வா ஜுஷ்டஸ்த தஸ்தேநாமரி தத்வமேதி ৷৷1.1.6৷৷

உத்கீதமேதத்பரமம் து ப்ரஹ்ம தஸ்மிம் ஸ்த்ரயம் ஸுப்ரதிஷ்டாக்ஷரம் ச.
அத்ராந்தரம் ப்ரஹ்மவிதோ விதித்வா லீநா ப்ரஹ்மணி தத்பரா யோநிமுக்தா–৷৷1.1.7৷৷

ஸம் யுக்தமேதத்க்ஷ ரமக்ஷரம் ச வ்யக்தாவ்யக்தம் பரதே விஷ்வமீஷ-
அநீஷஷ்சாத்மா பத்யதே போக்தரி பாவாஜ்ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஷை ৷৷1.1.8৷৷

ஜ்ஞாஜ்ஞௌ த்வாவஜா வீஷாநீஷாவஜா ஹ்யேகா போக்தரி போக்யார்த யுக்தா-
அநந்தஷ்சாத்மா விஷ்வரூபோ ஹ்யகர்தா த்ரயம் யதா விந்ததே ப்ரஹ்மமேதத் –৷৷1.1.9৷৷

க்ஷரம் ப்ரதாநம மரிதாக்ஷரம் ஹர க்ஷராத்மாநா வீஷதே தேவ ஏக–
தஸ்யாபித்யா நாத்யோஜ நாத்தத்த்வ பாவாத்பூயஷ்சாந்தே விஷ்வமாயா நிவரித்தி–৷৷1.1.10৷৷

ஜ்ஞாத்வா தேவம் ஸர்வபாஷாபஹாநி க்ஷீணை க்லேஷைர்ஜந்ம மரித்யு ப்ரஹாணி-
தஸ்யாபித்யா நாத்தரிதீயம் தேஹபேதே விஷ்வைஷ்வர்யம் கேவல ஆப்தகாம–৷৷1.1.11৷৷

ஏதஜ்ஜ்ஞேயம் நித்யமேவாத்மஸம் ஸ்தம் நாத பரம் வேதிதவ்யம் ஹி கிஞ்சித்-
போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்ம மேதத் ৷৷1.1.12৷৷

வஹ்நேர்யர்தா யோநிகதஸ்ய மூர்திர்ந தரிஷ்யதே நைவ ச லிங்கநாஷ–
ஸ பூய ஏவேந்தந யோநிகரிஹ்யஸ்த த்வோபயம் வை ப்ரணவேந தேஹே –৷৷1.1.13৷৷

திலேஷு தைலம் ததீநீவ ஸர்பிராப ஸ்ரோத ஸ்வரணீஷு சாக்நி–
ஏவமாத்மாத்மநி கரிஹ்யதேஸௌ ஸத்யேநைநம் தபஸா யோநுபஷ்யதி ৷৷1.14৷৷

ஸர்வவ்யாபிநமாத்மாநம் க்ஷீரே ஸர்பிரிவார்பிதம்-
ஆத்ம வித்யாத போமூலம் தத்ப்ரஹ்மோ பநிஷத்பரம் தத்ப்ரஹ்மோ பநிஷத்பரமிதி –৷৷1.15৷৷

யுஞ்ஜாந ப்ரதமம் மநஸ்தத்த்வாய ஸவிதா திய–அக்நேர்ஜோதி ர்நிசாய்ய பரிதிவ்யா அத்யாபரத்–৷৷2.1.1৷৷

யுக்தேந மநஸா வயம் தேவஸ்ய ஸவிது ஸவே ஸுவர்கேயாய ஷக்த்யா ৷৷2.1.2৷৷

யுக்த்வாய மநஸா தேவாந்ஸுவர்யதோ தியாம் திவம்-பரிஹஜ்ஜ்யோதி கரிஷ்யத ஸவிதா ப்ரஸுவாதி தாந் ৷৷2.1.3৷৷

யுஞ்ஜதே மந உத யுஞ்ஜதே தியோ விப்ரா விப்ரஸ்ய பரிஹதோ விபஷ்சித-
வி ஹோத்ரா ததே வயுநாவிதேக இந்மஹீ தேவஸ்ய ஸவிது பரிஷ்டுதி ৷৷2.1.4৷৷

யுஜே வாம் ப்ரஹ்ம பூர்வ்யம் நமோபிர்விஷ்லோக ஏது பத்யேவ ஸூரோ–
ஷ்ரரிண்வந்து விஷ்வே அமரிதஸ்ய புத்ரா ஆ யே தாமாநி திவ்யாநி தஸ்து ৷৷2.1.5৷৷

அக்நிர்யத்ராபி மத்யதே வாயுர்யத்ரா திருத்யதே-ஸோமோ யத்ராதி ரிச்யதே தத்ர ஸம் ஜாயதே மந–৷৷2.1.6৷৷

ஸவித்ரா ப்ரஸவேந ஜுஷேத ப்ரஹ்ம பூர்வ்யம்– தத்ர யோநிம் கரிண்வஸே ந ஹி தே பூர்வமக்ஷிபத் -৷৷2.1.7৷৷

த்ரிருந்நதம் ஸ்தாப்ய ஸமம் ஷரீரம் ஹரிதீந்த்ரியாணி மநஸா ஸம் நிருத்ய-
ப்ரஹ்மோடுபேந ப்ரதரேத வித்வாந்ஸ்ரோதாம் ஸி ஸர்வாணி பயாவஹாநி –৷৷2.1.8৷৷

ப்ராணாந்ப்ர பீட்யேஹ ஸம் யுக்தசேஷ்ட க்ஷீணே ப்ராணே நாஸிக யோச்ச்வஸீத–
துஷ்டாஷ்வ யுக்தமிவ வாஹமேநம் வித்வாந்மநோ தாரயேதாப்ரமத்த–৷৷2.1.9৷৷

ஸமே ஷுசௌ ஷர்கராவஹ்நி வாலுகா விவர்ஜிதே ஷப்த ஜலாஷ்ரயாதிபி–
மநோநுகூலே ந து சக்ஷுபீடநே குஹா நிவாதாஷ்ரயணே ப்ரயோஜயேத்–৷৷2.1.10৷৷

நீஹார தூமார்காநலா நிலாநாம் கத்யோத வித்யுத்ஸ்படி கஷஷீநாம்.
ஏதாநி ரூபாணி புரஸ்ஸராணி ப்ரஹ்மண்யபி வ்யக்திகராணி யோகே –৷৷2.1.11৷৷

பரிதிவ்யப்தேஜோ நிலகே ஸமுத்திதே–பஞ்சாத்மகே யோககுணே ப்ரவரித்தே.
ந தஸ்ய ரோகோ ந ஜரா ந மரித்யு-ப்ராப்தஸ்ய யோகாக்நிமயம் ஷரீரம் –৷৷2.1.12৷৷

லகுத்வ மாரோக்ய மலோலுபத்வம் வர்ணப்ரஸாதம் ஸ்வரஸௌஷ்டவம் ச-
கந்த ஷுபோ மூத்ரபுரீஷமல்பம் யோக ப்ரவரித்திம் ப்ரதமாம் வதந்தி –৷৷2.1.13৷৷

யதைவ பிம்பம் மரிதயோபலிப்தம் தேஜோமயம் ப்ராஜதே தத்ஸுதாந்தம்–
தத்வாத்மதத்வம் ப்ரஸமீக்ஷ்ய தேஹீ ஏக கரிதார்தோ பவதே வீதஷோக–৷৷2.1.14৷৷

யதாத்மதத்த்வேந து ப்ரஹ்மதத்த்வம் தீபோபமேநேஹ யுக்த ப்ரபஷ்யேத்-
அஜம் த்ருவம் ஸர்வ தத்த்வைர்விஷுத்தம் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வ பாஷை–৷৷2.1.15৷৷

ஏஷோ ஹ தேவ ப்ரதிஷோநு ஸர்வா–பூர்வோ ஹ ஜாத ஸ உ கர்பே அந்த–
ஸ ஏவ ஜாத ஸ ஜநிஷ்யமாண ப்ரத்யங்ஜநாம் ஸ்திஷ்டதி ஸர்வதோமுக–৷৷2.1.16৷৷

யோ தேவோக்நௌ யோப்ஸு யோ விஷ்வம் புவநமாவிவேஷ.
யோ ஓஷதீஷு யோ வநஸ்பதிஷு தஸ்மை தேவாய நமோ நம -৷৷2.1.17৷৷

———————————-

ய ஏகோ ஜாலவாநீஷத ஈஷநீபி ஸர்வாம் ல்லோகாநீஷத ஈஷநீபி–
ய ஏவைக உத்பவே ஸம்பவே ச ய ஏதத்விதுரமரிதாஸ்தே பவந்தி –৷৷3.1.1৷৷

ஏகோ ஹி ருத்ரோ ந த்விதீயாய தஸ்துர்ய-இமா ல்லோகாநீஷத ஈஷநீபி–
ப்ரத்யங்ஜநாம் ஸ்திஷ்டதி ஸம் சுகோசாந்தகாலே-ஸம் ஸரிஜ்ய விஷ்வா புவநாநி கோபா–৷৷3.1.2৷৷

விஷ்வதஷ்சக்ஷுருத விஷ்வதோ முகோ விஷ்வதோ பாஹுருத விஷ்வ தஸ்பாத்–
ஸம் பாஹுப்யாம் தமதி ஸம் பதத்ரைர்த்யாவாபூமீ ஜநயந் தேவ ஏக–৷৷3.1.3৷৷

யோ தேவாநாம் ப்ரபவஷ்சோத்பவஷ்ச விஷ்வாதிபோ ருத்ரோ மஹர்ஷி–
ஹிரண்யகர்பம் ஜநயாமாஸ பூர்வம் ஸ நோ புத்த்யா ஷுபயா ஸம் யுநக்து–৷৷3.1.4৷৷

யா தே ருத்ர ஷிவா தநூர கோராபாப காஷிநீ–
தயா நஸ்தநுவா ஷந்தமயா கிரிஷந்தாபி சாகஷீஹி –৷৷3.1.5৷৷

யாமிஷும் கிரிஷந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே.
ஷிவாம் கிரித்ர தாம் குரு மா ஹி் ஸீ புருஷம் ஜகத் —৷৷3.1.6৷৷

தத பரம் ப்ரஹ்மபரம் பரிஹந்தம் யதாநிகாயம் ஸர்வபூதேஷு கூடம்–
விஷ்வஸ்யைகம் பரிவேஷ்டி தாரமீஷம் தம் ஜ்ஞாத்வாமரிதா பவந்தி –৷৷3.1.7৷৷

வேதாஹமேதம் புருஷம் மஹாந்த மாதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத்–
தமேவ விதித்வாதி மரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய–৷৷3.1.8৷৷

யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்யஸ்மாந்நாணீயோ ந ஜ்யாயோஸ்தி கஷ்சித்-
வரிக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ்தேநேதம் பூர்ணம் புருஷேண ஸர்வம்–৷৷3.1.9৷৷

ததோ யதுத்தரதரம் ததரூபமநா மயம்-ய ஏதத்விதுரமரி தாஸ்தே பவந்த்ய தேதரே துக்கமேவாபி யந்தி–৷৷3.1.10৷৷

ஸர்வாந நஷிரோக்ரீவ ஸர்வ பூதகுஹாஷய–ஸர்வவ்யாபீ ஸ பகவாந்-தஸ்மாத் ஸர்வகத ஷிவ–৷৷3.1.11৷৷

மஹாந்ப்ர புர்வை புருஷ ஸத்வஸ்யைஷ ப்ரவர்தக–ஸு நிர்மலாமிமாம் ப்ராப்தி மீஷாநோ ஜ்யோதிரவ்ய–৷৷3.1.12৷৷

அங்குஷ்டமாத்ர புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹரிதயே ஸம் நிவிஷ்ட–
ஹரிதா மநீஷா மநஸாபிக்லரிப்தோ ய ஏதத் விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷3.1.13৷৷

ஸஹஸ்ரஷீர்ஷா புருஷ ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்–
ஸ பூமிம் விஷ்வதோ வரித்வாத்ய திஷ்டத்த ஷாங்குலம் –৷৷3.1.14৷৷

புருஷ ஏவேத் ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம்-
உதாமரி தத்வஸ்யேஷாநோ யதந்நே நாதிரோஹதி–৷৷3.1.15৷৷

ஸர்வத பாணிபாதம் தத்ஸர்வ தோக்ஷிஷி ரோமுகம்-
ஸர்வத ஷ்ருதி மல்லோகே ஸர்வ மாவரித்ய திஷ்டதி–৷৷3.1.16৷৷

ஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய விவர்ஜிதம்.
ஸர்வஸ்ய ப்ரபுமீஷாநம் ஸர்வஸ்ய ஷரணம் ஸுஹரித்–৷৷3.1.17৷৷

நவத்வாரே புரே தேஹீ ஹம் ஸோ லேலாயதே பஹி–
வஷீ ஸர்வஸ்ய லோகஸ்ய ஸ்தாவரஸ்ய சரஸ்ய ச৷৷3.1.18৷৷

அபாணிபாதோ ஜவநோ க்ரஹீதா பஷ்யத்யசக்ஷு ஸ ஷ்ரரிணோத்யகர்ண–

அணோரணீயாந்மஹதோ மஹீயாநாத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ–
தமக்ரதும் பஷ்யதி வீதஷோகோ தாது ப்ரஸாதாந்மஹிமாந மீஷம்–৷৷3.1.20৷৷

வேதாஹமேதம் அஜரம் புராணம் ஸர்வாத்மாநம் ஸர்வகதம் விபுத்வாத்–
ஜந்மநிரோதம் ப்ரவதந்தி யஸ்ய ப்ரஹ்மவாதிநோ ஹி ப்ரவதந்தி நித்யம்–৷৷3.1.21৷৷

—————————————

ய ஏகோவர்ணோ பஹுதா ஷக்தியோகாத்–வர்ணாநநேகாந் நிஹிதார்தோ ததாதி.
விசைதி சாந்தே விஷ்வமாதௌ ஸ தேவ–ஸ நோ புத்த்யா ஷுபயா ஸம் யுநக்து–৷৷4.1.1৷৷

ததேவாக்நிஸ்ததா தித்யஸ்தத்வாயுஸ்தது சந்த்ரமா–ததேவ ஷுக்ரம் தத்ப்ரஹ்ம ததாபஸ்தத் ப்ரஜாபதி–৷৷4.1.2৷৷

த்வம் ஸ்த்ரீ த்வம் புமாநஸி த்வம் குமார உத வா குமாரீ–
த்வம் ஜீர்ணோ தண்டேந வஞ்சஸி த்வம் ஜாதோ பவஸி விஷ்வதோமு–৷৷4.1.3৷৷

நீல பதங்கோ ஹரிதோ லோஹி தாக்ஷஸ்தடித்கர்ப றதவ ஸமுத்ரா–
அநாதிமத் த்வம் விபுத்வேந வர்தஸே யதோ ஜாதாநி புவநாநி விஷ்வா–৷৷4.1.4৷৷

அஜாமேகாம் லோஹி தஷுக்ல கரிஷ்ணாம் பஹ்வீ ப்ரஜா ஸரிஜமாநாம் ஸரூபா–
அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோ நுஷேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோந்ய–৷৷4.1.5৷৷

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வரிக்ஷம் பரிஷஸ்வஜாதே-
தயோரந்ய பிப்பலம் ஸ்வாத்வத்த்ய நஷ்நந்நந்யோ அபிசாகஷீதி–৷৷4.1.6৷৷

ஸமாநே வரிக்ஷே புருஷோ நிமக்நோநீஷயா ஷோசதி முஹ்யமாந–
ஜுஷ்டம் யதா பஷ்யத்யந்ய மீஷமஸ்ய மஹிமாந மிதி வீதஷோக–৷৷4.1.7৷৷

றசோ அக்ஷரே பரமே வ்யோமந் யஸ்மிந்தேவா அதி விஷ்வே நிஷேது–
யஸ்தம் ந வேத கிமரிசா கரிஷ்யதி ய இத்தத்விதுஸ்த இமே ஸமாஸதே–৷৷4.1.8৷৷

சந்தாம் ஸி யஜ்ஞா க்ரதவோ வ்ரதாநி பூதம் பவ்யம் யச்ச வேதா வதந்தி–
அஸ்மாந் மாயீ ஸரிஜதே விஷ்வ மேதத்தஸ்மிம் ஷ்சாந்யோ மாயயா ஸம் நிருத்த–৷৷4.1.9৷৷

மாயாம் து ப்ரகரிதிம் வித்யாந்மாயிநம் து மஹேஷ்வரம்-
தஸ்யாவயவ பூதைஸ்து வ்யாப்தம் ஸர்வமிதம் ஜகத்–৷৷4.1.10৷৷

யோ யோநிம் யோநி மதிதிஷ்டத்யேகோ யஸ்மிந்நிதம் ஸம் ச விசைதி ஸர்வம்–
தமீஷாநம் வரதம் தேவமீட்யம் நிசாய்யேமாம் ஷாந்தி மத்யந்த மேதி–৷৷4.1.11৷৷

யோ தேவாநாம் ப்ரபவஷ்சோ த்பவஷ்ச விஷ்வாதிபோ ருத்ரோ மஹர்ஷி-
ஹிரண்யகர்பம் பஷ்யத ஜாயமாநம் ஸ நோ புத்த்யா ஷுபயா ஸம் யுநக்து–৷৷4.1.12৷৷

யோ தேவாநாமதிபோ யஸ்மிந்ல்லோகா அதிஷ்ரிதா–
ய ஈஷே அஸ்ய த்விபதஷ்சதுஷ்பத கஸ்மை தேவாய ஹவிஷா விதேம–৷৷4.1.13৷৷

ஸூக்ஷ்மாதி ஸூக்ஷ்மம் கலிலஸ்ய மத்யே விஷ்வஸ்ய ஸ்ரஷ்டார மநேகரூபம்–
விஷ்வஸ்யைகம் பரிவேஷ்டி தாரம் ஜ்ஞாத்வா ஷிவம் ஷாந்தி மத்யந்தமேதி–৷৷4.1.14৷৷

ஸ ஏவ காலே புவநஸ்ய கோப்தா–விஷ்வாதிப ஸர்வபூதேஷு கூட–
யஸ்மிந் யுக்தா ப்ரஹ்மர்ஷயோ தேவதாஷ்ச தமேவம் ஜ்ஞாத்வா மரித்யுபாஷாம் ஷ்சிநத்தி–৷৷4.1.15৷৷

கரிதாத் பரம் மண்டமிவாதி ஸூக்ஷ்மம் ஜ்ஞாத்வா ஷிவம் ஸர்வபூதேஷு கூடம்-
விஷ்வஸ்யைகம் பரிவேஷ்டிதாரம் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஷை–৷৷4.1.16৷৷

ஏஷ தேவோ விஷ்வகர்மா மஹாத்மா ஸதா ஜநாநாம் ஹரிதயே ஸந்நிவிஷ்ட–
ஹரிதா மநீஷா மநஸாபிக்லரிப்தோ ய ஏதத் விதுரமரிதாஸ்தே பவந்தி–৷৷4.1.17৷৷

யதாதமஸ்தந்ந திவா ந ராத்ரி ந ஸந்நசாஸச்சிவ ஏவ கேவல–
ததக்ஷரம் தத் ஸவிதுர்வரேண்யம் ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸரிதா புராணீ –৷৷4.1.18৷৷

நைநமூர்த்வம் ந திர்யஞ்சம் ந மத்யே பரிஜக்ரபத்–
ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஷ–৷৷4.1.19৷৷

ந ஸம் தரிஷே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஷ்யதி கஷ்சநைநம்-
ஹரிதா ஹரிதிஸ்தம் மநஸா ய ஏநமேவம் விதுரமரி தாஸ்தே பவந்தி –৷৷4.1.20৷৷

அஜாத இத்யேவம் கஷ்சித்பீரு ப்ரபத்யதே–
ருத்ர யத்தே தக்ஷிணம் முகம் தேந மாம் பாஹி நித்யம்–৷৷4.1.21৷৷

மா நஸ்தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷு மா நோ அஷ்வேஷு ரீரிஷ–
வீராந்மா நோ ருத்ர பாமிதோவ தீர்ஹவிஷ்மந்த ஸதமித்த்வா ஹவாமஹே–৷৷4.1.22৷৷

————————————————

த்வே அக்ஷர ப்ரஹ்மபரே த்வநந்தே வித்யாவித்யே நிஹிதே யத்ர கூடே-
க்ஷரம் த்வவித்யா ஹ்யமரிதம் து வித்யா வித்யாவித்யே ஈஷதே யஸ்து ஸோந்ய–৷৷5.1.1৷৷

யோ யோநிம் யோநிமதி திஷ்டத்யேகோ விஷ்வாநி ரூபாணி யோநீஷ்ச ஸர்வா–
றஷிம் ப்ரஸூதம் கபிலம் யஸ்தமக்ரே ஜ்ஞாநைர்பிபர்தி ஜாயமாநம் ச பஷ்யேத்–৷৷5.1.2৷৷

ஏகைகம் ஜாலம் பஹுதா விகுர்வந்நஸ்மிந் க்ஷேத்ரே ஸம் ஹரத்யேஷ தேவ–
பூய ஸரிஷ்ட்வா பதயஸ்ததேஷ ஸர்வாதிபத்யம் குருதே மஹாத்மா–৷৷5.1.3৷৷

ஸர்வா திஷ ஊர்த்வமதஷ்ச திர்யக் ப்ரகாஷயந் ப்ராஜதே யத்வநட்வாந்–
ஏவம் ஸ தேவோ பகவாந் வரேண்யோ யோநி ஸ்வபாவாநதி திஷ்டத்யேக–৷৷5.1.4৷৷

யச்ச ஸ்வபாவம் பசதி விஷ்வயோநி பாச்யாம் ஷ்ச ஸர்வாந் பரிணாமயேத் ய–
ஸர்வமேதத் விஷ்வமதி திஷ்டத்யேகோ குணாம் ஷ்ச ஸர்வாந் விநியோஜயேத் ய–৷৷5.1.5৷৷

தத் வேதகுஹ்யோ பநிஷத்ஸு கூடம் தத் ப்ரஹ்மா வேததே ப்ரஹ்மயோநிம்–
யே பூர்வம் தேவா றஷயஷ்ச தத் விதுஸ்தே தந்மயா அமரிதா வை பபூவு–৷৷5.1.6৷৷

குணாந்வயோ ய பலகர்மகர்தா கரிதஸ்ய தஸ்யைவ ஸ சோபபோக்தா–
ஸ விஷ்வரூப ஸ்த்ரிகுண ஸ்த்ரிவர்த்மா ப்ராணாதிப ஸம் சரதி ஸ்வகர்மபி –৷৷5.1.7৷৷

அங்குஷ்ட மாத்ரோ ரவிதுல்யரூப ஸம் கல்பாஹம் கார ஸமந்விதோ ய–
புத்தேர்குணே நாத்மகுணேந சைவ ஆராக்ர மாத்ரோ ஹ்யபரோபி தரிஷ்ட–৷৷5.1.8৷৷

பாலாக்ரஷத பாகஸ்ய ஷததா கல்பிதஸ்ய ச-
பாகோ ஜீவ ஸ விஜ்ஞேய ஸ சாநந்த்யாய கல்பதே–৷৷5.1.9৷৷

நைவ ஸ்த்ரீ ந புமாநேஷ ந சைவாயம் நபும் ஸக–
யத்யச்சரீர மாதத்தே தேந தேந ஸ யுஜ்யதே –৷৷5.1.10৷৷

ஸங்கல்பந ஸ்பர்ஷந தரிஷ்டி மோஹைர்க்ரா ஸாம்புவரிஷ்ட்யா சாத்ம விவரித்தி ஜந்ம–
கர்மா நுகாந்ய நுக்ரமேண தேஹீ ஸ்தாநேஷு ரூபாண்யபி ஸம்ப்ரபத்யதே–৷৷5.1.11৷৷

ஸ்தூலாநி ஸூக்ஷ்மாணி பஹூநி சைவ ரூபாணி தேஹீ ஸ்வகுணைர்வ ரிணோதி–
க்ரியா குணைராத்ம குணைஷ்ச தேஷாம் ஸம் யோக ஹேதுர பரோபி தரிஷ்ட–৷৷5.1.12৷৷

அநாத்யநந்தம் கலிலஸ்ய மத்யே விஷ்வஸ்ய ஸ்ரஷ்டார மநேகரூபம்.
விஷ்வஸ்யைகம் பரிவேஷ்டிதாரம் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வ பாஷை–৷৷5.1.13৷৷

பாவக்ராஹ்ய மநீடாக்யம் பாவாபாவகரம் ஷிவம்–
கலாஸர்ககரம் தேவம் யே விதுஸ்தே ஜஹுஸ்தநும்–৷৷5.1.14৷৷

———————————————-

ஸ்வபாவமேகே கவயோ வதந்தி காலம் ததாந்யே பரிமுஹ்யமாநா–
தேவஸ்யைஷ மஹிமா து லோகே யேநேதம் ப்ராம்யதே ப்ரஹ்ம சக்ரம் –৷৷6.1.1৷৷

யேநாவரிதம் நித்யமிதம் ஹி ஸர்வம் ஜ்ஞ காலகாலோ குணீ ஸர்வவித்ய–
தேநேஷிதம் கர்ம விவர்ததே ஹ பரிதிவ்யப்தேஜோ நிலகாநி சிந்த்யம்–৷৷6.1.2৷৷

தத்கர்ம கரித்வா விநிவர்த்ய பூயஸ்தத்த்வஸ்ய தத்த்வேந ஸமேத்ய யோகம்.
ஏகேந த்வாப்யாம் த்ரிபிரஷ்ட பிர்வா காலேந சைவாத்ம குணைஷ்ச ஸூக்ஷ்மை–৷৷6.1.3৷৷

ஆரப்ய கர்மாணி குணாந்விதாநி பாவாம் ஷ்ச ஸர்வாந் விநியோஜயேத் ய–
தேஷாமபாவே கரிதகர்மநாஷ கர்மக்ஷயே யாதி ஸ தத்த்வ தோந்ய–৷৷6.1.4৷৷

ஆதி ஸ ஸம் யோக நிமித்த ஹேது பரஸ்த்ரிகாலாத கலோபி தரிஷ்ட–
தம் விஷ்வரூபம் பவபூதமீட்யம் தேவம் ஸ்வசித்தஸ்த முபாஸ்ய பூர்வம் –৷৷6.1.5৷৷

ஸ வரிக்ஷ காலா கரிதிபி பரோந்யோ யஸ்மாத் ப்ரபஞ்ச பரிவர்ததேயம்.
தர்மாவஹம் பாபநுதம் பகேஷம் ஜ்ஞாத்வாத்மஸ்தம மரிதம் விஷ்வ தாம–৷৷6.1.6৷৷

தமீஷ்வராணாம் பரமம் மஹேஷ்வரம் தம் தேவதாநாம் பரமம் ச தைவதம்.
பதிம் பதீநாம் பரமம் பரஸ்தாத் விதாம தேவம் புவநேஷ மீட்யம் –৷৷6.1.7৷৷

ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்யதே ந தத்ஸமஷ்சாப்ய திகஷ்ச தரிஷ்யதே-
பராஸ்ய ஷக்திர்வி விதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாந பலக்ரியா ச–৷৷6.1.8৷৷

ந தஸ்ய கஷ்சித் பதிரஸ்தி லோகே ந சேஷிதா நைவ ச தஸ்ய லிங்கம்-
ஸ காரணம் கரணாதி பாதிபோ ந சாஸ்ய கஷ்சி ஜ்ஜநிதா ந சாதிப–৷৷6.1.9৷৷

யஸ்தூர்ணநாப இவ தந்துபி ப்ரதாநஜை ஸ்வபாவத–
தேவ ஏக ஸ்வமா வரிணோதி ஸ நோ ததாது ப்ரஹ்மாப்யயம்–৷৷6.1.10৷৷

ஏகோ வஷீ நிஷ்க்ரியாணாம் பஹூநாமேகம் பீஜம் பஹுதா ய கரோதி-
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஸுகம் ஷாஷ்வதம் நேதரேஷாம்–৷৷6.1.12৷৷

நித்யோ நித்யாநாம் சேதநஷ்சேதநா நாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந்–
தத்காரணம் சாங்க்ய யோகாதிகம்யம் ஜ்ஞாத்வா தேவம் முச்யதே ஸர்வபாஷை–৷৷6.1.13৷৷

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரக-நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி–
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி –৷৷6.1.14৷৷

ஏகோ ஹம் ஸ புவநஸ்யாஸ்ய மத்யே ஸ ஏவாக்நி ஸலிலே ஸம் நிவிஷ்ட
தமேவ விதித்வா அதிமரித்யுமேதி நாந்ய பந்தா வித்யதேயநாய–৷৷6.1.15৷৷

ஸ விஷ்வகரித்விஷ்வ விதாத்ம யோநிர்ஜ்ஞ காலகாலோ குணீ ஸர்வவித்ய–
ப்ரதாந க்ஷேத்ரஜ்ஞபதிர்குணேஷ ஸம் ஸாரமோக்ஷ ஸ்திதி பந்தஹேது–৷৷6.1.16৷৷

ஸ தந்மயோ ஹ்யமரித ஈஷஸம் ஸ்தோ ஜ்ஞ ஸர்வகோ புவநஸ்யாஸ்ய கோப்தா–
ய ஈஷே அஸ்ய ஜகதோ நித்யமேவ நாந்யோ ஹேதுர்வித்யத ஈஷநாய –৷৷6.1.17৷৷

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம் ஷ்ச ப்ரஹிணோதி தஸ்மை–
த்ஹ தேவமாத்ம புத்திப்ரகாஷம் முமுக்ஷுர்வை ஷரணமஹம் ப்ரபத்யே–৷৷6.1.18৷৷

நிஷ்கலம் நிஷ்க்ரியம் ஷாந்தம் நிரவத்யம் நிரஞ்ஜநம்-
அமரிதஸ்ய பரம் ஸேதும் தக்தேந்த நமிவாநலம் –৷৷6.1.19৷৷

யதா சர்மவதாகாஷம் வேஷ்டயிஷ்யந்தி மாநவா–
ததா தேவமவிஜ்ஞாய துக்கஸ்யாந்தோ பவிஷ்யதி –৷৷6.1.20৷৷

தப ப்ரபாவாத் தேவப்ரஸாதாச்ச ப்ரஹ்ம ஹ ஷ்வேதாஷ்வதரோத வித்வாந்-
அத்யாஷ்ரமிப்ய பரமம் பவித்ரம் ப்ரோவாச ஸம்யகரிஷி ஸகஜுஷ்டம் –৷৷6.1.21৷৷

வேதாந்தே பரமம் குஹ்யம் புராகல்பே ப்ரசோதிதம்-
நாப்ரஷாந்தாய தாதவ்யம் நாபுத்ராயா ஷிஷ்யாய வா புந–৷৷6.1.22।।

யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ–
தஸ்யைதே கதிதா ஹ்யர்தா ப்ரகாஷந்தே மஹாத்மந-ப்ரகாஷந்தே மஹாத்மந இதி–৷৷6.1.23৷৷

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கேன உபநிஷத் —

June 10, 2017

கேந உபநிஷத்-

ஜைமினிய உபநிஷத் என்றும் இதுக்கு -கேன உபநிஷத் -சாம வேதம் ப்ராஹ்மண பகுதி -ஜைமினி சாகையில் உள்ளது –
கேன – யாரால் எதனால் -என்றபடி –
12-அத்யாயம் கர்ம காண்டம் -4-அத்யாயம் தேவ காண்டம் ஜைமினி / ப்ரஹ்ம விசாரம் மேலே -4-அத்யாயம் –
ரஹஸ்ய த்ரயம் -20-/ யதிராஜா சப்ததி-20-ஸ்லோகங்கள் /
பைய்லர் ரிக்- வைசம்பாயனர் யஜுர் – ஜைமினி சாமம்- சுமந்து அதர்வண -நான்கு வேதங்கள் பிரசாரம்
ரோமாஹர்ஷர் -இதிகாசம் புராணம் பிரசாரம் /
ப்ரஹ்மம் தேட உன் கை பிடித்து -கல்யாண மந்த்ரார்த்தம் -முதலிலே சொல்லுமே –
நான்கு காண்டங்கள்
முதல் இரண்டும் ப்ரஹ்மம் வை லக்ஷண்யம் -மேல் இரண்டும் கதை சொல்லி விளக்கும்
வாயு அக்னி இந்திரன் தேட கண்டு பிடிக்க முடியாமல் -அத்தை விளக்கும்

ஆப்யாயந்து மமாங்காநி வாக்ப்ராணஷ்சக்ஷு ஷ்ரோத்ரமதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி ஸர்வம்
ப்ரஹ்மௌபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோதநிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து.
ததாத்மநி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

இதில் சரீர இந்திரியங்களின் சக்தியும், ஆரோக்கியமும் வேண்டப்படுகின்றது,
சிரத்தையை வேண்டப்படுகின்றது, இறைவனுடைய அருள் வேண்டப்படுகின்றது,
ஆத்ம ஞானத்திற்கு தகுதிகள் வேண்டப்படுகின்றது.

மம அங்காணி – என்னுடைய உடலுறுப்புக்கள்
ஆப்யாயந்து – ஆற்றலை அடையட்டும், சக்தியை அடையட்டும்
வாக், பிராணஹ, சக்ஷு, ஸ்ரோத்ரம் – எல்லா கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அதோ2 ப3லம் இந்திரியாணி, ஸர்வாணி – எல்லா இந்திரியங்களும் பலமாக இருக்கட்டும்.
பிரம்ம ஞானம் வளர்வதற்காக இவைகளின் சக்தி இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.
ஸர்வம் பிரம்மவோபநிஷதம் – இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் பிரம்மனாகவே இருக்கின்றது. உபநிஷத்தினால் அறியப்படுகின்ற பிரம்மன்
மா அஹம் பிரஹ்மம் நிராகுர்யாம் – நான் அந்த பிரம்மத்தை நீக்காமல் இருப்பேனாக. இது சிரத்தையை காட்டுகின்றது
மா மா பிரஹ்ம நிரகரோத் – பிரம்மன் என்னை நீக்காமல் இருக்கட்டும்.
அனிரா கரணமஸ்த் – என்னால் பிரம்மன் நிராகரிக்காமல் இருக்கட்டும்
அனிரா கரணம் மே அஸ்து – பிரம்மன் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்
இந்த பிரம்மனிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கை சிரத்தை என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும்.
என்னுடைய லட்சியம் பிரம்மத்தை அடைவது என்ற குறிக்கோள் என்னை நீங்காது இருக்கட்டும்
என்னுடைய முமுக்‌ஷுத்துவம் என்னை விட்டு போக வேண்டாம்
உதாசீன புத்தி என்னிடத்தில் வரக்கூடாது. மோட்ச மார்க்கத்தில் எனக்கு அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.
மா பிரஹ்ம மா நிராகரோதி: நான் எப்பொழுதும் ஈஸ்வரனுடய கருணைக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.
ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் என்றென்றும் எனக்கு கிடைக்க வேண்டும். மோட்சத்தை அடையும் லட்சியத்தில் மாறாமல் இருக்க வேண்டும்.
ததா3மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து:
அந்த பிரம்மத்தை அறிகின்ற மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள என்னிடத்தில் உபநிஷத்தில் என்னென்ன தகுதிகள் சொல்லியிருக்கின்றதோ அவைகள் இருக்கட்டும்
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள தர்மங்கள் சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற தகுதிகள் என்னிடத்தில் நிலை பெறட்டும்.
விவேகம் – உலகத்திலுள்ள அனைத்தும் நிலையற்றவை அவைகள் என்னுடைய லட்சியமல்ல என்று அறிந்து கொள்ளுதல்
வைராக்கியம் – இந்த லட்சியத்தில் நிலையாக இருக்க உதவுகிறது
முமுக்ஷுத்வம் – அந்த லட்சியத்தை நாடி செல்ல உதவுகிறது
சம – மன அமைதியாக் வைத்திருத்தல், கட்டுபாட்டுடன் வைத்திருத்தல்
தம – இந்திரியங்களை அமைதியாக வைத்திருத்தல்
உபரதி – இந்த சம, தமத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவுவது
திதிக்ஷா – இருமைகளை சகித்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல்
சமாதானம் – நாம் அடைய நினைக்கும் லட்சியத்தில் ஈடுபாட்டுடன் இருத்தல்

————————-

ப்ரதம கண்டம்

கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந கேந ப்ராண ப்ரதம ப்ரைதி யுக்த
கேநேஷிதாம் வாசமிமாம் வதந்தி சக்ஷு ஷ்ரோத்ரம் க உ தேவோ யுநக்தி ৷৷ 1.1.1 ৷৷

கேன இஷிதம் – யாரால் ஆசைப்பட்டு,
ப்ரேஷிதம் மனஹ பததி – பலவந்தபடுத்தப்பட்டதாக மனது செயல்படுகிறது
கேன யுக்த – யாரால் பொருந்தியவனாக
ப்ரதம ப்ராணஹ ப்ரைதி – நம்முடைய மூச்சுக்காற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றது
கேன இஷிதாம் – யாருடைய ஆணையால்
இமாம் வாசம் வதந்தி – இந்த வாக்கானது பேசப்படுகின்றது
சக்‌ஷு ஸ்ரோத்ரம் தேவோ யுனக்தி – எந்த தேவனின் ஆணையினால் கண்ணும், காதும் செயல்படுகிறது

சிஷ்யன் ஆச்சார்யர் இடம் கேள்வியுடன் தொடங்கும் -ப்ரஹ்மம் அடைய -கண் காத்து நாக்கு மூக்கு இந்திரியங்கள் -யீஷீதம் –
கர்ம ஞான இந்திரியங்கள் -பத்தும் -சப்தாதி -வாக்காதி -மனஸ் தலைவன் -ராவணன் பத்து தலைகள் போலே
யாரால் தூண்டப்படுகின்றன -கேள்வி –மனாஸ் நம்மை கட்டுப் படுத்துகிறதா நாம் கட்டுப் படுத்துகிறோமா
மனஸ் -அசேதனம் / ஆத்மா -சேதனன்/ -பரமாத்மா பரம சேதனன்/
பரிமித சக்தி கரணங்களுக்கு –ப்ரஹ்மம் இவற்றைக் கொண்டு அறிய முடியாது -ஆனால் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் –
இவற்றை வைத்தே அறிய வேண்டும் -எப்படி என்று மேலே சொல்வார் –

கேநேஷிதம் பததி ப்ரேஷிதம் மந-யாரால் தூண்டப்பட்டு
விரும்பிய விஷயங்களில் இவை ஈடுபடுகின்றன
கேந ப்ராண ப்ரதம ப்ரைதி யுக்த–பிரதம பிராணன் யாரால் தூண்டப்பட்டு -உடலை தரிக்க சஞ்சரிக்கிறது
கேநேஷிதாம் வாசமிமாம் வதந்தி -வாக் இந்திரியம் யாரால் தூண்டப்பட்டு பேசுகிறது
சக்ஷு ஷ்ரோத்ரம் க உ தேவோ யுநக்தி-கண் காது இவை எந்த தேவனால் தூண்டப்படுகின்றன –
சூர்யன் கண் -மனஸ் சந்திரன் -முக்கிய தேவதை என்பர் ஜோதிஷம் அறிந்த –

——————————————

ஷ்ரோத்ரஸ்ய ஷ்ரோத்ரம் மநஸோ மநோ யத்வாசோ ஹ வாச் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண
சக்ஷுஷஷ்சக்ஷுரதிமுச்ய தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி ৷৷ 1.1.2 ৷৷

ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் – காதுக்கு காதாக இருப்பது எதுவோ
மனஸஹ மனோ யத்3 – மனதிற்கும் மனதாக இருப்பது எதுவோ
வாசோ ஹ வாசம் – சொல்லுக்கும் சொல்லாக இருப்பது எதுவோ
ஸஹ ப்ராணஸ்ய ப்ராண – பிராணனுக்கு பிராணனாக இருப்பது எதுவோ
சக்‌ஷுஷ்2ச சக்‌ஷூஹு – கண்ணுக்கு கண்ணாக இருப்பது எதுவோ
தீரா – ஆத்மாவை இப்படி புரிந்து கொண்டிருக்கும் புருஷர்கள்
அஸ்மாத் லோகாத்3 அதிமுச்ய – இந்த உலகினின்றும் விடுபட்டு
ப்ரேத்ய – உடலை கடந்து சென்று
அம்ருதா ப4வந்தி – அழிவற்றவர்களாந் ஆகிறார்கள்.

ஷ்ரோத்ரஸ்ய ஷ்ரோத்ரம் -காதுக்கு கேட்க்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
மநஸோ மநோ -மனசுக்கு நினைக்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
யத்வாசோ ஹ வாச் ஸ உ -வாக்கு பேசும் சக்தியை கொடுத்தவன் யாரோ
ப்ராணஸ்ய ப்ராண-பிராணனுக்கு -தரிக்கும் சக்தி கொடுத்தவன் யாரோ
சக்ஷுஷஷ்சக்ஷுரதிமுச்ய தீரா -கண்ணுக்கு காணும் சக்தி கொடுத்தவன் யாரோ
ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி-ஹ்ருஷீ கேசன் -இந்திரியங்களுக்கு ஈசன் –சக்தி கொடுத்தவனே தூண்டுகிறார்

சோம்பல் இல்லாமல் உபநிஷத் சொல்லும் -இத்யாதி நாம் சொல்லுவோம் சோம்பி –
அந்தரோ யமயதி–நாராயண -சுருதி சொல்லுமே வேறே இடங்களில் –
பொது காரணம் -விசேஷ காரணம் -இரண்டும் உண்டே -அனைத்துக்கும் –
விதை-விசேஷம் – உழவன் மழை பூமி -சாமான்ய காரணங்கள் பல -அன்றோ
பல விதங்களில் தூண்டுவார் -ஒரே விசேஷ காரணம் எதிர்பார்த்து –அனைத்திலும் உட்க்கார்ந்து தூண்டுகிறார் –
ஆத்மாவுடைய ஸ்வா தந்தர்யம் -பக்கம் உள்ள காரணம் -அத்தை தடை பண்ண மாட்டாரே ப்ரஹ்மம் –
அடியேன் உம்மிடம் சமர்ப்பித்தேன் சொன்ன பின்பே அவன் முழு காரணம்- இதுவே சரணாகதி -பிரபத்தி
வேதம் சாஸ்திரம் ஆச்சார்ய உபதேசம் மூலம் நல்ல வழிகளை காட்டி -அறிவிக்கும் பலகை போலே இவை –
நேராக ப்ரஹ்மத்தை பார்க்க வை கேட்க்காமல் மறைத்து கேட்க்கிறான் சிஷ்யன்
உன் முயற்சியால் முடியாது -அவன் அருளால் தான் ப்ரஹ்மத்தை காண முடியும்
ஆசை நீ பட்டால் தூண்டுவான் -புராணம் உள்ளே இருந்து நியமிக்கிறார் -இப்படி இந்திரியங்கள் அனைத்திலும் –

————————————–

ந தத்ர சக்ஷுர்கச்சதி ந வாக்கச்சதி நோ மநோ ந வித்மோ ந விஜாநீமோ யதைததநுஷிஷ்யாத் ৷৷ 1.1.3 ৷৷

ந தத்ர – இந்த ஆத்மாவிடத்தில்
சக்ஷு ந கச்சதி கண்களால் இதைப் பார்க்க முடியாது. இந்த இடத்தில் அனைத்து ஞான இந்திரியங்களாலும்
ஆத்மாவை கிரகிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
ந வாக்3 க3ச்சதி – சொற்களாலும் கிரகிக்க முடியாது. இப்படி சொல்லும் போது அனைத்து கர்மேந்திரியங்களாலும்
கிரகிக்க முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும், வேத பிரமாணம் ஆத்மாவாக இல்லாததை யெல்லாம் நீக்கி விடுகிறது
எனவே அது தானாகவே விளங்கி விடுகின்றது, நாம் உணர்ந்து கொள்கின்றோம்.
ந மனஹ – மனதாலும் கிரகிக்க முடியாது இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மா தானாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறது.
அதை விளக்க எதுவும் தேவையில்லை
ந வித்3மஹ- நான் ஆத்மாவை அறியவில்லை
ந விஜானீமஹ எங்களுக்கு தெரியவில்லை, பார்க்கவில்லை
யதா2 தத்3 அனுஸி2ஷ்யாத் – இதை எப்படி விளக்குவது என்றும் தெரியாது.

ந தத்ர சக்ஷுர்கச்சதி ந -கண் முழுவதுமாக செயல்படாது
வாக்கச்சதி நோ மநோ -வாக்கால் மனசால் முழுவதுமாக முடியாதே
ந வித்மோ -உள் இந்திரியங்களுக்கு அப்பால்
ந விஜாநீமோ –வெளி இந்திரியங்களுக்கு அப்பால்
யதைததநுஷிஷ்யாத்

ஊற்றம் உடையாய் -பெரியாய் -வேதம் சொல்லும் –உடனே முடிக்க முடியாதே என்று சொல்லுமே
தெரிந்து கொள்ள முடியாது என்று அறியலாம் -இப்படிப்பட்டது உவமானம் சொல்ல முடியாதே -இயத்தா ராஹித்யம் -அபரிமித சக்தன்
மனம் உணர்வு அவன் இலன் பொறி உனர்வு அவை இலன் -அப்பால் பட்டவன் என்றே அறிய முடியும் –
பரத்வாஜர் இந்திரன் வேதம் மூன்று மலை கைப்பிடி -வ்ருத்தாந்தம் –
தாமரை ஒவ்வா –சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வா
யானும் ஏத்தி –நீயும் ஏத்தியும் -முடிக்க முடியாதவன் அன்றோ –

————————————-

அந்யதேவ தத்விதிதாததோ அவிதிதாததி இதி ஷுஷ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்வ்யாசசக்ஷிரே ৷৷ 1.1.4 ৷৷

விதி3த3ம்: எவையெல்லாம் அறியக்கூடியதோ, அனுபவித்து அறியபட்டதோ, பொதுவாக மனிதர்களால் அறியமுடிவது, அறிந்து கொண்டு இருப்பது.
அவிதிதம்: யாராலும் அறிய முடியாதது, சூன்யம். எவையெல்லாம் விதித தத்துவமாக இருக்கிறதோ அவற்றிற்கு வேறானது. அறியாததைக் காட்டிலும் வேறானது.
விதிதத்திற்கும், அவிதிதத்திற்கும் வேறானது ஆத்மதத்துவம்.
அன்யதேவ தத் விதிதாத் இந்த ஆத்மா அறிந்ததைக் காட்டிலும் வேறானது.
அதோ2 அவிதிதாத் அதி4 அறியாத்தைக் காட்டிலும் வேறானது ஆத்மா.

இதி ஷுஸ்ரும பூர்வேஷாம்: இந்த தத்துவமானது இவ்விதம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது; ( எங்களுடைய குருவின் மூலமாக கூறப்பட்டது)
யே ந தத் வ்யாச சக்ஷிரே எந்த குருமார்கள் இந்த தத்துவத்தை அறிந்திருந்தார்களோ அவர்களிடமிருந்து எங்களுக்கு உபதேசிக்கபட்ட்து.

அந்யதேவ தத்விதிதாததோ -இந்த்ரியங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் -அசேதனங்கள் தானே இவை கொண்டு அறியலாம்
அவிதிதாததி -இந்த்ரியங்களால் அறிய முடியாதவை ஜீவனும் பரமாத்மாவும் -மனசாலும் அறிய முடியாதே -சேதனனை விட விலக்ஷணன்
உள்ளதும் இல்லதும் அல்லது அவன் உரு–எல்லை இல்லா அந்நலம் புல்கு பற்று அற்றே – ஸ்வரூபம் -ஸ்வ இதர விலக்ஷண-
இதி ஷுஷ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்வ்யாசசக்ஷிரே–பூர்வர்கள் -அதி ஸூஷ்மம் -அறிந்து -உபதேசித்து அருளுகிறார்கள்

—————————————

யத்வாசாநப்யுதிதம் யேந வாகப்யுத்யதே ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.5 ৷৷

யத்3 வாசா அனப்யுதிதம் – எந்தவொரு தத்துவமானது நம்முடைய சொற்களால் விளக்கபடாதது.
யேன வாக்3 அப்யூத்3யதே – எதனால் வாக்கு விளக்கப்படுகின்றதோ
ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்தி – அதுவே பிரம்ம தத்துவம் என்று அறிவாயாக.
ந இதம் யத்3 இத3ம் உபாஸதே இந்த தேவதைகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அதுவே பிரம்மனல்ல.

யத்வாசாநப்யுதிதம் -யாரால் வாக்கு உதிக்கிறதோ -பிரகாசிக்கிறது
யேந வாகப்யுத்யதே -சொல்லி முடிக்காது
ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி -அத்தையே ப்ரஹ்மம் என்று அறிந்து கொள்
நேதம் யதிதமுபாஸதே-நீ நினைப்பதை விட உயர்ந்தது -அவனை உபாஸிப்பாய்
எட்டா கனி -உயர்ந்தவன் எளியவன் என்று வந்தால் நம்மைபோலே என்று விலகுகிறார்கள் -அவஜாநந்தி மாம் மூடா

இதே போலே அடுத்த ஸ்லோகங்கள் வேறே வேறே இந்திரியங்களை பற்றி -இன்புறும் இவ்விளையாட்டுடையவன்

—————————————

யந்மநஸா ந மநுதே யேநாஹுர்மநோ மதம் ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.6 ৷৷

பிரம்மத்தை ஒரு பொருளாக, விஷயமாக மனதால் கிரகிக்க முடியாது,
ஆனால் மனதை எது அறிகின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மனம் நினைக்க -முடியாது மனம் இவனால் உத்பத்தி ஆனாலும் -அவன் தான் ப்ரஹ்மம்
மண் பானை பார்த்து குயவன் அறியும் படி இல்லையே ப்ரஹ்மம் -அவனை உபாஸிப்பாய்

————————————

யச்சக்ஷுஷா ந பஷ்யதி யேந சக்ஷூ் ஷி பஷ்யதி ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.7 ৷৷

கண் -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே

கண்களால் பார்க்க முடியாது, ஆனால் எது கண்களை பார்க்கின்றதோ, அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

—————————

யச்ச்ரோத்ரேண ந ஷ்ரரிணோதி யேந ஷ்ரோத்ரமித் ஷ்ருதம் ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.8 ৷৷

காது -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே

காதால் கேட்க முடியாதது, ஆனால் எது காதை வியாபித்து இருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

—————————————-

யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண ப்ராணீயதே ததேவ ப்ரஹ்ம த்வம் வித்தி நேதம் யதிதமுபாஸதே ৷৷ 1.1.9 ৷৷

பிராணன் -இவற்றின் சத்தா ஸ்திதி ப்ரஹ்மத்தால் -இவை கொண்டு அறிய முடியாதே

எதை நுகர்ந்து பார்த்து அறிய முடியாததாக இருக்கின்றதோ ஆனால் அந்த சக்தியை விளக்கி கொண்டிருக்கின்றதோ
அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

———————————-

৷৷ இதி ப்ரதமம் கண்டம் ৷৷

—————————————————–

த்விதீய கண்டம்

யதி மந்யஸே ஸுவேதேதி தப்ரமேவாபி நூநம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம் யதஸ்ய த்வம்
யதஸ்ய ச தேவேஷ்வத நு மீமாம் ஸ்யமேவ தே மந்யே விதிதம் ৷৷ 2.1.1 ৷৷

யதி3 மன்யஸே – ஒருவேளை இவ்விதம் நினைத்தால்
ஸுவேதே இதி – நான் பிரம்மனை நன்கு அறிகிறேன்.
நான் பிரம்மனை நன்கு அறிகிறேன் என்று ஒருவேளை இவ்விதம் நினைத்தால் இப்படி நினைப்பது பிரம்மத்தை
ஒரு பொருளாக அறிந்திருப்பது போல் இருக்கிறது. இது தவறான அறிவு. பிரம்மத்தை உன் ஸ்வரூபமாக நினைத்திருக்க வேண்டும்.
த3ப்4ரம் ஏவ நுனம் – தவறாக, முழுமையற்ற ஸ்வரூபத்தைத்தான்
த்வம் வேத்த2 – நீ அறிந்திருக்கிறாய்
ப்ரஹ்ம ரூபம் – பிரம்மத்தின் ஸ்வரூபத்தை
யத்3 அஸ்ய – எந்த பிரம்மத்தின் ரூபத்தை
த்வம் தேவேத்4வத2 – மனிதரிடத்திலும், விலங்கிலும் தேவர்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மத்தை நீ பூரணமாக அறிந்திருக்கமாட்டாய்.
அதனு தே – ஆகவே உன்னுடைய அறிவானது
மீமாம்ஸாமேவ – விசாரத்திற்குட்பட்டது.
மன்யே விதி3தம் – நான் பிரம்மனை அறிகின்றேன். பிரம்மன் என்னால் நன்கு அறியப்பட்டதாக கருதுகின்றேன்.

யதி மந்யஸே ஸுவேதேதி தா பிரமம் -அறியாமை மயக்கம் -அல்பம்-ராம கிருஷ்ணன் அறிவேன் ஸ்வரூபம் அறிவேன் என்றாலும்
தப்ரமேவாபி நூநம் த்வம் வேத்த ப்ரஹ்மணோ ரூபம்-ப்ரஹ்மாதி ருத்ரன் தேவாதிகள் -அல்பமே
யதஸ்ய த்வம் யதஸ்ய ச தேவேஷ்வத நு மீமாம் ஸ்யமேவ தே மந்யே விதிதம்-மீமாம்சை ஆராய தக்கது
ப்ரஹ்மம் பிருஹத் -அறிய முடியாது -இதில் வைபவம் வ்யூஹம் அறிந்தாலும் ஸ்வரூபம் அறிய முடியாதவன்
நான் நினைக்கும் ஒப்பீடு இல்லை -கண்ணன் கோகுலம் ராமன் அயோத்தியை சுருக்கி தான் அறிகிறோம் –

———————————

நாஹம் மந்யே ஸுவேதேதி நோ ந வேதேதி வேத ச -யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேத ச ৷৷ 2.1.2 ৷৷

ந அஹம் ஸு வேத3 இதி. – நான் பிரம்மத்தை நன்கு அறிகின்றேன்
ந மன்யே – என்று கருதவில்லை
ந வேத3 இதி நோ வேத3 அறியவில்லை என்றும் கருதவில்லை என்று இவ்விதம் அறிகிறேன்.
யோ நஹ த்த3 வேத3 – சிஷ்யர்களான எங்களுக்குள் எவனொருவன் முதலில் கூறியவாறு அறிந்துள்ளானோ
அவனே பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றான்.
நோ ந வேதேதி வேத3 ச நான் அறிகின்றேன் என்றும் கருதவில்லை, அறியவில்லை என்றும் கருதவில்லை என்று புரிந்து கொண்டுள்ளான்.

நாஹம் மந்யே ஸுவேதேதி -நான் ப்ரஹ்மத்தை நன்கு அறிந்தேன் என்று நினைக்க வில்லை
நோ ந வேதேதி வேத ச -அடியோடு அறிய வில்லை என்பதும் இல்லை
யோ நஸ்தத்வேத தத்வேத நோ ந வேதேதி வேத ச-இத்தை அறிந்தவனே ப்ரஹ்மத்தை அறிந்தவன் ஆகிறான்

நான் பிரம்மத்தை அறிகின்றேன் என்று நினைக்கவில்லை,
அதேசமயம் பிரம்மத்தை அறியவில்லை என்றும் நினைக்கவில்லை.

——————————–

யஸ்யாமதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேத ஸ அவிஜ்ஞாதம் விஜாநாதாம் விஜ்ஞாதமவிஜாநதாம் ৷৷ 2.1.3 ৷৷

யஸ்ய அமதம் தஸ்ய மதம் – யாருக்கு பிரம்மன் பொருளாக அறியப்படவில்லையோ அவருக்கு அறியப்பட்டது..
மதம் யஸ்ய ந வேத ஸஹ – யாருக்கு அறியப்பட்டதாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அறியப்படவில்லை.
அவஞானதாம் விஞாதம் – அக்ஞானிகளுக்கு அறியப்பட்டதாகவும்
விக்ஞாதம் அவிக்ஞாதாம் – ஞானிகளுக்கு அறியப்படாததாக இருக்கிறது

யஸ்யாமதம் தஸ்ய மதம் -அறிந்தேன் என்பவன் -அறியாதவன் ஆகிறான்
மதம் யஸ்ய ந வேத -அறிந்தவன் என்று சொல்பவன் அறியாதவன்
ஸ அவிஜ்ஞாதம் விஜாநாதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்-இவ்வளவு அளவுக்கு உட்பட்டவன் அறிந்தவன் அஞ்ஞானி –
அப்பால் பட்டவன் என்று அறிந்தவனே அறிவாளி

தொண்டர் அடி பொடி ஆழ்வார் -வித்வான் இடம் -அறிய முடியாதவன் -பாமரர்கள் இடம் அறிவேன் -இப்படி அன்றோ
ஏமாற்றினேன் -சொல்லிக் கொள்வார் –
ப்ரஹ்மம் இல்லை -ப்ரஹ்மம் வித்து ஆப் நோதி அடைகிறான் -சாம்யா பத்தி அடைகிறான் என்றும் உண்டே
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ

———————————–

ப்ரதிபோதவிதிதம் மதமமரிதத்வம் ஹி விந்ததே ஆத்மநா விந்ததே வீர்யம் வித்யயா விந்ததேமரிதம் ৷৷ 2.1.4 ৷৷

பிரதி போ4தம் – ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும் வெளிப்பட்ட சைதன்யத்தை
விதிதம் – அறிவதன் மூலம் ( அது நான் என்ற அறிவதன் மூலம்)
மதம் – ஆத்மா அறியப்பட்டதாகிறது.
அம்ருதத்வம் ஹி விந்ததே – இந்த ஞானத்தினால் அடையும் பலன் மரணமற்ற நிலையை அடைதல்
ஆத்மனா – ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான மனதினால்
வீர்யம் – உண்மையை கிரகிக்கும் சக்தியை, அதை காப்பாற்றி வைத்து இருக்கும் சக்தியை, புரிந்தது நிலை பெற்றிடும் சக்தியை.
விந்ததே – அடைகின்றான்
வித்யயா – ஞான பலத்தால், அறியாமையை நீக்குகின்ற பலம்
அம்ருதம் விந்ததே – மரணமற்ற நிலையை அடைகின்றான்.

ப்ரதிபோதவிதிதம் மதமமரிதத்வம் ஹி விந்ததே ஆத்மநா விந்ததே வீர்யம் -ப்ரஹ்ம வித்யை அவன் இடம் பெற்று
வித்யயா விந்ததேமரிதம்-அவனை அடைகிறான்
அறிந்தவன் மோக்ஷம் அடைகிறான் -அமிருதம் -அவனை அறிந்து அவன் மூலம் திருவடி -ஆசை மட்டும் நாம் கொள்ள வேண்டும்
த்வமே உபாயம் ஏவ பிரார்த்தனா மதி சரணாகதி
நாக்கு புரண்டு சரணம் சொல்ல வைத்தவன் நீயே -மனசில் நினைத்து புத்தி ஒத்து கொண்டு வாயால் சொல்வது உன் அனுக்ரஹம் பிரசாதம் அடி –

—————————————

இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி பூதேஷு பூதேஷு
விசித்ய தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி ৷৷ 2.1.5 ৷৷

இஹ அவேதி3த் சேத் –இந்த பிறவியிலே இந்த பிரம்மத்தை அறிந்து கொண்டால்
அத2 ஸத்யம் அஸ்தி – பிறவியெடுத்ததற்கு அர்த்தம் உண்டாகின்றது, பிறந்ததற்கு உண்மையான பலனாக இருக்கும்.
இஹ ந சேத் அவேதி – ஒருவேளை இந்த பிரம்மத்தை அறியவில்லை என்றால்
மஹத் வினஷ்டி – அவன் மிகப்பெரிய இழப்பை அடைகிறான்.
பூதேஷு பூதேஷு – எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரே ஒரு தத்துவம்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது
என்று அறிந்துக் கொண்டு இந்த உடலிலிருந்து நீங்கிய பின் மரணமற்றவர்களாகின்றார்கள்.

