Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ தேகளீச ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————————

திருக் கோவலூர் –திருக் கோப பூரி -திருக் கோப நகர் –
ஸ்லோகங்கள் -8-முதல் -16-வரை ஸ்ரீ வாமன -ஸ்ரீ த்ரி விக்ரம திருவவதார ஸ்தோத்திரங்கள்
மேல் கட்டி விதானம் -ஹாரம் -மாலை -நூபுரம் -போலே–இவன் உயர உயர ஆண்மையை அருளிச் செய்கிறார் –
புலவர் நெருக்கு உகந்த பெருமாள்-தேஹளீசன் -பக்தோ பமர்த்த ஸஹ -திருநாமங்கள் சாத்தி அருளுகிறார் –
மூன்று ஆழ்வார்களும் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் கருப்பஞ்சாறு -திருவடிகளில் இருந்து இழிந்த அம்ருதம் -என்று அருளிச் செய்கிறார் –

விக்ரம்ய யேந விஜிதாநி ஜகந்தி பூம்நா விஸ்வஸ்ய யம் பரம காரணமா மனந்தி
விஸ் ராணயந் ப்ரணயிநாம் விவிதாந் புமர்த்தான் கோப்தா ச மே பவது கோபபுராதி ராஜ —-1-

தேகள் யதீஸ்வர தவேத்ருச மீஸ்வரத்வம் துஷ்டூஷதாம் திஸதி கத் கதிகாநுபந்தம்
வாசால யத் யத ச மாம் க்வசந ஷபாயாம் ஷாந்தேந தாந்த கவி முக்ய விமர்த்தநேந —2-

த்வச் சக்ரவத் த்ருதமநே ஹசி கூர்ணமாநே நிம் நோந்தந க்ரம நிதர்சித நேமி வ்ருத்தா
ஆராத்ய கோப நகரே க்ருப யோதிதம் த்வாம் ஸ்வா ராஜ்யம க்ர்யமல பந்த ஸூராஸூரேந்த்ரா–3-

ஆ கல்ப புஷ்ப ஸூபகோந்நத பாஹு சாக பாதே சதா பரிபசேளிம சத்பல ஸ்த்வம்
பண்ணா தட ஸ்புருசி ம்ருகண்டு தபோவநே அஸ்மின் சாயா நிலீந புவநோ அசி தமால ஸாகீ —4-

சக்ரஸ்ய தைத்ய தனுஜாதிஷூ வாம பாவம் சங்கஸ்ய சாஸ்ரித ஜநேஷ்வபி தஷிணத்வம்
வ்யக்தம் பிரதர்சயசி கோபபுராதி ராஜ வ்யத்யஸ்ய நூநமநயோ கர ஸம்ப்ரயோகம் —5-

தீபேந கேநசிதஸீத ருசா நிஸீதே ஸ்நேஹோபபந்ந பரி ஸூத்த குணார்ப்பிதேந
தஹ்ராவகாச நிபிடம் தத்ருஸூர் பவந்தம் ஸ்வாத்யாய யோக நயநா ஸூசய கவீந்த்ரா—6-

காஸார பூர்வ கவி முக்ய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ ஸூப கஸ்ய ரஸோ பஹுஸ்தே
த்வத் பாதே மதுநி த்வதநந்ய போக்யே நூநம் சமாஸ்ரயிதி நூதந சர்க்கராத்வம் –7-

வைரோசநே சதசி வாமந பூமிகாவாந் விக்ராந்தி தாண்டவ ரசேந விஜ்ரும்பமாண
சக்ரே பவான் மகர குண்டல கர்ண பாச ஸ்யாமைக மேக பரிதாமிவ சப்த லோகீம் -8-

சித்ரம் ந தத் த்ரிஷூ மிதாநி பதேஷூ யத் தே விச்வான்யமூநி புவநாநி விசங்கடேஷூ
பக்தை சமம் க்வசிதசவ் பவநைகதேசே மாதி ஸ்ம மூர்த்திரமிதா ததிஹாத் புதம் ந —9-

பக்த ப்ரிய த்வயி ததா பரிவர்த்தமாநே முக்தா விதாந விததிஸ்தவ பூர்வ மாஸீத்
ஹாரா வளி பரமதோ ரசனா கலாப தாரா கணஸ்ததுநு மௌக்திக நூபுர ஸ்ரீ –10-

பிஷோ சிதம் ப்ரகடயன் பிரதம ஆஸ்ரமம் த்வம் கிருஷ்ணா ஜிநம் யவனிகாம் க்ருதவான் பிரியாயா
வ்யக்தா க்ருதேஸ் தவ சமீஷ்ய புஜாந்தரே தாம் த்வாமேவ கோப நகரீச ஜனா விதுஸ் த்வாம் —11-

சத குர்வதாம் தவ பதம் சதுரா நநத்வம் பாதோ தகம் ச சிரஸா வஹதாம் சிவத்வம்
ஏகாத்ர விக்ரமண கர்மணி தத் த்வயம் தே தேஹல்ய தீச யுகபத் பிரதிதம் ப்ருதிவ்யாம் —12-

பக்தோ பரோதசஹ பாத சரோஜ தஸ்தே மந்தாகிநீ விகளிதா மகரந்த தாரா
சத்யஸ் த்ரி வர்க்கம் அபவர்க்க நபி ஷரந்தீ புண்யா பபூவ புர சாஸந மௌலி மாலா –13-

விக்ராந்தி கேது படிகா பத வாஹிநீ தே ந்யஞ்சந்த் யுபைதி நத ஜீவித சிம்ஸூமாரம்
ஓவ்த்தாந பாதி மம்ருதாம் ஸூம ஸீத பாநும் ஹேமாசலம் பஸூபதிம் ஹிமவந்த முர்வீம்–14-

வேத கமண்டலு ஜலைர் விஹிதார்ச்சனம் தே பாதாம் புஜம் பிரதி தினம் பிரதிபத்யமாநா
ஸ்தோத்ர ப்ரிய த்ரி பாத காதி சரித் வராணாம் பண்ணா பபூவ புவநே பஹுமாந பாத்ரம் –15-

ஸ்வச் சந்த விக்ரம சமுந் நமிதாத முஷ்மாத் ஸ்ரோதஸ் த்ரயம் யதபவத் தவ பாத பத்மாத்
வேதாள பூத சரசா மபதிஸ்ய வாசம் ப்ராயேண தத் பிரசவ பூமிமவாப பூய —16-

கிரீட ஆபரேண பவதா விஹிதோ பரோதாந் ஆராதகா நநுபரோத முதஞ்ச யிஷ்யன்
தாம்ரேண பாத நகரேண ததா அண்ட மத்யே கண்டா பதம் கமபி நூந மவர்த்தயஸ் த்வம் –17-

காமாவிலே அபி கருணார்ணவ பிந்துரேக ஷிப்த ஸ்வ கேளி தரஸா தவ தேஹளீச
தத் சந்ததேரு பயதா விததிம் பஜந்த்யா சம்சார தாவ தஹநம் சமயத்ய சேஷம் —18-

நீடோதரான் நிபதி தஸ்ய ஸூ கார்ப கஸ்ய த்ராணேந நாத விஹரந்நிவ ஸார்வ பவ்ம
ஆதாய கோப நகராதிபதே ஸ்வயம் மாம் கிரீடா தயா வ்யதிகரேண க்ருதார்த்ய த்வம் –19-

லீலா சகுந்தமிவ மாம் ஸ்வ பதோபலப்த்யை ஸ்வைரம் ஷீபந் துரித பஞ்ஜரதோ குணஸ்தம்
தத் தாத்ருசம் கமபி கோப புரீ விஹாரிந் சந்தோஷ முல்லளய சாகர சம்பவாயா –20-

வாதூல கல்ப வ்ருஜிந ப்ரபவைர் மதீயாம் வையா குலீம் விஷய சிந்து தரங்க பங்கை
தாஸோ பமர்த்த ஸஹ துர் நிரசாம் த்வதந்யை அந் வீஷ்ய காடம நு கம்பிது மர்ஹஸி த்வம் –21-

ஏநஸ்வி நீ மிதி சதா மயி ஜாயமாநாம் தேஹள்யதீச த்ருஷதோ அபி விலா பயந்தீம்
நாதே சமக்ர சகநே த்வயி ஜாகரூகே கிம் தே ஸஹேத கருணா கருணா மவஸ்தாம்–22-

ஆத்மோன்நதிம் பர நிகர்ஷ மபீஹா வாஞ்சந் நிம்நே விமோஹ ஜலதவ் நிபதாமி பூய
தந்மா முதஞ்சய தவோந்நத பாத தக்நம் தேகள்யதீச குணிதேந தயா குணேந –23-

அஷீண கல்மஷ ரஸோ அபி தவான்ரு ஸம்ஸ்யாத் லஷ்மீ சமஷமபி விஜ்ஞபயாம்யபீத
பக்தோ பமர்த்த ரசிக ஸ்வயமல்ப புத்தே யந்மந்யசே மம ஹிதம் ததுபாததீதா –24-

மந்யே தயார்த்ர ஹ்ருதயேந மஹா தநம் மே தத்தம் த்வயே தமந பாயமகிஞ்ச நத்வம்
யேந ஸ்தநந்த்யமிவ ஸ்வஹிதாந பிஜ்ஞம் ந்யாஸீ கரோஷி நிஜ பாத சரோருஹே மாம் –25-

துர்வார தீவ்ர துரித ப்ரதிவாவதூகை ஒவ்தார்ய வத்பிரநக ஸ்மித தர்சநீயை
தேஹள் யதீஸ்வர தயா பரிதைரபாங்கை வாசம் விநாபி வதஸீவ மயி பிரசாதம் –26-

அயமநவம ஸூக்தைராதி பக்தைர் யதாவத் விசதித நிஜ தத்த்வோ விஸ்வ மவ்யாத பவ்யாத்
ரத சரண நிரூட வ்யஞ்ஜநாநாம் ஜநாநாம் துரித மதந லீலா தோஹளீ தேஹளீச –27-

இயமவிதத வர்ணா வர்ணநீய ஸ்வபாவாத் விதித நிகம ஸீம்நா வேங்கடேசேந கீதா
பவ மரு புவி த்ருஷ்ணா லோப பர்யாகுலா நாம் திசது பலமபீஷ்டம் தேஹளீச ஸ்துதிர் ந –28-

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் —

July 7, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான்-நேராக –ஸ்லோகம் 2-/ ஷோடச ஆயுதமாகவே –ஸ்லோகம் -18-/மற்ற திவ்ய ஆயுதங்கள் மீதி ஸ்லோகங்களில்
அருளும் போதும் ஸ்ரீ சுதர்சன ஆழ்வார் கடாக்ஷமும் ரக்ஷகமும் அனைத்திலும் உண்டே-
-16-திவ்ய ஆயுதங்கள் –1 -சக்ரம் /-2- பரசு-கோடாலி /-3-குந்தம் -ஈட்டி /-4-தண்டம் /-5-அங்குசம் /-6-சத முக அக்னி /-7-நந்தகம் -வாள்/-8-சக்தி வேல் /
-9-சங்கு /-10-சார்ங்கம் /-11-பாசம் -கயிறு / -12-கலப்பை /-13-வஜ்ராயுதம் /-14-கதை -15-/முஸலம்/ -16-த்ரி சூலம்
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அர்ச்சா மூர்த்தியில் சேவை உண்டே இந்த -16-திவ்ய ஆயுதங்களும்
முதல் எட்டும் வலது திருக்கரத்தில் -அடுத்த எட்டும் இடது திருக் கரத்திலும் –
இந்த -16-திவ்யாயுதங்களும் ஸ்ரீ பரமார்த்த பங்கம் -ஸ்லோகத்திலும் அருளிச் செய்வார் –
திருப் புட் குழி திவ்ய தேச அடியார்கள் விஜ ஜ்வரத்தால் பீடிக்கப் பட -இந்த ஸ்தோத்ரம் அருளி அதை போக்கி ரஷித்து அருள சாதித்தார் என்பர் –

-19-ஸ்லோகங்கள் –ஹேதி ராஜர் -ஸ்ரீ ஸூ தர்சன-பிரதானம் -சோபனம் தர்சனம் -பார்க்கவே அழகு -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி –
ரதாங்கம் -ஸர்வ பிரகரண– க்ருதங்களை செய்வதாலும் ஸூ மார்க்கம் காட்டுவதாலும் –
பரபஷ நிரசனார்த்தம் தர்க்க ஸிம்ஹம் / பொழுது போக்கு அருளிச் செயல்களில் –
திருவஹீந்திர புரத்தில்-என்றும் திரு புட் குழியிலும் -அருளிச் செய்ததாக வும் சொல்வர் -ஜுரம் தீண்ட அத்தை போக்கி கைங்கர்ய ஸ்ரீ வளர்க்க -என்பர்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் /
பரமத பங்கம் -ஸ்ரீ ஸூ தர்சன சதகம் ஸ்ரீ கூர நாராயண ஜீயர்-80 -ஒரே பாசுரத்தில் -16-திவ்யாயுதம் பற்றி உண்டு
கோலார்ந்த நெடும் சார்ங்கம் –கருடனும் சேர்ந்து ரஷிக்க-ஸ்ரீ குலசேகரர் -உறகல் -உறகல்-பள்ளியறைக் குறிக்கொள்மின் -பெரியாழ்வார்

எண் தல அம்புயத்துள் இலங்கும் அறு கோண மிசை
வண் பணிலம் திகிரி வளைவில் வளைவாய் முசலம்
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்
எண் படை ஏந்தி நின்றான் எழில் ஆழி இறையவனே–1–

எழில் ஆழி இறையவனே—உஜ்ஜவலமாக நிற்கும் ஸ்ரீ ஸூ தர்சன -ஸ்ரீ ஹேதி ராஜன்
எண் தல அம்புயத்துள் இலங்கும்–எட்டு இதழ்களை உடைய தாமரை புஷபத்திலே பிரகாசிக்கும்
அறு கோண மிசை-ஆறு கோணம் உடைய சக்கரத்தின் மேலே
வண் பணிலம் திகிரி -வெளுத்த ஸூந்தர ஸ்ரீ சங்கம் -சக்கரம் –
வளைவில் வளைவாய் முசலம்-வளைந்ததான -நுனியை யுடைய பரசு -உலக்கை
திண் கையில் அங்குசம் சீர் திகழும் கதை செங்கமலம்-சிலாக்கியமாய் பிரகாசிக்கும் கதை -செந்தாமரை புஷ்பம் பத்மாயுதம் –
எண் படை ஏந்தி நின்றான்-ஆகிய எட்டு ஆயுதங்களை தரித்து சேவை சாதிக்கிறார் –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே -54- திருவாழி யாழ்வானுடைய திருக்கைகளின் பெருமை –

பரமதங்களைக் கண்டிக்கும் போது திருவாழி யாழ்வானது திரு வருள் பெறுவதற்காக இப்பிரபந்தத்தில்
உபக்ரமத்திலும் உப சம்ஹாரத்திலும் அவர் பெருமையையே பேசப்படுகிறது –

திகிரி மழு யுயர் குந்தம் தண்டு அங்குசம் பொறி சிதறு சதமுக அங்கி வாள் வேல் அமர்ந்ததும் –திருச் சக்கரமும் மழுவும் மேன்மை பொருந்திய ஈட்டியும்
தண்டாயுதமும் மாவெட்டியும் தீப் பொறிகளை சிதறுகின்ற சத்தமுக அக்னியும் வாளும் வேலும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பொருந்திய இடமும்
தெழி பணிலம் சிலை கண்ணி சீரங்கம் செவ்விடி செழிய கதை முசலம் திசூலம் திகழ்ந்ததும்-திரிசூலம் திசூலம் என்று மருவியுள்ளது ஒலிக்கின்ற சங்கமும்
வில்லும் பாசமும் கலப்பையும் சிவந்த வஜ்ராயுதமும் செழுமையான கதையும் உலக்கையும் திரிசூலமும் ஆகிய திவ்ய ஆயுதங்கள் பிரகாசிக்கும் இடமும்
அகில வுலகுகள் கண்டையாய் ஓர் அலங்கலில் அடைய அடைவில் இலங்கை ஆசு இன்றி நின்றதும் –சகல லோகங்களும் ஒரு மாலையில் மணிகளாய்
முழுவதும் வரிசையாக பிரகாசிக்கும்படி குற்றம் இல்லாது நின்ற இடமும்
அடியும் அரு கணையும் ஆம் அரவு என்ன நின்று அடி அடையும் அடியாரை அன்பினால் அஞ்சல் என்பதும் -திருவடிநிலை -திருப் பாதுகையும்
பக்கத்தே சாய்ந்து கொள்ளும் அணையுமாகின்ற ஆதிசேஷன் போல் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர் என்னும்படி நின்று திருவடிகளை சரணம் அடையும்
பாகவதர்களை அவர்கள் இடம் உள்ள அன்பினால் அஞ்ச வேண்டாம் என்று அபாய பிரதானம் செய்வனவும்
மகிழும் அமரர் கணங்கள் வானம் கவர்ந்திட மலியும் அசுரர் புணர்த்த மாயம் துரந்ததும் -மகிழ்வுள்ள தேவர் கூட்டங்களின் ஸ்வர்க்க லோகத்தைக்
கொள்ளையிடுவதற்காக ஓன்று குடித்த திரண்ட அசுரர்கள் செய்த மாய்ச செய்கைகளை ஒழித்தனவும்
வளரும் அணி மணி மின்ன வான் அந்தி கொண்டிட மறை முறை முறை வணங்க மாறு இன்றி வென்றதும் -நிறைந்துள்ள திவ்ய ஆபரணங்களில் உள்ள
ரத்தினங்கள் பிரகாசிக்க -அந்த பிரகாசத்தால் ஆகாசம் செவ்வானம் கொண்டால் போலேயாக வேதம் வகை வகையாகப் போற்றி வணங்கி நிற்க
பகைவர் மீதமின்றி ஜெயித்தனவும்
சிகி இரவி மதியம் உமிழ் தேசு உந்த எண் திசைத் திணி மருள் செக உகந்து சீமான்கள் செய்ததும் –அக்னியையும் சூரியனையும் சந்திரனையும்
கக்குகின்ற தேஜஸை வீசி எறிதலால் எட்டுத் திக்குகளிலும் அடர்ந்த அஞ்ஞானம் ஒழியும்படி செய்ய மனம் கொண்டு உலகிற்கு ஷேமங்களைச் செய்தனவும்
திகழ் அரவு அணை யரங்கர் தேசு என்ன மன்னிய திரி சுதரிசனர் செய்ய ஈர் எண் புயங்களே–பிரகாசிக்கின்ற ஆதிசேஷனாகிய படுக்கையையுடைய
ஸ்ரீ ரெங்கநாதருடைய தேஜஸ் வடிவு எடுத்து வந்தது என்னும்படி சித்திரமாய் இருந்து சுழல்கின்ற
திருவாழி வாழ்வானுடைய சிவந்த பதினாறு திருக்கைகளும் ஆகும்
அவற்றின் பெருமை பேசற்பாலது அன்று என்றவாறு —

ஜ்வாலை -நேமி –அரங்கள்–நாபி –அக்ஷம்-ஐந்து பாகங்கள் ஸ்ரீ ஸூ தர்சனர்
அஸ்திர பூஷண அதிகாரம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் முதல் அம்சம் –சங்கல்பத்தாலே ரக்ஷணம் –
சிதறல் -16-திவ்ய ஆயுதங்கள் -சித்த ஆலம்பன ஸுஹர்யத்துக்காக
ஸ்ரீ கௌஸ்துபம் -ஜீவாத்மா / ஸ்ரீ வத்சம் —
புருடன் மணி வரமாக –மறையின் பொருளாம் கண்ணன் –

—————————-

ஸ்வ சங்கல்ப கலா கல் பைராயுதை ராயுதேஸ்வர -ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் ஜூஷதாம் வ பர புமான் –1-

ஸ்வ சங்கல்ப கலா –பெருமாள் சங்கல்ப ரூபமான ஞானமே -இச்சா விசேஷம் -ஸத்யஸங்கல்பம் -மழுங்காத ஞானமே படையாக –
கலா -16-பாகங்களில் ஓன்று –ஸ்ரீ ராமசந்திரன் கல்யாண குணங்கள் -கோன்வஸ்மின்–அமலன் ஆதி பிரான் –
கல் பைராயுதை ராயுதேஸ்வர -திவ்யம் -அப்ராக்ருதம் –
ஜுஷ்ட ஷோடச பிர்த்திவ்யைர் -கூடி இருக்கும் பரமாத்மா -விசிஷ்ட ப்ரஹ்மம்
ஜூஷதாம் வ பர புமான் –பரம புருஷன் -ப்ரீதி விஷயமாகட்டும் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் அருளட்டும்

——————————-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–2-

யதா யத்தம் ஜகச் சக்ரம் கால சக்ரம் ச சாஸ்வதம் –ஜகத்தின் சுழற்சியும்-பிறந்து உழன்று கர்ம அனுபவம் – கால சுழற்சியும் -யுகங்கள் மாறி வருவதும் –
மாறி மாறி பல பிறவிகள் உண்டு -பிரளயங்கள் ஸ்ருஷ்டிகளும் மாறி மாறி வருமே -சதுர் யுகங்களும் மீண்டும் மீண்டும் சுழன்று –
சாஸ்வதம் -நிலையாக சுற்றிக் கொண்டே இருக்கும் -மாறுதலுக்கு தானே மாற்றம் இல்லாமல் இருக்கும் –
கால சக்கரத்தாய் –நிர்வாஹன் / விட்டு பிரிந்த காலத்தை திரும்பி கொண்டு வர முடியாதே –
பெருமாளாலும் -சீதா பிராட்டி இடம் அருளிச் செய்தார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
பாது வஸ்தத் பரம் சக்ரம் சக்ர ரூபஸ்ய சக்ரிண–ஹேதி ராஜனையும் பரம புருஷனையும் சொன்னவாறு
நம்மை ரக்ஷிக்கட்டும் -ஆரோக்யம் -ஜுரம் நீங்கி –
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி -எல்லாம் நின்று உலகில் கடிவான் நேமிப்படையான் அடியார்கள் வந்தார்கள் –
தொட்ட படை எட்டும் –சென்று நின்று ஆழி தொட்டான் -கை கழலா நேமியான் -கருதும் இடம் பொருது-

—————————————-

யத் ப்ரஸூதி சதை ராசன் ருத்ரா பரஸூலாஞ்ச நா ச திவ்யோ ஹேதி ராஜஸ்ய பரஸூ பரி பாது வ –3-

யத் ப்ரஸூதி சதை ராசன்
ருத்ரா பரஸூலாஞ்ச நா ச –மழு ஆயுதம் ருத்ரன் ஜெனித்தது இந்த திவ்ய ஆயுதத்தில் இருந்து
திவ்யோ ஹேதி ராஜஸ்ய
பரஸூ பரி பாது வ –ஸூ தன்வா கண்ட பர ஸூ உடைந்த பரசு திவ்யாயுதம் -மழு-
விபூதி அத்யாயம்–11- -ருத்ரன் -திரு நாங்கூர் திவ்ய தேசங்களில் உண்டே
வடிவாய மழு ஏந்தி உலகமாண்ட –ராமன் உலகம் ஆண்டு -மழு ஏந்தி பெயர்ச் சொல் /
பற்றின்மை கோடரி கொண்டே சம்சாரம் தொலைக்க முடியும் -திடமான வைராக்யம் -பரசு

———————————————

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி ச குந்த பாலயேத வ –4-

சகுந்தா இவ தாவந்தி –அசுரர்கள் இந்த ஈட்டி திவ்ய ஆயுதம் கண்டதுமே பறவைகள் போலே பறந்து ஓடி விடுவார்களே –

ஹேலயா ஹேதி ராஜேந யஸ்மின் -ஹேலம் விளையாட்டாக எடுத்த பாங்கில்
தைத்யா சமுத்த்ருதே சகுந்தா இவை தாவந்தி -தூக்கப்பட்ட காட்ஷியாலே அசூரர்கள் மாய்ந்தே போனார்கள் -தேவ ஜாதி -/
மனுஷ்யர்ஜாதி -அனைத்தும் நான்கு வர்ணங்களில்
ராவணன் ராக்ஷஸன் ப்ராஹ்மண ஜாதி –
ச குந்த பாலயேத வ —அப்படிப்பட்ட ஈட்டி நம்மை ரக்ஷிக்கட்டும்
வேல் காம்பு குட்டியாய் இருக்கும் -ஆனால் – -ஈட்டி -தண்டு நீளம் -குந்தம் திவ்ய ஆயுதம் -சகுந்த பறவை போலே விரோதி போகும்
தாண்டா பூப நியாயம்-அபூபம் வடை – -எடுத்ததுக்கே இப்படி -எறிந்தால்-சொல்ல வேண்டாமே –
பிரயோக சக்கரத்துடன் சில திவ்ய தேசங்களில் சேவை
வைகுந்தா மணி வண்ணா என் பொல்லா குறளா-பசும் கூட்டம் -பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் —
அசுரர்களுக்கு தீமைகள் செய் குந்தா உன்னைப் பிடித்தேன் சிக்கெனவே
ஆழ்வார் அவனுக்கு மாஸூ ச அருளிச் செய்கிறார் /
குந்தா -குருந்த -வெண்மை சத்வ குண ஸ்வ பாவம் -இடை குறைத்தல் /முகுந்தா -முதல் குறைத்தல் மோக்ஷ ப்ரதன்/
குந்தம் திவ்யாயுதம் தரித்தவன் என்றுமாம் –
ஆஸ்ரித பக்ஷ பாதி அன்றோ -வைஷம்யம் நைர்க்ருண்யம் இல்லாதவன் -சமோஹம் ஸர்வ பூதா நாம்
காஸ்யப பிரஜாபதி – திதி-அதிதி -பிள்ளைகள் -தேவ அஸூரர்கள்

————————————

தைத்ய தாநவ முக்யாநாம் தண்டயாநாம் யேந தண்டநம் ஹேதி தண்டேச தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–5-

தைத்ய தாநவ முக்யாநாம் -தையர்களையும் தானவர்களையும்
தண்டயாநாம் -தண்டிக்கப்பட வேண்டியவர்களை
யேந தண்டநம் ஹேதி தண்டேச -ஹேதி ராஜனே –
தண்டோ அசவ் பவதாம் தண்டயேத் த்விஷ–எதிரிகளை போக்கி கொடுக்கட்டும் -தண்டால்
அனைத்து பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவான்

—————————————

அநந்ய அந்வய பக்தாநாம் ருந்தந் நாசா மதங்க ஜான் அநங்குச விஹாரோ வ பாது ஹேதீஸ் வராங்குச–6-

அநந்ய அந்வய பக்தாநாம் –வேறு இடங்களில் ஈடுபாடு அற்று இருக்கும் பக்தர்கள்
ருந்தந் நாசா மதங்க ஜான் -ஆசா மதங்கள் -வித்யா தனம் ஆபி ஜாதியம் அழகு –போன்ற குறும்புகள்
திரு மங்கை ஆழ்வார் -நான்கு யானைகள் உலகம் ஏத்தும் தென் ஆனாய் -ஓட முடியாமல் தடுக்க இந்த யானைகள் பற்றி இல்லாமல்
யாதானும் பற்றி நீங்கும் விரதம் –ருந்த ந் -தடுத்து நிறுத்தம் -இவை அனைத்தையும் –
குரங்கு கள் குடித்து தேள் கொட்டி பைத்தியம் பிடித்து -நான்காலும் மதம் பெருக –
வஞ்ச முக்குறும்பாம் குழிகள் -அன்றோ இவை –
அநங்குச விஹாரோ வ –தடுப்பில்லாத அங்குசம்
பாது ஹேதீஸ் வராங்குச–ஹே தீஸ்வரனுடைய அங்குசம் ரக்ஷிக்கட்டும்
ஆசா பெரும் யானைகள் போன்றவற்றுக்கும் அங்குசம் என்றவாறும்-
பராங்குசர் -பிறருக்கு அங்குசம் / அங்கே அறுபத்தே கருமம் கண்டாய் -/ பரனான அவனுக்கும் அங்குசம் கவிகளின் ஓர்
பாதத்துக்கு முன் செல்ல மாட்டானே

—————————————

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் ஹேதீஸ் வரஸ்ய வ -7-

விட்டில் பூச்சிகள் விழுந்து மாயுமா போலே சேதனர்கள் உடைய சகல வினைகளும் ஓயுமே இந்த சத முக அக்னி திவ்ய ஆயுதத்தாலே –

சம்பூய சலபா யந்தே யத்ர பாபாநி தேஹிநாம் –அடியார் கூட்டும் இரு வல்வினைகளை / தேகம் யுடையவர்களை வைத்தே சப்தம்
கர்மங்கள் சேர்க்க தேகம் –
பாபாநி -பஹு வசனம் -க்ருதான் கிரியா–கரிஷ்யமான –அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் பாகவத அஸஹ்ய அபசாரங்களும்
நா நா வித அபசாரங்களும் உண்டே -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் -அல் வழக்குகள் பலவும் உண்டே
ச பாது சத வக்த்ராக்நி ஹேதிர் -கூட்டம் கூட்டமாக இருந்தாலும் வீட்டில் பூச்சி விழுந்து அழிவது போலே நாசம் பண்ணும் -நூறு முக அக்னி
ஹேதீஸ் வரஸ்ய வ -நம்மை ரக்ஷிக்கட்டும் பொறி சிதறு சத முக அக்னி –
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு தானே
போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -/
சாய்ந்த இரு வல் வினைகளையும் சரித்து -மாயப் பற்று அறுத்து -தன் பால் மனம் வைக்கத் திருத்தி -வீடு நிறுத்துவான் /
நானே நாநா விதம் நரகம் புகும் பாபம் செய்தேன் -அருளைப் பார்த்தால் இருக்கும் வீடு போதாதே –
தொழுமின் -அவனை தொழுதால் -துர்லபம் அன்றோ – வழி நின்ற வல்வினை மாய்வித்து -அழிவின்றி ஆக்கம் தருமே –

—————————————

அவித்யாம் ஸ்வ பிரகாசேந வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —8-

ஞான தேவதை -நிஸ்த்ரிம்-வாள் -என்னும் திவ்ய ஆயுதம் -நம் அஞ்ஞானங்களை வாசனை ருசிகள் உடன் போக்கி யாதாம்ய தத்வ த்ரய ஞானம் அளிக்கும் –

அவித்யாம் -பிரகிருதி சம்பந்தம்
ஸ்வ பிரகாசேந -தனது -ஒளியாலாயே
வித்யா ரூபஸ் சிநத்தி ய ச ஸூ தர்சன -அந்தகாரம் போக்கி -சினத்தை வெட்டி விடும் –
நிஸ்த்ரிம் ச சவ்து வஸ்தத்த்வ தர்சனம் —பரதத்வ சாஷாத்காரம் -அஞ்ஞானம் போனதும் இந்த நிலை தானே
இதுவும் அடுத்த இரண்டும் வலது திரு கை திவ்ய ஆயுதங்கள் -கட்கம் -குத்து வாள்-சிறியது – -நந்தகம் -நீண்ட வாள் -வேறே -ஆனந்தம் கொடுக்கும்
ஞானம் வாள் / அஞ்ஞானம் உறை -ஞானக் கை தா – காலக் கழிவு செய்யாமல்
காருணிகனான சர்வேஸ்வரன் வேதம் ஓளி விளக்கு -வேத நான்காய் -சாஸ்திரம் பிடித்த திரு அவதாரம் –
ஞானம் தலை கொண்டு நாரணனுக்கு ஆவோம்-அண்ணல் ராமானுஜன் தோன்றிய அப்பொழுதே -காருண்யன் சாஸ்த்ர பாணினா
அஸீ -கட்கம் – நந்தகம் -கொற்ற ஒள் வாள் –தத்வ த்ரய ரகசிய த்ரய அர்த்த பஞ்சக ஞானம் -தர்சனம் பேத ஏவ ச –

————————————-

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி சா சக்திர சக்திம் வாரயேத வ –9-

க்ரியா சக்தி கல்யாண குணம் மிக்க வேல் -அகுண்ட சக்தி -குறையாத -சக்தி நம் அசக்திகளை எல்லாம் போக்கும் –

க்ரியா சக்தி குணோ விஷ்ணோர்யோ –படைத்து காத்து அழிக்கும் சக்தி -ஸர்வ வ்யாபி விஷ்ணு -சக்தி வேலாயுதம்
பவத்யதி சக்திமான் அகுண்ட சக்தி -தடையில்லாத -சக்தி -வைகுண்டம் -தடை இல்லா ஞானம் உள்ள திவ்ய தேசம்
சா சக்திர சக்திம் வாரயேத வ –நமது சக்திகளை போக்கி ரக்ஷிக்கட்டும்
நின் கையில் வேல் போற்றி / கூர் வேல் கொடும் தொழிலன்
சேராதவற்றை சேர்க்கும் சக்தி -அவிகாராயா ஸ்வ ரூபமாய் இருந்தே உபாதான காரணமாயும் -இருந்து —

—————————————–

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே சப்தே ச பரித்ருஸ்யதே –ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய பாஞ்ச ஜன்ய ச பாது வ –10-

தாரத்வம் யஸ்ய சம்ஸ்தாநே -வடிவத்திலும் –தாரம் -சம்சாரம் தாண்டுவிக்கும் பெருமான் தாரம் –
தாரயதி -பிரணவம் -பர ப்ரஹ்மத்தையும் குறிக்கும்
சப்தே ச பரித்ருஸ்யதே –சப்தத்திலும் -பிரணவம்-நன்றாக காணப்படும் இரண்டாலும் -பேர் அரவம் கேட்டிலையோ –
பொய்கை ஆழ்வார் -பாஞ்ச ஜன்ய அம்சம்
தார்த்தராஷ்ட்ரன் -ஹிருதயம் உலுக்கும் -அனுகூலர் வாழும்படியும் –
ப்ரபோ – ப்ரஹரணேந்த்ரஸ்ய –ஆயுத அதிபதி
பாஞ்ச ஜன்ய ச பாது வ –இடது திருக் கைகள் -திவ்ய ஆயுதங்கள் இது முதல் -நம்மை ரக்ஷிக்கட்டும்
கடலில் பிறந்து -கருதாது பஞ்ச ஜன்யன் உடலில் வளர்ந்து -சாந்தீபன் புத்ரனை ரஷித்து அருளிய பொழுது
கடல் வண்ணன் கைத்தலத்தில் குடி பெயர்ந்தார்

———————————

யாம் சாத்த்விக மஹங்காரம் ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத் வஸ் சக்ர ரூபஸ்ய தத்தநு சார்ங்க தன்வன –11-

சாத்விக அகங்கார ஸ்வரூபம் -திரு சார்ங்கம் -இந்திரியங்களை மால் பால் செலுத்தச் செய்து அருளும் –

யாம் சாத்த்விக மஹங்காரம்
ஆமனந்த்யஷ சாயகம் அவ்யாத்–அஷா-இந்திரியங்களுக்கு காரணம் சாத்விக அஹங்காரம்
வஸ் சக்ர ரூபஸ்ய
தத்தநு சார்ங்க தன்வன –11—தன்வீ –கையிலே பிடித்த –நம்மை ரக்ஷிக்கட்டும்
செருவிலே அரக்கர் கோனை செற்ற சேவகனார் -ஒரு வில்லால் /
தாமச அஹங்காரம் பிரதிநிதி -சாத்விக அஹங்காரம் சார்ங்கம் அம்சம் -இறுதி -திருமங்கை ஆழ்வார்
அமோக பானம்-வில்லிறுத்து மெல்லியல் தோள் புணைந்தான்-
சாபம் தநுஸ் வில் சிலை பொது பெயர்கள் – கோதண்டம் சார்ங்கம்
சப்த மராமரங்கள்–ஏழு இலக்காயிற்றோ என்று நடுங்கும்படி -வில்லாண்டான் தன்னை –
ஆனை ஆயிரம் தேர் பதினாராம் –ஆயிரம் கபந்தங்களோட வில் ஒரு மணி ஒழிக்க -ஏழரை நாழிகை ஒலித்தன –

—————————————-

ஆயு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ விரச்யதே ச வ சவ்தர்சந குர்யாத் பாச பாச விமோசனம் —12-

சம்சார பாசங்களை போக்கி அவன் இடம் பாசம் மிக்கு இருக்கும் படி அருளும் திருப் பாசம் என்னும் திவ்ய ஆயுதம் –

ஆ யு தேந்த்ரேண யேநைவ விஸ்வ சர்க்கோ -ஜகத்தின் படைப்பு யாதொரு ஆயுதத்தால் –
விமுச்யதே ச வ சவ்தர்சந -ஸூ தர்சன சம்பந்தி -கையில் உள்ள பாசக்கயிறு
குர்யாத் பாச பாச விமோசனம் —ஆசா பாசங்களில் இருந்து விடுவிக்கட்டும் / புற சமய வாசங்களாகிற பாசங்களிலும் அகப்படாமல்
மணி வண்ணன் வாசு தேவன் வலையுள்ளே அகப்பட்டேன் —அரையர் -அபிநயம் –
திருக் கடாக்ஷம் -கமலக் கண் என்னும் நெடும் கயிறு —
உற்ற நல் நோய் இது தேறினோம்
நியாய சாஸ்திரம் தலை குனிவு -பாசம் கொண்டு பாசம் விலகுவது -தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய
-கட்டுண்ண பண்ணிய பெரிய மாயன்
பாதம் அடைவதில் பாசத்தால் –மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -கோதில் புகழ் கண்ணன் கழல் மேல் -தீதிலராகி –

————————————————-

விஹாரோ யேந தேவஸ்ய விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல வ்யஜ்யதே தேந ஸீரேண நாஸீர விஜயோ அஸ்து வ –13-

விஹாரோ யேந தேவஸ்ய -இன்புறும் இவ்விளையாட்டுடைய -தேவர் -திருக் கலப்பையால் விஹாரா -ஸ்ருஷ்ட்டி இத்யாதிகள்
விஸ்வ க்ஷேத்ர க்ருஷீ வல –உலகமாகிய கழனி-பக்தி உழவன்-உழுது பயிரிட்டு போகம் அனுபவிப்பவன் – -இதம் சரீரம் கௌந்தேய -விளை நிலம்
கழினியிலே வீடு கட்டி வாசம் செய்யுமா போலே அந்தர்யாமியாக இருந்து -அஹம் அன்னம் அஹம் அந்நாதா பர்யந்தம் -படும் பாடு இவனது –
வ்யஜ்யதே தேந ஸீரேண –காணப்படும் திருக் கலப்பை
நாஸீர விஜயோ அஸ்து வ –படை முகத்தில் வெற்றி கிடைக்கட்டும்-
ஸீரத்தால் நாஸீர-சப்த பிரயோகம் -கவி ஸிம்ஹம் அன்றோ
யமுனை -ராம் காட் -பலராமன் -வளைத்த இடம் கலப்பை கொண்டு
உழவுக்கும் சீதா -கலப்பை -நுனி -சம்பந்தம் உண்டே பிராட்டிக்கு வாசஸ் ஸ்தானம் அன்றோ
உழவன் -விதை -இடம் -களை பறித்து -நாற்று நட்டு –களை எடுத்து -விளைத்து –அனுபவம் –
கரக்ஷகன்-சேதனன் விதை -சேஷத்வம் நிலம் -விதைத்து -புழு பூச்சி கடிக்காமல் -விபரீத ஞானாதிகள் -இல்லாமல் போக்கி -பாகவத அபசாரம் படாமல்
அல்வழக்குகளை போக்கி -மடை -கைங்கர்ய அநுவர்த்தனம்-விவேக ஞானமாகிய நீரைப் பாய்ச்சி -தயாஜ்ஜிய உபாத்தேய ஞானம் பகுத்து அறிவதே நீர்
பகவத் விஷயமாகிற களை கொத்து -அகங்கார மமகாரங்கள் களை போக்கி
கொந்து மாடு உள்ளே வந்து -விபரீத அஹங்காரம் – விஷயாந்தர பேய் காற்று வீசாமல் -சரணாகதி வேலி கொண்டு
ஸ்ரீ வைஷ்ணவத்வம் மழை-மும்மாரி -பெய்து நன்கு வளர்த்து –ஸ்ரீ முதலியாண்டான் அருளிச் செய்தது
பரம ஏகாந்தி மாலையை சாத்திக் கொண்டு மற்றது கையதுவே என்று வீறுடன் எழுந்து அருளி இருப்பானே

—————————————

ஆயுதானாம் அஹம் வஜ்ராயுதம் –இதி யத அத்தீயத -ததீசி அஸ்தி சாயம் ஹேதீஸ்ய வஜ்ரா வாகா அப்யாது -14

ஸ்ரீ கீதையில் தானே ஸ்ரேஷ்ட பதார்த்தம் என்று அருளிச் செய்யும் பொழுது நானே திவ்ய ஆயுதங்களில் வஜ்ராயுதம் என்றானே –

இந்திரன் -பிராகிருதம் -இவனது அப்ராக்ருதம் -வஜ்ர ரேகையும் திருக் கரங்களில்-திருவடிகளில் உண்டே
சங்க -ரங்க -கற்பக -த்வஜ -அரவிந்த -அங்குச -வஜ்ரா ஏழும் லாஞ்சனம் உண்டே-
அதிதி வஜ்ரா பாணியுடன் இந்திரனை பெற்று மகிழ்ந்தது போல கௌசல்யை -அதீந்த்ரன் -என்றே கொள்ள வேண்டும் –
வஜ்ர பாணி திருக் -கையிலே ரேகை உண்டே

———————————————

-விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா விஸ்ருதா புத்தி ரூபிணீ சா வ சவ்தர்சநீ பூயாத் கத பிரசமநீ கதா –15-

ஸ்ரீ கதை -மஹான் தத்வம்சம்-அனைத்தையும் –சம்ஹார சக்தி –

விஸ்வ சம்ஹ்ருதி சக்திர்யா -விஷ்வா ஸம்ஹ்ருதி சக்தியை அருளும்
விஸ்ருதா புத்தி ரூபிணீ –புத்தி ரூபம்
சா வ சவ்தர்சநீ பூயாத் -ஸூ தர்சன சம்பந்தம்
கத பிரசமநீ கதா –மநோ வியாதி தொலைக்கட்டும் -கதை -மான் தண்டாக -மஹான் தத்வம் –
மனசு கரணம் -நினைக்க உறுப்பு -மனத்தால் நினைக்கிறோம் –
நினைத்து உறுதி கொள்வது புத்தி -மனஸ் கடிவாளம் இந்திரியங்கள் புலன்கள் குதிரைகள் –
ராக க்ரோதம் பயம் கோபம் தவிர்ந்து -மனஸ் சாந்தி –சமம் தமம்-

———————————–

யாத்யதி ஷோத சாலித்வம் முஸலோ யேந தேந வ ஹேதீச முஸலேநாஸூ பித்யதாம் மோஹ மவ்லசம் –16-

யாத்யதி ஷோத சாலித்வம் -உலக்கை நெல் தூள் ஆகுமா போலே
முஸலோ யேந தேந வ -விரோதிகள் அனைத்தையும் பொடி பொடியாகும்
ஹேதீச முஸலேநாஸூ —
பித்யதாம் மோஹ மவ்லசம் –மோஹமாகிற மவ்லசம் பர்வதம் யாதவ குலம் அழியும் –
உலக்கை கொண்டு அடித்துக் கொண்ட மயக்கம் -தொலையட்டும்
செருக்கு ஏறி மது குடித்து -அழிந்தார்களே –
சாம்பன் -பெண் கர்ப்பம் என்று போய் சொல்லி விசுவாமித்திரர் அறிந்து சபித்து உலக்கை பிறந்து உங்கள் வம்சம் அழியட்டும்
முஸலம் கிலேசம்- உலக்கை கொழுந்து -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் -பெரியவாச்சான் பிள்ளை சிஷ்யர்
நம் மூட மயக்கம் -மாயையால் ஆசூரா ஸ்வபாவம் போக்கி அருளும் திவ்யாயுதம் –

————————————–

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ யேந ஸூலயதி த்விஷ பவதாம் தேந பவதாத் த்ரி ஸூலேந விஸூலதா –17-

ஸூலி த்ருஷ்ட மநோர் வாச்யோ –சிவனால் காணப்பட்ட மந்த்ர பொருள் திருவாழி ஆழ்வான்
யேந ஸூலயதி த்விஷ –சூல வியாதி விரோதிகளுக்கு
பவதாம் தேந பவதாத்
த்ரி ஸூலேந விஸூலதா –பீடை இல்லாமல் உண்டாகக் கடவது –அஹிர்புத்நா சம்ஹிதையில் ருத்ரன் சக்கரத்தாழ்வார் வைபவம் சொல்லி
ராமநாமம் –ஸ்ரீ ராம வைபவம் சொல்லி -மகேசன் உன் பெயரின் பெருமை அறிந்தான்
அஷ்டா ஷர ஹரியில் ரேபம் -ரகாரம் -சிவ பஞ்சாக்ஷர மகாரம் சேர்த்து ராம /சஹஸ்ர நாம தத் துல்யம்

———————————————–

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத –18-

அஸ்த்ர க்ராமஸ்ய க்ருதஸ் நஸ்ய –உலகம் முழுவதும் ஆயுத கூட்டங்களுக்கு ப்ரஸூதிம் யம் ப்ரசஷதே –பிறப்பிடம் ஸ்ரீ ஸூ தர்சனம்
சோவ்யாத் ஸூ தர்சநோ விஸ்வம் ஆயுதை ஷோடச ஆயுத -உலகு அனைத்தையும் ரக்ஷிக்கட்டும்
சர்வ பிரகராணா யுத

————————————————-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயமாயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –19-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந –ஸ்ரீ மானான என்னால் -ஆச்சர்ய சம்பந்தம் -அபிமான துங்கம்- சாத்விக அஹங்காரம் கொள்ளத் தக்கதே –
ச்ரேயஸே பூயசே சதாம் க்ருதேயம்-சத்துக்களை ஸ்ரேயசுக்காகவும் பூயஸூ க்காகவும்
ஆயு தேந்த்ரஸ்ய ஷோடச ஆயுத சம்ஸ்துதி –அருளிச் செய்யப்பட பிரபந்தம்

————————————

இதி ஸ்ரீ ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் —

July 7, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———

ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் —
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-

ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும் ஆப் நோதி -ஸூ கம் -வரும்-என்பர் –
முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்

————-

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம்
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

———-

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம்ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலா ஹலபவம் ஹரத்
வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹலஹல –3-

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –

————–

ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-

வக்த்ரீ வேதான்- அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்

————–

விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம் விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம் தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-

———–

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-

அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை சாமை கொண்டு அருளுவாய் –

————–

தாக்ஷிண்ய ரம்யா கிரி ஸஸ்ய மூர்த்தி தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

————–

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக
அன்றோ மீண்டும் வழங்கினாய் –

————

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-

————–

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-

———–

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-

————–

அவ்யாக்ரு தாத் வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-

———–

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-

சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —

————–

மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-

—————

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-

க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –

————

ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-

————-

ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-

————-

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-

—————

அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19-/-20-/-21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23-/-24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா ப்ரத்யக்ரநி ச்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-

———–

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் ஸூ ரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-

————–

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-

———–

த்வத் கிங்கரா லங்க ரனோசிதாநாம் த்வ கல் பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-

வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்

————–

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்
விஜ் ஞான கல்ப த்ரும பல்லவாபம் வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-

———————-

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-

—————–

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-

—————

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை சம்ப்ரீணயந்தம் விதுஷஸ் சகோரான்
நிசாமயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-

அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–
பாற் கடல் போன்ற வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே

———–

திசந்து மே தேவ சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-

————–

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-

அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –

—————-

த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்ந த்வா முத்க்ருணந் சப்தமயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-

புறச்சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –

————

நாநாவிதா நாமகதி கலா நாம் ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா நவம் நவம் பாத்ரமஹம் தயாயா –30-

அஹம் நாநா விதாநம் அகதி — பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் எனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –

—————-

அகம்பநீ யாந்யப நீதி பேதை அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-

உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்யா தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –

————–

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –32-

த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை —
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலெ -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக்கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால சூர்யர்களை பார்த்து நம் பாக்கள் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே / பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக்கு கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து / தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர –
அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே -தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே/ பிச்சை புகினும் கற்கை நன்றே–ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–
ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —

—————–

வாகர்த்த சித்தி ஹேதோ படத ஹயக்ரீவ சம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-

பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் உள்ளுறை வேதாந்த உள்ளுறை
யாதாம்யா -தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடியோம் –உள்ளத்தெழுதியது ஓலையில் இத்தனம்
யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –

——————

இதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-மூன்றாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 24, 2017

அஸ்தி ஸ்வஸ்தி யனம் ஸமஸ்த ஜகத மதஸ்த லக்ஷ்மி ஸ்தனம் வஸ்துர் த்வஸ்த ரஜஸ் தமோ பிரினிசம் ந்யஸ்தம் புரஸ்தாத் இவ
ஹாஸ்தோதஸ்தா கிரீந்த்ர மஸ்தக தரு பிரஸ்தர விஸ்தரித ஸ்ரஸ்த ஸ்வஸ்தரு சூனஸம்ஸ்தர லஸத் பிரஸ்தாவி ராதா ஸ்துதம் -3–1-
மலராள் ஸ்தனத்துள்ளான் கோவர்த்தன தாரி -ஸ்ரீ ராதா ஸ்துதிக்கும் தன்னையே நல்கும் நம் கற்பகம் –

ராதா ரதித விப்ரம் அத்புத ரசம் லலித்ய ரத்நாகாரம் சதரண்ய பத வ்யதீத சஹஜ ஸ்மேரநன் அம்போருஹம்-
ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா சர்வஸ்வ நிவாபனம் -பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷேகம் மஹ -3–2-
அழகு கடல் அப்போது அலரும் செந்தாமரை திரு முகம் -பால கிருஷ்ணன் தேஜஸ் நம்மை ரக்ஷிக்கட்டும் –

கரிணாமலா ப்ருகதி வைபவம் பஜே கருண வலம்பித கிசோர விக்ரஹம் யாமி நமநரத விஹாரி மனசே யமுன வநதரசிகம் பரம் மஹா -3–3 –
யமுனா தீரத்தில் வாரணம் போலே நடக்கும் கருணைக் கடலை வணங்குகிறேன் –

நியந்த்ர யத் சகல ஜகத் விரஜ அங்கன -நியந்தரிதம் விபுல விலோச்சனாஜ் நயா நிரந்தரம் மம ஹ்ருதயே விஜ்ரும்பதாம் சமந்ததா சரஸ தரம் பரம் மஹ -3–4-
ஸமஸ்த நியந்தா -விரஜ கோபிகள் கண் வீச்சில் அடங்கி உள்ள பால கிருஷ்ணன் தேஜஸ் மனசில் நித்தியமாக ஒளி விடட்டும் –

கந்தர்ப்ப பிரதி மல்ல காந்தி விபவம் கதம்பிநீ பாந்தவம் விருந்தாரண்ய விலாஸிநீ வியசினனாம் வேஷேண பூஷ மயம்
மந்தஸ்மேர முகாம்புஜம் மதுரிமா வியம்ருஷ்ட பிபாதரம் வந்தே கந்தலி தர்த்த யவ்வன வனம் கைசோரகம் சம்ஞிந -3–5-

ஆ முக்த மனிஷா முக்த நிஜ அனுபவ மா ஓத விக்ரக மகோத விதக்த லீலம் –
ஆம்ருஷ்த யவ்வன மனஷ்த கிசோர பாவ மாத்யம் மஹ காமபி மாத்யதி மனசே மம -3–6-
வேண்டித் தேவர் இரக்க அன்றோ இங்கு ஆவிர்பாவம் -அவன் லீலைகளையே மனசில் வைப்போம் –

தே தே பாவ சகல ஜகதி லோப நீய பிரபாவா நானா த்ருஷ்ணா ஸூ ஹ்ருதி ஹ்ருதி மே காமம் ஆவிர்பவந்து
வீணா வேணு க்வனித லசித ஸ்மேர வக்த்தரவிந்தா நாஹம் ஜானே மதுரமபரம் நந்த புண்யம்பு ராஸே-3–7-
வேணு கான அனுபவம் –

ஸூ ஹ்ருதிபி ராத்ருதே சரஸ வேணு நநாத ஸூதா ரசலா ஹரீவிஹார நிரவ கிரஹ கர்ண புய
விரஜ வர சுந்தரி முக்த சரோருஹா சன்மதுபே மஹஸி கதா நு மஜ்ஜதி மதீயமிதம் ஹ்ருதயம் -3–8-
மது பருகும் வண்டு போல வேணு நாதம் அனுபவிக்கும் காதுகள் –

த்ருஷ்ணதுரே சேதேசி ஜ்ரும்ப மானம் முஷ்ணம் முஹுர்மோக மஹந்தகரம் புஷ்னது ந
புண்ய ததைக ஸிந்தோ -கிருஷ்ணஸ்ய கருண்ய கடாக்ஷ கேளி -3–9-
கருணைக் கடலின் கடாக்ஷத்தில் வாழ்வோம் –

நிகில நிகம மௌலி லலிதம் பாத கமலம் பரமஸ்ய தேஜஸா விரஜ புவி பகு மன்மஹேதராம் சரஸ கரீஷா விசேஷம் ரூஷிதம் -3–10-
வேதாந்தத்தில் ரிஷிகள் தேடுமவனை இங்கே ஈரமான பசுக்களில் காணலாமே –

உதார ம்ருதள ஸ்மித வ்யாதிகராபி ரமாணனம் முதா முஹுர் தீமயா முனி மனோம்புஜாம் ரேதிதம்
மதல சவி லோசன விரஜ வதூ மஹாஸ்வதீதம் கதா நு கமலேக்ஷணம் கமபி பால ஆலோகயே-3–11-
கோபிகள் அனுபவிக்கும் பால கிருஷ்ணனை காண்பது என்றோ –

விரஜ ஜனமத யோஷி லோசனோ சிஷ்ட சேஷி க்ருத மதி சபலாப்யாம் லோசனாப்யம் முபப்யாம்
ஸக்ருத் அபி பரி பதும் தே வயம் பரயம குவலய தள நீலம் காந்தி பூரம் காது நு -3–12-
கோபிகள் அனுபவித்த அவன் தேஜஸ் நாம் அனுபவிப்பது என்றோ –

கோஷைசி தனு கீதா யவ்வனம் கோமள ஸ்தானித வேணு நிஸ்வனம் -சார பூத் மபீராம சம்பதாம் தர்ம தமரச லோசனாம் பஜே -3–13-

லீலையா லலிதய வலம்பிதம் மூல ஜஹ்மிவ மூர்த்தி சம்பதாம் நீல நீரத விலாச விப்ரமம் பாலம் ஏவ வயம் அத்ரியமஹே-3–14-

வந்தே முராரேஸ் சரணரவிந்த த்வந்த்வம் தயா தர்ஷித சைஸவ -வந்தரு வ்ருந்தரக வ்ருந்த மௌலி மந்தர மாலா விநிமர்த்த சரு -3–15-

யஸ்மின் ந்ருத்யதி யஸ்ய ஷேகர பரை கிரௌஞ்ச த்விஷ சந்த்ரகீ -யஸ்மி த்ருபுதி யஸ்ய கோஷா சுரபேம் ஜிக்ரன் வ்ருஷோ தூர்ஜதே
யஸ்மின் ஸஜாதி யஸ்ய விப்ரம கதிம் வஞ்சன் ஹரே சிந்துர ஸ்தத் வ்ருந்தாவன கல்ப த்ரும வனம் தம் வா கிஸோரம் பஜே -3–16-
தன்னைத் தந்த கற்பகம் -கேசபாசம் கண்டு முருகன் மயில் ஆடும் -நந்தி பசுக்களை பின் தொடரும் -ஐராவதம் நடை கற்கும் –

அருணதர அம்ருத விசேஷித ஸ்மிதம் வருணாலயானு கதா வர்ண வைபவம்
தருணரவிந்த தீர்க்க லோசனம் கருணாலயம் காம அபி பாலம் ஆஸ்ரயே-3–17-

லாவண்ய வீசீரா சித்தங்க பூஷணம் -பூஷா பதரோபிதா புய பர்ஹாம்
காருண்ய தரள கடாக்ஷ மாலாம் பாலாம் பஜே வல்லவ வம்ச லஷ்மிம் -3–18-
கோபால சுந்தரி அனுபவம் –

மதுரை கரசம் வபுர் விபோர் மதுரா வீதி சரம் பஜம் யஹம் -நகரீ ம்ருகஸ்ஸா பலோசன நயநீந்திவர வர்ஷ ஹர்ஷிதம்-3–19-

பர்யா குலேன நயனனஹ விஜிரும்பிதேன வக்த்ரேன கோமல் ம்ருது ஸ்மித விப்ரமேன-
மந்தரேன மஞ்சுள தரேன ச ஜல்பிதேன நந்தஸ்ய ஹந்த தனயோ ஹ்ருதயம் துநோதி-3–20-
நந்த கோபன் குமரன் -கடாக்ஷம் -மந்த ஸ்மிதம் -யாதவ ஸிம்ஹம்-ஜல்பிதம் -கொண்டு உள்ளம் கவர்ந்தான் –

கந்தர்ப்ப கண்டூல கடாக்ஷ வீசீர் இந்திவரக்ஷீர அபிலாஷா மானன் -மந்த ஸ்மித அதர முகாரவிந்தன் வந்தமஹே வல்லவ தூர்த பாதன்-3–21-

லீலாதோப கடாக்ஷ நிர்பர பரிஷ்வங்க பிரசங்கதிக ப்ரீதே கீத விபங்க சங்க தலசத் வேணு ப்ரணத அம்ருதே
ராதா லோசன லலிதஸ்ய லலித ஸ்மேரே முராரீர் முதா மத்ர்யைகரசே முகேந்து கமல மனம் மதியம் மன -3–22-
கோபி வல்லபன் -ராதா சமேதன் -வேணு நாதம் -மனம் இழந்தேன் –

சரணாகத வஜ்ர பஞ்சரே -சரணே சம்கத் ஆஸ்ரய வைபவே -க்ருபயா த்ருத கோப விக்ரஹே கரி தன்ய காயாமஹே வயம் -3–23-

ஜெக த்ரய காந்த மநோஞான பூமி ஷேதாஸ்ய ஜஸ்ரம் மம சந்நிததம்-ராமாசமா ஸ்வதித ஸுகுமார்யம் ராதா ஸ்தன போக ரஸஞாமோஜ-3–24-

வாயமேத தவிஸ்வ சீம கருணாகர கிருஷ்ண கிம் வந்தந்தீம் தே அபி ச விபோ த்வ லலிதே சபல தரா மதிரியம் பால்யே-3–25-

வத்ஸ பலசர கோபி வத்ஸ ஸ்ரீ வத்ஸ லாஞ்சன உத்ஸ்வய கதா பாவித் யுத் சுகே மம லோசன-3–26-

மதுரிமா பரிதே மநோபிராமே ம்ருதுள தர ஸ்மித முத்ரிதன் நேந்தவ்-த்ரி புவன நாயநைக லோபனீய மஹஸி வயம் வ்ரஜ பஜி லலசஸ்ம -3–27-

முகாரவிந்தே மகரந்த பிந்து நிஷ்யந்தி லீலா முரளி நினதே -வ்ரஜங்கன பங்க தரங்க ப்ருங்க சங்கரம பூமவ் தவ லாலஸ ஸ்ம -3–28-

ஆதமரயத லோசனம் சீல ஹரே லீலா ஸுதாப்யதிதைர் கேதமேதித திவ்ய கேளி பரைதை ஸ்பீதம் விரஜ ஸ்த்ரீ ஜனை
ஸ்வேதம்ப கண பூஷிதேன கிமதி ஸ்மரேண வக்த்ரேந்துநா பதாம்புஜ ம்ருது பிரசர ஸுபகம் பஸ்யாமி த்ருஸ்யம் மஹ -3–29-
கோபிகள் ஆழ்ந்த தேஜஸ் -கண்டேனே –

பாணவ் வேணு ப்ரக்ருதி ஸூகுமார க்ருதவ்பல்ய லஷ்மி பார்ஸ்வே பாலா ப்ரணய சரஸ லோகிதா பங்க லீலா –
மௌலவ் பர்ஹம் மது வதனாம் போருஹே முஃத்ய முத்ரே த்ரயர்த்ரகாரம் கிம் அபி கிதவம் ஜ்யோதிர் அன்வேஷயம -3–30-

ஆரூட வேணு தருணாதர விப்ரமேன-மதுரா சலி வதாம்புஜ முத்வஹந்தி-
ஆலோக்யதாம் கிமனயா வன தேவதா வ கைசோரகே வயஸி காபி ச காந்தி யஷ்டி-3–31-
வேணு கானம் -தாமரைக் கண்ணன் –வாசா மகோசர கரியான் ஒரு காளை -இல்லாத வனத்தால் என்ன பிரயோஜனம் –

அநந்ய அசாதாரண காந்தி காந்த மகரந்த கோபீ நயன அரவிந்தம் -பும்ஸ புராணஸ் யனவம் விலாசம் புண்யேந பூர்மேந விலோகயிஷ்யே-3–32-
மனம் கவர் கள்வன் கண்ணன் லீலைகளை காட்டாக கண்டேனே –

சாஷ்டாங்க பதமபி வந்த்ய ஸமஸ்த பாவை சர்வான் சுரேந்த்ர நிகரா நிதமேவயசே மந்த ஸ்மிதார்த்த
மதுரானன சந்த்ர பிம்பே நந்தஸ்ய புந்த நிச்சயே மம பக்தி ரஸ்து -3–33–
கண்ணன் கழலிணை மறவாமல் இருக்கும் மனசை பிரார்த்தித்து அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவேன் –

ஏஷு ப்ரவஹேஷு ச ஏவ மன்யே ஷனோபி கன்ய புருஷயுசேஷு ஆஸ்வத்யதே யத்ர கயபி பக்த்ய நீலஸ்ய பாலஸ்ய நிஜம் சரித்ரம் -3–34-

நிஸ்ஸர்க ஸரஸாதரம் நிஜ தயர்த்ராதிவ்யேக்க்ஷணம் மநோஞான முக்த பங்கஜம் மதுர சர்தர மந்த ஸ்மிதம் –
ரஸஞான ஹ்ருதயாஸ்பதம் ரமித வல்லவி லோசனம் புன புன ருபஸ்மஹே புவன லோப நீயம் மஹ -3–35-

ச கோபி பால சரசிருஹாக்ஷ ஸா சா விரஜ ஜன பாத தூளி -மஹூஸ்த்ததேதாதியுகளம் மத்யே மாமுஹ்யமானேபி மனாஸ் யுதேது-3–36-

மயி ப்ரயண பிமுகே ச வல்லவீ ஸ்தன த்வயீ துர்லலிதஸ் ச பாலக சனை
சனை ஸ்ரவித வேணு நிஸ்வனோ விலாச வேஷேண புர ப்ராதீயதம்-3–37-
அந்திம திசையிலும் கோபீ வல்லவன் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேவை சாதித்து அருள வேன்டும் –

அதி பூமிம பூமிமேவ் வா வசசாம் வசித வல்லவீ ஸ்தனம் மனசாமபரம் ரசயனம் மதுரத்வைதம் உபாஸ்மஹே மஹ -3–38-

ஜனந்தரேபி ஜெகதேக மந்தனே கமநீய தாம்நி கமலய தேக்ஷனே வ்ரஜ சுந்தரி ஜன விலோசன அம்ருதே சபலானி சந்து ஸகலேந்த்ரியனி மே -3–39-
பிறவிகள் தோறும் அடியேன் இந்திரியங்கள் கோபீ வல்லவன் இடமே ஆழ்ந்து இருக்க அருள வேன்டும் –

முனி ஸ்ரேணி வந்த்யம் மதுரள சத் வல்லவ வதூ ஸ்தன ஸ்ரேணி பிம்ப ஸ்திமித நயனோம்போஜ சுபகம் –
புன சில குஹா பூமிம் புளகித கிராம் நைகம கிராம் கனஷ்யமம் வந்தே கிமப் மஹ நீய க்ருத மஹா -3–40-

அநு சும்ப தம் விசலனே சேதச மனுஜா க்ருதர் மதுரிம் ஆஸ்ரியம் விபோ
ஆயி தேவ கிருஷ்ண தயிதேதி ஜல்பத மபி நோ பவேயுராபி நம தாத்ருஸ-3–41-

கிஷோர வேஷேண கிஸோ தரீ த்ருசம் விசேஷ த்ருஸ்யேன விசால லோசனம்
யசோதயஸ் லப்த யசோதனாம்புதேர் நிஸமயே நீல நிசா கரம் கதா -3–42-

ப்ரக்ருதி ரவது நோ விலச லக்ஷ்ம்யா ப்ரக்ருதி ஜடம் ப்ரணதபரத வீதியாம் ஸிக்ருதி க்ருத பதம்
கிசோர பாவே சுக்ருதி மனப்பிரணிதன பித்ர மோஜ-3–43-
சரணாகத ரஷணன் –சத்துக்கள் மனத்துள்ளான் -பால சேஷ்டிதங்கள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

அபஹசித ஸுதாமதாவே லேபை ரதிக மநோஹர மர்த்ர மந்தஹாசி வ்ரஜ யுவதி விலோச்சா வலேயம் ரமயது தாமரம வரோதனம் ந–3–44-
ஆராவமுதன் -கோபி ஜன வல்லபன் –

அங்கோரோத ஸ்மேரதச விசேஷ ரஸ்ராந்த ஹர்ஷம்ருத வர்ஷ மக்ஷ்ணாம் சம்கீதிதம்
சேதஸி கோப கன்ய கண ஸ்தன ஸ்வஸ்தயயனம் மஹோ ந -3–45-

ம்ருக மத பங்க சங்கர விசேஷித வந்த்ய மஹா கிரித கண்ட கைரிக நத்ரவ வித்ருமிதம்-
அஜித புஜாந்தரம் பஜத ஹே வ்ரஜ கோப வது ஸ்தன கலச ஸ்தலீ குஸ்ரன மர்தன கர்தமிதம் -3–46-

ஆமூல பல்வீத லீலா மபங்க ஜலை மாசிஞ்சதி புவன அத்ரியுத கோப வேஷம்
பலாக்ருதிர் ம்ருதள முக்த முகேந்து பிம்பா மதுர்ய சிதி ரவதன் மது வித்விஷோ ந -3–47-
கோப வேஷம் கொண்டதே நம் பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவதற்கே –

விரணன் மணி நூபுரம் வ்ரஜ சரணாம்போஜம் உபாஸ்ய சம்ஞின -சரசே ஸரஸி ஸ்ரீ ஆஸ்ரிதம் கமலம் வா கலா ஹம்சா நதிதம்-3–48-
கனை கழல் பணிவோம் –

சரணம் அநு சரண நாம் சரத் அம்போஜ நேத்ரம் -நிரவதி மதுரிமநா நீல வேஷண ரம்யம் –
ஸ்மர சர பரதந்த்ர ஸ்மேர நேத்ராம்புஜாபி வ்ரஜ யுவதி பிரவியத் ப்ரஹ்ம சம்வேஸ்திதம் -3–49-
அசரண்யர்களுக்கு சரண்யன் -கோபீ ஜன வல்லபன் –

ஸுவியக்த காந்தி பர ஸுரப திவ்ய காத்ர மவ்யத் யவ்வன பரீத கிசோர பாவம்
கவ்யனு பலன விதவனுசிஷ்ட மவ்யா தவியாஜ ரம்ய மகிலேஸ்வர வைபவம் ந -3–50-
திவ்ய ஆபரணங்கள் கொண்டு அழகை மறைக்காத கோ பாலனே நம் ரக்ஷகன் –

அநு கதம மரீனாம் மம்பராலபினாம் நயன மதுரிமா ஸ்ரீ நர்மனிர்மன ஸீம்நாம் –
விரஜ யுவதி விலச வ்யப்ருத பங்கம வியத் த்ரி புவன ஸூகுமராம் திவ்ய கைசோரகம் ந -3–51-
கோப ஸ்த்ரீகள் கண்ணுக்கு விருந்தாக பால கிருஷ்ணனே நம் ரக்ஷகன் –

ஆபதமா சூட மதி ப்ரக்தி மாபீயமான யமினாம் மநோபி கோபி ஜன நாத ரசவதம்த்வோ கோபால பூபால குமார மூர்த்தி -3–52-

திஷ்டியா வ்ருந்தாவனம் அத்ருசம் விப்ர யோகா குலானாம் ப்ரத்யஸன்னாம் ப்ரணய சபலா பங்க வீசீ தரங்கை
லஷ்மி லீலா குவலய தள ஷ்யாமளன் தம கமான் புஷ்ணியாத்வா புலக முகுளா போக பூஷா விசேஷம் –3–53-

ஜயதி குஹ சிகீந்த்ர பிஞ்ச மௌலி சுர கிரி கைர்க கல்பிதங்க ராக
சுர யுவதி விகீர்ம ஸூநு வர்ஷ ஸ்நபித விபூஷித குந்தள குமார -3–54-

மதுர மண்ட சுசி ஸ்மித மஞ்சுளம் வதன பங்கஜ மங்கஜ வெள்ளிதம் விஜயதாம் வ்ரஜ பால வதூ ஜன ஸ்தன ததீவிலுத நயனம் விபோ -3–55-

அலசவிலஸ முக்த ஸ்நிக்த ஸ்மிதம் வ்ரஜ ஸுந்தரீ மதன கதன ஸ்வினாம் தன்யம் மகத் த்வதனாம்புஜம்
தருண மருண ஜ்யோத்ஸ்னா க்ருத் ஸ்நஸ்மிதஸ் நபிதாதரம் ஜயதி விஜய ஸ்ரீநீ த்ருஸாம் மதயன் மஹ -3–56-

ராதா கேளி கடாக்ஷ வீக்ஷித மஹா வ்ருக்ஷ ஸ்தலீ மதன ஜீயாசு புளகாங்குராஸ் த்ரி புவன ஸ்வதீயஸ் தேஜச
க்ரீதந்த பிரதி சுப்த துக்த தனயா முக்தபா போதக்ஷணா-த்ரஸா ரூடா த்ருதப கூஹன கான சம்ராஜ்ய ராஜ்ய ஸ்ரீ யா -3–57-

ஸ்மித ஸ்நுத ஸுதா தாரா மத ஷிகண்டீ பர்ஹங்கித விசால நாயனாம்புஜ வ்ரஜ விலசிநீ வசிதா
மயஞா முக பங்கஜ மதுர வேணு நாத த்க்ரவா ஜெயந்தி மம சேதச ஸ்சிரம் உபாசிதா வாசநா-3–58-

ஜீயதசவ் ஷிகி ஷிகண்ட க்ருதவதம்ச சாம் சிதிகீ சரஸ காந்தி ஸூதா ஸம்ருத்தி
யத் பிந்துலேச கனிகா பரிணாம பாக்யத் ஸுபாக்ய சீம பாத மஞ்சதி பஞ்ச பாண-3–59-
மயில் பீலி தரித்த பால கிருஷ்ண அமுதம் ஏக கேசம் கொண்டே மன்மதன் பெற்ற அழகு –

ஆயாமேன த்ருசோர் விசால தரயோ ரக்ஷயை மர்தர ஸ்மித சய தர்ஷித சரதேந்து லலிதம் சபலய மாத்திரம் ஷிஸோ
ஆயாசன பரான் விதூய ரசிகை ரஸ்வத்யமானம் முகூர் ஜேயா துன்மத வல்லவி குச பரா தரம் கிஸோரம் மஹா -3–60-

ஸ்கந்த வர சதோ பிரஜா கதிபயே கோபா சஹாயாத்ய -ஸ்கந்த லம்பினி வத்ஸ தம்னி தனதா கோபங்கனா ஸ்வாங்கனா
ஸ்ருங்கார கிரி கௌரிகம் ஷிவ ஷிவ ஸ்ரீ மந்தி பர்ஹானி ச ஸ்ருங்க க்ராஹிகய ததாபி ததிதம் ப்ரஹு ஸ்த்ரிலோஜ் கேஸ்வரம் -3–61-
மயில் பீலி தரித்த கோபாலனே நம் ஸ்வாமி –

ஸ்ரீ மத் பர்ஹி ஷிகந்த மந்தன ஜூஷே ஷ்யமபி ரம த்விஷே லாவண்ய கர சவ சிக்த வபுஷே லஷ்மீ சர பிராவ்ருஷே-
லீலா க்ருஷ்ட ரஸஞா தர்ம மனசே லீலா ம்ருத ஸ்ரதஸே -கே வா ந ஸ்ப்ருஹயந்தி ஹந்த மஹஸே கோபி ஜன பிரேயஸே -3–62-

ஆபத்தலதர மதீர விலோல நேத்ர மாமோத நிர்பரிதம் அத்புத காந்தி பூரம்
ஆவிஸ்மிதம் ருதமனுஸ்து திலோப நீய மமுத்ரி தனனமஹோ மதுரம் முராரே -3–63-

ஜஃருஹி ஜஃருஹி சேதஸ் சிராய சரிதர்தத பவத-அநு பூயதா மிதம் மிதம் புர ஸ்திதம் பூம நிர்வாணம் –3-64-

சரண்யோர் அருணம் கருணர்தயோ கச பரே பகுளம் விபுலம் த்ருசோ –
வபுஷி மஞ்சுள மஞ்சன மேசகே வயஸி பலம் அஹோ மத்ரம் மஹ -3–65-

மாலபர்ஹ மனோஞ குந்தள பரம் வன்ய ப்ரஸூ நோக்க்ஷிதாம்-ஷைலி யத்ரவ க்லிப்த சித்ர திலகாம் சஸ்வன் மநோஹாரி நீம்
லீல வேணு ரவமயதைக ரஸிகாம் லாவண்ய லஷ்மி மயீம் பாலாம் பல தமள நீல வபுஷம் வந்தே பரம் தேவதாம் -3 -66–
மயில் பீலி தரித்த கேசா பாஸம் -கஸ்தூரி திலகம் -வேணு நாத அமிர்தம் -லாவண்யம் மிக்க திரு மேனி -பால சுந்தர கோபாலனை வணங்குவோம் –

குரு ம்ருது பாத கடம் குல்பே கணம் ஜெகனே ஸ்தலே -நளின அமுதரே தீர்கம் பாஹ் வோத்ர் விசாலமுர ஸ்தலே
மதுர மதுரே முக்தம் வக்த்ரே விலாஸி விலோசனே -பஹு குச பரே வன்யம் வேஷே மனோஞ மஹோ மஹ -3–67-
மெல்லடி -தடித்த இடை -நாபி கமலம் -அகன்ற மார்பு -நீண்ட கைகள் -மந்தஹாசம் -கேசாபாசம் -மிளிர்ந்த திருக் கண்கள் -ஆராவமுதம் –

ஜிஹானாம் ஜிஹானாம் சுஜானேன முஃத்யம் துஹானாம் துஹானாம் ஸூத வேணு நாதை –
லிஹானாம் லிஹானாம் சுதீர்கைரபங்கை மஹானந்த ஸர்வஸ்ய மேதன் நமஸ்த்தாம் -3–68-
வேணு நாதம் கடாக்ஷம் அம்ருத வெள்ளம் வணங்குவோம் –

லஸத் பர்ஹ பீடம் லலித லலித ஸ்மேர வேதனம் -ப்ரமத் கிரீதா பங்கம் ப்ரணய ஜனதா நிவ்ருத்தி பதம்
நவம்போத ஷ்யாமம் நிஜ மதுரிமா போக பரிதம் பரம் தேவம் வந்தே பரிமிளித கைசோரக ரசம் -3–69-

சரஸ்ய சம்க்ரயமி வாண் நேந மதுர சதுரியம் இவ ஸ்மிதேந தருண்ய கருண்ய மிவேக்ஷிதேன சபல்ய சபால்ய மிதம்த்ருசோர்மே -3–70-

அத்ர வா தத்ர வா தேவ யதி விஸ்வஸி மஸ்தயி -நிர்வாணம் அபி துர் வார மர்வா ஷீணாநி கிம் புன -3-71-

ரகாந்த கோபி ஜன வந்தித அப்யாம் யோகீந்த்ர ப்ருங்கேந்திர நிஷேவிதாப்யாம் –
ஆதம்ர பங்கேருக விப்ரமப்யாம் ஸ்வாமின் பதாப்யாம் மயம் மஞ்சலிஸ்மே -3–72-

அர்த்தா நுலாபான் விரஜ சுந்தரிணாம் அக்ரித்ரி மநாஞ்ச சரஸ் வதீனம் -அர்த்ரா சயேந ஸ்ரவஞ்சலேந சம்பவயந்தம் தருணம் க்ரநீமா–3–73-

மனசி மன சந்நிததாம் மதுர முகா மந்தரா பங்கோ கர கலித லலித வம்சா காபி கிஸோரா க்ருபா லஹரி -3–74-

ரக்ஷந்து ந ஷிஷித பாசு பால்ய வ்ருதா பர்ஹகி ஷிகவதம்ஸா-பிராண ப்ரியா ப்ரஸ்துத வேணு கீதா சீதா த்ரூஸ்ஸோ சிதால கோப கன்யா -3–75-

ஸ்மித ஸ்தபகிததரம் சிசிர வேணு நாதம்ருதம் முஹுஸ் தரள லோசனம் மத கடாக்ஷ மல குலம் –
உரஸ்துல விலீநயா கமலயா சமலிங்கிதம் புவஸ்த்துல முபாஹதம் புவன தைவதம் பது ந -3–76-

நயனம்புஜ பஜத கமதுஹம் ஹ்ருதயாம்புஜ கிமபி கருணீகம்-சரணாம்புஜே முனி குலைக தனம் -வதனாம்புஜே விரஜ வதூ வைபவம் -3–77-

நிவசனம் ஹந்த ராசந்தராணாம் நிர்வண சம்ராஜ்ய மிவவ தீமம்-அவ்யஜ மதுர மஹ நிதான மவ்யத் விரஜ நம அதி தைவதம் ந -3–78-

கோபிநாம் அபி மத கீத வேஷ ஹர்ஷாத்-ஆபீன ஸ்தான பர நிர்பரோப கூடம் –
கேளி நம்வது ரசை ரூபஸ்ய மனம் களிந்தி புளினச்சரம் பரம் மஹோ ந -3–79-

கேளதம் மனசி கேசர அங்கன மனநீய ம்ருது வேணு நிஸ்வனை -கணநே கிமபி ந க்ருபஸ்பதம் காள மேக கலோகத்வஹம் மஹ -3–80-

ஏனிஷபா விலோசன பிர லச ஸ்ரேணீ பர ப்ரோவ்திபிர்-வேணி பூத ரஸ க்ரமா பிர பித ஸ்ரேநீ கிரதபீர் விதா –
பணீ த்வ் ச வினோதய த்ரதிபதே ஸ்த்தூணிசயை சயகைர் -வாணி நாம பதம் பரம் விரஜபதி ஷோநீபதி பது ந -3–81-
சரஸ்வதியாலும் வாசா மகோசர அழகன் கோபீ ஜன வல்லபன் நம்மை ரக்ஷிக்கட்டும் –

காளிந்தி புலிநே தமாலா நிபிதச்சய புர சஞ்சரத்-தோயே தோயஜ பித்ர பாத்ர நிஹிதம் ததஜ்யன் நமஸ் நோதி யா —
வாமே பாணிகலே நிதய மதுரம் வேணும் விஷானாம் கதீ பிரந்தே ஹாஸ்ச விலோகயன் பிரதிகலம் தம் பாலம் ஆலோகயே-3–82-
யமுனா தீரத்தில் தாமரை இலைமேல் தயிர் சாதம் உண்டு -வேணு கானம் பாடி ஆ நிரைகளை மேய்க்கும் பால கிருஷ்ணனை மனசால் காண்கிறேன் –