ஆனந்தம் ப்ரஹ்மம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்
ஜகாத் ஜென்மாதி -ப்ரஹம லக்ஷணம்
இஹ சேதவேதீதத -இங்கு அறிந்தானாகில்
ஸத்யமஸ்தி -அழியாத நித்ய விபூதி அடைகிறான்
ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி -அறியாமல் சம்சாரத்தில் உழன்று
பூதேஷு பூதேஷு விசித்ய -மிக விலக்ஷணன்
தீரா ப்ரேத்யாஸ்மால்லோகாதமரிதா பவந்தி -அறிந்தவர் நித்ய விபூதி அடைந்து ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறார்கள்

——————————-

৷৷ இதி த்விதீய கண்டம் ৷৷

——————————————————-

தரிதீய கண்டம்

ப்ரஹ்ம ஹ தேவேப்யோ விஜிக்யே தஸ்ய ஹ ப்ரஹ்மணோ விஜயே தேவா அமஹீயந்த –
த ஐக்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜயோஸ்மாகமேவாயம் மஹிமேதி ৷৷ 3.1.1 ৷৷

அக்னி வாயு இந்திரன் மூவருக்கும் ப்ரஹ்மம் தன்னை பற்றி சொல்ல -இவர்களுக்கு ஆசை இல்லாமல் –
புரிவதற்கு அப்பால் என்று அறிந்தவனே அறிவான்

தேவர்கள் -அசுரர்கள் சண்டை -தேவர்கள் வென்று கொண்டாட்டம் -ஜெயம் எங்களது -அசுரர்கள் போலே பேச –
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து வென்றாலும் -மஹிமை எங்களது என்று சொல்வார்கள்
யச்ச ப்ரஹ்ம ரூபத்தில் -புல்லை போட்டு எரிக்க சொல்ல -அக்னியால் முடியாமல் -பின் வாங்கி போக -என்னால் அறிய முடிய வில்லை
வாயு -எத்தையும் சுழற்றி போடுவேன் -புல்லை போட்டு அத்தையும் நகற்ற முடிய வில்லை
இந்திரன் வஜ்ராயுதம் -கொண்டு வர யச்ச ப்ரஹ்மம் மறைந்து -இவன் -தேவேந்திரன் அவமானம் படுத்த கூடாதே
நானே தானே இவனை வைத்தேன் -தனியாக சொல்லி கொடுக்கலாம் -நேராக அவமானம் படுத்த கூடாதே
அஹங்காரம் போக்கி அருள வந்தான்

பிரம்மனே ( ஈஸ்வரனே ) தேவர்கள் வெற்றி அடைவதற்கு சக்தியை கொடுத்திருக்கிறது.
அந்த பிரம்மத்தின் வெற்றியால் தேவர்கள் பெருமை அடைந்தனர்.
ஆனால் தேவர்கள் இந்த பெருமை எங்களைத்தான் சார்ந்த்து என்று நினைத்தார்கள்

———————-

தத்தைஷாம் விஜஜ்ஞௌ தேப்யோ ஹ ப்ராதுர்பபூவ தந்ந வ்யஜாநத கிமிதம் யக்ஷமிதி ৷৷ 3.1.2৷৷

தேவர்கள் அடைந்த கர்வத்தை பிரம்மன் தெரிந்து கொண்டார். அவர்களுடைய கர்வத்தை அடக்கி
உண்மையை உணர்த்துவதற்கு யட்சனாக (தெரிந்தும் தெரியாமலும் தோற்றமளிக்கும் யக்ஷ ரூபம் ) அவர்கள் முன் தோன்றியது.
அந்த உருவத்தை அவர்களால் அறிய முடியவில்லை. யார் இந்த யக்ஷன் என்று வியந்தனர்.

—————

தேக்நிமப்ருவஞ்ஜாதவேத ஏதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ৷৷ 3.1.3 ৷৷

தேவர்கள் அக்னிதேவரிடம் எல்லாம் அறிந்தவரே நம்முன் காட்சியளிக்கும் இந்த யக்ஷன் யாரென்று
அறிந்து வாரும் என்று கூறினார்கள். அவரும் அப்படியே ஆகட்டும் என்று புறப்பட்டார்.

———————–

ததப்யத்ரவத்தமப்யவதத்கோஸீத்யக்நிர்வா அஹமஸ்மீத்யப்ரவீஜ்ஜாதவேதா வா அஹமஸ்மீதி ৷৷ 3.1.4৷৷

அக்னிதேவர் யக்ஷன் அருகில் சென்றார். யக்ஷன் அவரை பார்த்து, நீ யார் என்று கேட்டது.
என்னை அக்னிதேவன் என்று அழைப்பார்கள்.
நான் எல்லாம் அறிந்தவன் என்ற புகழையுடையவனாக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

—————

தஸ்ம் ஸ்த்வயி கிம் வீர்யமித்யபீத் ஸர்வம் தஹேயம் யதிதம் பரிதிவ்யாமிதி ৷৷ 3.1.5 ৷৷

உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கின்றது என்று யக்ஷன் கேட்டது.
அதற்கு அக்னிதேவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் என்னால் எரித்து விடும் சக்தியுடையவன் என்று கூறியது.

—————

தஸ்மை தரிணம் நிததாவேதத்தஹேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஷஷாக தக்தும் ஸ தத ஏவ
நிவவரிதே நைததஷகம் விஜ்ஞாதும் யதேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.6 ৷৷

ஜாத வேதன் என்று பெயர் -அத்தனையும் எரிக்க -என்ன வீர்யம்

அக்னிதேவன் முன்னே காய்ந்த புல்லை யக்ஷன் வைத்துவிட்டு இதை எரித்துவிடு பார்க்கலாம் என்று கூறினார்.
தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அதை எரிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அவரால் புல்லை எரிக்க முடியவில்லை. அந்த இடத்திலிருந்து உடனே திரும்பிவிட்டார்.
என்னால் அந்த யக்ஷனை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.

—————————

அத வாயுமப்ருவந்வாயவேதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ৷৷ 3.1.7 ৷৷

பிறகு வாயுதேவர் அந்த யக்ஷனை அறிந்து கொண்டு வா என்று அனுப்பினார்கள்.
அவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

—————–

ததப்யத்ரவத்தமப்யவதத்கோஸீதி வாயுர்வா அஹமஸ்மீத்யப்ரவீந்மாதரிஷ்வா வா அஹமஸ்மீதி ৷৷ 3.1.8৷৷

மா தரிஷ்வா-எல்லா வற்றையும் சுழற்ற வல்லவன்

யக்ஷனருகில் சென்றதும் அது வாயுதேவனை நீ யார் என்று கேட்டது.
நான் வாயுதேவன், ஆகாசத்தில் தடையின்றி சஞ்சரிப்பவன் என்ற பெயர் பெற்றவனாக இருக்கின்றேன்.

——————-

தஸ்மி் ஸ்த்வாம கிம் வீர்யமித்யபீத் ஸர்வமாததீய யதிதம் பரிதிவ்யாமிதி ৷৷ 3.1.9 ৷৷

அப்படிபட்ட உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கிறது?
அதற்கு அவர் இந்த பூமியில் உள்ள எதையும் தூக்கிவிட முடியும் என்று கூறினார்.

————

தஸ்மை தரிணம் நிததாவேததாதத்ஸ்வேதி ததுபப்ரேயாய ஸர்வஜவேந தந்ந ஷஷாகாதாதும் ஸ தத ஏவ
நிவவரிதே நைததஷகம் விஜ்ஞாதும் யதேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.10 ৷৷

அவர் முன் புல்லை வைத்து, இதை தூக்கு பார்க்கலாம் என்று யக்ஷன் கூறினார்.
தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தியும் அவரால் தூக்க முடியவில்லை.
அவரும் அங்கிருந்து திரும்பிவிட்டார். யார் இது என்று அறிய முடியாதவனாக இருக்கிறேன்.

——————————-

அதேந்த்ரமப்ருவந்மகவந்நேதத்விஜாநீஹி கிமேதத்யக்ஷமிதி ததேதி ததப்யத்ரவத்தஸ்மாத்திரோததே ৷৷ 3.1.11 ৷৷

திரோததே -தன்னை மறைத்துக் கொண்டு

தேவர்கள் இந்திரனை பார்த்து, “சக்தி பொருந்தியவரே நீங்களே சென்று அறிந்து வர வேண்டும். என்று வேண்டினார்கள்.
அவரும் அப்படியே ஆகட்டும் என்று கர்வத்துடன் யக்ஷனை அணுகினார். அதை நெருங்கியதும் யக்ஷன் மறைந்து விட்டான்.

—————

ஸ தஸ்மிந்நேவாகாஷே ஸ்த்ரியமாஜகாம பஹுஷோபமாநாமுமா் ஹைமவதீம் தா் ஹோவாச கிமேதத்யக்ஷமிதி ৷৷ 3.1.12 ৷৷

ஹைமவதீம் -உமா தேவி போலே -யட்சன் எங்கே கேட்க

இந்திரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். யக்ஷன் மறைந்து விட்டான் என்று திரும்பி விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார் அந்த நேரத்தில் ஒரு பெண் வடிவத்தில் பிரகாசமான தோற்றத்துடன் உமாதேவி காட்சியளித்தாள். அவளிடம் அந்த யக்ஷன் யார் என்று கேட்டார்.

——

৷৷ இதி தரிதீய கண்டம் ৷৷

—————————————————

சதுர்த்த கண்டம்

ஸா ப்ரஹ்மேதி ஹோவாச ப்ரஹ்மணோ வா ஏதத்விஜயே மஹீயத்வமிதி ததோ ஹைவ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.1 ৷৷

உன்னுடன் பேசி கொண்டு இருந்தவன் ப்ரஹ்மம்
தர்ம புத்ரன் -சஹஸ்ர நாமம் -கேட்டதும் எங்கே தேட தேவ நந்தன் உன் உறவுப் பிள்ளை இங்கே
உன்னுடன் தொடை தட்டி இருந்தவன் தானே போலே
இந்த பெண் உருவிலும் அவனே புரியாமல்
நாக பழக்காரி ததி பாண்டன் அறிவார்கள்

அவள் அந்த யக்ஷன் பிரம்மன் என்று கூறினாள்.
நீங்களடைந்த வெற்றி பிரம்மனுடைய பெருமையினால்தான் என்று கூறினாள்.
உமாதேவியின் உபதேசத்தின் மூலம் இந்திரன் புரிந்து கொண்டான்.

———–

தஸ்மாத்வா ஏதே தேவா அதிதராமிவாந்யாந்தேவாந்யதக்நிர்வாயுரிந்த்ரஸ்தே –
ஹ்யேநந்நேதிஷ்டம் பஸ்பர்ஷுஸ்தே ஹ்யேநத்ப்ரதமோ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.2 ৷৷

அருகில் வந்தாலே இவர்களுக்கு வைபவம் -தொடும் அளவு –

யக்ஷனுடன் தொடர்பு கொண்ட காரணத்தால்தான் இந்த தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள்.
அக்னி, வாயு, இந்திரன் இவர்கள் மட்டும்தான் யக்ஷனோடு மிக அருகில் தொடர்பு கொண்டார்கள்.
இதுவே பிரம்மன் என்று அறிந்து கொண்டார்கள்.

—————————-

தஸ்மாத்வா இந்த்ரோதிதராமிவாந்யாந்தேவாந்ஸ ஹ்யேநந்நேதிஷ்டம் பஸ்பர்ஷ ஸ ஹ்யேநத்ப்ரதமோ விதாம் சகார ப்ரஹ்மேதி ৷৷ 4.1.3 ৷৷

இந்திரனுக்கு வாயு அக்னி விட ஏற்றம் -ஆபத்து வர கூடாது கருணை பெற்றதால்

அதனால்தான் ( தஸ்மாத் வா – யக்ஷ ஸ்வரூபத்தை அறிந்ததால்தான் ) இந்திரன் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் அவர்தான் முதலில் யக்ஷனை பிரம்மனாக அறிந்து கொண்டார்.

———————————

தஸ்யைஷ ஆதேஷோ யதேதத்வித்யுதோ வ்யத்யுததா இதீந்ந்யமீமிஷதா இத்யதிதைவதம் ৷৷ 4.1.4 ৷৷

ஆதேஶ – உபதேசம்; ஏஷ – பின்வருமாறு
உபாஸனம் – உப + ஆஸனம் = அருகில் இருத்தல்
யாரை நாம் தியானிக்கின்றோமோ அவரருகில். இருத்தல், மனதில் நினைத்து கொண்டு இருத்தல்.
ஒரே எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தல்.

உபே + ஆதானம் – எடுத்துக் கொள்ளுதல் – ஆலம்பன ஆதானம்
இஷட தேவதையை தியானிப்பதற்கு லிங்கமாக ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் தியானம் செய்தல்
எதுவுமே ஸாதனாமாக இருக்கும்போது துயரமடைவதில்லை, அதையே சாத்தியமாக கொண்டால் துயரத்தை அடைகின்றோம்.

மின்னல் -தோன்றி மறைந்தது போலே -உயர்ந்த சக்தி படைத்த த்ருஷ்டாந்தம்
கண் இமைத்தது போலே -இருந்தால் ஒளி மயம் -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் போலே

————————————–

அதாத்யாத்மம் யதேதத்கச்சதீவ ச மநோநேந சைததுபஸ்மரத்யபீக்ஷ்ண் ஸம் கல்ப ৷৷ 4.1.5 ৷৷

மனஸ் ஒன்றில் இருப்பது போலே வேறே த்ருஷ்டாந்தம் -அலை பாயும் வேகம் அதிகம் தானே மனசுக்கு
நின்றவா நில்லா நெஞ்சு அன்றோ –

அத்யாத்ம – ஜீவன் சம்பந்தப்பட்ட உபாஸனை.
நம்முடைய எண்ணங்களே ஆலம்பனம். நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும் பிரம்மத்தை விளக்குகின்றது என்று தியானிக்க வேண்டும்.
ஜடமான எண்ணங்களை உணர்வுடன் இருப்பதாக எண்ணுவதற்கு காரணமாக பிரம்மன் இருப்பதை உணர வேண்டும்.
இதனால் நமது மனப்பக்குவம் அடைந்து பிரம்மத்தை அறிந்து கொள்ள உதவும்.
மனமானது எண்ணங்கள் மூலமாக சைதன்ய ஸ்வரூபத்தை அறிய உதவுகிறது.
புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுப்பது போல மனதானது பிரம்ம ஞானத்தை அறிய உதவுகிறது.

—————————-

தத்த தத்வநம் நாம தத்வநமித்யுபாஸிதவ்யம் ஸ ய ஏததேவம் வேதாபி ஹைநம் ஸர்வாணி பூதாநி ஸம் வாஞ்சந்தி ৷৷ 4.1.6 ৷৷

வனம் என்று நினைத்து உபாஸிக்க -அனைவராலும் வணங்க படுவதால் -புஷ்கரம் -நீர் ரூபம்- நைமிசாரண்யம் வன ரூபம்

பரஹ்மனை எல்லோராலும் அறியத்தக்கவர் என்று தியானிக்க வேண்டும்.
இதனால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் உருவாகும்.
அதுவே நம்மை பிரஹ்மனை அடையும் செயலில் ஈடுபடுத்தும்.
இப்படியாக ஈஸ்வரனை பூஜிக்க.வேண்டும் என்று தியானித்தால் அவாந்திர-அமுக்ய பலனாக எல்லோராலும் வணங்கக்கூடியவராக இருப்போம்.
வனம் – போற்றதலுக்குரியவர்
நாம – பெயர் பெற்றவர்
உபாஸிதவ்யம் – தியானிக்கப்பட வேண்டும்.
யஹ ஏவம் ஏதத் வேத3– யார் இவ்வாறு இதை தியானிக்கிறானோ
ஏனம் ஹ ஸ்ர்வாணி பூதானி – அவனை எல்லா ஜீவராசிகளும்
அபிஸம்வாச்சந்தி – பூஜிக்கும்

————————————-

உபநிஷதம் போ ப்ரூஹீத்யுக்தா த உபநிஷத்ப்ராஹ்மீம் வாவ த உபநிஷதமப்ரூமேதி ৷৷ 4.1.7 ৷৷

போ4 – குருவே!
உபநிஷத3ம் ப்ரூஹி இதி – உபநிஷத்தை எனக்கு கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்டான்.
தே உபநிஷத் உக்தா – உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டது.
தே ப்ராஹ்மீம் வாவ – இதுவரை உனக்கு ப்ரஹ்மணை விளக்குகின்ற
உபநிஷதம் அப்ரூம இதி – உபநிஷத்தைத் தான் கூறினேன் என்று குரு முடித்தார்.

சாதனம் சொல்லும் -அவர் தாம் அனைத்தும் -அவர் அனுக்ரஹத்தால் தானே அவனை அடையலாம்

———————————–

தஸ்யை தபோ தம கர்மேதி ப்ரதிஷ்டா வேதா ஸர்வாங்காநி ஸத்யமாயதநம் ৷৷ 4.1.8 ৷৷

ஆசை வர -வித்யா மஹாத்ம்யம் -தபஸ் உபவாசம் -தர்மம் புலன் அடக்கி -அக்னி ஹோத்ராதி கர்மம் -ப்ரஹ்ம ஞானம் வளர
வேதங்கள் அங்கங்கள் -ஞானம் உத்பத்திக்கு

உபநிஷத்தை குருவின் மூலம் கேட்பதுதான் சரியான முறையில் அறிவை அடைய முடியும்.

தப:- தவம் – நம்முடைய மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்த எடுக்கும் முயற்சி.
இதை அடைவதால் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ளும் மனதை அடைவோம்.
இப்படிபட்ட மனதினால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும். இதனால் சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைகிறோம்.
கர்ம கர்ம யோகமாக செயல்களை செய்தல்
ப்ரதிஷ்டா ஆதாரங்கள் – உபநிஷத்தை உபதேசமாக குருமுகமாக கேட்டல்
அந்த ப்ரஹ்ம ஞானத்திற்கு தவம், புலனடக்கம், கடமையை ஆற்றுதல் ஆகியவைகள் ஆதாரங்கள்.
வேதங்கள் அதனுடைய எல்லா உறுப்புக்கள். வாய்மை அதனுதைய இருப்பிடம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

———————————

யோ வா ஏதாமேவம் வேதாபஹத்ய பாப்மாநமநந்தே ஸ்வர்கே லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்டதி ப்ரதிதிஷ்டதி ৷৷ 4.1.9 ৷৷

யஹ வா ஏவம் ஏதாம் வேத – யார் இவ்வாறு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ
பாப்மான அபஹத்ய – அவன் பாவங்களை நீக்கி
அனந்தே ஜ்யேயே – எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய
ஸ்வர்கே லோகே – மோக்ஷத்தில்
ப்ரதிதிஷ்டதி – நிலைபெறுகிறான்.

யார் இவ்வாரு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்று
எல்லையற்றதும், மிக உயர்ந்த்துமாகிய மோட்சத்தை அடைகிறான்.

இவ்வாறு ப்ரஹ்மத்தை அறிந்து கொண்டவர்கள் அநிஷ்டம் தொலைந்து இஷ்ட பிராப்தி பெறுகிறார்கள்
அர்ச்சிராதி கதி மூலம் திரும்பி வராமல்
புண்ய பாப கர்மங்கள் தொலைந்து அந்தம் அற்ற சிறந்த ஒப்பற்ற ஆனந்தம் அடைகிறார்கள்

———————–

৷৷ இதி சதுர்த்த கண்டம் ৷৷

ஆப்யாயந்து மமாங்காநி வாக்ப்ராணஷ்சக்ஷு ஷ்ரோத்ரமதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி. ஸர்வம்
ப்ரஹ்மௌபநிஷதம் மாஹம் ப்ரஹ்ம நிராகுர்யாம் மா மா ப்ரஹ்ம நிராகரோதநிராகரணமஸ்த்வநிராகரணம் மேஸ்து.
ததாத்மநி நிரதே ய உபநிஷத்ஸு தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

———————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஸ்ன உபநிஷத் —

June 10, 2017

ஸுகேஷா ச பாரத்வாஜ ஷைப்யஷ்ச ஸத்யகாம ஸௌர்யாயணீ ச கார்க்ய கௌஷல்யஷ்சாஷ்வலாயநோ பார்கவோ வைதர்பி கபந்தீ
காத்யாயநஸ்தே ஹைதே ப்ரஹ்மபரா ப்ரஹ்மநிஷ்டா பரம் ப்ரஹ்மாந்வேஷமாணா ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி
தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதமுபஸந்நா ৷৷1.1.1৷৷

ஆறு ரிஷிகள் (ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி திருக்குமாரர் ஸ்ரீ ஸூ கோசர் -ஸ்ரீ சிபியின் திருக்குமாரர் ஸ்ரீ சத்யகாமர் –
ஸ்ரீ ஸுர்யாயணீய மகரிஷியின் திருக்குமாரர் ஸ்ரீ கார்க்க்ய மகரிஷியும் -ஸ்ரீ அஸ்வலாயனர் திருக்குமாரர் ஸ்ரீ கௌசல்யர் —
ஸ்ரீ விதர்ப்ப திருக்குமாரர் ஸ்ரீ பார்க்கவ மகரிஷியும் -ஸ்ரீ கத்ய மகரிஷி கோத்ரத்தவரான ஸ்ரீ காபந்து மகரிஷி -ஆகிய பிரசித்தமான அறுவர்) –
ஆறு கேள்விகள் -பிப்பலாதர் இடம் கேட்டு பதில் -அதர்வண வேத உபநிஷத் -சுலபமான கேள்விகள்
பதில் புரிந்து கொள்ள அதிகாரம் சம்பாதிக்க வேண்டும் –அதிகாரம் சம்பாதிக்க ஒரு வருஷம் காட்டுக்கு போக சொல்லி தபஸ்
அப்புறம் தான் அர்த்தம் அருளிச் செய்தார் -அறிந்து கொள்ள ஆசை முதலில் நமக்கு வேண்டும்
ப்ரச்னம் -கேள்வி ஒன்றை ஓன்று கஷ்டம் -ஆறாவது கேள்வி கேட்டவர் பெயர் முதலில்

ஸுகேஷா ச பாரத்வாஜ -பரத்வாஜர் திரு மகன் ஸூ கேஷர்-வால்மீகி சிஷ்யர் பரத்வாஜர்
ஷைப்யஷ்ச ஸத்யகாம -ஸத்யகாமர் இரண்டாவது
ஸௌர்யாயணீ ச கார்க்ய -கார்க்யா கோத்ரம்-கார்க்யர் மூன்றாவது
கௌஷல்யஷ்சாஷ்வலாயநோ
பார்கவோ வைதர்பி
கபந்தீ காத்யாயநஸ்தே ஹைதே
ப்ரஹ்மபரா ப்ரஹ்மநிஷ்டா
பரம் –ப்ரஹ்மாந்வேஷமாணா –ப்ரஹ்ம பார்த்தார்கள் நிஷ்டர்கள் –
ஏஷ ஹ வை தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதமுபஸந்நா–ஸமித் பாணி நமஸ்காரத்துடன் சென்றார்கள்
ஆச்சார்யரை நோக்கி சென்றார்கள்

ஸுகேஷ பாரத்வாஜ் – முதல் சிஷ்யர்
ஶைப்யஹ, சத்யகாம – இரண்டாவது சிஷயர்
ஸௌர்யாயணி, கார்க்ய – மூன்றாவது சிஷ்யர்
கௌஸல்ய, ஆஸ்வாலாயன – நான்காவது சிஷ்யர்
பார்கவ, வைதர்பி – ஐந்தாவது சிஷ்யர்
கபந்தீ, காத்யாயன் – ஆறாவது சிஷ்யர்
ஹேதே – இவர்கள்
ப்ரஹ்ம பராஹா – ஈஸ்வரனை பரமாக கொண்டவர்கள் (கர்மயோகிகள்)
ப்ரஹ்ம நிஷ்டா – ஈஸ்வரனை உபாஸனை செய்பவர்கள்
பரம் ப்ரஹ்ம அன்வேஷமாணா: – பர பிரஹ்மத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலிரண்டின் மூலமாக அதிகாரித்வம் பெற்றிருப்பவர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
மூன்றாவதிலிருந்து அவர்களின் முமுக்ஷுத்வத்தை அறிந்து கொள்ளலாம்.

ஏஷ ஹ வை – இவரே
தத் ஸர்வம் – அனைத்தையும்
வக்ஷயதி – சொல்வார்
இதி – என்று கூறிக் கொண்டு
ஸமித் பாணி – கைகளின் சமித்தை எடுத்துக் கொண்டு
பகவன் தம் பிப்பலாதம் – பகவான் பிப்பலாத குருவை
உபஸன்னாஹ – அணுகினார்கள்

—————-

தாந்ஹ ஸ றஷிரூவாச பூம ஏவ தபஸா ப்ரஹ்மசர்யேண ஷ்ரத்தயா ஸம் வத்ஸரம் ஸம் வத்ஸ்யத யதாகாமம்
ப்ரஷ்நாந்பரிச்சத யதி விஜ்ஞாஸ்யாம ஸர்வம் ஹ வோ வக்ஷ்யாம இதி ৷৷1.1.2৷৷

ஸஹ ரிஷி தான் உவாச – அந்த முனிவர் அவர்களிடம் கூறினார்
பூய ஏவ தபஸா – இன்னும் தவத்துடனும் (சம, தம ஆகிய தகுதிகள் வளர)
பிரம்மச்சர்யேன – பிரம்மசர்ய விரத த்துடனும் ( குரு குல வாச நியமங்களை பின்பற்றுதல்)
ஶ்ரத்தயா – சிரத்தையுடனும்
ஸம்வத்ஸரம் – ஒரு வருடம்
ஸம்வத்ஸ்யத ­ – உரிய முறையில் குருவிற்கு சேவை செய்து வாருங்கள்

குருவுக்கு அருகே சென்று பணிவிடை செய்யும்போதுதான் அவர் மீது சிரத்தை வளரும்.
இதனால் அவர் கூறும் வாக்கியங்கலின் சரியான அர்த்தத்தை புரிந்து கொள்வோம்.

யதாகாமம் ப்ரஶ்னான் ப்ருச்சத – உங்கள் விருப்பப்படி கேள்விகளை கேளுங்கள்.
யதி விஞாஸ்யாம – எங்களுக்கு தெரிந்தால்
ஸர்வம் ஹ வை வ்க்ஷ்யாம இதி – எல்லாம் உங்களுக்கு சொல்கிறோம்.
இது குருவிடம் இருக்கும் பணிவை காட்டுகின்றது. அவர் ஞானநிஷ்டர் என்பதும் தெரிகின்றது.

ஸ்ரத்தை யுடன் -ப்ரஹ்ம சர்ய விரதம் ஒரு ஸம்வத்ஸரம்–தபஸ் இருந்து -அப்புறம் ஆசைப்பட்ட படி கேள்வி கேளுங்கோள் –
பதில் தெரிந்தால் சொல்லுவேன் -திருக் கோஷ்டியூர் நம்பி -18-மந்த்ரார்த்தம் -நம் பெருமாள் -18-திரு மஞ்சனம் -இன்றும் உண்டே

—————

அத கபந்தீ காத்யாயந உபேத்ய பப்ரச்ச பகவந்குதோ ஹ வா இமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி ৷1.1.3৷৷

அத – ஒரு வருடத்திற்கு பிறகு
கபந்தீ காத்யாயன என்ற பெயருடைய சிஷயர்
உபேத்ய ப்ப்ரச்ச – அணுகி கேட்டார்
பகவன் குதே ஹ – பகவானே! யாரிடமிருந்து, எதிலிருந்து
இமாஹா ப்ரஜா: – இந்த உயிரினங்கள்
ப்ரஜாயந்த இதி – தோன்றியுள்ளன என்று கேட்டார்.

இது ஸ்ருஷ்டியைப் பற்றியதான கேள்வி. ஸ்ருஷ்டியைப் பற்றி இரண்டு காரணத்திற்காக பேசப்படுகிறது.
அவைகள் 1. பிரம்மத்தைப் பற்றி விளக்குவது, 2. வைராக்கியத்தை அடைவது.

கபந்து முதல் கேள்வி -சுமார் வித்வான் -கண்ணால் பார்க்கும் ஜகம் எப்படி ஸ்ருஷ்ட்டி -சின்னத்தில் இருந்து பெரியதா –
விஞ்ஞானம் அணுக்கள் சேர்ந்து -மெய்ஞ்ஞானம் ப்ரஹ்மம் பெரியத்தில் இருந்து அனைத்தும்
ஞானம் இருப்பது ஜகத்துக்கு காரணம் ஆகுமா / ஞானம் இல்லாதது காரணம் ஆகுமா /
இருப்பதுதான் காரணம் ஆகும் -சத்காரிய வாதம் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒத்து போகும் –
வஸ்து இல்லாமல் உத்பத்தி இல்லை -அவஸ்தா வாசி மண் குடமாக பரிணாமம் ஆகும் –
இந்த மூன்றையும் -பெரியது -ஞானம் -உள்ள ஒன்றாலே அனைத்தும் –

————–

தஸ்மை ஸ ஹோவாச ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிதுநமுத்பாதயதே
ரயிம் ச ப்ராணம் சேத்யைதௌ மே பஹுதா ப்ரஜா கரிஷ்யத இதி ৷৷1.1.4৷৷

தஸ்மை ஸ உவாச – கேள்வி கேட்ட சிஷ்யருக்கு குரு பதிலளிக்கிறார்.
ப்ரஜாபதி – எல்லா உயிரினங்களின் ஸ்ருஷ்டிக்கு காரணமானவர்
ப்ரஜாகாம: – உயிரினங்களை படைக்க விரும்பினார்.
ஸ தப அதப்யத – அவர் தவத்தை மேற்கொண்டார்
ஸ தப: தபத்வா – தவத்தை முடித்த பிறகு, ( எப்படிபட்ட ஸ்ருஷ்டியை உருவாக்கலாம் என்று திட்டமிட்டார்.
ஸ மிதுனமுத்பாதயதே – இருமைகள் உற்பத்தியானது.
ரயிம் ச ப்ராணம் ச உத்யஹ – ரயி(தனம், நீர்), பிராணன் என்ற இரண்டையும் தோற்றுவித்தார்.
ஏதௌ மே பஹூதா – இந்த இரண்டும் எனக்கு பலவிதமான
ப்ரஜா கரிஷ்யத இதி – உயிரினங்களை உருவாக்கி கொடுக்கும் என்று

வேதார்த்த விஞ்ஞானத்தை ஆலோசித்து -நான் முகனாக வேணும் என்று பர ப்ரஹ்மமே நான்முகன் -என்று அறிந்து -உபாசித்து
ரயி ஸூர்யன் -ஆகிய இருவரையும் ஸ்ருஷ்டித்தார் என்று ஸ்ரீ பிப்பலாதர் ஸ்ரீ கபந்திக்கு சொன்னார்
ரயி பிராணன் -பிரகிருதி ஜீவன் என்றுமாம் -பிரஜாபதி பரமாத்மாவே -ஹிரண்ய கர்ப்பன்-நான்முகனை அன்று –
இதுவே காரண வாக்கியம் -காரணந்து த்யேயா

——————-

ஆதித்யோ ஹ வை ப்ராணோ ரயிரேவ சந்த்ரமா ரயிர்வா ஏதத்ஸர்வம் யந்மூர்தம் சாமூர்தம் ச தஸ்மாந்மூர்திரேவ ரயி ৷৷1.1.5৷৷

ஆதித்ய ப்ரானஃஅ – சூரியனே பிராணன் ( சக்தி)
சந்த்ரம ரயி ரேவ – சந்திரன் சூரியனிடமிருந்து சக்தியை பெற்று ஒளி வீசுகிறது.
ரயி வை ஏதத் – ரயி என்பது உலகிலுள்ள அனைத்தும்
மூர்த்தம், அமூர்த்தம் – உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருப்பது
தஸ்மாத் மூர்த்தி ரயி – ஆகவே உருவத்துடன் இருப்பது எல்லாம் ரயி, உருவமற்றதாக இருப்பதெல்லாம் பிராணன்.

ரயி தத்துவம் – இருமைகள் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருப்பவைகள்
(இன்ப-துன்பம், ஒன்றையொன்று சார்ந்திருக்கும் ( குரு-சிஷ்யன், ராக-துவேஷம் – எங்கே ராகம் இருக்கின்றதோ
அங்கேதான் துவேஷம் இருக்கும்). இங்கே ரயி என்பது அனுபவிக்கப்படும் பொருள் – உணவு,
பிராணன் என்பது அனுபவிப்பவர் – சாப்பிடுபவர். இவையிரண்டும்தான் முதன் முதலில் தோன்றியது.
இவைகள் ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றின. எனவே இவைகள் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன.
(உ-ம்) சாப்பிடுபவனும் பஞ்ச-பூதத்தினாலானவன், சாப்பிடப்படும் உணவும் பஞ்ச-பூதத்திலானவைகள்.
இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ளலாம்.

காரண பார்வையில் இரண்டும் ஒன்று, காரிய பார்வையில் இரண்டும் வெவ்வேறானது
ரயி, பிராணன் இந்த வார்த்தைகள் விஷயம், விஷயி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

போக்தா ஜீவன் -போக்யம் பிரகிருதி -மூத்த அமூர்த்த ரூபமாய் இருக்கிற காணப்படும் சமஸ்தமும் போக்யம்
அத்தா என்றும் அன்னம் என்றும் சொல்லப்படும் ஆதித்யன் -சந்த்ரமா -என்கிற எல்லா மூர்த்தியும் ரயி —
பஞ்ச பூதங்களும் ரயி -பிராணன் ஆதித்யன் -என்றவாறு

———————

அதாதித்ய உதயந்யத்ப்ராசீம் திஷம் ப்ரவிஷதி தேந ப்ராச்யாந் ப்ராணாந்ர ஷ்மிஷு ஸம் நிதத்தே யத்தக்ஷிணாம் யத்ப்ரதீசீம் யதுதீசீம்
யததோ யதூர்த்வம் யதந்தரா திஷோ யத்ஸர்வம் ப்ரகாஷயதி தேந ஸர்வாந்ப்ராணாந் ரஷ்மிஷு ஸம் நிதத்தே ৷৷1.1.6৷৷

அத ஆதித்ய உதயன் – பிறகு சூரியன் உதித்தது
யத் ப்ரசிம் திஶம் ப்ரவிஶதி – கிழக்கு திசையை தன்னுடைய கிரணங்களால் வியாபிக்கிறார்.
தேன ப்ராச்யான் ப்ராணான் – அதனால் கிழக்கிலுள்ள ஜீவன்களை
ரஶ்மிஷு ஸன்னித்த்தே – தன்னுடைய கிரணங்களால் தன்மயமாக்குகின்றார்.
யத் தக்ஷிணாம் – தெற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் ப்ரதீசீம் – மேற்கு திசையில் ஒளிவீசும் போது
யத் உதீசீம் – வடக்கு திசையில் ஒளிவீசும் போது
யத் அதஹ – கீழே ஒளிவீசும் போது
யத் ஊர்த்வம் – மேலே ஒளிவீசும் போது
யத் அந்தரா ச – உட்பகுதிகளில் ஒளிவீசும் போது
ஸர்வம் ப்ரகாஶயதி – அனைத்தையும் ஒளிர செய்கிறது
தேன – அதனால்
ஸர்வான் ப்ராணன் ரஶ்மிஷு ஸன்னிதத்தே – எல்லா ஜீவன்களையும் தன்மயமாக்குகிறார்.

எல்லாவற்றையும் பேத பார்வையோடு பார்க்கும் நிலையில்தான் நம்முடைய புத்தி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த புத்தியை அபேத புத்தியுடன் செயல்படுமாறு செய்ய வேண்டும்.
ஸர்வாத்ம பாவஹ என்ற அறிவுடன் நோக்கும் போது இந்த அபேத புத்தி வந்து விடும்.

உதய சமயத்தில் கிழக்குத் திக்கில் பிரவேசித்து -பிராணங்களை தர்மபூத ஞானம் ஆகிற கிரணங்களிலே சேர்த்து –
அனைத்து திக்குகளையும் பிரகாசிக்கச் செய்வதால் ஆதித்யன் எனப்படுகிறான் -பிராணம் சர்வ தாரகமாய் இருக்கும் –
இவன் பிராண சப்தத்தால் சொல்லப்படுகிறான்

அசேதனங்கள் -தானே செயல் படாதே -காட்டில் எறிந்த நிலா வாகக் கூடாதே -ஆத்மா உள்ளே புகுந்தால் தானே அனுபவம்
வடக்கே -கிழக்கே தெற்கு மேற்கு மேல் நோக்கி கீழ் நோக்கி அனுப்புகிறார் தூண்டுகிறார்
ப்ராஸீம் தோஷம் ப்ரவிஷதி- சோம்பல் இல்லாமல் சொல்லும் உப நிஷத் -சொல்லிய பின்பும் சொல்லாமல் விட்ட இடங்களிலும் உண்டு என்று சொல்லும்
ஜீவனை புகுத்தி சம்பந்தம் தானே ஜனனம் -/ பிரிவதே மரணம் / உள்ளே நுழைந்து தூண்டியபின்பே வேலை –
கர்ம பலன் அனுபவிக்க ஆத்மா உள்ளே அதிஷ்டானம் -/ ஜட பொருளுக்குள் காலத்தை கழிக்க பல ஆத்மாக்கள் –
வேறே கர்மாக்கள் சம்பாதிக்காமல் -இவை –நகம் வெட்ட போகும் -தலை மயிரிலும் ஆத்மா உண்டே -ஆத்மா குஞ்சங்கள் இவை -/

————–

ஸ ஏஷ வைஷ்வாநரோ விஷ்வரூப ப்ராணோக்நிருதயதே ததேததரிசாப்யுக்தம் ৷৷1.1.7৷

ஸஹ ஏவ வைஶ்வானரஹ – ஸர்வ ஜீவாத்மாவான இந்த ப்ராணன் ஆதித்யனாக இருக்கிறார்.
வைசுவானரன் என்றால் அனைத்து உயிரினங்களாக உள்ளவன், அனைத்து உயிர்களும் இயங்குவதற்கு ஆற்றலை அளிப்பதால்
சூரியன் அனைத்து உயிர்களின் வடிவமாக போற்றப்படுகிறார்.
விஶ்வரூபஹ – எல்லாமுமாக இருக்கின்றார் – பிரபஞ்சமாக இருக்கின்றார்.
ப்ராணோ அக்னி உதயதே – அனைத்தையும் உட்கொள்கின்ற நெருப்பாக இருக்கின்றார்.
தத் ஏதத் ரிசா அப்யுக்தம்- அது இவ்வாறு ரிக் வேத்தில் கூறப்பட்டுள்ளது

ரிக் வேதம் சொல்லும் -பிராணன் -அதிஷ்டானம் பண்ணினால் தான் அக்னி கார்யம் இத்யாதி
அப்படிப்பட்ட இந்த ஜீவனானவன் -சமஸ்தங்களையும் நியமிக்கிற எல்லாவற்றையும் சரீரமாக உடைய மேலான கதியைக்
கொடுத்து அருளும் பரமாத்மாவுக்கு சரீரமாக விளங்குகிறான்
வைச்வானரதிகரணத்தில் இந்த வாக்கியம் கொண்டே ஸ்ரீ பாஷ்ய வியாக்யானம்

————-

விஷ்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம
ஸஹஸ்ரரஷ்மி ஷததா வர்தமாந ப்ராண ப்ரஜாநாமுதயத்யேஷ ஸூர்ய ৷৷1.1.8৷৷

விஶ்வரூபம் – அனைத்துமாக இருப்பவர்
ஹரிணம் – ஒளிக்கதிர்கள் நிறைந்தவன், எல்லாவற்றையும் தன்னுள்ளே எடுத்துக் கொள்பவர்.
ஜாதவேதஸம் – அனைத்தையும் அறிந்தவர்
பராயணம் – ஜீவர்களுக்கு ஆதாரமாக இருக்கிறார்.
ஜ்யோதிஹி – ஒளிமயமானவர்
ஏகம் – ஒருவரே
தபந்தம் – வெப்பத்தை கொடுத்து பாவங்களை போக்குகிறார்.
சூரியனை இவ்வாறாக மகான்கள் அறிகிறார்கள்.
ஸஹஸ்ர ரஶ்மி ஶததா வர்தமானஹ – ஆயிரக்கணக்கான ஒளிக்கதிர்களுடன் நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறார்.
ப்ராணா: ப்ரஜானாம் – எல்லா ஜீவராசிகளுக்கும் உயிராக இருக்கின்றவர்.
ஏஷ ஸூர்யஹ உதயதி – இப்படிபட்ட சூரியன் உதிக்கின்றார்.

ருக்கு மந்த்ரம் இங்கே -விஸ்வத்தை உருவாக கொண்ட -சூர்ய கிரணங்கள் போலே ரஸ்மி -தேஜஸாம் ராசி மூர்த்தானாம் –
அடையத்தக்க -உலகுக்கு கண்ணாக -பிராணன் -ஜீவனை அனுவர்த்தனம் பண்ணுகிறான்
எல்லாவற்றையும் சரீரமாக உடையவனும் -வேதங்களை பிரகாசித்தவனும் பரம பிராப்தமுமான தேஜஸ் ஸ்வரூபி –
அத்விதீயன் -ஸ்ரீ ஹரி -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -பிரணபூதமான சர்வ வஸ்துவாகவே பர ப்ரஹ்மம் -என்றவாறு

—————

ஸம் வத்ஸரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாயநே தக்ஷிணம் சோத்தரம் ச. தத்யே ஹ வை ததிஷ்டாபூர்தே கரிதமித்யுபாஸதே தே சாந்த்ரமஸமேவ
லோகமபிஜயந்தே த ஏவ புநராவர்தந்தே தஸ்மாதேத றஷய ப்ரஜாகாமா தக்ஷிணம் ப்ரதிபத்யந்தே ஏஷ ஹ வை ரயிர்ய பிதரியாண ৷৷1.1.9৷৷

வேதம் உரைக்கும் கர்மத்தை முறையாக செய்து காலமானவர்கள் கிருஷ்ண கதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.
உபாஸனை செய்து காலமானவர்கள் சுக்லகதி வழியாக சூரியலோகம் (பிரம்ம லோகம்) செல்கிறார்கள்.

ஹிரண்யகர்ப்பன்தான் கால தத்துவமாக இருக்கின்றார். காலமே பிரஜாபதி. அந்தக் காலத்திற்கு இரண்டு வழிகள் இருக்கின்றது.
அவைகள் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்பதாகும். மனிதர்களுக்குள் யார் இந்த விதத்தில் ஸ்ருதியில் சொல்லப்பட்ட
கர்மங்களை செய்கிறார்களோ அவர்கள் கிருஷ்ணகதி வழியாக சந்திரலோகம் செல்கிறார்கள்.

1-இஷ்டம்: அக்னிஹோத்ரம், தபம் (விரதத்தை முக்கியமாக கருதப்படுகிறது ), மற்றவர்களை சொல்லால் துன்புறுத்தாது இருத்தல்,
சத்யம் பேசுதல், பிராணிகளை பாதுகாத்தல், விருந்தினர்களை அன்புடன் உபசரித்தல், பறவைகளுக்கும், சிற்றுயிர்களுக்கும் உணவளித்தல்
2-பூர்த்தம் சமுதாய சேவை (ஏரி, குளம், கிணறு வெட்டுதல் ), கோயில்களை கட்டி பராமரித்தல், புதுப்பித்தல், அன்னதானம், தோட்டங்களை வளர்த்தல்
3-தத்தம் பகிர்ந்து கொள்ளுதல், தானம் செய்தல், அபயம் அளித்தல் இது மிகப்பெரிய தானம், சரணடைந்தவர்களை பாதுகாத்தல்,
அஹிம்சைய கடைப்பிடித்தல், யாகம் செய்து கொடுத்தவர்களு வெகுமதி அளிப்பது

இந்த மூன்றையும் நன்றாகவும், சரியாகவும் கடைப்பிடித்து காலமானவர்கள் சந்திரலோகம் சென்று மீண்டும் பூலோகத்தில் பிறப்பார்கள்.
ஆகவே கர்மத்தில் நாட்டமுடையவர்கள், சந்ததியை நாடுபவர்கள் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பிரஜாபதியை கால ரூபமாக உருவகம் -இங்கு –சுத்த சத்வம் மிஸ்ர சத்வம் கால தத்வம் மூன்றும் அசேதனங்கள் –
தானும் மாறி -அனைத்தையும் மாற்றும் காலம் –
தேவ யாணம் உத்தர தசை / புண்யம் செய்து ஸ்வர்க்கம் -அனுபவித்து -மீண்டும் வந்து /
தக்ஷிண யானும் பித்ரு யாணம் -நரகம் அனுபவித்து மீண்டும் வந்து

——————

அதோத்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ஷ்ரத்தயா வித்ய யாத்மாந மந்விஷ்யாதித்ய மபிஜயந்தே ஏதத்வை ப்ராணாநாமாயத நமேத
தமரிதமபயமேதத் பராயணமேதஸ்மாந்ந புநராவர்தந்த இத்யேஷ நிரோதஸ் ததேஷ ஷ்லோக ৷৷1.1.10৷৷

சிலர் உத்தராயனத்தின் வழியாக பிரம்மலோகத்திற்கு சென்று சுகத்தை அடைகிறார்கள்
வைராக்கியம் அதிகம் உள்ளவர்கள் அங்கிருந்தே கிரம முக்தி அடையலாம்.
பிரம்மலோகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் விளக்கப்படுகின்றது.
அத – மேலும்
தபஸா தவத்தால், (உடலைக் கொண்டு செய்யும் தவம்)
ப்ரஹ்மசர்யேண பிரம்மசர்யத்தை கடைப்பிடித்தால்,
ஶ்ரத்தயா செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்
வித்யயா தியானத்தால், தன்னையே உபாஸிக்கும் தேவதையாக பாவித்து செய்கின்ற தியானத்தை செய்தால்
ஆத்மானம் அன்விஷ்ய ஆதித்ய பகவானை நாடி
ஆதித்யம் அபிஜாயந்தே ஆதித்யனையே அடைகிறார்கள், பிரம்மலோகத்தை அடைகிறார்கள். உத்தராயணம் மார்க்கத்தின் வழியாக இவ்வுலகத்தை அடைகிறார்கள்
ஏத த் வை ப்ராணானாம் ஆயதனம் – இதுவே ஆற்றல்களின் உறைவிடம்
அம்ருதம், அபயம், பராயணம் – அழிவற்றது, பயமற்றது, லட்சியம்
ஏதஸ்மாத் – இந்த லோகத்திலிருந்து
புனராவர்த்தந்தே – மீண்டும் திரும்பி வருவதில்லை, பிறப்பதில்லை
இதி ஏஷ நிரோத – இந்தப் பாதைக்கு உபாஸனை செய்யாத கர்மிகளால் செல்ல முடியாது
த்தேஷு ஶ்லோகஹ – இதைப் பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

தபஸாலும்-ப்ரஹ்மசர்ய வ்ரதத்தாலும் ஸ்ரத்தையாலும் வித்யா மஹாத்ம்யத்தாலும் -அம்ருதம் -பாராயணம் -மீளா வைகுந்தம் -அடைகிறார்கள்
அர்ச்சிராதி மார்க்கத்தால் -மாம் உபேத்யதி கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே -என்றவாறு

————-

பஞ்சபாதம் பிதரம் த்வாதஷாகரிதிம் திவ ஆஹு பரே அர்தே புரீஷிணம்
அதேமே அந்ய உ பரே விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷடர ஆஹுரர்பிதமிதி ৷৷1.1.11৷৷

இதில் காலமே சூரியனாக வர்ணிக்கப்படுகின்றது.
பஞ்சபாத3ம் – ஐந்து பாதங்களை உடையது. இங்கு பாதங்கள் என்பது பருவங்களை குறிக்கின்றது.
அவைகள் வசந்தம், கோடை, மழை, இலையுதிர், குளிர் ( முன்பனிக்காலம், பின்பனிக்காலம்).
பிதரம் – தந்தையாக இருக்கிறார் ( வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்)
த்3வாத3ஶ ஆக்ருதிம் – பன்னிரண்டு உருவங்களை உடையவர். இது 12 மாதங்களை குறிக்கின்றது
அர்தே4 பரம் தி3வே ஆஹு மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சொல்கிறார்கள்.
அத2 விசக்ஷணம் ஸப்தசக்ரே மேலும் ஏழு சக்கரங்களுடன் ( இது ஏழு வர்ணங்களை கொண்ட வானவில்லாக கூறப்படுகிறது),
ஆறு ஆரங்களுடன் (ஆறு பருவங்களுக்கு ஒப்பிடப்படுகின்றது) கூடிய தேரில் இருப்பவன்
இதி அன்யே இமே பரே என்று வேறு சிலர் இவ்வாறு மேன்மையாக
ஆஹு: சொல்கிறார்கள்.

12-மாதம் -நாள்-ஆகாசத்தில் ஓடும் -ஏழு குதிரைகள் சந்தஸ்கள் -அரம்-நேமி கும்பம் -தேர் வசந்த ருசி ஆரும் ஆறு அரங்களும்
சம்வத்சரத்துக்கு ஹேமந்த ருது சிசிர ருது இவற்றை ஒன்றாக்கி –
வத்சரம் -சம்வத்சரம் -பரிவஸ்தரம் -இடாவத்சரம்-அனுவத்சரம் -ஆகிய ஐந்து பாதங்கள் –
பன்னிரண்டு மாதங்கள் -எழு கிரகங்கள் ஆகிற சக்கரங்கள் -அனைத்துக்கும் ஆதாரம் -சம்வத்சர பிரஜாபதி

—————

மாஸோ வை ப்ரஜாபதிஸ் தஸ்ய கரிஷ்ண பக்ஷ ஏவ ரயி ஷுக்ல ப்ராணஸ் தஸ்மாதேத றஷய ஷுக்ல இஷ்டிம் குர்வந்தீதர இத ரஸ்மிந் ৷৷1.1.12৷৷

மாதமும் பிரஜாபதி தத்துவம், அதில் கிருஷ்ண பக்ஷமானது (தேய்பிறை) ரயி தத்துவம் என்றும்,
சுக்ல பக்ஷமானது (வளர்பிறை) பிராண தத்துவம் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே சுக்லபக்ஷத்தில் யாகங்களை மேற்கொள்கிறார்கள்

தர்ம கார்யம் -பகல் பொழுது- சுக்ல பக்ஷம் -உத்தராயணம் -ஸ்ரேஷ்டம் —
ஹோமம் ஜ்வலிக்கும் அக்னியில் அஸ்தமனம் முன்னால் செய்தால் தான் பலம் –
ஆகையால் ஞானவான்கள் சுக்ல பக்ஷத்தில் நல்ல கர்மங்களை செய்கிறார்கள் –
அறிவில்லாதவர் க்ருஷ்ண பக்ஷத்தில் செய்கிறார்கள்

——————-

அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்தஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே
திவா ரத்யா ஸம் யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா ஸம் யுஜ்யந்தே ৷৷1.1.13৷৷

இரவும் பகலுமே படைப்புக் கடவுள் (பிரஜாபதி). இதில் பகலே பிராணன், இரவே ஜடம் (ரயி).
யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள்.
இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சர்யமே..

பிராணன் -ஆத்மா சம்பந்தம் -பகல் /-இரவு -ரயி மூல பிரகிருதி -அசேதனம் அன்னம் உருவாக்கி /இப்படி ஸ்ருஷ்ட்டி க்ரமம்

—————–

அந்நம் வே ப்ரஜாபதிஸ்ததோ ஹ வை தத்ரேதஸ்தஸ்மாதிமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி ৷৷1.1.14৷৷

பிரஜாபதியே அன்னமாக இருக்கிறார். உணவிலிருந்தே வீர்யமானது உண்டாகிறது, அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன

——————

தத்யே ஹ வை தத்ப்ரஜாபதிவ்ரதம் சரந்தி தே மிதுநமுத்பாதயந்தே
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்ரஹ்மசர்யம் யேஷு ஸத்யம் ப்ரதிஷ்டிதம் ৷৷1.1.15৷৷

இல்லறத்தில் இருப்பவர்கள் படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை கடைப்பிடித்து வாழ்ந்தால்
அவர்களுக்கு மகன், மகள் பிறப்பார்கள். தமக்கு வேண்டிய சுகங்களை பெறுவார்கள்,
இறந்த பிறகு சொர்க்கலோகத்தை அடைவார்கள்

———————

தேஷாமஸௌ விரஜோ ப்ரஹ்மலோகோ ந யேஷு ஜிஹ்மமநரிதம் ந மாயா சேதி৷৷1.1.16৷৷

சரீரம் வேறே -கர்மாக்கள் பகவத் ஆராதனை ரூபம் என்ற நிலையுடன் -இந்திரியங்கள் வசம் -த்யானம் -முக்கரணங்கள் -ஆர்ஜவதுடன் –

இவ்வாறு ஒழுக்க நெறியுடன் வாழ்பவர்களுக்கு இறந்த பிறகு சுவர்க்க லோகம் கிடைக்கிறது.
குறை காண்கின்ற புத்தியை யுடையவர்கள், .ஏமாற்றுபவர்கள், பொய் பேசுபவர்கள், வஞ்சனை உடையவர்கள்
இவர்களுக்கெல்லாம் இந்த லோகத்தை அடைய முடியாது.
நற்குணமும், கர்மங்களை ஒழுங்கான முறைப்படி செய்பவர்களால் தான் சுவர்க்கத்தை அடைய முடியும்.

৷৷இதி ப்ரதம ப்ரஷ்நம் ৷৷

———————————————–

கீழ் பிராணனை -அத்தா என்றும் -பிரஜாபதி -என்று சொல்லி அத்தைக் கண்டு அறியும் வழி சொல்ல இந்த ப்ரச்னம்
தேகம் இந்திரியங்கள் -மனஸ் பிராணன் -இவற்றைவிட வேறான ப்ரத்யகாம ஆத்ம ஸ்வரூப சோதனம்
ஸ்தாவர ஜங்கமங்களை தரிக்கும் தேவர்கள் இந்திரியங்களை அதிஷ்டானம் பண்ணி இருப்பதை சொல்லிற்று –
பஞ்ச பூதங்களால் ஆன சரீரம்/ ஞான கர்ம இந்திரியங்கள் / தாரகத்வம் பிரகாசத்வம் ஸ்ரேஷ்டத்வம் -இவற்றால்
தன்னை உயர்ந்ததாக நினைத்து தங்கள்மேன்மையைச் சொல்லும் பிரஸ்னம்

அபரா வித்யா = கர்மம் + உபாஸனா
பரா வித்யா + அக்ஷரத்தை அறிய உதவும் வித்யா

ஹிரண்யகர்ப்பன் உபாஸனம் விளக்கப்பட்டிருக்கிறது. சூட்சும சரீரங்களுக்கு ஆதாரமாக இருப்பவர் இவர்.
பிராண உபாஸனையின் பெருமையும் இதில் சொல்லப்படுகிறது

————–

அத ஹைநம் பார்கவோ வைதர்பி பப்ரச்ச பகவந்கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே கதர ஏதத்ப்ரகாஷயந்தே க புநரேஷாம் வரிஷ்ட இதி৷৷2.1.1৷৷

அதஹ – அடுத்ததாக
விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்கவன் என்ற சிஷ்யர் பிப்பலாத முனிவரிடம் கேள்வி கேட்டார்.
பகவானே! ஒருவனுடைய சரீரத்தை எத்தனை தத்துவங்கள் தாங்குகின்றன, இயங்கச் செய்கிறது
கதரஹ – அந்த தத்துவங்களில்
ஏதத் – யார் யார் எவற்றை
ப்ரகாஶயந்தே – பெருமையை கூறிக் கொள்கின்றது, வெளிப்படுத்துகின்றன? இயக்குகின்றன?
கஹ புனஹ ஏஷாம் வரிஷ்ட – இவைகளில் எது முக்கியமான தத்துவம்
· 24 தத்துவங்கள் ( 5-ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள், 5-பிராணன்கள், 4-அந்தக்கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்), 5-ஸ்தூல பூதங்கள்) இவைகள்தாம் இந்த சரீரம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கின்றன்.
· எல்லா தத்துவங்களும் தங்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டு இருக்கின்றன.
· இவைகளுள் பிராணன் தான் மிக முக்கியமான தத்துவம்

பிராண வாயு ஸ்ரேஷ்டம் -இதில்
இந்திரியங்கள் -பிராணன் போட்டி -பார்க்கவர் கேள்வி -எத்தனை தேவதைகள் –

————

தஸ்மை ஸ ஹோவாசாகாஷோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்நிராப பரிதிவீ வாங்மநஷ்சக்ஷு க்ஷோத்ரம் ச
தே ப்ரகாஷ்யாபிவதந்தி வயமேதத்பாணமவஷ்டப்ய விதாரயாம ৷৷2.1.2৷৷

ஆகாசம் – -வாயு அக்னி தண்ணீர் -சரீரத்துக்குள் எல்லாம் வைஸ்ராவண அக்னி-
வாக்- மனஸ் கண் காது -இந்திரியங்கள் -கர்ம ஞானம் -அதிஷ்டான தேவதை \
ஆதித்யன் கண்ணுக்கும் -ஸூஷ்ம இந்திரியங்கள் -மூக்கு நுனி / கண் கரு விழி / நாக்கு நுனி /இந்திரியங்கள் இருக்கும் இடங்கள்

குருவானவர் அந்த சிஷ்யனுக்கு பதிலளிக்க தொடங்கினர்.
ஆகாசம், வாயு, தண்ணீர், அக்னி, ப்ருத்வி ஆகிய பஞ்ச பூதங்களும் அபிமான தேவதைகளாக குறிப்பிடப்படுகின்றது.
5-கர்மேந்திரியங்களின் அபிமான தேவதைகள் தங்களுடைய முக்கியத்துவத்தை பெருமையுடன் கூறிக் கொள்கின்றன.
நான்கு வகையான அந்தக்கரணஙகளும் தங்கள் பெருமையைக் கூறிக்கொள்கின்றன.
நாங்கள் தான் இந்த உடலை ஒருங்கிணைந்து தாங்குகின்றோம் என்று பெருமைக் கொள்கின்றன.

—————-

தாந்வரிஷ்ட ப்ராண உவாச மா மோஹமாபத்யதா அஹமேவை தத்பஞ்சதாத்மாநம் ப்ரவிபஜ்யை தத்பாணமவஷ்டப்ய விதாரயாமீதி தேஷ்ரத்ததாநா பபூவு ৷৷2.1.3৷৷

பஞ்ச பிராணன் -ஸ்ரேஷ்டம் -யார் இல்லா விடில் உடம்பே இருக்காதோ -தாங்கும் -பிராண அபான -வியான –இருதயத்தில் இருக்கும் —
சமான–தாதுக்களை சமானமாக சேர்க்கும் -உதான-உத்கதிக்கு சேர்ந்து போகும்

முக்கியமான பிராண தத்துவம் மற்றவைகளை பார்த்து நீங்கள் குழப்பத்தில் ஆழ்ந்து போகாதீர்கள்.
நானே என்னை ஐந்தாக பிரித்துக் கொண்டு இந்த உடலை பாதுகாத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறியது.
இதைக் கேட்ட மற்றவைகள் பிராணனின் பேச்சை நம்பவில்லை.