யத் கோபி வத நேந்து மண்டல மபுத் கஸ்தூரிகா பத்ரகம் யல் லஷ்மி குச சத கும்ப கலச விகோசமிந்தே வரம் –
யன் நிர்வண நிதான சாதன விதவ் சிதஸனம் யோகிநாம் -தன்ன ஷ்யாமள மாவிரஸ்து ஹ்ருதயே கிருஷ்ண அபிதானம் மஹ -3–83-
திவ்ய தேஜஸ் -கோபிகள் திலகம் -மலராள் தனத்துள்ளான்-முனிவர்களுக்கு தன்னை காட்டும் அஞ்சனம் –

புல்லேந்தீவர மிந்து காந்தி வதனம் பர்ஹவதம் ச பிரியம் -ஸ்ரீ வத்சாங்க முதார கௌஸ்துப தரம் பீதாம்பரம் சுந்தரம்
கோபீனாம் நயனோத்பலர்சித்த தனும் கோ கோப சங்க வ்ருதம் கோவிந்தம் கல வேணு நாத ரசிகம் திவ்யங்க பூஷம் பஜே -3–84-
திவ்ய ஆபரண தாரி -மயில் பீலி தரித்த கேசபாசம் -ஸ்ரீ வத்சாங்கம் -கௌஸ்துபம் -கோப கோபீ ஆநிரை கூட்டத்தில் -கோவிந்தனை வணங்குவோம் –

யன் நாபி ஸரஸிர் ருஹாந்தர புதே ப்ருங்கயமனோ விதிர் -யத் வாஷ கமல விஹார பவனம் யச் அக்ஷுஷி சேந்த்வினவ்-
யத் பதாப்ஜ விநஸ்ருத சுர நதி ஷம்போ ஷிரோ பூஷணம் -யான் நாம ஸ்மரணம் துநோபி துரிதம் பயாத் சவ கேசவ -3–85-
நாபி கமலத்தில் நான்முகன் -திருவடி தீர்த்தம் கங்கா சிவனுக்கு ஸீரோ பூஷணம் -கேசவன் நம் ரக்ஷகன் –

ரஷந்து த்வாமசித ஜலஜை ரஞ்சலீ பாத மோலே மேனா நபி ஸரஸி ஹ்ருதயே மாரபணா முராரே –
ஹார கண்டே மணி மா வக்த்ர பத்மே த்விரேபா -பிஞ்சா பூஷஸ் ஷிகரே நிச்சயே கோஷா யோஷின் கடாஷா -3–86-
கோபிகள் -திருவடி மேல் சூடும் புஷ்ப்ப மாகவோ -திரு மார்பில் மாலையாகவோ -திரு முடியில் -மயில் பீலியாகவோ -இருக்க ஆசை படுவார்கள் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –

பிரத ஸ்மரமி ததி கோஷ வினீத நித்ர-நித்ரவசன ரம நீய முகாரவிந்தம் -ஹ்ருதயன் வத்ய வபுஷம் நயநபி ரம -முன்நித்ரே பத்ம நயனம் நவநீத சோரம் -3–88-

புல்ல ஹல்லாக வதம் ச கோலாலசத் -கல்பமகம வீக வேஷிதம்-வல்லவீ சிகுர வசித அங்குலீ பல்லவம் கமபி வல்லவம் பஜே -3–89-

ஸ்தேயம் ஹரே ஹரேதி யான் நவநீத சோவ்ர்யம்-ஜரத்வ மஸ்ய குரு தல்ப க்ருதா பரதம் –
ஹத்யாம் தசனனா ஹதிர் மது பண தோஷம் யத் பூதன பய ச புனது கிருஷ்ண -3–90-

மார மா மதீய மனசே மாதவைக நிலயே யாத்ருச்சிய ஸ்ரீ ரம பதி ரிஹாக மேதசவ் க சஹேத நிஜ வேஸ்ம லங்கனம் -3–91-

ஆ குஞ்சிதம் ஜனு கரம் ச வமம் நியாஸ ஷிதவ் தக்ஷிண ஹஸ்த பத்மே ஆலோக யந்த-3–92-
தவழும் நவநீத கண்ணனை தியானிப்போம் –

ஜனுப்யம் அபித வந்தம் பணிப்யாம் அதி சுந்தரம் ச குந்த லலகம் பாலம் த்யோயோம் யுஷாஸ்சி பாலகம் -3–93-

விஹாய கோதண்ட சரவ் முஹூர்த்தம் கிரஹண பாணவ் மணி சரு வேணும் மாயூர பர்ஹஞ்ச நிஜோதமங்கே-சீதா பதே த்வம் ப்ரணமாமி பஸ்சத் -3–94-

அயம் ஷீரம் போதே பதி ரிதி கவாம் பலக இதி ஸ்ரீதோ அஸ்மபி ஷீரோப நயன தியா கோப தனய-
அநேநா ப்ரத்யூஹோ வ்யரசி சததாம் யேந ஜனனி ஸ்தனா தபயஸ் மாகம் ஸக்ருத் அபி பயோ துர் லபம் அபூத்-3–95-
நம் பிறவி அறுக்க அன்றோ அவன் அவதாரம் –

ஹஸ்த மக் ஷிப்ய யாதோ அசி பால கிருஷ்ண கிம் அத்புதம் ஹ்ருதயாத்யதி நியாசி பவ்ருக்ஷம் ஞானயாமி தே -3–96-

தம்சி ரவி ரிவோத்யம் மஜ்ஜதா மம்பு ராசவ் ப்லவ இவ த்ருஷிதானாம் காது வர்ஷின மேக-
நிதிர் இவ விதானானாம் தீர்க்க தீவ்ராம் அயனாம் பிஷகி வ குசலம் நோதது மாயது ஸுரி-3–97-
இருள் போக்கும் ஆதித்யன் -பொழியும் கார் மேகம் -மருத்துவனாய் நின்ற மணி வண்ணன் –

கோதண்டம் மஸ்ருனம் சுகந்தி விஷிகம் சக்ரப்ஜ பாசங்குசம் ஹைமிம் வேணு லதம் கரைச்ச சிந்தூர உஞ்சருணம்
கந்தர்ப்பதிக சுந்தரம் ஸ்மித முகம் கோபங்கன வேஷ்டிதம் கோபாலம் ஸ்ததம் பஜாமி வரதம் த்ரை லோக்ய ரஷா மணிம் -3–98-

சாயங்காலே வந்ததே குசிமித ஸமயே சைகதே சந்த்ரகயம் த்ரை லோக்ய கர்ஷணங்கம் சுர வர கணிக மோஹன பங்க மூர்த்திம்
சேவ்யம் ஸ்ருங்கார பவைர் நவ ரஸ பரிதை கோப கன்யா சஹஸ்ரை-வந்தேஹம் ரசகேலிரத மத சுபகம் வஸ்ய கோபால கிருஷ்ணன் -3–99-

கதம்ப மோலே க்ரீதந்தம் வ்ருந்தா வனம் நிவேசனம் பத்மாசன ஸ்திதம் வந்தே வேணும் காயந்த சியுத்ஜம்-3–100-

பாலம் நீல அம்புதாபம் நவ மணி விலஸத் கிண்கிணி ஜால பாதம் -ஸ்ரோநி ஜன்கந்த யுகம் விபுல குரு நகப் ரோல்லஸத் கண்ட பூஷணம்
புல்லம்போஜ வக்த்ரம் ஹத சகத மருத் பூதநாத்யம் பிரசன்னம் -கோவிந்தம் வந்திதேன் த்ராத்யமரவர மஜம் பூஜயேத் வசரதவ்-3–101-
நீல மேக ஸ்யாமளன் -கழுத்திலே புலி நக பூஷணம் -விரோதி நிரசனன் -தேவர்களுக்கும் தேவன் -கோபாலனை வணங்குவோம் –

வந்தயம் தேவைர் முகுந்தம் விகசித குரு விந்தப மிந்தி வரக்ஷம் கோ கோபி வ்ருந்த வீதம் ஜித ரிபு இவஹம் குந்த மந்தார ஹாஸம்
நீல க்ரேவா க்ரபிஞ்ச கலன சுவிலஸத் குந்தளம் பாணு மந்தம் தேவம் பீதாம்பரத்யம் ஜெப ஜெப தினசோ மத்யமஹநே ரமயை-3–102-

சக்ரந்த த்வஸ்த வைரீ விரஜ மஜித மபாஸ்த்வநீ பர மத்த்யை -ரவீதம் நரதத்யை உனிபிர பினுதம் தத்வ நிமோதி ஹேதோ
சயனே நிர்மலங்கம் நிருபம ருசிரம் சிந்தயேன் நில பாசம் மாத்ரீ விஸ்வோதயஸ்திதி யபஹரண பதம் முக்திதம் வஸுதேவம்-3–103-

கோதண்ட மைக்ஷ்வ மகந்த மிஷும் ச பவ்ஷ்பம் சக்ரப்ஜ பாச ஸ்ருணி காஞ்சன வம்ச நாளம்
பிப்ரண மஷ்த வித பஹுபிர் அர்க வர்ணம் த்யயேத்வரிம் மதன கோப விலாச வேஷம் -3–104-
அஷ்ட புஜ கோபால சுந்தர மந்த்ரம் இது –

அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ -கிம் வசந்தோ -நோ சக்ரி கிம் குலலோ -ந ஹி தரணி தர கிம் தவிஜித்வ-பாணீந்த்ர
நாஹம் தரஹி மர்திம் கிமஸி-ககபதிர் -நோ ஹரி கிம் கபீந்த்ர இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -3–105-
அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ –யார் கதவை தட்டினது–கோபி கேட்க -மாதவன் என்றான் இவன்
-கிம் வசந்தோ -நோ சக்ரி-இது வசந்தமா -இல்லை-மாதவன் என்பது வசந்த காலத்துக்கும் உண்டே – சக்ரதாரி
கிம் குலலோ -ந ஹி தரணி தர–சக்கரம் கொண்டு மன் பானை செய்யும் குயவனா -இல்லை பூமி தாங்குபவன்
கிம் தவிஜித்வ-பாணீந்த்ர நாஹம் தரஹி மர்திம்-இரண்டு நாக்கு உள்ள பாம்பா -இல்லை காளியனை கொன்றவன்
கிமஸி-ககபதிர் -நோ ஹரி-பறவை அரசன் கருடனா -இல்லை ஹரி
கிம் கபீந்த்ர-குரங்கா -என்றாள் கோபி
இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -இப்படி பிரதிவசனம் -செய்து கோபி இடம் தன்னை
தோற்பிக்க வைத்துக் கொண்ட கண்ணனே ரக்ஷகன் –

ராதா மோஹன மந்திர அத்புத கதஸ் சந்த்ர வலீ மூசிவான் -ராதே ஷேம மயே அஸ்தி தஸ்ய வசனம் ஸ்ருத்வா சந்திரவளி-
கம்ச ஷேம மயே விமுக்த ஹ்ருதயே கம்ச க்வ த்ருஷ்டத்வய -ராதா க்வேதி விலஜிஜித்தோ நாத முக ஸ்மேரோ ஹரி பது ந -3–106-
ராதாவுடைய வீட்டில் இருந்து வந்த கிருஷ்ணன் சந்திரவளி பார்த்து -ராதா எப்படி இருக்கிறாய் –
பதிலுக்கு அவள் -கம்சா நி எப்படி இருக்கிறாய்
இவன் -பெண்ணே உனக்கு மதி இல்லையா -கம்சனை எங்கே கண்டாய்
நீ ராதையைக் கண்ட இடத்திலே கண்டேன் -என்றதும் வெட்க்கி தலை குனிந்தான் –
அந்த கிருஷ்ணனே நமக்கு ரக்ஷகன் –

ய ப்ரேர்திர் விதுரர்பிதோ முரரிபோ -குந்தி யர்பித்தே யா த்ருசீ –யா கோவர்த்தன மூர்த்தினி யா ச ப்ரதுகே ஸ்தன்யே யசோதர்ப்பிதே
பரத்வாஜ சமர்பிதே சபைர்காத தோதரே யோஷிதாம் -யா ப்ரீதிர் முனி பத்னி பக்திர் ரஷிதே அப்யத் ரபி தாம் தாம் குரு -3–107-
விதுர போஜனம் -குந்தி போஜனம் /கோவர்த்தன -கோபர் போஜனம் -குசேலர் அவல்/ யசோதை முலை பால் / பரத்வாஜர் விருந்து /சபரி கனி /
கோபிகள் அதரம் / ரிஷி பத்னி இட்ட அடிசில் -போலே இந்த பிரபந்தம் உனக்கு சமர்ப்பிக்கிறேன் –

கிருஷ்ணவ் ஸ்மரண தேவ பாத சங்கத பஞ்சர சதத மேதா மாயதி கிரிர் வஜ்ர ஹதோ யாத -3–108-
கிருஷ்ணன் பற்றி சதா சிந்தனை வஜ்ராயுதம் போலே நம் வினை கூட்டங்கள் ஆகிய மலையை தூளாக்கி -நசிப்பிக்கும் –

யஸ்யத்மா போதஸ்ய குரோ பிரசாத தம் விமோக்தோஸ்மி சரீர பந்தனாத்-
ஸர்வோபதேஷ்த்து புருஷோத்தமஸ்ய ஹஸ்யங்கிரி பத்மம் ப்ரணதோஸ்மி நித்யம் -3-109–

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 21, 2017

அபி நவ நவநீத சினிகம அபீத துக்தம் -ததி கண பரி திக்தம் முக்தமங்கம் முராரே
திசது புவன க்ருஷுர சேதி தபிஞ்ச குச சாவீ நவ சிகி பிஞ்ச லஞ்சிதம் வஞ்சிதம் வா -2 -1–
கடை வெண்ணெய் உண்ணும் கண்ணன் -மயில் பீலி தரித்த கேசா பாசம் -நீல மேக ஸ்யாமளன் -பிறவி துயர் போக்கவே ஆவிர்பாவம் –

யம் த்ருஷ்ட்வா யமுனாம் பிபாசுர நிஸாம் வ்யூஹோ கவாம் ஹாகதே-வித்யுத் வனிதி நீல கண்ட நிவஹோ யம் த்ருஷ்டும் உள் காந்ததே
உத்தம் சாய தமல பல்லவமிதி யாம் சிந்ததி யம் கோபிக்-காந்தி காளிய சசநஸ்ய வபுஷஸ்ச பவனி பது ந –2-2-
அவன் தேஜஸ் தடாகம் -யமுனா நீர் போலே குடிக்க ஆ நிரைகள்–மேக சியாமள திரு மேனி கண்டு மயில்கள் தொகை விரித்து ஆடுமே –
மயில் பீலி புது இலை என்று நினைத்து கோபிகள் தங்கள் காதுகளில் வைப்பர் -அவன் தேஜஸ் தானே காளியனையும் முடித்தது –

தேவ பயத் பயசி விமலே யாமுனே மஜ்ஜதீனம் -யாசந்தி நாமனு நய பதைர் வஞ்சிதன்யம் ஸுகாணி
லஜ்ஜை லோலை ரலசை விலஸை ருன்மிஷத் பஞ்ச பாணைர் கோப ஸ்த்ரீனாம் அநந்ய குசுமைர் அர்ச்சித கேசவோ ந -2–3-
கோபிகள் வஸ்திர அபகரண லீலானுபவம் –

மாதர் நாத பரம் அநு சித்தம் யத் கலானாம் புரஸ்த-தஸ்த சங்கம் ஜடரா பிடரி போர்தே வர்த்திதசி
தத் ஷந்தவ்யம் சஹஜ சரலே வத்சலா வாணி குர்யாம் பிராயச்சித்தம் குண கண நயாகோப வேஷஸ்ய விஷ்ணோ -2–4-
நம் நாதன் அன்றோ உன் மகன் ஆனான் –

அங்குலி அக்ரை அருண கிரணைர் முக்த சம்ருத்தந்தரம் வாரம் வாரம் வதன மருதா வேணு நாத பரன்ன
வித்யா ஷங்கிரும் விகாச கமலாச்சயா விஸ்தார நேத்ரம் -வந்தே வ்ருந்தாவன ஸூ சரிதம் நந்த கோபால ஸூநும்-2–5-
வேணு நாதம் அம்ருதம் கொடுக்கும் திரு விரல் திரு நகங்களை அனுபவிக்கிறார் –

மந்தம் மந்தம் மதுர நினதைர் வேணு மபூரயந்தம் -வ்ருந்தம் வ்ருந்தாவன புவிகவாம் சரயந்தம் சரந்தம்
சந்தோ பாஹே சத மக முக த்வம்சினாம் தனவானாம் ஹந்தரம் தாம் கதய ரசனே கோப கன்யா புஜங்கம் -2–6-
ஆநிரை -மேய்த்து -கானம் இசைத்து -விரோதி நிரசன சீலனை அனுபவிக்கிறார் –

வேணி மோலே விரசித கனஷ்யாம பிஞ்சவா சூடோ -வித்யுலேகா வலயித திவ ஸ்நிக்த பீதாம்பரேண
மா மாலிங்கன் மரகத மணி ஸ்தம்ப கம்பீர பாஹு ஸ்வப்ன த்ருஷ்டஸ் தருண துளசி பூஷனோ நீல மேக -2–7-
பீதாம்பரம் -மயில் பீலி சூடிய கேச பாசம் -மேக ஸ்யாமளன் -திரு துளசி சாத்திய கோலம் அனுபவம் –

கிருஷ்ண ஹ்ருத்வா வசன நிசயம் கூல குஞ்சாதி ரூடே முக்த கசின் முகுர் அனயை கின்வதி வ்யஹரந்தி
சப்ரூ பங்கம் சத ரஹசிதம் சத்ரபம் சானுராகம் ச்சாயா சவுரி கர தள கதனி அம்பா ரன்யா சகர்ஷ-2–8-
கோபிகள் வஸ்திர அபஹரண லீலை அனுபவம் –

அபி ஜனுஷி பரஸ்மின் நாத புண்யோ பவேயம் -தத புவி யமுனா யாஸ்தா த்ருசோ வம்ச நள
அனுபவதி யா ஏஷ ஸ்ரீ மத் ஆபிரா ஸ்தனோ ராதாரமணி சமீபன்யாஸ தன்யம் அவஸ்தாம் .-2–9-
யமுனா தீர மூங்கில் வம்ச பிறவி வேண்டுகிறார் –

ஆயி பரிச்சினு சேத பிரதரம்போஜ நேத்ரம் -கபரே களித சஞ்சத் பிஞ்சு தாமபி ராமம்
வல்லபி துபல நீலம் வல்லவி பக தேயம் -நிகில நிகம வல்லி மூல கண்டம் முகுந்தம் -2–10-
வேத மூல புருஷன் அன்றோ இவன் –

ஆயி முரளி முகுந்த ஸ்மேரா வக்தரவிந்த-ஸ்வசன மதுர சம்ஜே த்வாம் பிரணம்யத்ய யசே
அதர மணி சமீபம் ப்ரப்தவத்யம் பவத்வம் கதய ரகசி கர்ணே மத்ருசம் நந்த ஸூ நோ -2–11-
திருப் புல்லாங்குழல் இடம் தன் நிலைமை முகுந்தன் இடம் சொல்லி சேர்க்க பிரார்த்தனை –

சஜல ஜலத நீலம் வல்லவீ கேளி லோலம் -ஸ்ரீத சுர தரு மூலம் வித்யுத் உல்லசி சேலம் –
நாத் அசுரர் முனி ஜலம் சன்மநோ பிம்ப லீலம் சுர ரிபு குல கலம் நவ்மி கோபால பாலம் -2–12-
முனிவர்கள் தேவர்கள் வணங்கும் கோபால பாலன் அன்றோ –

அதர பிம்ப விதம்பித வித்ருமம் -மதுர வேணு நினத விநோநிதம்
கமல கோமள கம்ர முகாம்புஜம் -கமபி கோப குமார முபாஸ்மஹே—2–13-
வேணு கான இனிமை அனுபவம் –

அதர விநிவேசய வம்ச நாளம் விவராண் யஸ்ய சலீலாம் அங்குலிபி –
முஹூர் அந்தரயன் முஹூர் விவ்ருன்வன் மதுரம் கயதி மாதவோ வனதே -2–14-
மாதவனுடைய வேணு கான அனுபவம் இங்கும்

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

அமுன கில கோப கோப நாதம் யமுனா ரோதசி நந்த நந்தநேந
தமுன வன சம்பவ பாப ந கிமி நாசவ் சரணார்த்தினாம் சரண்ய-2–16-
சரணாகத ரக்ஷகன் அன்றோ –

ஜகத் ஆதரணீய ஜர பவம் ஜலஜா பத்ய வ விசார கம்யம்
தனுதாம் தனுதாம் ஷிவே தாரணாம் சுர நாதோபால சுந்தரம் மஹோ ந -2–17-
தேவர்க்கும் தேவாவோ –

ஸா கபி சர்வ ஜெகதாமபி ரம சீம காம்ய நோ பவது கோப கிசோர மூர்த்தி
யா ஷேகரே சுருதி கிராம் ஹ்ருதி யோக பாஜாம் பதாம்புஜ ச சுலபா விரஜா சுந்தரிணாம்-2–18-
வேத ப்ரதிபாத்யன் -முனிவர்கள் திரு உள்ள நிவாஸன் -காபி வல்லபன் -நம் ரக்ஷகன் –

அத்யந்த பால மதசீ குஸுமா பிரகாசம் திக்வசஸாம் கனக பூஷண பூஷிதாங்கம்
வித்ரஸ்த கேச மருணா தரய தக்க்ஷம் கிருஷ்ணம் நமாமி மானஸ வாசுதேவ சிஸூனும்-2–19-
கரியான் -மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-வணங்குவோம் –

ஹஸ்தங்கி நிக்வனித கங்கண கிங்கிணீகம்-மத்யே நிதம்ப மவலம்பித ஹேமா ஸூத்ரம்
முக்தா கலப முக்லி க்ருத காகபக்ஷம் வந்தமஹே வ்ரஜ சரம் வாசுதேவ பாக்யம் –2–20-
கங்கணம் தங்க ஸூத்ரம்-அனுபவம் –

விருந்தாவனே த்ருமதலேஷூ கவாம் கணேஷு வேதவசன ஸமயேஷூ ச த்ருச்யதே யத்
தத் வேணு வேதன பரம் சிகி பிஞ்ச சூடம் ப்ரஹ்ம ஸ்மரமி கமலேக்ஷண மப்ர நீலம் -2–21-
வேத பிரதிபாத்யனே ஆநிரை கூட்டத்தில் மயில் பீலி தரித்த கேசபாசம் -வேணு நாதம் -ப்ரஹ்மம் சேவிப்போம் –

வியத்யஸ்த பத மவதம்ஸி த பர்ஹி பர்ஹம் ஸசீ க்ருதனான நிவேசித வேணு ரந்தரம்
தேஜ பரம் பரம கருணிகம் புரஸ்தாத் பிராண பிரயாண ஸமயே மம சந்நிதி தாம் -2–22-
அந்திம திசையிலும் பால கிருஷ்ணன் திருக் கோலம் சேவை சாதித்து அருளுவான் –

கோஷா பிரகோஷா சமனய மதோ குணேன மத்யே பபந்த ஜனனி நவ நீத சோரம்
தத் பந்தனம் த்ரை ஜெகதம் உதர ஆஸ்ரயேண மாக்ரோச கரணம் அஹோ நிதராம் பபூவ-2–23-
உலகுண்ட பெருவாயனை அன்றோ உதரத்தில் பந்தித்தாள்-

சைவ வயம் ந கலு தத்ர விசரணீயம் பஞ்சாக்ஷர ஜெப பரா நிதராம் ததபி
சேதோ மதீய மதசி குஸுமவ பாசம் ஸ்மேரணனம் ஸ்மார்த்தி கோப வதூ கிஸோரம்–2–24-
சைவர்களும் பால கிருஷ்ணன் சேஷ்டிதங்களில் ஆழ்வார்களே-

ராதா புனது ஜகத் அச்யுத தத சித்த மந்தானம குலயதீ ததி ரிக்த பத்ரே
தஸ்ய ஸ்தான ஸ்தபக சஞ்சல லோல த்ருஷ்டிர் தேவோபி தோஹநதிய வ்ருஷபம் நிருந்தன்-2–25-
பரஸ்பர மால் கொண்டு தயிர் இல்லாமல் கடையும் ராதாவும் காளை இடம் பால் கறக்கும் கிருஷ்ணனும் நம்மை புனிதம் ஆக்குவார் –

கோ தூளி தூசரித கோமள குந்தளக்ரம் கோவர்த்தன தாரண கேளி க்ருத பிரயாசம்
கோபி ஜனஸ்ய குச குங்கும முத்ரிதங்கம் கோவிந்த மிந்து வதனம் சரணம் வ்ருஜம -2–26-
ஆநிரை கிளப்பும் தூசி பூண்ட கேசா பாசம் -கோபிகள் கொங்கை குங்கும குழம்பு பூண்ட திரு மார்பன் -கோவிந்தனை சரண் அடைவோம் –

யத்ரோ மந்த்ர பரி பூர்த்தி விதவ தக்க்ஷா-வராஹ ஜன்மனி பப்பூ வுரமீ சமுத்திர –
தம் நாம நாதம் அரவிந்த த்ருசம் யசோதா பணித்வ யந்திர ஜலை ஸ்நப்யாம் பபூவ -2–27-
ஸ்ரீ வராஹ நாயனார் ஏக தேசம் பூமி இருக்க யசோதா பிராட்டி தன் இரண்டு கை நீராலே நீராட்டும் படி அன்றோ தன்னை தாழ விட்டுக் கொண்டான் –

வரமிமம் உபதேச மத்ரி யத்வம் நிகம வனேஷு நிதந்த சர கின்ன
விசிநுத பவனேஷு வல்லவீணா முகனிஷ்தர்த முலூகலே நிபதம் -2–28-
வேதாரண்யம் தேடி காண முடியாத ப்ரஹ்மம் உரலோடு கட்டி இருப்பதை வந்து காணீரே –

தேவகி தனைய பூஜன பூத பூதநாரீ சரணோதக தவ்த
யத்யகம் ஸ்ம்ருத தனஞ்சய ஸூத கிம் கரிஷ்யதி ச மே எம தூத -2–29-
எம தமர் அணுக முடியாமல் அன்றோ அடியேனை பாவனம் ஆக்கி அருளுகிறார் பாலகிருஷ்ணன் –

பஸதாம் பாவ பயைக பேஷஜம் -மனசே மம முஹுர் முஹூர் முஹூ
கோப வேஷ உபதேதுஷா ஸ்வயம் யாபி கபி ரமணீயத விபோ -2–30-
கோப வேஷமே சம்சார பேஷஜம் –

கமலம்பித கதம்ப மஞ்சரீ கேசர் அருண கபோல மண்டலம் -நிர்மலம் நிகம வக கோசரம் நீலிமான மவலோகயமஹே-2–31-
நீல மேக ஸ்யாமளன் -கேசாபாசம் -வாசா மகோசரம் –

சசி சஞ்சலித லோசநோத்பலம் -சமி குத்மளித கோமளாதரம் -வேகவத்கித கரங்குளீ முக்தம் வேணு நாத ரசிகம் பஜாமாகே -2–32-

ஸ்யந்தானே கருட மந்தித த்வஜே குண்டின சத நயன திரோபிதா
கேன சின வதமல பல்லவ ச்யாமளேன புருஷேண நீயதே -2–33-
ஸ்ரீ ருக்மிணி தேவையை தேரில் கொண்டு போவதைக் கண்டேனே –

ம யத பாண்ட பதி பீமராத் யாம் திகாம்பர கோபி தமல நீல
விந்யஸ்த ஹஸ்தோபி நிதான பிம்பே தூர்த்த சமகர்ஷக்தி சித்த விதம் -2–34-
பீமரதி நதி அருகில் சென்றால் உங்கள் மனம் மற்றும் அனைத்தும் கொள்ளை கொள்வான் ஜாக்கிரதை –

அங்கனம் அங்கனம் அந்தரே மாதாவோ -மாதவம் மாதவம் ச அந்தரே அங்கனம்
இதம கல்பித மண்டலே மத்யக சஞ்சுகவ் வேணுனா தேவகி நந்தன -2–35-
ராஸ லீலை அனுபவம் –

கேகி கேகாத் ருதநேக பங்கேருஹா லீனா ஹம்சாவளி ஹ்ருத்யத ஹ்ருத்யத
கம்ச வம்சதவீ தஹா தாவாநலா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–36-
கம்ச குலம் நாசகன் -வேணு நாதம் மயில்களை ஆட வைக்கும் –

க்வபி வீணாபிராரா வீணாகம்பித க்வபி வீணாபிரா கிண்கிணி நர்த்தித-
க்வபி வீணப்பிரமந்தரம் கபித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–37-
வேணு நாதம் அனுபவம் –

சரு சந்திரவளி லோசனை ஸ்ஷும்பிதோ-கோப கோ வ்ருந்த கோபாலிக வல்லப –
வல்லவீ வ்ருந்த வ்ருந்தரக காமுக சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–38-

மௌலி மாலா மிலன் மத ப்ருங்கீ லதா பீத பீத ப்ரியா விப்ர மலிங்கித –
ஸ்ரஸ்த கோபீ குச போக சம்மேலித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–39-

சாரு சமேகரா பச பம விபுர் வைஜயந்தி லதா வாசி தோரஸ்தல
நந்த விருந்தவனே வசிதா மத்யகா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–40-

பலிகா தலிகா தள லீலாலயா சங்க சந்தர்சித ப்ருல்லத விப்ரம –
கோபிகா கீதா தத வதன ஸ்வயம் சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–41-

பாரிஜாதம் சம்ருத்ய ரதவயோ-ரூபய மச பசா குணைர் ரெங்கனே
ஷீத ஷீதே வதே யாமுனியியே ததே சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–42-

அக்ரே தீர்க்க தரோய மர்ஜூன தரு ஸ்தஸிகிரதோ வர்த்தினி-ச கோஷம் சமுபைதி தத் பரிசரே தேச கலிந்தத்மஜம்-
தஸ்ய ஸ்தீரத்மல கணந தாலே சக்ரம் கவம் சரயன்-கோப க்ரீடாதி தர்சயிஷ்யதி சகே பந்தன மவ்யஹதம் -2–43-
யமுனா தீர கோபாலனே நமக்கு பரமபதம் அருள்வான் –

கோ தூளி சரிதா கோமள கோப வேஷம் -கோபால பால குஸதை ரணுகம்ய மனனம்
சாயந்தனே பிரதி க்ருஹம் பசு பந்தனார்தம் கச்சந்த மச்யுத சிஷும் ப்ரணதோஸ்மி நித்யம் -2–44-
ஆநிரை தூளி பூஷணம் -க்ருஹம் தோறும் சென்று ஆநிரைகளை கட்டுகிறான் -அச்யுதனை வணங்குவோம் –

நிதிம் லாவண்யனாம் நிகில ஜகத் ஆச்சர்ய நிலயம்-நிஜ வாஸம் பாஸம் நிரவதிக நிஸ்ரேய சரசம்
சுத தர சாரம் ஸூ ஹ்ருத பரி பகம் ம்ருக த்ருகம்-ப்ரபத்யே மாங்கல்யம் பிரதம மயி தேவம் க்ருத தியாம் -2–45-
ஆராவமுதன் -ஸூஹ்ருத் -அவனை சரண் அடைவோம் –

ஆதம்ரபனி கமலா ப்ரணய பிரதோத -மாலோல ஹர மணி குண்டல ஹேமா சூத்ரம்
ஆவிஸ்ரமம்பு கணம் அம்பு நீல மவ்யா-ததியம் தனஞ்சய ரத பரணம் மஹோ ந -2–46-
அர்ஜுனன் ரத பூஷணம் அவன் -நம்மை ரஷித்து அருளுவான் –

நக நியாமித குந்துன் பாண்டவஸ்யன் தனஸ்வா -நனு தின மபி ஷிஞ்சான் அஞ்சலிஸ்தை பயோபி
ஆவது விதத கத்ர ஸ்தோத்ர நிச்யுத மௌலிர் -தரிசன வித்ருத ரஸ்மிர் தேவகி புண்ய ராஸி-2–47-
தேவகி புண்ய பலனே பார்த்த சாரதியாக ஆவிர்பாவம் –

விரஜ யுவதி ஸஹாயே யவ்வனோல் லஸீகயே-சகல ஷுப விலாச குந்த மந்தர ஹாஸே
நிவஸது மம சித்தம் தத் பதயத வ்ருதம் முனி சரஸிஜ பானவ் நந்த கோபால ஸூநவ் -2–48-

அரண்யாநீ மர்தர ஸ்மித மதுர பிம்பதர ஸுதா சரண்யா ஸங்க்ரதை சப்பதி மத்யன் வேனூ நிநாதை
தரண்ய சனந்தோத் புலக முப கூடங்க்ரி கமல சரண்யாணா மத்யஸ்ச ஜெயது சரீரி மதுரிமா-2–49-
திண்ணிய கழலே சரண் –

விதக்த கோபால விலாசினீனாம் சம்போக ஷிஹ் நங்கித சர்வ காத்ரம்
பவித்ரா மாம்னாய கிராம கம்யம் ப்ரஹ்ம ப்ரபத்யே நவ நீத சோரம் -2–50-

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-

ரத்ன ஸ்தலே ஜனுசர குமார -ஸங்க்ரந்த மத்மீய முகாரவிந்தம் ஆதது கமஸ்ததள பஜேதா த்விலோக்ய தாத்ரீ வதனம் ருரோத-2–52-
தான் தவழும் பொழுது தனது நிழலை பளிங்கு தரையிலே கண்டு முகத்தை தடவைப் பார்த்து முடியாமல் அழும் முக்தன் –

ஆனந்தேன யசோதயா சமாதிதம் கோபங்கனாபிஸ் சிரம் -சசங்கம் வள விதிவிஷா ஸகுசுமை சிதை ப்ரிதவுக குலம்
சேர்ஷ்யம் கோப குமாரகை சகுதுகம் பவ்ரைர் ஜனை சஸ்மிதம் -யோ த்ருஷ்டஸ புனதுநோ முரைபு ப்ரோத் க்க்ஷிப்த கோவர்த்தன -2–53-
கோவர்த்தன தாரி நம்மை புனிதம் ஆக்கி அருளுவான் –

உபசதத் மவித புராணா பரம் பரஸ்தான் நிஹிதம் குஹாயாம்
வயம் யசோதா சிசு பால லீலா கதா ஸுதா சிந்துஷு லேலயாம-2–54-
பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் -அமுத கடலிலே ஆழ்ந்தே கால ஷேபம் நமக்கு –

விக்ரேது காமா கில கோப கன்யா முராரிரோ பதர்பித சித்த வ்ருத்தி
ததியதிகம் மோஹ வசாத்தவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி -2–55-
தயிர் விற்கும் கோப கன்னி -இவன் நினைவாலே கோவிந்த தாமோதர மாதவ வாங்கலையோ என்ற வ்ருத்தாந்தம் –

உலூகலம் வா யமினாம் மநோ வா கோபங்கனானாம் குச குத்மலம் வா
முராரி நம்நா கலபஸ்ய நூன மலன மஸீத் த்ரயமேவ பூமவ் -2–56-
இந்த யானையை உரலோடும் -முனிவர் ஹிருதயத்திலும் -கோபிகள் கொங்கைகளிலுமே கட்ட முடியும் –

கராரவிந்தேன பாதாரவிந்தம் மகரந்தவிந்தே விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புதே சயானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி -2–57-

ஷாம்போ ஸ்வாகத மஸ் ஸ்யதாமித இதோ வாமேந பத்மாசன கிரௌஞ்சரே குசலம் சுகம் சுர பதே விதேசநோ த்ருஸ்யஸே –
இதம் ஸ்வப்ன கதஸ்ய கைதப ஜித ஸ்ருத்வ யசோதா கிரா கிம் கிம் பாலாக ஜல்ப சீதி ரஷிதம் தூ தூ க்ருதம் பது ந -2–58-
ஸ்வப்னத்தில் பால கிருஷ்ணன் ஜலப்பிப்பதை கேட்டு யசோதை ரக்ஷணத்துக்கு வேண்டுயவற்றை செய்தாள் –

மாதா கிம் யது நாத தேஹி சஷகம் கிம் தேன பது பய ஸ்தன் நஸ்தியத்ய கதஸ்தி வா நிசி நிசா கா வந்த கரயோ-2–59-
ஆமீலக்க்ஷி யுகம் நிஸநி உபகத தேஹீதி மதுர் முஹுர் வக்க்ஷோ ஜம்பர கர்ஷனோத்யத கர கிருஷ்ணஸ்ச புஷ்னது ந -2–59-
பால் குடிக்க சேஷ்டிதங்கள் செய்த பால கிருஷ்ணனே ரக்ஷகன் –

காளிந்தீ புளினோ தரேஷு முசலி யாவத் கதா கேளிதும் தாவத் கர்பூரிதம் பா பிப ஹரே வர்திஷ்யதே தே ஷிகா
இதம் பால தயா பிரதாரண பரம் ச்ருத்வா யசோதா கிரா பயன்ன ஸ்வ ஷிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித ஷீரேத பீதே ஹரி -2–60-
நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
-பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் -அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

கைலாசோ நவ நீத இதி ஷித்ரியம் ப்ரக் ஜக்த ம்ருல்லோஷ்ததி -ஷீரோதோபி நிபீத துக்ததி லஸத் ஸ்மேரே ப்ரஹுல்லே முக்தே
மதா ஜீமா திவ்ய த்ருதம் சஹிதய நஷ்டஸ்மி த்ருஷ்ட்டி கயா -தூ தூ வத்ஸக ஜீவ ஜீவ சிரம் இதயுக்த்தோம் நோ ஹரி -61-
பிள்ளை வாயுளே கைலாசம் கண்டு -ஜீரணிக்காத வெண்ணெயோ / பூமியைக் கண்டு உண்ட மண்ணோ/பாற் கடலைக் கண்டு ஜீரணியாத பாலோ /
இப்படி பிள்ளை ஜீரணிக்க முடியாமல் ஏதோ கெட்ட சாபமோ -ரக்ஷை அளித்தாள் யசோதை -அந்த பால கிருஷ்ணனே நமக்கு ரக்ஷை –

கிஞ்சித் குஞ்சித லோசனஸ்ய பிபத பர்யாய பீதம் ஸ்தனம் சத்ய ப்ரஸ்நுத துக்த பிந்தும பரம் ஹஸ்தேன சம்மர்ஜத
மாத்ரை கங்குலி லலிதஸ்ய சிபுகே ஸ்மேர் அநன்யஸ் யதரே ஸுரே ஷீர கனன்வித நிபதித தந்த திதி பது ந -2–62-
ஒரு கையால் முலை தடவி மாற்று ஒன்றில் பால் குடித்து சிரிக்கும் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷணம் –

உத்துங்க ஸ்தன மண்டலோ பரிலஸத் ப்ரலம்ப முக்த மனே ரந்தர் பிம்பித மிந்த்ர நீல நிகர சயனு கரி த்யுதி
லஜ்ஜ வ்யாஜம் உபேத்ய நம்ர வதன ஸ்பஷ்டம் முராரேர் வபு-பஸ்யந்தி முதித முதேஷு பவதாம் லட்சுமி விவோஹத்சவே-2–63-
ருக்மிணி சமேத கிருஷ்ணன் -நமக்கு ரக்ஷை –

கிருஷ்னன் அம்பா கதேன ரந்து மதன ம்ருத் பக்ஷிதம் ஸ்வேச்சயா-ததியம் கிருஷ்ண க ஏவமஹ முசலி மித்யம்பா பஸ்யானனம்
வ்யாதேஹீதி விதரிதே சிசு முக்தே த்ருஸ்த்வ சமஸ்தம் ஜெகன் -மத யஸ்ய விஸ்மய பதம் பயத் சன் அ கேசவ -2–64-
பிள்ளை வாயில் வையகம் கண்டாள் யசோதை –

ஸ்வாதி ச பத்னி கில தாரகாணாம் முக்த பலானம் ஜன நீதி ரோஷத்
ச ரோஹிணி நிலமசூத ரத்னம் -க்ருதஸ்பதம் கோப வதூ குசேஷு -2–65-

ந்ருத்யந்த மத்யந்த விலோக நீயம்-கிருஷ்ணம் மணி ஸ்தம்ப கதம் ம்ருகக்க்ஷி
நிரீக்க்ஷ்ய சக்ஷத்திவ கிருஷ்ண மக்ரே த்விதா விதேன நவநீத மேகம் -2–66-
பிரதிபிம்பம் கண்டு வெண்ணெயை இரண்டு கூறாக்கி யசோதை -பிரமிக்கும் படி பண்ணினான் –

வத்ஸ ஜஃருஹி விபத்தமகதம் ஜீவ கிருஷ்ண சரதம் சதம் சதம்
இதியுதீர்ய சுசிரம் யசோதயா த்ருஸ்ய மனம் பஜாமஹே -2–67-
பல்லாண்டு பாடி திருப்பள்ளி உணர்த்தும் யசோதை –

ஒஷ்டம் ஜிக்ரன் சிசுருதி திவ்ய சும்பிதோ வல்லவீபி கண்டம் கிருஹன அருந்த பதம் கடம் அலிங்கிதங்க
தோஷ்ணா லஜ்ஜா பத மாபிம்ருசன் அங்க மரோபிதங்கோ தூர்த ஸ்வாமி கரது துரிதம் தூரதோ பாலகிருஷ்ணா -2–68-
கோபீ வல்லபன் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷகன் –

யதே லஷ்மணா ஜானகி விரஹினாம் மாம் கேதயந்த்யம் புத-மர்மாநைவ ச கதயந்த்யல மமே க்ரூர கதம்ப நில
இதம் வ்யாஹ்ருத பூர்வ ஜென்ம சரித்தோ யோ ராதயா வீக்க்ஷித சேர் ஷியாசம் கிதயா ச நஷ்க்ஹ்யது ஸ்வப்னயமனோ ஹரி -2–69-
பூர்வ அவதார சீதா விரஹம்-படுத்தும் பாடடை ஸ்வப்னத்தில் சொல்ல ராதா கேட்டாள்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ஒஷ்டம் முஞ்ச ஹரே பிபேமி பவத பனைர் ஹதா பூதனா கண்ட லேசா மமும் ஜஹீதி தலிதா வலிங்க நோர்ஜ்ஜுனவ் –
மா தேஹி கிசுரிதம் ஹிரண்ய கசிபுர் நீஹோ நவை பஞ்சத மிதம் வரிதா ரத்ரி கீலி ராவதால் லக்க்ஷ்யப ஹசோதரி-2–70-
ஸ்ரீ ருக்மிணி தேவி உடன் விளையாடும் ஸ்ரீ கிருஷ்ணன்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ராமோ நாம பபுவ ஹூம் தடபல சீதேதி பூம் தவ் பிதுர் வச பஞ்ச வடீ வனே விஹரத ஸ்தமஹத் ராவண
நிதரர்தம் ஜனனி கதமிதி ஹரே ஹூங்கரேண ஸ்ருண்வத சவ்மித்ரே க்வ தனுர் தனு தனுரிதி வயாக்ராகிர பந்து நா -2–71-
ராம கதை சொல்லி தூங்கப் பண்ண -லக்ஷ்மணா எங்கே என் கோதண்டம் -என்றவன் நம் ரக்ஷகன் –

பலோபி சைலோ தரணக்ரா பாணி நீலோபி நிரந்தர தம ப்ரதீப
தீரோபி ராதா நயனவபதோ ஐரோபி சம்சார ஹர கதஸ்த்வம்-2–72-
கோவர்த்தன தாரி ஸ்ரீ ராதா வல்லவனே நம் ரக்ஷகன் –

பாலாய நீல வபுஷே நவ மிங்கிணீக ஜாலபி ரம ஜகநாயா திகம்பராய
சார்தூல திவ்ய நக பூஷண பூஷிதாயா நந்தத் மஜாயா நவநீத முஸே நமஸ்தே -2–73-
புலி நக பூஷண தாரி நந்த கோபன் குமரனே ரக்ஷகன் –

பாணவ் பாயாச பக்தமஹித ரசம் பிப்ரன் முதா தஷிணே சவ்யே சரத் சந்த்ர மண்டலே நிபம் ஹய்யங்க வீனம் ததத்
காந்தே கல்பித புண்டரீக நகாப்யுதாம தீர்த்தம் வஹன் தேவோ திவ்ய திகம்பரோ திசது ந ஸுக்ஹ்யம் யசோதா சிசு -2–74-
வலது திருக்கையில் பாயாசம் -இடது திருக்கையில் வெண்ணெய் உருண்டை -புலி நகம் திருக் கழுத்தில் பூஷணம் -பால கிருஷ்ணன் நம் ரக்ஷகன் –

கிண்கிணி கிண்கிணி ரபஸை ரங்கன புவி யுகளம் கங்கண பாத யுகளம் கங்கண கர பூஷணம் ஹரிம் வந்தே -2–75-
கிண்கிணி ஒலி இடுப்பிலும் கையிலும் திவ்ய ஆபரணங்கள் –

சம்பதே ஸுரே பீன மம்பமயஸ யந்த மனு யந்திம் லம்பல கமலாம்பே தம் பாலம் தனு விளங்க ஜம்பலம்-2–76-
ஆ நிரைகள் உடன் ஓடும் கோபாலனே நம் பாலகன் –

அஞ்சித பிஞ்ச சூடம் சஞ்சித ஸுஜன்ய வல்லவீ வலயம் -அதர மணி நிஹித வேணும் பாலம் கோபால மணியஸ் மவலம்பர்-2–77-
கோபீ வல்லபன் -வேணு நாதம் -மயில் பீலி -தரித்த கோபாலனே நம் ரக்ஷகன் –

பிரகலாத பாக்யம் நிகம கணமக குஹாந்த்ர தேயம் -நரஹரி பதபி தேயம் விஹூத விதேயம் மமநு சந்தேயம் -2–78-
வேத குகையுள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ நர சிம்ஹரே நம் வணங்கும் பர ப்ரஹ்மம் –

சம்சாரி கிம் சரம் கம்சரேச் சரண கமல பரி பஜனம் ஜ்யோதி கிமந்தரே யத்தந்தகாரே அநு ஸ்மரணம்-2–79-
கம்சாந்தகனே நம்மை சம்சாரம் தாண்டுவிப்பான் –

கலச நவ நீத சோரே கமல த்ருக் குமுத ஹந்த்ரிக பூரே-விஹரது நந்தகுமாரே சேதோ மம கோப சுந்தரி ஜாரே-2–80-
நந்த கோபன் குமரனையே நித்யம் ஸ்மரிப்போம்

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா-யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்-இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந -2–81-
இந்த கிருஷ்ண கோபி சம்வாதமே நம்மை ரக்ஷிக்கட்டும் –

கோபாலா ஜிரே கர்த்தமே விஹரஸே விப்ரத்வாரே லஜ்ஜசே-ப்ரூஷே கோகுல ஹும் க்ருதவ் ஸ்துதி சதை மௌனம் விதத்ஸே விதாம்
தாஸ்யம் கோகுல பும்ஷலேஷூ குருஷே ஸ்வம்யம் ந தாந்தத்ம்சு -நாதம் கிருஷ்ண தவங்கிரி பங்கஜ யுகம் ப்ரேமாச்சலம் மஞ்சுளம் -2–82-
ஆயர் பிள்ளைகள் உடன் விளையாடுகிறாய் -யாக பலனாக வருவதில் விளம்பம் -கன்றுகள் குரலுக்கு ஓடுகிறாய் -பக்தர்கள் கூக்குரலுக்கு விளம்பம்
-கோப குமாரிகள் பின் செல்கிறாய் -முனிவர்களுக்கு கால விளம்பம் -சரணாகதர்களுக்கே உன்னை உடனே காட்டி அருளுகிறாய் –

நமஸ் தஸ்மை யசோதாயா தாய தாயஸ்து தேஜஸே-யதி ராதா முகோம்போஜம் போஜம் போஜம் வியவர்தத -2–83-
வாசா மகோசரம் அன்றோ யசோதை இளம் குமரன் ராதா வல்லபன் –

அவதாரா சந்த்வன்யே சரஸிஜ நயனஸ்ய சர்வாதி பத்ரா கிருஷ்ண தன்ய கோ வா பிரபவதி கோ கோப கோபிகா முக்த்யை -2–84-
கோ கோப கோபிகளுக்கு கிருஷ்ண அவதாரமே –

மத்யே கோகுல மண்டலம் பிரதி திசம் சம்பர வோஜ்ஜரும்பிதே -ப்ரதர்தஹ மஹோத்சவ நவ கனஷ்யாமம் ரணன் நூபுரம்
பாலே பால விபூஷணம் கதிரநாத் சத் கிண்கிணி மேகலாம் கதே வ்யாகர நகஞ்ச சைஸவ கால கல்யாணி கர்த்ஸ்நியம் பஜே -2–85-
நீல மேக ஸ்யாமளன் -நூபுரம் கிண்கிணி ஒலி -கஸ்தூரி திலகம் -புலி நக பூஷணம் -பால கிருஷ்ணனை வணங்குவோம் –

சஜல ஜலத நீலம் தர்ஷிதோதரா லீலம் கர தள த்ருத ஷைலம் வேணு நாதை ரசாலம் –
விரஜ ஜன குல பாலம் காமினி கேளி லோலம் களித லலித மாலம் நவ்மி கோபால பாலம் -2–86-
நீல மேக ஸ்யாமளன் -கோவர்த்தன தாரி -வேணு நாதம் கொண்டு விரஜா மக்கள் உள்ளம் கவர் கள்வன் -பால கிருஷ்ணனை வணங்குவோம்-

ஸ்மித லலித கபோலம் ஸ்நிக்த சங்கீத லோலம் -லலித சிகுர ஜாலம் ஸுர்ய சத்ர்ய லீலம் —
சத முக ரிபு கலம் சதா கும்பப சேலம் குவலய தள நீலம் நவ்மி கோபால பாலம் -2–87-
கோபால பாலன் -பீதாம்பர தாரி -தேவர் விரோதி நிராசன சீலன் –

முரளி நினத லோலம் முக்த மயூர சூடம் தளித தனுஜ ஜாலம் தன்ய ஸுஜன்ய லீலம்
பர ஹித நவ ஹேலம் பத்ம சத்மனுகூலம் நவ ஜல தர நீலம் நவ்மி கோபால பாலம் -2–88-
மயில் பீலி தரித்து -நீல மேக ஸ்யாமளன் – கோபால பாலனை வணங்குவோம் –

சரஸ குண நிகாயம் சச்சிதானந்த காயம் சமித சகல மாயம் சத்ய லஷ்மி ஸஹாயம்
சமதம சமுதாயம் சந்தி சர்வாந்தராயம் சஹ்ருத ஜன தாயம் நவ்மி கோபால பாலம் -2–89-
சமதமம் நிறைந்தார்க்கு வைத்த மா நிதி பால கிருஷ்ணன் –

லக்ஷ்மி களத்ரம் லலிதப்ஜ நேத்ரம் பூர்மேந்து வக்த்ரம் புரூஹூதா மித்ரம் -காருண்ய பத்ரம் கமநீய காத்ரம் -வந்தே பவித்ரம் வாசு தேவ புத்ரம் -2–90-

மதமய மத மயது ராகம் யமுனாம் வா தீர்ய வீர்ய சலிர்ய -மம ரதி மம ரதிரஸ் க்ருதி சமான பர க்ரியத் கிருஷ்ணா -2–91-
பால கிருஷ்ணனே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளட்டும் –

மௌலவ் மயூர பர்ஹம் ம்ருக மத திலகம் சரு லலத பத்தே கர்ண த்வந்வே ச தலீ தள மதி ம்ருதளம் மவ்க்திகம் நாசிகாயாம்
ஹரோ மந்தாரா மால பரிமள பரித கௌஸ்துபஸ் யோப கண்டே பணவ் வேணுஸ் சா யஸ்ய விரஜ யுத பத பீதாம்பரோ ந -2–92-
புல்லாங்குழல் கையிலே /கோபிகள் சூழ /மயில் பீலி தரித்த கேசா பாசம் /கௌஸ்துபம் திரு மார்பு /மந்தார மலர் அணிந்த பால கிருஷ்ணன் –

முராரி நா வாரி விஹார காலே ம்ருகேஷாணாணாம் -முஷிதம் சுகானாம் –
கர த்வயம் வா குச சம்ஹதிர் வா பரமேளனம் வா பரிதானம் ஆஸீத் 2–93-
கோபிகள் வஸ்திரம் அபகரண லீலை –

யாசாம் கோப அங்க னானாம் லசதசித த்ரா லோல லேலா கடாஷா யான் நசா சரு முக்தா மணி ருசி நிகுரா வ்யோம கங்கா ப்ரவாஹே
மீ நயந்தேபி தாஸம் அதிரப சலச சரு நீலால காந்த ப்ருங்க யாந்தே யதாங்கிரி த்வய சரசிருஹே பது பீதாம்பரோ ந -2-94-
கண்ணன் கடாக்ஷம் -கங்கா பிரவாகம் போலே கோபிகள் மேலே –

யத் வேணு ஸ்ரேணி ரூப ஸ்தித சுஷிர முஹோத் கீம நாத ப்ரபிந்நா யேநாக்க்ஷயா ஸ்தத் ஷணேந த்ருதித நிஜ பதி பிரேம பந்த ஹாபூவூ
அஸ்த வ்யஸ்தாலகந்த ஸ்புரதரா குச த்வந்த்வா நபி பிரதேச காமா வேச பிரகத்ப ப்ரகதித புலகா பது பீதாம்பரோ ந -2–95-
பீதாம்பர தாரி -வேணு நாதம் -கோபீ வல்லபன் -நம் ரக்ஷகன் –

தேவக்யா ஜடர குரே சமுத்தித க்ரீதோ கவாம் பாலின நந்த நானக துந்துபேர் நிஜ ஸுதா பண்யேந புண்யத்மனா
கோபால வலி முக்த ஹரே தராலோ கோபி ஜனாலன் க்ருதி-ஸ்தயேயாத்வோ ஹ்ருதி சந்ததம் சமுத்துர கோப்பேந்திர நீலோ மணி — 2 -96- –
இந்திர நீல மணி -தேவகி திருக் குமரன் -எடுத்த பேராளன் நந்த கோபன் -கோபிகள் பூஷணம் -அன்றோ இவன் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

யஞ்ஜை ரீஜிமஹே தானம் ததிமஹே பத்ரேஷு நூனம் வயம் -வ்ருதன் போஜிமஹே தபஸ்ச க்ருமஹே ஜன்மாந்தரே துஸ்சரம்-
ஏனஸ்மக மபூத நன்ய சுலபா பக்திர் பாவ த்வேஷினி சாணுர தவிஷி பக்த கன்மஷ முஷி ஸ்ரேயபுஷி ஸ்ரீ ஜூஷி -2–98-
சாணூர நிரசனன் -சம்சார பிரதிபந்த நிரசனன் -கிருஷ்ணன் மேலே பக்தி ரசம் கடல் போலே விளைய என்ன தபம் செய்தேனோ –

த்வயி பிரசன்ன மம கிம் குணேந த்வயை பிரசன்ன மம கிம் குணேந ரக்தே விரக்தே ச வரே வதூனம் நிரதக குங்கும பித்ர பங்க -2–99-
உன் பிரசாதம் கிடைத்த பின் நல் வினைகள் உபாயம் ஆகாதே -பிரசாதம் இல்லா விடில் இவற்றால் என்ன பயன் -பதி இல்லாமல் பூ சூடி என்ன பலன் –

காயந்தி ஷாந்த வசன ஸமயே சனந்த மிந்து ப்ரபாம் ருந்தந்யோ நிஜ தந்த காந்திர் நிவாஹைர் கோப அங்கன கோகுலே
மத் நந்த்யோ ததி பாணி கங்கண ஜனல் கருணாகரம் ஜவ-த்யவத் கத்வசநஞ்சல யம நிசம் பீதாம்பரோவ் யத் ச வ -2–100-
கோபிகள் தயிர் கடையும் பொழுது மகிழ்ந்து -அவன் புகழை பாட -வளையல்களும் சப்திக்க-அந்த பீதாம்பர தாரி நம்மை ரக்ஷிக்கட்டும் –

அம்சலம்பித வம குண்டல பரம் மந்தோன் நாத ப்ருல்லதம் -கிஞ்சித் குஞ்சித கோமள தரப்புதம் சமி பிரசரேக்ஷணம்
ஆலோ லங்குலி பல்லவைர் முரளி கமா பூரயந்தம் முதா மூலே கல்ப தரோஸ்த்ரி பங்கி லலிதம் ஜானி ஜெகன் மோஹனம் -2–101-
தன்னை தந்த கற்பகம் -மோஹிக்கும் படி அன்றோ புல்லாங்குழல் வாசிக்கிறான் –

மல்லை சைலேந்திர கல்ப சிசுரித ரஜனை புஷ்ப சபோங்கன் நபிர் -கோபைஸ்து ப்ரக்ருதத்ம திவி குலிச ப்ருத விஸ்வ கையோ ப்ரமேய
க்ருத கம்ஸேன கலோ பய ஸஹித த்ருஸ யோகுபிர் த்யேய மூர்த்தி -த்ருஷ்டோ ரங்கவதாரே ஹரி ரமர கணநாதா க்ருத்பது யுஷ்மான் -2–102-
சாணூர கம்ச நிரசனன் -கோபி வல்லபன் -ரக்ஷகன் –

சம்விஷ்டோ மணி விஷ்ட ரங்க தள மத்யசி லஷ்மி முகே கஸ்தூரி திலகம் முதா விரசயன் ஹர்ஷத் குசோவ் ஸம்ஸ்ப்ருசன்
அன்யோன்ய ஸ்மித சந்த்ரிகா கிசலையை ரரதயன் மன்மதம் கோபி கோப பரிவ்ருதோ யாது பதி பயத் ஜெகன் மோஹன -2–103-
கோப கோபிகள் சூழ்ந்த யது ராஜ -கஸ்தூரி திலகம் -ஸ்ரீ ருக்மிணி சமேதன் -நம் ரக்ஷகன் –

ஆக்ருஷதே வசனஞ்சலே குவலய ஷ்யமத்ரபத க்ருத த்ருஷ்ட்டி சம்வலித ரூசா குச யுகே ஸ்வர்ண ப்ரபே ஸ்ரீ மதி
பால கஸ்சன சூத பல்லவ இதி ப்ரந்தஸ்மித ஸ்ய ஸ்ரீயம் -ஸ்லிஷ்டம் ஸ்தமேத ருக்மணிம் நாத முகிம் க்ருஷ ச புஷ்ணாது ந -2–104-
ஸ்ரீ ருக்மிணி சமேத கிருஷ்ணனே ரக்ஷகன் –

உருவியம் கோபி மஹீதரோ லகு தரோ தோர்பியம் த்ருதோ லீலய-தேன த்வம் திவி பூதலே ச சத்தம் கோவர்தனோ கீயஸே
த்வாம் த்ரை லோக்ய தரம் வஹாமி குசயோர் அக்ரே ந தத் கனியதே கிம் வா கேசவ பாஷணேந பஹுணா புண்யைர் யசோ லப்யதே-2–105-
கோவர்த்தன தாரி -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே -நீயோ என் கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன் –

சந்த்ய வந்தன பத்ரமஸ்து பவதே போ ஸ்நான துப்யம் நமோ போ தேவோ பிதனஸ்சா தர்பண விதோ நகம் ஷமா ஷம்யதம்
யத்ர க்வபி நிஷித்ய யாதவ குலோதம்சஸ்ய கம்சத்விஷ ஸ்மாரம் ஸ்மரமகம் ஹராமி தடலாம் மன்யே கிமன்யேன மே -2–106-
கம்சாந்தகனை மனசில் நினைக்கவே போதுமே –

ஹே கோபாலக ஹே கிருபா ஜல நிதே ஹே சிந்து கன்யா பதே ஹே கம்சாந்தகா ஹே கஜேந்திர கருணா பாரிணா ஹே மாதவா
ஹே ராமானுஜர் ஹே ஜெகத்ரயோ குரோ ஹே புண்டரீகாஷா மாம் ஹே கோபி ஜன நாதா பாலய பரம் ஜானாமி நத்வம் விநா—2–107-

கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாசக்ரே நவ மவ்க்ஷிதம் கர தலே வேணும் கரே கங்கணம்
சர்வாங்க ஹரி சந்தனம் ச கல்யாண் கண்ட ச முக்தவளீம் கோப ஸ்த்ரீ பரிவேஷ்திதோ விஜயதே கோபால சூடாமணி -2–108-

லோகன் உன்மததன் ஸ்ருதிர் முகர்யன் ஷோனிருஹான் ஹர்ஷயன் சைலான் விதர்வயன் ம்ருகான் விவசயன் கோ வ்ருந்தமனந்தயன்
கோபன் ஸம்ப்ரமயன் முனீம் முகலயன் சப்த ஸ்வரான் ஜ்ரும்பயன் ஓங்காரார்த்த முதீரயன் விஜயதே வம்சீதி நாத சிசோ -2–109-
வேணு நாதம் மூலம் பிராணவார்த்தம் அருளி மகிழ்விக்கும் பாலகிருஷ்ணனுக்கு பல்லாண்டு –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-முதல் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 17, 2017

ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார் என்ற பெயர் கொண்ட வில்வ மங்களத்து ஸ்வாமி -பில்வ மங்கள தாகூர் -என்று வட இந்தியாவில் -பிரபலம் -அருளிச் செய்தது –
கராவிந்தம் -ஸ்ரீ பாலா முகுந்த அஷ்டகம் அருளிச் செய்தவரும் இவரே
ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டவர் -பிரத்யக்ஷமாக சேவை சாதித்து அருளினான் –
மூன்று அத்தியாயங்கள் -110-/-109-/-108-/ ஸ்லோகங்கள் கொண்ட மூன்றும் –

சிந்தாமணி ஜெயதி ஸோம கிரிர் குருர் மே
சிக்க்ஷா குருஷா பகவான் சிகி பிஞ்சு மௌலி
யத் பத கல்ப தரு பல்லவ சேகரேஷூ
லீலா ஸ்வயம்வர ரசம் லபதே ஜெயஸ்ரீ –1-

சிந்தாமணி போன்ற ஆச்சார்யார்க்கு மங்களம் -மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மங்களம் -கற்பக மர இலைகள் போல வேண்டியது
எல்லாம் அருளும் திருவடிகளுக்கு மங்களம் -விஷய ஸ்ரீ லஷ்மி ஸ்வயம்வரத்தில் கொள்ளும் ஸ்வாமி அன்றோ

அஸ்தி ஸ்வஸ்தருணி கரக்ர விகலால் கல்ப ப்ரசூனப்லுதம்
வஸ்து பிரஸ்துத வேணு நாத லஹரி நிர்வாண நிர்வ்யாகுலம்
ஸ்ரஸ்தா ஸ்ரஸ்தா நிருத்தநீ விவிலஸத் கோபீ சஹஸ்ர வ்ருதம்
ஹஸ்த ந்யஸ்த நதப வர்க்க மஹிலோம் தரம் கிசோரக்ருதி –2-

பால கிருஷ்ண லீலைகள் -பழைய புராணங்கள் இதிகாசங்கள் -கோபிகள் பலரும் மகிழும் படி -பல லீலைகளை பேசுமே
இவற்றின் யாதாம்யா ஞானம் ஒன்றே மோக்ஷம் அளிக்க வல்லவை —

சதுர் ஐக்ய நிதான சீம சபல பங்கச்சத மந்தாரம்
லாவண்ய அம்ருத வீசி லலித த்ருசம் லட்சுமி கடாக்ஷ த்ருதம்
காளிந்தீ புலி நங்கண ப்ராணயினாம் காம வதரங்குரம்
பாலம் நீல மமி வயம் மதுரிமா ஸ்வ ராஜ்ய மாரத்நும –3-

நீல மேக ஸ்யாமளன் -சர்வஞ்ஞன் -ஸ்ரீ லஷ்மீ வல்லபன் -யமுனை ஆற்றில் லீலைகள் பல செய்பவன் -சாஷாத் மன்மதன் -மன்மதனை பயந்தவன்

பர்கோத்தம்ச விலாஸி குந்தலபாரம் மாதுர்ய மேகனானாம்
பிரான்மீலான யவ்வனம் பிரவிலாசத் வேணு ப்ரணத அம்ருதம்
ஆபீன ஸ்தான குத்மலபிரபிதோ கோபிபிர் ஆராதிதம்
ஜ்யோதிஷ்ஷேதசி நஸ் ஷகஸ்மி ஜகதா மேகாபிரமத்புதம் –4–

ஸ்ரீ கிருஷ்ணன் திரு முகம் தேஜஸ் -இளைய பருவம் – வேணு கானம் -கோபீ கூட்டம் சூழ்ந்த பால கிருஷ்ணன்
-மயில் பீலி அணிந்த திருக் கேச தேஜஸால் என் மனஸ் தெளிந்ததே –

மதுர தர ஸ்மிதம்ருத விமகத முகாம்புருகம்
மத ஷிகி பிஞ்ச லாஞ்சித மனோஜின கச்ச பிரசயம்
விஷய விஷாமிஷா க்ராசன க்ரத்னு நிசேதஸி மே
விபுலா விலோசனம் கிமபி தாம சகஸ்து சிரம் —5-

தாமரைக் கண்ணன் -மந்த ஸ்மிதம் -கற்றைத் துழாய் முடிக் கோல கண்ண பிரான் மயி பீலி சூடி -கட் கிலி-சகல ஜன நயன
விஷயகதன் -ஆவதற்காகவே திருவவதரித்து -நம் திரு உள்ளம் விளங்க உள்ளான் –

முகுளே மனன நயன அம்புஜம் விபோ-முரளி நினைத்த மகரந்த நிர்ப்பரம்
முகுராய மண ம்ருது கண்ட மண்டலம் முக பங்கஜம் மனசி மே விர்ஜும்பதம் –6-

தாமரை காடு -தாமரை கண்கள் -தேன் பிரவாகம் -வேணு நாத இன்பம் -தேஜோ கபாலம் -அடியேன் மனம் வந்து நிறைந்தனவே-

கமனீய கிசோர முக மூர்தே-காலா வேணு க்வானித த்ருஹன் அனந்த்தோ
மம வாசி விர்ஜும்பதம் முராரே -மம துரிம்ன கனிகாபி காபி காபி –7-

மனசை கொள்ளை கொள்ளும் பாலா கிருஷ்ணன் -வேணு நாத ஒலி இன்பமத்தாலே ஆக்கப்பட்ட திரு முகமோ -அதில் லேசம் என் வாக்கில் அருள வேண்டும் –

மத ஷிகந்தி ஷிகாண்ட விபூஷணம் -மதன மந்த முக்த முகாம்புஜம்
வ்ரஜ வதூ நயன சால வஞ்சிதம் விஜயதாம் மம வாங் மய ஜீவிதம் –8-

மயில் பீலி அணிந்த -தாமரை முகத்தோன் -கோபீ ஸ்திரீகளை மயக்கி யவற்றை எனக்கு காட்டி பாட வைத்தான் -பல்லாண்டு –

பல்ல வர்ண பாணி சங்கி வேணு ரவ குலம் புல்ல படல படலீ பரிவதி பாத சரௌருஹம்
உல்ல சன்மதுரா தர த்யுதி மஞ்சரி சரசானாம் வல்லவீ குசகும்ப குங்கும பங்கிலம் ப்ரபும் ஆஸ்ரயே–9-

கோபிகள் கொங்கை குங்குமத்தால் அலங்க்ருதன் -சிவந்த புது இலை வண்ண திருக் கரத்தில் புல்லாங்குழல்
அப்போது அலர்ந்த தாமரை திருவடிகள் -அழகிய திருமுகம் -ஸ்வாமி பால கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

அபங்க ரேகபி ரபங்கராபி -ரனங்க லீலா ரஸ ரஞ்சிஹபி
அணு க்ஷணம் வல்லவ ஸுந்தரீபி-ரப்யர்ச்சிய மானம் விபும் ஆஸ்ரயம–10-

அணு க்ஷணமும் விஸ்லேஷம் இல்லாமல் கோபிகள் தங்களை மறந்து உன்னிடமே ஆழ்ந்து -பக்தி ரசம் மிக்கு உள்ள
சேஷ்டிதங்களை நினைத்தே உள்ளனர் -அந்த பாலா கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

ஹ்ருதயே மம ஹ்ருதயே விப்ரமானாம் -ஹ்ருதயம் ஹர்ஷ விசால லோல நேத்ரம்
தருணம் வ்ருஜ பால ஸுந்தரீனாம்-தரலம் கிஞ்சன தாம சந்நிததாம்–11-

பால கிருஷ்ணன் உடைய கடாக்ஷ வீக்ஷணத்தால்-அடியேனுடைய ஹிருதயம் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தது –
அவனும் நிரவதிக ஆனந்த மயமாக இருப்பதை கண்ட கோபிகளும் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தார்கள் –

நிகில புவன லஷ்மி நித்ய லீலஸ் பதாப்யம் கமல விபீன வீதி கர்வ சர்வம் கஷாப்யம்
ப்ரணமத அபய தான ப்ரவ்திகதோ ததப்யாம் கிமபி வகது சேத கிருஷ்ண பாத அம்புஜாப்யம் –12-

திருவடித் தாமரைகள் -தாமரைகள் கர்வத்தை அடக்கி -தன்னை சுமக்கப் பண்ணும் -ஸ்ரீ லஷ்மி உடன் -மிதுனமாக இருந்து ஸமஸ்த லீலாவிபூதியை ரஷித்து அருளும் –
சரணாகதர்களை ரஷிப்பதில் தீக்ஷை கொண்டுள்ள திருவடித் தாமரைகளை அடியேன் சென்னியின் மேலே வைத்து அருளுகிறான்-

ப்ரணய பரிணாதாப்யம் ப்ரபவலம் பனப்யாம் -ப்ரதி பட லலிதப்யம் பிரத்யகம் நூதனாப்யாம் –
ப்ரதி முஹு ரதிகப்யம் பிரஸ்னு வல்லோசனப்யாம் -பிரபுவது ஹ்ருதயே ந பிராண நாத கிசோர—13

மெய்யடியார் மேல் அன்பு மிக்கவன் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் -பக்தி வளர்ப்பவன் –அபீஷ்ட வரதன்-
திருக் கண்களில் காதல் ரசம் வழியும் பாக்க கிருஷ்ணன் மணம் நிறைந்து உள்ளான் –

மதுரா வரிதி மதந்த தரங்க பங்கீ-சிருங்கார சங்களித ஸீத கிசோர வேஷம்
ஆமந்தஹாஸ லலிதனன் சந்திர பிம்ப -மாநந்த சம்ப்லவ மனுப்லவதம் மநோ மே . 1-14

ஆனந்த சாகர அலைகள் போன்ற மால் மிக்கவன் -திருவடிகளே ஆனந்த வ்ருக்ஷம் விளைவிக்கும் நிலம் –
குளிர்ந்த பால சந்திரன் போன்ற மந்தஹாசம் மிக்க பாலா கிருஷ்ணன் திவ்ய ரூபம் –

அவ்யஜ மஞ்சுளா முகம்புஜ முஃதா பாவை -ரஸ்வதியமான நிஜ வேணு வினோத நாதம்
ஆக்ரீடித மருந பத சரோருஹாப்ய – மர்த்ரே மதீய ஹ்ருதயே பூவர்த்ர மோஜ . 1-15

தாமரை திருமுகத்தான் -முக்த பாவத்துடன் ஆத்மாவை ஈர்க்கும் மதுர வேணு நாதம் அவனுக்கும் இன்பம் பயக்கும் –
தாமரை திருவடிகளால் அதற்கு ஏற்ப நாட்டியம் ஆடும் கோலத்துடன் என் இருதயத்தில் இருந்து ஆசை வெள்ளத்தில் மூழ்விக்கிறான்-

மணி நூபுர வாசலம் –வந்தே தச் சரணம் விபோ
லலிதானி யதியானி -லக்ஷ்மணி வ்ரஜ வீதிஷு .—-1–16-

மணிகள் பொருந்திய நூபுரம் அணிந்த திருவடிகள் உடன் விராஜா திரு வீதிகளில் விளையாடி
நடந்து இலச்சினை பட வைத்த பால கிருஷ்ணனை வணங்குவேன்

மம சேதஸி சுப்ஹுரது வல்லவீ விபோ–மணி நூபுர பிரணயி மஞ்சு சிஞ்சிதம்
கமல வனே சர களிந்த கன்யகா -கால ஹம்ஸ கண்ட கால கூஜித த்ருதம் –1–17-

கோபீ வல்லவன் -மணிகள் பொருத்திய நூபுரம் அணிந்த திருவடிகள் -யமுனா தீரத்தில் தாமரைக் காடுகளையும் –
நாரைகள் நீந்திக் கொண்டு அமுத கீதம் போல கூவியும் இருப்பதைக் காட்டுவித்து என் உள்ளம் குளிர வைக்கிறான்-

தருணருண கருணா மய விபுலாயதா நயனம்-கமல குசா களஸீ பார புலகீ க்ருத ஹ்ருதயம்
முரளீ ரவா தரளி க்ருத முனி மனச நளினம் -மம கேலதி மம சேதஸி மதுரதர மாம்ருதம் — 1-18

காரியவாகி புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடிய அப்பெரியவாய திருக் கண்கள் –அல்லி மாதர் புல்கிய திரு மார்வன் –
ரிஷிகளின் மனங்களையும் ஈர்க்கும் திருக் குழல் ஓசை -இவை அனைத்துடன் என்னுள்ளம் நிறைந்து உள்ளான் –

ஆமுஃதா மர்தன நயனம்புஜா சம்ப்ய மன –ஹர்ஷ குல வ்ரஜ வதூ மதுரான் அனந்தோ
ஆராப்த வேணு ரவமதி கிசோர முர்தே-ரவிர்பவதி மம சேதஸி கேபி பாவா . 1-19

முக்த திவ்ய ரூபன் -கருணை பொழியும் திருக் கண்கள் கொண்டு சிறு சிறிதே விழித்து-அநந்ய பக்தர்களான –
கோபீ வல்லபன் -வேணு நாதம் -கொண்டு அடியேனையும் அநந்யார்ஹன் ஆக்கி அருளுகிறான் –

கலக வனித கங்கணம் – கர நிருத்த பீதாம்பரம் — க்ரம ப்ரஸ்ருத குந்தளம் -களித பர்ஹ பூஷம் விபோ —
புன ப்ரஸ்ருத சபல பிரணாயினீ புஜா யந்த்ரிதம்- மம ஸ்புரது மனசே மதன கேலி சய்யோஸ்திதம் -1–20-

திருக்கைகளில் வளையல் ஓசைகள் -திருவரையில் சாத்தின பீதாம்பரம் நழுவ -திருக் குழல் கற்றையில் சாத்தியுள்ள
மயில் பீலிகள் அவிழ்ந்து விழ-அல்லி மாதர் புல்க நின்ற திரு மார்பன் -சேஷ்டிதங்கள் அடியேன் மனம் நிறைந்து மகிழ்விக்கின்றன

ஸ்தோக ஸ்திக நிருத்யா மன மிருதுளா பிரஸ்யந்தீ மந்த ஸ்மிதம் -ப்ரோமோல் பேத நிர்கல பிரஸ்ருமர ப்ரவ்யக்த ரோமோல்கமம்
ஸ்ரோத்ரு ஸ்ரோத்ர மநோஹர வ்ரஜ வதூ லீலாமிதோ ஜல்பிதம் -மித்யா ஸ்வாப முபஸ்மாஹீ பகவத கிரீட நிமீல த்ருஸ — 1–21-

உறங்குவான் போலே யோகு செய்து இருக்க -வ்ரஜா கோபிகள் இவன் உடன் செய்த சல்லாபங்களை பேச -அவற்றைக் கேட்டு –
மந்த ஸ்மிதம் அடக்கி வைக்க முயன்று முடியாமல் -மேலும் மேலும் அவற்றை கேட்க ஆசை கொண்டு மயிர்க் கூச்சு எறிந்து இருக்கும்
திவ்ய ரூபம் அடியேன் ஹிருதயத்துக்குள் என்றும் நித்தியமாக இருக்கட்டும் –

விசித்திர பதரங்குர சாலி பாலா -ஸ்தநாந்தரம் மௌனி மனோந்தரம் வா —
அபாஸ்ய வ்ருந்த வன பதபஸ்யா–முபாஸ்ய மான்யம் ந விலோக்யமா . 1-22

கைராசி மிக்க கோபிகள் திரு முலைத் தடங்களிலும் சாத்விக முனிகள் ஹிருதயத்திலும்-
ஸ்ரீ பிருந்தாவன மர நிழல்களிலும் மட்டுமே தானே இவனைக் காண முடியும் –

சரிதம் ஸம்ருதை ரம்ருதய மாநை-ஆராத்மய மனைர்ர் முரளி நினதை
முர்தபிஷிக்தம் மதுர க்ருதீனம்-பாலம் கதா நாம விலோக்யிஷ்யே–1–23-

அமுத வெள்ளம் பிரவஹிக்கும் -திருமுக விலாசம் -திருப் புல்லாங்குழல் நாதம்-இவற்றைக் கொண்டே
அடியேனை அநந்யார்ஹம் ஆக்கி எழுதிக் கொண்டவனை என்று நேராக காண்பேன் –

சிசிரீ குருதே கதா நுனா -சிகி பிஞ்ச ஆபரண சிசுர் த்ருசோ-
யுகளம் விகளான் மது திரவ -ஸ்மித முத்ர ம்ருதுநா முகேந்துநா —1–24–

பாலா கிருஷ்ணன் பால்யத்துக்கு ஏற்ப திருமுடியில் மயில் பீலி தரித்து -சந்த்ரகாந்தமான திருமுகத்தில் இருந்து
அருள் வெள்ளம் வழியுமே-அவனை அடைந்து நிரவதிக ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வது என்றோ –

காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீக்ஷணேன –தருண்ய சம்வலித சைஸவ வைபாவேந –
அபுஷ்ணத புவனா மத்புத விப்ரமேன -ஸ்ரீ கிருஷ்ண சந்திரா சிசிரீ குரு லோசனம் மே -1–25-

சந்த்ரஹாச திருமுகம் -கருணை பொழியும் திருக் கண்கள் கடாக்ஷம் -யுவாகுமாரன் -சேஷ்டிதங்களைக் கொண்டே
அனைத்து உலகையும் ஆச்சர்யமாக ஆள்பவன் -அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –

கதா வா காளிந்தீ குவளைய தள ஷ்யாமளா தர -கடாக்ஷ லக்ஷ்யந்தே கிம் அபி கருணா வீசி நிச்சித –
கதா வா கந்தர்ப்ப ப்ரதி பட ஜட சந்திர ஷிஷிரா -கமப்யந்த ஸ்தோஷம் ததாதி முரளீ கேளி நிநாத-1–26-

யமுனை நீரில் மலர்ந்த நீல நிற குவளையம் பூ போன்ற குளிர்ந்த திருக் கண்களால் குளிர்ந்த கடாக்ஷ அம்ருத மழையில் என்று நனைவேன் –
ஜடையில் பிறைச்சந்திரன் சூடிய ருத்ரன் உறு துயர் களைந்த தேவன் அன்றோ நீ -உன் வேணு காண அம்ருத மழையில் அமிழும் பாக்யம் என்று எனக்கு கிட்டும் –