————-

ஸோபிமாநா தூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மிந்நுத்க்ராமத்யதேதரே ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்ம் ஷ்ச ப்ரதிஷ்டமாநே ஸர்வ ஏவ ப்ராதிஷ்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகரராஜாந முத்க்ராமந்தம் ஸர்வா ஏவோத்க்ராமந்தே ஏவமஸ்மிம் ஷ்ச ப்ரதிஷ்டமாநே
ஸர்வா ஏவ ப்ரதிஷ்டந்த ஏவம் வாங்மநஷ்சக்ஷு ஷ்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துந்வந்தி ৷৷2.1.4৷৷

வெளியில் போய் காட்ட -மூச்சு மேல் விட்டு -போகாதே -சொல்லுமே -ராஜா தேனீ த்ருஷ்டாந்தம் /
குரங்கு தொப்பி கதை போலே /பெருமை அறிந்து ஸ்தோத்ரம்

பிராணன் தன் முக்கியத்துவத்தை காட்டுவதற்கு உடலை விட்டு வெளியேறுவது போல காட்டியது.
அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டன.
அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல்படத் துவங்கின. எவ்வாறு ராணீ தேனி கூட்டை விட்டு வெளியேறினால் மற்ற தேனீக்கள்
அனைத்தும் வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அவைகளும் வந்தமர்கின்றனவோ அவ்வாறு இவை நிகழ்ந்தது.
பிராணனின் பெருமையை உணர்ந்த மற்ற தத்துவங்கள் அதை துதித்தன.

——————–

ஏஷோக்நிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜந்யோ மகவாநேஷ வாயு ஏஷ பரிதிவீ ரயிர்தேவ ஸத ஸச்சாமரிதம் ச யத் ৷৷2.1.5৷৷

நீ தான் அக்னி வாயு வருணன் -இல்லாத பெருமைகளை சேர்த்து -இருந்தால் தான் உடம்பு வெப்பம் -ஸூர்யன் நீ தான்
இடம் இருந்தால் தானே மூச்சு உள்ளே போகும் -ஆகாசமும் நீயே / உண்மையும் நீ பொய்யும் நீ -/
இந்த முக்கிய பிராணனானது அக்னியாய்க் கொண்டு கொளுத்தும் -சூரியனாய் கொண்டு பிரகாசிக்கும் –
மேகமாய்க் கொண்டு வர்ஷிக்கும் -இந்த்ரனாய் கொண்டு லோக பரிபாலனம் –
வாயுவாய் கொண்டு வீசி பூமியாய்க் கொண்டு தரித்து சந்திரனாய் கொண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

பிராணனை பெருமைய புகழ்வதால் நாம் அடையும் நற்பண்புகளானவை,
·எல்லா இந்திரியங்களும் நமக்கே நல்லதாகவும், கெட்டதாகவும் செயல்படுகின்றன.
ஆனால் பிராணன் மட்டும் எப்பொழுதும் நல்லதாகவே செயல்படுகின்றது.
·தவறான வார்த்தையை பேசுபவர்களை தவறாக நினைக்கிறோம். இவ்வாறு மற்ற இந்திரியங்கள்தான் தவறாக நடந்து கொள்கின்றன.
பிராணன் என்றும் சுத்தமாகத்தான் இருக்கும். எனவே நாம் மனிதர்களை பிராணனாக பார்க்க வேண்டும்.
இந்திரியங்களின் செயல்களை நிராகரித்து விட வேண்டும்.
·பிராணனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் நல்லவர்களே, புலன்களின் தவறான செயல்களை வைத்து கோபப்படாமல், பரிதாபப்பட வேண்டும்.
·பிராண ஸ்துதியால் ஸர்வாத்ம பாவம் நம்மிடத்தே ஏற்படும்.

இந்த பிராணனே நெருப்பாக இருந்துக்கொண்டு வெப்பத்தை கொடுக்கின்றது.
இதுவே சூரியனாகவும், மழையை கொடுக்கின்ற மேகமாகவும், வாயுவாகவும், இந்திரனாகவும், நிலமாகவும், சந்திரனாகவும் இருக்கின்றது.
இதுவே உருவமுடையதாகவும், உருவமற்றதாகவும் இருக்கின்றது, அதாவது கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றது.
இந்த பிராணனை ஸ்துதி செய்வதன் மூலம் கிரமமுக்தி அடையலாம்.

—————–

அரா இவ ரதநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்டிதம் றசோ யஜூ் ஷி ஸாமாநி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச ৷৷2.1.6৷৷

ரதம் நாபீ கும்பம் -அரங்கள் சேர்ந்து -வேதங்கள் -அரம் -அனைவரும் உன்னிடம் கோக்கப் பட்டு -மந்த்ரம் சொல்ல மூச்சு வேண்டுமே

பிராணனிடத்தில் அனைத்தும் சேர்ந்திருக்கின்றது. எப்படி தேர் சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதோ
அதுபோல நான்கு வேதங்கள், எல்லா கர்மங்கள், யாகங்கள், வீரம், அறிவு போன்றவைகள் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

—————-

ப்ரஜாபதிஷ்சரஸி கர்பே த்வமேவ ப்ரதி ஜாயஸே துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்டஸி ৷৷2.1.7৷৷

வாழ்வாக இருக்க நீ இருக்க வேண்டும் -சத்தைக்கு பிராணன் வேண்டுமே

பிராணனே! கருவின் உயிராக இயங்குவதும் நீயே, பெற்றோரின் பிரதிபிம்பமாக குழந்தை வடிவில் பிறப்பதும் நீயே,
உங்களுக்கு எல்லா புலன்களும் தாங்கள் கிரகிக்கும் விஷயங்களை உங்களுக்கே ஆஹுதிகளாக கொடுக்கின்றன.
புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.

——————

தேவாநாமஸி வஹ்நிதம பிதரிணாம் ப்ரதமா ஸ்வதா-றஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி-৷৷2.1.8৷৷

பித்ரு தேவைதைகளுக்கு ப்ரீதி நீயே -தர்ப்பணாதிகள் உண்டே உயிர் உடன் இருந்தால் தானே /பிரதம ஸ்வதா பிராணன் தான்

பிராணனே! தேவர்களுக்குள் அக்னி தேவனாக இருக்கிறீர்கள். பித்ருகளுக்கு கொடுக்கின்ற முதல் உணவாக இருக்கின்றீர்கள்.
அதர்வ, அங்கிரஸ முனிவர்கள் பின்பற்றும் சத்யமாக இருக்கின்றீர்கள்.

—————-

இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரக்ஷிதா த்வமந்தரிக்ஷே சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி ৷৷2.1.9৷৷

இந்திரனும் நீயே -ஸூர்யன் நீயே-அக்னி -நீயே

நீங்கள் அனைத்துக்கும் தலைவனாக இருக்கின்றீர்கள், அனைத்தையும் அழிக்கும் சக்தியில் ருத்ரனாக இருக்கின்றீர்கள்,
அனைத்தையும் காப்பாற்றுபவராகவும் இருக்கின்றீர்கள், ஆகாயத்தில் உலா வருகின்ற எல்லா ஜோதிகளுக்கும்
தலைவனாக இருக்கும் சூரியதேவனாக இருக்கின்றீர்கள்.

———————–

யதா த்வமபி வர்ஷஸ்ய தேமா ப்ராண தே ப்ரஜா– ஆநந்தரூபாஸ்திஷ்டந்தி காமாயாந்நம் பவிஷ்யதீதி ৷৷2.1.10৷৷

மழை பெய்து ஸந்தோஷம் நீ இருந்தால் தானே –

எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றீர்கள். எப்பொழுது மழையைக் கொடுக்கின்றீர்களோ
அப்போதெல்லாம் உயிரினங்கள் அனைத்தும் வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று ஆனந்தமாக இருக்கின்றன.

————

வ்ராத்யஸ்த்வம் ப்ராணை கர்ஷிரத்தா விஷ்வஸ்ய ஸத்பதி வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிஷ்வ ந ৷৷2.1.11৷৷

மாதா பிதா நீயே -படைப்பதும் நீயே

பிராணனே! நீங்கள் சாஸ்திர ஸம்ஸ்காரமற்றவன், தூய்மைபடுத்தப்படாதவன். எப்பொழுதும் தூய்மையோடு இருக்கும்
உங்களுக்கு தூய்மைபடுத்த வேண்டிய அவசியமில்லை. அதர்வண வேதத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்தும் அக்னியாக
இருந்துகொண்டு ஆஹுதிப் பொருட்களை உண்பவராக இருக்கின்றீர்கள். உலகத்துக்கே இருப்பைக் கொடுக்கின்றீர்கள்.
நாங்கள் உங்களுக்கு உணவுகளை கொடுக்கின்றோம். நீங்கள் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர், எங்களுக்கு தந்தையாக இருக்கின்றீர்கள்.

——————–

யா தே தநூர்வாசி ப்ரதிஷ்டிதா யா ஷ்ரோத்ரே யா ச சக்ஷுஷி- யா ச மநஸி ஸஂததா ஷிவாம் தாம் குரூ மோத்க்ரமீ ৷৷2.1.12৷৷

அனைத்திலும் பிராண வாயு உண்டே / எழுந்து இருந்து போக கூடாது -ந உத்க்ரமி-

எங்களுடைய வாக்கில் அபான ரூபமாகவும், காதில் வியான ரூபமாகவும், கண்களில் பிராண ரூபமாகவும்,
மனதில் சமான ரூபமாகவும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். இவைகளனைத்தும் அமைதியாகவும்,
நன்றாக வேலை செய்து கொண்டிருக்கட்டும், உடலை விட்டு வெளியே செல்லாமல் இருக்கட்டும்.

——————-

ப்ராணஸ்யேதம் வஷே ஸர்வம் த்ரிதிவே யத்ப்ரதிஷ்டிதம் மாதேவ புத்ராந் ரக்ஷஸ்வ ஷ்ரீஷ்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி ৷৷2.1.13৷৷

தாய் தந்தை ரஷிப்பது போலே நீரே ரஷிக்க வேண்டும் -இங்கும் அங்கும் பிராணனுக்கு வசம் அனைவரும் –

மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவைகளனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
ஒரு தாய் பிள்ளைகளை காப்பது போல எங்களை காப்பாற்றுவாயாக!
செல்வமும், தெளிவான புத்தியையும் எங்களுக்கு கொடுத்தருள வேண்டும்.

৷৷இதி த்விதீய ப்ரஷ்நம் ৷৷

———————————————————-

இந்த உலகத்தில் அனுபவிக்கும் அனைத்தும் நிலையானதல்ல என்ற அறிவும், மித்யா என்ற அறிவும் நமக்கு வரவேண்டும்.

அத ஹைநம் கௌஸல்யஷ்சாஷ்வலாயந பப்ரச்சம் பகவந்குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மிஞ்சரீர ஆத்மாநம்
வா ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்டதே கேநோத்க்ரமதே கதம் பாஹ்யமபிதத்தே கதமத்யாத்மமிதி ৷৷3.1.1৷৷

கௌசல்யன் கேள்வி -ஐந்து கேள்விகள் -இதே பிராண வாயுவைப் பற்றி -எதில் இருந்து பிராண வாயு உத்பத்தி
சரீரத்துக்குள் எப்படி வந்தது -ஐந்தாக எப்படி பிரிகிறது -எங்கே உள்ளது -எதனால் ஐந்தாக பிரிந்தது
எதனால் வெளியில் போகிறது -இதற்கும் வெளியில் உள்ள காத்துக்கும் சம்பந்தம் எது -எப்படி தாங்குகிறது அனைத்தையும்

கௌசல்யன் என்ற அஶ்வலர் என்பவர் பிப்பலாத முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்டார்:
1. பகவானே! எங்கிருந்து பிராணன் தோன்றியது? எந்த உபாதான, நிமித்த காரணத்தினால் பிராணன் உருவானது?
2. எப்படி இந்தப் பிராணன் வியஷ்டியாக உடலில் புகுந்துள்ளது?
3. எவ்விதம் பிராணன் ஐந்தாக பிரிந்து உடலை பாதுகாக்கிறது?
4. எதன் வழியாக, எதற்காக இது உடலிலிருந்து வெளியேறுகிறது? என்ன காரணத்தினால் உடலிலிருந்து வெளியேறுகிறது?
ஐந்துவித பிராணன்களில் எந்த பிராணன் வெளியேறுகிறது
5. ஸமஷ்டி பிராணன் வெளி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறது
6. வியஷ்டி பிராணன் உடலை எப்படி காப்பாற்றுகிறது? தாங்குகின்றது?

—————

தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரஷ்நாந்பரிச்சஸி ப்ரஹ்மிஷ்டோஸீதி தஸ்மாத்தேஹம் ப்ரவீமி ৷৷3.1.2৷৷

படைப்பது பற்று தெளிவாக பதில் சொல்லலாம் -சம்ஹாரம் -பதில் சொல்ல புத்தி கூர்மை -உடன் கேட்டு கொள்ள சொல்லி பதில் மேலே

நீ சூட்சுமமான கேள்விகளைக் கேட்டிருக்கிறாய். உனக்கு தகுதி இருப்பதால் நான் பதிலளிக்கிறேன்.
ப்ரஹ்மிஷ்டஹ- சகுண பிரம்ம நிஷ்டையில் நீ இருப்பதால் கர்மயோக உபாஸனையால் நீ தகுதியுடையவனாக இருக்கின்றாய்.

—————-

ஆத்மந ஏஷ ப்ராணோ ஜாயத யதைஷா புரூஷே சாயைதஸ்மிந்நேததாததம் மநோகரிதே நாயாத்யஸ்மிஞ்ஷரீரே ৷৷3.1.3৷৷

ப்ரஹ்மம் இடம் உருவாகி-மனுஷ்யன் நிழல் போலே –நேராக -மனமும் பிராணனும் சரீரத்துக்குள் -நேர் அடி தொடர்பு –

பதில்-1 –ஆத்மாவிடமிருந்து இந்தப் பிராணன் தோன்றியுள்ளது. இதற்கு ஆத்மாவே உபாதான, நிமித்த காரணமாக இருக்கிறது.
மனிதனும் அவனது நிழலும் போல ஆத்மாவும் பிராணனும் இருக்கிறது.
பொதுவாக ஒன்றிலிருந்து உருவாகும் அனைத்திற்கும் ஒரே இருப்புத்தான் இருக்கும்.
ஆத்மா-பிராண என்ற சம்பந்தத்தில் ஆத்மாவானது சத்தியமென்றும், பிராணன் மித்யா என்றும் அறிந்து கொள்ள வேண்டும்,
ஆத்மா விவர்த்தக் காரணமாக இருந்துகொண்டு எந்த மாற்றமும் அடையாமல் அனைத்தையும் தோற்றுவித்திருக்கிறது.
பதில்-2 –பிராணன் இந்த உடலில் வருவதற்கு காரணம் மனமே. மனம் என்ற சொல் எண்ணங்களின் (சங்கல்பங்கள்) தொகுதியாக கருதப்படுகிறது.
அதுவே ஆசையாக உருவாகின்றது. சங்கல்பம் என்பது ஒன்றை அடைவதனால் வரும் பலனை திரும்ப திரும்ப நினைத்தல்.
ஆசையானது அதை அடைய செயலில் ஈடுபடுத்துகின்றது. கர்ம பலனால், பாவ-புண்ணியங்களின் வசத்தால் பிராணனானது உடலில் புகுந்துள்ளது.

————-

யதா ஸம்ராடேவாதி கரிதாந்விநியுங்க்தே ஏதாந்க்ராமாநேதாந்க்ராமாநதிதிஷ்டஸ்வேத்யேவமேவைஷ
ப்ராண இதராந்ப்ராணாந்பரிதக்பரிதகேவ ஸம் நிதத்தே ৷৷3.1.4৷৷

சக்கரவர்த்தி போலே பிராணன் –பிரித்து ராஜ்ஜியம் கொடுக்கும் –

பதில்-3 எப்படி அரசன் அதிகாரிகளை நியமித்து இந்த இந்தக் கிராமங்களை பாதுகாப்பீர்களாக என்று
ஆணையிடுவது போல இந்தப் பிராணன் மற்ற பிராணன்களை தனித்தனியாக நியமிக்கின்றது.

————–

பாயூபஸ்தேபாநம் சக்ஷு ஷ்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப்ராண ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்யே து ஸமாந
ஏஷ ஹ்யேதத்துதமந்நம் ஸமம் நயதி தஸ்மாதேதா ஸப்தார்சிஷோ பவந்தி ৷৷3.1.5৷৷

அபான -மல ஜல கழிக்கும் இடம் / முக நாசிகா கண் காது பிராணன் / நடுவில் சமான வாயு -அன்னம் சமமாக உடம்புக்குள் கொண்டு போகும்
கண்ணுக்கு வேண்டிய சக்தி கண்ணுக்கு -கொண்டு போகும்
ஐந்து பிராணன் அனைத்துக்கும் ஆதாரம் -நன்று ஜெரிக்க- நல்ல ரத்த ஓட்டம் இவை சரியாக வைத்தால் தானே -யோக சக்தி

அபானன் பிராணனானது கழிவுகளை வெளியேற்றுகிறது. கண், காது, வாய், நாசி, மூச்சுவிடுதல் போன்ற
முக்கிய செயல்களை பிராணனே அந்தந்த இடங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது.
சமானன் உடலின் நடுபகுதியில் இருந்துகொண்டு உணவை செரிக்கும் செயலை செய்வதால்
அவர் இருப்பிடம் வயிறு, நாபி. இதுவே உடலில் பல பகுதிகளுக்கு தேவையான அளவு சக்திகளை கொண்டு செல்கிறது.
பிராணனிலிருந்து ஏழு அக்னி ஜுவாலைகள் உண்டாகின்றன.
இந்த 7 ஜுவாலைகள் 2 கண்கள், 2 காதுகள், 2 மூக்குத்துவாரங்கள் வாய் ஆகும்.
வயிற்றில் உள்ள அக்னியிலிருந்து எழும்புகின்ற ஜுவாலைகள் இவைகளாகும். இந்த உறுப்புக்கள் தாங்கள் இயங்குவதற்கான
ஆற்றலை வயிற்றிலுள்ள அக்னியிலிருந்து பெறுகின்றன. உணவு என்ற ஆஹுதிப் பொருட்களை அர்ப்பிக்காவிட்டால்
உடலின் உறுப்புக்கள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

—————

ஹரிதி ஹ்யேஷ ஆத்மா அத்ரைததேகஷதம் நாடீநாம் தாஸாம் ஷதம் ஷதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர்த்வாஸப்ததி ப்ரதிஷாகாநாடீ ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யாநஷ்சரதி ৷৷3.1.6৷৷

101-நாடிகள் உண்டே இருதயத்தில் ஒவ் ஒன்றும் -72-ஆக பிரிந்து –ஒவ் ஒன்றும் -1000-பிரிந்து வியான வாயு இருக்கும் இடம்

இதில் வியானன் என்ற பிராணனின் இருப்பிடத்தையும், செயல்பாட்டையும் சொல்லப்பட்டிருக்கிறது.
உடலில் இருக்கின்ற நாடிகள்தான் அது இருக்குமிடம். இந்த நாடிகள் உடலினுள்ளே உள்ள இதயத்திலிருந்து புறப்படுகின்றன.
இதன் வழியேதான் இரத்தத்தை எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. சூட்சும சரீரம் குடி கொண்டிருக்கும் இடம் இருதயமாகும்.

இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. ஒவ்வொரு பிரதான நாடிக்கும் 100 கிளை நாடிகள் உள்ளன.
ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72000 கிளை நாடிகள் உள்ளன. இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கின்றது.

——————

அதைகயோர்த்வம் உதாந புண்யேந புண்யம் லோகம் நயதி பாபேந பாபமுபாப்யாமேவ மநுஷ்யலோகம் ৷৷3.1.7৷৷

உத் -மேல் நோக்கி கூட்டும் போகும் உதான -பாபம் பண்ணியவனை நரகம் -இரண்டும் பண்ணினால் மனுஷ்ய லோகம் –
புண்ணியம் செய்தால் ஸ்வர்க்க சந்த்ர பித்ரு லோகம் கூட்டி போகும்

உதானன் மற்ற பிராணன்கள் செய்வதற்கு எதிராக செயல்படுகிறது. உடலை பாதுகாப்பதற்காக உடலிலிருந்து
விஷங்களை வெளியே தள்ளுகிறது. மரண காலத்தில் சூட்சும சரீரத்தை பிரித்து எடுத்துக் கொண்டு செல்கிறது

பதில்-4 மரணமடைந்தவனின் சூட்சும சரீரத்தை உதானனானது சுஷும்னா நாடி வழியாக மேலுலகத்திற்கு கொண்டு செல்கிறது.
புண்ணியம் செய்தவரை புண்ணிய லோகத்திற்கோ அல்லது நல்ல மனித சரீரத்திற்கோ கொண்டு செல்கிறது.
பாவ கர்மத்தை செய்தவனை பாவலோகத்திற்கோ, கீழான பிறவிகளான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன
ஆகியவற்றிற்கு கொண்டு செல்கிறது.

——————-

ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதத்யேஷ ஹ்யேநம் சாக்ஷுஷம் ப்ராணமநு கரிஹ்ணாந பரிதிவ்யாம் யா தேவதா
ஸைஷா புரூஷஸ்யாபாநமவஷ்டப்யாந்தரா யதாகாஷ ஸ ஸமாநோ வாயுர்வ்யாந ৷৷3.1.8৷৷

சூர்யன் கண்களில் -பிராண வாயு சம்பந்தம் /அபான பிருத்வி / வாயு -விதான வாயு சம்பந்தம் /
தேஜஸ் உதான வாயு சம்பந்தம் -ஆகாசமும் சமான வாயு

பதில்-5&6
* சூரியனே வெளியே உள்ள பிராணன்; இதுவே நம் கண்களில் உள்ள பிராணனாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது
* பூமியாக உள்ள பிராணன் அபானன். மனித உடலிலுள்ள அபானனாக செயல்படுகிறது
* இந்த ஆகாசமே சமானன் – இது மனித உடலிலுள்ள சமானனாக செயல்படுகிறது
* வாயுவானது வியானன் – இது மனித உடலிலுள்ள வியானனாக செயல்படுகிறது

—————

தேஜோ ஹ வாவ உதாநஸ்தஸ்மாதுபஷாந்ததேஜா புநர்பவமிந்த்ரியைர்மநஸி ஸம் பத்யமாநை ৷৷3.1.9৷৷

உதானன் அக்னி தத்துவமாக இருக்கிறது.
இறந்தவரின் எல்லா இந்திரிய சக்திகளையும் மனதில் ஒடுங்கப்பெற்று மீண்டும் பிறக்கின்றான்.
உதானன் வெளியேறி விடுவதால் உடலிலுள்ள உஷ்ணம் வெளியேறி குளிர்ந்து விடுகிறது.

———-

யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த ஸஹாத்மநா யதாஸம் கல்பிதம் லோகம் நயதி ৷৷3.1.10৷৷

கிளம்பும் வழி இனி -எந்த நினைவுடன் விடுகிறானோ -பிராண வாயு -உதான வாயு உடன் சேர்ந்து –
கை கோத்து -ஸூஷ்ம மனஸ் -பூத ஸூஷ்மம்

மரண காலத்தில் ஜீவன் எப்படிபட்ட எண்ணங்களுடன் இருக்கின்றானோ, எதை நினைத்துக் கொண்டு இருக்கின்றதோ
அந்த எண்ணத்துடன் பிராணனை அடைகின்றான். மற்ற இந்திரிய செயல்களை இழந்து பிராண விருத்தியாக மட்டும் இருக்கின்றான்.
மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கடைசிகால எண்ணங்களுடன் பிராணனிடத்தில் ஒடுங்கியிருக்கும் இந்த பிராணன் உதானனுடன் சேர்ந்திருக்கிறது.
அந்த ஜீவனை, வாழ்க்கை முழுவதும் எதை சங்கல்பம் செய்து கொண்டிருந்தானோ அதன் அடிப்படையில் தகுதியுடைய உலகத்திற்கு கொண்டு செல்கிறது.

——————

ய ஏவம் வித்வாந்ப்ராணம் வேத ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷3.1.11৷৷

இத்தை அறிந்தால் சந்தானம் பெறுவான்

எந்த உபாஸகன் இவ்விதம் பிராணனை உபாஸிக்கின்றானோ அவனுடைய சந்ததி சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை.
இதைப்பற்றி கீழ்வரும் ஸ்லோகமும் உள்ளது.

——————–

உத்பத்திமாயதிம் ஸ்தாநம் விபுத்வம் சைவ பஞ்சதா அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாமரி தமஷ்நுதே விஜ்ஞாயாமரி தமஷ்நுத இதி ৷৷3.1.12৷৷

விஞ்ஞாய அமிருதத்தை அடைகிறான் -ஐந்தையும்
உத்பத்தியையும் — தொடங்கி புறப்படும் வரை -அனைத்தையும் அறிந்தவன் மோக்ஷம் அடைகிறான்

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயல்கள்,
உடலுக்குள்ளே செயல்படும் விதத்தையும் உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்.

৷৷இதி த்ரிதீய ப்ரஷ்நம் ৷৷

——————————————————————-

அத ஹைநம் கௌஸல்யஷ்சாஷ்வலாயந பப்ரச்ச பகவந்குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மிஞ்சரீர ஆத்மாநம் வா
ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்டதே கேநோத்க்ரமதே கதம் பாஹ்யமபிதத்தே கதமத்யாத்மமிதி ৷৷4.1.1৷৷

ஸௌர்யாயணி என்கின்ற கா3ர்க்3யன் என்பவர் கீழ்கண்ட கேள்விகளை கேட்டார்:
1.பகவானே! கனவு காணும் போது எந்தெந்த இந்திரியங்கள் உறங்குகின்றன, அதாவது செயல்படுவதில்லை ?
2.எந்தெந்த இந்திரியங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. தேகத்தை பாதுகாத்துக் கொள்ள எவையெவைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன?
3.கனவை பார்ப்பது யார்?
4.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள சுகமானது யாரை சார்ந்தது?
5.இவையனைத்துக்கும் ஆதாரமாக(ஸம்ப்ரதிஷ்டிதா) இருப்பது எது?

————————-

தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரஷ்நாந்பரிச்சஸி ப்ரஹ்மிஷ்டோஸீதி தஸ்மாத்தேஹம் ப்ரவீமி ৷৷4.1.2৷৷

பதில்-1 கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார். “சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் சூரியனிடத்திலேயே ஒடுங்குகின்றன.
அது உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே வந்து பரவுகின்றன.
அதுபோல, ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமை புலனான மனதில் ஒடுங்குகின்றன.
அப்போது அவன் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை, பேசுவதில்லை,
எடுப்பதில்லை, சுகத்தை அனுபவிப்பதில்லை, எதையும் வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை. அப்போது இவன் தூங்குகிறான் என்று கூறுகிறார்கள்.

—————–

ஆத்மந ஏஷ ப்ராணோ ஜாயதே யதைஷா புரூஷே சாயை தஸ்மிந்நே ததாததம் மநோகரிதே நாயாத்யஸ்மிஞ்ஷரீரே৷৷4.1.3৷৷

பதில்-2 எவைகள் விழித்திருக்கின்றன என்ற கேள்விக்கு பதில் ஐந்து வித பிராணன்களும், மனமும்தான் விழித்திருக்கின்றன.
இந்த ஐந்து பிராணன்களும் யாகம் செய்து கொண்டிருக்கின்றன. பிராணன்கள் விதவிதமான அக்னிகளுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன.
மனமே எஜமானனாக இருக்கிறது. இஷ்ட பலனாக ஆழ்ந்த உறக்கம் கருதப்படுகிறது.
பிராணன் (வெளிவிடும் காற்று) ஆஹவனீய அக்னி என்றும், அபானன் (உள்ளே இழுக்கும் காற்று) கார்ஹபத்ய அக்னி என்றும்,
வியானன் அன்வாஹார்யபசனம் என்ற அக்னியாகவும், சமானன் யாகத்தை செய்பவனாகவும் (ஹோதா),
உதானன் இஷ்ட பலனாகவும் கருதப்படுகிறது. மனம் எஜமானனாக கற்பணை செய்யப்படுகிறது. ஆழ்ந்த உறக்கமே சுவர்க்கலோகமாக இருக்கிறது.

ஜீவன் ஸ்தூல சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது விஸ்வன் என்றும்,
சூட்சும சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது தைஜஸன் என்றும்,
காரண சரீரத்தில் அபிமானம் வைத்து இந்த உலகத்தை அனுபவிக்கும் போது பிராக்ஞன் என்றும் அழக்கப்படுகிறான்.
மூன்று நிலைகளிலும் மாறாது இருக்கும் அறிவு ஸ்வரூவத்தை துரியன் என்று அழைக்கப்படுகின்றது.

அக்னிஹோத்ரியானவன் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டிய அக்னிக்கு கார்ஹபத்ய அக்னி என்று பெயர்.
இந்த அக்னியை இரண்டு நிலையில்தான் அணைக்க வேண்டும். அவைகள் ஒன்று அவன் சந்நியாஸம் எடுக்கும் போது,
மற்றொன்று அவன் மரணத்தின் போது. மற்ற யாகங்களுக்கு வேண்டிய அக்னியை இந்த கார்ஹபத்ய அக்னியிலிருந்து தான் எடுக்க வேண்டும்.
அதே உள்ளே போகும் காற்றிலிருந்துதான் வெளியே விடும் காற்று எடுக்கப்படுகிறது.

ஸ்லோகத்தின் பொருள்:
இந்த சரீரத்தில் அக்னிக்கு ஒப்பிடப்படுகின்ற பிராணனே தூங்கும்போது விழித்துக் கொண்டிருக்கிறது.
கார்ஹபத்ய அக்னி அபாணனுக்கும், அன்வஹார்யபசன அக்னி வியானனுக்கும் ஒப்பிடப்படுகின்றது.
கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயம்.

——————-

யதா ஸம்ராடேவாதிகரிதாந்விநியுங்க்தே ஏதாந்க்ராமாநேதாந்க்ராமாநதிதிஷ்டஸ்வேத்யேவமேவைஷ
ப்ராண இதராந்ப்ராணாந்பரிதக்பரிதகேவ ஸம் நிதத்தே ৷৷4.1.4৷৷

உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகின்றது.
மனமே எஜமானனாக இருக்கின்றது. யாகத்தின் மூலம் அடையும் பலனே உதானன்.
ஏனெனில் உதானனே இந்த எஜமானனை பிரம்மத்திடம் சேர்க்கின்றது. பிரம்மத்திடம் எடுத்துச் செல்வது என்பது
ஆழ்ந்த உறக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆழ்ந்த உறக்கம்தான் பிரம்மத்தை அடைந்ததற்கு சமமாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் காரண சரீரத்தில் மட்டும் அபிமானம் இருக்கும்.

இந்த ஆழ்ந்த உறக்கத்தில் உண்மைநிலை (ஜீவத்வம்) வெளிப்படுவதில்லை. எனவே பிரம்ம பிராப்தி என்று சொல்கிறோம்.
இந்த நிலையில் அறியாமை இருந்து கொண்டிருப்பதால், விழித்ததும் மீண்டும் ஜீவத்வத்திற்கு வந்து விடுகிறான்.
ஆழ்ந்த உறக்கத்தில் காரண சரீரத்தை அடைந்திருக்கின்றான். காரண சரீரம் பிரம்மத்தை சார்ந்திருப்பதால்,
அவன் பிரம்மத்தை அடைந்ததாகும். உதாரணமாக வெயிலினால் பூமி சூடாக இருக்கும்போது நிழலை நாடிச் செல்கிறோம்.
ஆனால் உஷ்ணமும், நிழலும் பூமியைத்தான் சார்ந்திருக்கின்றன.

————————

பாயூபஸ்தேபாநம் சக்ஷு ஷ்ரோத்ரே முகநாஸிகாப்யாம் ப்ராண ஸ்வயம் ப்ரதிஷ்டதே மத்யே து ஸமாந
ஏஷ ஹ்யேதத்துதமந்நம் ஸமம் நயதி தஸ்மாதேதா ஸப்தார்சிஷோ பவந்தி ৷৷4.1.5৷৷

கேள்வி-3 கனவை பார்ப்பது யார்? அனுபவிப்பது யார்?
பதில்-3 நம்முடைய மனம்தான் கனவை காண்கிறது. கனவில் இந்த மனம் தன்னுடைய பெருமையையே அனுபவிக்கின்றான்.
நம்முடைய மனதிலுள்ள ரகசியங்களை அனுபவிக்கும் கனவுகளாக வருகின்றது. மனமே மனதை கனவில் அனுபவிக்கின்றது.
மனதில் பதிந்துள்ள எண்ணங்களே கனவுகளாக வருகின்றது.
விழிப்பு நிலையில் எதையெல்லாம் பார்த்தானோ அதையேதான் கனவில் பார்க்கின்றான்.
எதையெல்லாம் கேட்டானோ அதையேதான் கேட்கின்றான். விதவிதமான இடங்களில், திசைகளில், காலத்தில்
எதை அனுபவித்தானோ அதையே அனுபவிக்கின்றான்.
எதை மற்ற இந்திரியங்களால் அனுபவித்தானோ அதையேதான் மீண்டும் மீண்டும் அனுபவிக்கின்றான்.
முற்பிறவிகளில் பார்த்ததைம் கேட்டதையே கனவில் அனுபவிக்கின்றான்.
இந்தப் பிறவியில் பார்த்ததையும், பார்க்காததையும் கனவில் பார்க்கின்றான்.
இந்தப்பிறவியில் கேட்டதையும், கேட்காததையும் அனுபவிக்கின்றான். ஸத்தையும், அஸத்தையும் பார்க்கின்றான்.
எல்லாவற்றையும் பார்க்கின்றான், அனைத்துமாக இருந்து கொண்டு பார்க்கின்றான்.
நம்முடைய கர்மபலன்கள்தான் நம்மை இந்த ஆழ்நிலை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது.
ஒரு பிராரப்த பலன் முடிந்து வேறொன்று ஆரம்பிக்கும் இடைவெளியில்தான் நாம் ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்கின்றோம்.

—————-

ஹரிதி ஹ்யேஷ ஆத்மா. அத்ரைததேகஷதம் நாடீநாம் தாஸாம் ஷதம் ஷதமேகைகஸ்யாம் த்வாஸப்ததிர்த்வாஸப்ததி
ப்ரதிஷாகாநாடீ ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யாநஷ்சரதி ৷৷4.1.6৷৷

கேள்வி-4 சுஷுப்தி சுகத்தை அனுபவிப்பது யார்?
பதில்-4 விழிப்பு, கனவு நிலையில் அனுபவிக்கும் சுகத்தில் துக்கமும் கலந்து இருக்கிறது.
நம்முடைய மனதிலுள்ள வாஸனைகள் எல்லாம் சில வகையான நாடிகளுக்குள் இருக்கின்றது.
மனமானது வாஸனைகள் இருக்கும் நாடிகளுக்குள் சென்று அங்குள்ள ஸம்ஸ்காரங்களை எடுத்து கொண்டு கனவு காண்கிறான்.

சுஷுப்தியில் இந்த நாடிகளுக்குள் ஜீவன் செல்ல முடியாது. அதனால் கனவை காண முடியாது.
அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான்.
அப்போது அவனே பிராக்ஞன் என்று அழைக்கப்படுகிறான். கர்மபலன்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் இந்நிலை ஏற்படுகிறது.
கர்மவினைதான் விஷயங்களைக் கொண்டு வந்து, நம்மை அனுபவிக்க வைக்கின்றது.
அதற்கேற்ற உலகைப்படைத்து, உடலைபடைத்து, சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

ஸ்லோக பொருள்:
எவனொருவனுக்கு அக்னியால் (பித்தத்தினால்) நாடிகள் மறைக்கப்படும்போது, இந்த மனமானது கனவை காண்பதில்லை.
அந்த நிலையில் இந்த சரீரத்தில் சுஷுப்தி சுகத்தை அனுபவிக்கின்றான். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கும் சுகம்.
இந்த சுகத்தை பிரம்மானந்தத்திற்கு அருகில் உள்ளது போல கூறப்படுகிறது.

———————–

அதைகயோர்த்வம் உதாந புண்யேந புண்யம் லோகம் நயதி பாபேந பாபமுபாப்யாமேவ மநுஷ்யலோகம் ৷৷4.1.7৷৷

கேள்வி-5 இவைகள் அனைத்தும் எதை ஆதாரமாக கொண்டுள்ளது?
பதில்-5 பகலில் இரைத் தேடச் சென்ற பறவைகள் மாலையில் தங்கள் கூட்டை நாடுவது போல
அவைகள் அனைத்தும் ஆத்ம தத்துவத்தில் ஒடுங்குகின்றன.
நாம் பல இடங்களில் இருக்கும் போது சூழ்நிலைகளுக்கேற்ப நடந்து கொள்வோம்.
ஆனால் நம் வீட்டில்தான் நம்முடைய உண்மையான ஸ்வரூபத்தில், சௌகரியமாக இருப்போம்.
உலகத்திலுள்ள வேற்றுமைகள் எல்லாம் நீங்கி அமைதியாக இருக்குமிடம்தான் பரபிரம்மம்.
இந்த உதாரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ள வேண்டியது பர பிரம்மத்தில் ஒடுங்கும் போது தான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும்.
கடலில் தோன்றி எழும் அலைகள் மீண்டும் கடலிலே கலந்துவிடுவது போல ஜீவாத்மா பரமாத்வாவிலிருந்து தோன்றி அதிலே கலந்துவிடுவதுதான் மோட்சம்.

—————–

ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதத்யேஷ ஹ்யேநம் சாக்ஷுஷம் ப்ராணமநு கரிஹ்ணாந பரிதிவ்யாம் யா தேவதா
ஸைஷா புரூஷஸ்யாபாநமவஷ்டப்யாந்தரா யதாகாஷ ஸ ஸமாநோ வாயுர்வ்யாந ৷৷4.1.8৷৷

நாம் அனுபவிக்கின்ற ஸ்தூல பூதங்களனைத்தும் முதலில் சூட்சும பூதங்களாக இருந்தன.
இந்திரியங்கள் அனைத்தும் மற்றும் அவைகளில் செயல்களும், அந்தக்கரணமும் அதனுடைய செயல்களும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன

நிலமும், சூட்சும நிலமும், நீரும், சூட்சும நீரும், நெருப்பும், சூட்சும நெருப்பும், வாயுவும், சூட்சும வாயுவும்,
ஆகாசமும், சூட்சும ஆகாசமும் இவைகள் அனைத்தும் பரமாத்மாவில் ஒடுங்குகின்றன.
கண், பார்க்கும் செயல், காது-கேட்கும் செயல், மூக்கு-நுகரும் செயல், நாக்கு, சுவைக்கும் செயல், தோல்,
தொட்டுணரும் செயல் அதாவது ஞானேந்திரியங்களும் அவைகளினுடைய செயல்களும், வாய், பேசும் செயல், கைகள்-
அவை செய்யும் செயல்கள், கால்கள் – நடக்கும் செயல்கள் குறி-இன்பத்தை கொடுக்கும் செயல்கள், குதம்,
கழிவுகளை வெளிப்படுத்தும் செயல், அதாவது கர்மேந்திரியங்களும் அவைகளின் செய்லகளும், மனமும்,
மனதால் நினைக்கப்படும் எண்ணங்களும், புத்தியும், புத்தியால் அறிவை அடையும் செயலும், அகங்காரமும்,
நான் என்ற உணர்வும், சித்தமும், எண்ணங்களை பதிய வைப்பதும், எண்ணங்களை மனதுக்கு எடுத்துக் கொடுப்பதும்,
ஒளி, அந்த ஒளியால் விளக்கபடுவதும், பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்ற அனைத்தும் ஆத்மாவிலேயே ஒடுங்குகின்றன.

—————-

தேஜோ ஹ வாவ உதாநஸ்தஸ்மாதுபஷாந்ததேஜா புநர்பவமிந்த்ரியைர்மநஸி ஸம் பத்யமாநை ৷৷4.1.9৷৷

எவைகளெல்லாம் அனுபவிக்கப்படுகின்றதோ அவைகள் நானல்ல என்று சுலபமாக அறிந்து கொள்கின்றோம்,
அதாவது நமக்கு புறத்தோ உள்ள அனைத்தும் நானல்ல என்று புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது.
ஆனால் இந்த தேகம் நானல்ல என்று புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம்.

ஜீவனைப் பற்றிய விசாரம் – த்ருக்-த்ருஷய விவேகம் (பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும்
வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
ஈசனைப் பற்றிய விசாரம் – காரண-காரிய விவேகம்

த்ருக்-த்ருஷய விவேகம்
பார்ப்பவன் – பார்க்கப்படும் பொருள். இவையிரண்டும் வெவ்வேறாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த சரீரம் அறியப்படும் பொருள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்திரியங்கள், ப்ராணன்களும் அறியப்படுவதாக இருக்கிறது.
தியானம் செய்வதற்கு மனமே கருவியாகவும், விஷயமாகவும் இருக்கிறது. எனவே மனதை இரண்டாக பிரித்து பழக வேண்டும்.
கட்டுபடுத்த பட்ட மனம், கட்டுபடுத்தபடாத மனம். இதேமாதிரி புத்தியையும் இரண்டாக பிரித்து அறிந்து கொள்கிறார்கள்.
அந்தக்கரணத்தில் இருக்கும் சிதாபாஸம், இதை பிரித்து பார்ப்பது கடினம்.
இதைத்தான் ஜீவன் என்று புரிந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் இதுவே சுத்த சைதன்யத்தின் பிரதிபிம்பமாகும்.

மனதுடன் சேர்ந்த சிதாபாஸம்தான் ஜீவன். ஆனால் இதை பிரதிபலிக்கின்ற சுத்த சைதன்யத்தை மறந்து விடுகின்றோம்.
நானே கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கின்றேன் என்ற அறிவு நமது உடலையும், மனதையும் குறிக்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

நமக்குள்ளே இரண்டு அறிபவன்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும்.
எது உண்மை என்று பிரித்துணர வேண்டும். எந்த ஒன்று மாற்றமடையாமல் அறிபவனை அறிந்து கொண்டிருக்கிற தத்துவம்
ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும். நிர்விகார த்ருஷ்டா, சிதாபாஸன் சவிகார த்ரஷ்டா, இது பரபிரம்மத்தை சார்ந்து இருக்கின்றது.
(உ-ம்) பரமாத்மா சூரியன் என்றால், நீரில் தெரியும் சூரிய பிம்பம் ஜீவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோக விளக்கம்:
இந்த சிதாபாஸன் (ஜீவன்) உணர்ச்சியுடையவன், கேட்பவன், சுவைப்பவன், நுகர்ந்து பார்ப்பவன், சிந்திப்பவன்,
மனதில் குழப்பமுடையவன், உறுதி செய்பவன், செயல் செய்பவன் (அகங்காரம்) எல்லாவற்றையும் அறிந்து கொண்டு
வாழும் ஜீவன்கள் (மனிதர்கள்) இவைகள் சேதனமானது, அறிவுடையது.
இந்த அறிவுடைய ஜீவன்தான் மேலான, அழியாத பிரம்மனாக இருக்கின்றான்.

நான் பார்ப்பவன் அல்ல, கேட்பவன் அல்ல, சிந்திப்பவன் அல்ல, இவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பவன்.
இவைகள் இப்படி அறிவு ஸ்வரூபமாக இருப்பதற்கு காரணமாக இருப்பவன்.
நான் பார்ப்பவனும் அல்ல, பார்க்கப்படும் பொருளும் அல்ல என்ற நிலையை அறிவை அடைய வேண்டும்.

ஒரு பொருளின் இருப்பை சொல்ல வேண்டுமென்றால், அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,
எனவே இந்த உலகத்தில் இருக்கின்ற அனைத்துக்கும், மூலக்காரணமாக இருக்கின்றேன்.
இந்த ஸ்லோகத்தில் ஜீவன் என்பது வாக்கியார்த்தம், ஆத்மன் என்பது லட்சியார்த்தம்.
ஜீவ-பிரஹ்ம ஐக்கியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

———————

யச்சித்தஸ்தேநைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த ஸஹாத்மநா யதாஸம் கல்பிதம் லோகம் நயதி ৷৷4.1.10৷৷

பரமேவ அக்ஷரம் ப்ரதிபத்3யதே – மேலானதும், அழியாததுமான அபேதத்தை அடைகின்றான்.
சிதாபாஸத்திற்கு வந்து போவதெல்லாம் என்னைச் சார்ந்தது அல்ல என்ற அறிவை அடைந்திட வேண்டும். இவனே ஞானி.
ஸஹ யஹ வை – எவன் பிரம்மத்தை அடைந்தவனோ
தத்3 அச்சா2யம் – அது அவித்யா என்ற இருள் அற்றது, அக்ஞானம் அற்றது
அஶரீரம் – சரீரமற்றது ( இது அக்ஞானமற்றது, மூன்று சரீரங்கள் அற்றது )
அலோஹிதம் – தர்மங்களற்றது, குணங்களற்றது. இந்த உடலும் நானல்ல, அதைச் சார்ந்த தர்மங்களும் நானல்ல.
ஶுப்4ரம் அக்ஷரம் – தூய்மையானது, அழியாதது.
வேத3யதே யஸ்து – இப்படி யார் அறிகிறார்களோ
ஸஹ ஸர்வஞஹ – இப்படி அக்ஷரத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்.
நம்முடைய புத்தியில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்,
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கின்றது. புத்தி சாந்தியடைகின்றது, அமைதி அடைகின்றது.
ஏனெனில் இவன் எல்லாம் அறிந்தவனாகி விட்டதால், அடைந்த அறிவில் நிறைவடைந்தவனாகின்றான்.
ஸர்வோ ப4வதி – இவனே அனைத்துமாகின்றான். அனைத்து ஜீவராசிகளிலும், பார்க்கின்ற அனைத்திலும்
தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றான். இதுபற்றி னேலும் விளக்குவதற்கு கீழே மந்திரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

——————————–

ய ஏவம் வித்வாந்ப்ராணம் வேத ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷4.1.11৷৷

அனைத்து இந்திரியங்களுடன் (விக்ஞானாத்மா) ஜீவாத்மா (சிதாபாஸத்துடன் இருக்கும் ஜீவன்)
பிராணன்கள், 5 ஸ்தூல பூதங்கள், 5 சூட்சும பூதங்கள் இவைகள் எந்த பிரம்மனிடத்தில் சார்ந்துள்ளதோ
அதுவே அந்த அழியாத ஒன்றை யார் அறிகின்றார்களோ, அவன் அனைத்தையும் அறிகின்றான்,
அனைத்தையும் வியாபிக்கின்றான் (ஆவிவேஶேதி)

—————

உத்பத்திமாயதிம் ஸ்தாநம் விபுத்வம் சைவ பஞ்சதா அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய விஜ்ஞாயாமரிதமஷ்நுதே விஜ்ஞாயாமரிதமஷ்நுத இதி ৷৷4.1.12৷৷

மூன்று மாத்திரைக்கு மேலே -நரகம்
ஒரு மாத்திரை சொல்லி மனுஷ்ய லோகம் -இரண்டு மாத்திரை ஸ்வர்க்கம்-சோம லோகம் -திரும்பி வருவான் /மூன்று மாத்திரை மோக்ஷம்
அர்ச்சிராதி கதி -ஆதித்ய கிரணங்களை பிடித்து
பாதோதராம் பாதம் உதரம் கடச்செவி பாம்பு -சட்டை உரிப்பது போலே சரீரம் விட்டு விநிர்முக்தன் ஆகிறான்
சாம மந்த்ரம் -புருஷோத்தமன் அடைந்து அனுபவம்

৷৷இதி சதுர்தம் ப்ரஷ்நம் ৷৷

——————————————————————–

அத ஹைநம் ஸௌர்யாயணீ கார்க்ய பப்ரச்ச பகவந்நேதஸ்மிந்புரூஷே காநி ஸ்வபந்தி காந்யஸ்மிந் ஜாக்ரதி கதர ஏஷ
தேவ ஸ்வப்நாந்பஷ்யதி கஸ்யைதத்ஸுகம் பவதி கஸ்மிந்நு ஸர்வே ஸம் ப்ரதிஷ்டிதா பவந்தீதி ৷৷5.1.1৷৷

ஸ்வப்னம் பற்றி -யார் தூங்குகிறார்- யார் ஸ்வப்னம் -யார் முழித்து இருக்கிறார் -அடுத்த கேள்வி -ஆத்மா எங்கு இருக்கும் –
யார் ஸ்வப்னம் காட்டுகிறார் எதனால் ஸ்வப்னம் சுகம் -கார்க்யர் கேள்வி

மரணகாலம் வரை ஓங்கார உபாஸனையைத்தான் செய்ய முடிந்தால் அவனது கதி என்ன?

இவன் வைராக்கியத்தை குறைவாக அடைந்திருப்பதால் ஞானயோகத்திற்கு அவனால் செல்ல முடியவில்லை.

ஶௌப்3ய என்கின்ற ஸத்யகாமன் கேள்வியைக் கேட்கின்றான்.
பகவானே! மனிதர்களில் மரணகாலம் வரை (ப்ராயணாந்தம்) ஓங்காரத்தை தியானம் செய்து கொண்டிருக்கின்றானோ?
(அவன் ஆத்ம விசாரம் செய்து ஞானயோகத்திற்கு வராமல்) அவன் அந்த தியானத்தால் எந்த உலகத்தை அடைகின்றான்.

ஓம் என்ற மந்திரத்தை விசாரம் செய்து அடையும் ஞானத்தால் பரபிரம்மத்தை அடைகின்றான்.
ஓம் என்ற மந்திரத்தை தியானம் செய்வதனால் பிரம்ம லோகத்தை அடைவான்.

——————

தஸ்மை ஸ ஹோவாச. யதா கார்க்ய மரீசயோர்கஸ்யாஸ்தம் கச்சத ஸர்வா ஏதஸ்மிஂஸ்தேஜோமண்டல ஏகீபவந்தி தா புந புநரூதயத
ப்ரசரந்த்யேவம் ஹ வை தத்ஸர்வம் பரே தேவே மநஸ்யேகீபவதி தேந தர்ஹ்யேஷ புரூஷோ ந ஷ்ரரிணோதி ந பஷ்யதி ந ஜிக்ரதி
ந ரஸயதே ந ஸ்பரிஷதே நாபிவததே நாதத்தே நாநந்தயதே ந விஸரிஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷதே ৷৷5.1.2৷৷

மனம் தவிர அனைத்தும் மூடி இருக்கும் தசை -எதனால் தூங்குகிறார் -பார்க்கும் கருவிகள் வேலை செய்யாமல் இருப்பதே தூக்கம் –
மனஸுடன் கண் சேர்ந்தால் தானே பார்வை சித்திக்கும் –
மனசும் தூங்கி ஸூ ஷூப்தி தசை / ஸூ ர்ய கிரணங்கள் ஒன்றுவதும் விரிவதும் போலே உதயம் அஸ்தமனம் போலே
சோம்பல் உபநிஷத் சொல்லும்

———–

ப்ராணாக்நய ஏவைதஸ்மிந்புரே ஜாக்ரதி கார்ஹபத்யே ஹ வா ஏஷோபாநோ வ்யாநோந்வாஹார்யபசநோ
யத்கார்ஹபத்யாத்ப்ரணீயதே ப்ரணயநாதாஹவநீய ப்ராண ৷৷5.1.3৷৷

மூன்று வித அக்னி /கார்ஹபத்ய அக்னி -சமான வாயு மனஸ் யஜமாணம் உதான வாயு பலம் /
தர்ம பூத ஞானம் மட்டும் அங்கே -ஆத்மா தூங்கும் இடத்திலே மட்டும் தான் /

ஓம் என்ற சொல்லானது அ,உ,ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டாகும்.
அகாரத்தை மட்டும் பிரதானமாக வைத்து ஓங்காரத்தை தியானிப்பதனால் என்ன பலன் என்று சொல்லப்படுகிறது

ஒருவன் ’அகாரத்தை மட்டும் தியானித்தால் அவன் அந்த தியானத்தில் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றான்,
அதிலேயே ஐக்கியமாகி விடுகிறான். பிறகு சீக்கிரமாகவே இந்த பூமியில் மனிதனாக பிறக்கின்றான்.
அகாரத்திற்கு தேவதையான ரிக்வேதம் இந்த சாதகனை மனித சரீரத்தை அடைவதற்கு உதவுகிறது.
இப்படி மனித சரீரமெடுத்தவன் மீண்டும் தவம் செய்கின்றான். பிரம்மச்சர்யம் போன்ற தவத்தினால் இவனுக்கு சிரத்தை ஏற்படுகின்றது.
இதனால் மனித சரீரத்தினால் அடைய முடிகின்ற ஆனந்தத்தை அடைகின்றான். மனுஷ்யானந்தத்தை அனுபவிக்கின்றான்.

—————

யதுச்ச்ரவாஸநிஷ்வாஸாவேதாவாஹுதீ ஸமம் நயதீதி ஸ ஸமாந மநோ ஹ வாவ
யஜமாந இஷ்டபலமேவோதாந ஸ ஏநம் யஜமாநமஹரஹர்ப்ரஹ்ம கமயதி ৷৷5.1.4৷৷

இதில் உகாரத்தை மட்டும் தியானிப்பதல் அடையும் பலனாக சொர்க்கத்தை அடைவது கூறப்படுகின்றது.

இரண்டாவது எழுத்தான உகாரத்தை ஒருவன் தியானம் செய்தால் அந்த உகாரத்திலே ஐக்கியமாகி விடுவான்.
அதனால் இவனை யஜுர்வேத தேவதைகள் ஸோமலோகமான சொர்க்க லோகத்தை அனுபவிக்க தக்க உடலை கொடுக்கிறது.
அதனால் சொர்க்க லோகத்திலுள்ள சுகத்தை அனுபவிக்கின்றான்.
அவன் சொர்க்க லோகத்திலுள்ள இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் திரும்பி விடுகின்றான்.

—————-

அந்நைஷ தேவ ஸ்வப்நே மஹிமாநமநுபவதி யத்தரிஷ்டம் தரிஷ்டமநுபஷ்யதி ஷ்ருதம் ஷ்ருதமேவார்தமநுஷரிணோதி தேஷதிகந்தரைஷ்ச
ப்ரத்யநுபூதம் புந புந ப்ரத்யநுபவதி தரிஷ்டம் சாதரிஷ்டம் ச ஷ்ருதம் சாஷ்ருதம் சாநுபூதம் சாநநுபூதம் ச ஸச்சாஸச்ச ஸர்வம் பஷ்யதி ஸர்வ பஷ்யதி ৷৷5.1.5৷৷

இதில் மூன்று மாத்திரைகளை சேர்த்து உபாஸித்தால் அடையும் பலனான பிரம்ம லோகத்தை அடைவதை கூறுகிறது.
முழு ஓங்காரத்தை உபாஸிக்க வேண்டும். பிரம்மலோகத்தை அடைந்து அங்கிருந்தே கிரமமுக்தி அடைவான்.
இதனால் அவன் பாவங்களனைத்தும் நீங்கப் பெறுகின்றான்.

யாரொருவன் மூன்று மாத்திரைகளை அதாவது முழுமையான ஓங்காரத்தை தியானிக்கின்றானோ,
மேலான புருஷனை தியானிக்கின்றானோ அவன் ஒளிப்பொருந்திய சூரியப் பாதையை (சுக்ல கதியை) அடைகின்றான்.
எவ்விதம் பாம்பானது தோல் சட்டையை உரித்து விட்டு செல்கின்றதோ அவ்விதம் அவன் பாவத்திலிருந்து விடுதலையடைந்து
சாம வேத தேவதைகளால் பிரம்ம லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
அங்குள்ள இன்பத்தை அனுபவிக்காமல் வைராக்கியத்தை அடைந்து முக்தியடைகின்றான்.
ஜீவகனாத் – ஹிரண்யகர்ப்பனை காட்டிலும் மேலான எல்லா சரீரத்திற்குள்ளும் இருக்கின்ற பிரம்மத்தை அறிகின்றான்.
ஈக்ஷதே – இதுவரை கூறிய விஷயங்களை இரண்டு ரிக் மந்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

—————-

ஸ யதா தேஜஸாபிபூதோ பவதி அத்ரைஷ தேவ ஸ்வப்நாந்ந பஷ்யத்யத ததைதஸ்மிஞ்ஷரீர ஏதத்ஸுகம் பவதி ৷৷5.1.6৷৷

திஸ்ரஹ மாத்ரா ம்ருத்யுமத்யஃ – மூன்று மாத்திரைகளான ஒங்காரத்தை தனித்தனியாக உச்சரிப்பதால், தியானிப்பதால் மரணத்தை கடக்க வைக்காது.
ப்ரயுக்தா: இது ஒருவனுக்கு தியானம் செய்வதற்கு உகந்த கரணமாக இருக்கிறது
அன்யோன்ய ஸக்தா – ஒன்றையொன்று சேர்த்து வைத்தல். ஓங்காரத்தை தனித்தனியாக பிரித்து உபாஸிக்கூடாது.
அனவிப்ரயுக்தா: – சரியாக பயன்படுத்தபட்டால்
ஞ ந கம்யத: ­ – இவ்வாறு ஓங்காரத்தை தியானம் செய்பவன் மரணத்தைக் கடக்கின்றான். பிரம்மலோகத்தை அடைகிறான்.
ஸம்யக் க்ரியாஸு – நன்றாக தியானம் செய்யும்போது.
பாஹ்ய அப்4யந்தரம் மத்4யமஸு – ஜாக்ரத், சுஷூப்தி, கனவு போன்ற நிலைகளில்
ப்ரயுக்தாஸு – அவன் வீழ்வதில்லை

———————-

ஸ யதா ஸௌம்ய வயாம் ஸி வாஸோவரிக்ஷம் ஸம் ப்ரதிஷ்டந்தே ஏவv ஹ வை தத்ஸர்வம் பர ஆத்மநி ஸம் ப்ரதிஷ்டதே ৷৷5.1.7৷৷

ஓங்காரம் மந்திரம் நமக்கு என்னென்ன பலன்களை கொடுக்கின்றது என்பதை சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

ரிக்வேத தேவதைகளால் அகாரத்தை உபாஸிக்கும் சாதகன் மனிதலோகத்தை அடைகின்றான்.
யஜுர் வேத தேவதைகளால் உகாரத்தை தியானிக்கும் சாதகன் சொர்க்க லோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
சாமவேத தேவதைகளால் முழு ஓங்காரத்தையே தியானம் செய்யும் சாதகன் ரிஷிகளால் அறியப்படும் பிரம்மலோகத்திற்கு அழைத்து செல்லப்படுகிறான்.
எதுவானது துயரமில்லாதாக, அழியாததாக, காலமற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக இருக்கின்றதோ அதை ஞானியானவன் அடைகின்றான்.

—————-

பரிதிவீ ச பரிதிவீமாத்ரா சாபஷ்சாபோமாத்ரா ச தேஜஷ்ச தேஜோமாத்ரா ச வாயுஷ்ச வாயுமாத்ரா சாகாஷஷ்சாகாஷமாத்ரா ச சக்ஷுஷ்ச
த்ரஷ்டவ்யம் ச ஷ்ரோதம் ச ஷ்ரோதவ்யம் ச க்ராணம் ச க்ராதவ்யம் ச ரஸஷ்ச ரஸயிதவ்யம் ச த்வக் ச ஸ்பர்ஷயிதவ்யம் ச வாக் ச வக்தவ்யம் ச
ஹஸ்தௌ சாதாதவ்யம் சோபஸ்தஷ்சாநந்தயிதவ்யம் ச பாயுஷ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச கந்தவவ்யம் ச மநஷ்ச மந்தவ்யம் ச
புத்திஷ்ச போத்தவ்யம் சாஹம் காரஷ்சாஹம் கர்தவ்யம் ச சித்தம் ச சேதயிதவ்யம் ச தேஜஷ்ச வித்யோதயிதவ்யம் ச ப்ராணஷ்ச விதாரயிதவ்யம் ச ৷৷5.1.8৷৷

ஏஷ ஹி த்ரஷ்டா ஸ்ப்ரஷ்டா ஷ்ரோதா க்ராதா ரஸயிதா மந்தா போத்தா கர்தா விஜ்ஞாநாத்மா புரூஷ ஸ பரேக்ஷர ஆத்மநி ஸம் ப்ரதிஷ்டதே ৷৷5.1.9৷৷

பரமேவாக்ஷரம் ப்ரதிபத்யதே ஸ யோ ஹ வை ததச்சாயமஷரீரமலோஹிதம் ஷுப்ரமக்ஷரம் வேதயதே
யஸ்து ஸோம்ய ஸ ஸர்வஜ்ஞ ஸர்வோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷5.1.10৷৷

விஜ்ஞாநாத்மா ஸஹதேவைஷ்ச ஸர்வை ப்ராணா பூதாநி ஸம் ப்ரதிஷ்டந்தி யத்ர ததக்ஷரம் வேதயதே
யஸ்து ஸோம்ய ஸ ஸர்வஜ்ஞ ஸர்வமேவாவிவேஷேதி ৷৷5.1.11৷৷

எல்லா இந்திரியங்கள் -எல்லா பிராணங்கள் -மனஸுடன் லயித்து ஆத்மாவுடன் லயம் -ப்ரஹ்மானுபவம்

৷৷இதி பஞ்சம ப்ரஷ்நம் ৷৷

———————————————-

ஷஷ்ட ப்ரஷ்நம்

அத ஹைநம் ஸுகேஷா பாரத்வாஜ பப்ரச்ச பகவந்ஹிரண்யநாப கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம் ப்ரஷ்நமபரிச்சத ஷோடஷகலம்
பாரத்வாஜ புரூஷம் வேத்த தமஹம் குமாரமப்ருவம் நாஹமிமம் வேத யத்யஹமிமமவேதிஷம் கதம் தே நாவக்ஷ்யமிதி ஸமூலோ வா ஏஷ
பரிஷுஷ்யதி யோநரிதமபிவததி தஸ்மாந்நார்ஹாம்யநரிதம் வக்தும் ஸ தூஷ்ணீம் ரதமாரூஹ்ய ப்ரவவ்ராஜம் தம் த்வா பரிச்சாமி க்வாஸௌ புரூஷ இதி ৷৷6.1.1৷৷

16-கலைகள் உடன் கூடிய புருஷன் யார் -கேட்டார் தெரியவில்லை –
பிராணன் -தொடங்கி -நாமம் வரை -16-கலைகள்

பரத்வாஜ என்கின்ற ஸுகேஶா குருவிடம் கேள்வி கேட்கலானார்.
பகவானே! ஹிரண்யநாப என்கின்ற கோசல நாடு இளவரசன் என்னிடம்,
“பதினாறு அங்கங்களுடைய புருஷனை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தெரியாது, தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்!
எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை” என்று கூறினேன்.
இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப்போய்விட்டார்.
“அந்த நபர் யார்? அவர் எங்கே இருக்கின்றார்” என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

———-

தஸ்மை ஸ ஹோவாச இஹைவாந்த ஷரீரே ஸோம்ய ஸ புரூஷோ யஸ்மிந்நேதா ஷோடஷகலா ப்ரபவந்தீதி ৷৷6.1.2৷৷

சரீரத்துக்குள் உள்ள புருஷன் -ஜீவனா பரனா -கலா போக்த்ருத்வம் -அனுபவம் ஜீவனுக்கு இருப்பது பரமாத்வா இடம்
யஜமானத்தவம் பரன் இடம் போக்த்ருத்வம் ஜீவன் இடம்

அந்த சிஷ்யருக்கு குருவானவர் கூறினார்: “இனியவனே! அந்த நபர் ஆத்மா.
ஆத்மா இங்கே நம் உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

விசாரம்:
நிர்குண பிரம்மன்தான் அந்த புருஷன். இதற்கு லட்சணம் பிளவுப்படாதது, அவயவங்களற்றது.
அங்கங்களுடையதெல்லாம் வரையறுக்கப்பட்டதாக இருக்கும். இந்த உலகத்தில் நாம் வேற்றுமையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
எல்லாமே வெவ்வேறாக இருக்கின்றது. நம்முடைய மனதில் அபேத ஸம்ஸ்காரம்தான் இருக்கிறது.
நாம் புரிந்து கொள்ள வேண்டியது பேதமற்றதைத்தான். இதுதான் மிகவும் கடினம். அனுபவித்தினால்தான் அறிவை அடைய முடியும்,
இந்த பிரம்மம் பிளவுபடாததாக இருக்கிறது என்று அறிமுகப்படுத்தினால் இது நம்முடைய அனுபவத்திற்கு முரணனானதாக இருக்கும்.
எனவே முதலில் அனுபவத்திலுள்ள உள்ளதை நீக்கிவிட்டு அதற்கு அப்புறம் பிரம்ம தத்துவத்தை உபதேசிக்கப்படுகின்றது.
அத்யாரோப அபவாதம் என்ற யுக்தியை பயன்படுத்தி இந்த ஞானத்தை உபதேசிக்க்கப்படுகின்றது.

————-

ஸ ஈக்ஷாம் சக்ரே கஸ்மிந்நஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ பவிஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டிதே ப்ரதிஷ்டாஸ்யாமீதி ৷৷6.1.3৷৷

யார் உடன் உள்ளே -யார் உடன் வெளியில் -கர்மா வாசனா ருசி ஸூஷ்மம் இத்யாதி

இதில் பிரம்மன் பதினாறு அவயவங்கள் தோன்றுவதற்கு நிமித்த, உபாதான காரணமாக இருக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது.
அந்த புருஷன் ஆலோசனையை மேற்கொண்டார். எந்த ஒன்றினால் சரீரம் இயங்குவதற்கும், வெளியேறினால் ஜடமாகி விடுவதற்கும் அதை சிந்தித்தார்.
இந்த உடலில் எது இருந்தால் அனைத்தும் உடலிலேயே இருக்குமோ அது வெளியே சென்றால் தானும் சேர்ந்து
வெளியே சென்று விடுமோ அத்தகைய பிராணனை ஸ்ருஷ்டிப்பேன் என்று ஆலோசித்தது.

—————

ஸ ப்ராணமஸரிஜத ப்ராணாச்ச்ரத்தாம் ஸ்வம் வாயுர்ஜோதிராப பரிதிவீந்த்ரியம்
மந அந்நம்ந்நாத்வீர்யம் தபோ மந்த்ரா கர்ம லோகா லாகேஷு ச நாம ச ৷৷6.1.4৷৷

பிராணன் -ஸ்ரத்தை -கம் வாய் ஜோதி -அன்னம் வீர்யம் -மந்த்ர –நாமம் -16-கலைகளை காட்டி அருளுகிறார்

முதலில் பிரணனை தோற்றுவித்தார். சிரத்தை (அந்தக்கரணத்தின் எல்லா குணங்களும் நல்ல செயல்களை செய்வதற்கு காரணமாக இருப்பது),
அடுத்து சூட்சும, ஸ்தூல பஞ்ச பூதங்களான ஆகாசம், வாயு, அக்னி, நீர், நிலம் படைக்கபட்டது. பிறக் 5 ஞானேந்திரியங்கள், 5 கர்மேந்திரியங்கள்,
மனம் உணவு, சரீர இந்திரிய சக்திகள், தவம் (தவம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உருவாகுதல்,
இதனால் மனமானது தூய்மை அடைகின்றது), வேதமந்திரங்கள் (இந்த உலகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவை தரும் சாதனம்),
செயல்கள், கர்மபலன்கள் (இந்த கர்மத்தினால் வரும் பலனாக அனுபவிக்கும் உலகம்) எல்லவற்றிற்கும் உள்ள பெயர் ( யோகேஷு நாம)
ஞானி விதேஹ முக்தனானலும் அவன் பெயர் என்றும் அழிவதில்லை.

—————-

ஸ யதேமா நத்ய ஸ்யந்தமாநா ஸமுத்ராயணா ஸமுத்ரம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே தாஸாம் நாமரூபே ஸமுத்ர இத்யேவம்
ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்ரஷ்டுரிமா ஷோடஷகலா புரூஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே சாஸாம்
நாமரூபே புரூஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோகலோமரிதோ பவதி ததேஷ ஷ்லோக ৷৷6.1.5৷৷

யமுனை கருப்பு -சமுத்திரம் சேர்ந்து நாம ரூபம் -இல்லாமல் -வேறு பாடு இல்லாமல் ப்ரஹ்மம் இடம் ஆத்மா அனுபவம் –

பலவிதமான பெயர்களுடைய, தன்மைகளுடைய நதிகள் கடலில் கலந்த்தும் அவைகளின் பெயர்களும், தன்மைகளும் மறைந்து விடுகின்றன.
இதுவே அபவாதம். ஓடிக் கொண்டிருக்கின்ற நதிகள் கடலை அடைவதையே லட்சியமாக கொண்டு ஓடி,
அதை அடைந்து அவைகள் இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்த நதிகளுடைய நாமமும் ரூபமும், இல்லாமல் போய் விடுகின்றது.
நதியின் ஸ்வரூபமான நீர் அழிவதில்லை. இவைகள் கடலில் கலந்த்தும் கடல் என்று அழக்கப்படுகின்றது.
இந்த உதாரணத்தை போல பிரம்ம சைதன்யத்தினுடைய இந்த பதினாறு அவயவங்கள், உலகில் உள்ள எல்லா படைப்புக்களும்
பிரம்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. அந்த பிரம்மத்தை அடைந்ததும் அனைத்தும் இல்லாமல் போகின்றது.
அவைகளுடைய நாம-ரூபங்கள் சென்று விடுகின்றது, அழிந்து விடுகின்றது. புருஷன் மட்டும்தான் இருக்கிறார்.

இந்த புருஷன் அனைத்துக்கும் காரணமாக இருப்பவன்தான், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவன்தான்,
சரீரத்திலுள்ள பதினாறு பகுதிகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றான். இவன் வேற்றுமைகளற்றவன், அவயவங்களற்றவனாக இருக்கிறான்.

நாம ரூபத்திற்கு இரண்டு நிலை உள்ளது. அவைகள் வெளிதோற்றத்திற்கு வந்தது, வராதது என்பதாகும்.

பிரம்மன் சத்யம் இந்த நாம-ரூபம் மித்யா, இதற்கென்று சுதந்திர இருப்பு கிடையாது.
அவைகள் பிரம்மத்தையே ஆதாரமாக கொண்டிருக்கின்றது. இந்த பிரம்மன் நித்யமாக, மரணமற்றதாக இருக்கின்றது.
பிரம்மத்திற்கும், ஜகத்திற்கும், உள்ள சம்பந்தம் சத்யம்-மித்யா என்ற சம்பந்தம்.
இந்த ஞானத்தை மேலும் விளக்குவதற்கு ரிக் மந்திரங்கள் அடுத்து வரும் மந்திரங்களில் கூறப்படுகின்றது.

————–

அரா இவ ரதநாபௌ கலா யஸ்மிந்ப்ரதிஷ்டிதா தம் வேத்யம் புரூஷம் வேத யதா மா வோ மரித்யு பரிவ்யதா இதி ৷৷6.1.6৷৷

அரங்கள் தேர் போலே இந்த 16-கலைகளும் ஆத்மாவிடம் ஒட்டிக் கொண்டு இருக்கும் –

சக்கரத்தின் மையப்பகுதியில் எல்லா ஆரங்களும் இணைக்கப்பட்டு உள்ளது போல, எதனிடத்தில் அனைத்து படைப்புக்களும்
இணைக்கப்பட்டுள்ளதோ அதை யோக்யமான யார் அறிகிறார்களோ, அந்த அறிவினால் அவர்களை மரணமானது தீண்டாது.
தவறான அறிவுதான் இங்கு மரணத்திற்கு பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மனதில் உருவாகும் தவறான எண்ணத்தை இந்த ஆத்ம ஞானம் அழித்து விடுகின்றது.

———————–

தாந்ஹோவாசை தாவதே வாஹமே தத்பரம் ப்ரஹ்ம வேத நாத பரமஸ்தீதி ৷৷6.1.7৷৷

ப்ரஹ்மம் பற்றி சொல்ல வேண்டியதை சொன்னேன்
அறிந்து மேலே ஆராய்ந்து கொள்ள வேண்டும்

பரபிரம்மத்தைப்பற்றி என்ன உபதேசம் செய்தேனோ அதுவரைதான் எனக்குத் தெரியும்.
இதற்கு மேல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இதன் மூலம் குருவானவர் சிஷயர்களுக்கு மனநிறைவை கொடுக்கின்றார்

—————

தே தமர்சயந்தஸ்த்வம் ஹி ந பிதா யோஸ்மாகமவித்யாயா பரம் பாரம் தாரயஸீதி நம பரமறஷிப்யோ நம பரமறஷிப்ய ৷৷6.1.8৷৷

பத்ரம் கர்ணேபி ஷ்ரரிணுயாம தேவா பத்ரம் பஷ்யேமாக்ஷ பிர்யஜத்ரா ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவா் ஸஸ்தநூபிர்வ்யஷேம தேவஹிதம் யதாயு
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வரித்தஷ்ரவா ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி ஸ்வஸ்தி நோ பரிஹஸ்பதிர்ததாது–৷৷

சிஷயர்கள் குருவை வணங்கி, “எங்களுக்கு நீங்கள் தந்தைப்போல் இருக்கிறீர்கள். கூறினார்கள்.
குரு-சிஷ்ய பரம்பரையிலுள்ள ரிஷிகளுக்கு எங்களது நமஸ்காரங்கள்.

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

৷৷இதி ப்ரஷ்நோபநிஷத்ஸமாப்தா৷৷

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ காரிக உபநிஷத் —

June 10, 2017

பஹி ப்ரஜ்ஞோ விபுர்விஷ்வோ ஹ்யந்த ப்ரஜ்ஞஸ்து தைஜஸ கநப்ரஜ்ஞஸ்ததா ப்ராஜ்ஞ ஏக ஏவ த்ரிதா ஸ்தித ৷৷ 1.1.1 ৷৷

ஆத்மாவின் மூன்று நிலைகள் -சொப்பனம் -முழித்து -ஆழ்ந்த தூக்கம் -மீன் -இரண்டு கரைகளுக்கும் ஆற்றிலும் நீந்துவது போலே-ப்ருந்தாரண்யம் –4–3–18-
பறவை கூட்டுக்குள்ளும் வெளியில் இரண்டு இறக்கைகளை விரித்து பறப்பது பொலியும் –ப்ருந்தாரண்யம் -6-3–19-
ஆழ்ந்த உறக்கத்தில் -ஆசைகள் இல்லாமலும் கணவர் இல்லாமலும் இருப்பதும் உண்டே -என்றவாறு –

————————————

தக்ஷிணாக்ஷிமுகே விஷ்வோ மநஸ்யந்தஸ்து தைஜஸ ஆகாஷே ச ஹரிதி ப்ராஜ்ஞஸ்த்ரிதா தேஹே வ்யவஸ்தித ৷৷ 1.1.2 ৷৷

விஷ்வோ ஹி ஸ்தூலபுங் நித்யம் தைஜஸ ப்ரவிவிக்தபுக் ஆநந்தபுக்ததா ப்ராஜ்ஞஸ்த்ரிதா போகம் நிபோதத ৷৷ 1.1.3 ৷৷

ஸ்தூலம் தர்பயதே விஷ்வம் ப்ரவிவிக்தம் து தைஜஸம் ஆநந்தஷ்ச ததா ப்ராஜ்ஞம் த்ரிதா தரிப்திம் நிபோதத ৷৷ 1.1.4 ৷৷

த்ரிஷு தாமஸு யத்போஜ்யம் போக்தா யஷ்ச ப்ரகீர்தித வேதைததுபயம் யஸ்து ஸ புஞ்ஜாநோ ந லிப்யதே ৷৷ 1.1.5 ৷৷

ப்ரபவ ஸர்வபாவாநாம் ஸதாமிதி விநிஷ்சய ஸர்வம் ஜநயதி ப்ராணஷ்சேதோம் ஷூந்புருஷ பரிதக ৷৷ 1.1.6 ৷৷

விபூதிம் ப்ரஸவம் த்வந்யே மந்யந்தே ஸரிஷ்டிசிந்தகா ஸ்வப்நமாயாஸரூபேதி ஸரிஷ்டிரந்யைர்விகல்பிதா ৷৷ 1.1.7 ৷৷

இச்சாமாத்ரம் ப்ரபோ ஸரிஷ்டிரிதி ஸரிஷ்டௌ விநிஷ்சிதா காலாத்ப்ரஸூதிம் பூதாநாம் மந்யந்தே காலசிந்தகா ৷৷ 1.1.8 ৷৷

போகார்தம் ஸரிஷ்டிரித்யந்யே க்ரீடார்தமிதி சாபரே தேவஸ்யைஷ ஸ்வபாவோயமாப்தகாமஸ்ய கா ஸ்பரிஹா ৷৷ 1.1.9 ৷৷

நிவரித்தே ஸர்வது காநாமீஷாந ப்ரபுரவ்யய அத்வைத ஸர்வபாவாநாம் தேவஸ்துர்யோ விபு ஸ்மரித ৷৷ 1.1.10 ৷৷

கார்யகாரணபத்தௌ தாவிஷ்யேதே விஷ்வதைஜஸௌ ப்ராஜ்ஞ காரணபத்தஸ்து த்வௌ தௌ துர்யே ந ஸித்யத ৷৷ 1.1.11 ৷৷

நாத்மாநம் ந பரம் சைவ ந ஸத்யம் நாபி சாநரிதம் ப்ராஜ்ஞ கிம் சந ஸம் வேத்தி துர்யம் தத்ஸர்வதரிக்ஸதா ৷৷ 1.1.12 ৷৷

த்வைதஸ்யாக்ரஹணம் துல்யமுபயோ ப்ராஜ்ஞதுர்யயோ பீஜநித்ராயுத ப்ராஜ்ஞ ஸா ச துர்யே ந வித்யதே ৷৷ 1.1.13 ৷৷

ஸ்வப்நநித்ராயுதாவாத்யௌ ப்ராஜ்ஞஸ்த்வஸ்வப்நநித்ரயா ந நித்ராம் நைவ ச ஸ்வப்நம் துர்யே பஷ்யந்தி நிஷ்சிதா ৷৷ 1.1.14 ৷৷

அந்யதா கரிஹ்ணத ஸ்வப்நோ நித்ரா தத்த்வமஜாநத விபர்யாஸே தயோ க்ஷீணே துரீயம் பதமஷ்நுதே ৷৷ 1.1.15 ৷৷

அநாதிமாயயா ஸுப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே அஜமநித்ரமஸ்வப்நமத்வைதம் புத்யதே ததா ৷৷ 1.1.16 ৷৷

ப்ரபஞ்சோ யதி வித்யேத நிவர்தேத ந ஸம் ஷய மாயாமாத்ரமிதம் த்வைதமத்வைதம் பரமார்தத ৷৷ 1.1.17 ৷৷

விகல்போ விநிவர்தேத கல்பிதோ யதி கேநசித் உபதேஷாதயம் வாதோ ஜ்ஞாதே த்வைதம் ந வித்யதே ৷৷ 1.1.18 ৷৷

விஷ்வஸ்யாத்வவிவக்ஷாயாமாதிஸாமாந்யமுத்கடம் மாத்ராஸம் ப்ரதிபத்தௌ ஸ்யாதாப்திஸாமாந்யமேவ ச ৷৷ 1.1.19 ৷৷

தைஜஸஸ்யோத்வவிஜ்ஞாந உத்கர்ஷோ தரிஷ்யதே ஸ்புடம் மாத்ராஸம் ப்ரதிபத்தௌ ஸ்யாதுபயத்வம் ததாவிதம் ৷৷ 1.1.20 ৷৷

மகாரபாவே ப்ராஜ்ஞஸ்ய மாநஸாமாந்யமுத்கடம் மாத்ராஸம் ப்ரதிபத்தௌ து லயஸாமாந்யமேவ ச ৷৷ 1.1.21 ৷৷

த்ரிஷு தாமஸு யஸ்துல்யம் ஸாமாந்யம் வேத்தி நிஷ்சித ஸ பூஜ்ய ஸர்வபூதாநாம் வந்த்யஷ்சைவ மஹாமுநி ৷৷ 1.1.22 ৷৷

அகாரோ நயதே விஷ்வமுகாரஷ்சாபி தைஜஸம் மகாரஷ்ச புந ப்ராஜ்ஞம் நாமாத்ரே வித்யதே கதிஃ ৷৷ 1.1.23 ৷৷

ஓம் காரம் பாதஷோ வித்யாத்பாதா மாத்ரா ந ஸம் ஷய ஓம் காரம் பாதஷோ ஜ்ஞாத்வா ந கிம் சிதபி சிந்தயேத் ৷৷ 1.1.24

யுஞ்ஜீத ப்ரணவே சேத ப்ரணவோ ப்ரஹ்ம நிர்பயம் ப்ரணவே நித்யயுக்தஸ்ய ந பயம் வித்யதே க்வசித் ৷৷ 1.1.25 ৷৷

ப்ரணவோ ஹ்யபரம் ப்ரஹ்ம ப்ரணவஷ்ச பரம் ஸ்மரித அபூர்வோநந்தரோபாஹ்யோநபர ப்ரணவோவ்யய ৷৷ 1.1.26 ৷৷

ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதிர்மத்யமந்தஸ்ததைவ ச ஏவம் ஹி ப்ரணவம் ஜ்ஞாத்வா வ்யஷ்நுதே ததநந்தரம் ৷৷ 1.1.27 ৷৷

ப்ரணவம் ஹீஷ்வரம் வித்யாத்ஸர்வஸ்ய ஹரிதயே ஸ்திதம் ஸர்வவ்யாபிநமோம் காரம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 1.1.28 ৷৷

அமாத்ரோநந்தமாத்ரஷ்ச த்வைதஸ்யோபஷம ஷிவ ஓம் காரோ விதிதோ யேந ஸ முநிர்நேதரோ ஜந ৷৷ 1.1.29 ৷৷

இதி ப்ரதமமாகமப்ரகரணம் ஸம் பூர்ணம் ৷৷

———————————————————-

வைதத்யம் ஸர்வபாவாநாம் ஸ்வப்ந ஆஹுர்மநீஷிண அந்த ஸ்தாநாத்து பாவாநாம் ஸம் வரிதத்வேந ஹேதுநா ৷৷ 2.1.1 ৷৷

அதீர்கத்வாச்ச காலஸ்ய கத்வா தேஹாந்ந பஷ்யதி ப்ரதிபுத்தஷ்ச வை ஸர்வஸ்தஸ்மிந்தேஷே ந வித்யதே ৷৷ 2.1.2 ৷৷

அபாவஷ்ச ரதாதீநாம் ஷ்ரூயதே ந்யாயபூர்வகம் வைதத்யம் தேந வை ப்ராப்தம் ஸ்வப்ந ஆஹு ப்ரகாஷிதம் ৷৷ 2.1.3 ৷৷

அந்த ஸ்தாநாத்து பேதாநாம் தஸ்மாஜ்ஜாகரிதே ஸ்மரிதம் யதா தத்ர ததா ஸ்வப்நே ஸம் வரிதத்வேந பித்யதே ৷৷ 2.1.4 ৷৷

ஸ்வப்நஜாகரிதே ஸ்தாநே ஹ்யேகமாஹுர்மநீஷிண பேதாநாம் ஹி ஸமத்வேந ப்ரஸித்தேநைவ ஹேதுநா ৷৷ 2.1.5 ৷৷

ஆதாவந்தே ச யந்நாஸ்தி வர்தமாநேபி தத்ததா விததை ஸதரிஷா ஸந்தோவிததா இவ லக்ஷிதா ৷৷ 2.1.6 ৷৷

ஸப்ரயோஜநதா தேஷாம் ஸ்வப்நே விப்ரதிபத்யதே தஸ்மதாத்யந்தவத்த்வேந மித்யைவ கலு தே ஸ்மரிதா ৷৷ 2.1.7 ৷৷

அபூர்வம் ஸ்தாநிதர்மோ ஹி யதா ஸ்வர்கநிவாஸிநாம் தாநயம் ப்ரேக்ஷதே கத்வா யதைவேஹ ஸுஷிக்ஷித ৷৷ 2.1.8 ৷৷

ஸ்வப்நவரித்தாவபி த்வந்தஷ்சேதஸா கல்பிதம் த்வஸத் பஹிஷ்சேதோ கரிஹீதம் ஸத்தரிஷ்டம் வைதத்யமேதயோ ৷৷ 2.1.9 ৷৷

ஜாக்ரத்வரித்தாவபி த்வந்தஷ்சேதஸா கல்பிதம் த்வஸத் பஹிஷ்சேதோகரிஹீதம் ஸத்யுக்தம் வைதத்யமேதயோ ৷৷ 2.1.10 ৷৷

உபயோரபி வைதத்யம் பேதாநாம் ஸ்தாநயோர்யதி க ஏதாந்புத்யதே பேதாந்கோ வை தேஷாம் விகல்பக ৷৷ 2.1.11 ৷৷

கல்பயத்யாத்மநாத்மாநமாத்மா தேவ ஸ்வமாயயா ஸ ஏவ புத்யதே பேதாநிதி வேதாந்தநிஷ்சய ৷৷ 2.1.12 ৷৷

விகரோத்யபராந்பாவாநந்தஷ்சித்தே வ்யவஸ்திதாந் நியதாம் ஷ்ச பஹிஷ்சித்த ஏவம் கல்பயதே ப்ரபு ৷৷ 2.1.13 ৷৷

சித்தகாலா ஹி யேந்தஸ்து த்வயகாலாஷ்ச யே பஹி கல்பிதா ஏவ தே ஸர்வே விஷேஷோ நாந்யஹேதுக ৷৷ 2.1.14 ৷৷

அவ்யக்தா ஏவ யேந்தஸ்து ஸ்புடா ஏவ ச யே பஹி கல்பிதா ஏவ தே ஸர்வே விஷேஷஸ்த்விந்த்ரியாந்தரே ৷৷ 2.1.15 ৷৷

ஜீவம் கல்பயதே பூர்வம் ததோ பாவாந்பரிதக்விதாந் பாஹ்யாநாத்யாத்மிகாம் ஷ்சைவ யதாவித்யஸ்ததாஸ்மரிதி ৷৷ 2.1.16 ৷৷

அநிஷ்சிதா யதா ரஜ்ஜுரந்தகாரே விகல்பிதா ஸர்பதாராதிபிர்பாவைஸ்தத்வதாத்மா விகல்பித ৷৷ 2.1.17 ৷৷

நிஷ்சிதாயாம் யதா ரஜ்ஜ்வாம் விகல்போ விநிவர்ததே ரஜ்ஜுரேவேதி சாத்வைதம் தத்வதாத்மவிநிஷ்சய ৷৷ 2.1.18 ৷৷

ப்ராணாதிபிரநந்தைஸ்து பாவைரேதைர்விகல்பித மாயைஷா தஸ்ய தேவஸ்ய யயாயம் மோஹித ஸ்வயம் ৷৷ 2.1.19 ৷৷

ப்ராண இதி ப்ராணவிதோ பூதாநீதி ச தத்வித குணா இதி குணவிதஸ்தத்த்வாநீதி ச தத்வித ৷৷ 2.1.20 ৷৷

பாதா இதி பாதவிதோ விஷயா இதி தத்வித லோகா இதி லோகவிதோ தேவா இதி ச தத்வித ৷৷ 2.1.21 ৷৷

வேதா இதி வேதவிதோ யஜ்ஞா இதி ச தத்வித போக்தேதி ச போக்தரிவிதோ போஜ்யமிதி ச தத்வித ৷৷ 2.1.22 ৷৷

ஸூக்ஷ்ம இதி ஸூக்ஷ்மவித ஸ்தூல இதி ச தத்வித மூர்த இதி மூர்தவிதோமூர்த இதி ச தத்வித ৷৷ 2.1.23 ৷৷

கால இதி காலவிதோ திஷ இதி ச தத்வித வாதா இதி வாதவிதோ புவநாநீதி தத்வித ৷৷ 2.1.24 ৷৷

மந இதி மநோவிதோ புத்திரிதி ச தத்வித சித்தமிதி சித்தவிதோ தர்மாதர்மௌ ச தத்வித ৷৷ 2.1.25 ৷৷

பஞ்சவிv ஷக இத்யேகே ஷட்விஂஷ இதி சாபரே ஏகத்ரிம் ஷக இத்யாஹுரநந்த இதி சாபரே ৷৷ 2.1.26 ৷৷

லோகா ல்லோகவித ப்ராஹுராஷ்ரமா இதி தத்வித ஸ்த்ரீபும் நபும் ஸகம் லைங்கா பராபரமதாபரே ৷৷ 2.1.27 ৷৷

ஸரிஷ்டிரிதி ஸரிஷ்டிவிதோ லய இதி ச தத்வித ஸ்திதிரிதி ஸ்திதிவித ஸர்வே சேஹ து ஸர்வதா ৷৷ 2.1.28 ৷৷

யம் பாவம் தர்ஷயேத்யஸ்ய தம் பாவம் ஸ து பஷ்யதி தம் சாவதி ஸ பூத்வாஸௌ தத்க்ரஹ ஸமுபைதி தம் ৷৷ 2.1.29 ৷৷

ஏதைரேஷோபரிதக்பாவை பரிதகேவேதி லக்ஷித ஏவம் யோ வேத தத்த்வேந கல்பயேத்ஸோவிஷங்கித ৷৷ 2.1.30 ৷৷

ஸ்வப்நமாயே யதா தரிஷ்டே கந்தர்வநகரம் யதா ததா விஷ்வமிதம் தரிஷ்டம் வேதாந்தேஷு விசக்ஷணை ৷৷ 2.1.31 ৷৷

ந நிரோதோ ந சோத்பத்திர்ந பத்தோ ந ச ஸாதக ந முமுக்ஷுர்ந வை முக்த இத்யேஷா பரமார்ததா ৷৷ 2.1.32 ৷৷

பாவைரஸத்பிரேவாயமத்வயேந ச கல்பித பாவா அப்யத்வயேநைவ தஸ்மாதத்வயதா ஷிவா ৷৷ 2.1.33 ৷৷

நாத்மபாவேந நாநேதம் ந ஸ்வேநாபி கதம் சந ந பரிதங் நாபரிதக்கிம் சிதிதி தத்த்வவிதோ விது ৷৷ 2.1.34 ৷৷

வீதராகபயக்ரோதைர்முநிபிர்வேதபாரகை நிர்விகல்போ ஹ்யயம் தரிஷ்ட ப்ரபஞ்சோபஷமோத்வய ৷৷ 2.1.35 ৷৷

தஸ்மாதேவம் விதித்வைநமத்வைதே யோஜயேத்ஸ்மரிதிம் அத்வைதம் ஸமநுப்ராப்ய ஜடவல்லோகமாசரேத் ৷৷ 2.1.36 ৷৷

தத்த்வமாத்யாத்மிகம் தரிஷ்ட்வா தத்த்வம் தரிஷ்ட்வா து பாஹ்யத தத்த்வீபூதஸ்ததாராமஸ்தத்த்வாதப்ரச்யுதோ பவேத் ৷৷ 2.1.38 ৷৷

இதி த்விதீயம் வைதத்யப்ரகரணம் ஸம் பூர்ணம் ৷৷

—————————————————-

உபாஸநாஷ்ரிதோ தர்மோ ஜாதே ப்ரஹ்மணி வர்ததே ப்ராகுத்பத்தேரஜம் ஸர்வம் தேநாஸௌ கரிபண ஸ்மரித ৷৷ 3.1.1 ৷৷

அதோ வக்ஷ்யாம்யகார்பண்யமஜாதி ஸமதாம் கதம் யதா ந ஜாயதே கிம் சிஜ்ஜாயமாநம் ஸமந்தத ৷৷ 3.1.2 ৷৷

ஆத்மா ஹ்யாகாஷவஜ்ஜீவைர்கடாகாஷைரிவோதித கடாதிவச்ச ஸம் காதைர்ஜாதாவேதந்நிதர்ஷநம் ৷৷ 3.1.3 ৷৷

கடாதிஷு ப்ரலீநேஷு கடாகாஷாதயோ யதா ஆகாஷே ஸம் ப்ரலீயந்தே தத்வஜ்ஜீவா இஹாத்மநி ৷৷ 3.1.4 ৷৷

யதைகஸ்மிந்கடாகாஷே ரஜோதூமாதிபிர்யுதே ந ஸர்வே ஸம் ப்ரயுஜ்யந்தே தத்வஜ்ஜீவா ஸுகாதிபி ৷৷ 3.1.5 ৷৷

ரூபகார்யஸமாக்யாஷ்ச பித்யந்தே தத்ர தத்ர வை ஆகாஷஸ்ய ந பேதோஸ்தி தத்வஜ்ஜீவேஷு நிர்ணய ৷৷ 3.1.6 ৷৷

நாகாஷஸ்ய கடாகாஷோ விகாராவயவௌ யதா நைவாத்மந ஸதா ஜீவோ விகாராவயவௌ ததா ৷৷ 3.1.7 ৷৷

யதா பவதி பாலாநாம் ககநம் மலிநம் மலை ததா பவத்யபுத்தாநாமாத்மாபி மலிநோ மலை ৷৷ 3.1.8 ৷৷

மரணே ஸம் பவே சைவ கத்யாகமநயோரபி ஸ்திதௌ ஸர்வஷரீரேஷு சாகாஷேநாவிலக்ஷண ৷৷ 3.1.9 ৷৷

ஸம் காதா ஸ்வப்நவத்ஸர்வ ஆத்மமாயாவிஸர்ஜிதா ஆதிக்யே ஸர்வஸாம்யே வா நோபபத்திர்ஹி வித்யதே ৷৷ 3.1.10 ৷৷

ரஸாதயோ ஹி யே கோஷா வ்யாக்யாதாஸ்தைத்திரீயகே தேஷாமாத்மா பரோ ஜீவ கம் யதா ஸம் ப்ரகாஷித ৷৷ 3.1.11 ৷৷

த்வயோர்த்வயோர்மதுஜ்ஞாநே பரம் ப்ரஹ்ம ப்ரகாஷிதம் பரிதிவ்யாமுதரே சைவ யதாகாஷ ப்ரகாஷித ৷৷ 3.1.12 ৷৷

ஜீவாத்மநோரநந்யத்வமபேதேந ப்ரஷஸ்யதே நாநாத்வம் நிந்த்யதே யச்ச ததேவம் ஹி ஸமுஞ்ஜஸம் ৷৷ 3.1.13 ৷৷

ஜீவாத்மநோ பரிதக்த்வம் யத்ப்ராகுத்பத்தே ப்ரகீர்திதம் பவிஷ்யத்வரித்த்யா கௌணம் தந்முக்யத்வம் ஹி ந யுஜ்யதே ৷৷ 3.1.14 ৷৷

மரில்லோஹவிஸ்புலிங்காத்யை ஸரிஷ்டிர்யா சோதிதாந்யதா உபாய ஸோவதாராய நாஸ்தி பேத கதம் சந ৷৷ 3.1.15 ৷৷

ஆஷ்ரமாஸ்த்ரிவிதா ஹீநமத்யமோத்கரிஷ்டதரிஷ்டய உபாஸநோபதிஷ்டேயம் ததர்தமநுகம்பயா ৷৷ 3.1.16 ৷৷

ஸ்வஸித்தாந்தவ்யவஸ்தாஸு த்வைதிநோ நிஷ்சிதா தரிடம் பரஸ்பரம் விருத்யந்தே தைரயம் ந விருத்யதே ৷৷ 3.1.17 ৷৷

அத்வைதம் பரமார்தோ ஹி த்வைதம் தத்பேத உச்யதே தேஷாமுபயதா த்வைதம் தேநாயம் ந விருத்யதே ৷৷ 3.1.18 ৷৷

மாயயா பித்யதே ஹ்யேதந்நாந்யதாஜம் கதம் சந தத்த்வதோ பித்யமாநே ஹி மர்த்யதாமமரிதம் வ்ரஜேத் ৷৷ 3.1.19 ৷৷

அஜாதஸ்யைவ பாவஸ்ய ஜாதிமிச்சந்தி வாதிந அஜாதோ ஹ்யமரிதோ பாவோ மர்த்யதாம் கதமேஷ்யதி ৷৷ 3.1.20 ৷৷

ந பவத்யமரிதம் மர்த்யம் ந மர்த்யமமரிதம் ததா ப்ரகரிதேரந்யதாபாவோ ந கதம் சித்பவிஷ்யதி ৷৷ 3.1.21 ৷৷

ஸ்வபாவேநாமரிதோ யஸ்ய பாவோ கச்சதி மர்த்யதாம் கரிதகேநாமரிதஸ்தஸ்ய கதம் ஸ்தாஸ்யதி நிஷ்சல ৷৷ 3.1.22 ৷৷

பூததோபூததோ வாபி ஸரிஜ்யமாநே ஸமா ஷ்ருதி நிஷ்சிதம் யுக்தியுக்தம் ச யத்தத்பவதி நேதரத் ৷৷ 3.1.23 ৷৷

நேஹ நாநேதி சாம்நாயாதிந்த்ரோ மாயாபிரித்யபி அஜாயமாநோ பஹுதா ஜாயதே மாயயா து ஸ ৷৷ 3.1.24 ৷৷

ஸம் பூதேரபவாதாச்ச ஸம் பவ ப்ரதிஷித்யதே கோ ந்வேநம் ஜநயேதிதி காரணம் ப்ரதிஷித்யதே ৷৷ 3.1.25 ৷৷

ஸ ஏஷ நேதி நேதீதி வ்யாக்யாதம் நிஹ்நுதே யத ஸர்வமக்ராஹ்யபாவேந ஹேதுநாஜம் ப்ரகாஷதே ৷৷ 3.1.26 ৷৷

ஸதோ ஹி மாயயா ஜந்ம யுஜ்யதே ந து தத்த்வத தத்த்வதோ ஜாயதே யஸ்ய ஜாதம் தஸ்ய ஹி ஜாயதே ৷৷ 3.1.27 ৷৷

அஸதோ மாயயா ஜந்ம தத்த்வதோ நைவ யுஜ்யதே வந்த்யாபுத்ரோ ந தத்த்வேந மாயயா வாபி ஜாயதே ৷৷ 3.1.28 ৷৷

யதா ஸ்வப்நே த்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மந ததா ஜாக்ரத்வயாபாஸம் ஸ்பந்ததே மாயயா மந ৷৷ 3.1.29 ৷৷

அத்வயம் ச த்வயாபாஸம் மந ஸ்வப்நே ந ஸம் ஷய அத்வயம் ச த்வயாபாஸம் ததா ஜாக்ரந்ந ஸம் ஷய ৷৷ 3.1.30 ৷৷

மநோதரிஷ்யமிதம் த்வைதம் யத்கிம் சித்ஸசராசரம் மநஸோ ஹ்யமநீபாவே த்வைதம் நைவோபலப்யதே ৷৷ 3.1.31 ৷৷

ஆத்மஸத்யாநுபோதேந ந ஸம் கல்பயதே யதா அமநஸ்தாம் ததா யாதி க்ராஹ்யாபாவே ததக்ரஹம் ৷৷ 3.1.32 ৷৷

அகல்பமஜம் ஜ்ஞாநம் ஜ்ஞேயாபிந்நம் ப்ரசக்ஷதே ப்ரஹ்ம ஜ்ஞேயமஜம் நித்யமஜேநாஜம் விபுத்யதே ৷৷ 3.1.33 ৷৷

நிகரிஹீதஸ்ய மநஸோ நிர்விகல்பஸ்ய தீமத ப்ரசார ஸ து விஜ்ஞேய ஸுஷுப்தேந்யோ ந தத்ஸம ৷৷ 3.1.34 ৷৷

லீயதே ஹி ஸுஷுப்தௌ தந்நிகரிஹீதம் ந லீயதே ததேவ நிர்பயம் ப்ரஹ்ம ஜ்ஞாநாலோகம் ஸமந்தத ৷৷ 3.1.35 ৷৷

அஜமநித்ரமஸ்வப்நமநாமகரூபகம் ஸகரித்விபாதம் ஸர்வஜ்ஞம் நோபசார கதம் சந ৷৷ 3.1.36 ৷৷

ஸர்வாபிலாபவிகத ஸர்வசிந்தாஸமுத்தித ஸுப்ரஷாந்த ஸகரிஜ்ஜ்யோதி ஸமாதிரசலோபய ৷৷ 3.1.37 ৷৷

க்ரஹோ ந தத்ர நோத்ஸர்கஷ்சிந்தா யத்ர ந வித்யதே ஆத்மஸம் ஸ்தம் ததா ஜ்ஞாநமஜாதி ஸமதாம் கதம் ৷৷ 3.1.38 ৷৷

அஸ்பர்ஷயோகோ வை நாம துர்தர்ஷ ஸர்வயோகிணாம் யோகிநோ பிப்யதி ஹ்யஸ்மாதபயே பயதர்ஷிந ৷৷ 3.1.39 ৷৷

மநஸோ நிக்ரஹாயத்தமபயம் ஸர்வயோகிணாம் துக்கக்ஷய ப்ரபோதஷ்சாப்யக்ஷயா ஷாந்திரேவ ச ৷৷ 3.1.40 ৷৷

உத்ஸேக உததேர்யத்வத்குஷாக்ரேணைகபிந்துநா மநஸோ நிக்ரஹஸ்தத்வத்பவேதபரிகேதத ৷৷ 3.1.41 ৷৷

உபாயேந நிகரிஹ்ணீயாத்விக்ஷிப்தம் காமபோகயோ ஸுப்ரஸந்நம் லயே சைவ யதா காமோ லயஸ்ததா ৷৷ 3.1.42 ৷৷

துக்கம் ஸர்வமநுஸ்மரித்ய காமபோகாந்நிவர்தயேத் அஜம் ஸர்வமநுஸ்மரித்ய ஜாதம் நைவ து பஷ்யதி ৷৷ 3.1.43 ৷৷

லயே ஸம் போதயேச்சித்தம் விக்ஷிப்தம் ஷமயேத்புந ஸகஷாயம் விஜாநீயாத்ஸமப்ராப்தம் ந சாலயேத் ৷৷ 3.1.44 ৷৷

நாஸ்வாதயேத்ஸுகம் தத்ர நிஸங்க ப்ரஜ்ஞயா பவேத் நிஷ்சலம் நிஷ்சரச்சித்தமேகீகுர்யாத்ப்ரயத்நத ৷৷ 3.1.45 ৷৷

யதா ந லீயதே சித்தம் ந ச விக்ஷிப்யதே புந அநிங்கநமநாபாஸம் நிஷ்பந்நம் ப்ரஹ்ம தத்ததா ৷৷ 3.1.46 ৷৷

ஸ்வஸ்தம் ஷாந்தம் ஸநிர்வாணமகத்யம் ஸுகமுத்தமம் அஜமஜேந ஜ்ஞேயேந ஸர்வஜ்ஞம் பரிசக்ஷதே ৷৷ 3.1.47 ৷৷

ந கஷ்சிஜ்ஜாயதே ஜீவ ஸம் பவோஸ்ய ந வித்யதே ஏதத்ததுத்தமம் ஸத்யம் யத்ர கிம் சிந்ந ஜாயதே ৷৷ 3.1.48 ৷৷

இதி தரிதீயமத்வைதப்ரகரணம் ஸம் பூர்ணம் ৷৷

—————————————————-

ஜ்ஞாநேநாகாஷகல்பேந தர்மாந்யோ ககநோபமாந் ஜ்ஞேயாபிந்நேந ஸம் புத்தஸ்தம் வந்தே த்விபதாம் வரம் ৷৷ 4.1.1

அஸ்பர்ஷயோகோ வை நாம ஸர்வஸத்த்வஸுகோ ஹித அவிவாதோவிருத்தஷ்ச தேஷிதஸ்தம் நமாம்யஹம் ৷৷ 4.1.2 ৷৷

பூதஸ்ய ஜாதிமிச்சந்தி வாதிந கேசிதேவ ஹி அபூதஸ்யாபரே தீரா விவதந்த பரஸ்பரம் ৷৷ 4.1.3 ৷৷

பூதம் ந ஜாயதே கிம் சிதபூதம் நைவ ஜாயதே விவதந்தோத்வயா ஹ்யேவமஜாதிம் க்யாபயந்தி தே ৷৷ 4.1.4 ৷৷

க்யாப்யமாநாமஜாதிம் தைரநுமோதாமஹே வயம் விவதாமோ ந தை ஸார்தமவிவாதம் நிபோததே ৷৷ 4.1.5 ৷৷

அஜாதஸ்யைவ தர்மஸ்ய ஜாதிமிச்சந்தி வாதிந அஜாதோ ஹ்யமரிதோ தர்மோ மர்த்யதாம் கதமேஷ்யதி ৷৷ 4.1.6 ৷৷

ந பவத்யமரிதம் மர்த்யம் ந மர்த்யமமரிதம் ததா ப்ரகரிதேரந்யதாபாவோ ந கதம் சித்பவிஷ்யதி ৷৷ 4.1.7 ৷৷

ஸ்வபாவேநாமரிதோ யஸ்ய தர்மோ கச்சதி மர்த்யதாத் கரிதகேநாமரிதஸ்தஸ்ய கதம் ஸ்தாஸ்யதி நிஷ்சல ৷৷ 4.1.8 ৷৷

ஸாம் ஸித்திகீ ஸ்வாபாவிகீ ஸஹஜா அகரிதா ச யா ப்ரகரிதி ஸேதி விஜ்ஞேயா ஸ்வபாவம் ந ஜஹாதி யா ৷৷ 4.1.9 ৷৷

ஜராமரணநிர்முக்தா ஸர்வே தர்மா ஸ்வபாவத ஜராமரணமிச்சந்தஷ்ச்யவந்தே தந்மநீஷயா ৷৷ 4.1.10 ৷৷

காரணம் யஸ்ய வை கார்யம் காரணம் தஸ்ய ஜாயதே ஜாயமாநம் கதமஜம் பிந்நம் நித்யம் கதம் ச தத் ৷৷ 4.1.11 ৷৷

காரணாத்யத்யநந்யத்வமத கார்யமஜம் தவ ஜாயமாநாத்தி வை கார்யாத்காரணம் தே கதம் த்ருவம் ৷৷ 4.1.12 ৷৷

அஜாத்வை ஜாயதே யஸ்ய தரிஷ்டாந்தஸ்தஸ்ய நாஸ்தி வை ஜாதாச்ச ஜாயமாநஸ்ய ந வ்யவஸ்தா ப்ரஸஜ்யதே ৷৷ 4.1.13 ৷৷

ஹேதோராதி பலம் யேஷாமாதிர்ஹேது பலஸ்ய ச ஹேதோ பலஸ்ய சாநாதி கதம் தைருபவர்ண்யதே ৷৷ 4.1.14 ৷৷

ஹேதோராதி பலம் யேஷாமாதிர்ஹேது பலஸ்ய ச ததா ஜந்ம பவேத்தேஷாம் புத்ராஜ்ஜந்ம பிதுர்யதா ৷৷ 4.1.15 ৷৷

ஸம் பவே ஹேதுபலயோரேஷிதவ்ய க்ரமஸ்த்வயா யுகபத்ஸம் பவே யஸ்மாதஸம் பந்தோ விஷாணவத் ৷৷ 4.1.16 ৷৷

பலாதுத்பத்யமாந ஸந்ந தே ஹேது ப்ரஸித்யதி அப்ரஸித்த கதம் ஹேது பலமுத்பாதயிஷ்யதி ৷৷ 4.1.17 ৷৷

யதி ஹேதோ பலாத்ஸித்தி பலஸித்திஷ்ச ஹேதுத கதரத்பூர்வநிஷ்பந்நம் யஸ்ய ஸித்திரபேக்ஷயா ৷৷ 4.1.18 ৷৷

அஷக்திரபரிஜ்ஞாநம் க்ரமகோபோத வா புந ஏவம் ஹி ஸர்வதா புத்தைரஜாதி பரிதீபிதா ৷৷ 4.1.19 ৷৷

பீஜாங்குராக்யோ தரிஷ்டாந்த ஸதா ஸாத்யஸமோ ஹி ஸ ந ஹி ஸாத்யஸமோ ஹேது ஸித்தௌ ஸாத்யஸ்ய யுஜ்யதே ৷৷ 4.1.20 ৷৷

பூர்வாபராபரிஜ்ஞாநமஜாதே பரிதீபகம் ஜாயமாநாத்தி வை தர்மாத்கதம் பூர்வம் ந கரிஹ்யதே ৷৷ 4.1.21 ৷৷

ஸ்வதோ வா பரதோ வாபி ந கிம் சித்வஸ்து ஜாயதே ஸதஸத்ஸதஸத்வாபி ந கிம் சித்வஸ்து ஜாயதே ৷৷ 4.1.22 ৷৷

ஹேதுர்ந ஜாயதேநாதே பலம் சாபி ஸ்வபாவத ஆதிர்ந வித்யதே யஸ்ய தஸ்ய ஹ்யாதிர்ந வித்யதே ৷৷ 4.1.23 ৷৷

ப்ரஜ்ஞப்தே ஸநிமித்தத்வமந்யதா த்வயநாஷத ஸம் க்லேஷஸ்யோபலப்தேஷ்ச பரதந்த்ராஸ்திதா மதா ৷৷ 4.1.24 ৷৷

ப்ரஜ்ஞப்தே ஸநிமித்தத்வமிஷ்யதே யுக்திதர்ஷநாத் நிமித்தஸ்யாநிமித்தத்வமிஷ்யதே பூததர்ஷநாத் ৷৷ 4.1.25 ৷৷

சித்தம் ந ஸம் ஸ்பரிஷத்யர்தம் நார்தாபாஸம் ததைவ ச அபூதோ ஹி யதஷ்சார்தோ நார்தாபாஸஸ்தத பரிதக் ৷৷ 4.1.26 ৷৷

நிமித்தம் ந ஸதா சித்தம் ஸம் ஸ்பரிஷத்யத்வஸு த்ரிஷு அநிமித்தோ விபர்யாஸ கதம் தஸ்ய பவிஷ்யதி ৷৷ 4.1.27 ৷৷

தஸ்மாந்ந ஜாயதே சித்தம் சித்ததரிஷ்யம் ந ஜாயதே தஸ்ய பஷ்யந்தி யே ஜாதிம் கே வை பஷ்யந்தி தே பதம் ৷৷ 4.1.28 ৷৷

அஜாதம் ஜாயதே யஸ்மாதஜாதி ப்ரகரிதிஸ்தத ப்ரகரிதேரந்யதாபாவோ ந கதம் சித்பவிஷ்யதி ৷৷ 4.1.29 ৷৷

அநாதேரந்தவத்த்வம் ச ஸம் ஸாரஸ்ய ந ஸேத்ஸ்யதி அநந்ததா சாதிமதோ மோக்ஷஸ்ய ந பவிஷ்யதி ৷৷ 4.1.30 ৷৷

ஆதாவந்தே ச யந்நாஸ்தி வர்தமாநேபி தத்ததா விததை ஸதரிஷா ஸந்தோவிததா இவ லக்ஷிதா ৷৷ 4.1.31 ৷৷

ஸப்ரயோஜநதா தேஷாம் ஸ்வப்நே விப்ரதிபத்யதே தஸ்மாதாத்யந்தவத்த்வேந மித்யைவ கலு தே ஸ்மரிதா ৷৷ 4.1.32 ৷৷

ஸர்வே தர்மா மரிஷா ஸ்வப்நே காயஸ்யாந்தர்நிதர்ஷநாத் ஸம் வரிதேஸ்மிந்ப்ரதேஷே வை பூதாநாம் தர்ஷநம் குத ৷৷ 4.1.33 ৷৷

ந யுக்தம் தர்ஷநம் கத்வா காலஸ்யாநியமாத்கதௌ ப்ரதிபுத்தஷ்ச வை ஸர்வஸ்தஸ்மிந்தேஷே ந வித்யதே ৷৷ 4.1.34 ৷৷

மித்ராத்யை ஸஹ ஸம் மந்த்ர்ய ஸம் புத்தோ ந ப்ரபத்யதே கரிஹீதம் சாபி யத்கிம் சித்ப்ரதிபுத்தோ ந பஷ்யதி ৷৷ 4.1.35 ৷৷

ஸ்வப்நே சாவஸ்துக காய பரிதகந்யஸ்ய தர்ஷநாத் யதா காயஸ்ததா ஸர்வம் சித்ததரிஷ்யமவஸ்துகம் ৷৷ 4.1.36 ৷৷

க்ரஹணாஜ்ஜாகரிதவத்தத்தேது ஸ்வப்ந இஷ்யதே தத்தேதுத்வாத்து தஸ்யைவ ஸஜ்ஜாகரிதமிஷ்யதே ৷৷ 4.1.37 ৷৷

உத்பாதஸ்யாப்ரஸித்தத்வாதஜம் ஸர்வமுதாஹரிதம் ந ச பூதாதபூதஸ்ய ஸம் பவோஸ்தி கதம் சந ৷৷ 4.1.38 ৷৷

அஸஜ்ஜாகரிதே தரிஷ்ட்வா ஸ்வப்நே பஷ்யதி தந்மய அஸத்ஸ்வப்நேபி தரிஷ்ட்வா ச ப்ரதிபுத்தோ ந பஷ்யதி ৷৷ 4.1.39 ৷৷

நாஸ்த்யஸத்தேதுகமஸத்ஸதஸத்தேதுகம் ததா ஸச்ச ஸத்தேதுகம் நாஸ்தி ஸத்தேதுகமஸத்குத ৷৷ 4.1.40৷৷

விபர்யாஸாத்யதா ஜாக்ரதசிந்த்யாந்பூதவத்ஸ்பரிஷேத் ததா ஸ்வப்நே விபர்யாஸாத்தர்மாம் ஸ்தத்ரைவ பஷ்யதி ৷৷ 4.1.41 ৷৷

உபலம்பாத்ஸமாசாராதஸ்திவஸ்துத்வவாதிநாம் ஜாதிஸ்து தேஷிதா புத்தைரஜாதேஸ்த்ரஸதாம் ஸதா ৷৷ 4.1.42 ৷৷

அஜாதேஸ்த்ரஸதாம் தேஷாமுபலம்பாத்வியந்தி யே ஜாதிதோஷா ந ஸேத்ஸ்யந்தி தோஷோப்யல்போ பவிஷ்யதி ৷৷ 4.1.43 ৷৷

உபலம்பாத்ஸமாசாராந்மாயாஹஸ்தீ யதோச்யதே உபலம்பாத்ஸமாசாராதஸ்தி வஸ்து ததோச்யதே ৷৷ 4.1.44 ৷৷

ஜாத்யாபாஸம் சலாபாஸம் வஸ்த்வாபாஸம் ததைவ ச அஜாசலமவஸ்துத்வம் விஜ்ஞாநம் ஷாந்தமத்வயம் ৷৷ 4.1.45 ৷৷

ஏவம் ந ஜாயதே சித்தமேவம் தர்மா அஜா ஸ்மரிதா ஏவமேவ விஜாநந்தோ ந பதந்தி விபர்யயே ৷৷ 4.1.46 ৷৷

றஜுவக்ராதிகாபாஸமலாதஸ்பந்திதம் யதா க்ரஹணக்ராஹகாபாஸம் விஜ்ஞாநஸ்பந்திதம் ததா ৷৷ 4.1.47 ৷৷

அஸ்பந்தமாநமலாதமநாபாஸமஜம் யதா அஸ்பந்தமாநம் விஜ்ஞாநமநாபாஸமஜம் ததா ৷৷ 4.1.48 ৷৷

அலாதே ஸ்பந்தமாநே வை நாபாஸா அந்யதோபுவ ந ததோந்யத்ர நிஸ்பந்தாந்நாலாதம் ப்ரவிஷந்தி தே ৷৷ 4.1.49 ৷৷

ந நிர்கதா அலாதாத்தே த்ரவ்யத்வாபாவயோகத விஜ்ஞாநேபி ததைவ ஸ்யுராபாஸஸ்யாவிஷேஷத ৷৷ 4.1.50 ৷৷

விஜ்ஞாநே ஸ்பந்தமாநே வை நாபாஸா அந்யதோபுவ ந ததோந்யத்ர நிஃ ஸ்பந்தாந்ந விஜ்ஞாநம் விஷந்தி தே ৷৷ 4.1.51 ৷৷

ந நிர்கதாஸ்தே விஜ்ஞாநாத்த்ரவ்யத்வாபாவயோகத கார்யகாரணதாபாவாத்யதோசிந்த்யா ஸதைவ தே ৷৷ 4.1.52 ৷৷

த்ரவ்யம் த்ரவ்யஸ்ய ஹேது ஸ்யாதந்யதந்யஸ்ய சைவ ஹி த்ரவ்யத்வமந்யபாவோ வா தர்மாணாம் நோபபத்யதே ৷৷ 4.1.53 ৷৷

ஏவம் ந சித்தஜா தர்மாஷ்சித்தம் வாபி ந தர்மஜம் ஏவம் ஹேதுபலாஜாதிம் ப்ரவிஷந்தி மநீஷிண ৷৷ 4.1.54 ৷৷

யாவத்தேதுபலாவேஷஸ்தாவத்தேதுபலோத்பவ க்ஷீணே ஹேதுபலாவேஷே நாஸ்தி ஹேதுபலோத்பவ৷৷ 4.1.55 ৷৷

யாவத்தேதுபலாவேஷ ஸம் ஸாரஸ்தாவதாயத க்ஷீணே ஹேதுபலாவேஷே ஸம் ஸாரம் ந ப்ரபத்யதே ৷৷ 4.1.56 ৷৷

ஸம் வரித்யா ஜாயதே ஸர்வம் ஷாஷ்வதம் நாஸ்தி தேந வை ஸத்பாவேந ஹ்யஜம் ஸர்வமுச்சேதஸ்தேந நாஸ்தி வை ৷৷ 4.1.57 ৷৷

தர்மா ய இதி ஜாயந்தே ஜாயந்தே தே ந தத்த்வத ஜந்ம மாயோபமம் தேஷாம் ஸா ச மாயா ந வித்யதே ৷৷ 4.1.58 ৷৷

யதா மாயாமயாத்பீஜாஜ்ஜாயதே தந்மயோங்குர நாஸௌ நித்யோ ந சோச்சேதீ தத்வத்தர்மேஷு யோஜநா ৷৷ 4.1.59 ৷৷

நாஜேஷு ஸர்வதர்மேஷு ஷாஷ்வதாஷாஷ்வதாபிதா யத்ர வர்ணா ந வர்தந்தே விவேகஸ்தத்ர நோச்யதே ৷৷ 4.1.60 ৷৷

யதா ஸ்வப்நே த்வயாபாஸம் சித்தம் சலதி மாயயா ததா ஜாக்ரத்வயாபாஸம் சித்தம் சலதி மாயயா ৷৷ 4.1.61 ৷৷

அத்வயம் ச த்வயாபாஸம் சித்தம் ஸ்வப்நே ந ஸம் ஷய அத்வயம் ச த்வயாபாஸம் ததா ஜாக்ரந்ந ஸம் ஷய ৷৷ 4.1.62 ৷৷