அதி ரம லோகித மர்த்ர ஜல்பிதம் -கதஞ்ச கம்பீர விலாச மந்தரம்
அமந்த மலிங்கித மகுலோன்மத -ஸ்மிதம் சா தே நாத வதந்தி கோபிகா –1–27-

கோபிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர் -நம் ஸ்வாமி உடைய கடாக்ஷத்தின் குளிர்த்தி என்னே -கம்பீர விலாச திருமேனி என்னே –
அம்ருதக் கடலில் ஆழ்த்தும் அவன் முக்த பேச்சுக்கள் என்னே -அவனது மந்த ஸ்மிதம் அனைத்து உலகோரையும் மயக்கும் திரள் என்னே –
இப்படி அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அருளிச் செய்கிறார் –

அஸ்தோ கஸ்மித்ச பரமய தயா தக்ஷம் -நிஸ் சேஷா ஸ்தானும் ருதிதம் வ்ருஜங்க நபி —
நிஸ் சேம மஸ்தபகித நீல காந்தி தரம் -திருஷ்யசம் திரிபுவன சுந்தரம் மஹஸ்தே –1–28-

மூன்று உலகிலும் அழகான திருமுக காந்தி -சொல்லும் பரம் அன்றே -கோபிகள் கொங்கை மேல் வைத்துக் கிடக்கும் மலர் மார்பன் –
அவனது நீல மேக சியாமளா வீச்சு எங்கும் பரவி உள்ளதே-என்று காண்பன் அடியேன் –

மயி பிரசாதம் மதுரை கடாக்ஷை- ரவம்சீ நின நாதனுசரைர் விதேஹி –
த்வயி ப்ரசன்னே கிமிகப்ப ரைரட்ன-ஸ்த்வயை ப்ரசன்னே கிமிக பரைர் ந -1–29-

உனது மதுரமான கடாக்ஷம்-வேணு கானம் -இவற்றால் என்னை யுன் சொத்தாக கொண்டு அருள வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் வேண்டேன் —
நீ அருளா விடில் வேறு யார் அருளி என்ன பயன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –

நிபத முஃதா அஞ்சலி ரேஷ யாசே -நீர் அந்தர தைந்யோன்நேத முஃதா கண்டம் –
தயம்புதே தேவா பவத் கடாக்ஷ -தக்ஷிண்ய லேசேன ஸக்ருன் நிஷிஞ்சா –1–30-

கருணைக் கடலே -அஞ்சலி முகமாக நீசனான அடியேன் வேண்டிக் கொள்கிறேன் –
உன்னுடைய கருணை மிக்க கடாக்ஷத்தால் அடியேனை ஆள் கொண்டு அருள வேண்டும் –

பிஞ்ச வத்கம்ச ரசனோ சித்த கேச பாச–,பீனஸ்த்தநீ நயன பங்கஜா பூஜநீயே,
சந்திரரவிந்த விஜயோதயத வக்த்ர பிம்பே –சாபல்ய மேதி நயனன் தவே சைஸவே ந — 1-31

திருக் குழல் கற்றையில் மயில் பீலி அணிந்து –தாமரை கண்கள் கொண்ட கோபிமார் உன்னை விட்டு பிரியாமல் இருக்க –
உனது திருமுகம் தாமரை சந்திரன் இவற்றை வென்று உள்ளதே -பால கிருஷ்ணனாக உன்னை காண ஆசை மிக்கு உள்ளேன் –

த்வ சைசைவம் திரிபுவன த்புதா மித்யா வைமி–யச்ச பலஞ்ச மம வகே விவத கம்யம்
தத் கிம் கரோமி விரனன் முரளி விலாச -முக்தாம் முகம்புஜா முதீக்க்ஷிது மீக்ஷணப்யாம்–1–32-

பால கிருஷ்ண திவ்ய ரூபமே அனைத்திலும் அழகானது -நீ கொடுத்த இந்த ஞானத்தினால் அடியேன் உன்னை காண துடிக்கிறேன் –
திருப் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேர்த்தியையும் உன் தாமரை திரு முகத்தையும் காண அடியேன் செய்ய வேண்டியவை என்ன என்பதை நீயே அருள வேண்டும் –

பரயச்சித் அம்ருத ராசானி பதத்ர பங்கி -வல்கூனி வல்கீதா விசால விலோச்சநாநி –
பால்யத்திகானி மத வல்லவ பாவித்தனி -பாவே லுதந்தி சத்ருசம் தவ ஜலபிதானி -1–33-

தூது செய்யும் திருக்கண்களாலே பேசி -உன்னுடைய அன்பை வெளிப்படுத்தி -அமுத மொழிகளால்-
ஆசை மிக்க ஜலப்பிதங்களால் – கோபிகள் மனங்களை கொள்ளை கொள்கின்றாயே-

புன ப்ரச்னனென முகேந்து தேஜஸா -புரோவாத்தீர்ணஸ்ய க்ருபா மஹாம்புதே –
ததேவ லீலா முரளி ரவாம்ருதம் -சமாதி விக்நயா கட நு மே பவேத் – 1-34-

கருணைக் கடலே உனது பிரசன்னமான திருமுகத்தையும் காட்டி அருளி வேணு காண அம்ருதமும் பருகி எனது சம்சாரம் போக்குவது என்றோ –

பாவேந முஃதா சபலேன விலோகநேந- மன்மநே கிம் அபி சபல முத்வஹந்தம்
லோலேன லோசன ரசயா மீக்ஷநேந -லீலா கிசோர முபகிரஹித்து முத்சுக சம -1-35

பாலகிருஷ்ணா -உனது லீலா ரசம் பொழியும் திரு முகத்தையும் திருக் கண்களையும் காண்பதற்கு சபலம் கொண்ட அடியேன் மனம் அலமந்து உள்ளதே -அருளாய் –

அதீரா பிம்பத்தர விப்ரமேன-ஹர்ஷர்த்ர வேணு ஸ்வர சம்பத சா –
அநேந கேநாபி மநோஹரேன–ஹா ஹந்த ஹா ஹந்த மநோ துணோதி–1-36-

பிரசன்ன திருமுகம் திருப் புல்லாங்குழலில் -ஆனந்த பிரவாஹ ஸ்வரங்கள் -இப்படி பலவும் மனம் புகுந்து ஆழபின் பண்ணுகின்றவே -அந்தோ –

யவ்வன மே நிகில மர்ம த்ருதபிகத–நிஸ்ஸந்தி பந்தன முதேதி பாவோப தப -1-37-

பாலகிருஷ்ணா உன்னுடைய லீலைகளில் ஆழ்ந்து சம்சாரம் கழிந்து உன்னுடனே நிரந்தரம் இருக்கும் பேறு பெற அருள வேண்டும் –

யவன்ன மே நர தச தசமி த்ருசோபி–ரந்திர துதேதி திமிர க்ருத சர்வ பாவ –
லாவண்யா கேளி சாதனம் தவ தாவ தேவா -லக்ஷ்ம்யா ஸாமுல்க்வனித வேணு முகேந்து பிம்பம் –1–38-

அந்திம தசையிலும் -உன்னுடைய அழகிய பிரசன்ன திரு முக சேவையும் வேணு காண நாத ஸ்ரவணமும் மனசில் நீங்காது இருக்க அருளுவாய் –

ஆலோல லோசண விலோகன கேளி தாரா –நிரஜிதாக்ர சரணே கருணாம்பு ராஸே—
ஆர்த்திராணி வேணு நினதை ப்ரதி நாதபூரை -ரகர்ணயமி மணி நூபுர சிஞ்சிதானி –1–39-

உனது வேணு நாதம் எங்கும் பரவி எதிர் ஒலிக்க -உனது திருக் கண் கடாக்ஷம் எங்கும் பரவி பிரதிபலித்து உன்னை வரவேற்பது போலவே உள்ளன –

ஹே தேவா , ஹே தயித ஹே ஜெகதேக பந்தோ -ஹே கிருஷ்ணா , ஹே சபல , ஹே கருணைக ஸிந்தோ ,
ஹே நாதா , ஹே ரமணா , ஹே நயனபி ரம -ஹா ஹா கதனு பவிதஸி பதம் த்ருசோ மே ?–1–40-

நின் குரை கழல் காண்பது என்றோ –

அமூன்ய தன்யானி தினந்தராணி -ஹரே த்வதலோக நமந்தரேன–
அநாத பந்தோ கருணைக ஸிந்தோ -ஹா ஹந்த ஹா ஹந்த கதம் நயாமி–1–41-

நாதன் இல்லாதவர்களுக்கு ஸ்வாமியே கருணைக் கடலே உன்னை பிரிந்து தரியேன்-அடியேன் செய்வது என் –

கிம் அஹ ஸ்ருணுமா கஸ்ய ப்ரூம கதம் க்ருதம் ஆசய -கதயத கதாமன்யம் தந்யமஹோ ஹ்ருதயேசய–
மதுரா மதுர ஸ்மேரகரே மநோ நயனோத்சவே -க்ருபண க்ருபணா க்ருஷ்ண த்ருஷ்ணா சிரம் பாத லம்பதே -1–42-

கண்ணனுக்கே காமம் தலைப் பெய்த பின்னர் மற்று ஒருவருக்கு பேச்சுப் படில் வாழகில்லேன்-

ஆப்யாம் விலோச்சணாப்யா மம்புஜா தள லலிதா -லோஷணம் பலம் த்வப்யம் அபி பரிரபிதம் -தூரே மம ஹந்த தைவ சாமக்ரி –1–43-

தாமரைக் கண்ணனை கண்டு நித்தியமாக அனுபவிக்க ஆசை கடல் போலே விளைந்தாலும் அந்தோ அவன் அருள் கிட்டாமல் வருந்துகின்றேன் –

ஆஸ்ரந்த ஸ்மிதமருண மருண தரோஷ்டம் -ஹர்ஷத்ர குண மநோஞா வேணு கீதம் –
விப்ரமயத் விபுல விலோஷாணர்த முஃதம் -வீக்ஷிஷ்யே தவ வதனம்புஜம் கதனு–1–44-

தாமரை திருமுகமும் -ஸ்மிதமும் -வேணு கானம் இன்பம் விளைவிக்கும் திரு அதரமும் -திருக் கண்களையும் காண்பது என்றோ –

லீலா யதப்யம் ரஸ ஸீதலப்யம் –நீலருணப்யம் நயனம் பூஜாப்யம் –
ஆலோகயத் அத்புத விப்ரமப்யாம் -காலே கதா கருணீக கிஸோரா — 1-45
கடாக்ஷம் அருள பெறுவது என்றோ –

பஹுல சிகுராபரம் பத பிஞ்சவதாம்சம் -சபல சபல நேத்ரம் சாரு பிம்பத்தரோஷ்டம்
மது ம்ரு தள ஹாஸம் -மந்த்ரோதர சீலம் -ம்ருகயதி நயனம் மே முக்த வேஷம் முராரே –1–46-

மயில் பீலி தரித்த கேசபாசம் -கொவ்வைச் செவ்வாய் கொண்டு வேணு கானம் –
அலை பாயும் கடாக்ஷ வீக்ஷணம் -கருணைக் கடல் -என்று சேர்வன் உன்னுடன் –

பஹுல ஜல சாயா விலாச பராலசம்-மத ஷிக்த லீலோத் அம்சம் -மநோஞா முகம் புஜம் –
கிம் அபி கமல பாங்கதக்ரம் ப்ரபந்ந ஜகஜிதம் -மதுரிம பரிபகோத்ரேகம் வயம் ம்ருகயமாச—1–47-

முகில் வண்ணன் -மயில் பீலி அணிந்த கேசாபாசம் -கண்டவர் மனம் வழங்கும்படியான திரு முக மண்டலம் –
சர்வ லோக ரக்ஷகன் -மலராள் நாயகன் -என்று காண்பேன் –

பரம் ருஸ்யம் தூரே பரிஷதி முனீ நாம் வ்ருஜ வதூ –த்ருஸாம் த்ருசம் சாஸ்வத் த்ரிபுவன மநோ ஹாரி வதனம் –
அநம்ருஸ்யம் வாச மனிதம் உபநயனம் அபி கதா –தரீத்ருஸ்யேதேவம் தர தலித் நீலோத்பல நிபாம் -1–48-

முனிவர்கள் தியானித்து மானஸ அனுபவம் -விரஜை கோபில சாஷாத் அனுபவம் -த்ரிபுவன அனைவர் -த்ருஷ்ட்டி சித்த அபஹாரி –
நீல மேக ஸ்யாமளன் -காண்டு அனுபவிக்கப் போவது என்றோ –

லீலாம்புஜநான மதீர் அமுதீஷமானம்-நார்மானி வேணு விவேரேஷு நிவேசயந்தம்
லோலய மன நயனாம் நயநபி ராமம் -தேவம் கதா நு தயிதம் வியதி லோக இஷ்யே–1–49-

தாமரை திரு முகத்தான் –வேணு நாதத்தால் ராக மழை பொழிந்து-திருக் கண்கள் கடாக்ஷத்தால் அனைவரையும் தன் பால் ஈர்ப்பவன்-என்று காண்பேன் –

லக்னம் முஹூர் மனசி லம்பத சம்பிரதாய ரேகவ லேகினி ரஸஞா மநோஞா வேஷம் –
லஜ்ஜன் ம்ருது ஸ்மித மது ஸ்நபிதா தரம்சு ராகேந்து லலிதா முகேந்து முகுந்த பாலயம் –1-50-

பால முகுந்தன் உடைய சந்திரகாந்த திரு முகம் -தேனே பாலே கன்னலே அமுதமே –

அஹிமகர கர நிகர ம்ருது ம்ருதித்த லக்ஷ்மி– சரஸ தர சரசிருக சரஸ த்ருசி தேவே —
வ்ரஜ யுவதி ரதி கலக விஜய நிஜ லீலா –மத முதித வதன சசி மதுரிமானி லீயே—1–51-

கோபிகள் உடன் பிரணவ கலகத்தில் -லீலைகளில் ஆழ்ந்து விஜய ஸ்ரீ விளங்க
தாமரைக் கண்ணன் தேஜஸ் வெள்ளத்தில் ஆழும் படி அருளுவாய் –

கர கமல தளித லலித தர வம்சீ கல நினத் கல ம்ருத கான ஸரஸி தேவ
சஹஜ ரஸ பார பாரிதத ரஹஸ்தித வேசி சாதத வஹத தார மணி மதுரிமனி லீயே –1–52-

வேணு கான நாதம் எங்கும் பரவி -ஆனந்த பாலா கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன்-

குசும சர சர சமர அ குபிதா மத கோபீ -குச கலச குஸ்ருன ரஸ லேசா துரசி தேவே
மத லலித ம்ருது ஹசித முஷித சசி ஷோபா முஹூர் அதிக முக கமல மதுரிமனி லீயே –1–53-

கோபிகள் உடன் பிரணய கலகம் -சல்லாபம் -பிரசன்ன வதனம்-பால கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து போக அருள வேண்டும் –

ஆனமர மசித ப்ரூவோருப சித்தா மக்க்ஷீண பக்ஷ்மங்குரே -ஷிவா லோலா மனுரகிநோர்ம நயோரார்தம் ம்ருதவ் ஜல்பிதே
ஆதம்ரா மதரம்ருதே மத கலாமாம்ல நவம் சிரவே-ஷ்வஸதே மம லோசனம் வ்ரஜ சிசோ மூர்திம் ஜெகன் மோஹினிம் -1–54-

மன்மத வில் போன்ற திருப் புருவங்கள் -திருக் கண்களில் கோபிகள் ஆசையும் அடியார்கள் பக்தியும் தெரியும்படி மிளிர்ந்தும் –
வேணு நாதம் -முகில் வண்ணன் திரு மேனி உலகோர் எல்லாம் மோகித்து விழும்படியும் -உள்ள
பால கிருஷ்ணன் அடியேன் கண்ணுக்கு என்றுமே இலக்காகும் படி அருள வேண்டும் –

தத் கைசோரம் தச வக்த்ர அரவிந்தம் -தத் கருண்யம் த்வ ச லீலா கடாக்ஷ –
தத் ஸுந்தர்யம் ச சா மந்த ஸ்மித ஸ்ரீ -சத்யம் சத்யம் துர் லபம் தேவதேஷு -1–55 –

இந்த பால்யம் -தாமரை திரு முகம் -பால சேஷ்டிதங்கள் -எங்குமே காண முடியாதே –

விஸ்வோப ப்லவ சமனை க பத தீக்ஷம் -விஸ்வோப ஸ்தாபகித சேதஸாம் ஜனானாம் –
பஸ்யமா பிரதி நவ காந்தி குந்தளார்த்ரம் பஸ்யமா பதி பதி சைஸவம் முராரே -1–56-

பிரதிபந்தகங்களை நிரசித்தும் -அநந்யார்ஹர்களை ரஷித்தும் அருளி -கேச பாசங்கள் தேஜஸ் மிக்கு இருக்கும் முராரியை என்று காண்பேன் –

மௌலி சந்த்ரக பூஷணா மரகத ஸ்தம்பபி ரமம் வபோர் -வக்த்ரம் சித்ர விமுக்த ஹாஸ மதுரம் பாலே விலோலே த்ருஸவ்
வாச சைஸவ ஷீதலா மத கஜ ஸ்லாக்யா விலாச ஸ்திதிர் -மந்தம் மந்த மயே க ஏஷ மதுரா வீதிமிதோ காஹதே–1—57-

வாரண குட்டி போலே திரு மதுரா வீதிகளில் நடந்தவன் – மயில் பீலி தரித்த கேசா பாசம் -மரகத மணி சுடர் -மந்த ஹாசன் –

பதவ் பாத வினிர்ஜித புஜ வனவ் பத்மாலய அலங்க்ருதவ் -பாணீ வேணு விநோதன பிரணாயிநவ் பர்யாப்த்த ஷில்ப ஸ்ரீயவ்
பாஹு தோஹத பாஜனம் ம்ருக்த த்ருசம் மாதுர்ய தர கிரோ -வக்த்ரம் வக் விபவாதி லங்கிதமாஹா பாலம் கிம்மதம் மஹா -1–58-

திருமுகம் வாசோ மகோசரம் -மற்ற அவயவங்களுக்காகவாது ஏதோ ஒரு வகையில் சில உதாரணங்கள் காட்டலாம் –

பர்ஹாம் நாம விபூஷணம் பஹுமதம் வேஷய சேஷைரலம் -வக்த்ரம் த்வி த்ரி விசேஷ காந்தி லஹரி விநியாஸ தன்யாதாரம்
ஷீலை ரல்ப திய மகமய விபவை ஸ்ருங்கார பங்கோ மயம்-சித்திரம் சித்ரமஹோ விசித்ரமஹோ சித்திரம் விசித்திரம் மஹ -1–59-

மயில் பீலி அணிந்த கேசாபாசம் -அழகு காட்டியே அநந்யார்ஹன் ஆக்கி அருளுவான் –

அக்ரே சமக்ரயதி காம் யபி கேலி லஷ்மி -மன்யசு திஷ்வபி விலோசனம் ஏவ சாக்ஷி –
ஹா ஹந்த ஹஸ்த பாத தூரம் ஆஹா கிமேத-தஸீத் கோசாரம் அயம் அம்ப ஜகத் த்ரயம் மே -1–60-

பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் அனைத்தையும் கண்டு மகிழும் அடியேன் கையால் அணைக்க இயலாமல் உள்ளேன் அந்தோ –

சிகுரம் பகுளம் விரலம் பிரமரம் -ம்ருதுளம் வசனம் விபுலம் நயனம் –
அதரம் மதுரம் வதனம் லலிதம் சபலம் சரிதம் ச கதனு பாவே -61-

என்று பிரியாமல் அனுபவிக்கப் போகிறேனோ –

பரிபாலய ந கிருபாலயதே அஸக்ரூஜ் ஜல்பித மாத்மபந்தவ-
முரளி ம்ருதள ஸ்வந்த்ர விபுர கமயிதா கதா நு ந–1–62-

கூவுவது என்று கேட்ப்பான் வேணு கானத்தில் மூழ்கி உள்ள பால கிருஷ்ணன் –

கதா நு கஸ்யாம் நு விபத தசயாம் -கைசோர காந்தி கருணாம்புதிர் ந-
விலோசநாப்யாம் விபுலயதாப்யாம் -வியலோகயிஷ்யன் விஷயீ கரோதி-1–63-

கடாக்ஷம் அருளுவது என்றோ –

மதுர மதுர பிம்பே மஞ்சுளம் மந்த ஹாஸே-சிசிரம் அம்ருத வாக்யே சீதளம் த்ருஷி பதே-
விபுல மருண நேத்ரே விஸ்ருதம் வேணு நாதே-மரகத மணி நீலம் பாலம் ஆலோகயாம -1–64-

அடைந்தே தீருவேன் –

மதுராதபி மதுரே-மன்மத ததஸ்ய கிம் அபி கைசோரம்-சபல்ய தாபி சபலம் -சேதோ மம ஹரதி ஹந்த கிம் கர்ம-1–65-

மன்மதனை பயந்த காளை அடியேன் மனம் கொள்ளை கொண்டானே-

வக்ஷஸ்தலே ச விபுலம் நயனோத்பலே ச –மந்த ஸ்மிதே ச ம்ருதுளம் மத ஜல்பித ச –
பிம்பாதரே ச மதுரம் முரளீ ரவே ச பாலம் விலாச நிதி மாகலயே கதா நு –1 -66–

கண்டு நிறைந்த அனுபவம் என்றோ –

மார ஸ்வயம் நு மதுர த்யுதி மண்டலம் நு -மதுர்ய மேவ நு மநோ நயன அம்ருதம் நு
வணீம்ர ஜனு மம ஜீவிதா வல்லபோ நு -பாலோய் -ஸ்மப்யுத்யதே மம லோச்சனாய-1–67-

சாஷாத் மன்மத மன்மதன் -ஆராவமுதம் -கண்ணுக்கு காட்டி அருளுகிறார் –

ஆர்த்ர அவலோகித தயா பரிணாத நேத்ர -மவிஷ்க்ருத ஸ்மித ஸுதா மதுர தரோஷ்டம்-
ஆத்யம் புமாம்ச மவதம்சித பர்ஹி பர்ஹ-மாலோகயந்தி க்ருதின க்ருத புண்ய புஞ்ச-1–68-

புண்யசாலிகளே பார்க்க முடியும் –

பாலயோ மாலோல விலோசனேன-வக்த்ரேன கோஷஷித பூஷணனேன முக்தேன துக்தே நயனோஸ் அவம் ந -1-69-

கண்ணுக்கு விருந்து அன்றோ கோபால வேஷம் –

அந்தோலி தக்ர புஜ மகுல நேத்ர லீலா –மர்த்ர ஸ்மிதர் த்ரவ வதனாம்புஜா சந்த்ர பிம்பம் –
சிஞ்சேண பூஷண சதம் சிகி பிஞ்சு மௌலிம் சீதம் விலோசன ரசாயன மபுயுபைதி-1–70-

அமுதம் கண்ணுக்கு இலக்காகிறானே –

பசுபால பால பரிஷத் விபூஷணம் -சிசுரேஷ ஸீதல விலோல லோசன-
ம்ருதள ஸ்மிதர்த்த வதனேந்து சம்பத மத்யன் மதீய ஹ்ருதயம் விகஹதே–1–71-

கோபால வேஷம் அடியேன் மனசில் ஆழ்ந்து ஆனந்தம் பொழிகிறதே –

ததித முபநதம் தமள நீலம் -தரள விலோசன தர பிரமம் –
முதித முதித வக்த்ர சந்த்ர பிம்பம் -மகரித வேணு விலாஸி ஜீவிதம் மே -1–72-

சாபல்ய சீம சபல அனுபவைக சீம -சாதுர்ய சீம சாதுரனான ஷில்ப சீம –
ஸுரப்ய சீம சகலதுபுத கேளி சீம -ஸுபாக்ய சீம ததிதம் விரஜ பாக்ய சீம -1-73–

மதுரேன த்வி குண சிசுரம் வக்த்ர சந்த்ரம் வஹந்தி -வம்சீ வீதி விகலத அம்ருத ஸ்ரோதசா சேஷயந்தி –
மத்வனீனாம் விஹரண பதம் மத ஸுபாக்ய பாஜாம் மத் புண்யானாம் நேத்ரோயோ சந்நிததே-1–74-

தேஜசேஸ்து நமோ தேனு பாலினே –லோக பாலினே -ராதா பயோதரோத்சங்க ஸாயினே சேஷ ஸாயினே -1–75-

தேனு பால தயோதாஸ்தான ஸ்தாலி -தன்ய குங்கும நாத காந்தயே
வேணு கீதா கத்தி மூல வேதஸே –தேஜஸே ததிதமோம் நமோ நம -1–76-

ம்ருதுக்வன நூபுர மந்தாரேன பாலேன பதாம்புஜ பல்லவேன
அனுஸ்வனன் மஞ்சுளா வேணு கீதா மாயாதி மே ஜீவிதமத கேளி -1–77-

அடியேன் ஆத்மாவே கொஞ்சும் நூபுரம் அணிந்து வேணு கானத்துக்கு தக்க நடனம் ஆடி என்னிடம் வருகிறான் –

சோயம் விலாச முரளிநி நாத அதாம்ருதேன -சிஞ்சுன்னு தஞ்சிதமிதம் மம கர்ண யுக்மம்
ஆயதி மே நயன பந்துர் அநந்ய பந்துர் ஆநந்த கண்டலித கேளி கடாக்ஷ லஷ்ய -1–78-

தூரத் விலோகயதி வரண கேள கமி-தர கடாக்ஷ பரிதேன விலோசனேன
ஆர்த்துபைதி ஹ்ருதயங்கம வேணு நாத -வேணி துகேன தச நவரனேன தேவ -1–79-

த்ரி புவன சரஸ்ப்யம் திவ்ய லீலா கலப்யம்–த்ருசி த்ருசி சிசிரப்யம் தீப்த பூஷ பதப்யம்
அசரண சரணப்யம் மத்புத புயம் பதப்யம் ஆமய மனுகூஜத் வேணு ராயதி தேவ -1–80-

சோயம் முனீந்திர ஜன மனஸ தப ஹாரி -சோயம் மத விரஜ வதூ வஸ்திரப ஹரி –
சோயம் த்ருதீய புவனேஸ்வர தர ஹரி -சோயம் மதீய ஹ்ருதய அம்புருஹப ஹரி -1–81-

சர்வஞ்ஞத்வே ச முஃத்யே ச ஸார்வ பவ்ம மிதம் மம -நிர்விசன் நயனம் தேஜோ நிர்வாண பதம் அஸ்நுதே-1–82-

கிருஷ்ண மேதத் புனருக்த ஷோப முஷ்னே தரம் சோருதயம் முகேந்தோ-
த்ருஷ்ண அம்புரசிம் த்வி குணீ கரோதி -கிருஷ்ண ஹ்வயம் கிஞ்சன ஜீவிதம் மே -1–83-

ததே தததர விலோசன ஸ்ரீ சம்பவித சேஷ விநம்ர வர்கம் –
முஹுர் முராரேம் மதுர தரோஷ்டம் முகாம்புஜம் சும்பதி மனசம் மே -1–84-

கரௌ சரத் தஞ்சித் அம்புஜ விலாச சிக்க்ஷா குரு பதவ் விபூத பதப பிரதம பல்லவ் லாஞ்சினவ்
த்ருஸவ் தலித் துர் மத திரிபுவன உபமான ஸ்ரீயவ் விலோகய விலோசன அம்ருதம் அஹோ மஹா சிஸவம்-1- -85–

ஆசின் வன மஹன்யா ஹனி சாகரான் விஹார கிராம -நருந்தனம் அருந்ததி ஹ்ருதயம் அப்யர்த்ர ஸ்மிதஸ்ய ஸ்ரிய ,
ஆதன்வன மனய ஜென்ம நயன ஸ்லாகிய மனகுஹ்யம் தசை-மமந்தம் வ்ருஜ சுந்தரி ஸ்தான ததி சாம்ராஜ்யம் உஜ்ரும்பதே –1–86-

அருந்ததி உள்ளமும் உருகும் படி அன்றி உன் மந்தஹாசமும் சேஷ்டிதங்களும் –

சமுச்சவா சீதா யவ்வனம் தரள சைஸவ அலங்க்ருதம் மத்ச சூரிதா லோசனம் மதன மந்தஹாஸ அம்ருதம்
பிரதி க்ஷண விலோகநம் ப்ரணய பீத வம்சீ முகம் -ஜக த்ரய விமோஹனம் ஜெயது மமகம் ஜீவிதம் -1–87-

சித்ரம் ததேதத் சரண அரவிந்தம்-சித்ரம் ததேதத் நயன அரவிந்தம் –
சித்ரம் ததேதத் வதன அரவிந்தம் சித்ரம் ததேதத் பினரம்ப சித்ரம் -1–88-

அகில புவன ஏக பூஷண மதி பூஷித ஜலதி துஹித்ரு குச கும்பம்
விரஜ யுவதி ஹர வல்லீ மரகத நாயகமக மணிம் வந்தே -1–89-

கந்தா குச கிரஹண விக்ரஹ பத லஷ்மி -கண்டங்க ரக ரஸ ரஞ்சித மஞ்சுள ஸ்ரீ –
கந்த ஸ்தலீ முகுர மண்டல கேள மன கர்மங்குரம் கிம் அபி கேளாதி கிருஷ்ண தேஜ-1–90-

மதுரம் மதுரம் வபுரஸ்ய விபோர் -மதுரம் மதரம் வதனம் மதுரம் –
மது கந்த ம்ருது ஸ்மிதமேத தஹோ -மதுரம் மதுரம் மதுரம் மதரம் -1–91-

ஸ்ருங்கார ரஸ சர்வஸ்வம் சிகி பிஞ்ச பூஷணம் -அங்கீ க்ருதன ராகாராம் ஆஸ்ரயே புவன ஆஸ்ரயம் -1-92-

நாத்யாபி பஸ்யதி கடாக்ஷண தர்சநேந -சித்தேன ஷோப நிஷதா ஸூத்ருசம் சஹஸ்ரம்
ச த்வம் சிரம் நயனோ யாரண்யோ பதவ்யாம் -ஸ்வாமின் கயா நு க்ருபயா மம சந்நிஹத்ஸே -1–93-

கேயம் காந்தி கேசவ த்வன் முகேந்தோ கோயம் வேஷ கோபி வசம பூமி –
ஸேயம் ஸேயம் ஸ்வதுதா மஞ்சுள ஸ்ரீ பூயோ பூயோ பூயஸ் அஸ்த்வம் நமாமி -1–94-

வதநேந்து வினீர் ஜித ஸசீ -தசத தேவ பதம் ப்ரபத்யதே
அதிகாம் ஸ்ரீயம் அஸ்நுதே த்ரராம்-தவ கருண்ய விஜூரும்பிதம் கியத்-1–95-

திருமுக காந்தி -திருப்பாத நகங்கள் காந்தி -காருண்ய தேஜஸ் -வாசோ மகோசரம் –

த்வன் முக்தம் கதாமி வபுஜ சமன குக்க்ஷியம்-வாங்மாதுரி பஹுல பர்வ கல சம்ருதம்
தத் கிம் பவேன் மாம் பரம் புவநைக கந்தம் -யஸ்ய த்வத் ஆனன சமா சுஷாமா சதஸ்யத் -1–96-

திரு முக வதனம் ஒப்புமை சொல்ல உலகில் உள்ள அனைத்து அழகியவற்றையும் கதிர் பொருக்கி பேசினாலும் முடியாதே –

ஸுஸ்ரூஷஸே யதி வச ச்ருணு மாமகீனாம் பூர்வைர் பூர்வ கவிபிர்னா கடாஷிதம் யத்
நீராஞ்சன கர்ம மதுரம் பவன நோந்தோ நிர் வ்யாஜ மஹதி சிரய சசி ப்ரதீப-1–97-

சந்திரனும் உன் திருமுகத்துக்கு நீராஞ்சனம் பல காலம் செய்தெ ஒளி பெற்றதே –

அகண்ட நிர்வாண ரஸ ப்ரவஹைர் -வீகாந்தீதா சேஷ ரசாந்தராணி
நியந்த்ரிதோ த்வந்த சுதர்மவாணி ஜெயந்தி ஷீதானி தவ ஸ்மிதனி -1–98-

காமம் சந்து சஹஸ்ரச கதி பயே ஸ்வ ரஸ்யத் தவ்ர் ஏகா காமம் வா கமநீயதா பரிணதி ஸ்வ ராஜ்ய பத வ்ருதா
தைர்நைவ விவதமஹே ந ச வயம் தேவ பிரியம் ப்ரூமஹே -யத் சத்யம் ரமணீயதா பரிணதிஸ் த்வயேவ பாரம் கதா -1–99-

தேவர்களுக்கும் தேவன் அன்றோ நீ -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ –

மந்த்ர மூல்ரே மதநன் அபிரம் பிம்பதர பூரித வேணு நாதம் –
கோகோப கோபிஜன மத்ய ஸம்ஸ்தம் கோபம் பஜே கோகுல பூர்ண சந்த்ரம் -1–100-

காலத் வ்ரீலா ல்லா மதன வனிதா கோப வனிதா மதுஸ் பீதம் கீதம் கிம் அபி மதுராஸ் சாபல துரா
சம்ருஜ்ரும்பா கும்பா மாதுரி மகிராம் மாத்ருஸ கிராம் த்வயி ஸ்தானே ததாதி சபலம் ஜென்ம சபலம் -1–101-

கோபிகள் உடன் நீ செய்து அருளிய சேஷ்டிதங்களை பாடப் பெற்ற அடியேன் ஜென்ம சாபல்யம் பெற்றேன் –

புவனம் பவனம் விலஸிநீ ஸ்ரீ ஸ்தானவ் தமர சாசஸ்ன ஸ்மரஞ்ச
பரி சர பரம் பரா சுரேந்த்ரா ஸ்ததபி த்வ சரிதம் விபோ விசித்திரம் -1–102-

தேவ ஸ்த்ரீ லோகீ ஸுபாக்ய கஸ்தூரி திலகங்குர
ஜியத் வ்ருஜங்க நனங்க கேளி லலிதா விப்ரம -1–103-

ப்ரேமதஞ்ச மே காமதஞ்ச மே வேதனஞ்ச மே வைபவஞ்ச மே
ஜீவநஞ்ச மே ஜீவிதஞ்ச மே தைவதஞ்ச மே தேவ நா அபரம் –1–104-

மத்ர்யேந விஜூர்பதம் வாசோ ந ஸ்தவ வைபவே சபல்யேன் விவர்தந்தம் சிந்த நஸ்தவ சைஸவே -1–105-

யானி த்வத் சரித அம்ருதானி ரசனா லேக்யானி தன்யத்மனாம்-யே வா சைஸவ சபல வ்ருத்தி குரா ரதபரதோன் முக
யா வா பவித வேணு கீதி கதயோ லீலா முகாம்ப்ருஹே -தரா வஹிகய வஹந்து ஹ்ருதயே தான்யேவ மே -1–106-

பக்திர்யதி ஸ்திரதா பகவன் யதி ஸ்ய -தைவேன ந பலித திவ்ய கிசோர வேஷே-
முக்திஸ் வயம் முகிலி தரஞ்ச லிரேவ சாஸ்மான் தர்மர்த்த காம கத யாசமாய ப்ரதீக்க்ஷா -1–107-

ஜய ஜய தேவ தேவ த்ரி புவன மங்கள திவ்ய நாம தேய
ஜய ஜய ஜய பால கிருஷ்ண தேவ ஸ்ரவண மநோ நயன அம்ருதாவதார –1–108-

துப்யம் நிர்பார ஹர்ஷ வர்ஷ விவசாவேச சுபஹுதாவிர்பாவ –
சபல்யேன விபூஷிதேஷு சுக்ருதம் பவேஷு நிரபாஸதே
ஸ்ரீமத் கோகுல மண்டனய மஹதே வாசம் விதூர ஸ்ப்ஹுர
நம துர்ய கரசர்ணவாய மஹாஸே கஸ்மை சிதஸ்மை நம–1–109-

ஈசன தேவ சரண ஆபரணேன் அணிவீ -தாமோதர ஸ்திர சஸ்தா பகோல் கமேன
லீல சுகேன ரசிதம் தேவ கிருஷ்ண கர்ணாம்ருதம் வஹது கல்ப சதந்தரேபி-1–110-

இதி ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதே ப்ரஹம ஆச்வாஸ ஸமாப்த–

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஷமா ஷோடசீ -ஸ்வாமி வேதாச்சார்ய பட்டர் —

May 12, 2017

திருவரங்கச் செல்வனாரின் -க்ஷமை குணத்தை -போற்றி -ஸ்ரீ கூரத் தாழ்வானின் திருக் குமாரர் -ஸ்ரீ வேத வியாச பட்டரின் –
திருக்குமாரர்-ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் அருளிச் செய்த ஸ்தோத்ர கிரந்தம் –

யச் சக்ரே ரங்கிணஸ் ஸ்தோத்ரம் ஷாமா ஷோடசி நாமகம்
வேத வியாஸஸ்ய தநயம் வேதாச்சார்யம் தமாஸ்ரயே —

பகவத் த்வராயை நம -ஸ்ரீ பட்டர் போலே இங்கு ஸ்வாதந்தர்யம் தடுக்க வல்ல க்ஷமை குணம்
எப்பொழுதும் ஓங்கி நிலை நிற்க வேண்டும் -என்று விண்ணப்பிக்கிறார்

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டா ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம்
த்வத் ஸ்வாதந்தர் யம பாஸ்ய கல்பித ஜகத் ஷேமாதி ஹ்ருதயா ஸ்வத
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம் க்ஷேமாய சர்வாத்மநாம் –1-

அழகிய மணவாளா -உன்னுடைய க்ஷமை குணம் மூலமாகவே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் செய்து அருளுகிறாய் –
அனைவரும் இஹ லோக ஆமுஷ்மிக ஐஸ்வர்யம் பெற அருளியும் -அநந்ய பிரயோஜனரை உன் பால் ஈர்த்து அருளியும் –
உன்னுடைய ஸ்வாதந்தர்யம் நீக்கப்பட்டு லோகத்தில் க்ஷேமம் நிலை நாட்டப்பட்டு –
உன்னுடைய தயை குணத்துக்கு தோழியாக க்ஷமை உள்ளதே
தயை குணம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருடையது —
க்ஷமை ஸ்ரீ பூமா தேவிக்கு அசாதாரணம் -ஆண்டாள் அரங்கன் கைத்தலம் பற்றியதால்
அவளை நாயகியாகவும் ஸ்ரீ தேவி தோழி யாகவும் அருளிச் செய்து ஆண்டாளை தஞ்சம் என்று அடைகிறார்-

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டாய ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் –அத்ர போகம் -அமுத்ர போகம் -அக்ஷய ஸூகம் -கைவல்யம் என்றவாறு
மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம் –அவ்வவற்றில் விருப்பம் உடையவர்களுக்கு
இஹ லோக போகம் அம்முஷ்மிக போகம் கைவல்யம் -பரமானந்த மோக்ஷம் இவற்றை அளிக்க
த்வத் ஸ்வாதந்தர்யம் அபாஸ்ய கல்பித ஜகத் ஷேமா ஸ்வத அதி ஹ்ருதயா-இயற்கையாகவே ஷமா உமக்கு பரம பாக்யம் அன்றோ
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம்
கருணா சகீ -தத்புருஷ -பஹு வ்ரீஹி சமாசமாக கொண்டு -கருணையும் சாமையும் கூடியே இருந்து
க்ஷேமாய சர்வாத்மநாம்-சகல சேதனருடைய ஷேமத்துக்காக நித்ய மங்களமாக விளங்கட்டும் என்றவாறு