ஸ்வப்நதரிக்ப்ரசரந்ஸ்வப்நே திக்ஷு வை தஷஸு ஸ்திதாந் அண்டஜாந்ஸ்வேதஜாந்வாபி ஜீவாந்பஷ்யதி யாந்ஸதா ৷৷ 4.1.63 ৷৷

ஸ்வப்நதரிக்சித்ததரிஷ்யாஸ்தே ந வித்யந்தே தத பரிதக் ததா தத்தரிஷ்யமேவேதம் ஸ்வப்நதரிக்சித்தமிஷ்யதே ৷৷ 4.1.64 ৷৷

சரஞ்ஜாகரிதே ஜாக்ரத்திக்ஷு வை தஷஸு ஸ்திதாந் அண்டஜாந்ஸ்வேதஜாந்வாபி ஜீவாந்பஷ்யதி யாந்ஸதா ৷৷ 4.1.65 ৷৷

ஜாக்ரச்சித்தேக்ஷணீயாஸ்தே ந வித்யந்தே தத பரிதக் ததா தத்தரிஷ்யமேவேதேம் ஜாக்ரதஷ்சித்தமிஷ்யதே ৷৷ 4.1.66 ৷৷

யதா ஸ்வப்நமயோ ஜீவோ ஜாயதே ம்ரியதேபி ச ததா ஜீவா அமீ ஸர்வே பவந்தி ந பவந்தி ச ৷৷ 4.1.68 ৷৷

யதா மாயாமயோ ஜீவோ ஜாயதே ம்ரியதேபி ச ததா ஜீவா அமீ ஸர்வே பவந்தி ந பவந்தி ச ৷৷ 4.1.69 ৷৷

யதா நிர்மிதகோ ஜீவோ ஜாயதே ம்ரியதேபி ச ததா ஜீவா அமீ ஸர்வே பவந்தி ந பவந்தி ச ৷৷ 4.1.70 ৷৷

ந கஷ்சிஜ்ஜாயதே ஜீவ ஸம் பவோஸ்ய ந வித்யதே ஏதத்ததுத்தமம் ஸத்யம் யத்ர கிம் சிந்ந ஜாயதே ৷৷ 4.1.71 ৷৷

சித்தஸ்பந்திதமேவேதம் க்ராஹ்யக்ராஹகவத்வயம் சித்தம் நிர்விஷயம் நித்யமஸங்கம் தேந கீர்திதம் ৷৷ 4.1.72 ৷৷

யோஸ்தி கல்பிதஸம் வரித்யா பரமார்தேந நாஸ்த்யஸௌ பரதந்த்ராபிஸம் வரித்யா ஸ்யாந்நாஸ்தி பரமார்தத ৷৷ 4.1.73 ৷৷

அஜ கல்பிதஸம் வரித்யா பரமார்தேந நாப்யஜ பரதந்த்ராபிநிஷ்பத்த்யா ஸம் வரித்யா ஜாயதே து ஸ ৷৷ 4.1.74 ৷৷

அபூதாபிநிவேஷோஸ்தி த்வயம் தத்ர ந வித்யதே த்வயாபாவம் ஸ புத்த்வைவ நிர்நிமித்தோ ந ஜாயதே ৷৷ 4.1.75 ৷৷

யதா ந லபதே ஹேதூநுத்தமாதமமத்யமாந் ததா ந ஜாயதே சித்தம் ஹேத்வபாவே பலம் குத ৷৷ 4.1.76 ৷৷

அநிமித்தஸ்ய சித்தஸ்ய யாநுத்பத்தி ஸமாத்வயா அஜாதஸ்யைவ ஸர்வஸ்ய சித்ததரிஷ்யம் ஹி தத்யத ৷৷ 4.1.77 ৷৷

புத்த்வாநிமித்ததாம் ஸத்யாம் ஹேதும் பரிதகநாப்நுவந் வீதஷோகம் ததா காமமபயம் பதமஷ்நுதே ৷৷ 4.1.78 ৷৷

அபூதாபிநிவேஷாத்தி ஸதரிஷே தத்ப்ரவர்ததே வஸ்த்வபாவம் ஸ புத்த்வைவ நிஸங்கம் விநிவர்ததே ৷৷ 4.1.79 ৷৷

நிவரித்தஸ்யாப்ரவரித்தஸ்ய நிஷ்சலா ஹி ததா ஸ்திதி விஷய ஸ ஹி புத்தாநாம் தத்ஸாம்யமஜமத்வயம் ৷৷ 4.1.80 ৷৷

அஜமநித்ரமஸ்வப்நம் ப்ரபாதம் பவதி ஸ்வயம் ஸகரித்விபாதோ ஹ்யேவைஷ தர்மோ தாதுஸ்வபாவத ৷৷ 4.1.81 ৷৷

ஸுகமாவ்ரியதே நித்யம் துக்கம் விவ்ரியதே ஸதா யஸ்ய கஸ்ய ச தர்மஸ்ய க்ரஹேண பகவாநஸௌ ৷৷ 4.1.82 ৷৷

அஸ்தி நாஸ்த்யஸ்தி நாஸ்தீதி நாஸ்தி நாஸ்தீதி வா புந சலஸ்திரோபயாபாவைராவரிணோத்யேவ பாலிஷ ৷৷ 4.1.83 ৷৷

கோட்யஷ்சதஸ்ர ஏதாஸ்து க்ரஹைர்யாஸாம் ஸதாவரித பகவாநாபிரஸ்பரிஷ்டோ யேந தரிஷ்ட ஸ ஸர்வதரிக் ৷৷ 4.1.84 ৷৷

ப்ராப்ய ஸர்வஜ்ஞதாம் கரித்ஸ்நாம் ப்ராஹ்மண்யம் பதமத்வயம் அநாபந்நாதிமத்யாந்தம் கிமத பரமீஹதே ৷৷ 4.1.85 ৷৷

விப்ராணாம் விநயோ ஹ்யேஷ ஷம ப்ராகரித உச்யதே தம ப்ரகரிதிதாந்தத்வாதேவம் வித்வாஞ்ஷமம் வ்ரஜேத் ৷৷ 4.1.86 ৷৷

ஸவஸ்து ஸோபலம்பம் ச த்வயம் லௌகிகமிஷ்யதே அவஸ்து ஸோபலம்பம் ச ஷுத்தம் லௌகிகமிஷ்யதே ৷৷ 4.1.87 ৷৷

அவஸ்த்வநுபலம்பம் ச லோகோத்தரமிதி ஸ்மரிதம் ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச விஜ்ஞேயம் ஸதா புத்தை ப்ரகீர்திதம் ৷৷ 4.1.88 ৷৷

ஜ்ஞாநே ச த்ரிவிதே ஜ்ஞேயே க்ரமேண விதிதே ஸ்வயம் ஸர்வஜ்ஞதா ஹி ஸர்வத்ர பவதீஹ மஹாதிய ৷৷ 4.1.89 ৷৷

ஹேயஜ்ஞேயாப்யபாக்யாநி விஜ்ஞேயாந்யக்ரயாணத தேஷாமந்யத்ர விஜ்ஞேயாதுபலம்பஸ்த்ரிஷு ஸ்மரித ৷৷ 4.1.90 ৷৷

ப்ரகரித்யாகாஷவஜ்ஜ்ஞேயா ஸர்வே தர்மோ அநாதய வித்யதே ந ஹி நாநாத்வம் தேஷாம் க்வசந கிம் சந ৷৷ 4.1.91 ৷৷

ஆதிபுத்தா ப்ரகரித்யைவ ஸர்வே தர்மா ஸுநிஷ்சிதா யஸ்யைவம் பவதி க்ஷாந்தி ஸோமரிதத்வாய கல்பதே ৷৷ 4.1.92 ৷৷

ஆதிஷாந்தா ஹ்யநுத்பந்நா ப்ரகரித்யைவ ஸுநிர்வரிதா ஸர்வே தர்மா ஸமாபிந்நா அஜம் ஸாம்யம் விஷாரதம் ৷৷ 4.1.93 ৷৷

வைஷாரத்யம் து வை நாஸ்தி பேதே விசரதாம் ஸதா பேதநிம்நா பரிதக்வாதாஸ்தஸ்மாத்தே கரிபணா ஸ்மரிதா ৷৷ 4.1.94 ৷৷

அஜே ஸாம்யே து யே கேசித்பவிஷ்யந்தி ஸுநிஷ்சிதா தே ஹி லோகே மஹாஜ்ஞாநாஸ்தச்ச லோகோ ந காஹதே ৷৷ 4.1.95 ৷৷

அஜேஷ்வஜமஸம் க்ராந்தம் தர்மேஷு ஜ்ஞாநமிஷ்யதே யதோ ந க்ரமதே ஜ்ஞாநமஸங்கம் தேந கீர்திதம் ৷৷ 4.1.96 ৷৷

அணுமாத்ரேபி வைதர்ம்யே ஜாயமாநேவிபஷ்சித அஸங்கதா ஸதா நாஸ்தி கிமுதாவரணச்யுதி ৷৷ 4.1.97 ৷৷

அலப்தாவரணா ஸர்வே தர்மா ப்ரகரிதிர்நிமலா ஆதௌ புத்தாஸ்ததா முக்தா புத்யந்த இதி நாயகா ৷৷ 4.1.98 ৷৷

க்ரமதே ந ஹி புத்தஸ்ய ஜ்ஞாநம் தர்மேஷு தாயிந ஸர்வே தர்மாஸ்ததா ஜ்ஞாநம் நைதத்புத்தேந பாஷிதம் ৷৷ 4.1.99 ৷৷

துர்தர்ஷமதிகம்பீரமஜம் ஸாம்யம் விஷாரதம் புத்த்வா பதமநாநாத்வம் நமஸ்குர்மோ யதாபலம் ৷৷ 4.1.100 ৷৷

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மாண்டூக்ய உபநிஷத் —

June 9, 2017

வேதத்தினால் மட்டுமே -சொல்லப்படுகிறேன் -அஹம் வேத்ய ஏவ ச -வேதங்கள் ப்ரஹ்மத்தை -சொல்லாமல் நிற்காது -சொல்லி முடிக்க முடியாது /
ப்ரஸ்ன உபநிஷத் – முண்டக உபநிஷத் போலே -அதர்வண வேதத்தில் மாண்டூக்ய சாகையில் -இந்த உபநிஷத் /
மாண்டூக்ய ரிஷி புத்திரர் வெளியிட்டு அருளிய உபநிஷத் –

வராரோராக —மஹா தப –ஸஹிஷ்ணு -வரைக்கும் -24-
முதல் ஆறும் -ஜனார்த்தன வரை -இரண்டு இரண்டாக –கொண்டு ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்
வைகுண்ட வாஸூ தேவன் -வ்யூஹ வாஸூ தேவன் -/ சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தினன் -/மூன்றும் என்றும் நான்கும் -வ்யூஹம் உண்டே
சதுராத்மா –சதுர் புஜ–இத்யாதி உண்டே /
ஞானம் பலம் –சங்கர்ஷனுக்கு -சம்ஹாரம் -வேத பிரசாரம் –ஆத்மா தத்வ அபிமானி -மகா தப
ஐஸ்வர்ய வீர்யம் -ப்ரத்யும்னனுக்கு -ஸ்ருஷ்ட்டி -தர்ம ப்ரவர்த்தனம் -மனாஸ் தத்வ அபிமானம்
சக்தி தேஜஸ் -அநிருத்னனுக்கு-பாலனம் -வேதம் படி அனுஷ்ட்டித்து –பலம் தருபவர் -அஹங்காரம் அபிமானம் -விஷ்வக்ஸேன ஜனார்த்தன /
வைச்வானவர் இத்யாதி நான்கும் வேறே உண்டு
அகார உகார மகார அர்த்த மாத்திரம் -20-விளக்கும் இந்த உபநிஷத்
மரம் -நான்கு கிளைகள் வைத்து அனைத்தையும் விளக்கும் –
ஜாக்ரத் தசை -கீழ் தசை -கிழக்கே வா ஸூ தேவன் -மனம் இந்திரியங்கள் விழித்து
வீசாக யூக ஸ்தம்பம் –நான்கையும் விளக்கும்
அதுக்கு மேலே- ஸ்வாப தசை – ஸ்வபனம் காணும் நிலை -மனஸ் அடங்க வில்லை வெளி இந்திரியங்கள் அடங்கி
ஸூஷூப்தி தசை அடுத்து -ஆழ்ந்த உறக்கம் -மனசும் தூங்கும் நிலை
மூர்ச்சா தசை மயங்கி -த்யான தசை -துரியா தசை
அநிருத்தினன் விழிக்கும் பொழுது நிர்வாகம் -அகாரத்தால் சொல்லப்படுபவர் –
-ஸ்வப்னம் பிரத்யும்ன நிர்வாகம் -/ உகார
ஸூ ஷூ ப் தி சங்கர்ஷணன் நிர்வாகம் / மகார
அப்புறம் வ்யூஹ வா ஸூ தேவன் நிர்வாகம் –மூன்றும் அரை மாத்திரை -கான ரூபம்
வெளி புலன்களையும் மனசையும் அடக்கி அலை பாயாமல் ஏகி பவிக்க அறிந்த ஒன்றை வைத்து இப்படி விளக்கும் -த்ருஷ்ட்டி விதி என்பர் இத்தை
உபய லிங்க பாதம் -மூன்றாவது அத்யாயம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் விளக்கும் –
சம்சாரம் மரம் வேர் மேலே நான்முகன் நாம் கீழ் -அத்தை வெட்டுவது வைராக்யம் கோடாலி வைத்து புருஷோத்தம வித்யை அறிந்து -ஸ்ரீ கீதை சொல்லும்

———————————–

ஹரி ஓமித்யேததக்ஷரமித் ஸர்வம் தஸ்யோபவ்யாக்யாநம் பூதம் பவத்பவிஷ்யதிதி
ஸர்வமோங்கார ஏவ யச்சாந்யத்த்ரிகாலாதீதம் ததப்யோங்கார ஏவ ৷৷ 1.1.1 ৷৷

ஹரிஃ . ஓமித்யேததக்ஷரமித் ఁ ஸர்வஂ -சொற்கள் எல்லாம் பிரணவத்தில் இருந்து -பொருள்களும் சொற்களும் பிரிக்க முடியாத படி -ஸ்ரீ ஹரியும் அனைத்தும்
தஸ்யோபவ்யாக்யாநம் -பிரணவமே பர ப்ரஹ்மம் -ப்ரஹ்மத்தை அடையும் வழியும் ப்ரஹ்மமே -உப வியாக்யானம் -பிரணவம் ஸ்ரீ ஹரியின் அருகிலே -இதுவே உபாயம் –
பூதஂ பவத்பவிஷ்யதிதி ஸர்வமோங்கார ஏவ. -முக்காலத்தில் -உள்ள சர்வமும் பிரணவமே
யச்சாந்யத்த்ரிகாலாதீதஂ ததப்யோங்கார ஏவ –கால வஸ்யம் இல்லாத அனைத்துமே பிரணவமே
அஷ்டாக்ஷரமே பர ப்ரஹ்மம் என்றபடி -உபய விபூதியும் -பிரணவத்தில் அடங்கும் –

நான் கண்டு கொண்டேன் நாராயணாய நாமம் -பிரகர்ஷேன-பூர்யா நன்றாக ஸ்துதித்தல் -எத்தால் இறைவன் -இதனால் -பிரணவம் தாது அர்த்தம்
அகாரம் -தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய -பிரகிருதி ப்ரத்யயம் -மா தவ -ஆண் பால் ஒருமை -பிரத்யயம் சொல்லும் -அர்த்தம் கொடுக்கும் தாது பிரகிருதி –
பிரக்ருதியில் ப்ரஹ்மம் உள்ளான் -உலகம் அவன் இடம் லயம் அவன் அகாரத்தில் லயம் -அகத்தின் ஏற்றம் –
வேத ஆரம்பம் முடிவில் ஓங்காரம் -அர்த்தங்கள் நழுவாமல் இருக்க -திருப்பல்லாண்டு அருளிச் செயல் -உள்ளத்துக்கு எல்லாம் சுருக்கு -தான் மங்களம் ஆதலால்

——————————

ஸர்வ் ஹ்யேதத்ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்ம ஸோயமாத்மா சதுஷ்பாத் ৷৷ 1.1.2 ৷৷

ஸர்வ் ஹ்யேதத்ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்ம ஸோயமாத்மா சதுஷ்பாத் -சர்வமும் புராணமும் -பர ப்ரஹ்மமே -அயம் ஆத்மா ப்ரஹ்மம்
அயம் என்று மார்பில் கை வைத்து -சைகையால் காட்டி -நான்கு பாதங்கள் -விஸ்வம் –தேஜஸ் -பிரஞ்ஞா -துரியா –

அயம் ஆத்மா ப்ரஹ்மா -அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவை -சரீராத்மா பாவம் -வியாபகத தோஷம் தட்டாதே –
அந்த ப்ரஹ்மம் நான்கு பிரிவுகள் -பாதங்கள் -அறிமுகம்
அகாரம் உகாரம் மகாரம் அர்த்த மாத்திரை -இப்படியும் நான்கு பிரணவம்
ப்ரத்யகாத்மா–பராக் -இரண்டும் உண்டே -தனக்கு தோற்றுவதும் பிறருக்கு தோற்றுவதும்
ப்ரஹ்மத்தை காரணம் -சரீரமாக -ப்ரஹ்மாத்மகம் -சூழப்பட்டு அனைத்தும்

————————————-

ஜாகரிதஸ்தாநோ பஹிஷ்ப்ரஜ்ஞ ஸப்தாங்க ஏகோநவிம் ஷதிமுக ஸ்தூலபுக்வைஷ்வாநர ப்ரதம பாத ৷৷ 1.1.3 ৷৷

ஜாகரிதஸ்தாநோ–வைஸ்வ நர -ஜாக்ரத ஸ்தானம்
பஹிஷ்ப்ரஜ்ஞஃ –தன்னில் வெளிய உள்ள விஷயங்களை பற்றிய ஞானம் அறிவு உள்ள தசை
ஸப்தாங்க -சப்த அங்கங்கள் -அக்னி ஹோத்ரம் -கல்பித்து
ஸ்ரீ வைகுண்டம் திரு தலை /ஸூ ரியன் திருக் கண்கள் /பிராணன் /ஆகாசம் நடுப்பாகம் / நீர் / பிருத்வி இரண்டு கால்கள்
அஹ்வானிய அக்னி -கல்பிக்கப் பட்ட அக்னி ஹோத்ரம்
ஏகோநவிஂஷதிமுகம் –19- முக வாய்கள் -பஞ்ச கர்மேந்த்ரியங்கள் ஸ்பர்சாதி பஞ்சமம் -பஞ்ச பிராணன் -மனஸ்-புத்தி -அஹங்காரம் -மஹான் -ஆகியவை
முகம் என்பது அனுபவ துவாரம் என்றவாறு
ஸ்தூலபுக்வைஷ்வாநர- ப்ரதமம் பாதம் – விஸ்வ நர இப்படி அனுபவிக்கிறான் -முதல் பாதம் என்றவாறு –

விழிக்கும் நிலை – அநிருத்தினன்-அஹங்காரத்துக்கு அபிமானி தேவதை –அகாரம் -பிரதம பாதம் -வைச்வானரர் –காப்பவர் –

——————————-

ஸ்வப்நஸ்தாநோந்த ப்ரஜ்ஞ ஸப்தாங்க ஏகோநவிம் ஷதிமுக ப்ரவிவிக்தபுக்தைஜஸோ த்விதீய பாத ৷৷ 1.1.4 ৷৷

இரண்டாவது ஸ்வப்ன தசை -அவித்யா கர்மா வாசனை ருசி –
ஸ்வப்ன தசையில் ஞானம் அந்தக பிரஞ்ஞ உள்ளுக்குள்ளே -பதிவாலே உணர்தல் –

பாஹ்ய விஷய அனுபவம் இல்லை -மனஸ் மட்டும் -ஸ்வப்ன தசை -ஆத்மா இங்கு தான் -ப்ரஹ்மம் தர்ம பூத ஞானம் மூலம் ஸ்வப்ன ஸ்ருஷ்ட்டி –
ப்ரவிவிக்தபுக்-விசேஷ அனுபவம் -என்றவாறு / கீழே ஸ்தூல புக் -/ஸ்வப்னத்தில் கூட சின்ன பாப புண்யம் தொலைக்கலாம் /
ப்ரத்யும்னன் –

—————————————-

யத்ர ஸுப்தோ ந கம் சந காமம் காமயதே ந கம் சந ஸ்வப்நம் பஷ்யதி தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தாந ஏகீபூத
ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ ஹ்யாநந்தபுக்சேதோமுக ப்ராஜ்ஞஸ்தரிதீய பாத ৷৷ 1.1.5 ৷৷

யத்ர ஸுப்தோ ந கம் சந காமம் காமயதே ந கம் சந ஸ்வப்நம் பஷ்யதி தத்ஸுஷுப்தம் ஸுஷுப்தஸ்தாந ஏகீபூத-
மூன்றாவது நிலை -ஆழ்ந்த உறக்கம் -ஸூ ஷூப் தம் -யோக நித்திரை —
ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ ஹ்யாநந்தபுக்சேதோமுக ப்ராஜ்ஞஸ்தரிதீய பாதம்
ஆனந்த மயனாக இருக்கிறான் -பிரஞ்ஞா அவஸ்தை மூன்றாவது -என்றவாறு –

சங்கர்ஷணன்-ப்ரஜ்ஞாநகந ஏவாநந்தமயோ -ஞான மாத்திரம்/ஆனந்த புக் -ஆனந்தம் அனுபவித்து

————————————————-

ஏஷ ஸர்வேஷ்வர ஏஷ ஸர்வஜ்ஞ ஏஷோந்தர்யாம்யேஷ யோநி ஸர்வஸ்ய ப்ரபவாப்யயௌ ஹி பூதாநாம்৷৷ 1.1.6 –

நான்காவது நிலை -சர்வேஸ்வரன் -சர்வஞ்ஞன் -சர்வ அந்தர்யாமி -சர்வ நியாந்தா -சர்வ ஸ்ரஷ்டா-சர்வ சம்ஹாரகன் –
பிரமமும்-கயிறு பாம்பு -உண்மை -சில ஆகார சாம்யத்தாலே தானே பிரமிக்கிறோம்
துரிய தசையில் -ஆத்ம பரமாத்மா சாம்யாபத்தி போலே ஆனந்த மயமாக இருக்கும் –

ப்ரஹ்ம சாஷாத்காரம் இந்த நிலை –

——————————————————–

நாந்த ப்ரஜ்ஞம் ந பஹிஷ்ப்ரஜ்ஞம் நோபயத ப்ரஜ்ஞம் ந ப்ரஜ்ஞாநகநம் ந ப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம்-
அதரிஷ்டமவ்யவஹார்யமக்ராஹ்யமலக்ஷணமசிந்த்யமவ்யபதேஷ்யமேகாத்மப்ரத்யயஸாரம்
ப்ரபஞ்சோபஷமம் ஷாந்தம் ஷிவமத்வைதம் சதுர்தம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய ৷৷ 1.1.7 ৷৷

வெளி வாசனை உள் வாசனையும் இல்லை -மூர்ச்சா தசை -இவ்வளவு அடை மொழி நான்காவது
அத்ரிஷ்டம் -அவ் வ்யவாஹர்யம் நாம ரூபம் இல்லை -அக்ராஹ்யம் -லக்ஷணம் -அசைத்யம் –
அறிவினால் மட்டுமே உணர முடியும் -அனைவரும் இங்கே லயம் சாந்தம் -ஷாடூரமி இல்லாமல் -தன்னிகர் அற்ற

——————————————

ஸோயமாத்மாத்யக்ஷரமோம் காரோதிமாத்ரம் பாதா மாத்ரா மாத்ராஷ்ச பாதா அகார உகாரோ மகார இதி ৷৷ 1.1.8 ৷৷

மூன்று மாத்திரைகள் -ஓங்காரம் -அதிமாத்ரா -மாத்திரையில் வசிப்பவர் -உபதேசம் பெற்று அறிய வேண்டும் குலம் தரும் இத்யாதி
மாத்திரைகள் பாதங்கள்

————————————-

ஜாகரிதஸ்தாநோ வைஷ்வாநரோகார ப்ரதமா மாத்ராப்தேராதிமத்த்வாத்வாப்நோதி ஹ வை
ஸர்வாந்காமாநாதிஷ்ச பவதி ய ஏவம் வேத৷৷ 1.1.9 ৷৷

பிரதம மாத்திரை அகாரம் அநிருத்தினன் பாலனம் -ஆப் நோதி

—————————————

ஸ்வப்நஸ்தாநஸ்தைஜஸ உகாரோ த்விதீயா மாத்ரோத்கர்ஷாதுபயத்வாத்வோத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸம் ததிம்
ஸமாநஷ்ச பவதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே பவதி ய ஏவம் வேத ৷৷ 1.1.10 ৷৷

உகாரம் -பிரத்யும்ன ஆழ்வான்-ஸ்ருஷ்ட்டி -உதகர்ஷம் உத்க்ருஷ்ட உயர்ந்த தசை -மனஸ் மட்டும் த்யானத்தில் இருப்பதால் –
இந்த நிலை ப்ரஹ்ம ஞானம் பெற்று குலத்தில் உள்ளார் அனைவரும் ப்ரஹ்ம ஞானம் பெறுவார்

——————————————

ஸுஷுப்தஸ்தாந ப்ராஜ்ஞோ மகாரஸ்தரிதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி
ஹ வா இத் ஸர்வமபீதிஷ்ச பவதி ய ஏவம் வேத ৷৷ 1.1.11 ৷৷

ஆழ்ந்த நிலை -மகாரம் -துக்கம் அனைத்தும் நாசம்

—————————————

அமாத்ரஷ்சதுர்தோவ்யவஹார்யஃ ப்ரபஞ்சோபஷம ஷிவோத்வைத ஏவமோம் கார ஆத்மைவ ஸம் விஷத்யாத்மநாத்மாநம் ய ஏவம் வேத ৷৷ 1.1.12 ৷৷

அரை மாத்திரை -கான ரூபம் -மிகச் சிறந்தது -வாஸூ தேவ நிலை –மங்கள நிலை -தன்னிகர் அற்ற -ப்ரஹ்மத்தின் அனுக்ரஹத்தால் ப்ரஹ்மம் அடைகிறான்

৷৷ இதி மாண்டூக்யோபநிஷத்ஸஂபூர்ணா ৷৷

பத்ரம் கர்ணேபி ஷ்ரரிணுயாம தேவா பத்ரம் பஷ்யேமாக்ஷபிர்யஜத்ரா ஸ்திரைரங்கைஸ்துஷ்டுவா் ஸஸ்தநூபிர்வ்யஷேம
தேவஹிதம் யதாயு ஸ்வஸ்தி ந இந்த்ரோ வரித்தஷ்ரவா ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா-
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமிஃ ஸ்வஸ்தி நோ பரிஹஸ்பதிர்ததாது ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கட உபநிஷத் —

June 9, 2017

ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேத உபநிஷத் -கட உபநிஷத்-கட வல்லி -என்றும் இத்தை சொல்வர் –
நைச்சிகேதஸ் –உபாக்யானம் -மஹா பாரதத்திலும் உண்டு -கொஞ்சம் மாறி
கௌதமர் பிள்ளை இவன் -அருணன் -உத்தாலகர் பிள்ளை –
யாகம் கோ தானம் பண்ண -மெலிந்த பசுவாக இருக்க -பிள்ளை நல்ல மாடு கொடுக்க வேண்டாமா -மூன்று தரம் கேட்டு
என்னை யாருக்கு கொடுக்க -மிருத்யு தேவதைக்கு வெறுப்பில் சொல்ல -மூன்று நாள் பட்டினி விட்ட யமன் மூன்று வரம் -பிராயச்சித்தம்
அப்பா கோபிக்காமல் முதல் / அக்னி வித்யா சொல்லி தர இரண்டாவது -இவன் பெயரிலே அக்னி -உபாசனம் /
மரணம் அடைந்த பின்பு போகும் கதி -மறு பிறவி பற்றி சொல்ல கேட்டான் -மூன்றாம் வரம்
இது தவிர வேறே கேட்க சொல்ல -ஸ்திரமான இந்த ஒன்றே -உறுதி கண்டு நீண்ட உபன்யாசம் -ஸ்திரம் -ஸ்திரம் மருத்தவம் -நிதானமாக சொல்லி
மூன்று வல்லி-ஒவ் ஒரு அத்தியாயத்திலும் – இரண்டு அத்தியாயங்கள் -மொத்தம் -ஆறு வல்லிகள்-

————————

உபநிஷத் என்பதை உப + நி + ஷத் என்று பொருள் கொள்ளலாம்.
உப = ஆத்மா ( அருகில், நமக்கு மிக அருகில் இருப்பது, அது ஆத்மா) நாமாக இருப்பது.
ஆத்மா மீதுதான் அகங்காரம் ஏற்றி வைக்கப் பட்டிருக்கிறது.
நி – நிச்சய ஞானம். இறுதியான, உறுதியான அறிவு, ஆத்மாவைப் பற்றிய உறுதியான அறிவு
ஷத் – நாசத்தை செய்வது. உறுதியான ஆத்ம ஞானத்தின் மூலமாக சம்சாரத்தை அது கொடுக்கின்ற துயரங்களை நாசம் செய்தல்-

கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றது. யஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது.
1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதி.
சுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றது.
கிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றது.
கடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

————–

தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ৷৷ 1.1.1 ৷৷-

வஜ்ரஸ்ரவா -மகன்-உசன் என்ற -வஜ்ரஸ் ரவாசா –விஸ்வஜித் யாகம் பண்ணி அனைத்தையும் தியாகம் பண்ணி
-பலனை அனுபவிக்க ஆசை கொண்டான் -அவன் புத்ரன் நசிகேத –

முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர்
கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.

———-

த் ఁஹ குமார் ఁஸந்தஂ தக்ஷிணாஸு நீயமாநாஸு ஷ்ரத்தாவிவேஷ ஸோமந்யத ৷৷ 1.1.2 ৷৷

தம் குமாரம் சந்தம் -அவன் குமாரனாக இருந்தும்
ஷ்ரத்தா அவிவேச –ஸ்ருதிகளில் விசுவாசம் மிக்கு இருந்தான்
தக்ஷிணாஸு நீயமாநாஸு –பசுக்களை தானம் கொடுக்க அழைத்து கொண்டு செல்லும் பொழுது
அமன்யத-நினைத்தான் –

சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்.
தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவன் சிந்திக்கலானான்.

————–

பீதோதகா ஜக்ததரிணா துக்ததோஹா நிரிந்த்ரியாஃ .
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி தா ததத் ৷৷ 1.1.3 ৷৷

பிதம் உதகம் -தண்ணீரை குடித்து -நிறைய காலம் / ஜகதம் த்ருணம் -புல்லை உண்டு-நிறைய காலம்
ஜகத் தரிணா துக்ததோஹா-உலகம் தரிக்க பாலை கறந்து
நிரிந்த்ரியா-இனி மேல் கன்றுகளை பெற முடியாத நிலையில் தானம் பண்ணி
ஆநந்தா நாம தே லோகாஸ்தாந் ஸ கச்சதி-ஆனந்தம் இல்லாத லோகங்களுக்கு போகிறான் –

இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான.
பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள
இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..

———-

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .
த்விதீயஂ தரிதீயஂ த் ఁஹோவாச மரித்யவே த்வா ததாமீதி ৷৷ 1.1.4 ৷৷

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .–தன்னை யாருக்கு தானமாக கொடுப்பாய் என்று
த்விதீயஂ தரிதீயஂ த்ஹோவாச-இரண்டாவது மூன்றாவது தடவையும் கேட்டான்
மரித்யவே த்வா ததாமீதி -யமனுக்கு கொடுப்பேன் என்றான் –

இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து,
“என்னை யாருக்கு தானமாக கொடுக்கப் போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”
பொறுமை யிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.

————

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யமஃ .
கி் ఁஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி ৷৷ 1.1.5 ৷৷

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யம–சிஷ்யர்களுக்குள்ளும் மகன்களுக்கும் பிரமம் மத்யமாகவும் அன்றோ நான் இருக்கிறேன்
குருவின் ஆஞ்ஜை படி அன்றோ நடந்து உள்ளேன் என்றபடி
கி் ஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி-இப்படி என்னை எமனுக்கு தானம் கொடுத்து என்ன அடைய போகிறார் –
பிள்ளை நேர்மையாக சிந்திக்கிறான்

பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப் பட்டவனாக இருந்திருக்கின்றேன்.
ஆனால் எதிலேயும் நான் கடை நிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.
எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப் போகின்றார். நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.

————

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .
ஸஸ்யமிவ மர்த்யஃ பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புநஃ ৷৷ 1.1.6 ৷৷

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .–முன்பு உள்ள அனைவர்களும் பார்த்தாய் ஆனால்
ஸஸ்யமிவ மர்த்யம் பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புந–தானியங்கள் போலவே நசிந்து மரித்து-மீண்டும் உருவாக்கி
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-இப்படி இருக்க -நீர் சொன்ன படி என்னை எமன் இடமே அனுப்பு என்றவாறு –

நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான். முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள்
இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்.
மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்.
தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்.
உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும். ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.

————

வைஷ்வாநரஃ ப்ரவிஷத்யதிதிர் ப்ராஹ்மணோ கரிஹாந் .
தஸ்யைதா் ఁஷாந்திஂ குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் ৷৷ 1.1.7 ৷৷

வைஷ்வாநர-அக்னி பகவான் போலே –
ப்ரவிஷத்யதிதிர் ப்ராஹ்மணோ கரிஹாந் -நம் க்ரஹம் வந்த ப்ராஹ்மணன் -நம் விருந்தாளி அன்றோ இவன்
தஸ்யைதா் ஷாந்தி குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம் -இவனுக்கு ஸ்ரீ பாதம் விளக்கி நீர் கொடுக்க வேண்டும் –
அர்க்கியம் கொடுக்காமல் நம் க்ருஹம் நெருப்பு போலே என்று தர்ம பத்னி சொல்ல –

யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார்.
அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்.
எனவே அவரை உபசரிக்க நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.

————–

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் ఁஸூநரிதாஂ ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ఁஷ்ச ஸர்வாந் .
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே ৷৷ 1.1.8 ৷

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் -ஆசையும் எதிர்பார்ப்பும் பலமும்
ஸூநரிதா ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ஷ்ச ஸர்வாந் .–நல்ல உபதேசமும் -புத்ர பசு போன்ற சகல இஷ்டங்களையும் தருவதாயும் உள்ள அனைத்தையும்
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ -அல்ப புத்தி உடையவர்கள் இழக்கிறார்கள்
யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே -தங்கள் க்ரஹத்தில் வந்த ப்ராஹ்மணருக்கு உணவு கொடுக்காமல் அன்றோ இவற்றை இழக்கிறார்கள் –
யமன் ரிஷி சாபத்தால் விதுரராக பிறந்த விருத்தாந்தம் உண்டே

பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.

எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய
அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத் ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும்
நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும்,
மக்கட் செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.

விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள்,
விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றது.
விருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.

—————-

திஸ்ரோ ராத்ரீர்யவாத்ஸீர்கரிஹே மேநஷ்நந் ப்ரஹ்மந்நதிதிர்நமஸ்யஃ .
நமஸ்தேஸ்து ப்ரஹ்மந் ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீந்வராந்வரிணீஷ்வ ৷৷ 1.1.9 ৷৷

ஓ ப்ராஹ்மணரே என் க்ரஹத்தில் விருந்தாளியாக வந்தும் மூன்று நாட்கள் உண்ணாமல் இருக்கும் படி வைத்தேனே
உனக்கு நலம் உண்டாகட்டும் -உனக்கு வேண்டிய மூன்று வரங்களை கேள் இதற்கு பிராயச்சித்தமாக -என்றவாறு –

ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில்
மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுக.
பிராமணனே எனக்கு மங்களம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்.
உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன்
அவைகளை கேட்பாயாக. என்று எமதர்ம நசிகேதனை பார்த்து கூறினார்.

————-

ஷாந்தஸங்கல்பஃ ஸுமநா யதா ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .
த்வத்ப்ரஸரிஷ்டஂ மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதமஂ வரஂ வரிணே ৷৷ 1.1.10 ৷৷

ஷாந்தஸங்கல்பம் ஸுமநா யதா -ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .–முதலில் என்னுடைய தகப்பனார் கௌதமர் மனஸ்
என்னைப் பற்றிய கவலை அற்று சாந்தமாக என்னை
த்வத்ப்ரஸரிஷ்ட மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதம வர வரிணே-யமன் இடம் வந்தவன் என்று உபேக்ஷிக்காமல்
முன்பு இருந்த பிரியமான மகனாக ஏற்றுக் கொண்டு அவர் திருப்தி அடையும் படி பண்ண வேண்டும் –

யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்ற-வராகவும்
என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக.
உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்.
இதை மூன்று வரங்களுள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.

—————-

யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டஃ .
ஸுக் ఁராத்ரீஃ ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் ৷৷ 1.1.11 ৷৷

யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத -ஔத்தாலகிராருணிர்மத்ப்ரஸரிஷ்டம் -முன்பு போலவே ப்ரீதராக -உன் மேல் பாசம் வைத்து -என் பிரசாதத்தால்
ஸுக் ராத்ரீம் ஷயிதா வீதமந்யுஸ்த்வாஂ ததரிஷிவாந் மரித்யுமுகாத் ப்ரமுக்தம் -நன்றாக இரவில் தூங்குவார் -ஷாந்தமான மனஸுடன்
சந்தோஷமாக இருப்பார் -கோபம் இல்லாமல் யமன் இடம் திரும்பி வந்தான் என்று உன் மேல் அதிக பிரியமாக இருப்பார் –

எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக் கண்டு உன் நினைவு பெற்றவராக
முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்.
ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பபட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.

—————–

ஸ்வர்கே லோகே ந பயஂ கிஂசநாஸ்தி ந தத்ர த்வஂ ந ஜரயா பிபேதி .
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.12 ৷৷

ஸ்வர்கே லோகே ந பய கிசநாஸ்தி ந தத்ர த்வ ந ஜரயா பிபேதி .–ஸ்வர்க்க லோகத்தில் நோய்கள் போன்ற
பயம் இல்லை -மூப்பு இல்லை -எம பயமும் இல்லை
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே -பசி தாகம் இல்லாததால்
துக்கங்கள் இல்லாததால் -ஸ்வர்க்க இன்பம் அனுபவிக்கிறார்கள் –
இங்கு ஸ்வர்க்க லோகம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தையே -பயமே இல்லாமல் -உன் ஆதிக்யம் இல்லாமல் –
ஷீனே புண்ய தலை குப்புற தள்ளும் பயம் இந்திர லோகத்தில் இருக்குமே -கர்மங்கள் தொலைந்தால் தானே பயம் இல்லாமல் இருக்கும்
அபஹத பாப்மா விஜர –இத்யாதி அஷ்ட குணங்கள் நித்ய மண்டலத்தில் தானே –

சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காது. அங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை
வயோதிக பயமும் கிடையாது. பசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல்
மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

—————

ஸ த்வமக்நி் ఁஸ்வர்க்யமத்யேஷி மரித்யோ ப்ரப்ரூஹி த் ఁஷ்ரத்ததாநாய மஹ்யம் .
ஸ்வர்கலோகா அமரிதத்வஂ பஜந்த ஏதத் த்விதீயேந வரிணே வரேண ৷৷ 1.1.13 ৷৷

ஸ்ரத்தை உடன் நான் ஸ்ருதிகளில் விசுவாசம் கொண்டவன் -அக்னி உபாசனத்தால் சுவர்க்கம் பெற்று இந்த
இன்பம் அடைந்து அமரத்துவம் பெற –அக்னி உபாசனம் -இரண்டாவது வரம் / பர ப்ரஹ்மம் ஞானம் சாஷாத்காரம் மூன்றாவது வரம்
கச்ச லோகம் -பெருமாள் ஜடாயுவுக்கு -சத்யத்தால் அணைத்து உலகும் வென்றவர் –
ஆஹிதாகினி-அக்னி மஹாத்ம்யத்தால்-செல்லும் இடம் -அங்கே போம் -‘இந்த அக்னி உபாசனம் இரண்டாவது வரத்தில் அறிய கேட்க்கிறான்

எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர்
அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள்,
அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள். இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.

————-

ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நிஂ நசிகேதஃ ப்ரஜாநந் .
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டாஂ வித்தி த்வமேதஂ நிஹிதஂ குஹாயாம் ৷৷ 1.1.14 ৷৷

ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத ஸ்வர்க்யமக்நி நசிகேதஸ் ப்ரஜாநந் -அந்த அக்னி உபாசனம் பற்றி நான் சொல்வதை கவனமாக கேள்
அநந்தலோகாப்திமதோ ப்ரதிஷ்டா வித்தி த்வமேதஂ நிஹித குஹாயாம் -இதன் மூலம் பரம பதம் பெறலாம் -இதுவே பர ப்ரஹ்மம்
ஞானிகள் ஹிருதய புண்டரீகாக்ஷத்தில் வாசம் செய்பவன் -நித்ய வாசம் செய்யும் இடம் –

நசிகேதனே, நான் இதை ஞாபகபடுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும்
இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன்.
அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள். இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும்,
எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும்
மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.

எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்.
இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்). இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்.
அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்.
ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம் – சமஷ்டி; அலைகள் – வியஷ்டி
சமஷ்டி – வியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டா – விராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.

————

லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யுஃ புநரேவாஹ துஷ்டஃ ৷৷ 1.1.15 ৷৷

லோகாதிமக்நிஂ தமுவாச தஸ்மை யா இஷ்டகா யாவதீர்வா யதா வா .–அக்னி குண்டத்துக்கு வேண்டிய செங்கல்கள் எத்தனை எப்படி வைக்க வேண்டும் –
அக்னி எப்படி வைக்க வேண்டும்
ஸ சாபி தத் ப்ரத்யவதத் யதோக்தமதாஸ்ய மரித்யு புநரேவாஹ துஷ்ட–போன்றவற்றை உபதேசிக்க நசிகேதஸ் நன்றாக கேட்டு
ஓன்று விடாமல் மீண்டும் சொல்ல திருப்தி அடைந்த யமன் அதிகமாக ஒரு வரம் தருவதாக சொன்னான் –

அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்.
எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்.
அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.

————

தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வரஂ தவேஹாத்ய ததாமி பூயஃ .
தவைவ நாம்நா பவிதாயமக்நிஃ ஸரிங்காஂ சேமாமநேகரூபாஂ கரிஹாண ৷৷ 1.1.16 ৷৷

தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா வர தவேஹாத்ய ததாமி பூய–சிஷ்யன் மேலே அதிக பிரியம் உடையவனாய் இனி மேல்
இந்த உபாசனம் நசிகேத வித்யை என்றே இனிமேல் வழங்கப் படட்டும்
தவைவ நாம்நா பவிதாயமக்நி ஸரிங்கா சேமாமநேகரூபா கரிஹாண–ஸ்ருங்கம் நெக்ல்ஸ் ஒன்றையும் அவனுக்கு அணிவித்தான்
அன்றிக்கே-ஸ்ருங்கம்- கர்ம யோக விளக்கம் என்றுமாம் –

மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும்
இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்.
இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு
பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.

—————

த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திஂ த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .
ப்ரஹ்மஜஜ்ஞஂ தேவமீட்யஂ விதித்வா நிசாய்யேமா் ఁஷாந்திமத்யந்தமேதி ৷৷ 1.1.17 ৷৷

த்ரிணாசிகேதஸ் -இந்த நசிகேத உபாசனம் பற்றி அறிந்து -உணர்ந்து உபாசிப்பவர்கள் –
த்ரிபிரேத்ய ஸந்திம் -தாய் தந்தை ஆச்சார்யர் மூவர் / வேதம் ஸ்ம்ருதி ஆச்சார்யர் என்றுமாம் /இவற்றால் வந்த ஞானங்களைக் கொண்டு
த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .-த்ரிவித தியாகங்கள் உடன் செய்து ஜென்ம சூழலில் இன்றும் நீங்கி -மேலும்
ப்ரஹ்மஜஜ்ஞம்- தேவமீட்ய விதித்வா நிசாய்யேமா் ஷாந்திமத்யந்தமேதி -ப்ரஹ்மத்தை அடைந்து அந்தமில் பேரின்பம் பெற்று
நித்யர்கள் உடன் ஒரு கோவையாக ப்ரீதி காரித கைங்கர்யம் செய்து உகக்கிறான் –
யாகம் அத்யயனம் த்யானம் மூன்று கர்மாக்களை செய்து அக்னி உபாசனம் -ஜென்மம் தாண்டுகிறார்கள்
கர்மபாகத்துக்கே மேல் ஞான பாகமும் இருக்க வேண்டும் -ப்ரஹ்மஜஜ்ஞம்—ப்ரஹ்மம் -பிறந்த ஜீவன் -ஞானியான ஜீவன் -அறிந்து கொள்ள வேண்டும்
ஸ்வாமி சேஷி சேஷ பாவம் அறிய வேண்டுமே

இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன்
(இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,)
மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன்.
அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும்,
குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்.
மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய
மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற,
அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது.
ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றது. அந்த ஈஸ்வரனை குறிக்கின்றது.
அவரே எல்லாவற்றையும் அறிபவர். ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர்.
வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன்
இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான். சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.

———-

த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத் விதித்வா ய ஏவஂ வித்வா் ఁஷ்சிநுதே நாசிகேதம் .
ஸ மரித்யுபாஷாந் புரதஃ ப்ரணோத்ய ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.18 ৷৷

இந்த வித்யை நன்கு அறிந்து உபாசனம் செய்பவன் இங்கே இருக்கும் பொழுது பேரின்பம் பெற்று –
விஷயாந்தர பிராவண்யம் இல்லாமல் இருந்து அங்கு சென்று ப்ரஹ்ம பரி பூர்ண அனுபவம் பெறுகிறான் –
மரித்யுபாஷாந்-ராக த்வேஷம் விருப்பு வெறுப்பு -கர்மங்கள் தீண்டாது

யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த
எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக
சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்.
இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.

—————-

ஏஷ தேக்நிர்நசிகேத ஸ்வர்க்யோ யமவரிணீதா த்விதீயேந வரேண .
ஏதமக்நிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜநாஸஸ்தரிதீயம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ ৷৷ 1.1.19 ৷৷

நிச்சிகேதனுக்கு-அக்னி உபாசனை வித்யை -அளித்து -அது உன் பேராலே உலகில் வழங்கப்படும் —
என்றும் சொல்லி மூன்றாவது வரம் கேள் -என்கிறது –

நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன்.
இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.

——————–

யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷ 1.1.20 ৷৷

யேயம் ப்ரேதே-மரணம் அடைந்தவர் பற்றி
விசிகித்ஸா -அறிய ஆசை
மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .-சிலர் அஸ்தி நாஸ்தி என்கிறார்கள் –
மேலே பிறவி பற்றியா -இல்லை -ஆத்மாவுக்கு பிறவி உண்டு அறிந்தவன் -பசு மாடு தானம் பற்றி கவலை பட்டவன் தானே –
புண்ய பாப லோகங்கள் உண்டு என்று அறிந்தவன் –
முமுஷு -ஆசைப்பட்டு எங்கே போகிறார் –திரும்பி பிறக்காமல் போக என்ன வழி
சாஸ்திரம் மறைத்து சொல்லும் அர்த்தம் பற்றி கேட்க்கிறான்
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷
சிறந்த வரம் -கேள்வி சங்கை போக்க -இது –கொடுமை ஆபத்து சந்தேகம் -ப்ரஹ்ம ஞானம் இல்லாமை தானே
பதில் சொல்லாமல் பரீஷை -இவனது உறுதியை சோதிக்க மேலே -நான்கு மந்திரங்களில் இந்த பரீஷை

எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றது.
அவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றான் என்று சிலர் கூறுகின்றார்கள். இவன் இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்.
இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரம்

————

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம-
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம் ৷৷ 1.1.21 ৷৷

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் -தேவதைகளுக்கும் இந்த சங்கை உண்டே
புரா ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம–மண்டபத்தில் யானை எங்கே -குண்டூசி எங்கே போலே அதி ஸூஷ்மம் இது
ஆத்மா அணு ஸ்வரூபம் –
அந்யம் வரம் நசிகேதோ வரிணீஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸரிஜைநம்
கடன் கொடுத்தவன் -போலே தொந்தரவு -இத்தை கேட்க்காமல் வேறே கேள் -கண்ணுக்கு தெரியும் விஷயம் பற்றி –

இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள். இது எளியதாக அடையக்கூடியதல்ல.
இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு.
இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.

————————-

தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச மரித்யோ யந்ந ஸுவிஜ்ஞேயமாத்த .
வக்தா சாஸ்ய த்வாதரிகந்யோ ந லப்யோ நாந்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஷ்சித் ৷৷ 1.1.22 ৷৷

நீர் சொன்னன காரணங்களால் தானே இத்தையே உம்மிடம் கேட்க்கிறேன்

இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோ!
அதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாது.
இந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்

—————

ஷதாயுஷ புத்ரபௌத்ராந் வரிணீஷ்வ பஹூந் பஷூந் ஹஸ்திஹிரண்யமஷ்வாந் –
பூமேர்மஹதாயதநம் வரிணீஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஷரதோ யாவதிச்சஸி ৷৷ 1.1.23 ৷৷

பசு -தங்கம் -குதிரை யானை -என்ன வேண்டுமானாலும் கேள்

நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள். நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்.
தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள். இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்.
எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள்.
இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மன்.

—————

ஏதத்துல்யம் யதி மந்யஸே வரம் வரிணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம் ச –
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி காமாநாம் த்வா காமபாஜம் கரோமி ৷৷ 1.1.24 ৷৷

சமமான எந்த பணமோ சுகமோ ஆசையோ கேள்

இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேற் ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்.
நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய். இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம்.
நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்

————-

யே யே காமா துர்லபா மர்த்யலோகே ஸர்வாந் காமா் ஷ்சந்தத ப்ரார்தயஸ்வ –
இமா ராமா ஸரதா ஸதூர்யா ந ஹீதரிஷா லம்பநீயா மநுஷ்யை .
ஆபிர்மத்ப்ரத்தாபி பரிசாரயஸ்வ நசிகேதோ மரணம் மாநுப்ராக்ஷீ ৷৷ 1.1.25 ৷৷

துர்லபம் -இத்தை விட்டு வேறே கேள் –

எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் அனுபவிப்பாயாக.
இந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்.
இவர்களை மனிதர்களால் அடைய முடியாது. அவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்.
ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.

—————–

ஷ்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத் ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ-
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ தவைவ வாஹாஸ்தவ நரித்யகீதே ৷৷ 1.1.26 ৷৷

அப்சரஸ் குதிரை -அல்பம் அஸ்திரம் இவை -கொடுத்து ஏமாற்ற பார்க்காதீர்
அஸ்வத்த -நாளையே இல்லை -குதிரை ஓடுவது நாளைக்கு இல்லை என்று ஓடும் –

நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்.
நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன்.
இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.

இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்.
நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம்,
அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம். மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா,
இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்.
அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்.
நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்.
உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.

—————-

ந வித்தேந தர்பணீயோ மநுஷ்யோ லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத்த்வா –
ஜீவிஷ்யாமோ யாவதீஷிஷ்யஸி த்வம் வரஸ்து மே வரணீய ஸ ஏவ ৷৷ 1.1.27 ৷৷

இதனால் திருப்தி வராதே -நான் கேட்டதை கொடுத்தால் அனைத்தையும் பெற்றதாகும்
ஆத்ம ஞானம் வேணும்

எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாது. செல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாது.
உங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்.
நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்.
எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம் தான்.

———————

அஜீர்யதாமமரிதாநாமுபேத்ய ஜீர்யந் மர்த்யஃ க்வத ஸ்த ப்ரஜாநந் –
அபித்யாயந் வர்ணரதிப்ரமோதாநதிதீர்கே ஜீவிதே கோ ரமேத ৷৷ 1.1.28 ৷৷

அமிருதம் -அஜீர்யம் -கேள்வி பட்டுள்ளேன் -துக்கம் சுகம் கலந்த பூமியில் இருக்கும் ஞானம் முதலில் அறிந்து -மாறி மாறி பிறக்கிறோம்

அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.
அழியக்கூடிய மனிதன், பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்.
ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.

————–

யஸ்மிந்நிதம் விசிகித்ஸந்தி மரித்யோ யத் ஸாம் பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத் –
யோயம் வரோ கூடமநுப்ரவிஷ்டோ நாந்யம் தஸ்மாந்நசிகேதா வரிணீதே ৷৷ 1.1.29 ৷৷

சம்சாரங்களில் அழுந்தும் வரங்களை நான் கேட்க மாட்டேன் -உயர்ந்த ஒன்றிலே ஆசைப் படுவேன்
ஸாம் பராயே-நன்றாக மரணத்துக்கு பின் அடையும் இடம் பரமபதம் –

ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ,
பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள்.
எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.

৷৷ இதி ப்ரதமேத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷

———————————————–

அந்யச்ச்ரேயோந்யதுதைவ ப்ரேயஸ்தே உபே நாநார்தே புருஷ் ஸிநீத–
தயோ ஷ்ரேய ஆததாநஸ்ய ஸாதுர்பவதி ஹீயதேர்தாத்ய உ ப்ரேயோ வரிணீதே ৷৷ 1.2.1 ৷৷

பரீஷை பண்ணி -இவன் உறுதி அறிந்து பின் உபதேசம்-
இரண்டு மார்க்கம் –
ஸ்ரேயஸ் -சாஸ்திரம் -சொல்லும் அளவில்லா பேரின்பம் -நமக்கு நினைக்கவும் அரியதாகுமே
பிரேயஸ் -ஆனந்தம் -தங்கள் நினைத்த அளவு –
ப்ரஹ்மானந்தம் அறிய உபநிஷத் -மனுஷ்ய ஆனந்தம் பித்ரு தேவர் கர்ம தேவர் இந்திரன் பிரஜாபதி சதுர்முக ப்ரம்மா -மேலே மேலே நூறு
உயர்வற உயர்நலம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே –
நீ ஸ்ரேயஸ் கோஷ்டியில் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சி

ஸ்ரேயஸ் – மேலானது, அடையத்தக்கது ( இது மோக்ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் – உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது (தர்மார்த்தகாமஹ);
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள். சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது.
இவைகளை விட்டுவிடுதல் மோ‌ஷத்தை குறிக்கின்றது. மேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது,
பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.

ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ் பாதையென்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ் பாதை என்றும் கூறுவதுண்டு.
ஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.

ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்ககூடியது.
இவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றது.
இதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவனுக்கு மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்.
மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான். சம்சாரம் பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.

—————-

ஷ்ரேயஷ்ச ப்ரேயஷ்ச மநுஷ்யமேதஸ்தௌ ஸம் பரீத்ய விவிநக்தி தீர- .
ஷ்ரேயோ ஹி தீரோபி ப்ரேயஸோ வரிணீதே ப்ரேயோ மந்தோ யோகக்ஷேமாத்வரிணீதே ৷৷ 1.2.2 ৷৷

மந்த புத்திமான் பிரேயஸ் தேடி கஷ்டமான வழி -அல்ப இன்பம்
ஸ்ரேயஸ் தேடினால் அனுபவம் பேர் ஆனந்தம் – சுலபமான வழியுமாகும்

ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்.
சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாது.
குருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாது.
அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
விவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
[ யோக ஷேமம் – யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]

————-

ஸ த்வம் ப்ரியாந் ப்ரியரூபா் ஷ்ச காமாநபித்யாயந் நசிகேதோத்யஸ்ராக்ஷீ–
நைதா் ஸரிங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி பஹவோ மநுஷ்யா ৷৷ 1.2.3 ৷৷

சம்சார கடலில் உழலாமல் நீ மேலே வரப் பார்க்கிறாய் -இயற்க்கை -இக்கரை அக்கரை-

நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை
நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்,
ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய். இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.

—————-

தூரமேதே விபரீதே விஷூசீ அவித்யா யா ச வித்யேதி ஜ்ஞாதா .
வித்யாபீப்ஸிநம் நசிகேதஸம் மந்யே ந த்வா காமா பஹவோலோலுபந்த ৷৷ 1.2.4 ৷৷

எத்தனை ஆசை காட்டினாலும் சபல புத்தி இல்லாமல்- இருந்தாய் -லோலுபன் இல்லாமல் –

இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள்.
எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை
அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றது.
ஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது
குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்.
ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்.
ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்.
கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.
ஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.

—————

அவித்யாயாமந்தரே வர்தமாநா ஸ்வயம் தீரா பண்டிதம் மந்யமாநா–.
தந்த்ரம்யமாணா பரியந்தி மூடா அந்தேநைவ நீயமாநா யதாந்தாஃ ৷৷ 1.2.5 ৷৷

உலக இன்பம் -கண் தெரியாதவன் கண் இழந்தவனுக்கு உதவுவது போலே -அவித்யைக்கு நடுவிலே வாழ்ந்து

சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றது.
இவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்.
ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள்,
சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்.
இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.

—————————

ந ஸாம் பராய ப்ரதிபாதி பாலம் ப்ரமாத்யந்தம் வித்தமோஹேந மூடஂ —
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந புநவர்ஷமாபத்யதே மே ৷৷ 1.2.6 ৷৷

திரும்ப திரும்ப என்னிடம் நரகம் -வருகிறவர்கள் இவ்வாறு லோலோபனாக -திரிகிறவர்கள்

ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள்,
அறியாமையுள்ளவர்கள் இவர்களுக்கு வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல்
ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள்.
கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள்.
இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்.
இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.

—————

ஷ்ரவணாயாபி பஹுபிர்யோ ந லப்ய ஷ்ரரிண்வந்தோபி பஹவோ யம் ந வித்யு–
ஆஷ்சர்யோ வக்தா குஷலோஸ்ய லப்தாஷ்சர்யோ ஜ்ஞாதா குஷலாநுஷிஷ்ட ৷৷ 1.2.7 ৷৷

ஆயிரத்தில் ஒருவன் நம்பிக்கை வைக்கிறான்- அதில் -ஆயிரத்தில் ஒருவன் ஆராய்கிறான் –
அதில் -ஆயிரத்தில் ஒருவன் முயல்கிறான் -அதில் -ஆயிரத்தில் ஒருவன் நெருங்கி அடைகிறான் –

மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை.
குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர்.
ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.
ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவு.
சாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.

————–

ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ ஸுவிஜ்ஞேயோ பஹுதா சிந்த்யமாந-
அநந்யப்ரோக்தே கதிரத்ர நாஸ்த்யணீயாந் ஹ்யதர்க்யமணு ப்ரமாணாத் ৷৷ 1.2.8 ৷৷

இதில் ஆசை உள்ளவர்கள் ஆத்ம பரமாத்மா உபதேசம் செய்தால் பலன் இல்லை-சொல்லுவதும் பிரேயஸ் அடைய தான் சொல்லுவான் –
சொல்ல நிறைய பேர் வருவார்கள் –
ஸ்ரேயசில் விருப்பம் உள்ளவன் பிரேயஸ் பிடிக்காது சொல்ல மாட்டான் -அத்யயனம் கால ஷேபம் உடுக்கை ஆசாரம் வேண்டுமே –
உள் அடையாளம் வெளி அடையாளம் இரண்டும் வேண்டுமே
ஆத்ம குணங்கள் சமதமாதி வேண்டுமே –

தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது.
ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி
சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும்..
இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்.
ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்.
இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான். சம்சார கதியிலிருந்து விடுபடுவான்.
இவன் வேறெதையும் அடையத்தேவையில்லை. இவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.

—————-

நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட –
யா த்வமாப ஸத்யதரிதிர்பதாஸி த்வாதரிங்நோ பூயாந்நசிகேத ப்ரஷ்டா ৷৷ 1.2.9 ৷৷

உன்னைப் போலே சிஷ்யனை ஆசையுடன் தேடிக் கொண்டு இருந்தேன் -எனது பாக்யம் –
சாஸ்திரம் தர்க்கம் படித்தாலும் இந்த உறுதி சின்ன வயசில் உனக்கு இருக்கிறதே –
ஞானம் பிரார்த்தித்தாய் -ஆத்ம ஞானம் பரமாத்ம ஞானம் இரண்டையும் உனக்குச் சொல்லுகிறேன்

இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாது.
நம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.
என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.

ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்.
உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்.
இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக்கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்.
நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்‌ஷ ஞானம். நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாது.
ஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்‌ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது
ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது. என்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.

——————-

ஜாநாம்யஹ் ஷேவதிரித்யநித்யம் ந ஹ்யத்ருவை ப்ராப்யதே ஹி த்ருவம் தத் –
ததோ மயா நசிகேதஷ்சிதோக்நிரநித்யைர்த்ரவ்யை ப்ராப்தவாநஸ்மி நித்யம் ৷৷ 1.2.10 ৷৷

அநித்யமான த்ரவ்யத்தால் அநித்ய பலமே கிட்டும்
நித்தியமான உபாசனத்தால் நித்தியமான ப்ரஹ்மம் அடைகிறோம்

கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும்,
நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்று நான் அறிவேன்.
ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது,
நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.

——————-

காமஸ்யாப்திம் ஜகத ப்ரதிஷ்டாம் க்ரதோராநந்த்யமபயஸ்ய பாரம் –
ஸ்தோமம் மஹதுருகாயம் ப்ரதிஷ்டாம் தரிஷ்ட்வா தரித்யா தீரோ நசிகேதோத்யஸ்ராக்ஷீஃ ৷৷ 1.2.11 ৷৷

குதிரை இத்யாதி இந்திர சத்ய லோகங்கள் வேண்டாம் என்றாயே -இவையும் அநித்தியம் என்று உணர்ந்தாயே –
அநந்தம் ஸ்திரம் இரண்டும் -ப்ரஹ்மத்துக்கு /அல்பம் அஸ்தரம் இவற்றுக்கு /
ஸ்தோத்ர ரத்னம் -ப்ரஹ்மா பதவி வேண்டாம் தவ தாஸ்ய ரசம் அறிந்த குடில் மண் புழுவாக பிறந்தாலும் அதுவே வேண்டும்

இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்ற இந்த லோகத்தை, இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம்,
உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம்,
பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம்,
அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம், அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்.
இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை,
நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.

———————

தம் துர்தர்ஷம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் –
அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி ৷৷ 1.2.12 ৷৷

ப்ரத்யக் –தனக்கு தானே -பராக் வெளி விஷயம் –ஆத்மாவை நோக்கி மனஸ் புத்தி செலுத்தி
ஹர்ஷம் சோகம் புண்யம் பாபம் இரண்டையும் தொலைத்து -பகவத் பிராப்திக்கு
முதல் நிலை பாபம் தவிர்த்து புண்யம் -மேலே இதுவும் மோக்ஷத்துக்கு பிரதிபந்தகம் உணர்ந்து
பல தியாகம் செய்ய வேண்டும் -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்மி-
அதி ஸூஷ்மம் -கரந்த பாலுள் நெய்யே போலே -அறிய முடியாதே
குஹாஹிதம் கஹ்வரேஷ்டம்-ஹிருதய புண்டரீகம் – யோக சித்தியால் பிரிந்து அறிகிறான்

இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றது.
அவைகள் 1. ஆத்மாவின் ல‌ஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் விளையும் பலன்.

இது அனுபவிக்கபடுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.
இதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது.
இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.
புத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாஸம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது.
வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ
அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றது;
இது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல
புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும்.
இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.
எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.
அத்4யாத்மயோக3: – அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல், அதாவது
நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.
அதிகமன: குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம், ஆத்மாவை அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை விட்டு விடுகின்றான், அவைகளை கடந்து விடுகின்றான்.

—————–

ஏதச்ச்ருத்வா ஸஂபரிகரிஹ்ய மர்த்ய ப்ரவரிஹ்ய தர்ம்யமணுமேதமாப்ய –
ஸ மோததே மோதநீய் ஹி லப்த்வா விவரித் ஸத்ம நசிகேதஸம் மந்யே ৷৷ 1.2.13 ৷৷

தேகம் ஆத்ம விவேகம் –கட்டை கல் பாஷாணம் முக்தி சொல்வார் உண்டே -ஒன்றுமே தெரியாத நிலை –
அணு மாத்திரம் ஆத்மா ப்ரஹ்மத்தை அடைந்து -அடைந்து ஆனந்திக்கிறான் -ஆனந்தமயன் தானே கர்மத்தால் சிக்கி இழந்து இருந்தான்
ஆனந்தம் ப்ரஹமே திவ்ய ஞானாத்
சுகம் துக்கம் அசேதனத்துக்கு இல்லையே -சரீரமாக இருந்தாலும் அறிய முடியாதே ஜடமும் அஜடமும் / முடியாதே ஜடமும் அஜடமும் /

ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),
மனிதனானவன் அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு
எப்பொழுதும் நம் கவனம் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).
ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்.
சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்.
ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.

————–

அந்யத்ர தர்மாதந்யத்ராதர்மாதந்யத்ராஸ்மாத் கரிதாகரிதாத் –
அந்யத்ர பூதாச்ச பவ்யாச்ச யத் தத்பஷ்யஸி தத் வத ৷৷ 1.2.14 –

தர்மம் அதர்மம் -முக்காலத்தையும் வேறு பட்ட சநாதனமான மார்க்கம் -லோக தர்ம மார்க்கம் இல்லை
பகவத் அருளாலே முக்தி -அவர் ஆசைப்பட்டப் படி தான தர்மம் -நித்ய நைமித்திக கர்ம அனுஷ்டானங்கள்
உலக சாமான்ய தர்மம் இல்லை -என்றதும் அதர்மமா கேள்வி வருமே அதுவும் இல்லை

தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளது.
அதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக் காட்டுகின்றது.
இது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளது. உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (உ-ம்) தந்தை – மகன் – பேரன். கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளது. இவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.

—————–

ஸர்வே வேதா யத் பதமாமநந்தி தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி —
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத் தே பத் ஸம் க்ரஹேண ப்ரவீம்யோமித்யேதத் ৷৷ 1.2.15 ৷৷

ஸர்வே வேதா யத் பதமாமநந்தி -முக்தி பதம் அணைத்து வேதமும் சொல்லும்
தபா் ஸி ஸர்வாணி ச யத் வதந்தி –தபசாதிகள் எங்கே கொண்டு சேர்க்குமோ
யதிச்சந்தோ -ஆசை யுடன்
ப்ரஹ்மசர்யம் சரந்தி -ப்ரஹ்மசர்ய விரதம் இருக்கிறார்களோ
தத் தே பதம் -அந்த பதத்தை இடத்தை -அடையும் பதம் -அடைவிக்கும் பதம் ৷
ஸம் க்ரஹேண ப்ரவீம்யோ சுருக்கமாக சொல்கிறேன் -ஓம் -பதம் கொண்டு -இந்த அக்ஷரா பதம் மூலம் அந்த மோக்ஷம் பெறலாம் –

எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ,
எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி
பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
அந்த பதம் ஓம் என்பதுதான்.

———————

ஏதத்த்யேவாக்ஷரம் ப்ரஹ்ம ஏதத்த்யேவாக்ஷரம் பரம்-
ஏதத்த்யேவாக்ஷரம் ஜ்ஞாத்வா யோ யதிச்சதி தஸ்ய தத் ৷৷ 1.2.16 ৷৷

பிரகர்ஷம் நிறைய ஸ்தூதயே ஸ்தோத்ரம் பண்ணப் படுகிறான் அதுவே பிரணவம்
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் -இத்யாதி
இதுவே அக்ஷரம் இதுவே ப்ரஹ்மம் -இதுவே ஸ்ரேஷ்டம் -காட்டிக் கொடுக்கும் -உபாயம் -சிறந்த ஜெபிக்கும் திரு மந்த்ரம்
ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷம் மூலமே பலன் பெறலாம் -விரும்பிய அனைத்தையும் கொடுக்கும்

இந்த ஒங்காரத்தை பரம் பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை விரும்புகின்றானோ அது அவனுக்கு கிடைக்கின்றது.

————–

ஏததாலம்பந் ஷ்ரேஷ்டமேததாலம்பநம் பரம் –
ஏததாலம்பநம் ஜ்ஞாத்வா ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.2.17

பற்றுக் கொம்பு -ஆலம்பனம் -உபாசானம் த்யானம் தாண்டி ஸ்ரேஷ்டம்-

எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்.
இது இருவகையாக இருக்கின்றது.
1. பிரதிமா ஆலம்பனம் – குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது,
2. ப்ரதீகம் ஆலம்பனம் – குறிப்பிட்ட உருவமில்லாதது. (உ.ம்) ஓம் என்ற சொல்
நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்.
இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.

—————–

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷

ஸ்ரீ கீதையில் இத்தையே அருளுகிறார்
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் /கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தை பற்றி கவலை படாதவர்-நித்யம் புரிந்து கோள் -கீதை -2-12-ஆரம்பம்

சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை. எதனிடமிருந்தும் தோன்றவில்லை,
எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை. இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.
இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது,
பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.

——————-

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ்சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷ 1.2.19 ৷৷

இதுவும் கீதா ஸ்லோகம்
ஹந்தா சேந்மந்யதே ஹந்து்ம் -கொல்ல போக சங்கல்பம் கொண்டால் முட்டாள்
ஹதஷ்சேந்மந்யதே ஹதம் -கொல்ல படுவேன் என்று நினைத்தாலும் முட்டாள்
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே -ஆத்மா அழியாதே -எனக்கு நாசம் இல்லை –
என் சரீரத்துக்கு தலை வலி வயிற்று வலி அழிவு இதுக்கு நினைவு வேண்டுமே

இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.
கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன்
என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது.
உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

————–

அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ குஹாயாம் –
தமக்ரது பஷ்யதி வீதஷோகோ தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந ৷৷ 1.2.20 ৷৷

மேலே பிரத்யாகாத்மாவில் இருந்து பரமாத்மஞானம் உபதேசம் –நான் ஸ்வ தந்த்ரன் இல்லை —
இரண்டையும் நியமனம் பண்ணும் பரமாத்மா உண்டே -என்று உணர வேண்டும் –
அணோரணீயாந் -ஆத்மாவுக்குள்ளும் இருக்கிறான் -நெல் மணி விட -கடுகை விட சிறியது –
மஹதோ மஹீயான் –மிக பெரியவன் –
ஆத்மாஸ்ய ஜந்தோர்-நிஹிதோ குஹாயாம் –ஹிருதய புண்டரீகத்துக்குள் -அந்தர் பகிஸ்தா தத் சர்வம்
தமக்ரது பஷ்யதி -காம்ய கர்மங்களில் விருப்பம் இல்லாதவனே இவனை அறிய முடியும் -தியாகம் பண்ணினவனே அமிர்தம் பெறுகிறான்
வைராக்யம் வேண்டுமே
வீதஷோகோ -ராகம் சோகம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் ஒன்றே அடைவிக்கும்
தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந -அவன் பிரசாதம் அடியாகவே இவை இந்த ப்ரஹ்ம ஞானம் -பெறலாம்
மனம் உணர்வு பொறி உணர்வு அப்பால் –
சத்வ குணம் உள்ள மனசாலே அவன் அனுக்ரஹம் அருள வரும் பொழுது விலக்காமல் இத்தை பெற முடியும்

இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.
1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.

ஆத்ம ல‌ஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியது. பெரியதைக் காட்டிலும் பெரியது.
இந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றது. இந்த லஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றது.
குணங்களால் வரையறுக்கப்படாதது. இதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.

ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான்.
நாம் பார்க்கும் இந்த உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.

இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..
நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான். ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.

ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.

————-

ஆஸீநோ தூரம் வ்ரஜதி ஷயாநோ யாதி ஸர்வத-
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷ 1.2.21 ৷৷

ஆஸீநோ தூரம் வ்ரஜதி -அமர்ந்தது ஸ்ரீ வைகுண்டம் -நடந்தது ராமனாக –
ஷயாநோ யாதி ஸர்வத-உறங்குவான் -யோகு செய்து -அனைத்தையும் நிர்வகிக்கிறான்
கஸ்தம் மதாமதம் தேவம் மதந்யோ ஜ்ஞாதுமர்ஹதி ৷৷
என்னை தவிர யார் அறிவார் -அவன் அனுக்ரஹத்தால் அன்றோ பெற்றேன் என்ற சாத்விக அஹங்காரம்

அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றது.
இதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றன. ஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.
அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றது.
ஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றது.
உதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இட்த்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றது.
ஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது,
ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது.
உறங்கிக்கொண்டெ வெகு தூரம் செல்கின்றது. இதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்.
ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.

—————-

அஷரீர் ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 1.2.22 ৷৷

அஷரீர் -சரீரம் அற்றவன்
ஷரீரேஷ்வநவஸ்தேஷ்வவஸ்திம் -அநித்தியமான சரீரத்துக்குள் நித்தியமான அவன் உள்ளான்
மஹாந்தம் –
விபும் -எங்கும் நிறைந்து / அணு–அளவில் சிறியது ஸ்தூலம் -கண்ணுக்கு புலப்படும் —
ஸூஷ்மம்–கண்ணுக்கு தெரியாமல் ஆனால் விபு -நான்கையும் அறிய வேண்டும் –
நீக்கமற -கரந்து எங்கும் பரந்துளன்
துணி -நனைத்து -புளிந்து-நீர் ஸூ ஷ்மம் ஆனால் துண்டு முழுவதும் விபு அதே போலே –
ஆத்மாநம் மத்வா –உயர்ந்த தத்வம் கேட்டாலே பயம் சோகம் போகுமே
தீரோ ந ஷோசதி- அறிந்த தீரன் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் துக்கம் இல்லாமல் இருப்பான்

இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றது.
அழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றது. மிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது,
எங்கும் வியாபித்திருக்கின்றது. இந்த ஆத்மாவை இவ்வாறக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.

————

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந —
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் ৷৷ 1.2.23 ৷৷

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ –வேத அத்யயனம் பண்ணியோ அடைய முடியாது
ந மேதயா -புத்திசாலியாக இருந்தாலோ அடைய முடியாது
ந பஹுநா ஷ்ருதேந –நிறைய கேட்டாலும் அடைய முடியாதே
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ–தேர்ந்து எடுத்து யாரோ ஒருவருக்கு தன்னைக் காட்டுகிறான்
தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் -அவன் அருளுக்காக காத்து இருக்க வேண்டும்
சரணாகதி -ஆச்சார்யர் திருவடி ஒதுங்கி –பாகவத சமாஹம் வழிகள்/
தேவிமாராவார் — -ஆவியே அமுதே அலை கடல் கடைந்த -அப்பனே -காணுமாறு அருளாய்-
பிராப்யம்- பிராப்பகம்
காணுமாறு -புருஷார்த்தம் / அருளாய் -உபாயம்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -ஏக சிந்தனையாய் -காணுவது புருஷார்த்தம் -அதுக்கு வழியும் நீயே கண்ணே
கோல மேனி காண -ப்ராப்யம் –வாராய் -உபாயம்

இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது.
1. ஈஸ்வரன் அனுக்கிரகம், 2. முமுக்‌ஷுத்வம் (மோக்‌ஷ இச்சா).

வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது.
வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாது. அதை பலமுறை கேட்பதாலும் பயனில்லை.
ஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்.
அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றது.
இங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால்
எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்.
அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.

————-

நாவிரதோ துஷ்சரிதாந்நாஷாந்தோ நாஸமாஹித–
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் ৷৷ 1.2.24 ৷৷

நித்ய வர்ணாஸ்ரம அனுஷ்டானங்கள் விடாமல் இருக்க வேண்டும் -அனுக்ரஹத்துக்கு தகுந்த பாத்திரமாக இருக்க வேண்டும் –
நாவிரதோ துஷ்சரிதாந்—தீய நடத்தையில் இருந்து விலகாமல் இருந்தால் கிடைக்காது -அடைந்து அனுபவிக்க ஆசை ருசி இருக்க வேண்டுமே
நா ஷாந்தோ நாஸமாஹித-சாந்தி இல்லாமல் -இந்திரியங்கள் மனஸ் அடக்காமல் இருந்தால் கிடைக்காது
நாஷாந்தமாநஸோ வாபி ப்ரஜ்ஞாநேநைநமாப்நுயாத் -அருள் இருந்தால் பெறலாம் – சரணாகதியாலே பெறுகிறான்

இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன்,
புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன்,
மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது.
எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது

———————-

யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ ৷৷ 1.2.25 ৷৷

யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே பவத ஓதந–மிக பெரியவன் -ப்ராஹ்மண வர்க்கம் க்ஷத்ரியர் –
நான்கு வர்ணங்களும் -சோறு உண்ணுவது போலே ப்ரஹ்மம் திரு வயிற்றில் வைத்து
மரித்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா வேத யத்ர ஸ -என்னை வைத்து மற்றவர்களை அழித்து என்னையும் அழித்து-
சாப்பிட பயன்பட்டு தானும் சாப்பிடப்படும் ஊறுகாய் போலே -நானும் -என்று யமன் சொல்லி அருளுகிறார்
நீ கேட்டு நான் சொல்லும் படி வைத்து உள்ளான் பரம காருணிக்கன் -யார் அறியப் போகிறான் -இவன் பெருமையை

ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றது. பிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றது.
இந்த அகில் பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றது. மரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றது.
பிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.

ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றது. இது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது
என்று புரிந்து கொள்ள வேண்டும். மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றது.
இவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.

৷৷ இதி ப்ரதமேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷

———————————————————–

றதம் பிபந்தௌ ஸுகரிதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே .
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா ৷৷ 1.3.1 ৷৷

றதம் பிபந்தௌ- சத்யம் -இருவரும் கர்ம பலம் -சங்கல்ப பலம் அவனுக்கு கர்ம பலம் ஆத்மா /
குஹாம் ப்ரவிஷ்டௌ ஹிருதயகுஹைக்குள் இருவரும்
சாயாதபௌ- ஓன்று வெய்யில் ஓன்று நிழல்
ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா-ஒன்றை பஞ்சாக்கினி வித்யை மூலம் –
ஒன்றை த்ரிநாசிகேத அக்னி வித்யை மூலம் அடையலாம்
அருகிலே உள்ளான்-இருந்தாலும் அறிய முடியாதே – -இந்திரிய ஜெயம் பற்றி இந்த வல்லி உபதேசம்

பரமார்த்தாவும், ஜீவாத்மாவும் நிழலும் ஒளியும் போல் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்,
தன்னால் செய்யப்பட்ட கர்மத்தால் அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்
உடலில் உள்ள புத்தியில் நுழைந்திருக்கின்றார்கள்.மேலானதாக இருக்கின்ற ஆத்மாவில் இருப்பிடம் புத்திதான்.
ஜீவனும், பிரம்மனும் நிழலும் ஒளியும் போல் இருக்கின்றார்கள் என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
இதை இல்லறத்தில் இருந்து கொண்டு ஐந்துவிதமான யாகங்களை செய்தவர்களும்,
மூன்று முறை நாசிகேத யாகத்தை செய்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கு நுழைந்திருக்கின்றது என்பதை அவர்களுடைய இருப்பிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அங்கு சென்றால் அவர்களை தரிசிக்கிலாம். பிரவேசம் என்பது அறியப்படுகின்ற இடம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
ஜீவன் சம்சாரியாக இருக்கின்றான், அவன் அனுபவிப்பதை பிரம்மத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.

—————–

ய ஸேதுரீஜாநாநாமக்ஷரம் ப்ரஹ்ம யத்பரம் .
அபயம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேத் ஷகேமஹி ৷৷ 1.3.2 ৷৷

நமக்கு அந்த பாக்யம் சக்தி ஏற்படட்டும் -சேர்த்து இருவருக்கும் பிரார்த்தனை

யாகத்தை செய்கின்றவர்களுக்கு இகலோக, பரலோகத்தை அடைய ஆசையுள்ளவர்கள் இவர்களுக்கு
நாசிகேத யாகம் பாலமாகவோ, மார்க்கமாகமோ இருக்கின்றது.
அதேபோன்று சம்சார கடலின் பயமற்ற அக்கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற,
உயர்ந்த பிரஹ்மமானது மார்க்கமாக, பாலமாக அமைகின்றது.

————-

ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷

தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்

இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மே ந்த்ரிய மநோயுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷

போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்

வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஸ்தூல சரீரம் ரதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
ரதத்தில் அமர்ந்திருப்பவராக ஜீவாத்மா கூறப்படுகின்றார்.
புத்தியானது தேரோட்டியாகவும் மனம் கடிவாளமாகவும், விஷயங்களே பாதையாகவும்,
ஐந்து இந்திரியங்கள் குதிரைகளாகவும் கற்பணை செய்யப்பட்டிருக்கின்றது.

சரீரம் ஜடமாக இருப்பதால், அதை இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி உள்ளே இருக்க வேண்டும். சரீரத்திற்கு உரிமையாளன் ஜீவாத்மா

எப்படி எஜமானன் போக விரும்பும் இடத்தை அடைய சரியாக செலுத்துவதற்கு சாரதி என்பவன் இருப்பானோ
அதுபோல வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு உதவுவது புத்திதான்.
ரத சாரதிக்கு தன் எஜமானனை அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தேவையாக இருக்கின்றது.
அதுபோல புத்திக்கு குதிரைகள் போன்று இந்திரியங்களின் துணை தேவைப்படுகின்றது.
குதிரைகள் தேரை இழுப்பது போல இந்திரியங்கள் சரீத்தை இயக்குகின்றது.
தேரோட்டிக்கு குதிரைகளை கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கு கடிவாளம் தேவைப்படுவது போல
புத்திக்கு இந்திரியங்களை கட்டுபடுத்துவதற்கு மனம் தேவைப்படுகின்றது.
ரதம் செல்லும் பாதையானது நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு உவமானமாக கூறப்படுகின்றது.
ஜீவாத்மாவை ரதத்தின் எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலானது ரதத்திற்கு ஒப்பிடப்படுகின்றது
புத்தியை தேரோட்டியாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும்,
தேர் செல்லும் பாதையானது விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்தூல இந்திரியங்கள் மனதுடன் கூடிய போக்தாவாக இருக்கின்றது. இவ்விதம் ஞானிகள் கூறுகின்றார்கள்.

———————

யஸ்த்வ விஜ்ஞாநவாந் பவத்யயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாண்ய வஷ்யாநி துஷ்டாஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.5 ৷৷

யார் ஒருவன் விவேக ஞானம் பெற்று -விபரீத ஞானம் இல்லாமல் –
மனசால் இந்திரியங்களை அடக்கி இருக்கிறானோ அவனே அடைகிறான்

எவனொருவன் புத்தியில் அறியாமையோடு இருக்கின்றானோ, கட்டுபடுத்த முடியாத மனதை உடையவனாக இருக்கின்றானோ
அவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கும்.,
தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் புத்திக்கு இந்திரியங்கள் கட்டுப்படாமல் இருக்கும்.

——————-

யஸ்து அவிஜ்ஞாநவாந் பவதி அயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாணி அவஷ்யாநி ஸதஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.6 ৷৷

தேரோட்டி ஒழுங்காக இருந்தால் தான் சரியாக போகும் இடத்துக்கு போவான்

எவனொருவனுடைய புத்தியில் அறிவுடனும், கட்டுபடுத்தபட்ட நெறிபடுத்தபட்ட மனதுடன் இருக்கின்றானோ
அவனுக்கு இந்திரியங்கள் அவனது கட்டுக்குள், வசத்தில் இருக்கும்.
தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல இந்திரியங்கள் அவனுக்கு அடங்கியிருக்கும்.

———————–

யஸ்த்வவிஜ்ஞாநவாந் பவத்யமநஸ்க ஸதாஷுசி-
ந ஸ தத் பதமாப்நோதி ஸம் ஸாரம் சாதி கச்சதி ৷৷ 1.3.7 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான்

யாரொருவன் விவேகமில்லாமலும், அடங்காத மனதுடனும், தூய்மையற்ற மனதை உடையவனாக இருக்கின்றானோ
அவர்களால் ஆத்ம அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதில்லை, சம்சாரத்தைதான் அவர்கள் அடகின்றார்கள்

————–

யஸ்து விஜ்ஞாநவாந் பவதி ஸ மநஸ்க ஸதா ஷுசி–
ஸ து தத் பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே ৷৷ 1.3.8 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான் –
பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே பரமபதம் அடைகிறான் -திரும்பி வராமல் ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான்

எந்த ஒரு விவேகியானவன், கட்டுப்படுத்தபட்டு, தூய்மையாக வைத்திருக்கும் மனதுடன் இருக்கின்றானோ
அவன் மேலான லட்சியத்தை அடைகின்றான் அதனால் மீண்டும் பிறப்பதில்லை.

————————

விஜ்ஞாந ஸாரதிர்யஸ்து மந ப்ரக்ரஹவாந் நர–
ஸோத்வந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ৷৷ 1.3.9 ৷৷

இங்கு தான் தெளிவாக விஷ்ணு லோகம் -பரம பதம் புத்தி நிலை மட்டுமே ஸ்தான விசேஷம் இல்லை என்பர் அறியாதவர்

எந்த மனிதன் புத்தியுடைய சாரதியையும், கடிவாளம் போன்ற மனதை கட்டுக்குள் வைத்திருக்கின்றானோ
அப்படிபட்டவன் பயணத்தினுடைய முடிவை அடைகின்றான்.
அதுவே இறைவனின் மேலான இருப்பிடமான பர பிரம்மத்தை அடைகின்றான்..

—————–

இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷

ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் –நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி -புத்தி ஞானம் முடிவு எடுக்கும் –
புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்

பஞ்சகோச விசாரம்:-
1. அன்னமய கோசம் : நான், என்னுடையது என்ற பற்றை விட்டுவிட வேண்டும்.
2. பிராணமய கோசம் : பசி, தாகம், இந்திரியங்களை பயன்படுத்தி ஏதாவது செய்து கொண்டிருத்தல்.
3. மனோமய கோசம் : யாருடைய அன்பிற்காகவும் ஏங்கியிருக்கக்கூடாது, யாரையாவது நேசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
4. விக்ஞானமய கோசம்: தன்னை மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்.
தன்னிடத்திலுள்ள திறமையை போற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
5. ஆனந்தமய கோசம்: எதிலும் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல்

பரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. அவைகள்,
1. சூட்சுமம் – ஒவ்வொரு கோசமும் அதற்கு முன்னே உள்ளதை விட மிகவும் சூட்சுமமானது.
2. வ்யாப்தி – ஒரு பொருள் சூட்சுமமாக ஆக அது வியாபிக்கும் இடமும் அதிகமாகும்.
3. நியந்தா – ஒன்று அதற்கு முன்னே உள்ளதை கட்டுபடுத்தும்,
4. ஆத்ம சமீபம் – ஒன்று அதற்கு முன்னே உள்ளதை விட ஆத்மாவுக்கு அருகில் இருக்கும்.

இந்திரியங்களைக் காட்டிலும் வெளியிலுள்ள விஷயங்கள் மேலானது.
வெளியிலுள்ள விஷயங்களை காட்டிலும் மனம் மேலானது..
எந்த இந்திரியத்தை பயன்படுத்த வேண்டும் என்று வெளியிலுள்ள விஷயத்தை பொறுத்துத்தான் அமைகிறது.
எனவே வெளியிலுள்ள பொருட்கள் மேலானதாக கருதப்படுகின்றது.
விஷயங்கள் என்பது எண்ணங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மனதைக் காட்டிலும் புத்தி மேலானது, சூட்சுமமானது
வியஷ்டி புத்தியை காட்டிலும் சமஷ்டி விக்ஞானமய கோசம் (புத்தி) மிகவும் மேலானது, சூட்சுமமானது.

——–

மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷

பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ

சமஷ்டி விக்ஞானமய கோசத்தை விட காரண சரீரம், ஆனந்தமய கோசம் மேலானது.
ஆனந்த மய கோசத்தைக் காட்டிலும் பரபிரம்மம் மேலானது. புருஷனைக் காட்டிலும் மேலானது வேறெதுவுமில்லை.
அதுவே முடிவானது, மேலான இருப்பிடம், இறுதி லட்சியமாகும்.

—————-

ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷

சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்

இந்த ஜீவராசிகளுக்குள் இருந்தாலும் அது மறைக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதை உணர முடியவில்லை.
கயிற்றில் தெரியும் பாம்பை பார்க்கும்போது உண்மையில் நாம் கயிற்றைத் தான் பார்க்கின்றோம்
ஆனால் பாம்புதான் கண்களுக்கு தெரிகின்றது. இது பாம்பு இல்லை என்று தெரிந்தவுடன் பாம்பு மறைந்து ஆதாரமான கயிறு தெரிகின்றது.
இது பாம்பு என்று சொல்லும் போது கயிற்றைத்தான் காட்டுகின்றோம் ஆனால் பாம்பு என்று அறியாமையால் சொல்கின்றோம்.

இந்த ஆத்மா எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கின்றது. அதனால் தெரிவதில்லை, வெளிப்படுவதில்லை
ஆனால் சூட்சுமமான தத்துவத்தை அறிந்தவர்களால். ஒருமுகப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மட்டும் உணரப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது-

——————

யச்சேத்வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்யச்சேஜ்ஜ்ஞாந ஆத்மநி .
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சேத்தத்யசேச்சாந்த ஆத்மநி ৷৷ 1.3.13 ৷৷

இந்திரியங்கள் மனசில் -அத்தை புத்தியில் -அத்தை மனசில் -அத்தை ஆத்மாவில் -அத்தை பரமாத்வா இடம் நியமிக்க வேண்டும்

சிரவணம்:-
நான் இந்த ஐந்து கோசங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற அறிவை கேட்பதின் மூலம் அறிவது சிரவணம்.
சாஸ்திரம் உரைக்கின்ற கருத்தை கேட்டு புரிந்து கொள்வது சிரவணம்.
இந்த மூன்று சரீரமே நான் என்ற் அறியாமையில் இருப்பதால் இந்த சரீரத்திற்கு ஏதாவது தீங்கு வந்தால் துன்பமடைகின்றோம்.
அவமான படுத்தினாலோ, தீய வார்த்தைகளால் திட்டினாலோ கோபம் வருகின்றது.
இந்த சரீரத்திலுள்ள அபிமானம் நீங்கி விட்டால், இதற்கு வரும் சுக-துக்கங்கள் நம்மால் அனுபவிக்கப்படமாட்டாது.
சாஸ்திரத்தை பல வருடங்களாக கேட்பதன் மூலம் நமக்கு நான் யார் என்ற உண்மை தெரிய வருகின்றது.
நான் பஞ்ச கோசங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற அறிவை அடைகின்றோம். ஆத்ம-அனாத்மா விஷய ஞானம் ஏற்படுகின்றது.
நான் ஆத்மா, மனம், புத்தி, பிராணன் இவைகளை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்.
இவைகளுக்கு வரும் சுக-துக்கங்கள் என்னைச் சேர்ந்ததல்ல என்று அறிந்து கொள்வதுதான் சிரவணம்.
மனனம்:-
இந்த ஞானம் வந்தால் அதில் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும்.
இந்த சந்தேகங்கள் அனைத்தையும் போக்க உதவும் சாதனம் மனனமாகும்.
சாஸ்திர அறிவானது அனுபவ அறிவுக்கு முரண்பாடாக இருக்கும் இதை குரு-சாஸ்திரத்தின் மூலமாக நீக்கி விட வேண்டும்.
இப்படி அடைந்த ஞானத்தினால் உடலுக்கு எந்த தீங்கு வந்தாலும், புகழ் வந்தாலும் அது என்னைச் சேர்ந்ததல்ல என்று
உறுதியாக இருக்க வேண்டும், சாட்சியாக பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
நம்முடைய மனநிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கி இருக்க வேண்டும்.
ஆனாலும் பல நேரத்தில் நாம் அவ்வாறு இருப்பதில்லை. இதனை விபரீத பாவனை என்று கூறப்படுகின்றது.
அதாவது ஞானம் அடைந்தாலும் அதற்கேற்ற மாதிரி மனநிலை முன்பு இருந்ததை போன்று மாறி விடுகின்றது.
இந்த நேரத்தில்தான் நிதித்யாஸனம் என்ற சாதனம் தேவைப்படுகின்றது. இது விபரீத பாவனையை நீக்க உதவும்.
அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு இந்த சாதனம் உதவுகின்றது.

மந்திர விளக்கம்:-
நம்முடைய இந்திரியங்கள் புத்தியில் உள்ள அறிவுப்படி செயல்படுவதில்லை. இந்திரியங்களை மனதில் ஒடுக்க வேண்டும்.
இந்திரியங்களின் மீதுள்ள அபிமானத்தை எடுத்து மனதில் வைக்க வேண்டும். அதனால் இந்திரியங்கள் நம் சொற்படி செயல்படும்.
தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவைகளை பயன்படுத்த பழக வேண்டும்.

மனதில் உள்ள அபிமானத்தை எடுத்து புத்தியில் வைக்க வேண்டும்.
மனதில் இருக்கின்ற சங்கல்ப-விகல்பங்களை நீக்கி புத்திக்கு வரவேண்டும்.
புத்தியில் உள்ள அபிமானத்தை எடுத்து அனைத்து ஜீவராசிகளின் புத்தியில் வைக்க வேண்டும்,
இந்த சமஷ்டி புத்தியை சத்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவில் ஒடுக்க வேண்டும்.
இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற பரமாத்மாவே நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

—————–

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .
க்ஷுரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத் கவயோ வதந்தி ৷৷ 1.3.14 ৷৷

அனைவரையும் எழுப்புகிறார் -கத்தி மேல் நடப்பது போலே -விஷய சுகம் தூங்க வேண்டாம் –
ப்ராப்ய வராந் நிபோதத ஆச்சார்யர் மூலம் -அபிமானம் கொண்டே அறியலாம்

உத்திஷ்டத – எழுந்திருங்கள் ( ஆத்ம ஞானத்தை அடைய வாருங்கள் )
ஜாக்ரத – விழித்துக்கொள்ளுங்கள் ( ஆத்மா ஒன்று இருப்பதை தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்)
ஆதம ஞானத்தை அடைய விழித்துக் கொள்ள இரண்டு படிகள் தாண்டி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அவைகள் 1. இந்த உலகத்தை துறக்க வேண்டியதற்கு காரணம் தெரியவில்லை,
2. நாம் அடையும் துயரத்திற்கும், சுகத்திற்கும் இந்த உலகம்தான் காரணம் என்று தவறாக் எண்ணிக் கொண்டிருத்தல்..
என்னுடைய அறியாமை தான் நான் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளுங்கள்.
இந்த அறியாமையிலிருந்து விடுபடுங்கள், இந்த அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்.
குருவை அடைந்து சரியான, நிச்சயமான அறிவை அடையுங்கள். இந்த ஞானத்தை அடையும் பாதையானது மிகக் கடினமானது,
கூர்மையான கத்தியின் மீது நடந்து செல்வது போன்று கடினமானது என்று ஞானிகள், ரிஷிகள் கூறுகின்றனர்.

—————-

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் நித்யமகந்தவச்ச யத் –
அநாத்யநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே ৷৷ 1.3.15 ৷৷

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் -அசப்தம் அஸ்பர்சம் -அரூபம் -அவ்யயம் -தத் ரசம் – -சாந்தி
நித்யமகந்தவச்ச யத் – அநாத்யநந்தம் -ஆதி அந்தம் இல்லை
மஹத பரம் த்ருவம் – -மஹத் ப்ரஹ்மம்
நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே -ப்ரஹ்மம் ஞானம் பெற்றவன் சம்சாரம் தாண்டுகிறான்

ஆத்ம ஸ்வரூபம் இதில் கூறப்படுகின்றது. ஆத்மா நிர்குணமாக இருப்பதால் அது மிகவும் சூட்சும்மானது,
சப்தமற்றது எனவே காதுக்கு விஷயமாக இல்லை. தொட்டுணரக்கூடியதல்ல, உருவமற்றது, சுவையற்றது, மணமற்றது,
இவ்வாறு ஐந்து புலன்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது. இது மாற்றங்களற்றது, என்றும் இருப்பது ( காலத்திற்குட்படாத்து),
என்றும் மாறாமல் இருப்பது, எந்த காரணத்திடமிருந்து தோன்றவில்லை (அநாதி),
இதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை (அனந்தம்) சமஷ்டி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டது..
இப்படிபட்ட ஆத்மாவை உணர்ந்து கொள்வதால் மரணத்திலிருந்து விடுபடுகின்றான்.
அறியாமை, காமம், கர்ம பலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைகின்றான்.

———————

நாசிகேதமுபாக்யாநம் முத்யுப்ரோக்த் ஸநாதநம் –
உக்த்வா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.3.16 ৷৷

பலன் சொல்லி நிகமிக்கிறார் -மீளா லோகம்

இதில் விதேஹ முக்தியை பற்றி கூறுப்படுகின்றது. ஆத்ம தத்துவ உபதேசத்தினால் நசிகேதனால் அடையப்பெற்ற ஆத்ம ஞானம்,
எமதர்ம ராஜாவினால் உபதேசிக்கபட்ட ஞானம், எப்பொழுதும், எங்கும் இருக்கின்ற ஞானம்,
பரம்பரையாக உபதேசிக்கபட்டு வருகின்ற ஞானம், அழிவற்ற ஞானம்.
இந்த ஞானத்தை கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.
இந்த ஞானத்தை உபதேசிக்கின்றவர்களும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.

——————–

ய இமம் பரமம் குஹ்யம் ஷ்ராவயேத் ப்ரஹ்மஸஂஸதி –
ப்ரயத ஷ்ராத்தகாலே வா ததாநந்த்யாய கல்பதே –
ததாநந்த்யாய கல்பத இதி ৷৷ 1.3.17 ৷৷

ப்ரஹ்ம ஞானிகள் -ரஹஸ்யம் -ஸ்ரார்த்த காலம் பாராயணம் -ப்ரஹ்ம பிராப்தி -அதுவே ஆனந்தம் கொடுக்கும்

இந்த உபநிஷத்தை அர்த்தம் புரியாமல் பாராயணம் செய்பவர்கள் இறந்த பிறகு பிரம்மலோகத்திற்கு சென்று
அங்கிருந்து முக்தியடைவதற்கு வாய்ப்பு உண்டு. யாரொருவர் இந்த மேலான, ஆழமான, ரகசியமான ஆத்ம த்த்துவத்தை
தன்னை நன்கு தூய்மைபடுத்திக் கொண்டு (உடல், மனம் இரண்டையும்), சிரார்த்தம் செய்கின்ற காலத்தில்
பிராமணர்கள், சத்திரியர்கள் சபையில் மற்றவர்கள் கேட்பதற்காக சொன்னால் அப்பொழுதே
அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு தகுதியடைகின்றார்கள்.

৷৷ இதி ப்ரதமேத்யாயே தரிதீயா வல்லீ ৷৷

———————————–

வைதிக த்ருஷ்ட்டி -ப்ரஹ்மம் -ஸாஸ்த்ர யோநித்வாத்-வேதைக சமைதி கம்யன் —
அபசாரத்துக்கு தக்க மறு பிறவி -மானஸ -வாசிக காகித அபசாரம் -வாசி போலே ஜங்கம ஸ்தாவர இத்யாதி –
ஒன்றை பார்த்தால் மூன்றையும் அறிய வேண்டும் -பொருள் ஆத்மா பரமாத்மா வரை பர்யவசிக்க வேண்டுமே –
யோகி நிஷ்டை -வளர வளர -சரீரம் பார்க்காமல் ஆத்மா ப்ரஹ்மம் மட்டும் – அதுக்கும் மேலே ப்ரஹ்மம் மட்டும் –
ஐந்து நிலைகள் -இதுக்கும் மேலே -எல்லா ப்ரஹ்மமும் ஒன்றே என்று அறிவது ஆறாவது நிலை -ஒன்றாகவே இருக்கும் ப்ரஹ்மமே -அனைத்துமாக
பண்டித சம தர்சன–அத்விதீயம் -ப்ரஹ்மம் -ஏகமேவ -சதேவ -பல விஷயங்களை பொருட்டாகவே நினைக்காமல் –
ப்ரஹ்ம தரிசனமே யோகம் -ஸாஸ்த்ர ஞானம் கொண்டே -இந்த த்ருஷ்ட்டி வரும் -அம்ருதத்வம் அடைகிறான் –
தேக ஆத்ம விவேகம் / ஆத்ம பரமாத்மா விவேகம் -ஆத்மா பரதந்த்ரன் -மூன்றையும் மேலே மூன்று வல்லிகளும் சொல்லும் –
உன் முயற்சி இல்லை -ஸ்வாமி சொத்தை ஸ்வீ கரிப்பான் -விலக்காமை ஒன்றுமே வேண்டும் -நாய மாத்மா–பார்த்தோம்

——-

பராஞ்சி காநி வ்யதரிணத் ஸ்வயம்பூஸ்தஸ்மாத் பராங்பஷ்யதி நாந்தராத்மந் –
கஷ்சித்தீர ப்ரத்யகாத்மாநமைக்ஷதாவரித்தசக்ஷுரமரிதத்வமிச்சந் ৷৷ 2.1.1 ৷৷

வெளியில் பார்ப்பவர் -உள்ளே பார்ப்பவர் -இரண்டு வகை -இந்திரியங்கள் கானி-/விஷய சுகம்-பராஞ்சி காநி-/
மனசில் லயித்து –ஆத்மாவில் லயம் உள்ளே பார்ப்பது -த்யானம் அறிமுகம் இதில் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -ஸ்வயம்பூ-
பாத பங்கயம் நண்ணிலா வகை எண்ணுகின்றாய் -ஐவரும் குமைக்க -அந்தராத்மாவை பார்க்காமல்
உள்ளே நோக்கி பிரத்யாகாத்மாவை பார்க்க வேண்டுமே -/ யோக காலம் -வளர்த்து கொள்ள வேண்டும் –
ஆத்மா தனக்கு நான் என்று அறிவதால் பிரத்யக் -கண்ணாடி பராக் -தனக்கு தானே தெரியாதே
தீரன் ஆத்ம தேகம் அறிந்தவன் -உள்ளே நோக்கி செலுத்துவார் -அம்ருதம் இச்சிப்பவன் இப்படி உள்ளே பார்க்க வேண்டுமே –

நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்.
அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றது. பகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்.
இந்திரியங்களை பயன் படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.
அவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாது.
இவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றது.
யாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான். இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன்
மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன்,
மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..

ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.
1. ஆப்னோதி இதி ஆத்மா – எது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
2. ஆத4த்தே – எது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
3. அத்3தி – எது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
4. அத்தே – மூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா

————

பராச காமாநநுயந்தி பாலா-
ஸ்தே மரித்யோர்யந்தி விததஸ்ய பாஷம் .
அத தீரா அமரிதத்வம் விதித்வா
த்ருவமத்ருவேஷ்விஹ ந ப்ரார்தயந்தே ৷৷ 2.1.2 ৷৷

வாசி அறிந்து -அசேதனம் -தாண்டி -சேதனம் -கண்ணுக்கு நேராக தெரிவது அசேதனம் –
பாலர்கள்-ஸாஸ்த்ர ஞானம் இல்லாமல் -பொருளை மட்டும் பார்த்து -சம்சாரம் -மிருத்யு -உழன்று -நரகத்தை நகு நெஞ்சே –
பாசத்துக்கு வலைப்பட்டு கமலக் கண் பாசத்துக்கு தானே அகப்பட வேண்டும் -கண் வலை படாமல் அக வலை பட வேண்டும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையில் பட்டு அழுந்தாமல்–சாஸ்வதமாக இருக்க இந்த லோகம் விரும்ப மாட்டார்கள்

குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள்,
வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள். அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்,
சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள் இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்.
வயதாக ஆக இந்திரியங்களின் சக்த்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும்
எனவே மனதுயரத்தை அடைவார்கள். ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற (கால ஸ்வரூபியாக இருக்கின்ற) நிலையான
மன நிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.

——————–

யேந ரூபம் ரஸம் கந்தம் ஷப்தாந் ஸ்பர்ஷா் ஷ்ச மைதுநாந் .
ஏதேநைவ விஜாநாதி கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.1.3 ৷৷

ப்ரஹ்மம் அடையாளம் –அனுக்ரஹத்தால் சப்தாதி அறிகிறோம் -ரஸோஹம்-ப்ரஹ்மம் -தண்ணீர் தாகம் போக்க
அன்னம் பசி போக்க -சங்கீதம் இனிமை -நெருப்பு சுடும் தன்மை -எல்லா தன்மைகளும் ப்ரஹ்மமே -அறிய வேண்டும் –
நெருக்கமாக நம்மை பிடித்துக் கொண்டு ப்ரஹ்மம் இருப்பதை அறிய வேண்டுமே –
அனைத்தும் அவர் வசம் -காற்றாக வாயு பகவானை நியமித்து -அனைவரையும் திருவடி கீழ் சேர்க்க யோக நித்திரை அவன் கர்தவ்யம்
அனைத்தையும் சங்கல்ப மாத்திரம் -நமக்கு மோக்ஷ ஆசை விளைக்கவே தவம் -எதிர் சூழ் புக்கு -நான்கு யானைகள் –
ஈர வேஷ்ட்டி -த்வம் மே -நாம் அவனுக்கு மேலே சாமர்த்தியமாக ஏதேனும் விரகு பார்த்து விலகுகிறோம் –
பரமாத்மாவை சத்ய ப்ரதிஜ்ஜை பண்ண வைக்கும் சாமர்த்தியம் நமக்கு –

த்ருக் த்ருஷ்ய விவேகம் – பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்.
இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றது.
ஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
எந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றது.
அதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது.

எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ,
இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றது.
பிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லை. இதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றது.
இப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம். இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்ல. இந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.
(உ-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது,
அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றது. இந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும்,
அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்ல. நம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.
நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்.
இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன். எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள்
வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றது. தோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது.
புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
இதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதன் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது

இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது. இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன்,
இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன். பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது
இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும்.
நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது
ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றது. எனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு
அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வது? இந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று
எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம்.
வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்க கூடாது
ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்.
உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம்,
ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம். ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது
அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றது. நாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்.
த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்.
அதே போல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.

————–

ஸ்வப்நாந்தம் ஜாகரிதாந்தம் சோபௌ யேநாநுபஷ்யதி –
மஹாந்தம் விபுமாத்மாநம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.1.4 ৷৷

ஸ்வப்னம் பதார்த்தங்களும் பரமாத்மாவே ஸ்ருஷ்ட்டி -கர்மம் அடியாகவே -ஸ்வப்னத்தில் பயப்படுத்தி பாபம் போக்கும் பரம காருணிகன்-
விழித்து இருக்கும் தசையில் கேட்க வேண்டாமே -மஹான் விபு -அனைத்தும் இவனால் அறிய வேண்டுமே

இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.
நாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம்.
அவைகள் 1. விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
2. கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
3. ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.

ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றது.
இவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாது.
கனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்பு நிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது,
அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்பு நிலையில் பயன்படாது.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ
அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்.
இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்பு நிலை பிரபஞ்சமும், கனவு நிலை பிரபஞ்சமும்தான்,
தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று
புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.

கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள்
இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும்,
பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.

——————–

ய இமம் மத்வதம் வேத ஆத்மாநம் ஜீவமந்திகாத் .
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.5 ৷৷

ப்ரஹ்மம் கொஞ்சம் அறிந்து -ஆசை கொண்டவன் -தப்பாக செயல்பட்டாலும் வெறுக்காதே –
ரொம்ப நல்லவன் ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருந்தால் கிட்டாதே

இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
ஸத் – மூன்று காலத்திலும் இருப்பது
சித் – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம் – பூரணமாக இருப்பது
இதுதான் பிரம்மத்தின் லக்‌ஷணம், இது அநாதி, அதேபோன்று மாயாவும் அநாதி.
இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றது.
மூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.
1. மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர். மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
2. மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றது.
சூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியது. இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றது.
இப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
3. சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியது. சூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்.
ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.

இதே போன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்
1. ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.
காரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர்.
இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்.
ஆழ்ந்த் உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
2. காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறது. இந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
3. ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.

ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று பெயர்.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர். மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.

சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.

மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து
வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ). இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.

ந விஜுகுப்ஸதே – பலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்.
அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்.
நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும், உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது,
எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காது. அழியாத பொருட்களை காப்பாற்ற தேவையில்லை.
இந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன்,
அதை காப்பாற்று எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன்,
அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன்,
நான் அழியாதவன் அதனால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்க்யவனாக இருந்து கொண்டிருப்பேன்.
ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாது.
இந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிட்த்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லை.
நானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.

—————–

ய பூர்வம் தபஸோ ஜாதமத்ப்ய பூர்வமஜாயத .
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தம் யோ பூதேபிர்வ்யபஷ்யத ஏதத்வை தத் ৷৷ 2.1.6 ৷৷

அப்பு -தண்ணீர் -முதலில் -பெரிய நீர் படைத்து -நாபி கமலம் -சதுர்முக ப்ரம்மா -நான்முகனை நாராயணன் படைத்தான்
எங்கும் வியாபித்து -உபாதானம் நிமித்த சஹகாரி த்ரிவித காரணமும் ப்ரஹ்மமே –
அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் -காரணமே அவன் என்று உணர்ந்து நெருக்கம் கொள்ள வேண்டுமே

அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்.
ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்கு.
இந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது

சூட்சும சரீரம் – ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம்
மற்றும் அகங்காரம் இவைகள் சேர்ந்து இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்

—————–

யா ப்ராணேந ஸம் பவத்யதிதிர்தேவதாமயீ –
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தீம் யா பூதேபிர்வ்யஜாயத ஏதத்வை தத் ৷৷ 2.1.7 ৷৷

அதிதி -ஆத்மா -இங்கு -பிராணன் உடன் -இந்திரியங்கள் உடன் -சரீரம் -ஆத்மாக்குள்ளும் வியாபித்து
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -ஸ்ரீ கீதை –அனைத்தும் ப்ரஹ்ம சரீரம் –நான் சரீரமா -சதஸ் -சொல்லி -சமாளிக்க ப்ரஹ்மம் சரீரீ -தானே

யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.
இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்.
ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றது.
இவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்.
ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.

—————–

அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா கர்ப இவ ஸுபரிதோ கர்பிணீபி–
திவே திவ ஈட்யோ ஜாகரிவத்பிர்ஹவிஷ்மத்பிர்மநுஷ்யேபிரக்நி ஏதத்வை தத் ৷৷ 2.1.8 ৷৷

அக்னிக்குள்ளும் ப்ரஹ்மமே

அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது.
அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல
உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது.
அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்.
இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.

———————-

யதஷ்சோதேதி ஸூர்யோஸ்தம் யத்ர ச கச்சதி .
தம் தேவா ஸர்வே அர்பிதாஸ்தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.1.9 ৷৷

சூரியனுக்குள்ளும் ப்ரஹ்ம -ப்ரஹ்ம ஞானம் வேண்டுமே -பழுதே பல பகலும் போயின என்று அஞ்ச வேண்டுமே

இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்)
சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்.
எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லை. அந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்ம்ம் என்று தெரிந்து கொள்

—————-

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததந்விஹ –
மரித்யோ ஸ மரித்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.10 ৷৷

இங்கு இருக்கிறது அது -அங்கு எதுவோ அது இது தான் -வைகுண்ட பெருமாளே இங்கும் அங்கும் வியாபித்து
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே
இரண்டாவது உண்டு என்று பார்த்தால் மிருத்யு அடைகிறாய்
ப்ரஹ்மத்தால் வியாபித்து பட்டு தான் அனைத்தும்
ஒரே ப்ரஹ்மம் தான் -இந்த இரண்டையும் அறிய வேண்டும்

இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது.
எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.

எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்த்து போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது.
சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான்.
நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது.
ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றது.
அலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்.
சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.
அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.

மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றார்கனோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.
அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சாரத்தில் சுழலிலேயே இருக்கின்றான்,
பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.

—————

மநஸைவேதமாப்தவ்யம் நேஹ நாநாஸ்தி கிம் சந –
மரித்யோ ஸ மரித்யும் கச்சதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.11 ৷৷

சுத்தமான மனசாலே அறிய முடியும் இந்த ப்ரஹ்மாத்மாக விஷயம் -ஸாஸ்த்ர வாசனையால் சம்ஸ்காரம் பண்ணப் பட்ட மனஸ்
பல கிடையாது -ஒன்றே -இஹ இங்கே -நானாத்வம் இல்லை -ஒரே ப்ரஹ்மமே அந்தராத்மா

நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாது. இந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால்
அது இல்லை என்று சொல்ல தேவையில்லை. உலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லை.
இல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும்.
உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று சொல்வது போல.
தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது
நான் மட்டும்தான், பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.

சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்பட்டிருக்கின்றது.
இந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.

சாதாரன அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது
இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்.
நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாஸம்) விருத்தியை வியாபிக்கும்போது
நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்.
விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.

ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும்.
உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும்,
பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும்.
ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும்,
வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றது.
அதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாஸத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.

ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும்,
மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்று புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள்.
இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும். இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து
அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

———————-

அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.12 ৷৷

ப்ரஹ்மம் இவ்வளவு அருகில் -கட்டை விரல் அளவில்-சுருக்கிக் கொண்டு கருணையால் -புத்திக்கு பிடிக்கும் படி
பெரியவர் -அனைத்தைக்கும் ஸ்வாமி -வெறுப்பு இல்லாமல் -விஜுகுப்ஸதே -அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து

கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடுவது இதயத்திற்குல் இருக்கும் ஆகாசத்தைத்தான்.
இதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றது.
இந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளது. இப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.

இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றது. இந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற
ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை,
பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.

—————

அங்குஷ்டமாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக .
ஈஷாநோ பூதபவ்யஸ்ய ஸ ஏவாத்ய ஸ உ ஷ்வ ஏதத்வை தத் ৷৷ 2.1.13 ৷৷

மூன்று காலங்களிலும் இவனே சர்வேஸ்வரன் –ஜ்யோதிரிவாதூமக . -புகை இல்லாத ஜோதி

கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல
உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது.
நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம்,
ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாது. ஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது
எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றான், நாளையும் இருக்கும், என்றும் இருப்பதும்,
எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.

————-

யதோதகம் துர்கே வரிஷ்டம் பர்வதேஷு விதாவதி –
ஏவம் தர்மாந் பரிதக் பஷ்யம் ஸ்தாநேவாநுவிதாவதி ৷৷ 2.1.14 ৷৷

மலைக்கு மேலே மழை பெய்து – நீர் அருவிகள் கிளை -ஒன்றாக -இருந்தும் பெயர்கள் ரூபங்கள் மாறும் –
அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர்–புத்தி வாசி மதங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சேரும்

இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றது. எவ்வாறு நீரானது மலை உச்சியில் மழையாக பொழிந்தால்
அது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ
அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்.
உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்.
ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.

——————-

யதோதகம் ஷுத்தே ஷுத்தமாஸிக்தம் தாதரிகேவ பவதி –
ஏவம் முநேர்விஜாநத ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.1.15 ৷৷

தண்ணீர் தண்ணீர் கலந்தது போலே ப்ரஹ்ம ஞானம் அறிந்து சாம்யா பாதி மோக்ஷம் –
அஷ்ட குண சாம்யம் -குண அனுபவம் பண்ணி ஆனந்தம்

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி அதேபோன்று இருக்கின்றதோ
அதுபோல இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்)
ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல
ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

৷৷ இதி த்விதீயோத்யாயே ப்ரதமா வல்லீ ৷৷

—————————————————–

புரமேகாதஷத்வாரமஜஸ்யாவக்ரசேதஸ–
அநுஷ்டாய ந ஷோசதி விமுக்தஷ்ச விமுச்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.1 ৷৷

அறிய அறிய விளக்கம் -அனுபவத்துக்கு அசை போட்டு -அனுஷ்டானம்
ஏகாதச துவாரம் -11-வாசல் கதவு -சரீரம் – உள்ளே இருப்பது ஆச்சர்யம்
முகத்தில் ஏழு -நாபி மலம் ஜலம் ப்ரஹ்ம யந்த்ரம் -ஆக 11-திறந்தே இருக்குமே
விமுக்தஷ்ச விமுச்யதே -ஞானத்துடன் வெளியில் போனால் முத்தனாகிறான்-அறிந்து கொள்ள வேண்டும்

இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றது.
நாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான
இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்.
சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது,
சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றது.
கோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது.
உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றது. உடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.

வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத ஆத்மாவினுடையது இந்த உடல்
என்று நிதித்யாஸனம் செய்து அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும்
ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லை. இந்த நிலையையே மோட்சம்,
இதை அடைந்ததினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.
( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).
மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.

——————-

ஹ் ஸ ஷுசிஷத் வஸுரந்தரிக்ஷஸத்தோதா வேதிஷததிதிர்துரோணஸத் –
நரிஷத் வரஸதரிதஸத்வ்யோமஸதப்ஜா கோஜா றதஜா அத்ரிஜா றதா பரிஹத் ৷৷ 2.2.2 ৷৷

அக்னி வாயு -அதிதி -தண்ணீர் பசு மாட்டில் மலையில் இருந்து பிறந்ததாக எதுவாக இருந்தாலும் ப்ரஹ்மமே –
ஐததாத்ம்யம் ஏக ஆத்மா -ப்ரஹ்மத்தால் வியாபகம் ஒன்றே அனைத்துக்கும் பொதுவான விசேஷணம் —

எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மா.
இதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாக இருக்கின்றது.
பூமியில் அக்னியாக இருப்பதும், நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..
யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றது. ஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும்,
விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றது.
மூன்று காலத்தில்லும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.

——————–

ஊர்த்வம் ப்ராணமுந்நயத்யபாநம் ப்ரத்யகஸ்யதி –
மத்யே வாமநமாஸீநம் விஷ்வே தேவா உபாஸதே ৷৷ 2.2.3 ৷৷

பிராண வாயு அபான வாயு கீழே -ஹிருதய கமலத்தில் இருந்து நியமனம் –
விஷ்வே தேவா உபாஸதே- அனைவரும் ஆராதிக்கிறார்கள் –

ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றது. அது இல்லாத உடல் வெறும் ஜடம்தான்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ,
எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது
எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றது/ அதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது,
அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.

பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது,
அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற,
வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன.
எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிகின்றது என்பதையே வணங்குதல்
என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

————

அஸ்ய விஸ்ரம் ஸமாநஸ்ய ஷரீரஸ்தஸ்ய தேஹிந–
தேஹாத் விமுச்யமாநஸ்ய கிமத்ர பரிஷிஷ்யதே ஏதத்வை தத் ৷৷ 2.2.4 ৷৷

ஜீவன் -வாழ்ந்து -விலகி -புகுந்து -மூன்றுக்குள்ளும் அதே ப்ரஹ்ம -இத்தை அறிந்தால் போதும்

இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது,
ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே நீ கேட்ட அந்த பிரம்ம தத்துவம்.

————

ந ப்ராணேந நாபாநேந மர்த்யோ ஜீவதி கஷ்சந –
இதரேண து ஜீவந்தி யஸ்மிந்நேதாவுபாஷ்ரிதௌ ৷৷ 2.2.5 ৷৷

பிராண வாயு -அபான வாயு -ப்ரஹ்மத்துக்கு வசம் –

பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய்-வ்யதிரக நியாயப்படி பிராண்ந்தானே
இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.
மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லை.
இவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள். ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிட்த்திலும் இருக்கின்றது. அது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம்,
அறிவுள்ளதாகவும் இருக்கலாம். அதேபோல சித் ஸ்வரூபம் உயிரின்ங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறது.
மனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றது.
உடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்.
உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.

————

ஹந்த த இதம் ப்ரவக்ஷ்யாமி குஹ்யம் ப்ரஹ்ம ஸநாதநம் .
யதா ச மரணம் ப்ராப்ய ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.2.6 ৷৷

கௌதம -பிள்ளை இவன் -நசிகேஷத் -ரஹஸ்ய ப்ரஹ்ம ஞானம் சொல்கிறேன் –

உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்.
அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும்
என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.

———————

யோநிமந்யே ப்ரபத்யந்தே ஷரீரத்வாய தேஹிந –
ஸ்தாணுமந்யேநுஸம் யந்தி யதா கர்ம யதா ஷ்ருதம் ৷৷ 2.2.7 ৷৷

ஒரு சிலர் கர்மம் தக்க வேறே பிறவி -அந்நியன் -உன்னை போலே இல்லாத புபுஷுக்கள் -அநாதரவு சப்தம்
அசரீரீயாகவும் சுற்றி இருக்கலாம் –

சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறது. வேறு சில உயிர்கள் தாவரங்களாகவும்,
விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றார்கள். அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின்
அடிப்படையில் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்.
கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள்,
பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.

—————–

ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண–
ததேவ ஷுக்ரம் தத்ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே-
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.2.8 ৷৷

ஒருவனே முழித்து -அனைவரும் தூங்கும்பொழுது -மோக்ஷம் ஆசை தூண்ட -முனியே நான் முகனே முக்கண் அப்பா -மனன சீலன்
தேஜஸ் ப்ரஹ்மம் அம்ருதம் நித்யம் -ஐந்து விரல்கள் -பத்த முக்த நித்ய -அசேதனம் கட்டை விரல்
சேர்ந்தால் தான் நாலும் வேலை செய்யும் -ஒரே சரண்யன்

ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லை. மூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்தது.
இது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றது. இந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான
விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றது. அதுவேதான் தூய்மையான பிரம்மம்.
ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றது.
அதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளது. எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது.
இதற்கு அப்பாற்பட்டு வேறொன்றும் கிடையாது.

—————

அக்நிர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.9 ৷৷

சுக துக்கம் -ஒரே ப்ரஹ்மம் என்றால் ஓன்று போலே இல்லையே சங்கை –
நெருப்பு கொழுத்த -பதார்த்தம் உருவத்தில் எரியும் அதே போலே
கர்மத்துக்கு தகுந்த சுக துக்கம் -அசேதனங்களுக்கும் சேதனங்களுக்கும் வேறுபாடு -ஸ்வரூபம் ஸ்வ பாவம் மாறும்

எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது ஆகாசம் என்பது ஒன்றுதான் ஆனால் விதவிதமான மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன.
இதன் வேறுபாடு அதனுள் இருக்கும் ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றது. இப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய
ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறது/ இந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றது.
இங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றது. இது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றது.
அதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.

இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசா.
அக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல்
ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது

உபாதி:- எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.
உபஹிதம்:- எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.

இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம். சரீரம் த்வைதமாக இருக்கின்றது,
சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்ட்தால், ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றது.
ஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது. எவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை
வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற,
எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து
அந்தந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் வெளியிலும் இருக்கின்றது.

—————

வாயுர்யதைகோ புவநம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பபூவ –
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ பஹிஷ்ச ৷৷ 2.2.10 ৷৷

வாயுவும் -பொதிகை மலை- தென்றல் -வேனல் காற்று வாசி உண்டே –

எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ
அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.

—————

ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஷை–
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தாராத்மா ந லிப்யதே லோகது கேந பாஹ்ய ৷৷ 2.2.11 ৷৷

கண்ணுக்குள்ளே ஸூர்யன்-தோஷம் தட்டாதே -வியாபகத தோஷம் அவனுக்கு இல்லை –

சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக
இருந்து கொண்டு அருள் கொடுக்கின்றான். நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவத்தில்லை.
வெளியே உள்ள பொருடகளின் குறைகள் அதை பாதிப்பதில்லை. அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா,
எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லை.
இவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மா. இதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.

————–

ஏகோ வஷீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய கரோதி –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஸுகம் ஷாஷ்வதம் நேதரேஷாம் ৷৷ 2.2.12 ৷৷

ஒருவனே -அனைத்தையும் தன் வசம் -பக்தர்களுக்கு வசப்படுபவன் –
மூல பிரகிருதி கொண்டே அனைத்தும் ஸ்ருஷ்டிக்கிறான்

ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும்
சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை.

பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.
சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாது.
ஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காது. எல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமை தான்.
ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை

உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றது.
ஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை
இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.

எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக
( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு சுகம் கிடைக்கின்றது, அந்த சுகம் நிலையானது.
அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.

அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றது. அந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.
எனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றது. ஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால்
அவன் எப்போதும் சுகமாக ஆனந்தமாக இருக்கின்றான்.

——————–

நித்யோநித்யாநாம் சேதஷ்சேதநாநாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந் –
தமாத்மஸ்தம் யேநுபஷ்யந்தி தீராஸ்தேஷாம் ஷாந்தி ஷாஷ்வதீ நேதரேஷாம் ৷৷ 2.2.13 ৷৷

ப்ரஹ்மம் நித்யம் -ஜீவனும் நித்யம் -அவன் ஒருவன் நாம் பலர் -சர்வஞ்ஞன் அவன் நாம் கொஞ்சம் -சகல பல பிரதன்
நாராயணனே நமக்கே பறை தருவான் -ப்ரஹ்மம் ஒருவனே -ஜீவர் பலர் –

நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்)
எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிபட்ட பிரம்மத்தை தானாக எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றது.
மற்றவர்களால் இதை அடைய முடியாது.

——————–

ததேததிதி மந்யந்தேநிர்தேஷ்ய பரமம் ஸுகம் –
கதம் நு தத்விஜாநீயாம் கிமு பாதி விபாதி வா ৷৷ 2.2.14 ৷৷

பிள்ளை -கேள்வி -அது இது -யோகிகள் ப்ரஹ்மம் அறிகிறார்கள் -பரமம் சுகம் -அடையாளம் காட்ட முடியாதே

அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள், நினைக்கின்றார்கள். இது மேலான சுகமாக இருப்பது,
நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும்,
அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம். நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வது?
அது தானாகவே ஒளிர்கின்றதா? தெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதா?
சந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?

————-

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நி–
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ৷৷ 2.2.15 ৷৷

ப்ரஹ்மம் தேஜஸ் முன்னால் ஸூர்யனோ சந்தரனோ நக்ஷத்திரங்கள் ஒளி விடாதே -அக்னியை சொல்ல வேண்டுமே
அவன் தேஜஸால் இவை ஒளி விடுகின்றன -ஒளி மயம் பரஞ்சோதி நல்ல யோகிகள் தான் அறிகிறான் –
அத்தை தானே நான் உனக்கு உபதேசித்தேன்
யாரும் ஓர் நிலைமை என அறிவரிய எம்பெருமான் அறிவு எளிய எம்பெருமான் போலே

இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது.
இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்.
ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்.
அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது.
அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.

அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.
ஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.

விசாரம்:- ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்.
ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை
நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம். பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு
சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறது. நமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம்
அதில் பிரதிபலிக்கின்றது அதனால சுகத்தை அடைகின்றோம். எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்.
விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.

৷৷ இதி த்விதீயேத்யாயே த்விதீயா வல்லீ ৷৷

————————————————–

ஊர்த்வமூலோவாக்ஷாக ஏஷோஷ்வத்த ஸநாதந–
ததேவ ஷுக்ரம் தத் ப்ரஹ்ம ததேவாமரிதமுச்யதே –
தஸ்ம ல்லோகா ஷ்ரிதா ஸர்வே தது நாத்யேதி கஷ்சந ஏதத்வை தத் ৷৷ 2.3.1 ৷৷

இதே ஸ்லோகம் -15-அத்யாயம் ஆரம்பம் -மரத்தை தலை கீழே -வேர் மேலே -ப்ரம்மா மேலே -காய் கனி நாம் கீழே
சம்சாரம் மரம் -நன்றாக இருந்து நினைப்பவன் பிறந்தே -ஆழ்ந்து இருப்பான்
கோடரி -அசங்க-சத்ரேண -வைராக்யம் -திடமான சித்தம் -பற்றின்மை ஒன்றாலே வெட்ட முடியும் –

இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்.
ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம் என்கின்ற மரம். இந்த மரத்தின் கிளைகள் கீழ் நோக்கி செல்கின்றன.
இந்த அரசமரம் என்றும் இருக்கின்ற பிரபஞ்சத்தை குறிக்கின்றது. மரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல
சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:
1. மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன்.
வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
2. மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது. முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
3. மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது.
மரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம் நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றது.
இதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதன்ங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
4. மரம் வளர்வதற்கு உதவும் நீரானது, ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது. நம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
5. மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
6. மரதிலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள், அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம் தான்.
7. இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
8. மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய கருவியாக இருக்கும் பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது.
மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல
நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.

நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது
உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்.
அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றது.
அவைகள் 1. வைராக்கியம், 2. ஆத்ம ஞானம். பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தபடாதது.
ஏதாவது ஒரு சம்பந்தத்தால் தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது,
என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால்,
பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. அந்த பிரம்மனிட்த்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது எப்படி
கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல.
இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.

————-

யதிதம் கிம் ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி ஸரிதம்-
மஹத்பயம் வஜ்ரமுத்யதம் ய ஏதத்விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.2 ৷৷

ப்ரஹ்மம் -எங்கும் வியாப்யம் -பயந்தே -கார்யங்கள் ஸூர்ய உதயம் இத்யாதி

எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவைகளெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள்.
படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்துதான் தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல்
பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ
அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.

———–

பயாதஸ்யாக்நிஸ்தபதி பயாத்தபதி ஸூர்ய-
பயாதிந்த்ரஷ்ச வாயுஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம ৷৷ 2.3.3 ৷৷

ப்ரஹ்மம் பார்த்து நடுங்கி யமன் வேலை -வாயு –

ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால் தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
எல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத் தான். ஈஸ்வரனிட்த்தில் உள்ள பயத்தினால் தான்
அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து
தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான். வாயு பகவானும், எமதர்மனும் தம்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

————

இஹ சேதஷகத்போத்தும் ப்ராக் ஷரீரஸ்ய விஸ்ரஸ-
தத ஸர்கேஷு லோகேஷு ஷரீரத்வாய கல்பதே ৷৷ 2.3.4 ৷৷

சரீரம் விழும் முன் ப்ரஹ்ம ஞானம் அடையைப் பார்
அடுத்த பிறவி எது என்ன தெரியாதே –
ஏடு நிலத்து இடுவதன் முன்னம் -இழந்தால் எங்கேயோ உழன்று இருக்க வேண்டுமே

இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்.
ஒரு வேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்.

————–

யதாதர்ஷே ததாத்மநி யதா ஸ்வப்நே ததா பிதரிலோகே-
৷৷ 2.3.5 ৷৷

மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் அடைய முடியாது.
மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடைவது நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும்,
சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப் போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும். நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும்.
இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்.
இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாது. இந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.

எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும்,
ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்.
எப்படி நீரில் தெரியும் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்.
இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.

———

இந்த்ரியாணாம் பரிதக்பாவமுதயாஸ்தமயௌ ச யத் –
பரிதகுத்பத்யமாநாநாம் மத்வா தீரோ ந ஷோசதி ৷৷ 2.3.6 ৷৷

இந்திரியங்கள் தேகம் உத்பத்தி விநாசம் -அறிந்து உணர வேண்டும்

ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும். நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால்
நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும். ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராது.
எல்லா இந்த்ரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாது.
இரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம். புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது
ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.. எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவை.
ஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது
நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன். ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்.
இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.

——————-

இந்த்ரியேப்ய பரம் மநோ மநஸ ஸத்த்வமுத்தமம் –
ஸத்த்வாதபி மஹாநாத்மா மஹதோவ்யக்தமுத்தமம் ৷৷ 2.3.7

இந்திரியங்களை விட விஷயங்கள் பலமானவை – முன்பு போலே இதுவும் –
ஆத்மா புத்தி சத்துவம் சப்தத்தால் இங்கு மனஸ் –இத்யாதி

புலன்களை விட மனம் மேலானது. பரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது,
ஆத்ம சமீபம் என்று பொருள் கொள்ளலாம். மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானது.
ஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது.

————-

அவ்யக்தாத் து பர புருஷோ வ்யாபகோலிங்க ஏவ ச –
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்துரமரிதத்வம் ச கச்சதி ৷৷ 2.3.8 ৷৷

பிரகிருதி-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த மிக பெரும் பாழ்-அத்தையும் தாண்டி ப்ரஹ்மம்

மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானது. எங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானது. அடையாளமற்றதுமானது ஆத்மா,
ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான்-மரணமில்லா நிலையையும் அடைகின்றான்.
இறந்த பிறகு விதேஹ முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

——————-

ந ஸம் தரிஷே திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஷா பஷ்யதி கஷ்சநைநம் –
ஹரிதா மநீஷா மநஸாபிக்லரிப்தோ ய ஏதத் விதுரமரிதாஸ்தே பவந்தி ৷৷ 2.3.9 ৷৷

கண்ணால் பார்க்க முடியாது காதால் கேட்க முடியாது -பக்தி ஒன்றாலே -ஹரிதா மநீஷா-சுத்தமான மனசால் -ஒன்றாலே முடியும்
யாவர்க்கும் உன்னை இன்னதோர் தன்மை என்று தெரிய அரியையாய் உள்ளாய் –

பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராது. புலன்களால் பிரம்மத்தை அறியமுடியாது.
அவரை ஒருவரும் கண்களால் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற,
இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.

————-

யதா பஞ்சாவதிஷ்டந்தே ஜ்ஞாநாநி மநஸா ஸஹ –
புத்திஷ்ச ந விசேஷ்டதே தாமாஹு பரமாம் கதிம் ৷৷ 2.3.10 ৷৷

ப்ரஹ்மம் ஒன்றையே மீண்டும் மீண்டும் நினைந்து -வெளி விஷயம் பற்று இல்லாமல் -பரமாம் கதி அடையலாம்

நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும். அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி
கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும். இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து
நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்.
சஜாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
விஜாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம் – மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்

சஜாதீய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலை. இதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.

எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை),
புத்தியானது அமைதியடைந்து விட வேண்டும். புத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாது.
எனவே மனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும். இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.

————–

தாம் யோகமிதி மந்யந்தே ஸ்திராமிந்த்ரியதாரணாம் –
அப்ரமத்தஸ்ததா பவதி யோகோ ஹி ப்ரபவாப்யயௌ ৷৷ 2.3.11 ৷৷

இது தான் யோகம் -விழிப்பு உடன் இருக்க வேண்டும்-ஸ்திரமாக இந்திரியங்களை வசப்படுத்தி

இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்படிருப்பதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல்
என்றும் சொல்லப்படுகின்றது. அப்பொழுது ( நிதித்யாஸனம் செய்யும் காலத்தில்) மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும். இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்.
தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.

—————

நைவ வாசா ந மநஸா ப்ராப்தும் ஷக்யோ ந சக்ஷுஷா –
அஸ்தீதி ப்ருவதோந்யத்ர கதம் ததுபலப்யதே ৷৷ 2.3.12 ৷৷

சாஸ்திரம் ஒன்றே ப்ரஹ்மம் அறிய வழி
அஸ்தி அஸ்தி -சாஸ்திரம் படி எல்லாமாக இருக்கிறார் எப்படி என்று சொல்ல முடியாது –
எல்லாமாக இருப்பதால் சொல்ல முடியாதே

வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது. இங்கு ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது
என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை
கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும். மனதாலும் முடியாது,
அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாது.
இந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நான் எப்படி உணர முடியும்.

—————–

அஸ்தீத்யேவோபலப்தவ்யஸ்தத்த்வபாவேந சோபயோ-
৷৷ 2.3.13 ৷৷

பரோக்‌ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அறிவை அடைதல், பிரத்யக்‌ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடையும் ஞானம்.
வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்‌ஷ ஞானம். இதை பிரத்யக்‌ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால்
அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றது. இந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றது.
பிறகு வேத்த்தின் உபதேசமான மஹாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்‌ஷ ஞானத்தை அடைகின்றோம்.
அந்த பிரஹ்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்‌ஷ ஞானம்.
எனவே அந்த பிரஹ்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும்,
நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும். இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ
அவர்களுக்கு தான் பிரம்மமாகவே நான் இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.

————–

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹரிதி ஷ்ரிதா-
அத மர்த்யோமரிதோ பவத்யத்ர ப்ரஹ்ம ஸமஷ்நுதே ৷৷ 2.3.14 ৷৷

மனசால் அஸ்தி நினைக்க நினைக்க பிடி படுவான் -நம்பிக்கை உடன் த்யானம் ஆரம்பம்
ஆசை மற்ற இடங்களில் விட்டு அவன் இடம் கொண்டு

எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்ம ஞானத்தை அடைகின்றான்.
ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாது.
ஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,

ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ
அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.

——————

யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹரிதயஸ்யேஹ க்ரந்தய-
அத மர்த்யோமரிதோ பவத்யேதாவத்த்யநுஷாஸநம் ৷৷ 2.3.15 ৷৷

விருப்பு வெறுப்பு முடிச்சுக்கள் போகும் த்யானம் பண்ண -இது தான் நீ கேட்ட மூன்றாவது வரம் -உனக்கு உபதேசம்

மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரஹ்மத்தை அடைவோம்.
அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.

எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ,
அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.
இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.

——————

ஷதம் சைகா ச ஹரிதயஸ்ய நாட்யஸ்தாஸாம் மூர்தாநமபிநி ஸரிதைகா –
தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி விஷ்வங்ங்ந்யா உத்க்ரமணே பவந்தி ৷৷ 2.3.16 ৷৷

நூறுக்கு மேல் ஓன்று 101-நாடி -மூர்த்தன்யா நாடி -மூலம் வெளியில் சென்று அர்ச்சிராதி கதி –

ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது.
இருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றன, அவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது.
அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.
மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்

—————

அங்குஷ்டமாத்ர புருஷோந்தராத்மா ஸதா ஜநாநாம் ஹரிதயே ஸந்நிவிஷ்ட-
தம் ஸ்வாச்சரீராத் ப்ரவரிஹேந்முஞ்ஜாதிவேஷீகாம் தைர்யேண –
தம் வித்யாச்சுக்ரமமரிதம் தம் வித்யாச்சுக்ரமமரிதமிதி ৷৷ 2.3.17 ৷৷

கட்டை விரல் அளவு -அத்தனை பேர் இடம் உள்ளான் -பிரித்து அறிந்து கொள்ள வேண்டும் -ஸூஷ்மம்
த்யானம் மூலம் அறிந்து -சரணாகதி மூலம் -இரட்டிப்பு சொல்லி நிகமிக்கிறார் – பரஞ்சோதி அம்ருதம் அவன்

இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமி.
அது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றது.
அந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.
அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் அறிந்து கொள்.

———————-

மரித்யுப்ரோக்தாம் நசிகேதோர்த லப்த்வா வித்யாமேதாம் யோகவிதிம் ச கரித்ஸ்நம் –
ப்ரஹ்மப்ராப்தோ விரஜோபூத்விமரித்யுரந்யோப்யேவம் யோ விதத்யாத்மமேவ ৷৷ 2.3.18 ৷৷

மிருத்யுவால் உபதேசம் -பரமாத்மா வித்யையம் யோக விதியையும் அறிந்து -பர ப்ரஹ்ம ஞானம் பெற்று
அனுஷ்ட்டித்து -ப்ரஹ்மம் அடைந்தான் -கேட்டத்தை யார் கேட்டாலும் ப்ரஹ்ம பிராப்தி இது சத்யம் –

எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும்
சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையடைந்து பிறகு கேட்கின்றானோ அவன் பிரஹ்ம நிலையை அடைகின்றான,
மரணமற்ற நிலையை அடைகின்றான். மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.

৷৷ இதி கடோபநிஷத்ஸமாப்தா ৷৷

——————————————————–

கடோபநிஷத்தின் சுருக்கம்:
1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க,
அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்.
அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.

நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக் கண்டு
பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று கேட்டான். இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும்
யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்.
மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.

எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்.
மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றான என்று பரிசோதிக்கின்றார்.
இது புரிவதற்கு மிகமிக கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.

பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்.
ஆனாலும் நசிகேதன், நிலையற்ற அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.

1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்
1. இரண்டு விதமான மார்க்கத்தை கூறுகின்றார், அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்.
அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்)
2. விவேகியானவன் ஸ்ரேயச்சைத்தன் தேர்ந்தெடுக்கின்றான்.
ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையை கூறி அவர்களை நிந்திக்கின்றார்.
இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
3. ஸ்ரேயஸ்சை தேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்.
குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக்கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
4. சாஸ்திரத்தை கேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆடியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
5. தர்ம-அதர்மத்திற்கும் காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம த த்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
1. ஆத்ம தத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை.
மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
2. சில சாதனங்களை சொல்கின்றார். முமுக்ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம்,
தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.

1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார். மனத்தூயமையை கொடுக்கும் விவேகம்,
சம, தம ஆகிய மூன்று சாதன்ங்களை முக்கியமாக கூறுகின்றார்.
புத்திக்கு ஸ்ரேயஸ்க்கும், ப்ரேயஸ்ஸுக்கும் இடையே உள்ள வேற்றுமையையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்.
ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி
அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார். ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும்.
இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார். நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்.
இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும்
என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.

2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார். இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானது.
எதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றது.
வெகு சிலரே ) ஆவிருத்த சக்‌ஷூ)- இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்.
இதனால சூட்சும புத்தியை அடைகின்றார்கள். விதவிதமான கோணங்களில் ஆத்ம த த்துவமானது விளக்கபடுகின்றது;
த்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றது. அறிபவன் – அறியப்படும்பொருள் இந்த தத்துவமும்,
ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றது.
இருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.

2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றது.
அன்வய-வியதிரோக த த்துவட்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்த தற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்.
உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது.
சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல
சரீரத்தி செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்.
ஆத்மா ஆனந்தஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்று விளக்குகின்றார்.

2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும்
அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்.
ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.

மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார்.
ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார். அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.

சூட்சும்மான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்.
அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த
அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும். எப்பொழுதும் மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ
அதுவே நாம் அறிவை அடைந்த்தற்கான அறிகுறியாக சொல்கின்றார்.
மேலும் ஸ்ரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபட கூறுகின்றார்.
முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைவோம்.

ஆத்ம பலன்களை கூறுகின்றார்.
1. நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது,
அப்படி தோன்றினாலும் அது பந்தப்படுத்தாகவே இருக்கும்.
2. நம்முடைய அறியாமை நீங்கி விடும்.
3. மனிதன் அமரத்தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.
4. தம்மிடத்தேயுள்ள அறியாமை-அத்யாஸம் இவைகள் நீங்கப்பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்.
5. நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது.

—————————–

ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ வீர்யம் கரவாவஹை தேஜஸ்விநாவதீதமஸ்து மா வித்விஷாவஹை ৷৷

ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ৷৷

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -ஸ்ரீ சங்கர பாஷ்யம் –நான்காம் அத்யாயம் — நான்காம் பாகம் – சூத்திரங்கள் -1–16-

June 9, 2017

முன்னுரை –

‘ஏவமேவைஷ ஸஂப்ரஸாதோஸ்மாச்சரீராத்ஸமுத்தாய பரஂ ஜ்யோதிருபஸஂபத்ய ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே’ இதி ஷ்ரூயதே. தத்ர ஸஂஷயஃ — கிஂ தேவலோகாத்யுபபோகஸ்தாநேஷ்விவ ஆகந்துகேந கேநசித்விஷேஷேண அபிநிஷ்பத்யதே, ஆஹோஸ்வித் ஆத்மமாத்ரேணேதி. கிஂ தாவத்ப்ராப்தம்? ஸ்தாநாந்தரேஷ்விவ ஆகந்துகேந கேநசித்ரூபேண அபிநிஷ்பத்திஃ ஸ்யாத், மோக்ஷஸ்யாபி பலத்வப்ரஸித்தேஃ, அபிநிஷ்பத்யத இதி ச உத்பத்திபர்யாயத்வாத்; ஸ்வரூபமாத்ரேண சேதபிநிஷ்பத்திஃ, பூர்வாவஸ்தாஸு ஸ்வரூபாநபாயாத் விபாவ்யேத; தஸ்மாத் விஷேஷேண கேநசிதபிநிஷ்பத்யத இதி. ஏவஂ ப்ராப்தே, ப்ரூமஃ —
——————————————————-
ஸஂபத்யாவிர்பாவாதிகரணம்||4.4.1||-ஸம்பத்யாவிர்பாவஃ ஸ்வேந ஷப்தாத் || 4.4.1 ||

கேவலேநைவ ஆத்மநா ஆவிர்பவதி, ந தர்மாந்தரேணேதி; குதஃ? ‘ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே’ இதி ஸ்வஷப்தாத்; அந்யதா ஹி ஸ்வஷப்தேந விஷேஷணமநவக்லரிப்தஂ ஸ்யாத். நநு, ஆத்மீயாபிப்ராயஃ ஸ்வஷப்தோ பவிஷ்யதி — ந, தஸ்யாவசநீயத்வாத்; யேநைவ ஹி கேநசித்ரூபேணாபிநிஷ்பத்யதே, தஸ்யைவ ஆத்மீயத்வோபபத்தேஃ, ஸ்வேநேதி விஷேஷணமநர்தகஂ ஸ்யாத்; ஆத்மவசநதாயாஂ து அர்தவத் — கேவலேநைவ ஆத்மரூபேணாபிநிஷ்பத்யதே, ந ஆகந்துகேநாபரரூபேணாபீதி||

கஃ புநர்விஷேஷஃ பூர்வாவஸ்தாஸு, இஹ ச ஸ்வரூபாநபாயஸாம்யே ஸதீத்யத ஆஹ —
—————————————————-
முக்தஃ ப்ரதிஜ்ஞாநாத்||4.4.2||

யோத்ர அபிநிஷ்பத்யத இத்யுக்தஃ, ஸ ஸர்வபந்தவிநிர்முக்தஃ ஷுத்தேநைவ ஆத்மநா அவதிஷ்டதே; பூர்வத்ர து-அந்தோ பவத்யபி ரோதிதீவ விநாஷமேவாபீதோ பவதி-இதி ச அவஸ்தாத்ரயகலுஷிதேந ஆத்மநா — இத்யயஂ விஷேஷஃ. கதஂ புநரவகம்யதே-முக்தோயமிதாநீஂ பவதீதி? ப்ரதிஜ்ஞாநாதித்யாஹ. ததா ஹி — ‘ஏதஂ த்வேவ தே பூயோநுவ்யாக்யாஸ்யாமி’ இதி அவஸ்தாத்ரயதோஷவிஹீநம் ஆத்மாநம் வ்யாக்யேயத்வேந ப்ரதிஜ்ஞாய, ‘அஷரீரஂ வாவ ஸந்தஂ ந ப்ரியாப்ரியே ஸ்பரிஷதஃ’ இதி ச உபந்யஸ்ய, ‘ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே ஸ உத்தமஃ புருஷஃ’ இதி ச உபஸஂஹரதி; ததா ஆக்யாயிகோபக்ரமேபி ‘ய ஆத்மாபஹதபாப்மா’ இத்யாதி முக்தாத்மவிஷயமேவ ப்ரதிஜ்ஞாநம். பலத்வப்ரஸித்திரபி மோக்ஷஸ்ய பந்தநிவரித்திமாத்ராபேக்ஷா, ந அபூர்வோபஜநாபேக்ஷா. யதபி அபிநிஷ்பத்யத இத்யுத்பத்திபர்யாயத்வம், ததபி ந அபூர்வாவஸ்தாபேக்ஷம் — யதா ரோகநிவரித்தௌ அரோகோபிநிஷ்பத்யத இதி, தத்வத். தஸ்மாததோஷஃ||
——————————————————-
ஆத்மா ப்ரகரணாத்||4.4.3||

கதஂ புநர்முக்த இத்யுச்யதே, யாவதா ‘பரஂ ஜ்யோதிருபஸஂபத்ய’ இதி கார்யகோசரமேவ ஏநஂ ஷ்ராவயதி, ஜ்யோதிஃஷப்தஸ்ய பௌதிகே ஜ்யோதிஷி ரூடத்வாத்? ந ச அநதிவரித்தோ விகாரவிஷயாத் கஷ்சிந்முக்தோ பவிதுமர்ஹதி, விகாரஸ்ய ஆர்தத்வப்ரஸித்தேரிதி — நைஷ தோஷஃ, யதஃ ஆத்மைவாத்ர ஜ்யோதிஃஷப்தேந ஆவேத்யதே, ப்ரகரணாத்; ‘ய ஆத்மாபஹதபாப்மா விஜரோ விமரித்யுஃ’ இதி ப்ரகரிதே பரஸ்மிந்நாத்மநி ந அகஸ்மாத்பௌதிகஂ ஜ்யோதிஃ ஷக்யஂ க்ரஹீதும், ப்ரகரிதஹாநாப்ரகரிதப்ரக்ரியாப்ரஸங்காத்; ஜ்யோதிஃஷப்தஸ்து ஆத்மந்யபி தரிஷ்யதே — ‘தத்தேவா ஜ்யோதிஷாஂ ஜ்யோதிஃ’ இதி. ப்ரபஞ்சிதஂ ச ஏதத் ‘ஜ்யோதிர்தர்ஷநாத்’ இத்யத்ர||
—————————————————-
அவிபாகாதிகரணம்||4.4.4||–அவிபாகேந தரிஷ்டத்வாத்||4.4.4||

பரஂ ஜ்யோதிருபஸஂபத்ய ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே யஃ, ஸ கிஂ பரஸ்மாதாத்மநஃ பரிதகேவ பவதி, உத
அவிபாகேநைவாவதிஷ்டத இதி வீக்ஷாயாம், ‘ஸ தத்ர பர்யேதி’ இத்யதிகரணாதிகர்தவ்யநிர்தேஷாத் ‘ஜ்யோதிருபஸஂபத்ய’ இதி ச கர்தரிகர்மநிர்தேஷாத் பேதேநைவாவஸ்தாநமிதி யஸ்ய மதிஃ, தஂ வ்யுத்பாதயதி — அவிபக்த ஏவ பரேண ஆத்மநா முக்தோவதிஷ்டதே; குதஃ? தரிஷ்டத்வாத்; ததா ஹி — ‘தத்த்வமஸி’ ‘அஹஂ ப்ரஹ்மாஸ்மி’ ‘யத்ர நாந்யத்பஷ்யதி’ ‘ந து தத்த்விதீயமஸ்தி ததோந்யத்விபக்தஂ யத்பஷ்யேத்’ இத்யேவமாதீநி வாக்யாந்யவிபாகேநைவ பரமாத்மாநஂ தர்ஷயந்தி; யதாதர்ஷநமேவ ச பலஂ யுக்தம், தத்க்ரதுந்யாயாத்; ‘யதோதகஂ ஷுத்தே ஷுத்தமாஸிக்தஂ தாதரிகேவ பவதி. ஏவஂ முநேர்விஜாநத ஆத்மா பவதி கௌதம’ இதி ச ஏவமாதீநி முக்தஸ்வரூபநிரூபணபராணி வாக்யாந்யவிபாகமேவ தர்ஷயந்தி; நதீஸமுத்ராதிநிதர்ஷநாநி ச. பேதநிர்தேஷஸ்து அபேதேப்யுபசர்யதே ‘ஸ பகவஃ கஸ்மிந்ப்ரதிஷ்டித இதி ஸ்வே மஹிம்நி’ இதி, ‘ஆத்மரதிராத்மக்ரீடஃ’ இதி ச ஏவமாதிதர்ஷநாத்||
———————————————————————
ப்ராஹ்மாதிகரணம்||4.4.5||–ப்ராஹ்மேண ஜைமிநிருபந்யாஸாதிப்யஃ||4.4.5||-

ஸ்திதமேதத் ‘ஸ்வேந ரூபேண’ இத்யத்ர — ஆத்மமாத்ரரூபேணாபிநிஷ்பத்யதே, ந ஆகந்துகேநாபரரூபேணேதி. அதுநா து தத்விஷேஷபுபுத்ஸாயாமபிதீயதே — ஸ்வம் அஸ்ய ரூபஂ ப்ராஹ்மம் அபஹதபாப்மத்வாதிஸத்யஸஂகல்பத்வாவஸாநஂ ததா ஸர்வஜ்ஞத்வஂ ஸர்வேஷ்வரத்வஂ ச, தேந ஸ்வரூபேணாபிநிஷ்பத்யத இதி ஜைமிநிராசார்யோ மந்யதே; குதஃ? உபந்யாஸாதிப்யஸ்ததாத்வாவகமாத்; ததா ஹி ‘ய ஆத்மாபஹதபாப்மா’ இத்யாதிநா ‘ஸத்யகாமஃ ஸத்யஸஂகல்பஃ’ இத்யேவமந்தேந உபந்யாஸேந ஏவமாத்மகதாமாத்மநோ போதயதி; ததா ‘ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத்க்ரீடந்ரமமாணஃ’ இதி ஐஷ்வர்யரூபமாவேதயதி, ‘தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ பவதி’ இதி ச; ‘ஸர்வஜ்ஞஃ ஸர்வேஷ்வரஃ’ இத்யாதிவ்யபதேஷாஷ்ச ஏவமுபபந்நா பவிஷ்யந்தீதி||
——————————————————————-
சிதிதந்மாத்ரேண ததாத்மகத்வாதித்யௌடுலோமிஃ||4.4.6||

யத்யபி அபஹதபாப்மத்வாதயோ பேதேநைவ தர்மா நிர்திஷ்யந்தே, ததாபி ஷப்தவிகல்பஜா ஏவ ஏதே; பாப்மாதிநிவரித்திமாத்ரஂ ஹி தத்ர கம்யதே; சைதந்யமேவ து அஸ்ய ஆத்மநஃ ஸ்வரூபமிதி தந்மாத்ரேண ஸ்வரூபேண அபிநிஷ்பத்திர்யுக்தா; ததா ச ஷ்ருதிஃ ‘ஏவஂ வா அரேயமாத்மாநந்தரோபாஹ்யஃ கரித்ஸ்நஃ ப்ரஜ்ஞாநகந ஏவ’ இத்யேவஂஜாதீயகா அநுகரிஹீதா பவிஷ்யதி; ஸத்யகாமத்வாதயஸ்து யத்யபி வஸ்துஸ்வரூபேணைவ தர்மா உச்யந்தே — ஸத்யாஃ காமா அஸ்யேதி, ததாபி உபாதிஸஂபந்தாதீநத்வாத்தேஷாஂ ந சைதந்யவத் ஸ்வரூபத்வஸஂபவஃ, அநேகாகாரத்வப்ரதிஷேதாத்; ப்ரதிஷித்தஂ ஹி ப்ரஹ்மணோநேகாகாரத்வம் ‘ந ஸ்தாநதோபி பரஸ்யோபயலிங்கம்’ இத்யத்ர. அத ஏவ ச ஜக்ஷணாதிஸஂகீர்தநமபி துஃகாபாவமாத்ராபிப்ராயஂ ஸ்துத்யர்தம் ‘ஆத்மரதிஃ’ இத்யாதிவத். ந ஹி முக்யாந்யேவ ரதிக்ரீடாமிதுநாநி ஆத்மநிமித்தாநி ஷக்யந்தே வர்ணயிதும், த்விதீயவிஷயத்வாத்தேஷாம். தஸ்மாந்நிரஸ்தாஷேஷப்ரபஞ்சேந ப்ரஸந்நேந அவ்யபதேஷ்யேந போதாத்மநா அபிநிஷ்பத்யத இத்யௌடுலோமிராசார்யோ மந்யதே||
—————————————————————–
ஏவமப்யுபந்யாஸாத்பூர்வபாவாதவிரோதஂ பாதராயணஃ||4.4.7||

ஏவமபி பாரமார்திகசைதந்யமாத்ரஸ்வரூபாப்யுபகமேபி வ்யவஹாராபேக்ஷயா பூர்வஸ்யாபி உபந்யாஸாதிப்யோவகதஸ்ய ப்ராஹ்மஸ்ய ்ைஐஷ்வர்யரூபஸ்ய அப்ரத்யாக்யாநாதவிரோதஂ பாதராயண ஆசார்யோ மந்யதே||
———————————————————
ஸஂகல்பாதிகரணம்||4.4.8||–ஸஂகல்பாதேவ து தச்ச்ருதேஃ||4.4.8||–

ஹார்தவித்யாயாஂ ஷ்ரூயதே — ‘ஸ யதி பிதரிலோககாமோ பவதி ஸஂகல்பாதேவாஸ்ய பிதரஃ ஸமுத்திஷ்டந்தி’ இத்யாதி. தத்ர ஸஂஷயஃ — கிஂ ஸஂகல்ப ஏவ கேவலஃ பித்ராதிஸமுத்தாநே ஹேதுஃ, உத நிமித்தாந்தரஸஹித இதி. தத்ர ஸத்யபி ‘ஸஂகல்பாதேவ’ இதி ஷ்ரவணே லோகவத் நிமித்தாந்தராபேக்ஷதா யுக்தா; யதா லோகே அஸ்மதாதீநாஂ ஸஂகல்பாத் கமநாதிப்யஷ்ச ஹேதுப்யஃ பித்ராதிஸஂபத்திர்பவதி ஏவஂ முக்தஸ்யாபி ஸ்யாத்; ஏவஂ தரிஷ்டவிபரீதஂ ந கல்பிதஂ பவிஷ்யதி; ‘ஸஂகல்பாதேவ’ இதி து ராஜ்ஞ இவ ஸஂகல்பிதார்தஸித்திகரீஂ ஸாதநாந்தரஸாமக்ரீஂ ஸுலபாமபேக்ஷ்ய யோக்ஷ்யதே; ந ச ஸஂகல்பமாத்ரஸமுத்தாநாஃ பித்ராதயஃ மநோரதவிஜரிம்பிதவத் சஞ்சலத்வாத் புஷ்கலஂ போகஂ ஸமர்பயிதுஂ பர்யாப்தாஃ ஸ்யுரிதி.
ஏவஂ ப்ராப்தே, ப்ரூமஃ — ஸஂகல்பாதேவ து கேவலாத் பித்ராதிஸமுத்தாநமிதி; குதஃ? தச்ச்ருதேஃ; ‘ஸஂகல்பாதேவாஸ்ய பிதரஃ ஸமுத்திஷ்டந்தி’ இத்யாதிகா ஹி ஷ்ருதிர்நிமித்தாந்தராபேக்ஷாயாஂ பீட்யேத; நிமித்தாந்தரமபி து யதி ஸஂகல்பாநுவிதாய்யேவ ஸ்யாத், பவது; ந து ப்ரயத்நாந்தரஸஂபாத்யஂ நிமித்தாந்தரமிஷ்யதே, ப்ராக்ஸஂபத்தேஃ வந்த்யஸஂகல்பத்வப்ரஸங்காத்; ந ச ஷ்ருத்யவகம்யேர்தே லோகவதிதி ஸாமாந்யதோ தரிஷ்டஂ க்ரமதே; ஸஂகல்பபலாதேவ ச ஏஷாஂ யாவத்ப்ரயோஜநஂ ஸ்தைர்யோபபத்திஃ, ப்ராகரிதஸஂகல்பவிலக்ஷணத்வாந்முக்தஸஂகல்பஸ்ய||
——————————————————
அத ஏவ சாநந்யாதிபதிஃ||4.4.9||

அத ஏவ ச அவந்த்யஸஂகல்பத்வாத் அநந்யாதிபதிர்வித்வாந்பவதி — நாஸ்யாந்யோதிபதிர்பவதீத்யர்தஃ. ந ஹி ப்ராகரிதோபி ஸஂகல்பயந் அந்யஸ்வாமிகத்வமாத்மநஃ ஸத்யாஂ கதௌ ஸஂகல்பயதி. ஷ்ருதிஷ்சைதத்தர்ஷயதி — ‘அத ய இஹாத்மாநமநுவித்ய வ்ரஜந்த்யேதாஂஷ்ச ஸத்யாந்காமாஂஸ்தேஷாஂ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ பவதி’ இதி||
————————————————————-
அபாவாதிகரணம்||4.4.10||–அபாவஂ பாதரிராஹ ஹ்யேவம்||4.4.10||

‘ஸஂகல்பாதேவாஸ்ய பிதரஃ ஸமுத்திஷ்டந்தி’ இத்யதஃ ஷ்ருதேஃ மநஸ்தாவத்ஸஂகல்பஸாதநஂ ஸித்தம். ஷரீரேந்த்ரியாணி புநஃ ப்ராப்தைஷ்வர்யஸ்ய விதுஷஃ ஸந்தி, ந வா ஸந்தி — இதி ஸமீக்ஷ்யதே. தத்ர பாதரிஸ்தாவதாசார்யஃ ஷரீரஸ்யேந்த்ரியாணாஂ ச அபாவஂ மஹீயமாநஸ்ய விதுஷோ மந்யதே; கஸ்மாத்? ஏவஂ ஹி ஆஹ ஆம்நாயஃ — ‘மநஸைதாந்காமாந்பஷ்யந்ரமதே’ ‘ய ஏதே ப்ரஹ்மலோகே’ இதி; யதி மநஸா ஷரீரேந்த்ரியைஷ்ச விஹரேத, மநஸேதி விஷேஷணஂ ந ஸ்யாத்; தஸ்மாதபாவஃ ஷரீரேந்த்ரியாணாஂ மோக்ஷே||
———————————————————————
பாவஂ ஜைமிநிர்விகல்பாமநநாத்||4.4.11||

ஜைமிநிஸ்த்வாசார்யஃ மநோவத் ஷரீரஸ்யாபி ஸேந்த்ரியஸ்ய பாவஂ முக்தஂ ப்ரதி மந்யதே; யதஃ ‘ஸ ஏகதா பவதி த்ரிதா
பவதி’ இத்யாதிநா அநேகதாபாவவிகல்பமாமநந்தி. ந ஹி அநேகவிததா விநா ஷரீரபேதேந ஆஞ்ஜஸீ ஸ்யாத். யத்யபி நிர்குணாயாஂ பூமவித்யாயாம் அயமநேகதாபாவவிகல்பஃ பட்யதே, ததாபி வித்யமாநமேவேதஂ ஸகுணாவஸ்தாயாம் ஐஷ்வர்யஂ பூமவித்யாஸ்துதயே ஸஂகீர்த்யத இத்யதஃ ஸகுணவித்யாபலபாவேந உபதிஷ்டத இதி||

உச்யதே —
——————————————————————————
த்வாதஷாஹவதுபயவிதஂ பாதராயணோதஃ||4.4.12||

பாதராயணஃ புநராசார்யஃ அத ஏவ உபயலிங்கஷ்ருதிதர்ஷநாத் உபயவிதத்வஂ ஸாது மந்யதே — யதா ஸஷரீரதாஂ ஸஂகல்பயதி ததா ஸஷரீரோ பவதி, யதா து அஷரீரதாஂ ததா அஷரீர இதி; ஸத்யஸஂகல்பத்வாத், ஸஂகல்பவைசித்ர்யாச்ச. த்வாதஷாஹவத் — யதா த்வாதஷாஹஃ ஸத்ரம் அஹீநஷ்ச பவதி, உபயலிங்கஷ்ருதிதர்ஷநாத்-ஏவமிதமபீதி||
———————————————————-
தந்வபாவே ஸந்த்யவதுபபத்தேஃ||4.4.13||

யதா தநோஃ ஸேந்த்ரியஸ்ய ஷரீரஸ்ய அபாவஃ, ததா, யதா ஸஂத்யே ஸ்தாநே ஷரீரேந்த்ரியவிஷயேஷ்வவித்யமாநேஷ்வபி உபலப்திமாத்ரா ஏவ பித்ராதிகாமா பவந்தி, ஏவஂ மோக்ஷேபி ஸ்யுஃ; ஏவஂ ஹி ஏததுபபத்யதே||
————————————————————-
பாவே ஜாக்ரத்வத்||4.4.14||

பாவே புநஃ தநோஃ, யதா ஜாகரிதே வித்யமாநா ஏவ பித்ராதிகாமா பவந்தி, ஏவஂ முக்தஸ்யாப்யுபபத்யதே||
———————————————————————
ப்ரதீபாதிகரணம்||4.4.15||–ப்ரதீபவதாவேஷஸ்ததா ஹி தர்ஷயதி||4.4.15||

‘பாவஂ ஜைமிநிர்விகல்பாமநநாத்’ இத்யத்ர ஸஷரீரத்வஂ முக்தஸ்யோக்தம்; தத்ர த்ரிதாபாவாதிஷு அநேகஷரீரஸர்கே கிஂ நிராத்மகாநி ஷரீராணி தாருயந்த்ரவத்ஸரிஜ்யந்தே, கிஂ வா ஸாத்மகாந்யஸ்மதாதிஷரீரவத் — இதி பவதி வீக்ஷா. தத்ர ச ஆத்மமநஸோஃ பேதாநுபபத்தேஃ ஏகேந ஷரீரேண யோகாத் இதராணி ஷரீராணி நிராத்மகாநி — இத்யேவஂ ப்ராப்தே, ப்ரதிபத்யதே — ப்ரதீபவதாவேஷ இதி; யதா ப்ரதீப ஏகஃ அநேகப்ரதீபபாவமாபத்யதே, விகாரஷக்தியோகாத், ஏவமேகோபி ஸந் வித்வாந் ஐஷ்வர்யயோகாதநேகபாவமாபத்ய ஸர்வாணி ஷரீராண்யாவிஷதி; குதஃ? ததா ஹி தர்ஷயதி ஷாஸ்த்ரமேகஸ்யாநேகபாவம் — – ‘ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா ஸப்ததா நவதா’ இத்யாதி; நைதத்தாருயந்த்ரோபமாப்யுபகமேவகல்பதே, நாபி ஜீவாந்தராவேஷே; ந ச நிராத்மகாநாஂ ஷரீராணாஂ ப்ரவரித்திஃ ஸஂபவதி. யத்து ஆத்மமநஸோர்பேதாநுபபத்தேஃ அநேகஷரீரயோகாஸஂபவ இதி — நைஷ தோஷஃ; ஏகமநோநுவர்தீநி ஸமநஸ்காந்யேவாபராணி ஷரீராணி ஸத்யஸஂகல்பத்வாத் ஸ்ரக்ஷ்யதி; ஸரிஷ்டேஷு ச தேஷு உபாதிபேதாத் ஆத்மநோபி பேதேநாதிஷ்டாதரித்வஂ யோக்ஷ்யதே; ஏஷைவ ச யோகஷாஸ்த்ரேஷு யோகிநாமநேகஷரீரயோகப்ரக்ரியா||

கதஂ புநஃ முக்தஸ்ய அநேகஷரீராவேஷாதிலக்ஷணமைஷ்வர்யமப்யுபகம்யதே, யாவதா ‘தத்கேந கஂ விஜாநீயாத் ‘ ‘ந து தத்த்விதீயமஸ்தி ததோந்யத்விபக்தஂ யத்விஜாநீயாத்’ ‘ஸலில ஏகோ த்ரஷ்டாத்வைதோ பவதி’ இதி ச ஏவஂஜாதீயகா ஷ்ருதிஃ விஷேஷவிஜ்ஞாநஂ வாரயதி — இத்யத உத்தரஂ படதி —
———————————————————
ஸ்வாப்யயஸம்பத்த்யோரந்யதராபேக்ஷமாவிஷ்கரிதஂ ஹி||4.4.16||

ஸ்வாப்யயஃ ஸுஷுப்தம், ‘ஸ்வமபீதோ பவதி தஸ்மாதேநஂ ஸ்வபிதீத்யாசக்ஷதே’ இதி ஷ்ருதேஃ; ஸஂபத்திஃ கைவல்யம், ‘ப்ரஹ்மைவ ஸந்ப்ரஹ்மாப்யேதி’ இதி ஷ்ருதேஃ; தயோரந்யதராமவஸ்தாமபேக்ஷ்ய ஏதத் விஷேஷஸஂஜ்ஞாபாவவசநம் — க்வசித் ஸுஷுப்தாவஸ்தாமபேக்ஷ்யோச்யதே, க்வசித்கைவல்யாவஸ்தாம். கதமவகம்யதே? யதஸ்தத்ரைவ ஏதததிகாரவஷாத் ஆவிஷ்கரிதம் — ‘ஏதேப்யோ பூதேப்யஃ ஸமுத்தாய தாந்யேவாநு விநஷ்யதி ந ப்ரேத்ய ஸஂஜ்ஞாஸ்தீதி’ ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத்’ ‘யத்ர ஸுப்தோ ந கஂசந காமஂ காமயதே ந கஂசந ஸ்வப்நஂ பஷ்யதி’ இத்யாதிஷ்ருதிப்யஃ. ஸகுணவித்யாவிபாகஸ்தாநஂ து ஏதத் ஸ்வர்காதிவத் அவஸ்தாந்தரம், யத்ரைததைஷ்வர்யமுபவர்ண்யதே. தஸ்மாததோஷஃ||
——————————————————-
ஜகத்வ்யாபாராதிகரணம்||4.4.17||–ஜகத்வ்யாபாரவர்ஜஂ ப்ரகரணாதஸஂநிஹிதத்வாச்ச||4.4.17||

யே ஸகுணப்ரஹ்மோபாஸநாத் ஸஹைவ மநஸா ஈஷ்வரஸாயுஜ்யஂ வ்ரஜந்தி, கிஂ தேஷாஂ நிரவக்ரஹமைஷ்வர்யஂ பவதி, ஆஹோஸ்வித்ஸாவக்ரஹமிதி ஸஂஷயஃ. கிஂ தாவத்ப்ராப்தம்? நிரங்குஷமேவ ஏஷாமைஷ்வர்யஂ பவிதுமர்ஹதி, ‘ஆப்நோதி ஸ்வாராஜ்யம்’ ‘ஸர்வேஸ்மை தேவா பலிமாவஹந்தி’ ‘தேஷாஂ ஸர்வேஷு லோகேஷு காமசாரோ பவதி’ இத்யாதிஷ்ருதிப்ய இதி. ஏவஂ ப்ராப்தே, படதி — ஜகத்வ்யாபாரவர்ஜமிதி; ஜகதுத்பத்த்யாதிவ்யாபாரஂ வர்ஜயித்வா அந்யத் அணிமாத்யாத்மகமைஷ்வர்யஂ முக்தாநாஂ பவிதுமர்ஹதி, ஜகத்வ்யாபாரஸ்து நித்யஸித்தஸ்யைவ ஈஷ்வரஸ்ய; குதஃ? தஸ்ய தத்ர ப்ரகரிதத்வாத்; அஸஂநிஹிதத்வாச்சேதரேஷாம்; பர ஏவ ஹி ஈஷ்வரோ ஜகத்வ்யபாரேதிகரிதஃ, தமேவ ப்ரகரித்ய உத்பத்த்யாத்யுபதேஷாத், நித்யஷப்தநிபந்தநத்வாச்ச; ததந்வேஷணவிஜிஜ்ஞாஸநபூர்வகஂ து இதரேஷாமணிமாத்யைஷ்வர்யஂ ஷ்ரூயதே; தேநாஸஂநிஹிதாஸ்தே ஜகத்வ்யாபாரே. ஸமநஸ்கத்வாதேவ ச ஏதேஷாமநைகமத்யே, கஸ்யசித்ஸ்தித்யபிப்ராயஃ கஸ்யசித்ஸஂஹாராபிப்ராய இத்யேவஂ விரோதோபி கதாசித்ஸ்யாத்; அத கஸ்யசித் ஸஂகல்பமநு அந்யஸ்ய ஸஂகல்ப இத்யவிரோதஃ ஸமர்த்யேத, ததஃ பரமேஷ்வராகூததந்த்ரத்வமேவேதரேஷாமிதி வ்யவதிஷ்டதே||
———————————————————
ப்ரத்யக்ஷோபதேஷாதிதி சேந்நாதிகாரிகமண்டலஸ்தோக்தேஃ||4.4.18||

அத யதுக்தம் — ‘ஆப்நோதி ஸ்வாராஜ்யம்’ இத்யாதிப்ரத்யக்ஷோபதேஷாத் நிரவக்ரஹமைஷ்வர்யஂ விதுஷாஂ ந்யாய்யமிதி,
தத்பரிஹர்தவ்யம்; அத்ரோச்யதே — நாயஂ தோஷஃ, ஆதிகாரிகமண்டலஸ்தோக்தேஃ. ஆதிகாரிகோ யஃ ஸவிதரிமண்டலாதிஷு விஷேஷாயதநேஷ்வவஸ்திதஃ பர ஈஷ்வரஃ, ததாயத்தைவ இயஂ ஸ்வாராஜ்யப்ராப்திருச்யதே; யத்காரணம் அநந்தரம் ‘ஆப்நோதி மநஸஸ்பதிம்’ இத்யாஹ; யோ ஹி ஸர்வமநஸாஂ பதிஃ பூர்வஸித்த ஈஷ்வரஃ தஂ ப்ராப்நோதீத்யேததுக்தஂ பவதி; ததநுஸாரேணைவ ச அநந்தரம் ‘வாக்பதிஷ்சக்ஷுஷ்பதிஃ. ஷ்ரோத்ரபதிர்விஜ்ஞாநபதிஃ’ ச பவதி இத்யாஹ. ஏவமந்யத்ராபி யதாஸஂபவஂ நித்யஸித்தேஷ்வராயத்தமேவ இதரேஷாமைஷ்வர்யஂ யோஜயிதவ்யம்||
———————————————————-
விகாராவர்தி ச ததா ஹி ஸ்திதிமாஹ||4.4.19||

விகாராவர்த்யபி ச நித்யமுக்தஂ பாரமேஷ்வரஂ ரூபம், ந கேவலஂ விகாரமாத்ரகோசரஂ ஸவிதரிமண்டலாத்யதிஷ்டாநம்; ததா ஹி அஸ்ய த்விரூபாஂ ஸ்திதிமாஹ ஆம்நாயஃ — ‘தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயா்்ச புருஷஃ. பாதோஸ்ய ஸர்வா பூதாநி த்ரிபாதஸ்யாமரிதஂ திவி’ இத்யேவமாதிஃ. ந ச தத் நிர்விகாரரூபம் இதராலம்பநாஃ ப்ராப்நுவந்தீதி ஷக்யஂ வக்தும் அதத்க்ரதுத்வாத்தேஷாம். அதஷ்ச யதைவ த்விரூபே பரமேஷ்வரே நிர்குணஂ ரூபமநவாப்ய ஸகுண ஏவாவதிஷ்டந்தே, ஏவஂ ஸகுணேபி நிரவக்ரஹமைஷ்வர்யமநவாப்ய ஸாவக்ரஹ ஏவாவதிஷ்டந்த இதி த்ரஷ்டவ்யம்||
————————————————————-
ர்ஷயதஷ்சைவஂ ப்ரத்யக்ஷாநுமாநே||4.4.20||

தர்ஷயதஷ்ச விகாராவர்தித்வஂ பரஸ்ய ஜ்யோதிஷஃ ஷ்ருதிஸ்மரிதீ — ‘ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகஂ நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்நிஃ’ இதி, ‘ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஷஷாங்கோ ந பாவகஃ’ இதி ச. ததேவஂ விகாராவர்தித்வஂ பரஸ்ய ஜ்யோதிஷஃ ப்ரஸித்தமித்யபிப்ராயஃ||
——————————————————————-
போகமாத்ரஸாம்யலிங்காச்ச||4.4.21||

இதஷ்ச ந நிரங்குஷஂ விகாராலம்பநாநாமைஷ்வர்யம், யஸ்மாத் போகமாத்ரமேவ ஏஷாம் அநாதிஸித்தேநேஷ்வரேண ஸமாநமிதி ஷ்ரூயதே — ‘தமாஹாபோ வை கலு மீயந்தே லோகோஸௌ’ இதி ‘ஸ யதைதாஂ தேவதாஂ ஸர்வாணி பூதாந்யவந்த்யேவஂ ஹைவஂவிதஂ ஸர்வாணி பூதாந்யவந்தி’ ‘தேநோ ஏதஸ்யை தேவதாயை ஸாயுஜ்யஂ ஸலோகதாஂ ஜயதி’ இத்யாதிபேதவ்யபதேஷலிங்கேப்யஃ||

நநு ஏவஂ ஸதி ஸாதிஷயத்வாதந்தவத்த்வம் ஐஷ்வர்யஸ்ய ஸ்யாத்; ததஷ்ச ஏஷாமாவரித்திஃ ப்ரஸஜ்யேத — இத்யதஃ உத்தரஂ பகவாந்பாதராயண ஆசார்யஃ படதி —
—————————————————————-
அநாவரித்திஃ ஷப்தாதநாவரித்திஃ ஷப்தாத்||4.4.22||

||4.4.22||

நாடீரஷ்மிஸமந்விதேந அர்சிராதிபர்வணா தேவயாநேந பதா யே ப்ரஹ்மலோகஂ ஷாஸ்த்ரோக்தவிஷேஷணஂ கச்சந்தி — யஸ்மிந்நரஷ்ச ஹ வை ண்யஷ்சார்ணவௌ ப்ரஹ்மலோகே தரிதீயஸ்யாமிதோ திவி, யஸ்மிந்நைரஂ மதீயஂ ஸரஃ, யஸ்மிந்நஷ்வத்தஃ ஸோமஸவநஃ, யஸ்மிந்நபராஜிதா பூர்ப்ரஹ்மணஃ, யஸ்மிஂஷ்ச ப்ரபுவிமிதஂ ஹிரண்மயஂ வேஷ்ம, யஷ்சாநேகதா மந்த்ரார்தவாதாதிப்ரதேஷேஷு ப்ரபஞ்ச்யதே — -தே தஂ ப்ராப்ய ந சந்த்ரலோகாதிவ புக்தபோகா ஆவர்தந்தே; குதஃ? ‘தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி’ ‘தேஷாஂ ந புநராவரித்திஃ’ ‘ஏதேந ப்ரதிபத்யமாநா இமஂ மாநவமாவர்தஂ நாவர்தந்தே’ ‘ப்ரஹ்மலோகமபிஸஂபத்யந்தே’ ‘ந ச புநராவர்ததே’ இத்யாதிஷப்தேப்யஃ. அந்தவத்த்வேபி து ஐஷ்வர்யஸ்ய யதா அநாவரித்திஃ ததா வர்ணிதம் — ‘கார்யாத்யயே ததத்யக்ஷேண ஸஹாதஃ பரம்’ இத்யத்ர; ஸம்யக்தர்ஷநவித்வஸ்ததமஸாஂ து நித்யஸித்தநிர்வாணபராயணாநாஂ ஸித்தைவ அநாவரித்திஃ; ததாஷ்ரயணேநைவ ஹி ஸகுணஷரணாநாமப்யநாவரித்திஸித்திரிதி. அநாவரித்திஃ ஷப்தாதநாவரித்திஃ ஷப்தாத் — இதி ஸூத்ராப்யாஸஃ ஷாஸ்த்ரபரிஸமாப்திஂ த்யோதயதி||