ஆஸீர் நமஸ்கரியா வஸ்து நீர்த்தேசம் -இவற்றுக்காக மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிப்பார்கள்-
இது க்ஷமை-கல்யாண குணத்துக்கு ஆஸீர் –
இந்த கல்யாண குணம் நீடூழி நின்று லோகத்துக்கு சேம வைப்பாகட்டும் என்றவாறு
ரக்ஷணத்துக்கு க்ஷமை வேண்டுமானால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்கும் க்ஷமை வேண்டுமோ என்னில்-
ஒவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம்
கரண களேபரங்களை அநீதி பிரவ்ருத்திகளுக்கு ஹேதுவாக்கி அநர்த்தப்படுவதை ஒடுக்கி
வைப்பதாக சம்ஹாரமும் அனுக்ரஹ காரியமே

———————

நீரோ உத்தமர் அன்றோ -பாபமே செய்யாதவர் -பொறுமை குணத்தை தஞ்சம் என்ன ஹேது என் -என்று
பகவான் திரு உள்ளதாக இத்தை அருளிச் செய்கிறார் –

பாபாநாம் பிரதம அஸ்ம் யஹம் பவதி சாஸ்திரம் பிரமாணம் பரம்
ஸ்ரீ ரெங்கேச ந வித்யதே அத்ர விசய சந்த்யேவ தே சாக்ஷிண
ப்ருஷ்ட்வா தான் அதுநா மயோதிதமிதம் சத்யேன க்ருஹ்யேத் சேத்
சத்யம் ஹ்யுக்தமிதி க்ஷமஸ்வ பகவன் சர்வம் ததஸ்மத்க்ருதம் –2-

நானே நாநா வித நரகங்கள் புகும் பாபங்களை செய்துள்ளேன் –
சர்வஞ்ஞன் நீர் உம்மால் சாக்ஷிக்கு வைக்கப் பட்ட வருண பகவாதிகள் இடம் கேட்டால்
அறியலாம் -இப்போது எதற்கு மன்னித்து அருள வேணும் என்னில் -பொய்யையே பேசும் இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
உண்மையை ஒத்துக் கொண்ட அடியேன் என்பதால் -தன்னடியார் –அது செய்யார் என்றவன் அன்றோ நீர் –

தே சாக்ஷிண–சூர்ய சந்த்ர வருணாதிகள் அவனுக்கு சாஷிகள் அன்றோ
பவதி சேத் சாஸ்திரம் பிரமாணம் பரம்-மத்யம தீபமாக்கி முன்னும் பின்னும் அந்வயம்
சத்யேன-சத்யத் வேன-என்றவாறு –தத்வேன–பாட பேதம்
செய்த பாவங்கள் இல்லை செய்யாதே இசைந்து போகும் அடியேனை க்ஷமைக்கு இலக்காக்குவதே தகுதி என்கிறார் ஆயிற்று

————————————–

த்வத் ஷாந்தி கலு ரெங்கராஜ மஹிதீ தஸ்யா புநஸ் தோஷணே
பர்யாப்தம் ந சமஸ்த சேதன க்ருதம் பாபம் ததோ மாமகம்
லஷ்யம் நேதி ந மோக்து மர்ஹஸி யத குத்ராபி துல்யோ மயா
நான்யஸ் சித்யதி பாபக்ருத் தததுநா (-தத நயா -) லப்தம் து நோ பேஷயதாம் –3-

உலகோர் பாபங்கள் அனைத்தும் சேர்ந்தாலும் உம்முடைய க்ஷமைக்கு அவல் பொறி போல் அன்றோ –
அதற்கு சவால் விடும் படி அன்றோ –
அடியேன் செய்து கொண்டு இருக்கும் பாபங்கள் -அலட்சியம் செய்யாமல் காத்து அருளுவாய் –

ஹே ரெங்கராஜ த்வத் ஷாந்தி மஹிதீ கலு -உனது பொறுமைக்குணம் மிகப் பெரிய வயிறு உடைத்தது அன்றோ
மஹிதீ-மகத்தான குஷியை உடையது என்றுமாம்
தஸ்யா தோஷணே புநஸ் சமஸ்த சேதன
க்ருதம் பாபம் ந பர்யாப்தம் -அத்தை வயிறார உணவு கொடுத்து திருப்தி செய்யும் விஷயத்தில் லோகத்தில் உள்ள
ஸமஸ்த சேதனர்கள் செய்த பாபங்களும் போராதே
ததா மாமகம் பாபம் ந லஷ்யம்
இதி மோக்தும் ந அர்ஹஸி -ஆகவே அடியேன் செய்த பாபங்கள் எந்த மூலைக்கு என்று அலஷியம் செய்யலாகாது
யத மயா துல்யோ பாப க்ருத் அந்ய குத்ராபி ந சித்யதி -என்னோடே ஒத்த பாபிஷ்டன் உலகில் வேறு எங்கும் தேற மாட்டான் அன்றோ –
நின் ஒப்பார் இல்லா என் அப்பனே என் ஒப்பாரும் இல்லையே இந்த நீசத் தன்மைக்கு
தததுநா (-தத நயா -) லப்தம்-தத் அது நா லப்தம் து ந உபேஷயதாம்-எனவே இப்போது லபிக்கப் பெற்ற இதனை உபேக்ஷிக்க வேண்டா

மயி திஷ்டதி துஷ்க்ருதாம் ப்ரதானே மித தோஷா நிதரான் விசிந்வதீ த்வாம் அபராத தசதைர் பூர்ண குஷி
கமலா காந்த தயே கதம் பாவித்ரீ -தயா ஸ்லோகம் பெரும்பாலும் இத்தை ஒக்கும்

———————————————

புண்யம் பாபமிதி த்வயம் கலு தாயோ பூர்வேண யத் ஸாத்யதே
தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் ரங்கேச சஞ்சாயதே
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம்
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்—-4–

புண்ய பலனாக ஐஸ்வர்யம் அனுபவம் -உன்னை மறக்கடிக்கப் பண்ணும் –
பாப பயனாக துன்பம் வரும் பொழுது தானே உன் நினைவு –
அடியேனுக்கு உன் நினைவேயாக இருப்பதால் பாபங்களையே செய்தவனாக தான் இருக்க வேண்டும்
இதுவே சாட்சி -இதுவே ஹேதுவாக என்னை பொறுத்து அருள வேணும் –

ஹே ரங்கேச புண்யம் பாபமிதி த்வயம் கலு -உலகில் புண்யம் பாப்பம் இரண்டு தானே உள்ளது
தாயோ பூர்வேண யத் ஸாத்யதே தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் சஞ்சாயதே-முதலில் சொன்ன புண்யம் மூலம்
பெரும் சம்பத்து தானே உன்னை மறக்கப் பண்ணுகிறது
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம் -பாபா பயனாக வரும் துக்கம் அன்றோ ஆர்த்தி ஹரனான
உன்னை நினைக்கப் பண்ணுகிறது
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்-ஆகையால் இந்த பையல்-நம்மை அனைவரதும் நினைக்கச் செய்வதான
அந்த பாபத்தையே செய்து போந்தான் என்று திரு உள்ளம் பற்றி தீவினைகளை எல்லாம்
க்ஷமிக்கது தக்கவை அன்றோ என்று சமத்காரமாகப் பேசுகிறார்

————————————————————-

புண்யம் யத் தவ பூஜனம் பவதி சேத் ததகர்த்துரிஷ்டே க்ருதே
தத் ஸ்யாத் ரங்க பதே க்ருத ப்ரதிக்ருதம் சர்வே அபி தத் குர்வதே
பாபம் சேத் அபராத ஏவ பவதஸ் தத்கர்த்ரு சம்ரக்ஷணே
ஷாந்திஸ் தே நிருபாதிகா நிருபமா லஷ்யதே தத் ஷம்யதாம்-5–

வர்ணாஸ்ரமம்-நழுவாதவர்களுக்கு மட்டுமே நீ அருளுவது தனக்கு செய்த நல் காரியத்துக்கு நன்றி செலுத்தும்
பிரதியுபகாரமாகவே தான் ஆகும் –
அபராதிகளில் மிக்க என்னை மன்னித்து அருளினால் தான் உனது க்ஷமை குணம் வீறு படும் -என்றவாறு –

ஹே ரங்க பதே புண்யம் இதி யத் தவ பூஜனம் பவதி சேத் -புண்யம் உன்னை வழிபாடு செய்வதாக முடிகின்றது
தத கர்த்துர் இஷ்டே க்ருதே தத் க்ருத ப்ரதிக்ருதம் ஸ்யாத்-அந்த புண்யம் செய்தவனுக்கு நீ இஷ்ட சித்தியைப்
பண்ணிக் கொடுத்தால் அது பிரதி உபகாரம் அன்றோ
சர்வே அபி தத் குர்வதே-அவ்வித கார்யத்தை லோகத்தார் செய்கின்றார்கள்
பாபம் சேத் பவதஸ் அபராத ஏவ -உன் விஷயத்தில் அபராதம் செய்து உன் திரு உள்ளம் நோவு படுவதே பாபமாகும் அன்றோ
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜா யஸ் தாம் உல்லங்க்ய வர்த்ததே ஆஜ்ஜாஸ் சேதீ மம துரோகி மத பக்தோபி ந வைஷ்ணவ –
அவனே சோதிவாய் அருளினான்
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யஸ் தத் தோஷ காரகா -என்று
வர்ணாஸ்ரமத்துடன் கூடிய பகவத் ஆராதனம் புண்யம்
தத் கர்த்ரு சம்ரக்ஷணே சதி தே ஷாந்திஸ் நிருபாதிகா நிருபமா லஷ்யதே-அப்படிப்பட்ட பாபிஷ்டனை நீ ரஷிப்பது அன்றோ
உன்னுடைய ஷமா குணத்துக்கு உபாதி அற்றதாகவும் ஒப்பற்றதாகவும் ஆகும்
நிர்ஹேதுக விஷயீ காரமே தன்னேற்றம்
தத் ஷம்யதாம்-ஆகவே க்ஷமித்து அருளும் –

———————————————————

ந த்வித்ராணி க்ருதான்யநேந நிரயைர் நாலம் புன கல்பிதை
பாபாநாம் இதி மத்க்ருதே தததிகான் கர்த்தும் ப்ரவ்ருத்தே த்வயி
தேப்ய அப்யப்யதிகாநி தான்யஹமபி ஷூத்ர கரோமி ஷணாத்
தத் யத்னஸ் தவ நிஷ்பல கலு பவேத் தத் தே க்ஷமைவ ஷமா –6-

நாநா வித நரகங்களை நீ ஸ்ருஷ்டித்தாலும் அவை போதாது என்னும் படி அன்றோ
நான் பாபங்களை செய்து முடிக்க வல்லவனாய் உள்ளேன்
ஆகவே நீ என்னை தண்டிக்க நினைத்து போட்டி போட்டு என்னை வெல்ல வைக்காமல் -வீணாக முயலாமல் –
என்னை பொறுத்து அருளுவதே உனக்கு உசிதம் –

ரங்கபதே அ நே ந க்ருதாநி–பாபாநி ந த்வித்ராணி -இந்தப்பையலால் செய்யப்பட பாபங்கள் ஸ்வல்பமானவை அல்ல –
பாபாநாம் ந கல்பிதை நிரயைர் ந அலம் இதி மத் க்ருதே தததி காந் கர்த்தும் த்வயி ப்ரவ்ருத்தே அதி ஷூத்ர -ஆதலால் ஏற்படுத்தி
உள்ள நரகங்கள் போதாதவை என்று நீ -மத் க்ருதே-என் பொருட்டு -மேலும் அதிக ஷூத்ர நரகங்களை ஸ்ருஷ்டிக்க முயன்றால்
அஹம் அபி ஷணாத் தேப்ய அபி அப்யதிகாநி தாநி கரோமி -அல்பனான அடியேனும் ஒரு நொடிப்பொழுதில்
முன்னிலும் அதிகமான பாபங்களை செய்திடுவேன்
தத் தவ யத்ன நிஷ்பல கலு பவேத் தத் ஷமா ஏவ தே ஷமா -ஆகவே உன் முயற்சி பலன் அற்று ஆகி விடுமே –
ஆனபின்பு ஷமிப்பது தான் உனக்குத் தகுதியாகும்

——————————————————-

சம்பூயாகில பாதகைர் பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம்
சர்வம் ஸஹ்ய மிதம் மம த்வயி ஹரே ஜாக்ரத்யபி த்ராதரி
துக்காக் ராந்த மவேஷ்ய மாம் இஹ ஜநோ துஷ்டா சயஸ் த்வத் குணான்
ஷாந்த்யாதீன் ப்ரதி துர்வசம் யதி வதேத் சோடும் ந தத் சக்யதே –7-

பாபங்களை செய்து பழகி நீ கொடுக்கும் தண்டைகளையும் அனுபவிப்பதில் பழகிப் போந்த என்னால் பொறுக்க முடிந்தாலும்
நீ அன்றோ திரு உள்ளம் போற நொந்து போவாய் –
உன் அடியார்களும் உனது ஷமையை குறைவாக பேச -அத்தை என்னால் பொறுக்க முடியாதே –

ஹரே அகில பாதகைர் சம்பூயா பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம் -நான் செய்த அநேக பாபங்களும் ஓன்று சேர்ந்து
அவற்றின் பலன்களை தாராளமாகக் கொடுக்கட்டும்
அகில பதாகை -இந்த ஜென்மத்தில் செய்தவை -மேலும் செய்ய சங்கல்பித்தவை- ஜன்மாந்தரங்களில் செய்தவை –
செய்யப் போகுமவை -த்விஷந்த பாப க்ருத்யாம் -அசல் பிளந்து ஏறிட்டவை முதலான அனைத்தையும் சொன்னவாறு –
இதம் சர்வம் மம ஸஹ்யம் -இவற்றை எல்லாம் நான் சகித்தே ஆக வேண்டும்
ஆனாலும்
இஹ துஷ்டா சயஸ் ஜநோ -இவ்வுலகில் துர்புத்தி உள்ள ஜனங்கள்
த்ராதரி த்வயி ஜாக்ரதி அபி மாம் துக்க ஆக்ராந்தம் அவேஷ்ய –ரக்ஷகனான நீ ஜாகரூகனாக இருக்கவும் –
என்னை பாப பலன்களாக துக்கங்களை அனுபவிப்பிப்பவனாகக் கண்டு
ஷாந்தி ஆதீன் த்வத் குணான் ப்ரதி துர்வசம் வதேத் யதி தத் சோடும் ந சக்யதே –ஷமாதி கல்யாண குணங்களை பற்றி
சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லும் அவத்யத்தை அடியேனால் சகிக்க முடியாதாகுமே

யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்ம அனுரூபம் –என்று சொல்லிக் கொண்டே எத்தையும் அடியேன் அனுபவிக்க வேண்டியதே –
தன் காய் பொறாத கொம்பு உண்டோ என்று சகிப்பேன்
ஆனால் வாய் கொண்டு சொல்ல ஒண்ணாத அவத்யங்களை உனது கல்யாண குணங்களின் மேல் சொல்வதை சகிக்க முடியாதே
ஸ்தோத்ர ரத்னத்தின் -அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்லோகத்தை தழுவியது இது

———————————————————–

ஷாந்திர் நாம வரோ குணஸ் தவ மஹான் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
சோயம் சந்நபி சாபராத நிவஹாபாவே ந வித்யோ ததே
தஸ்மான் நைகவிதாபராதகரணே நிஷ்டாவதா நித்யச
ப்ராப்நோத்யேஷ மயா ப்ரகாசமாதுலம் ப்ராப்ஸ்யாம் யஹம் ச ப்ரதாம் –8-

உன்னிடம் ஸமஸ்த கல்யாண குணக் கூட்டங்கள் இருந்தாலும் ஷமையே பிரதானம் -அத்தை வெளிப்படுத்த –
நாட்டமும் சபதமும் கொண்டு குற்றங்களை செய்த என்னால் அன்றோ -என்பதால் புகழ் எனக்கே அன்றோ –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
தவ ஷாந்திர் நாம வரோ குணஸ் மஹான்–உனது மிகச் சிறந்த ஷமா என்னும் குணம் மஹா வைபவம் பொருந்தியது –
சோயம் சந் அபி சாபராத நிவஹ அபாவே ந வித்யோ ததே -இக்குணமானது இரா நின்றதே யாகிலும்
அபராதிகள் கூட்டம் இல்லை யாகில் பிரகாசிக்க மாட்டாதே
தஸ்மான் நைகவித அபராத கரணே நித்யச நிஷ்டாவதா மயா ஏஷ அதுலம் பிரகாசம் ப்ராப்நோதி-ஆதலால் பலவகை அபராதங்கள்
செய்வதில் அநவரதம் ஊக்கமுள்ள அடியேனாலே இந்த ஷமா குணமானது ஒப்பற்ற பிரகாசத்தை அடைகின்றது –
அஹம் ச ப்ரதாம் ப்ராப்ஸ்யாமி -அடியேனும் உன்னுடைய ஷமாகுணத்தை பிரகாசிக்கச் செய்தவன் என்ற பெரும் புகழை அடைய போகிறேன்
சாபராத நிவஹாபாவே–சாபராத என்பதை நிர்வாகத்துக்கு விசேஷணம் ஆக்கி –
அபராதங்களோடு கூடின கூட்டம் என்று கொள்வது பொருந்தாது
சாபராதா நாம் நிவஹ-கூட்டம் என்ற போதே யாருடைய கூட்டம் -என்ற கேள்விக்கு –
அபராதி ந –அபராதிகள் கூட்டம் -என்றபடி

———————————————-

மத் பாப ஷபணாய யோஜயசி சேத் கோரேண தண்டேந மாம்
ரங்காதீஸ்வர கேவலாக கரணாத் துக்கம் மம ஸ்யான் மஹத்
தத் த்ரஷ்டுர் பவத அபி துக்க மதுலம் கோரம் தயாளோ பவேத்
தஸ்மாத் தே அபி ஸூகாய மத்க்ருதமிதம் சர்வம் த்வயா ஷம்யதாம் –9-

அனுபவித்தே கழிக்க வேண்டும்படியான பாபங்களை செய்வதால் தண்டித்தே தீர வேண்டி இருந்தாலும் –
நான் படும் துன்பங்களை
பரம தயாளுவான நீ கண்டு படும் துயரம் விலக்கிக் கொள்ளும் பொருட்டாகவாவது எனக்கு அருளுவாய் –

தயாளோ ரங்காதீஸ்வர மத் பாப ஷபணாய கோரேண தண்டேந மாம் யோஜயசி-என்னுடைய பாபங்களை
தொலைக்க கொடிய தண்டனையுடன் சேர்ப்பாயாகில்
சேத் கேவல அக கரணாத் மம மஹத் துக்கம் ஸ்யாத் -நான் வெறும் பாபங்களையே செய்து இருப்பதனால்
எனக்கு அவற்றால் மகத்தான துக்கம் உண்டாகும்
தத் த்ரஷ்டுர் பவத அபி அதுலம் கோரம் துக்கம் பவேத்-நான் படும் துக்கத்தைக் காணப்போகிற பரம தயாளுவான
உனக்கும் ஒப்பற்ற கொடிய துக்கம் உண்டாகும்
ஸ்வ துக்கத்தை ஸ்வயமேவ விளைத்துக் கொள்வது நல்லதோ
தஸ்மாத் தே அபி ஸூகாய மத் க்ருதம் இதம் சர்வம் த்வயா ஷம்யதாம் -ஆகவே நீயும் ஸூகப்படுவதற்காக
நான் செய்துள்ள இவற்றை எல்லாம் பொறுப்பதே நலம்

—————————————

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் அநந்ய ஆஸ்ரயம்
பாதந்தே யதி சர்வ பாப நிவஹாத் த்வாம் மோக்ஷயிஷ்யாமி அஹம்
இத்யுக்தம் தவ வாக்யமர்த்த விதுரம் ஜாயேத யத்வா பவான்
தத்ரா சக்த இதி ப்ரதேத ஹி ததோ மாம் ரக்ஷது த்வத் ஷமா –10-

உன்னையே சரண் அடைந்தேன் -நீ உரைத்து அருளிய சரம ஸ்லோகம் பொய்க்கலாமோ –
சர்வ சக்தன் ஸத்ய வாக்யன் அன்றோ நீ –
நீ அருளிச் செய்த வார்த்தை பொய்யாகாமல் இருக்க எனது பாபக் கூட்டங்களை பொறுத்தே ஆக வேண்டும் —
சரம ஸ்லோகத்தை கேடயமாக எடுக்கிறார் –

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் -உன்னையே தஞ்சமாகப் பற்றி இருக்கிற என்னையும் துக்கங்களானவை
அநந்ய ஆஸ்ரயம் -யதா ததா-பாதந்தே யதி–வேறு ஒரு புகல் இன்றிக்கே என்னையே பற்றி நின்று நலியுமாகில்
-அஹம் த்வாம் சர்வ பாப நிவஹாத் மோக்ஷயிஷ்யாமி
இதி யுக்தம் தவ வாக்யம் அர்த்த விதுரம் ஜாயேத-நீ அருளிச் செய்த சரம ஸ்லோக ஸ்ரீ ஸூக்திகள் பொருள் அற்றதாகி விடுமே
யத்வா பவான் தத்ர அசக்த இதி ப்ரதேத ததோ த்வத் ஹி ஷமாம் மாம் ரக்ஷது -ஆகவே உனது ஷமாகுணம்
அடியேனை ரஷித்து அருளட்டும்
இப்படிப்பட்ட அவத்யத்தை சம்பாதித்திக் கொள்வதில் காட்டிலும் –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ என்றும்
உன்னுடைய பாபங்களை நான் க்ஷமித்து அருள நீ சோகிக்கக் கடவையோ என்றும்
அருளிச் செய்தபடி என்னை ரஷித்து கைக் கொள்வதே நன்று
அநந்ய ஆஸ்ரயம் என்பதை மாம் -என்பதற்கு விசேஷணமாகவும் கொள்ளலாம்

—————————————————–

ந த்வம் ஷாம்யஸி சேதிதம் மம க்ருதம் நாஸ்த்யத்ர காசித் ஷதி
பூர்வம் யத் சம பூத்த தேவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம்
யத்வா ஸ்யாததிகம் ச ச அபி ஸூ மஹான் லாப அஸ்து மே தாத்ருஸ
ஸ்வாமின் தாஸ ஜனஸ் தவாயமதிகம் ஸ்வைரேண தூரீ பவேத் –11–

ஸ்வாமின் இழவு உன்னது அன்றோ -நானோ சொத்து -பாபமே செய்து அதனால் விளையும் துன்பத்தில் பழகி விட்டேன்
உனது உடைமையை இழக்க ஒண்ணாது என்பதாலேயே என்னை பொறுத்தே அருள வேணும் –

ஸ்வாமின் மம க்ருதம் இதம் த்வம் ந ஷாம்யஸி சேத் அத்ர காசித் ஷதி நாஸ்தி
எனது பாபத்தை நீ ஷமியாது ஒழி யில் இதில் யாதொரு ஹானியும் இல்லை
பூர்வம் யத் சம பூத் தத் ஏவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம் –இதுவரையில் பாப பலனாக என்ன நேர்ந்ததோ
அதுவே யன்றோ மீண்டும் மீண்டும் நேரப் போகிறது -அது தாராளமாக நேரட்டும்
யத்வா அதிகம் ச ஸ்யாத் ச அபி
அல்லது முன்னிலும் அதிகமாகவே நேர்ந்தாலும் நேரட்டும்
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வஸூந்தரே -என்கிறபடியே நிக்ரஹத்துக்கே இலக்கு ஆகும் அளவில் எனக்கு ஒரு ஹானியும் இல்லை
மே ஸூ மஹாத் லாப -அதுவும் எனக்கு பெரிய லாபமாக ஆயிடுக –
அஸ்து மே தாத்ருஸ அயம் தவ தாஸ ஜனஸ் அதிகம் ஸ்வைரேண தூரீ பவேத்-அப்படிப்பட்ட இந்த உனது தாச ஜனமானது
மிகவும் யதேஷ்டமாக விலகி அகன்று ஒழியும்
உனது திருவடிகளைச் சார்ந்தவன் ஆகாமே அகன்று ஒழிய அன்றோ நேரும்
ஆகவே உன் சரக்கு தப்பிப் போகாமல் நோக்கிக் கொள்ளப் பாராய் –

———————————————

ஸோஹம் ஷூத்ர தயா ஜூ குப்சிததமம் துஷ் கர்ம நித்யம் ஸ்மரன்
குர்வன் காமம் அசுத்த ரீதிர பவம் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
ஏதத் தே மஹதோ விசுத்த மனசா ஸ்மர்த்தும் ந யுக்தம் கலு
ஷாந்த்யா விஸ்மர தத் ததோஹம ஸூகான் முக்தோ பவேயம் ஸூகீ –12-

உனது பரிசுத்த திரு உள்ளத்தால் எனது தாழ்ந்த பாபங்களை எண்ணி அழுக்கடைக்க வைக்காமல்
பொறுமைக் குணத்தால் மன்னித்து அருளி இருவருக்கும் பயன் பெறலாமே –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே –ஸோஹம் ஷூத்ர தயா-ஜூ குப்சிததமம்-துஷ் கர்ம நித்யம் ஸ்மரன் காமம் குர்வன் அசுத்த ரீதி–நீசனாகையாலே
வெறுக்கத்த தக்க துஷ்கர்மத்தை-இடைவிடாது சிந்தித்து மனம் போனபடி செய்து அசுத்த தன்மை யுடையேனானேன்
அபவம் ஏதத் மஹத தே -விசுத்த மனசா-ஸ்மர்த்தும் ந யுக்தம்-இந்நிலையானது மஹானான உனக்கு பரிசுத்தமான
திரு உள்ளத்தில் ஸ்மரிக்கத் தகாது அன்றோ
கலு தத் ஷாந்த்யா விஸ்மர தத் அஹம் அஸூகாத் முக்த ஸூகீ பவேயம் -அத்தை ஷமா குணத்தினால் மறந்து விடுக –
அப்படி மறக்கும் அளவில் அடியேன் துக்கத்தின் நின்றும் விடுபட்டு ஆனந்த சாலியாக ஆவேன் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருக்கும் அடியேனுக்கு இது தகும் –
தண்டிக்காகவது நீ என் குற்றங்களை ஸ்மரித்து உனக்கு அவத்யம் விளைய வேண்டி இல்லாமல் ஷாந்தியால்
இவற்றை அறவே மறப்பதே இருவருக்கும் ஷேமமாகுமே –

——————————————————-

தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம்
ஸ்ரீ ரெங்கேஸ்வர தத் பிரசாந்தி விதயே ஷாந்த்யா நிராக்ருத்ய மே
சர்வம் பாதக மாசு தர்சய பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் -13—

நீ ஸ்வதந்திரனாய் இருந்து வைத்தும் கர்ம வசப்பட்வரைப் போலே கர்மம் அடியாக பலா பலங்களை வழங்க வேண்டுமோ –
எனது பாவக் குவியல்களை பொறுத்துக் கொண்டு உனது ஸ்வாதந்தர்யம் நன்கு வெளிப் படட்டுமே –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே -கர்ம அனுரூபமாக உன்னால் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம் -அந்த கர்மபாரதந்தர்யம் அதிகமாக உனக்கு சொல்லப் பிராப்தி ஆகும்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் -இப்படி அன்றோ ஸ்ருஷ்டியிலும் லோக நிர்வாகத்திலும்
தத் பிரசாந்தி விதயே மே சர்வம் பாதக ஷாந்த்யா நிராக்ருத்ய
பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் ஆசு தர்சய-அந்த கர்ம பாரதந்த்ரம் குலைவதற்காக எனது சர்வ பாபங்களையும்
ஷமா குணத்தால் தள்ளி கர்ம பாரதந்தர்யமாகிற அபக்யாதியை சம்பாதிக்காமல்
உனது ஸ்வாதந்தர்யத்தை மிக புகர் பெற்றதாக சீக்கிரம் காட்டி அருள வேண்டும் –

——————————————————-

ஸ்ரீ ரெங்கேச வசோ மதீய மதுநா வ்யக்தம் தவயா ஸ்ரூயதாம்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத்
பாபம் நைவ ததா பலம் விதநுதே சக்யம் ந தத் வாரணம்
தத் ஷாந்த்யா தவ ஸக்யமேவ ததிதம் சத்யம் த்வயா கல்ப்யதாம் –14–

பல தியாகத்தால் புண்ணிய பலன்கள் ஒட்டாதே / பாபங்கள் அனுபவித்து கழிக்க முடிய அளவு அல்லவே
உனது க்ஷமை ஒன்றாலே பாப மூட்டைகளை விலக்க முடியும் –

ஸ்ரீ ரெங்கேச
வசோ மதீய அதுநா மதீயம் வச வ்யக்தம் த்வயா வ்யக்தம் ஸ்ரூயதாம் -அடியேனுடைய வார்த்தை ஓன்று
உன்னால் நன்றாக கேட்கப்பட வேண்டும்
அது யாது என்னில்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத் -புண்யமாவது அதன் பலனை விரும்பாத அளவில்
பெரும்பாலும் அது வந்து என்னை சேராது–விரஹாத் -என்றது விரஹே சதி -என்றபடி
பாபம் து ததா நைவ பலம் விதநுதே தத் வாரணம் சக்யம் ந –பாபமோ என்றால் அப்படி அன்று –
அதன் பலனை விரும்பாமல் போனாலும் அதன் பலனை கொடுத்தே தீரும் -அதனைத் தடுப்பது அசாத்யம்
தத் தவ ஷாந்த்யா ஸக்யமேவ தத் இதம் சத்யம் த்வயா கல்ப்யதாம்-அப்படித் தடுப்பது உன் ஷமாகுணத்தாலே தானே சாத்தியமாகும் –
ஆகவே இந்த ஷமாகுணம் உன்னால் செய்யப் படட்டும் –

புண்யஸ்ய பலம் இச்சந்தி புண்யம் நேச்சந்தி மாநவா -ந பாப பலம் இச்சந்தி பாபம் குர்வந்தி சந்ததம் – என்னக் கடவது இறே-

——————————————————

ஸ்ரீ ரெங்கேஸ்வர புண்ய பாப பலயோ ஸ்வாதீந தாம் குர்வதோ
ஸர்வேஷாம் ஸூக துக்கயோ ஸ்வயம் அஹம் மக்நாசயோ மாமபி
ஸ்மர்த்தும் ந பிரபவாமி கிம் புநரஹம் த்வாம் அந்தரந்த ஸ்திதம்
தத் தே த்வம் ஷமயா நிரஸ்ய குரு மே த்வத் த்யான யோக்யாம் தஸாம் –15–

கர்மவசப்பட்டு உள்ளதால் ஆத்ம ஞானம் இல்லாமல் உழல்கின்றோம் –
தஹராகாசத்தில் நிரந்தரமாக உள்ள உன்னையும் எண்ணாமல் இருந்தாலும்
பிரதிபந்தகங்களை போக்கி நான் உன்னையே எப்பொழுதும் நிரந்தரமாக தியானித்து
இருக்கும் படியான நிலைமையை ஏற்படுத்தி அருள வேண்டும் –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
ஸர்வேஷாம் ஸ்வாதீந தாம் குர்வதோ புண்ய பாப பலயோ ஸூக துக்கயோ –உலகில் எல்லோரையும் தம் வசப்படுத்திக் கொள்கிற
புண்ய பாப பலனாக இன்ப துன்பங்களில் ஸ்வயமாகவே ஈடுபட்டுள்ள அடியேன்
ஸ்வயம் மக்நாசயோ அஹம் மாம் அபி-என்னையே ஸ்மரிக்க சக்தி அற்றவனாக உள்ளேன்
அஹம் மாம் அபி ஸ்மர்த்தும் ந பிரபவாமி அந்தர் அந்த (ஸ்மர்த்தும்) கிம் புந -உள்ளுக்குள்ளே பதிந்து கிடக்கிற உன்னை
ஸ்மரிக்க கில்லேன் என்பதைச் சொல்லவும் வேணுமோ
தத் த்வம் தே ஷமயா நிரஸ்ய த்வத் த்யான யோக்யாம் தஸாம் மே குரு -உனது அடியேன் இப்படி பாழே பட்டுப் போகலாமா –
அந்த அசக்தியை உன்னுடைய ஷமாகுணத்தாலே போக்கி உன்னையே விடாமல்
அநவரதம் சிந்திக்கும் படி அடியேனை ஆக்கி அருள வேணும் –

—————————————————–

அல்பம் சேத் அநவே ஷணீய சரணா வாரோப்யதாம் மத்க்ருதம்
கிஞ்சித் பூரி பவேதிதம் யதி குரூன் சம்ப்ரேஷ்ய மே த்யாஜ்யதாம்
யத்வா அநந்த மனந்தவைபவ ஜூஷோ ரங்க ஷமா வல்லப
த்வத் ஷாந்த்யா கலு லஷ்யதாம் மநுகுணாமா நீயதாம் த்வத் தயா –16-

கொஞ்சம் பாபியாக இருந்தால் உனது பெரும் தன்மையே போதுமே –
கொஞ்சம் அதிகமானால் முன்னோர்கள் புண்ய பலமாக அருளலாம் –
பாபங்கள் கணக்கற்றவை என்பதால் ஷமையை காட்ட வாய்ப்பு என்று எண்ணி
அவற்றை இலக்காக்கி மன்னித்து அருளுவாய் –

ரங்க ஷமா வல்லப
மத் க்ருதம் அல்பம் சேத் அநவே ஷணீய சரணவ் ஆரோப்யதாம் -நான் செய்த பாபங்கள் தேவரீர் திரு உள்ளத்தால்
சிறியதாகவே தொற்றுமானால் காணாக் கண் இட்டு இருக்க அமையும்
இதம் கிஞ்சித் பூரி பவேத் யதி மே குரூன் சம்ப்ரேஷ்ய த்யாஜ்யதாம் -யான் செய்த பாபங்கள் அதிகமாகவே தோற்றுமானால்
அடியேனுடைய ஆசார்யார் கடாக்ஷத்தால் விடப்படட்டும் –
பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்த மசிந்தயித்வா
யத்வா அநந்தம் யதி தத் அனந்த வைபவ ஜூஷோ த்வத் ஷாந்த்யா அநு குணாம் லஷ்யதாம் த்வயா ஆநீயதாம்-என்னுடைய
அபரிமிதமான பாபங்கள் அபரிமித வைபவம் வாய்ந்த தேவரீருடைய ஷமாகுணத்துக்கு பொருத்தமான
இலக்காக இருக்கும் தன்மையை தேவரீரால் பெறட்டும்
ஆகவே எந்த விதத்தாலும் அடியேனுடைய பாபங்கள் தேவரீருடைய நிக்ரஹத்துக்கு உறுப்பாக ஒண்ணாது
என்று விஞ்ஞாபித்தார் ஆயிற்று

————————————————-

ஸந்த்யக்த சர்வ விஹித க்ரியம் அர்த்த காம
ச்ரத்தாளும் அந்வஹம் அனுஷ்டித நித்தய க்ருத்த்யம்
அத்யந்த நாஸ்திகம் அநாத்ம குண உபபன்னம்
மாம் ரங்கராஜ பரயா க்ருபயா க்ஷமஸ்வ –17-

ஸ்ரீ ரெங்கராஜனே -சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எல்லா காரியங்களையும் அறவே விட்டனாகவும்
அர்த்த காமங்களிலேயே ஊற்றம் உள்ளவனாகவும்
சாஸ்திரங்களில் கர்ஹிக்கப் பட்ட தீ வினைகளையே நிச்சலும் செய்து போருமவனாயும்
மிகவும் நாஸ்திகனாயும்
தீயகுணங்கள் நிரம்பியவனாயும்
இருக்கிற அடியேனைப் பரம கிருபையினால் க்ஷமித்து அருள வேணும்

———————————————–

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ ரங்க ராஜஸ்ய ஹ்ருதய
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத்
சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–18-

ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமி நமது பாப மூட்டைகளை போக்கிக் கொள்ள
ஸ்ரீ ரெங்கநாதன் க்ஷமை விஷயமாக இந்த ஸ்தோத்ரம் அருளிச் செய்தார் –

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண-ஸ்ரீ கூரகுலமாகிற பாற்கடலில்
ஸ்ரீ கௌஸ்துப மணி போலே திரு அவதரித்தவரும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ –ஸ்ரீ வேத வ்யாஸ புத்தருடைய திருக் குமாரரையும்
ரங்க ராஜஸ்ய ஹ்ருதய -ஸ்ரீ ரெங்கராஜருடைய திரு உள்ளம் உகந்தவராயும்
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ –ஜகத் பிரசித்தமான திருக் குணத்திரளை யுடையவருமான
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் என்பவர்
ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத் சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–ஸ்ரீ ரெங்கநாதன் விஷயமான
ஸ்தோத்ரமாகிய இந்த ஷாமா ஷோடசியை ஸமஸ்த பிராணிகளுக்கும் சகல பாபங்களும் தீருகைக்கு
நித்யம் அனுசந்திக்கத் தக்கதாக அருளிச் செய்தார் –

இது இந்த ஸ்வாமியுடைய பிரதான சிஷ்யர் அருளிச் செய்தது

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ P.B.A ஸ்வாமிகள் தொகுத்த ஸூ பாஷித ஸ்லோகங்கள் -தேவ – தீவு தாது-பிரபல உபநிஷத் ஸ்ரீ ஸூக்திகள் —

April 9, 2017

ஸூபாஷித ஸ்லோகங்கள்

1–ஜீவன க்ரஹண நம்ரா க்ருஹீ த்வா புநருந் நதா -கிம் க நிஷ்டா கிமு ஜ்யேஷ்டா கடீ யந்த்ரஸ்ய துர்ஜநா –

துஷ்டர்கள் ஏற்றச் சாலுக்கு தம்பிகள் -குணத்தில் ஒற்றுமை -ஜீவனம் -தண்ணீருக்கும் ஜீவிக்கைக்கும் வாசகம்
-தாழ்ந்து ஜீவனம் பெற்றவாறே தாழ்ச்சி ஒழிந்து தலை ஏறி நிற்கும்
துர் ஜனங்களும் ஜீவிக்க வேண்டு காளை பிடித்து பெற்றவாறே வணங்கா முடி மன்னராய் செருக்குற்று இருப்பார்கள் -இதுவே நித்ய யாத்திரை யாய் இருக்கும் –

2-கரிஷ்யாமி கரிஷ்யாமி கரிஷ்யாமீதி வாதிபி –மரிஷ்யாமி மரிஷ்யாமி மரிஷ்யா மீதி விஸ்ம்ருதம் —

நல்ல கார்யங்களை கால தாமதம் இல்லாமல் -மரணம் சந்நிஹிதம் என்று நினைத்து செய்து முடிப்பார்கள் –

3-பிரதிதம் பாதகி வர்க்கம் க்ருதக்ந ஏகோஹி க்ருதஸ்நமதி சேதே –தமிமம் க்ரிய மாணாக்ந தமபி துராத்மா கரிஷ்ய மாணாக்ந-

பிறர் செய்த உபகாரங்களை மறுப்பவன் பஞ்ச மகா பாதகிகளுள் சிறந்தவன் –
பிறர் செய்து கொண்டே இருக்கும் உபகாரங்களை மறுப்பவன் அவனிலும் சிறந்த பாபி
இவர் நாளைக்கு நமக்கு பெரிய உபகாரம் செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு முந்தியே அப் பெரியவருக்கு தீங்கு இழைப்பவன் சர்வ உத்க்ருஷ்ட பாபி –
இது சங்கல்ப ஸூர்ய உதயத்தில் உள்ளது

4-ஆபத்தக்ருத் ரிமசடா ஐடிலாம்சபித்தி –ஆரோபிதோ ம்ருகபதே பதவீம் யதா ஸ்வா
மத்தே பகும்ப தட பாட நலம் படஸ்ய-நாதம் கரிஷ்யதி கதம் ஹரிணாதி பஸ்ய-

சிங்கத்தின் உளை மயிர்களை நாய்க்கு ஏறிட்டு -சிங்ககோலம் இட்டாலும் -சிங்கம் செய்யக் கூடிய கார்யம் நாயால் செய்ய முடியுமோ
மஹா பண்டிதனை தள்ளி ஒரு யதாஜாதனை பண்டித கோலம் செய்து பட்டுப் பீதாம்பரங்கள் போர்த்து உட் கார வைக்க முடியுமானாலும்
கம்பீரமாக வாய் திறந்து ஓன்று பேச முடியுமோ -இது போலே பல விஷயங்களுக்கு அந்யாபதேசம்-

5–ஹேம்க கேதோ ந தாஹேந சேதேக கஷணே ந வா –ஏத தேவ மஹத் துக்கம் யத் குஞ்ஜா சம தோலநம்

பொன்னை தீயில் இட்டாலும் -உளியை இட்டு வெட்டினாலும் -உரை கல்லில் உரைத்தாலும் -வருத்தம் இல்லை என்ற மாத்திரம் இல்லாமல் –
இவை தனக்கு பரம போக்யம் என்று ஓளி மிக்கு காட்டும் -ஆனால் குந்து மணியை தராசில் வைத்து சாம்யம் சொன்னால் சாலை வருந்தும்
தூது / தாம்பினால் கட்டுண்டு -பாண்டவ தூதன் /பார்த்த சாரதி /தாமோதரன் என்று திருநாமம் சாத்திக் கொண்டு மகிழ்வான்
ஒத்தாரை மிக்காரை இலையாய மா மாயனை தேவ தாந்த்ர பஜனம் பண்ணுபவர்கள் –செயலே துக்க ஹேது
ஒட்டுரைத்து இவ் வுலகு உன்னைப் புகழ்வு எல்லாம் பெரும் பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்னக் கடவது இ றே

6-ப்ரயத்ன கலு கர்த்தவ்ய மார்ஜாரஸ் தன் நிதர்சனம் –ஜென்ம ப்ரப்ருதி கௌர் நாஸ்தி பய பிபதி நித்யச

முயற்சியுடையார் இகழ்ச்சி யுடையார் -பூனையே உதாரணம்
-விலை கொடுத்து பசு வாங்காமல் புல்லையும் சுமக்காமல் விடா முயற்சியினால் பால் குடிக்காத நாள் இல்லையே-

7–லகுஸ் சம துலா ரூடோ ஹயதரீ குருதே குரும்-அத்ர மத்யஸ்த ஜிஹ் வைவ தாரதம்ய பரீ ஷிணீ

அல்பன் பெரியவர் உடன் சமமாகக் கலந்து பழகின உடனே அவனை கீழே தள்ளி தான் மேல் ஏறி நிற்க ஆசைப் படுவது உலக இயல்பு
தராசு தட்டிலே பார்க்கிறோமே -கனத்த பொருள் தானே கீழே இருக்கும் -உயர்த்தி தாழ்வுகளை உள்ள படி காட்டுவதே மத்யஸ்த ஜிஹ்வா
-நடுவில் உள்ள நாக்கு -நிஷ் பக்ஷபாதிகளாய் மத்யஸ்த புருஷர்கள் -என்ற இரண்டு அர்த்தங்களும் உண்டே –

8–த்ருணாத் லகுதாஸ் தூலஸ் தூலாதபி ச யாசக–வாயு நா கிம் ந நீதோசவ் மாமயம் ப்ரார்த்தயேதிதி –

புல்லைக் காட்டிலும் பஞ்சு லேசு -பஞ்சைக் காட்டிலும் யாசகன் லேசு -ஆனால் காற்று புல்லையும் பஞ்சையும் அடித்துக் கொண்டு போகிறது போலே
யாசகனை அடித்துக் கொண்டு போக வில்லையே -ஏன் என்னில்-அவன் அத்தைக்கு கொடு இத்தை கொடு என்று
பிடுங்கி தின்பவன் ஆகையால் நம்மையும் பிடுங்கித் தின்பன் என்று அஞ்சியே யாசகனை கொண்டு போவது இல்லை –

9–கும்ப பரிமித மம்ப பிபதி பபவ் கும்ப சம்ப வோம் போதிம் –அதி ரிச்யதே ஸூ ஜன்மா கச்சித் ஜநகான் நிஜேந சரிதேந –

தந்தை காட்டிலும் அதிசயித்த செய்கை -த்ருஷ்டாந்தம் -குடம் ஒரு மரக்கால் இரண்டு மரக்கால் ஜலமே கொள்ளும்
-குடத்தில் இருந்து பிறந்த அகஸ்தியரோ கடல் முழுவதும் பருகினார்

10-அதஸீ ஸூம ஸூ குமாராத் அவயவ ஸுந்தர்ய லேச ஜித மாராத்–கோசல ஸூ தா குமாராத் கேந்யோ தேவ கரோது ஸூ க மாராத் –

மாராத் என்கிற நீசப் பிரபு இடம் யாசகம் யாசகம் சென்ற ஸ்ரீ வைஷ்ணவ பண்டிதர் -மானிடம் பாட வந்த கவி அல்லேன்-என்று மாராத் அடி தோறும்
ஸ்ரீ ராமபிரான் விஷயமாகவே -காயம் பூ போலே ஸூ குமாரனாயும் -வடிவு அழகின் ஏக தேசத்தினால் மன்மதனை வென்றவனாயும் இருக்கும்
ஸ்ரீ கௌசல்யை திருக் குமாரனைக் காட்டிலும் வேறு எந்த தெய்வம் விரைவில் நன்மை செய்யும் -என்றவாறு –

———————————
தேவ –
தீவு தாது விளையாட்டு -லௌகிக வைதிக க்ரீடை –
என்னுடைய பந்தும் களாலும் தந்து போகு நம்பீ –
எம் குழறு பூவையொடும் கிளியொடும் குழகேலே –
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி-
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியரோடு விளையாடின படிகள் –
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான்
பலதேவர்கோர் கீழ் கன்றாய் விளையாட்டாக கண்டீர்களா –
திட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி வீட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே –
நாட்டைப் படை என்று அயன் முத்தலாக் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
பள பள மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையான்
தென்னரங்கன் பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம்
லோகவத்து லீலா கைவல்யம்
அவலீலையாக -ஆச்சார்யர்கள் புருள்களையும் சேர்த்து அன்றோ வழங்கினார்கள்
பொன்னாடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் –
நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும்-
மெய்ந்நாவான் மெய்யடியான் விட்டு சித்தன் -பெரியாழ்வார் -நடை அழகு -நடத்தை அழகு -பரந்து விளையாடி -விஷ்ணு சித்தன் விரித்த –
மின்னிடை மடவார் –வேலினேர் தடம் கண்ணினார் விளையாடு சூழல் -மஹா ஞானாதிகர்கள் சாஸ்த்ரார்த்தங்களை பொழிவதற்கு திரளும் இடம் –

—————————————–

ஓடும் புள்ளேறி–ஆறாயிரப்படி -எம்பெருமானுடைய திவ்ய ஐஸ்வர்யம் -இத்தை பஷாந்தரமாக்கி ஆர்ஜவம் குணம் சொல்கிறது என்பர்
பன்னீராயிரப்படியிலும் இருபத்து நாலாயிரப்படியிலும்
தேசிகர் -நிருபதிம் ருஜுதாம் நீர வர்ணே ஜகாத என்றும் -ப்ரக்ருதி ருஜு தயா -என்று-திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியிலும்
ஸூ சீலம் ஸ்வா ராதம் சரஸ பஜனம் ஸ்வ ஆர்ஜவ குணம் திராவிட உபநிஷத் -சாரம்
இதே போலே பொரு மா நீள் படை -1-10-பிள்ளான் -இப்படி எம்பெருமான் தன்னோடு கலந்த கலவியால் தமக்குப் பிறந்த
நிரவதிகமான நிர் வ்ருத்தியால் அக்கலவியைப் பேசுகிறார் -என்பர்
ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு –பாசுரப்படி நிர்ஹேதுக விஷயீகார பரமாக நம்பிள்ளை அருளிச் செய்கிறார்
தேசிகரும் அவ்யாஜோதாரபாவாத் -என்று நிர்ஹேதுக விஷயீகார பரதிதியே கைக் கொண்டார்
ரகஸ்யத்ரய சாராதிகளில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகளை தேசிகர் ஸ்பஷ்டமாகவே உதாஹரித்து அருளுகிறார் –

———————————————————–

தரு துயரம் தடாயேல் -அநந்யார்ஹ சேஷத்வம் –1-தாய் குழவி/ -2-பர்த்தா பதி-/3 – பிரஜை அரசன் / 4 -மருத்துவர் நோயாளி /
-5-கப்பலின் கொடி பறவை / -6-ஸூ ர்யன் தாமரை /-7- மழை பயிர்கள் /-8- நதி கடல் / -9-பிரபன்னன் -செல்வம் /-ஒன்பது முறையில் விளக்குகிறார் –
திரு வித்துக்கோட்டு பெருமாள் துயரம் தருவானா -அவன் உகப்பே புண்ணியம் -நிக்ரஹமே பாபம் சுக்ருதமே அவன் தானே -புண்ணியம் யாமுடையோம் -என்பார்களே –
குருவி கட்டும் கூட்டையே பிரிக்க முடியாத நம்மால் போக்க முடியாதே –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே –
முதலியாண்டான்-திரு மாளிகை வாசலிலே கிடந்தார் -திருவழுதி வளநாடு தாசர் -அன்றோ இத்தை சொல்லி –ஆத்மாவுக்கு சோறிட்ட ஆச்சார்யனை அகலவோ –

—————————————————-

பவா மித்ரோ ந சேவ்யோ க்ருதா ஸூதிர் விபூ தத் யம்ந ஏவயா உச்ச ப்ரதா –அதாதே விஷ்ணோ விதுஷா சிதார்த்தய
-ஸ்தோமோ யஞ்ஞஸ்ச ராத்யோ ஹவிஷ்மதா-எந்த தேவதைக்கு செய்யும் யாகம் அவனுக்கே சென்று சேரும் என்றவாறு –
யா பூர்வ்யாய வேதஸே நவீயஸே ஸூமஜ்ஜா நயே விஷ்ணவே ததா சாதி –யோ ஜாத மஸ்ய மஹதோ மஹி ப்ரவத் சேது
ஸ்ரா வேபிர் யுஜ்யம் சிதப் யசத் –நம்மை அவன் இடம் அர்ப்பணித்து அவன் போலே நம்மை ஆக்கும் படி பண்ணிக் கொள்வோமே –
ததஸ்ய ப்ரியமபி பாதோ அஸ்யாம் -நரோ யத்ர தேவயவோ மதந்தி -உருக்ரமஸ்ய ஸ ஹி பந்து ரித்தா விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச
திருவடி தேனைப் பருகி -ஆனந்திப்போம் -அவனே சர்வ வித பந்து –

———————————————–

அர்த்த பஞ்சக தத்வக்யா பஞ்ச ஸம்ஸ்கார ஸம்ஸ்கிருதா
ஆகாரத் த்ரய சம்பன்னா மகா பாகவதா ஸ்மிருதா சிகா
எக்யோபவீதம் ஊர்த்துவ புண்ட்ரம் ததைவச
பத்மாஷா மாலாம் கௌஸேயம் தாரயேத் சததம் திக்விஜ –பராசரர் பாகவதர் பெருமையை பேசுவது –

கீர்த்தி /ஸ்ரீ /விஜய / ஸ்ரத்தா /ஸ்ம்ருதி / மேதா/ த்ருதி/ க்ஷமா
லஷ்மி / புஷ்ட்டி /தயா / நித்ரா /க்ஷமா / காந்தி /சரஸ்வதி / த்ருதி /மைத்ரி / ரதி /துஷ்ட்டி / மதி
இச்சா / கிரியா /சாஷாத் சக்தி
இச்சா / ஞானா / கிரியா –

———————————–

ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத் -7-
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி ந நான்ய பந்தா அயனாய வித்யதே –புருஷ ஸூ க்தம் -7-
சதேவ சோம்ய இதம் அகிரா ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –சாந்தோக்யம்
ததைஷத பஹுஸ் யாம் பிரஜா யேய–சாந்தோக்யம்
அநேந ஜீவே நாத்மா நா அநு ப்ரவிஸ்ய நாம ரூபே வ்யாகரவாணி –சாந்தோக்யம் –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜநநாம் சர்வாத்மா –தைத்ரியம் –
அபிச யேநா ஸ்ருதம் ஸ்ருதம் -சாந்தோக்யம்
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ச ப்ரஹினோதி தஸ்மை–ஸ்வேதாஸ்வர உபநிஷத்
ஏகோ ஹைவே நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசாநோ நேமே த்யாவா ப்ருத்வீ –மஹா உபநிஷத்
மநோ மய பிராண சரீரி பாரூப ஸத்ய காம ஸத்ய சங்கல்ப ஆகாசாத்மா சர்வகர்மா சர்வ காம சர்வ கந்த சர்வ ரஸ
சர்வ மிதம் அப்யாத்தோ அவாக்ய அநாதரா –சாந்தோக்யம்
யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் –தே நேதம் பூர்ணம் புருஷேண சர்வம் —ஸ்வேதாஸ்வர உபநிஷத் –
சர்வ கத்வாத நந்தஸ்ய ஸ ஏவாஹ மவஸ்திதா-சர்வம் -சர்மஹம் சர்வம் மயி சர்வம் ஸநாதநே –ஸ்ரீ விஷ்ணு புராணம் —
நாயமாத்மா ப்ரவஸநேந லப்ய நமேதயா நபஹூநா ஸ்ருதேன–யமேவைஷ வ்ருணதே தேன லப்ய தஸ்யைஷ
ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம் -முண்டக -கடை உபநிஷத்துக்கள் –
ஏக விஜ்ஞாநேந சர்வ விஜ்ஞாநம் –
வேதாந்த வாக்ய ஜாதம் ப்ரவ்ருத்தம் ஹி –
யதோவா இமானி பூதாநி ஜாயந்தே -யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யநிசம் விசந்தி தத் விஜிஜ்ஞாசஸ்வ –தத் ப்ரஹமேதி –தைத்ரியம்
நாராயண பர ப்ரஹ்ம தத்வம் நாராயண பர நாராயண பரஞ்சோதி ஆத்மா நாராயண பர
யச்ச கிஞ்சித் ஜகத் யஸ்மை த்ருச்யதே ஸ்ரூயதேபி வா அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்யா நாராயண ஸ்தித-தைத்ரியம் –

தர்மம் பரம் நாஸ்தி -ப்ருந்தாரண்யம் -1- 4-14-
தர்மம் விஸ்வஸ்ய ஜகாத் பிரதிஷ்டா –மஹா நாராயண -2–6-

ப்ராப்யஸ்ய ப்ராஹ்மணா ரூபம் ப்ராப்துஸ்ஸ ப்ரத்யக் ஆத்மாநா -ப்ராப்தயுபாவம் பலம் ப்ராப்தே ஸ்ததா பிராப்தி விரோதி ச -அர்த்த பஞ்சக அதிகாரம் –
பஞ்ச ராத்ரம் -நாராயணனே -அனந்த கருட விஷ்வக்சேன ப்ரம்மா ருத்ர ஐவருக்கும் அருளி
-சாங்க்ய யோக பாசுபத புத்த -ஆர்த்த (ஜைன) -ஐந்தையும் இருட்டாக்கின ஆகமம்
சாங்க்ய — யோக -வைசேஷிக -நியாய -பூர்வ -மீமாம்ச -ஐந்தையும் -என்றுமாம்
தத்வ- முக்தி -பக்தி -யோக -விஷய -ஐந்து ஞானம் என்றுமாம்
பர வ்யூஹ விபவ கார்த்த அர்ச்சா விஷய ஞானம் என்றுமாம்
பஞ்ச கால அனுஷ்டானங்கள் -அபிகமனம் -உபாதானம் -இஜ்வா -ஸ்வாத்யாயா -யோகம் — சொல்லும் என்றுமாம்
தப புண்டர நாம மந்த்ர யோகம் என்றுமாம் –

யோ ப்ராஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச ப்ராஹினோதி தஸ்மை-தம் ஹ தேவம் ஆத்ம புத்தி பிரகாசம்
முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ் வேஸ்வதர உபநிஷத்
ச யதாசி சிஷதி யத் பிபசதி யன் ந ரமேத த அஸ்ய திக்க்ஷா -அத யத் அஸ்நாதி யத் பிபதி யத் ரமதே தத் உபசததைர் இதி-
நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹுனாம் யோ விதாதி காமான் -ஸ்வேதர உபநிஷத் –
யதாவோ இமானி பூதாநி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் பிரயம் த்யபிக்ஷம் விசந்தி தத் விஜிஜ் நாஸ்சச்வ தத் ப்ரஹமேதி-தைத்ரியம்
நாராயணாத் ப்ரஹ்மோ ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே நாராயணாத் இந்த்ரோ ஜாயதே
நாராயணாத் ப்ரஜாபதயே ப்ரஜாயந்தே -நாராயண தேவதாஸ் ஆதித்ய ருத்ர வாசவஸ் ஸர்வாணி ச சந்தகாம்சி
நாராயண தேவ சமுத்பாதயந்தே நாராயணா பிரளீயந்தே நாராயணா ப்ரவர்த்தந்தே-
நாராயணாத் பிரானோ ஜாயதே மனாஸ் ஸர்வேந்த்ரியானி ச காம்வயுர் ஜ்யோதிர் ஆப ப்ரித்வி விசுவஸ்ய தாரிணி -நாராயண உபநிஷத் –
ய தஸ்மா ஜாயதே பிரானோ மன சர்வ இந்திரியாணி ச காம் வயர் ஜ்யோதிர் ஆப பிருத்வி விசுவஸ்ய தாரிணி –முண்டகம்
தஸ்மாத் தேவதாஸ் மத ஆத்மான ஆகாச ஸம்பூதா -ஆகாஸாஸ் வாயு -வாயுரோர் அக்னி -அக்னேர் ஆப அப்தயா பிருத்வி -தைத்ரியம்
ஏஷ சர்வேஸ்வரஸ்வர ஏஷ சர்வஞ்ஞா ஏஷோன் அந்தர்யாமி ஏஷ யோனி ஸர்வஸ்ய பிரபாவாப்யாயவ் ஹி பூதானாம் -முண்டோக்யம்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம தஜ்ஜலான்– சாந்தோக்யம் -3–14–1-
ய தோம நபி ஸ்ருஜாத க்ரிஹ்நாத ச யதா ப்ருதிவ்யாம் ஒஷதயா சம்பவந்தி யதா சதா புருஷாத்
கேஸலோமணி தாதாஷராத் சம்பவதி ஹா விஸ்வம் -முண்டோக்யம் -1-1–7-
அனோர் அணீயான் மஹதோ மஹீயான் ஆத்மஸ்ய ஐந்தோர் நிஹிதோ குஹாயம் தம் அக்ரது பஸ்யதி
வீத சோகோ தது ப்ரஸாதான் மஹிமானம் ஆத்மனா -கதா -1–2–20-
அசன்நேவ ச பவதி அசத் ப்ரஹம்மதி வேத சத் அஸ்தி ப்ரஹமேதி சத் வேத சந்தம் ஏனம் ததோ விது-தைத்ரியம் –2–6–1-
ய பிருத்வியும் திஷ்டம் பிருத்வியும் அந்தர்யோ யாம் ப்ருத்வியம் நவேத யஸ்ய ப்ருத்வியம் சரீரம்
ய ப்ருத்வியம் அந்தரோ யமயதி ச தா ஆத்ம அந்தர்யாம் அம்ருத
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மனோ அந்தரோ யம் ஆத்ம நவேத யஸ்ய ஆத்ம சரீரம் ய ஆத்ம ந மந்தரோ யமயதி
ச தா ஆத்ம அந்தர்யாம் அம்ருத -ப்ருஹதாரண்யகம் –7–3–7-
ய பிருத்வியும் அந்தரங்க சஞ்சரன் யஸ்ய பிருத்வி சஞ்சரன் யோ அபம் அந்தரங்க சஞ்சரன் யஸ்ய ப சரீரம் –யோ அக்ஷரம் அந்தரங்க சஞ்சரன்
அஸ்ய அக்ஷரம் சரீரம் யம் அக்ஷரம் நவேத ஏஷ சர்வ பூதான் அந்தராத்மா அபஹத பம்பா திவ்யோதேவ ஏகோ நாராயணா -ஸூ பால உபநிஷத் –
இதம் பூர்ணம் அத பூர்ணம் பூர்ணாத் பூர்ணம் உத்ரிச்யதே பூர்ணஸ்ய பூர்ணம் அத்ய பூர்ணம் ச வ அவசிஷ்யதே சர்வம் பூர்ணம் ச ஓம் -கதவல்லி –

சப்த அமிர்த க்ஷேத்ரம் –க்ஷேத்ரம் / தீர்த்தம் /மண்டபம் / விமானம் /நதி / நகரம் /ஆரண்யம்
சப்த / ஸ்பர்ச / ரூப / ரஸ / கந்த
ஆகாச / வாயு -தேஜஸ் /ஜல / பிருத்வி
பிரமாணம் –பிரத்யக்ஷம் / அனுமானம் / சப்தம்
ப்ரமேயம் -த்ரவ்யம் / அத்ரவ்யம் /
ஜட த்ரவ்யம் –ஸ்வ பிரகாச ரஹித -பிரகிருதி / காலம்
அஜட த்ரவ்யம் -ஸ்வ பிரகாச ஸஹித -ஜீவ / ஈஸ்வர / நித்ய விபூதி / தர்ம பூத ஞானம் –
ப்ரத்யக்த்வ ஸஹித ஸ்வயம் பிரகாசத்வம் -ஜீவனுக்கும் பரமாத்வாவுக்கும்
பராக் மட்டும் தர்ம பூத ஞானத்துக்கும் நித்ய விபூதிக்கும் –
அத்ரவ்யம் -சத்வ/ ரஜஸ்/ தமஸ் சப்த / ஸ்பர்ச /ரூப / ரஸ / கந்த / சம்யோக / சக்தி –
விவேக / நிர்வேத / வைராக்ய / பீதி /ப்ரசாதன/ உத்க்ரமன / அர்ச்சிராதி / திவ்ய தேச பிரபவ /பிராப்தி -த்ரிபாதோஸ்ய அமிர்தம் திவி – சோபனம்
சாதன சப்தகம் -விவேக / விமோக / அப்யாஸ / கிரியா / அநவசாத / அநுத் ஹர்ஷ-
ஸ்வாமின் — ஸ்வ சேஷம்– ஸ்வ வசம்– ஸ்வ பாவத்வேன நிர்ப்பரம்
ஸ்வ ததா-ஸ்வ தியா -ஸ்வார்த்தம் –ஸ்வஸ் மின் -ந்யஸ்யஸிமின் ஸ்வயம்
அனுகூலஸ்ய சங்கல்பம் பிரதிகூலஸ்ய வர்ஜனம் ரஷிஷ்யதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா ஆத்ம நிக்க்ஷேப கார்ப்பண்ய ஷட்வித சரணாகதி –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்தோத்ரங்கள் —

April 2, 2017

யோ நித்யம்   அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் தாதி தராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்ததனியன் –

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீகர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணாம் சூடாமணி மஹர் நிசம் -ஸ்ரீ சரணாகதி கத்ய தனியன் –

சித் அசித் பரத்வா நாம் தத்வ யாதாம்ய வேதிநே
ராமாநுஜாய முனயே நமோ மம கரீயஸே–ஸ்ரீ ரெங்க கத்யம் தனியன் –

யாமுநார்ய ஸூதாம் போதிம் அவகாஹ்ய யதா மதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்சயாம் யஹம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் தனியன்

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ சர்வ லோகானாம் உத்தர்த்தா நாத்ர சம்சய –ஸ்ரீ கூரத் ஆழ்வான் –

புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்த ஷயாயச
ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர —

த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூத்ய
ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந —

வேதோத்தம்ச குஹா விஹார படு நா ஸ்ரீ சைல ஸ்ருங்கோல்லசந்
மாயா கேசரி மா நிதேன கஹ நன்யாயாட வீ சாரிணா
கம்பீரேண பாராத்ம பேதந மஹா நாதேந நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பவ்ம ஹரிணா வரத்தே ப்ருசம் நிரப்பய –எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோக ரத்னம்-
வலி மிக்க சீயம் -ஐந்து விசேஷணங்கள் இதில் –1–உபநிஷத்துக்குள் ஆகிய குகையில் மன்னி –
24-காம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் உண்டே -5–பெரு முழக்கம் இதர ஜந்துக்களை புற மதஸ்தர்களை மாய்க்கும்
பரத்வ ஜீவாத்மா ஐக்கியம் சொல்லும் மாதா வாதிகளை நிரசித்த பெருமை உண்டே –
இந்த ராமானுஜ சிம்மத்தின் திருவடியில் ஒதுங்கி சிங்கக் குட்டிகளாக பயம் இல்லாமல் அன்றோ நாம் உள்ளோம்-

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல் -பிரதிகூலமான சம்சார துக்க வ்ருஷ்டியைப் போக்கி அனுகூலமான பகவத் கடாக்ஷ அம்ருதமாகிற வ்ருஷ்டியைப் பெறுவிக்கும் விஷயத்தில் –கோயில் அண்ணரே நீர் நன்றாக கை கொடுக்க வேணும் –சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும் கை கொடுக்க வேணும் -ஞானக் கை தா –
ஆழி மழைக் கண்ணா
கண்ண நீர் மழையை-ஆஹ்லாத சீத நேத்ராம்பு –வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்
ஆழி மழைக் கண்ணா
மழைத் தெய்வமே –மேகமே –குணம் திகழ் கொண்டல் அன்றோ / விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆழியுள் புக்கு முகந்து கொடு -உபய வேதக் கடல்
ஆர்த்து -கர்ஜித்து –பத்ரவேதீம் த்ரிவேதீம் -கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் மேல் ஏறி-ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-
பாலன்ன திருமேனியாய் இருந்தும் –தேவ பிரானுடை கரிய கோலத் திரு உருவைத் தம் உள்ளே அடக்கி அந்த நீல மேனியின் நிழலீட்டாலே ஸ்வாமி திருமேனியும் -முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாக சேவை சாதிக்க வேணும் -என்றதாயிற்று -அண்ணரே   நீர் பால் போன்ற திருமேனியுடன் திருவவதரித்து இருந்தாலும் முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனா ஊழி முதல்வன் திரு உருவை உள் அடக்கிக் கொண்டு தத் சாதர்மயத்தை பெற்று இருப்பீர் –ஸ்ரீ ரெங்க விமானம் போலவே என்றதாயிற்று –பாழியம் தோளுடைப் பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் பூரி போல் நின்று அதிர்ந்து –அடையார் –-கை யாழி என்னும் படையோடு -என்று திருவாழியை முன்னே சொல்லி –புடையார் புரி சங்கமும் –என்றால் போலே -விரோதி நிரசனத்துக்கும் ஞான பிரதத்வத்துக்கும் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் –திரு விருத்தம் —உடையவர் அன்றோ -உபய விபூதி நாதத்வம் -வலம் புரி போல் நின்று அதிர்ந்து -படை போல்  புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியம் —தற்கச் சமணரும் –மாண்டனர் –
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -திருவரங்கச் செல்வனார் திருவருள் பெற்று இணை பிரியாது தூய அமுதைப் பருகிப் பருகி மகிழ்ந்தவர் அன்றோ நம் ஸ்வாமி
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் பெய்திடாய் -என்றும் – வாழப் பெய்திடாய் –என்றும் -போலே நாட்டிய நீசச் சமயங்கள் மாலாவும் நாரணனைக் காட்டிய வேதம் களிப்புறவும் தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழவும் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஒழியவும் ஆஸ்ரித சம் உஜ்ஜீவனத்துக்காகவும்
தாழாதே பெய்திடாய் –
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம்மிராமாநுசன் அவ் வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே

ந சேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ
காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ -சேமவைப்பான திருநாமம் -ஸ்ரீ முதலியாண்டான் -அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவத்ரே தத் ஸ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ச புன
உபா வேதவ் க்ரந்தவ் கடயிது மலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஐஜ்ஜே ராமாவரஜா இதி ச ப்ரஹ்ம முகுர–எம்பார் / முதலியாண்டான் /ஸ்ரீ பராசர பட்டர்-அருளிச் செய்த முக்த ஸ்லோகம்
வ்யாஸர் -ப்ரஹ்ம சூத்ரம் -விவரணமே -நம்மாழ்வார் -திருவாய்மொழி –உபய க்ரந்தங்களையும் சமன்வயப் படுத்தி அருளவே ஸ்வாமி
-இது கொண்டு சூத்ரம் ஒருங்க விடுவார் என்றார்களே –

யத் பதாம் போருஹ-த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ –வஸ்துதாம் உபாயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் —என்று
யத் பதாம் போருஹ-ஆறு எழுத்துக்களுக்கு -14-வர்ண கிராமம் -14-திருவடிகள் -நம்மாழ்வார் / ஆளவந்தார் / பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை சொன்னபடி
பத அம்போருஹ -தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே/ மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை /
பகாரம் -ஸ்ரீ -பராங்குச தாசர் பெரிய நம்பி /

காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ர யோஜ்ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ராமானுஜ முனிர் ஜியாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத
கலி கோலா ஹல க்ரீடாம் உதாக்ர ஹம பாஹரத்–ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

நம பிரணவ சோபிதம் நவ கஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
தயாஞ்சித த்ருகஞ்சலம் தலித வாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம்–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஏதாநி தாநி புவன த்ரய பாவநாநி சம்சார ரோக சநலீ காரா ஒளஷதாநி
ஜிஹ்வாதலேம மலிகாநி யதாசிலாயாம் ராமானுஜோதி சதுராண்யம்ருத்ரஷராணி–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

அர்வாஞ்சோயத் பத சரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரிதய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேசிகா முக்திமாபு –
சோயம்ந் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் -பத சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

யஸ் ஸ்வாபாகலே கருணாகரஸ்சான் பவிஷ்ய தாசார்ய பர ஸ்வரூபம்
சந்தரசயா மாச மஹாநுபவம் தம் காரி ஸூ நும் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆழ்வார் விஷயமாகவும் பவிஷ்யதாசார்யர் விஷயமாகவும் அருளிச் செய்தது –

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணேது
நிஷ் காம தேவ விததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம்
வந்தாமஹே வரத விஷ்ணு பதாபிதேயம்-

ஸ்ரீ மன் ரங்க பதிச்ச வேங்கடபதி ஸ்ரீ வாரணாத்ரே பதி
ஸ்ரீ யாதவத்ரி பதிச்ச கிம் ச ததா திவ்ய ஸ்தலா தீஸ்வரா
ஆச்சார்யச்ச ச யாமுனோ முனிவர ஸ்ரீ சைல பூர்ணஸ் ததா
ஸ்ரீ ராமானுஜ சன்ய மிந்த்ர குரவே தத்யக் பிரசாதம் தது –ஸ்வாமி பூர்வாஸ்ரம இளைய சகோதரி -ஸ்ரீ -கமலா தேவி திருக் குமாரர் ஸ்ரீ வரத விஷ்ணு என்னும் ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்தவை

யதி பரிப்ருடோ யத் கீதாநாம் அதர்சய தஞ்ஜசா
நிகம பரிஷன்நேதீ யாம்சம் ஸூதாமயமாசயம்
ஜனன பதவீ யாதாயா தஸ்ரமாபஹாரம் தியம்
ஜனயது ஸ மே தேவ ஸ்ரீ மான் தனஞ்ஜய சாரதி –ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ கீதா பாஷ்ய தாத்பர்ய சந்திரகை –

தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நான்யத்ர–
அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா தேசிகா முக்திமாபு -சோயம் ராமானுஜ முனி ரபி –
பத்யஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன சமித்யமானவிபவான் தன்யான் ததா அன்யான் குரூன் –நியாய பரிசுத்தி மங்கள ஸ்லோகம் -ஸ்ரீ தேசிகன்
பத்யஸ் சம்யமி நாம்-சரணவ்-எம்பெருமானாருடைய திருவடிகளை / ப்ரணம்ய-வணங்கியும் –
தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன -அந்த எம்பெருமானாருடைய திருவடி என்ன திரு முடி என்ன -இவற்றினுடைய சம்பந்தத்தினால் —கோடீரம் -திருமுடி
சமித்யமானவிபவான்-மிகப் பெருமை பெற்றவர்களாய் / தன்யான்-க்ருதார்த்தர்களாய்
ததா அன்யான் குரூன் ப்ரணம்ய--எம்பெருமானார் அடியார்களை வணங்கியும் -என்றவாறு–குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத்-அப்ரகாச ப்ரகாசாப்யாம் ஷீயதே சம்பாதயுஷீ –என்றபடி குருவை பிரகாசப்படுத்தியும் உபதேசிக்கப்பட்ட  மந்த்ரங்களை பொக்கிஷமாக பாதுகாப்பதும் கர்தவ்யம் —அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதேஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரண மபி சர்வ சப்தாபிப்ரேதம் -என்று சம்பந்தம் சாஷாத்தாகவோ பரம்பரையாகவோ உள்ளவர்களுக்கும் பேறு தப்பாது என்று அன்றோ பிராட்டி அருளிச் செய்கிறாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி—-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

ஜயஜய எதி சார்வ பௌமா மலஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜநி சிந்துமக்நாத்ம சந்தாரக கிராமணி
ஜய ஜய பஜநீயா கூரேசமுக்யை ப்ரசீத பிரபோ
ஜய ஜய விதுஷாம் நிதே ஜாக்ருஹீ ஸ்ரீ நிதே ஜாக்ருஹீ –ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

கத்யத்ரயம் நிகமசேகரே தீப சாரௌ
வேதாந்த சங்க்ரஹம்  அபி பிரதிதஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யமபி தேசிக புங்கவாநாம்
தாதும் ப்ரசீத யதிசேகர ஸூப்ரபாதம்—ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

பாஷாண்ட சாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமானுஜோ விஜயதே யதி ராஜ ராஜ —

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாதார்த்த மஹோததி
பூர்ணார்யா லப்தசே மந்த்ர சௌரிபாதாப்ஜ ஷட்பத –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ வேங்கடா ஜலபதி ப்ரிய லஷ்மணார்யா
சர்வக்ஞ பவ்யயதி சேகர சார்வ பௌம
வஷாவனே சஹிதத்ருஷ்ண வரார்ச்சி தௌ
ஸ்ரீ பாஷ்யகார சரனௌ சரணம் பிரபத்யே தே –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் 

நச ராமானுஜேத்யேஷா சதுரா சதுராஷர
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்ததோஹம் தமாத்ருச-ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராமம்
ராகாதி தூஷக குரோ குரு சார்வ பௌம
சத்வ பிரதான சரணாகத வத்சல த்வத்
பாதாப்ஜ யோரிஹா பரதர ச கிங்கரஸ் ஸ்யாம்-

கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை
வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமான் தம்பி எம்பார்
தீதற்ற செல்வப் பிள்ளையோ பிள்ளை நம்பி சிச்சன்
ஏதுக்கு இராமானுசனை எதி என்று இயம்புவது இரு நிலமே–

வையம் குருடன்றோ மா மறை நூல் பொய்யன்றோ
அய்யனுரைத்த தமிழ் யார் அறிவர் வையத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன்

———————————-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் –

ஜய ஜய யதிராஜ ஸார்வ பவ்ம அமல ஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜனி சிந்து மக்நாத்ம சந்தாரக க்ராமணீ
ஜய ஜய பஜநீய கூரேச முக்யை ப்ரசீதவிபோ
ஜய ஜய விதூஷாம் நிதே ஜாக்ரஹி ஸ்ரீ நிதே ஜாக்ரஹி —1-

பூர்ணார்ய பூர்ண கருணா பரி லப்த போத வைராக்ய பக்தி முக திவ்ய குணாம்ருதாப்தே
ஸ்ரீ யாமு நார்ய பத பங்கஜ ராஜ ஹம்ஸ ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –2-

ஆநேது மத்ய வர தஸ்ய கஜாத்ரி பர்த்து பாநீயமச்சமதி சீத மகதா கூபாத்
த்வாந்தம் நிரஸ்த மருணஸ்ய கரைஸ் சமந்தாத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —3-

ஸ்ரீ ரெங்க ராஜ பதபங்கயோர சேஷ கைங்கர்ய மாகாலயிதும் ச குதூஹலஸ் த்வம்
உத்திஷ்ட நித்ய விதி மப்ய கிலஞ்ச கர்த்தும் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —4-

த்வாம் வீஷீதும் சமூபயாதி வ்ருஷாச லேந்திர த்வத் ஸம்ப்ரகசுப்த வர சங்கர தாங்க பாணி
சம்யோஜி தாமுரசிமாம் பவதைவ பிப்ரத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —5-

ஸ்ரீமத் குரங்க பரிபூர்ண விபுஸ்தவ துக்தம் ஸ்ரீ பாஷ்ய சாஸ்திர மமலம் த்வயீ பக்தி யுக்த
ஸ்ரோதும் ஸமிச்சதி யதீந்த்ர சிதோர்த்வ புண்ட்ர தம்போதயார்த்த மகிலம் தவ ஸூ ப்ரபாதம் –6-

ஸ்ரீ பாஷ்ய மாலிகிதுமாத்த விசால லேக்ய ஸ்ரீ வத்ச சிஹ்ன குருராநத திவ்ய காத்ர
வேதாந்த ஸூ த்ர மபிவக்து மமுஷ்ய சர்வம் உத்திஷ்ட லஷ்மண முநே தவ ஸூ ப்ரபாதம் –7-

ஸ்ரீ மான் ச பூர்ண வடுராதரத ப்ரக்ருஹ்ய ஸ்ரீ பாதுகாம் யதிபதே பதயோ ப்ரயோக்த்தும்
த்வாரிஸ் திதிம் வித நுதே ப்ரணதார்த்தி ஹாரின் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –8-

காஷாய வஸ்திர கடி ஸூத்ர கமண்டல லூச்சஸ் ஸ்ரீ தந்த காஷ்டமபி தேதிக ஸார்வ பவ்மா
பாணவ் நிதாய நிவஸந்தி விசுத்த காத்ரா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –9-

த்வாம் போத யந்தி குரவ பிரதிதா மஹாந்த ஸ்ரீ வைஷ்ணவாச்ச யமிநஸ்தவ பாத பக்தா
ஏகாந்தி நச்ச விமலா ஸ்த்வத அநந்ய பாவா ஸ்தான் பால யாத்ய யதி சேகர ஸூப்ரபாதம் –10-

ப்ராஹ்மேப்ரபுத்ய விபுதாஸ் ஸ்வ குரூன் ப்ரணம்ய ராமாநுஜாய நம இத்ய ஸக்ருத் ப்ருவாணா
அஷ்டாக்ஷரம் ச சரமம் த்வயம் உச்சாந்தி ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —11-

ப்ராத படந்தி பரம த்ரவிட ப்ரபந்ந காயத்ரி மந்த்ர சதமஷ்ட சிரஸ் கமச்சம்
ஸ்ரீ வைஷ்ணவாஸ் தவ பதாப்ஜ நிவிஷ்ட பாவா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —12-

ஆராத்நம் ரசயிதும் கமலா சகஸ்ய ஸ்ரீ யாதவாசல பதே விவிதோபஸாரை
பாதும் சத்ருஷ்ட்டி கமலேந நதா ந சேஷான் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —13-

சம் ஸேவ்ய சப்த சத சம்யமி ஸார்வ பவ்மை சத்தேசிகை சகல சாஸ்திர விதம் வரிஷ்டை
ஏகாந்திபி பரம பாகவதைர் நிஷேவ்ய ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —14-

கத்ய த்ரயம் நிகம சேகர தீப சாரவ் வேதார்த்த சங்க்ரஹம் அபி பிரதி தஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யம் அபி தேசிக புங்கவா நாம் தாதும் ப்ரஸீத யதி சேகர ஸூப்ரபாதம் —-15-