இதி ஷ்ரீமத்பரமஹஂஸபரிவ்ராஜகாசார்யாஸ்ய ஷ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஷிஷ்யஸ்ய ஷ்ரீமச்சஂகரபகவதஃ கரிதௌ
ஷாரீரகமீமாஂஸாஸூத்ரபாஷ்யே சதுர்தாத்யாயஸ்ய சதுர்தஃ பாதஃ||
||இதி ஷ்ரீமச்சாரீரகமீமாஂஸாஸூத்ரபாஷ்யஂ ஸஂபூர்ணம்||
————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ப்ரஹ்ம சூத்ரம் -ஸ்ரீ சங்கர பாஷ்யம் –நான்காம் அத்யாயம் — மூன்றாம் பாகம் – சூத்திரங்கள் -1–16-

June 9, 2017

முன்னுரை –

ஆ ஸரித்யுபக்ரமாத் ஸமாநோத்க்ராந்திரித்யுக்தம்; ஸரிதிஸ்து ஷ்ருத்யந்தரேஷ்வநேகதா ஷ்ரூயதே — நாடீரஷ்மிஸஂபந்தேநைகா ‘அதைதைரேவ ரஷ்மிபிரூர்த்வ ஆக்ரமதே’ இதி; அர்சிராதிகைகா ‘தேர்சிஷமபிஸஂபவந்த்யர்சிஷோஹஃ’ இதி; ‘ஸ ஏதஂ தேவயாநஂ பந்தாநமாஸாத்யாக்நிலோகமாகச்சதி’ இத்யந்யா; ‘யதா வை புருஷோஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ வாயுமாகச்சதி’ இத்யபரா; ‘ஸூர்யத்வாரேண தே விரஜாஃ ப்ரயாந்தி’ இதி ச அபரா. தத்ர ஸஂஷயஃ — கிஂ பரஸ்பரஂ பிந்நா ஏதாஃ ஸரிதயஃ, கிஂ வா ஏகைவ அநேகவிஷேஷணேதி. தத்ர ப்ராப்தஂ தாவத் — பிந்நா ஏதாஃ ஸரிதய இதி, பிந்நப்ரகரணத்வாத், பிந்நோபாஸநஷேஷத்வாச்ச; அபி ச ‘அதைதைரேவ ரஷ்மிபிஃ’ இத்யவதாரணம் அர்சிராத்யபேக்ஷாயாம் உபருத்யேத, த்வராவசநஂ ச பீட்யேத — ‘ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதாதித்யஂ கச்சதி’ இதி; தஸ்மாதந்யோந்யபிந்நா ஏவைதே பந்தாந இதி. ஏவஂ ப்ராப்தே, அபிதத்மஹே —
—————————————————————–
அர்சிராத்யதிகரணம்||4.3.1||–அர்சிராதிநா தத்ப்ரதிதேஃ || 4.3.1 ||

அர்சிராதிநேதி; ஸர்வோ ப்ரஹ்ம ப்ரேப்ஸுஃ அர்சிராதிநைவாத்வநா ரஂஹதீதி ப்ரதிஜாநீமஹே; குதஃ? தத்ப்ரதிதேஃ; ப்ரதிதோ ஹ்யேஷ மார்கஃ ஸர்வேஷாஂ விதுஷாம்; ததா ஹி பஞ்சாக்நிவித்யாப்ரகரணே — ‘யேசாமீ அரண்யே ஷ்ரத்தாஂ ஸத்யமுபாஸதே’ இதி வித்யாந்தரஷீலிநாமபி அர்சிராதிகா ஸரிதிஃ ஷ்ராவ்யதே. ஸ்யாதேதத் — யாஸு வித்யாஸு ந காசித்கதிருச்யதே, தாஸு இயமர்சிராதிகா உபதிஷ்டதாம்; யாஸு து அந்யா ஷ்ராவ்யதே, தாஸு கிமித்யர்சிராத்யாஷ்ரயணமிதி, அத்ரோச்யதே — பவேதேததேவம், யத்யத்யந்தபிந்நா ஏவ ஏதாஃ ஸரிதயஃ ஸ்யுஃ; ஏகைவ த்வேஷா ஸரிதிஃ அநேகவிஷேஷணா ப்ரஹ்மலோகப்ரபதநீ க்வசித் கேநசித் விஷேஷணேநோபலக்ஷிதேதி வதாமஃ, ஸர்வத்ரைகதேஷப்ரத்யபிஜ்ஞாநாத் இதரேதரவிஷேஷணவிஷேஷ்யபாவோபபத்தேஃ; ப்ரகரணபேதேபி ஹி வித்யைகத்வே பவதி இதரேதரவிஷேஷணோபஸஂஹாரவத் கதிவிஷேஷணாநாமப்யுபஸஂஹாரஃ; வித்யாபேதேபி து கத்யேகதேஷப்ரத்யபிஜ்ஞாநாத் கந்தவ்யாபேதாச்ச கத்யபேத ஏவ; ததா ஹி — ‘தே தேஷு ப்ரஹ்மலோகேஷு பராஃ பராவதோ வஸந்தி ‘ ‘தஸ்மிந்வஸந்தி ஷாஷ்வதீஃ ஸமாஃ’ ‘ஸா யா ப்ரஹ்மணோ ஜிதிர்யா வ்யுஷ்டிஸ்தாஂ ஜிதிஂ ஜயதி தாஂ வ்யுஷ்டிஂ வ்யஷ்நுதே’ ‘தத்ய ஏவைதஂ ப்ரஹ்மலோகஂ ப்ரஹ்மசர்யேணாநுவிந்ததி ‘ இதி ச தத்ர தத்ர ததேவ ஏகஂ பலஂ ப்ரஹ்மலோகப்ராப்திலக்ஷணஂ ப்ரதர்ஷ்யதே. யத்து ‘ஏதைரேவ’ இத்யவதாரணம் அர்சிராத்யாஷ்ரயணே ந ஸ்யாதிதி, நைஷ தோஷஃ, ரஷ்மிப்ராப்திபரத்வாதஸ்ய; ந ஹி ஏக ஏவ ஷப்தோ ரஷ்மீஂஷ்ச ப்ராபயிதுமர்ஹதி, அர்சிராதீஂஷ்ச வ்யாவர்தயிதும்; தஸ்மாத் ரஷ்மிஸஂபந்த ஏவாயமவதார்யத இதி த்ரஷ்டவ்யம். த்வராவசநஂ து அர்சிராத்யபேக்ஷாயாமபி கந்தவ்யாந்தராபேக்ஷயா க்ஷைப்ர்யார்தத்வாத் நோபருத்யதே — யதா நிமேஷமாத்ரேணாத்ராகம்யத இதி. அபி ச ‘அதைதயோஃ பதோர்ந கதரேணசந’ இதி மார்கத்வயப்ரஷ்டாநாஂ கஷ்டஂ தரிதீயஂ ஸ்தாநமாசக்ஷாணா பிதரியாணவ்யதிரிக்தமேகமேவ தேவயாநமர்சிராதிபர்வாணஂ பந்தாநஂ ப்ரதயதி; பூயாஂஸ்யர்சிராதிஸரிதௌ மார்கபர்வாணி, அல்பீயாஂஸி த்வந்யத்ர; பூயஸாஂ ச ஆநுகுண்யேந அல்பீயஸாஂ நயநஂ ந்யாய்யமித்யதோபி அர்சிராதிநா தத்ப்ரதிதேரித்யுக்தம்||
—————————————–
வாய்வதிகரணம்||4.3.2||-வாயுமப்தாதவிஷேஷவிஷேஷாப்யாம்||4.3.2||–

கேந புநஃ ஸஂநிவேஷவிஷேஷேண கதிவிஷேஷணாநாம் இதரேதரவிஷேஷணவிஷேஷ்யபாவஃ — இதி ததேதத் ஸுஹரித்பூத்வா ஆசார்யோ க்ரதயதி. ‘ஸ ஏதஂ தேவயாநஂ பந்தாநமாஸாத்யாக்நிலோகமாகச்சதி ஸ வாயுலோகஂ ஸ வருணலோகஂ ஸ இந்த்ரலோகஂ ஸ ப்ரஜாபதிலோகஂ ஸ ப்ரஹ்மலோகம்’ இதி கௌஷீதகிநாஂ தேவயாநஃ பந்தாஃ பட்யதே; தத்ர அர்சிரக்நிலோகஷப்தௌ தாவத் ஏகார்தௌ ஜ்வலநவசநத்வாதிதி நாத்ர ஸஂநிவேஷக்ரமஃ கஷ்சிதந்வேஷ்யஃ; வாயுஸ்து அர்சிராதௌ வர்த்மநி கதமஸ்மிந்ஸ்தாநே நிவேஷயிதவ்ய இதி, உச்யதே — ‘தேர்சிஷமேவாபிஸஂபவந்த்யர்சிஷோஹரஹ்ந ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்யாந்ஷடுதங்ஙேதி மாஸாஂஸ்தாந்மாஸேப்யஃ ஸஂவத்ஸரஂ ஸஂவத்ஸராதாதித்யம்’ இத்யத்ர ஸஂவத்ஸராத்பராஞ்சம் ஆதித்யாதர்வாஞ்சஂ வாயுமபிஸஂபவந்தி; கஸ்மாத்? அவிஷேஷவிஷேஷாப்யாம். ததா ஹி ‘ஸ வாயுலோகம்’ இத்யத்ர அவிஷேஷோபதிஷ்டஸ்ய வாயோஃ ஷ்ருத்யந்தரேண விஷேஷோபதேஷோ தரிஷ்யதே — ‘யதா வை புருஷோஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ வாயுமாகச்சதி தஸ்மை ஸ தத்ர விஜிஹீதே யதா
ரதசக்ரஸ்ய கஂ தேந ஸ ஊர்த்வமாக்ரமதே ஸ ஆதித்யமாகச்சதி’ இதி; ஏதஸ்மாத் ஆதித்யாத் வாயோஃ பூர்வத்வதர்ஷநாத் விஷேஷாத் அப்தாதித்யயோரந்தராலே வாயுர்நிவேஷயிதவ்யஃ. கஸ்மாத்புநரக்நேஃ பரத்வதர்ஷநாத்விஷேஷாதர்சிஷோநந்தரஂ வாயுர்ந நிவேஷ்யதே? நைஷோஸ்தி விஷேஷ இதி வதாமஃ; நநூதாஹரிதா ஷ்ருதிஃ — ‘ஸ ஏதஂ தேவயாநஂ பந்தாநமாஸாத்யாக்நிலோகமாகச்சதி ஸ வாயுலோகஂ ஸ வருணலோகம்’ இதி; உச்யதே — கேவலோத்ர பாடஃ பௌர்வாபர்யேணாவஸ்திதஃ, நாத்ர க்ரமவசநஃ கஷ்சிச்சப்தோஸ்தி; பதார்தோபதர்ஷநமாத்ரஂ ஹ்யத்ர க்ரியதே — ஏதஂ ஏதஂ ச ஆகச்சதீதி; இதரத்ர புநஃ, வாயுப்ரத்தேந ரதசக்ரமாத்ரேண ச்சித்ரேண ஊர்த்வமாக்ரம்ய ஆதித்யமாகச்சதீதி — அவகம்யதே க்ரமஃ; தஸ்மாத் ஸூக்தம் அவிஷேஷவிஷேஷாப்யாமிதி. வாஜஸநேயிநஸ்து ‘மாஸேப்யோ தேவலோகஂ தேவலோகாதாதித்யம்’ இதி ஸமாமநந்தி; தத்ர ஆதித்யாநந்தர்யாய தேவலோகாத்வாயுமபிஸஂபவேயுஃ; ‘வாயுமப்தாத்’ இதி து ச்சந்தோகஷ்ருத்யபேக்ஷயோக்தம். சாந்தோக்யவாஜஸநேயகயோஸ்து ஏகத்ர தேவலோகோ ந வித்யதே, பரத்ர ஸஂவத்ஸரஃ; தத்ர ஷ்ருதித்வயப்ரத்யயாத் உபாவபி உபயத்ர க்ரதயிதவ்யௌ; தத்ராபி மாஸஸஂபந்தாத்ஸஂவத்ஸரஃ பூர்வஃ பஷ்சிமோ தேவலோக இதி விவேக்தவ்யம்||
————————————-
தடிததிகரணம்||4.3.3||-தடிதோதி வருணஃ ஸம்பந்தாத்||4.3.3||–

ஆதித்யாச்சந்த்ரமஸஂ சந்த்ரமஸோ வித்யுதம்’ இத்யஸ்யா வித்யுத உபரிஷ்டாத் ‘ஸ வருணலோகம்’ இத்யயஂ வருணஃ ஸஂபத்யேத; அஸ்தி ஹி ஸஂபந்தோ வித்யுத்வருணயோஃ; யதா ஹி விஷாலா வித்யுதஸ்தீவ்ரஸ்தநிதநிர்கோஷா ஜீமூதோதரேஷு ப்ரநரித்யந்தி, அத ஆபஃ ப்ரபதந்தி; ‘வித்யோததே ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா’ இதி ச ப்ராஹ்மணம்; அபாஂ ச அதிபதிர்வருண இதி ஷ்ருதிஸ்மரிதிப்ரஸித்திஃ; வருணாததி இந்த்ரப்ரஜாபதீ ஸ்தாநாந்தராபாவாத் பாடஸாமர்த்யாச்ச; ஆகந்துகத்வாதபி வருணாதீநாமந்தே ஏவ நிவேஷஃ, வைஷேஷிகஸ்தாநாபாவாத்; வித்யுச்ச அந்த்யா அர்சிராதௌ வர்த்மநி||
——————————————————–
ஆதிவாஹிகாதிகரணம்||4.3.4||–ஆதிவாஹிகாஸ்தல்லிங்காத்||4.3.4||–

தேஷ்வேவ அர்சிராதிஷு ஸஂஷயஃ — கிமேதாநி மார்கசிஹ்நாநி, உத போகபூமயஃ, அதவா நேதாரோ கந்தரி஀ணாமிதி. தத்ர மார்கலக்ஷணபூதா அர்சிராதய இதி தாவத்ப்ராப்தம், தத்ஸ்வரூபத்வாதுபதேஷஸ்ய; யதா ஹி லோகே கஷ்சித்க்ராமஂ நகரஂ வா ப்ரதிஷ்டாஸமாநோநுஷிஷ்யதே — கச்ச இதஸ்த்வமமுஂ கிரிஂ ததோ ந்யக்ரோதஂ ததோ நதீஂ ததோ க்ராமஂ ததோ நகரஂ வா ப்ராப்ஸ்யஸீதி — ஏவமிஹாபி ‘அர்சிஷோஹரஹ்ந ஆபூர்யமாணபக்ஷம்’ இத்யாத்யாஹ. அதவா போகபூமய இதி ப்ராப்தம்; ததாஹி லோகஷப்தேந அக்ந்யாதீநநுபத்நாதி — ‘அக்நிலோகமாகச்சதி’ இத்யாதி; லோகஷப்தஷ்ச ப்ராணிநாஂ போகாயதநேஷு பாஷ்யதே — ‘மநுஷ்யலோகஃ பிதரிலோகோ தேவலோகஃ ‘ இதி ச; ததா ச ப்ராஹ்மணம் — ‘அஹோராத்ரேஷு தே லோகேஷு ஸஜ்ஜந்தே’ இத்யாதி. தஸ்மாந்நாதிவாஹிகா அர்சிராதயஃ. அசேதநத்வாதப்யேஷாமாதிவாஹிகத்வாநுபபத்திஃ; சேதநா ஹி லோகே ராஜநியுக்தாஃ புருஷா துர்கேஷு மார்கேஷ்வதிவாஹ்யாந் அதிவாஹயந்தீதி. ஏவஂ ப்ராப்தே, ப்ரூமஃ — ஆதிவாஹிகா ஏவைதே பவிதுமர்ஹந்தி; குதஃ? தல்லிங்காத்; ததா ஹி — ‘சந்த்ரமஸோ வித்யுதஂ தத்புருஷோமாநவஃ ஸ ஏதாந்ப்ரஹ்ம கமயதி’ இதி ஸித்தவத்கமயிதரித்வஂ தர்ஷயதி; தத்வசநஂ தத்விஷயமேவோபக்ஷீணமிதி சேத், ந, ப்ராப்தமாநவத்வநிவரித்திபரத்வாத்விஷேஷணஸ்ய; யத்யர்சிராதிஷு புருஷா கமயிதாரஃ ப்ராப்தாஃ தே ச மாநவாஃ, ததோ யுக்தஂ தந்நிவரித்த்யர்தஂ புருஷவிஷேஷணம் — அமாநவ இதி||

நநு தல்லிங்கமாத்ரமகமகம், ந்யாயாபாவாத்; நைஷ தோஷஃ —
————————————————————-
உபயவ்யாமோஹாத்தத்ஸித்தேஃ||4.3.5||

யே தாவதர்சிராதிமார்ககாஃ தே தேஹவியோகாத் ஸஂபிண்டிதகரணக்ராமா இதி அஸ்வதந்த்ராஃ, அர்சிராதீநாமப்யசேதநத்வாதஸ்வாதந்த்ர்யம் — இத்யதஃ அர்சிராத்யபிமாநிநஷ்சேதநா தேவதாவிஷேஷா அதியாத்ராயாஂ நியுக்தா இதி கம்யதே; லோகேபி ஹி மத்தமூர்சிதாதயஃ ஸஂபிண்டிதகரணாஃ பரப்ரயுக்தவர்த்மாநோ பவந்தி. அநவஸ்திதத்வாதப்யர்சிராதீநாஂ ந மார்கலக்ஷணத்வோபபத்திஃ; ந ஹி ராத்ரௌ ப்ரேதஸ்ய அஹஃஸ்வரூபாபிஸஂபவ உபபத்யதே; ந ச ப்ரதிபாலநமஸ்தீத்யுக்தஂ புரஸ்தாத்; த்ருவத்வாத்து தேவதாத்மநாஂ நாயஂ தோஷோ பவதி. அர்சிராதிஷப்ததா ச ஏஷாம் அர்சிராத்யபிமாநாதுபபத்யதே; ‘அர்சிஷோஹஃ’ இத்யாதிநிர்தேஷஸ்து ஆதிவாஹிகத்வேபி ந விருத்யதே — அர்சிஷா ஹேதுநா அஹரபிஸஂபவதி, அஹ்நா ஹேதுநா
ஆபூர்யமாணபக்ஷமிதி; ததா ச லோகே ப்ரஸித்தேஷ்வப்யாதிவாஹிகேஷு ஏவஂஜாதீயக உபதேஷோ தரிஷ்யதே — கச்ச த்வம் இதோ பலவர்மாணஂ ததோ ஜயஸிஂஹஂ ததஃ கரிஷ்ணகுப்தமிதி. அபி ச உபக்ரமே ‘தேர்சிரபிஸஂபவந்தி’ இதி ஸஂபந்தமாத்ரமுக்தம், ந ஸஂபந்தவிஷேஷஃ கஷ்சித்; உபஸஂஹாரே து ‘ஸ ஏதாந்ப்ரஹ்ம கமயதி’ இதி ஸஂபந்தவிஷேஷஃ அதிவாஹ்யாதிவாஹகத்வலக்ஷண உக்தஃ; தேந ஸ ஏவோபக்ரமேபீதி நிர்தார்யதே. ஸஂபிண்டிதகரணத்வாதேவ ச கந்தரி஀ணாஂ ந தத்ர போகஸஂபவஃ; லோகஷப்தஸ்து அநுபபுஞ்ஜாநேஷ்வபி கந்தரிஷு கமயிதுஂ ஷக்யதே, அந்யேஷாஂ தல்லோகவாஸிநாஂ போகபூமித்வாத். அதஃ அக்நிஸ்வாமிகஂ லோகஂ ப்ராப்தஃ அக்நிநா அதிவாஹ்யதே, வாயுஸ்வாமிகஂ ப்ராப்தோ வாயுநா — இதி யோஜயிதவ்யம்||

கதஂ புநராதிவாஹிகத்வபக்ஷே வருணாதிஷு தத்ஸஂபவஃ? வித்யுதோ ஹ்யதி வருணாதய உபக்ஷிப்தாஃ, வித்யுதஸ்த்வநந்தரம் ஆ ப்ரஹ்மப்ராப்தேஃ அமாநவஸ்யைவ புருஷஸ்ய கமயிதரித்வஂ ஷ்ருதம் — இத்யத உத்தரஂ படதி —
—————————————————————
வைத்யுதேநைவ ததஸ்தச்ச்ருதேஃ||4.3.6||

ததோ வித்யுதபிஸஂபவநாதூர்த்வஂ வித்யுதநந்தரவர்திநைவாமாநவேந புருஷேண வருணலோகாதிஷ்வதிவாஹ்யமாநா ப்ரஹ்மலோகஂ கச்சந்தீத்யவகந்தவ்யம், ‘தாந்வைத்யுதாத்புருஷோமாநவஃ ஸ ‘ஏத்ய ப்ரஹ்மலோகஂ கமயதி’ இதி தஸ்யைவ கமயிதரித்வஷ்ருதேஃ. வருணாதயஸ்து தஸ்யைவ அப்ரதிபந்தகரணேந ஸாஹாய்யாநுஷ்டாநேந வா கேநசித் அநுக்ராஹகா இத்யவகந்தவ்யம். தஸ்மாத்ஸாதூக்தம் — ஆதிவாஹிகா தேவதாத்மாநோர்சிராதய இதி||
———————————————————–
கார்யாதிகரணம்||4.3.7||–கார்யஂ பாதரிரஸ்ய கத்யுபபத்தேஃ||4.3.7||–

‘ஸ ஏநாந்ப்ரஹ்ம கமயதி’ இத்யத்ர விசிகித்ஸ்யதே — கிஂ கார்யமபரஂ ப்ரஹ்ம கமயதி, ஆஹோஸ்வித்பரமேவாவிகரிதஂ முக்யஂ ப்ரஹ்மேதி. குதஃ ஸஂஷயஃ? ப்ரஹ்மஷப்தப்ரயோகாத், கதிஷ்ருதேஷ்ச. தத்ர கார்யமேவ ஸகுணமபரஂ ப்ரஹ்ம ஏநாந்கமயத்யமாநவஃ புருஷ இதி பாதரிராசார்யோ மந்யதே; குதஃ? அஸ்ய கத்யுபபத்தேஃ — அஸ்ய ஹி கார்யப்ரஹ்மணோ கந்தவ்யத்வமுபபத்யதே, ப்ரதேஷவத்த்வாத்; ந து பரஸ்மிந்ப்ரஹ்மணி கந்தரித்வஂ கந்தவ்யத்வஂ கதிர்வா அவகல்பதே, ஸர்வகதத்வாத்ப்ரத்யகாத்மத்வாச்ச கந்தரி஀ணாம்||
——————————————————-
விஷேஷிதத்வாச்ச||4.3.8||

‘ப்ரஹ்மலோகாந்கமயதி தே தேஷு ப்ரஹ்மலோகேஷு பராஃ பராவதோ வஸந்தி’ இதி ச ஷ்ருத்யந்தரே விஷேஷிதத்வாத் கார்யப்ரஹ்மவிஷயைவ கதிரிதி கம்யதே; ந ஹி பஹுவசநேந விஷேஷணஂ பரஸ்மிந்ப்ரஹ்மண்யவகல்பதே; கார்யே து அவஸ்தாபேதோபபத்தேஃ ஸஂபவதி பஹுவசநம். லோகஷ்ருதிரபி விகாரகோசராயாமேவ ஸஂநிவேஷவிஷிஷ்டாயாஂ போகபூமாவாஞ்ஜஸீ; கௌணீ த்வந்யத்ர ‘ப்ரஹ்மைவ லோக ஏஷ ஸம்ராட்’ இத்யாதிஷு. அதிகரணாதிகர்தவ்யநிர்தேஷோபி பரஸ்மிந்ப்ரஹ்மணி அநாஞ்ஜஸஃ ஸ்யாத். தஸ்மாத் கார்யவிஷயமேவேதஂ நயநம்||

நநு கார்யவிஷயேபி ப்ரஹ்மஷப்தோ நோபபத்யதே, ஸமந்வயே ஹி ஸமஸ்தஸ்ய ஜகதோ ஜந்மாதிகாரணஂ ப்ரஹ்மேதி ஸ்தாபிதம் — இத்யத்ரோச்யதே —
———————————————————–
ஸாமீப்யாது தத்வ்யபதேஷஃ||4.3.9||

து-ஷப்த ஆஷங்காவ்யாவரித்த்யர்தஃ; பரப்ரஹ்மஸாமீப்யாத் அபரஸ்ய ப்ரஹ்மணஃ, தஸ்மிந்நபி ப்ரஹ்மஷப்தப்ரயோகோ ந விருத்யதே. பரமேவ ஹி ப்ரஹ்ம விஷுத்தோபாதிஸஂபந்தஂ க்வசித்கைஷ்சித்விகாரதர்மைர்மநோமயத்வாதிபிஃ உபாஸநாய உபதிஷ்யமாநம் அபரமிதி ஸ்திதிஃ||

நநு கார்யப்ராப்தௌ அநாவரித்திஷ்ரவணஂ ந கடதே; ந ஹி பரஸ்மாத்ப்ரஹ்மணோந்யத்ர க்வசிந்நித்யதாஂ ஸஂபாவயந்தி; தர்ஷயதி ச
தேவயாநேந பதா ப்ரஸ்திதாநாமநாவரித்திம் — ‘ஏதேந ப்ரதிபத்யமாநா இமஂ மாநவமாவர்தஂ நாவர்தந்தே ‘ இதி, தேஷாமிஹ ந புநராவரித்திரஸ்தி — ‘தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி’ இதி ச; அத்ர ப்ரூமஃ —
—————————————————————
கார்யாத்யயே ததத்யக்ஷேண ஸஹாதஃ பரமபிதாநாத்||4.3.10||

கார்யப்ரஹ்மலோகப்ரலயப்ரத்யுபஸ்தாநே ஸதி தத்ரைவ உத்பந்நஸம்யக்தர்ஷநாஃ ஸந்தஃ, ததத்யக்ஷேண ஹிரண்யகர்பேண ஸஹ அதஃ பர பரிஷுத்தஂ விஷ்ணோஃ பரமஂ பதஂ ப்ரதிபத்யந்தே — இதீத்தஂ க்ரமமுக்திஃ அநாவரித்த்யாதிஷ்ருத்யபிதாநேப்யோப்யுபகந்தவ்யா. ந ஹ்யஞ்ஜஸைவ கதிபூர்விகா பரப்ராப்திஃ ஸஂபவதீத்யுபபாதிதம்||

————————————————-
ஸ்மரிதேஷ்ச||4.3.11||

ஸ்மரிதிரப்யேதமர்தமநுஜாநாதி — ‘ப்ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸஂப்ராப்தே ப்ரதிஸஂசரே. பரஸ்யாந்தே கரிதாத்மாநஃ ப்ரவிஷந்தி பரஂ பதம்’ இதி. தஸ்மாத்கார்யப்ரஹ்மவிஷயா ஏவ கதிஷ்ருதயஃ இதி ஸித்தாந்தஃ||

கஂ புநஃ பூர்வபக்ஷமாஷங்க்ய அயஂ ஸித்தாந்தஃ ப்ரதிஷ்டாபிதஃ ‘கார்யஂ பாதரிஃ’ இத்யாதிநேதி, ஸ இதாநீஂ ஸூத்ரைரேவோபதர்ஷ்யதே —
———————————————————-
பரஂ ஜைமிநிர்முக்யத்வாத்||4.3.12||

ஜைமிநிஸ்த்வாசார்யஃ ‘ஸ ஏநாந்ப்ரஹ்ம கமயதி’ இத்யத்ர பரமேவ ப்ரஹ்ம ப்ராபயதீதி மந்யதே; குதஃ? முக்யத்வாத். பரஂ ஹி ப்ரஹ்ம ப்ரஹ்மஷப்தஸ்ய முக்யமாலம்பநம், கௌணமபரம்; முக்யகௌணயோஷ்ச முக்யே ஸஂப்ரத்யயோ பவதி||
——————————————————–
தர்ஷநாச்ச||4.3.13||

‘தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி ‘ இதி ச கதிபூர்வகமமரிதத்வஂ தர்ஷயதி; அமரிதத்வஂ ச பரஸ்மிந்ப்ரஹ்மண்யுபபத்யதே, ந கார்யே, விநாஷித்வாத்கார்யஸ்ய — ‘அத யத்ராந்யத்பஷ்யதி ததல்பஂ தந்மர்த்யம்’ இதி ப்ரவசநாத் பரவிஷயைவ ச ஏஷா கதிஃ கடவல்லீஷு பட்யதே; ந ஹி தத்ர வித்யாந்தரப்ரக்ரமோஸ்தி — ‘அந்யத்ர தர்மாதந்யத்ராதர்மாத்’ இதி பரஸ்யைவ ப்ரஹ்மணஃ ப்ரக்ராந்தத்வாத்||
————————————————————
ந ச கார்யே ப்ரதிபத்த்யபிஸந்திஃ||4.3.14||

அபி ச ‘ப்ரஜாபதேஃ ஸபாஂ வேஷ்ம ப்ரபத்யே’ இதி நாயஂ கார்யவிஷயஃ ப்ரதிபத்த்யபிஸஂதிஃ, ‘நாமரூபயோர்நிர்வஹிதா தே யதந்தரா தத்ப்ரஹ்ம’ இதி கார்யவிலக்ஷணஸ்ய பரஸ்யைவ ப்ரஹ்மணஃ ப்ரகரிதத்வாத்; ‘யஷோஹஂ பவாமி ப்ராஹ்மணாநாம்’ இதி ச ஸர்வாத்மத்வேநோபக்ரமணாத்; ‘ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத்யஷஃ’ இதி ச பரஸ்யைவ ப்ரஹ்மணோ யஷோநாமத்வப்ரஸித்தேஃ. ஸா சேயஂ வேஷ்மப்ரதிபத்திர்கதிபூர்விகா ஹார்தவித்யாயாமுதிதா — ‘ததபராஜிதா பூர்ப்ரஹ்மணஃ ப்ரபுவிமிதஂ ஹிரண்மயம்’ இத்யத்ர. பதேரபி ச கத்யர்தத்வாத் மார்காபேக்ஷதா அவஸீயதே. தஸ்மாத்பரப்ரஹ்மவிஷயா கதிஷ்ருதய இதி பக்ஷாந்தரம். தாவேதௌ த்வௌ பக்ஷாவாசார்யேண ஸூத்ரிதௌ — கத்யுபபத்த்யாதிபிரேகஃ, முக்யத்வாதிபிரபரஃ. தத்ர கத்யுபபத்த்யாதயஃ ப்ரபவந்தி முக்யத்வாதீநாபாஸயிதும், ந து முக்யத்வாதயோ கத்யுபபத்த்யாதீந் — இதி ஆத்ய ஏவ ஸித்தாந்தோ வ்யாக்யாதஃ, த்விதீயஸ்து பூர்வபக்ஷஃ. ந ஹ்யஸத்யபி ஸஂபவே முக்யஸ்யைவார்தஸ்ய க்ரஹணமிதி கஷ்சிதாஜ்ஞாபயிதா வித்யதே. பரவித்யாப்ரகரணேபி ச தத்ஸ்துத்யர்தஂ வித்யாந்தராஷ்ரயகத்யநுகீர்தநமுபபத்யதே — ‘விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே பவந்தி’ இதிவத். ‘ப்ரஜாபதேஃ ஸபாஂ வேஷ்ம ப்ரபத்யே’ இதி து பூர்வவாக்யவிச்சேதேந கார்யேபி ப்ரதிபத்த்யபிஸஂதிர்ந விருத்யதே. ஸகுணேபி ச ப்ரஹ்மணி ஸர்வாத்மத்வஸஂகீர்தநம் ‘ஸர்வகர்மா ஸர்வகாமஃ’ இத்யாதிவத் அவகல்பதே. தஸ்மாதபரவிஷயா ஏவ கதிஷ்ருதயஃ||

கேசித்புநஃ பூர்வாணி பூர்வபக்ஷஸூத்ராணி பவந்தி உத்தராணி ஸித்தாந்தஸூத்ராணி — இத்யேதாஂ வ்யவஸ்தாமநுருத்யமாநாஃ பரவிஷயா ஏவ கதிஷ்ருதீஃ ப்ரதிஷ்டாபயந்தி; தத் அநுபபந்நம், கந்தவ்யத்வாநுபபத்தேர்ப்ரஹ்மணஃ; யத்ஸர்வகதஂ ஸர்வாந்தரஂ ஸர்வாத்மகஂ ச பரஂ ப்ரஹ்ம ‘ஆகாஷவத்ஸர்வகதஷ்ச நித்யஃ’ ‘யத்ஸாக்ஷாதபரோக்ஷாத்ப்ரஹ்ம’ ‘ய ஆத்மா ஸர்வாந்தரஃ’ ‘ஆத்மைவேதஂ ஸர்வம் ‘ ‘ப்ரஹ்மைவேதஂ விஷ்வமிதஂ வரிஷ்டம்’ இத்யாதிஷ்ருதிநிர்தாரிதவிஷேஷம் — தஸ்ய கந்தவ்யதா ந கதாசிதப்யுபபத்யதே; ந ஹி கதமேவ கம்யதே; அந்யோ ஹ்யந்யத்கச்சதீதி ப்ரஸித்தஂ லோகே. நநு லோகே கதஸ்யாபி கந்தவ்யதா தேஷாந்தரவிஷிஷ்டஸ்ய தரிஷ்டா — யதா பரிதிவீஸ்த ஏவ பரிதிவீஂ தேஷாந்தரத்வாரேண கச்சதி, ததா அநந்யத்வேபி பாலஸ்ய காலாந்தரவிஷிஷ்டஂ வார்தகஂ ஸ்வாத்மபூதமேவ கந்தவ்யஂ தரிஷ்டம், தத்வத் ப்ரஹ்மணோபி ஸர்வஷக்த்யுபேதத்வாத் கதஂசித் கந்தவ்யதா ஸ்யாதிதி — ந, ப்ரதிஷித்தஸர்வவிஷேஷத்வாத்ப்ரஹ்மணஃ; ‘நிஷ்கலஂ நிஷ்க்ரியஂ ஷாந்தஂ நிரவத்யஂ நிரஞ்ஜநம்’ ‘அஸ்தூலமநண்வஹ்ரஸ்வமதீர்கம்’ ‘ஸ பாஹ்யாப்யந்தரோ ஹ்யஜஃ’ ‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாஜரோமரோமரிதோபயோ ப்ரஹ்ம’ ‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ இத்யாதிஷ்ருதிஸ்மரிதிந்யாயேப்யோ ந தேஷகாலாதிவிஷேஷயோகஃ பரமாத்மநி கல்பயிதுஂ ஷக்யதே, யேந பூப்ரதேஷவயோவஸ்தாந்யாயேநாஸ்ய கந்தவ்யதா ஸ்யாத்; பூவயஸோஸ்து ப்ரதேஷாவஸ்தாதிவிஷேஷயோகாதுபபத்யதே தேஷகாலவிஷிஷ்டா கந்தவ்யதா. ஜகதுத்பத்திஸ்திதிப்ரலயஹேதுத்வஷ்ருதேரநேகஷக்தித்வஂ ப்ரஹ்மண இதி சேத், ந, விஷேஷநிராகரணஷ்ருதீநாமநந்யார்தத்வாத். உத்பத்த்யாதிஷ்ருதீநாமபி ஸமாநமநந்யார்தத்வமிதி சேத், ந, தாஸாமேகத்வப்ரதிபாதநபரத்வாத்; மரிதாதிதரிஷ்டாந்தைர்ஹி ஸதோ ப்ரஹ்மண ஏகஸ்ய ஸத்யத்வஂ விகாரஸ்ய ச அநரிதத்வஂ ப்ரதிபாதயத் ஷாஸ்த்ரஂ நோத்பத்த்யாதிபரஂ பவிதுமர்ஹதி||

கஸ்மாத்புநருத்பத்த்யாதிஷ்ருதீநாஂ விஷேஷநிராகரணஷ்ருதிஷேஷத்வம், ந புநரிதரஷேஷத்வமிதராஸாமிதி, உச்யதே — விஷேஷநிராகரணஷ்ருதீநாஂ நிராகாங்க்ஷார்தத்வாத்; ந ஹி ஆத்மந ஏகத்வநித்யத்வஷுத்தத்வாத்யவகதௌ ஸத்யாஂ பூயஃ காசிதாகாங்க்ஷா உபஜாயதே, புருஷார்தஸமாப்திபுத்த்யுத்பத்தேஃ, ‘தத்ர கோ மோஹஃ கஃ ஷோக ஏகத்வமநுபஷ்யதஃ’ ‘அபயஂ வை ஜநக ப்ராப்தோஸி’ ‘வித்வாந்ந பிபேதி குதஷ்சந. ஏத் வாவ ந தபதி. கிமஹ்ாது நாகரவம். கிமஹஂ பாபமகரவம்’ இத்யாதிஷ்ருதிப்யஃ, ததைவ ச விதுஷாஂ துஷ்ட்யநுபவாதிதர்ஷநாத், விகாராநரிதாபிஸஂத்யபவாதாச்ச — ‘மரித்யோஃ ஸ மரித்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஷ்யதி’ இதி; அதோ ந விஷேஷநிராகரணஷ்ருதீநாமந்யஷேஷத்வமவகந்துஂ ஷக்யம். நைவமுத்பத்த்யாதிஷ்ருதீநாஂ நிராகாங்க்ஷார்தப்ரதிபாதநஸாமர்த்யமஸ்தி; ப்ரத்யக்ஷஂ து தாஸாமந்யார்தத்வஂ ஸமநுகம்யதே; ததா ஹி — ‘தத்ரைதச்சுங்கமுத்பதிதஂ ஸோம்ய விஜாநீஹி நேதமமூலஂ பவிஷ்யதி’ இத்யுபந்யஸ்ய உதர்கே ஸத ஏவைகஸ்ய ஜகந்மூலஸ்ய விஜ்ஞேயத்வஂ தர்ஷயதி; ‘யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே. யேந ஜாதாநி ஜீவந்தி. யத்ப்ரயந்த்யபிஸஂவிஷந்தி. தத்விஜிஜ்ஞாஸஸ்வ. தத்ப்ரஹ்ம’ இதி ச; ஏவமுத்பத்த்யாதிஷ்ருதீநாம் ஐகாத்ம்யாவகமபரத்வாத் நாநேகஷக்தியோகோ ப்ரஹ்மணஃ; அதஷ்ச கந்தவ்யத்வாநுபபத்திஃ. ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ ‘ப்ரஹ்மைவ ஸந்ப்ரஹ்மாப்யேதி’ இதி ச பரஸ்மிந்ப்ரஹ்மணி கதிஂ நிவாரயதி; தத்வ்யக்யாதம் ‘ஸ்பஷ்டோ ஹ்யேகேஷாம்’ இத்யத்ர||

கதிகல்பநாயாஂ ச கந்தா ஜீவோ கந்தவ்யஸ்ய ப்ரஹ்மணஃ அவயவஃ விகாரஃ அந்யோ வா ததஃ ஸ்யாத், அத்யந்ததாதாத்ம்யே கமநாநுபபத்தேஃ. யத்யேவம், ததஃ கிஂ ஸ்யாத்? அத உச்யதே — யத்யேகதேஷஃ, தேந ஏகதேஷிநோ நித்யப்ராப்தத்வாத் ந புநர்ப்ரஹ்மகமநமுபபத்யதே; ஏகதேஷைகதேஷித்வகல்பநா ச ப்ரஹ்மண்யநுபபந்நா, நிரவயவத்வப்ரஸித்தேஃ. விகாரபக்ஷேப்யேதத்துல்யம், விகாரேணாபி விகாரிணோ நித்யப்ராப்தத்வாத்; ந ஹி கடோ மரிதாத்மதாஂ பரித்யஜ்ய அவதிஷ்டதே, பரித்யாகே வா அபாவப்ராப்தேஃ. விகாராவயவபக்ஷயோஷ்ச தத்வதஃ ஸ்திரத்வாத் ப்ரஹ்மணஃ ஸஂஸாரகமநமபி அநவக்லரிப்தம். அத அந்ய ஏவ ஜீவோ ப்ரஹ்மணஃ, ஸோணுஃ வ்யாபீ மத்யமபரிமாணோ வா பவிதுமர்ஹதி; வ்யாபித்வே கமநாநுபபத்திஃ; மத்யமபரிமாணத்வே ச அநித்யத்வப்ரஸங்கஃ; அணுத்வே கரித்ஸ்நஷரீரவேதநாநுபபத்திஃ; ப்ரதிஷித்தே ச அணுத்வமத்யமபரிமாணத்வே விஸ்தரேண புரஸ்தாத். பரஸ்மாச்ச அந்யத்வே ஜீவஸ்ய ‘தத்த்வமஸி’ இத்யாதிஷாஸ்த்ரபாதப்ரஸங்கஃ. விகாராவயவபக்ஷயோரபி ஸமாநோயஂ தோஷஃ. விகாராவயவயோஸ்தத்வதோநந்யத்வாத் அதோஷ இதி சேத், ந, முக்யைகத்வாநுபபத்தேஃ. ஸர்வேஷு ச ஏதேஷு பக்ஷேஷு அநிர்மோக்ஷப்ரஸங்கஃ, ஸஂஸார்யாத்மத்வாநிவரித்தேஃ; நிவரித்தௌ வா ஸ்வரூபநாஷப்ரஸங்கஃ, ப்ரஹ்மாத்மத்வாநப்யுபகமாச்ச||

யத்து கைஷ்சிஜ்ஜல்ப்யதே — நித்யாநி நைமித்திகாநி ச கர்மாண்யநுஷ்டீயந்தே ப்ரத்யவாயாநுத்பத்தயே, காம்யாநி ப்ரதிஷித்தாநி
ச பரிஹ்ரியந்தே ஸ்வர்கநரகாநவாப்தயே, ஸாஂப்ரததேஹோபபோக்யாநி ச கர்மாண்யுபபோகேநைவ க்ஷிப்யந்தே — இத்யதோ வர்தமாநதேஹபாதாதூர்த்வஂ தேஹாந்தரப்ரதிஸஂதாநகாரணாபாவாத் ஸ்வரூபாவஸ்தாநலக்ஷணஂ கைவல்யஂ விநாபி ப்ரஹ்மாத்மதயா ஏவஂவரித்தஸ்ய ஸேத்ஸ்யதீதி — ததஸத், ப்ரமாணாபாவாத். ந ஹ்யேதத் ஷாஸ்த்ரேண கேநசித்ப்ரதிபாதிதம் — மோக்ஷார்தீ இத்தஂ ஸமாசரேதிதி. ஸ்வமநீஷயா து ஏதத்தர்கிதம் — யஸ்மாத்கர்மநிமித்தஃ ஸஂஸாரஃ தஸ்மாந்நிமித்தாபாவாந்ந பவிஷ்யதீதி. ந ச ஏதத் தர்கயிதுஂ ஷக்யதே, நிமித்தாபாவஸ்ய துர்ஜ்ஞாநத்வாத். பஹூநி ஹி கர்மாணி ஜாத்யந்தரஸஂசிதாநி இஷ்டாநிஷ்டவிபாகாநி ஏகைகஸ்ய ஜந்தோஃ ஸஂபாவ்யந்தே. தேஷாஂ விருத்தபலாநாஂ யுகபதுபபோகாஸஂபவாத் காநிசில்லப்தாவஸராணி இதஂ ஜந்ம நிர்மிமதே, காநிசித்து தேஷகாலநிமித்தப்ரதீக்ஷாண்யாஸதே — இத்யதஃ தேஷாமவஷிஷ்டாநாஂ ஸாஂப்ரதேநோபபோகேந க்ஷபணாஸஂபவாத் ந யதாவர்ணிதசரிதஸ்யாபி வர்தமாநதேஹபாதே தேஹாந்தரநிமித்தாபாவஃ ஷக்யதே நிஷ்சேதும். கர்மஷேஷஸத்பாவஸித்திஷ்ச ‘தத்ய இஹ ரமணீயசரணாஃ’ ‘ததஃ ஷேஷேண’ இத்யாதிஷ்ருதிஸ்மரிதிப்யஃ. ஸ்யாதேதத் — நித்யநைமித்திகாநி தேஷாஂ க்ஷேபகாணி பவிஷ்யந்தீதி — தத் ந, விரோதாபாவாத்; ஸதி ஹி விரோதே க்ஷேப்யக்ஷேபகபாவோ பவதி; ந ச ஜந்மாந்தரஸஂசிதாநாஂ ஸுகரிதாநாஂ நித்யநைமித்திகைரஸ்தி விரோதஃ, ஷுத்திரூபத்வாவிஷேஷாத்; துரிதாநாஂ து அஷுத்திரூபத்வாத் ஸதி விரோதே பவது க்ஷபணம்; ந து தாவதா தேஹாந்தரநிமித்தாபாவஸித்திஃ, ஸுகரிதநிமித்தத்வோபபத்தேஃ, துரிதஸ்யாப்யஷேஷக்ஷபணாநவகமாத். ந ச நித்யநைமித்திகாநுஷ்டாநாத் ப்ரத்யவாயாநுத்பத்திமாத்ரம், ந புநஃ பலாந்தரோத்பத்திஃ இதி ப்ரமாணமஸ்தி, பலாந்தரஸ்யாப்யநுநிஷ்பாதிநஃ ஸஂபவாத்; ஸ்மரதி ஹி ஆபஸ்தம்பஃ — ‘தத்யதா ஆம்ரே பலார்தே நிமித்தே சாயாகந்தாவநூத்பத்யேதே ஏவஂ தர்மஂ சர்யமாணம் அர்தா அநூத்பத்யந்தே’ இதி. ந ச அஸதி ஸம்யக்தர்ஷநே ஸர்வாத்மநா காம்யப்ரதிஷித்தவர்ஜநஂ ஜந்மப்ராயணாந்தராலே கேநசித்ப்ரதிஜ்ஞாதுஂ ஷக்யம், ஸுநிபுணாநாமபி ஸூக்ஷ்மாபராததர்ஷநாத்; ஸஂஷயிதவ்யஂ து பவதி; ததாபி நிமித்தாபாவஸ்ய துர்ஜ்ஞாநத்வமேவ. ந ச அநப்யுபகம்யமாநே ஜ்ஞாநகம்யே ப்ரஹ்மாத்மத்வே கர்தரித்வபோக்தரித்வஸ்வபாவஸ்ய ஆத்மநஃ கைவல்யமாகாங்க்ஷிதுஂ ஷக்யம், அக்ந்யௌஷ்ண்யவத் ஸ்வபாவஸ்யாபரிஹார்யத்வாத். ஸ்யாதேதத் — கர்தரித்வபோக்தரித்வகார்யம் அநர்தஃ, ந தச்சக்திஃ, தேந ஷக்த்யவஸ்தாநேபி கார்யபரிஹாராதுபபந்நோ மோக்ஷ இதி — தச்ச ந. ஷக்திஸத்பாவே கார்யப்ரஸவஸ்ய துர்நிவாரத்வாத். அதாபி ஸ்யாத் — ந கேவலா ஷக்திஃ கார்யமாரபதே அநபேக்ஷ்ய அந்யாநி நிமித்தாநி; அத ஏகாகிநீ ஸா ஸ்திதாபி நாபராத்யதீதி — தச்ச ந, நிமித்தாநாமபி ஷக்திலக்ஷணேந ஸஂபந்தேந நித்யஸஂபத்தத்வாத். தஸ்மாத் கர்தரித்வபோக்தரித்வஸ்வபாவே ஸதி ஆத்மநி, அஸத்யாஂ வித்யாகம்யாயாஂ ப்ரஹ்மாத்மதாயாம், ந கதஂசந மோக்ஷஂ ப்ரதி ஆஷா அஸ்தி. ஷ்ருதிஷ்ச — ‘நாந்யஃ பந்தா வித்யதேயநாய’ இதி ஜ்ஞாநாதந்யஂ மோக்ஷமார்கஂ வாரயதி||

பரஸ்மாதநந்யத்வேபி ஜீவஸ்ய ஸர்வவ்யவஹாரலோபப்ரஸங்கஃ, ப்ரத்யக்ஷாதிப்ரமாணாப்ரவரித்தேரிதி சேத் — ந, ப்ராக்ப்ரபோதாத் ஸ்வப்நவ்யவஹாரவத் ததுபபத்தேஃ; ஷாஸ்த்ரஂ ச ‘யத்ர ஹி த்வைதமிவ பவதி ததிதர இதரஂ பஷ்யதி’ இத்யாதிநா அப்ரபுத்தவிஷயே ப்ரத்யக்ஷாதிவ்யவஹாரமுக்த்வா, புநஃ ப்ரபுத்தவிஷயே — ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூத்தத்கேந கஂ பஷ்யேத் ‘ இத்யாதிநா ததபாவஂ தர்ஷயதி. ததேவஂ பரப்ரஹ்மவிதோ கந்தவ்யாதிவிஜ்ஞாநஸ்ய பாதிதத்வாத் ந கதஂசந கதிருபபாதயிதுஂ ஷக்யா. கிஂவிஷயாஃ புநர்கதிஷ்ருதய இதி, உச்யதே — ஸகுணவித்யாவிஷயா பவிஷ்யந்தி. ததா ஹி — க்வசித்பஞ்சாக்நிவித்யாஂ ப்ரகரித்ய கதிருச்யதே, க்வசித்பர்யங்கவித்யாம், க்வசித்வைஷ்வாநரவித்யாம்; யத்ராபி ப்ரஹ்ம ப்ரகரித்ய கதிருச்யதே — ‘யதா ப்ராணோ ப்ரஹ்ம கஂ ப்ரஹ்ம கஂ ப்ரஹ்ம’ இதி ‘அத யதிதமஸ்மிந்ப்ரஹ்மபுரே தஹரஂ புண்டரீகஂ வேஷ்ம ‘ இதி ச, தத்ராபி வாமநீத்வாதிபிஃ ஸத்யகாமாதிபிஷ்ச குணைஃ ஸகுணஸ்யைவ உபாஸ்யத்வாத் ஸஂபவதி கதிஃ. ந க்வசித்பரப்ரஹ்மவிஷயா கதிஃ ஷ்ராவ்யதே, யதா கதிப்ரதிஷேதஃ ஷ்ராவிதஃ — ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ இதி. ‘ப்ரஹ்மவிதாப்நோதி பரம்’ இத்யாதிஷு து, ஸத்யபி ஆப்நோதேர்கத்யர்தத்வே, வர்ணிதேந ந்யாயேந தேஷாந்தரப்ராப்த்யஸஂபவாத் ஸ்வரூபப்ரதிபத்திரேவேயம் அவித்யாத்யாரோபிதநாமரூபப்ரவிலயாபேக்ஷயா அபிதீயதே — ‘ப்ரஹ்மைவ ஸந்ப்ரஹ்மாப்யேதி’ இத்யாதிவத் இதி த்ரஷ்டவ்யம். அபி ச பரவிஷயா கதிர்வ்யாக்யாயமாநா ப்ரரோசநாய வா ஸ்யாத், அநுசிந்தநாய வா; தத்ர ப்ரரோசநஂ தாவத் ப்ரஹ்மவிதோ ந கத்யுக்த்யா க்ரியதே, ஸ்வஸஂவேத்யேநைவ அவ்யவஹிதேந வித்யாஸமர்பிதேந ஸ்வாஸ்த்யேந தத்ஸித்தேஃ; ந ச நித்யஸித்தநிஃஷ்ரேயஸநிவேதநஸ்ய அஸாத்யபலஸ்ய விஜ்ஞாநஸ்ய கத்யநுசிந்தநே காசிதபேக்ஷா உபபத்யதே; தஸ்மாதபரவிஷயா கதிஃ. தத்ர பராபரப்ரஹ்மவிவேகாநவதாரணேந அபரஸ்மிந்ப்ரஹ்மணி வர்தமாநா கதிஷ்ருதயஃ பரஸ்மிந்நத்யாரோப்யந்தே. கிஂ த்வே ப்ரஹ்மணீ — பரமபரஂ சேதி? பாடம் — ‘ஏதத்வை ஸத்யகாம பரஂ சாபரஂ ச ப்ரஹ்ம யதோஂகாரஃ’ இத்யாதிதர்ஷநாத். கிஂ புநஃ பரஂ ப்ரஹ்ம கிமபரமிதி, உச்யதே — யத்ர அவித்யாகரிதநாமரூபாதிவிஷேஷப்ரதிஷேதாத் அஸ்தூலாதிஷப்தைர்ப்ரஹ்மோபதிஷ்யதே, தத்பரம்; ததேவ யத்ர நாமரூபாதிவிஷேஷேண கேநசித்விஷிஷ்டம் உபாஸநாயோபதிஷ்யதே — ‘மநோமயஃ ப்ராணஷரீரோ பாரூபஃ’
இத்யாதிஷப்தைஃ, ததபரம். நநு ஏவமத்விதீயஷ்ருதிருபருத்யேத — ந, அவித்யாகரிதநாமரூபோபாதிகதயா பரிஹரிதத்வாத். தஸ்ய ச அபரப்ரஹ்மோபாஸநஸ்ய தத்ஸஂநிதௌ ஷ்ரூயமாணம் ‘ஸ யதி பிதரிலோககாமோ பவதி’ இத்யாதி ஜகதைஷ்வர்யலக்ஷணஂ ஸஂஸாரகோசரமேவ பலஂ பவதி, அநிவர்திதத்வாதவித்யாயாஃ; தஸ்ய ச தேஷவிஷேஷாவபத்தத்வாத் தத்ப்ராப்த்யர்தஂ கமநமவிருத்தம். ஸர்வகதத்வேபி ச ஆத்மநஃ, ஆகாஷஸ்யேவ கடாதிகமநே, புத்த்யாத்யுபாதிகமநே கமநப்ரஸித்திஃ இத்யவாதிஷ்ம ‘தத்குணஸாரத்வாத்’ இத்யத்ர. தஸ்மாத் ‘கார்யஂ பாதரிஃ’ இத்யேஷ ஏவ ஸ்திதஃ பக்ஷஃ; ‘பரஂ ஜைமிநிஃ’ இதி து பக்ஷாந்தரப்ரதிபாநமாத்ரப்ரதர்ஷநஂ ப்ரஜ்ஞாவிகாஸநாயேதி த்ரஷ்டவ்யம்||
——————————————————–
அப்ரதீகாலம்பநாதிகரணம்||4.3.15||–அப்ரஂதீகாலம்பநாந்நயதீதி பாதராயண உபயதாதோஷாத்தத்க்ரதுஷ்ச||4.3.15||–

ஸ்திதமேதத் — கார்யவிஷயா கதிஃ, ந பரவிஷயேதி. இதமிதாநீஂ ஸஂதிஹ்யதே — கிஂ ஸர்வாந்விகாராலம்பநாந் அவிஷேஷேணைவ அமாநவஃ புருஷஃ ப்ராபயதி ப்ரஹ்மலோகம், உத காஂஷ்சிதேவேதி. கிஂ தாவத்ப்ராப்தம்? ஸர்வேஷாமேவ ஏஷாஂ விதுஷாம் அந்யத்ர பரஸ்மாத்ப்ரஹ்மணஃ கதிஃ ஸ்யாத்; ததா ஹி ‘அநியமஃ ஸர்வாஸாம்’ இத்யத்ர அவிஷேஷேணைவ ஏஷா வித்யாந்தரேஷ்வவதாரிதேதி. ஏவஂ ப்ராப்தே, ப்ரத்யாஹ — அப்ரதீகாலம்பநாநிதி; ப்ரதீகாலம்பநாந்வர்ஜயித்வா ஸர்வாநந்யாந்விகாராலம்பநாந் நயதி ப்ரஹ்மலோகம் — இதி பாதராயண ஆசார்யோ மந்யதே; ந ஹி ஏவம் உபயதாபாவாப்யுபகமே கஷ்சித்தோஷோஸ்தி, அநியமந்யாயஸ்ய ப்ரதீகவ்யதிரிக்தேஷ்வப்யுபாஸநேஷூபபத்தேஃ. தத்க்ரதுஷ்ச அஸ்ய உபயதாபாவஸ்ய ஸமர்தகோ ஹேதுர்த்ரஷ்டவ்யஃ; யோ ஹி ப்ரஹ்மக்ரதுஃ, ஸ ப்ராஹ்மமைஷ்வர்யமாஸீதேத் — இதி ஷ்லிஷ்யதே, ‘தஂ யதா யதோபாஸதே ததேவ பவதி’ இதி ஷ்ருதேஃ, ந து ப்ரதீகேஷு ப்ரஹ்மக்ரதுத்வமஸ்தி, ப்ரதீகப்ரதாநத்வாதுபாஸநஸ்ய. நநு, அப்ரஹ்மக்ரதுரபி ப்ரஹ்ம கச்சதீதி ஷ்ரூயதே; யதா பஞ்சாக்நிவித்யாயாம் — ‘ஸ ஏநாந்ப்ரஹ்ம கமயதி’ இதி — பவது, யத்ர ஏவம் ஆஹத்யவாத உபலப்யதே; ததபாவே து ஔத்ஸர்கிகேண தத்க்ரதுந்யாயேந ப்ரஹ்மக்ரதூநாமேவ தத்ப்ராப்திஃ, ந இதரேஷாம் — இதி கம்யதே||
——————————————————–
விஷேஷஂ ச தர்ஷயதி||4.3.16||

நாமாதிஷு ப்ரதீகோபாஸநேஷு பூர்வஸ்மாத்பூர்வஸ்மாத் பலவிஷேஷம் உத்தரஸ்மிந்நுத்தரஸ்மிந் உபாஸநே தர்ஷயதி — ‘யாவந்நாம்நோ கதஂ தத்ராஸ்ய யதாகாமசாரோ பவதி’ ‘வாக்வாவ நாம்நோ பூயஸீ’ ‘யாவத்வாசோ கதஂ தத்ராஸ்ய யதாகாமசாரோ பவதி ‘ ‘மநோ வாவ வாசோ பூயஃ’ இத்யாதிநா. ஸ ச அயஂ பலவிஷேஷஃ ப்ரதீகதந்த்ரத்வாதுபாஸநாநாம் உபபத்யதே. ப்ரஹ்மதந்த்ரத்வே து ப்ரஹ்மணோவிஷிஷ்டத்வாத் கதஂ பலவிஷேஷஃ ஸ்யாத். தஸ்மாத் ந ப்ரதீகாலம்பநாநாம் இதரைஸ்துல்யபலத்வமிதி||

இதி ஷ்ரீமத்பரமஹஂஸபரிவ்ராஜகாசார்யஸ்ய ஷ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதஷிஷ்யஸ்ய ஷ்ரீமச்சஂகரபகவதஃ கரிதௌ
ஷாரீரகமீமாஂஸாஸூத்ரபாஷ்யே சதுர்தாத்யாயஸ்ய தரிதீயஃ பாதஃ||
—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீவர் திருவடிகளே சரணம் .