பாதாம்புஜம் யதிபதே சரணம் விஹர்த்தும் சங்கத்ய சம்சரண வாரிதி தர்த்து காமா
ஆயாந்தி ஹஸ்தக மலாபித்ரு தோபஸாரா தான் பாஹி தே கருணயா தவ ஸூப்ரபாதம் –16-

ஸ்நாதும் கவேரத நயா சலிலேஷூ சிஷ்யை ஆச்சார்ய புருஷ வரை யதிபிர் விசுத்தை
ஸ்ரீ வைஷ்ணவச்ச சஹ ஸேவ்ய மஹானுபாவை ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —17-

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராம ராகாதி தூஷக குரோ குரு ஸார்வ பவ்ம
சத்வ பிரதான சரணாகத வத்ஸல த்வத் பாதாப்ஜ யோரிஹ பரத்ரச கிங்க ரஸ்யாம் –18-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் ஸமாப்தம்

————–


ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும் –1-

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம் -2-

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந –3-

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –4-

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –5-

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–6

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–7-

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———————

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே-ஸ்ரீ சரணாகதி கத்யம் ஸ்ரீ ஸூ க்திகள் —

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ் யதே –அஸ்து தே -முதல் வாக்யமே போதுமே –மேலே தயைவ சம்பத்ஸ் யதே -என்றும் சர்வம் சம்பத்ஸ் யதே –
பேறு உமக்கு மாத்ரம் அன்று -உம்மோடு அவ்யஹித சம்பந்தம் பெற்ற சாஷாத் சிஷ்யர்களுக்கு மாத்ரம் அன்று -சம்பந்தி சம்பந்திகள்
என்னும் படியான பரம்பரா சம்பந்திகளுக்குமாகக் கடவது -சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி —
இதையே மா முனிகள் –காலத்ரயேபி —ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்சிரிதா நாம் –
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் —பிடித்தார் பிடித்தார் பிடித்து இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
தேசிகன் -பாதுகா சஹஸ்ரத்தில் -திராவிட உபநிஷத் அந்நிவேச சூன்யான் அபி லஷ்மீ ரமணாய ரோசயிஷ்யன் –
தருவமாவிச திஸ்ம பாதுகாத்மா சடகோபஸ் ஸ்வ யமேவ மா நநீய
அனைவருக்கும் திருவாய்மொழியில் அந்வயம் ஆவதற்கே சடாரி யாகி கைக்கொண்டு அருளுகிறான் -என்கிறார்
விதீர்ணம் வரம் ச்ருத்வா -அரங்கன் லஷ்மண முனிக்கு கொடுத்த அனுக்ரஹம்
பத்யுஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரனௌ தத் பாத கோடீரயோ
சம்பந்தேன சமித்யமா நவிபாவன் தன்யான் ததான்யான் குரூன்
கோடீரம் திருமுடி சம்பந்தம் -தத் பாத கோடீரேயோ -திருவடி திருமுடி சம்பந்தத்தால் -ச்ருத்வா -கர்ண பரம்பரையாக வந்த விஷயம்
துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -கிடாம்பி யாச்சான் -முன்னோர்களே ஸ்ரீ ராமானுஜர்க்கு அரங்கன் கொடுத்த வரம் இப்படிப் பட்டது
என்பதை சொல்லிய பின்பு நாம் ஆராய வேண்டுமோ
சம்பந்த சம்பந்திகள் அளவும் பாடும் படி இருகரையும் அழிக்கும் படி கிருபா பிரவாகம் கொண்டவன் –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சாராதி லங்கனம் பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்னர் ஆவுதோம் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச தயை கதாம் தோர் யோ சௌ புரா சமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் ப்ராச்யம்
பிரகாசயது ந பரமம் ரஹச்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ரசார –முதலியாண்டான் –

தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணே நாராயணஸ்ய -அபரிச்சேதய ஞான ஆனந்த அமலத்வ -ஸ்வரூபவத்
-ஞான சக்தி பலைஸ் ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ப்ரப்ருத்ய அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணவத்-
ஸ்வ அபிமத ஸ்வ அநுரூபைக ரூப திவ்ய ரூப -தத் உசித நிரதிசய கல்யாண விவித அனந்த பூஷண
-ஸ்வ சக்தி சத்ருச அபரிமித அனந்த ஆச்சர்ய நாநாவித யுத ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதி மஹிம மஹிஷி
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான க்ரியாத் அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத-ஸ்வ உசித நிகில போக்ய போக உபகாரணாத்யா அனந்த மஹிஷீ பவா
வாங்மனச கோசார ஸ்வரூப ஸ்வாபாவ திவ்ய ஆஸ்தாநாதி–நித்ய தர நிரவத்யதர கோசராச்ச சஹஸ்ர ரஸ க்ருத்தயஸ் சந்தி–வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் –ஸூ த்ர காரச்சவததி –அந்தஸ் தத்தர் மோபதேசாத்—இதி
-யோசாவாதித்ய மண்டல அந்தர்வர்த்தி தப்த கார்த்தஸ்வரகிரி வரவ்ரப
சஹஸ்ராம்சுச தசை சஹஸ்ர கிரண-கம்பீராம்ச -ஸமுத்பூத –ஸூம் ருஷ்ட நாள–ரவிகர–விகசித–புண்டரீக -தலாமலாய -தேஷண-
ஸூப்ருலலாட ஸ்வ ரஸாஸூஸ்மி தர தர வித்ரும -ஸூருசிர கோமல கண்டம் கம்புக்ரீவ சமுன் நதாம்ச விலம்பீ சாருரூப திவ்ய கர்ணகி சலய பீன வ்ருத்தாயத புஜ
சாருதராதாம் ரகரதலா நுரக்த அங்குலீ ப்ரலன்க்ருத-தனுமத்த்ய -விசால வக்ஷஸ்தல -சமவிபக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹநன-
ஸ்நிக்த வர்ண பிரபுத்த புண்டரீக சாரு சரண யுகல ஸ்வ அனுரூப பீதாம்பர தர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுர உத்தர பந்தனாத்ய-அபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கத அஸி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத -அனவதிக அதிசய ஸுந்தர்ய ஹ்ருத அசேஷ மனோ த்ருஷ்ட்டி வ்ருத்தி –
லாவண்யம் ருதபூரிதர சேஷ சர அசர பூத ஜாத -அத்யத்புத அசிந்த்ய நித்ய யவ்வன புஷப ஹாஸ ஸூகுமார புண்ய கந்த வாசிதா நந்ததி கந்தரால
த்ரை லோக்யா க்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணை அநு ராக மதுர லோக நாவலோகிதாச்ரித வர்க்க புருஷவரோ த்ருச்யதே ஜக்துதய விபவ லய லீல
நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண
பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண் இத்யவ கம்யதே–தத்தர் மோப தேசாத் — வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பத்தாம் புஜ பருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணம் யதிராஜ மீடே –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த யதிராஜ விம்சதி ஸ்லோகம்-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த -ஆர்த்தி பிரபந்தம் —-1

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான சூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த –ஆர்த்தி பிரபந்தம் -60-

ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் -ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–10-

உபவீதிநம் ஊர்த்வ புண் ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் – ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–11

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய -ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி-13

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்தது –

இதுவோ திரு நகரி இவ்வாறோ தண் பொரு நல்
இதுவோ பரம பதத்து எல்லை -இதுவோ தான்
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருட்கும்
உட்பொருளாய் ஓதும் சடகோபன் ஊர்  -ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்தது-

கலியும் கெடும் கண்டு கொண்மின் –திருவாய்மொழி –5-2-1-

செம்பொன் திருவமைந்த செல்வப் பிள்ளையாம் அவனை
ஐம்பத் திருவர் தம் அடைக்கலமா வைத்தாரோ
திருவரங்கம் கோயில்தனை நோக்கிச்  சிறப்புடனே
யதிகளுடன் ஆரியர்கள் சூழ்ந்து இறைஞ்சும் வேதியனோ —

அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ஸ தாதா பரம்
பல பத்ரஸ் த்ரிதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி —
—————————-
ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்
———————————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா—ஸ்ரீ பாஷ்யம்-முதல்-மங்கள ஸ்லோகம்

விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
ஸ்தேம -சர்வ ரக்ஷகன் – மோக்ஷ பிரதானம் -விசேஷ ரக்ஷணம்
விநத-வணங்கின – விவித –பல வகைப்பட்ட – பூத வ்ராத-பிராணி சமூகங்களை
ரக்ஷைக தீஷே –ரஷிப்பதே முக்கிய விரதமாக கொண்டவன்
தத ஏவ காரணாத்விநத பிராணிகளுக்கு மட்டும் அன்றிக்கே -அந்த பிராணிகளோடு சம்பந்தம் பெற்றவர்களுக்கும்
மோக்ஷம் அளிக்கிறான் -என்பதையே தத ஏவ காரணாத் -என்கிறார்-
அஸ்து தே –தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி சர்வ சப்த அபிபிரேதம்
ஸ்ரீ தேசிகன் –உக்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே -ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் பவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதா வலிப்தே-நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –
பரம்பரா சம்பந்திகளுக்கும் பேறு கை புகுரும்-
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் -பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேன-
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி -த்வத் சம்பிராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –
மூன்று த்ருஷ்டாந்தங்கள் -கண் தெரியாதவன் கண் தெரிந்தவன் கை பிடித்தும் -கால் இல்லா முடவன் தோணிக்காரனால்
-இருவருடைய பேறு தப்பாது என்று சொல்லி
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி-அத்யந்த வ்யவஹித சம்பந்தம் -என்றைக்கோ இருந்த அரசன் இடம்
சேவை செய்து பெற்ற-நிதியை பரம்பரையில் உள்ளார் ராஜ சேவை செய்யாமல் கால தத்வம் உள்ளதனையும் அனுபவிக்கலாம்
எம்பெருமானார் சம்பந்தம் கொண்டு நாம் -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கலாமே
மா முனிகளும் –கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதித்யாதி யான ஸ்லோகம் இத்தை காட்டுமே –
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –திருவாய் -6-10-11-

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்-ஸ்ரீ பாஷ்யம்-இரண்டாம்-மங்கள ஸ்லோகம்

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம -ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-முதல் மங்கள ஸ்லோகம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்–இரண்டாம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு-
ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி
-நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே
பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே—ஸ்ரீ வேதாந்த தீபம்-இரண்டாவது மங்கள ஸ்லோகம்

—————————-

பரித்ராணாயா ஸாதூ நாம்-காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து – -தளர்ந்து –நினைந்து நைந்து கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்களே சாதுக்கள்
சாத்வ -உக்த லக்ஷண -தர்ம சீலா -வைஷ்ணவ அக்ரேஸரா -மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம கர்ம ஸ்வரூபணாம்
வாங்மனசா கோசாரதயா மத் தர்ச நேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதிகம் அலபமானா
-க்ஷண மாத்திர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வானா-பிரசிதில சர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித்த அவலோகந
ஆலா பாதிதநேந தேஷாம் பரித்ராணாயா -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்தியின் காம்பீர்யம்

தேஷாம் சதத யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் –10–10-
ப்ரீதி பூர்வகம் மாம் பஜதாம் -சங்கரர் /-ஸ்வாமியோ -ப்ரீதி பூர்வகம் ததாமி –வெறிதே அருள் செய்வர் உகந்து-

பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்தியதே வா ஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப —7–19-
இங்கும் ஸ்வாமி –மச் சேஷத்தைக ரஸ ஆத்ம யாதாம்யா ஞானவான் –மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூன்று தோன்றினானையே மழுங்காத ஞானமே படையாக
மலருலகில் தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே —

அடியேன் செய்யும் விண்ணப்பம் போன்ற இடங்களில் தேஹ விசிஷ்டா ஆத்மா
அடியேன் சிறிய ஞானத்தன் –காண்பான் அலற்றுவன் -இங்கும் தேஹ விசிஷ்டமே
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளான் -இங்கும் விசிஷ்டமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இங்கு மட்டுமே அநு பிரவேசம் உடலிலும் ஆத்மாவிலும் என்பதால்
-ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம்
ஜ்ஜோத ஏவ -ஸூ த்ரத்துக்கு -அயமாத்மா ஜ்ஞாத்ரு ஸ்வரூப ஏவ -என்று அருளிச் செய்தார்
-ஜ்ஞாநீ--பகவத் சேஷ தைக ரஸ ஆத்ம ஸ்வரூபம் இதை ஞாநீ-

யத்யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜன ச யத்பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே –ஸ்ரீ கீதை -3-21-
யத்பிரமாணம்-பஹு வ்ரீஹி சமாசமாகக் கொண்டு -ஒரே பதமாக -சிரேஷ்டர் அனுஷ்ட்டிக்கும் கர்மத்தையே குறிக்கும் என்பர் நம் பாஷ்யகாரர் –
அந்த கர்மம் செய்கிறார்கள் மட்டும் இல்லாமல் அதே அனுஷ்டான ரீதியில் என்றபடி
மேலையார் செய்வனகள் கேட்டியேல் -மட்டும் இல்லாமல் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -இதையே யத்பிரமாணம் -என்கிறது –

மன்மநாபவ மத் பக்த –மயி சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாநே –சர்வஞ்ஞஜே –சத்யசங்கல்பே –
-நிகிலா ஜகத் ஏக காரணே–பரஸ்மின் ப்ரஹ்மணி–புருஷோத்தமே –புண்டரீக தலாமலாய தேஷணே-
-ஸ்வச்ச நீல ஜீமுத சங்காஸே யுகபுதுதித தி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி லாவண்ய அம்ருத மஹோததவ்
உதார பீவர சதுர் பாஹவ் அத் யுஜ்வல பீதாம்பரே அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
ஸுசீல்ய ஸுந்தர்ய மாதுர்ய காம்பீர்ய உதார வாத்சல்ய ஜலதவ் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநீ தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட –மநா பவ -என்ற கம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் – -18-விசேஷணங்கள் வைத்து –

-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா போஷாணாதிகம் அலபமாநா க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம்
மன்வானா ப்ரசிதில சர்வகாத்ரா பாவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதா வலோகநா ஆலாபாதிதா நேந தேஷாம் பரித்ராணாய –என்பர் நம் பாஷ்யகாரர்
ஆழ்வார்களை நினைத்தேகாண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்று தளர்ந்து –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்கள் -இவர்களே யுக்த லக்ஷண தர்ம சீலர்கள் -வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
தர்மஸ்ய வேதோதி தஸ்ய சாதுரீ வர்ணய சாதுராசரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய —
மத் ஸமாச்ரயண ப்ரவ்ருத்தா
-துயர் அறு சுடர் அடி தொழுது ஏழு என் மனனே -ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்பார்களே
-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேன் –நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே -என்பார்களே –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா -போஷாணாதிகம் அலபமாநா–
தொல்லை மாலை கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -என்றும் அருளிச் செய்வர்களே
க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம் -மன்வானா-
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் –ஓயும் பொழுது இன்றி ஊழி யாய் நீண்டதால்
-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதவர்கள் அன்றோ
ப்ரசிதில சர்வகாத்ரா-
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா
மயிர் கூச்சம் அறா–என்றும் -உள்ளம் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோராத் துயில் அணை கொள்ளேன் -என்று சர்வ அவயவ சைத்திலயங்களைக் காட்டினார்கள் –

யதா பரம புருஷ –யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந ஜெகஜ் ஜென்மாதிகாரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண
சர்வஞ்ஞ ச ஸத்யஸங்கல்ப ஆஸ்ரித வாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த சாமாப்யதிக சம்பாவன பரம காருணிக பர ப்ரஹ்ம அபிதான பரம புருஷ -என்ற
விசேஷணங்களை விடாமல் அருளிச் செய்வார்

கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –ஸூம்ருஷ்ட நாள–ரவிகர விகசித-புண்டரீக தளாமல ஆயதேஷண –
கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்துமா போலே –
கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி–
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் –சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -58-அழறு-என்று அளறு -நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற திருக் கண்களை யுடையவன் –
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் பெரும் கண்ணன் -திருவாய்மொழி
ஸூம்ருஷ்ட நாள-புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத்து தடம் போல் பொலிந்தன–திருவிருத்தம்
-மென்கால -மெல்லிய நாளத்தில் -என்றபடி -கமலத்துக்கு கால் போல அன்றோ –
-ரவிகர விகசித-புண்டரீக –
செஞ்சுடர் தாமரைக் கண் செல்வன் –திருவாய் -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே –திருவாய் மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோக்கு அல்லால் அலராவால் –பெருமாள் திருமொழி
புண்டரீக தளாமல ஆயதேஷண-புண்டரீக மேவ மஷிணீ- என்பதே மூலம் –
ஸ்வாமி இதில் –தள-அமல -ஆயத-மூன்றையும் சேர்த்து வியாக்யானம் அருளிச் செயல்களைக் கொண்டே -அருளிச் செய்கிறார் –
தாமரைக் கண்ணன் –தாமரைத் தடம் கண்ணன் –கமலத் தடம் கண்ணன் –கமலத் தடம் பெரும் கண்ணன் –
தடம் -விசாலம் -தளம் -தடாகம் -மூன்று பொருள்களிலும் உண்டே
நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்களை போலே –எம்பிரான் கண்ணின் கோலங்கள் –திரு விருத்தம் -தடம் -தடாகம் பொருளில் –
கமலக் கண்ணன் –அமலங்களாக விழிக்கும் –நம்மாழ்வார் –
-காரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்பெரியவாய கண்கள் -திருப் பாணாழ்வார்
இப்படி -தள/ அமல/ ஆயத-மூன்றையும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக் கொண்டே ஸ்வாமி அருளிச் செய்கிறார்

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் —1–1–7-நிதியான பாசுரம் -பிள்ளான் வியாக்யானம் விபுலம் –
அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாதோ நிரஸ்த நிகில தோஷ அனவதிக அதிசய சங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபிதீயதே –என்று
உயர்வற உயர் நலம் உடையவன் -சந்தையையே நீராக மொழி பெயர்த்து அருளுகிறார்
அனவதிக அதிசய –உயர்வற /அசங்க்யேய-உயர் / கல்யாண குண கண– நலமுடையவன் / புருஷோத்தம -யவனாவான்
நித்ய கிரந்தத்தில் –சுருதி ஸூகை ஸ்தோத்ரை ரபீஷ்டூய -செவிக்கினிய செஞ்சொல் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் அவன் உகப்பான் என்று காட்டி அருளுகிறார்
சரணாகதி கத்யத்தில் -5–அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதார ஐஸ்வர்ய ஸுந்தர்ய மஹோ ததே —என்றும்
மீண்டும் ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனித்து ஸ்பஷ்டமாக -நிகரில் புகழாய்-கௌரவ அதிசயம் புலப்படும் –
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம் -ஆழ்வார் பாசுரங்களை ஒட்டியே –
கிரீட மகுட சூடாவதாம்சம் / திரு அபிஷேகம் -கொண்டை -தொப்பாரம் /
பாரளந்த பேர் அரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்ததோர் அரசே – ஸுலப்யம் பரத்வம் பிரணயித்தவம் -மூன்றுக்கும் கவித்த திருமுடி

நித்ய கிரந்தத்தில் -திருவாராதனத்தில் –ஸ்ருதி ஸூ கை ஸ்தோத்ரை அபிஷ்டூய
-செவிக்கினிய செஞ்சொல் -என்பதையே ஸ்ருதி ஸூ கை என்று அருளிச் செய்கிறார் –
—————————–

மிதோ பேதம் தத்வேஷ் வபிலபதி பேத ஸ்ருதி ரதோ-விசிஷ்டா ஐக்யாத் -ஐக்கிய ஸ்ருதி ரபி ச சார்த்தா பகவதி
இமா வர்த்தவ் கோப்தும் நிகில ஜகதந்தர் யமயிதா -நிரீசோ லஷ்மீ ச ஸ்ருதி பிரபராபி ப்ரணிததே –சங்கல்ப ஸூர்யோதயம்-என்றும்
யத்யேதம் யதி ஸார்வ பவ்மகதிதம் வித்யாத் அவித்யா தம -ப்ரத்யூஷம் ப்ரதிதந்த்ர மந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ரை கத்ர ஜடித்யுபைதி விலபம் தத் தன்மத ஸ்தாபநா -ஹேவாக ப்ரதமான ஹேதுககதா கல்லோல கோலாஹல–ஸ்ரீ மத ரஹஸ்ய த்ரய சார ஸ்லோகம் -என்றும்
நம் சித்தாந்தத்துக்கு சரீராத்மா பாவமே உயிர் என்றும் அதை திடமாக தெரிந்து கொள்ளப் பெற்றால் மற்ற மதாந்தஸ்தர்களை எளிதில் வெல்லலாம் என்று காட்டி அருளிச் செய்தார்

—————————–
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதிக் கணித்த -சீதக் கமலத்தை நீரேற ஒட்டிச் சிறந்து அடியேன் ஏதத்தை மாற்றும்
எதிராசனார் தம் இனிமை தரும் பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ –

பற்பம் எனத் திகழ் பைம் கழலும் உந்தன் பல்லவமே விரலும் -பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கு அழகும்
முப்புரி நூலோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா வழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும் காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —

தேவரீருடைய திருவடித் தாமரைகளின் போக்ய அதிசயத்துக்கு ஒரு போலியாக கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம் ருஷ்ட நாள ரவிகர விகசிதமான
தோர் செந்தாமரைப் பூவை அதனுடைய கர்வ சர்வஸ்வ நிரவாரண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி
அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும் –
பங்கஜ ரஜஸ் ஸூம் பாதாருந்துகமாம் படி சேடீ ஜன லோசன அர்ச்சா ஸஹ ஸுகுமார்ய சாலிநிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும்படி
புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரதரான பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய் அத்யந்த ஸூ குமாரரான தேவரீர் தமக்கு ஆசனமாய்க் கொண்டு
தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு ஸ்வ தாஸ்ய அர்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுகைக்காகத் தத் தாஸ்யாந்தரத்தில்
சொருகியிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடது திருவடிகளும்-
சம்சரண தவ தஹன தன் தஹ்யமான சகல ஜகதவநபர சந்தத சிந்தா சமாக்ராந்தியாலே நிப்ருததயா பணிபத சயன சாயனரான பெரிய பெருமாளுடைய
யோக நித்ரா முத்ரா அநு சாரியாக இடத் தொடையின் மேல் வளர்த்தி கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு முற்றூட்டாகக் காட்டியிட்ட வலது திருவடிகளும்
பர ப்ரஹ்ம பூத பர புருஷ விஷயக சங்ககாமாத் யுத்தீபகரான மன்னிய சீர் மாறன் என்னும் மாறனுக்கு தேவரீருடைய பத சரஸிஜ வ்யாஜேந
குஸூமசர ஸஹிதமாக அமைத்து வைத்த அம்பறாத் துணிகள் போலே இணைத்து வைத்த கணைக் கால்களும் –இத்யாதி கட்டியம் —

——————————————————

ஸ்ரீ தேவ பெருமாள் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி மூலம்-ஸ்வாமிக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1-அஹம் ஏவ பரம் தத்வம் /2- தர்சனம் பேதம் ஏவ ச /3-உபாயேஷு ப்ரபத்திஸ்யாத் /4-அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் /
5- தேக அவசானே முக்திஸ்யாத் /6-பூர்ணாச்சார்யாம் ஸமாச்ரய –

156-இதி அதிகரணம் /-9000-கிரந்தம் ஸ்ரீ பாஷ்யம் /பட்டர் திருவாய்மொழி பீடம் / ஸ்ரீ பாஷ்ய பீடம் முதலி ஆண்டான் கிடாம்பி ஆச்சான் –
நடாதூர் அம்மாள் -பிள்ளான் -நால்வருக்கும் –
உபய வேதாந்த பீடம் பிள்ளானுக்கு மட்டும் –
26000-ஸ்ரீ கேசவன் சந்நிதிகள் மேல் நாட்டில் -ஸ்தாபித்து அருளினார் –

வைதிக உபகாரம் –
நடுவில் ஆழ்வான் குமாரர் -நால்வர் -ஏகாயனர்-த்வய நிஷ்டை -பூர்வ கண்டம் நிஷ்டர் அத்வைதிகள் த்வைதிகள் –
அஸ்தி நாஸ்தி திஷ்டம் -பாணினி சூத்ரம்
அஷ்டகம் –மூன்று –24-வருஷம் -இங்கே உள்ளேன் -அழகர் கோயிலிலே
ஆஸ்திகன் நாஸ்திகன் -தைஷ்டிகன்-அதிருஷ்டம் இல்லாமல் உம்மை பிரிந்து -ஆஸ்திக ஞானம் உம்மை சேவிப்பேன் என்ற நம்பிக்கை -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அருளிச் செய்த ஸ்லோகம்
-36-வருஷம் மேல் நாட்டில் எம்பெருமானார் -என்பர்
அதி ராஜேந்திரன் -அதி யமன் -கிருமி கண்ட சோழன்

——————————————-

திரு அவயவ பிரபாவம் –ஒண்ணான ஸ்ரீ வானமா மலை ஜீயர் அருளிச் செய்தது –

மஸ்தக ஸ்ரீ சடாராதி நாதார்யோ முக மண்டலம்
நேத்ர யுக்மம் சரோஜாஷ தத கபோ லௌ ராக வஸ்ததா —-1

ஸ்ரீ நம் ஆழ்வார் -சிரஸ்–கிருஷ்ண பக்தி விளையும்
ஸ்ரீ நாத முனிகள் -திரு முக மண்டலம் -கீர்த்தனம் —இசை -இயல் நாடகம் -பக்தியை அனுபவிக்க -கும்பிடு நட்டமிட்டு ஆட –
ஸ்ரீ -புண்டரீகாஷர் -உய்யக் கொண்டார் –இரு  திருக் கணகள்-பிணம் கிடைக்க மணம் புணர்வார் உண்டோ -திவ்ய பிரபந்தம் வேத சாம்யம் ஸ்திர புத்தி கிட்டும்
ஸ்ரீ ராம மிஸ்ரர் -மணக்கால் நம்பி –இரண்டு கன்னங்கள்-ஆச்சார்ய கைங்கர்யம் கிட்டும் –

வஷஸ் ஸ்தலம் யாமு நார்ய கண்ட பூர்ணோ  மஹாம்ஸ்ததா
கோஷ்டி பூர்ணோ  பாஹூ யுக்மம் சைல பூர்ண ஸ்தந த்வயம் –2-

ஸ்ரீ யாமுனாசார்யர் -ஆளவந்தார் -திரு மார்பு–ஆச்சார்ய கடாக்ஷம் கிட்டும் -எண் கண்கள் -முக்கண்கள் -சகஸ்ர கண்கள் -தாண்டி –
ஸ்ரீ மஹா பூர்ணர் -பெரிய நம்பிகள் திருக் கழுத்து–த்வயம் கழுத்து ஸ்தானம் -த்வயார்த்தம் கிட்டும் -ஷேம கரணம் –
ஸ்ரீ கோஷ்டீ பூர்ணர் -திருக் கோஷ்டியூர் நம்பிகள் -இரு திருக் கைகள்-திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் கிட்டும் –
ஸ்ரீ சைல பூர்ணர் –திருமலை நம்பிகள் -இரண்டு மார்பகங்கள்-பகவத் கைங்கர்யம் கிட்டும் –

குஷிஸ்து வர ரங்கார்ய ப்ருஷ்டம் மாலாதரஸ் ததா
கடி காஞ்சி முநிர் ஜ்ஞேய  கோவிந்தார்யோ  நிதம்பக –3

ஆழ்வார் திரு வரங்கப் பெருமாள் அரையர் –திரு வயிறு-ஆச்சார்யர் பரகத ஸ்வீகாரம்-அறிவோம் -தேவ பெருமாள் இடம் அரங்கனுக்கு எம்பெருமானாரை கூட்டி அருளினார்
திரு மாலை யாண்டான் –திரு முதுகு–திருவாய் மொழியே கிட்டும் –
திருக் கச்சி நம்பிகள் –இடுப்பாக அறியத் தக்கவர்-ஆச்சார்ய உச்சிஷ்டம் கிட்டும் -அவருக்கே கிடைக்காதது -நாம் பெறுவோம் -ஸூ பாவனம் -தருவரேல் புனிதம் அன்றே
கோவிந்த முனி -எம்பார் –இடையின் பிற்பகுதி-வைராக்யம் வளரும் –இருட்டு வரவே இல்லையே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –

பட்ட வேதாந்தி நௌ ஜங்கே ஊருயுக்மம் ஜகத் குரு
ஜாநு யுக்மம் கிருஷ்ண பாதோ லோகார்யா பாத பங்கஜே –4-

ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேதாந்தி என்னும் நஞ்சீயரும் இரு கணைக் கால்கள்-வேதாந்த சாஸ்திர ஞானம் கிட்டும் -செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –
ஜகத் குருவான ஸ்ரீ நம்பிள்ளை -இரண்டு தொடைகள்-உபய வேதார்த்தங்கள் அர்த்தம் கிட்டும்
கிருஷ்ண பாதர் -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை -இரண்டு முழம் தாள்கள்-பிரமாண பிரமேய ப்ரமாதரு கைங்கர்யம் -பிரமாண ரக்ஷணம் செய்தார் -ஈடுபடுத்தி –
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் -திருவடித் தாமரைகள்–ரகஸ்யார்த்தம் -ஆச்சார்ய அபிமானம் -பிரமேயம் ரக்ஷணம் கைங்கர்யம் கிட்டும் –

ஸ்ரீ சைல  தத் ரேகா பாதுகே வர யோகிராட்
புண்டர சேனாபதி ப்ரோக்த ஸூ த்ரம் கூர பதிஸ் ததா –5

திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகள் ரேகை-திருவாய் மொழியே -அனைத்தும் -அறிவோம்
ஸ்ரீ மணவாள மா முனிகள் -இரண்டு திருவடி நிலைகள்–வியாக்கியான ப்ராவண்யம் விளையும் –
ஸ்ரீ சேனை முதலியார் –திருமண் காப்பு–கார்ய சித்தி -கைங்கர்யம் கிட்டும் –
ஸ்ரீ கூரத் ஆழ்வான்-யஜ்ஞ ஸூத்ரம் திருப் பூணூல்–பிரமாத்ரூ ரக்ஷணம் — ஆச்சார்யர்கள் ரக்ஷணம் கிட்டும்

பாகி நேயஸ் த்ரி தண்டச்ச காஷாயச் சாந்த்ர பூரணக
மாலாச்ச குரு கேசார்யா சாயா ஸ்ரீ சாப கிங்கர –6-

சஹோதரி  திருக் குமாரர் ஸ்ரீ முதலியாண்டான் -முக்கோல்-தத்வ த்ரயார்த்தம் -திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும் –
ஆந்திர பூர்ணர் -ஸ்ரீ வடுக நம்பிகள் -காஷாயம்–ஆச்சார்ய அபிமானம் கிட்டும் -வாஞ்சை உடன் -அளியல் நம் பையல் என்னா அம்மாவோ கொடியவாறே -வடுகா -வைஷ்ணவ நம்பி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -குருகேசார்ய-தாமரை துளசி மணி மாலைகள் -பிள்ளையாக நம்மை ஸ்வாமி அபிமானிக்கப் பெறுவோம் –
ஸ்ரீ சாப கிங்கர -ஸ்ரீ தனுர் தாசர்-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் –நிழல்-ஸ்வார்த்த கைங்கர்யம் தாண்டி பரார்த்த கைங்கர்யம் கிட்டும் –களை அற்ற கைங்கர்யம்
-25-ஆச்சார்யர்களை இது வரை சேவித்தோம் –26-அங்கியாக எம்பெருமானார் –பரமாத்மா -26-தத்வம் அன்றோ –

ஏவம் ராமானுஜார்யஸ் யாவயவா நகிலான் குரூன்
மஹாந்தஞ்சாவயவி நம்  ராமானுஜ முனிம் பஜே –7-

திருவவய பூதர்கலான எல்லா ஆச்சார்யர்களையும்
அந்த திரு அவயவங்களை யுடைய பெரியவரான ஸ்ரீ ராமானுஜ முனிவரையும் சேவிக்கிறேன்-
பரம்பரை பரமாத்மா முக விலாசம் களை அற்ற கைங்கர்யம் கிட்டும் –

குரு மூர்த் யாத்ம யோகீந்த்ரம் யோத்யாயேத் பிரத்யஹம் நர
சர்வான் காமா நவாப்நோதி லபே தாந்தே பரம்பதம் –8-

தினம்  தோறும் இவ்வாறு தியானம் செய்கிறவர்கள் விரும்பிய பொருள்கள் அனைத்தையும் அடையப் பெறுகிறார்கள் –
மரணமாம் அடைந்த பண்பு ஸ்ரீ வைகுண்டத்தையும் அடைவார்கள் -பலன் சொல்லித்  தலைக் கட்டுகிறார்-
சதா ஸ்மராமி யதிராஜம் — லீலைக்கு விஷயமாகாமல் போகத்துக்கு விஷயம் ஆவோம் –

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மணம் நீ எனக்குத் தா -பெரிய திருமொழி தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற –திருவாய்மொழி தனியன்

வான் புகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் –திருவாய்மொழி தனியன்

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே -இராமானுச நூற்றந்தாதி -19-

ராமானுஜ முதிர் ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத–காளி கோலாகல கிரீடா முதாக்ரஹமபா ஹரத்--ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1–3-
பக்தி யந்திரத்தாலே கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று காட்டி அருளினார் –
கலவ் கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய க்ருதயுக –ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதஸி நாஸ்யுத-
எம்பெருமான் ஹ்ருதயத்தில் ஸூ பிரதிஷ்டனாக எவன் இடத்தில் நித்ய வாசம் செய்கிறானோ -அவனுக்கு கலியுகம் க்ருத யுகம்

உபய விபூதி நாதன் இருக்க விரிதலையானை விரும்பி நின்றேன்
புதுக்கணிப்புடைய புண்டரீகாக்ஷன் இருக்க பொறி பறக்கும் கண்ணனை பூசித்தேனே
கடல் மண்ணுண்ட கண்டன் இருக்க கறை கொண்ட கண்டனைக் காதலித்தேன்
கல்லெடுத்து கல்மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் காதலித்தேனே
திருவிருந்த சிரீதரன் இருக்க திருவில்லாத் தேவனைத் தொழுது நின்றேனே
பீதகவாடைப்பிரானார் இருக்க புலியுரியானைப் பின் தொடர்ந்தேனே
சதிரான கங்கையடியான் இருக்க சுடுகாடு காவலனைச் சுற்றி வலம் வந்தேனே
பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் பேய்ச்சுரைக்கு வார்த்தேனே –பூவும் பூசனையும் தகாது தகாது -என்று எம்பார் புலம்பிய புலம்பல்

சரம ஸ்லோகார்த்தம் கேட்க்கைக்காக இ றே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக் கோஷ்ட்டியூர்  நம்பி பக்கல் எழுந்து அருளிற்று
நம்பி தாமும் இதில் அர்த்தத்தினுடைய கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையையும் பார்த்து இ றே இவருடைய
ஆஸ்திக்ய ஆதார பரிஷார்த்தமாகவும் பலகால் நடந்து துவள பண்ணி சூளுறவு கொண்டு மாச உபவாசம் கொண்டு அருமைப்படுத்தி அருளிச் செய்து அருளிற்று
அதிகாரி துர்லபத்தாலும் அர்த்த கௌரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு போனார்கள் முன்னோர்கள்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாமல் கருணை கரை புரண்டு ஓடி அர்த்தத்தை சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் –மா முனிகள்

கோபால இதி கிருஷ்ணா த்வம் ப்ரசுர ஷீர வாஞ்சயா ஸ்ரீதோ மாத்ரு ஸ்தன ஷீரம் அப்யஹோ துர்லபம் க்ருதம் –
கண்ணா நின்னை ஆயன் என்று கண்டு மிக்க பால் பெற எண்ணி நின்ன பாத பங்கயத்தை பண்ணினேன் –
எண்ணம் இது மாறு பட்டு ஒழிந்தவாறு கேட்டியோ -அன்னை பாலும் என் தனக்கு அருமை யாக்கினாயே –ஸ்வாமியும் கண்ணனை போலே நம் பிறவி அறுப்பாரே

சம்சார விஷ விருக்ஷம் – அமிருத பழங்கள்
கதா சித் கேசவ பக்தி -தத் பக்தைர் சமகாமம் விவஸ்தித விகல்பம் -என்று பாகவத பிரபாவம் அருளிச் செய்தார் –

உக்த்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே
ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் போவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அனுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ ரெங்க நாதா -நீயே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் –ஸ்ரீ அர்ஜுனனுக்கும் -ஸ்ரீ ராமானுஜருக்கும் அருளிய கிருபை
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் உள்ள நம் அளவும் பாயட்டும் –

இன்றோ எதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள் இன்றோ கலியிருள் நீங்கு நாள் –
-திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததை மா முனிகள் மேலே பூர்த்தி செய்து அருளுகிறார் –
இன்றோ தான் வேதியர்கள் வாழ விரை மகிளோன் தான் வாழ வாதியவர்கள் வாழ்வடங்கு நாள் –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் –இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய வூர் -என்று மா முனிகள் அருளிச் செய்தார்-

சௌமித்ரி ரேவதீ சௌ ஸ்ரீ ராமானுஜ வரோ பயன்த்ருமுநீ
இத்யவதாரான் சதுர க்ருதவான் பணீந்திர ஏவம் பரம் —
இளைய பெருமாள் -நம்பி மூத்த பிரான் -இராமானுஜர் -மா முனிகள் -சதுர்த்தி -திருவனந்த ஆழ்வான்- சதுரன் என்றவாறு-

ஹே கோபாலகா -பசு பிராயர்களான நம்மையும் -கோ வாக் -ஸ்ருதி ப்ரஹ்ம சூத்ரம்-யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் – இவற்றையும் ரஷித்த ஸ்வாமி
ஹே க்ருபா ஜலந்தி -க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர் -பகவதோஸ்ய தயைக சிந்தோ
ஹே சிந்து கன்யாபதே -ஸ்ரீ யபதே -கைங்கர்ய ஸ்ரீ மிக்க ஸ்வாமி
ஹே கம்சாந்தக -கலியும் கெடும் –
ஹே கஜேந்திர கருணா பாரீண-ராமானுச முனி வேழம் -பெருகு மத வேழம் பாசுரம்
வாத்சல்யம் இரண்டு தடவை கத்யத்தில் அருளியது போலே இங்கும் கிருபா ஜலந்தி கருணா பாரீண
ஹே மாதவ –மது -சித்தரை மாசம் -மதுச் ச மாதவச் ச வாஸந்தி காவ்ருதூ -மதௌ ஜாத-மாதவ -சித்திரத் திங்களில் திருவவதரித்தவர்
ஹே ஜகத் த்ரய குரோ -தஸ்மின் ராமாநுஜார்ய குருரிதி ச பதம் பாதி நான்யத்ர
ஹே புண்டரீகாஷா -கம்பீராம்பஸ் -சமுத்பூத – ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித -புண்டரீக தளா மலாயதே ஷண-
ஹே கோபி ஜன நாத -ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வர் கோபி ஜன ஸ்தாநீயர்கள்
ஹே ராமானுஜ –ராமஸ்ய அனுஜ-இளைய பெருமாளைப் போலே கைங்கர்ய சாம்ராஜ்ய துரந்தரர்-
ராம அனுஜ யஸ்ய -பர பாஷா பிரதிஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவர் ஆக்குபவர்
ராமா அனுஜா யஸ்ய -பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

————————————
குருபரம்பரா பிரபாவத்தில் —

தீர் லப்தா -அறிவு அடையப் பட்டது -அசரீரி -திருவவதரித்த பின்பு -திரு நாடு அலங்கரித்த போது –தர்மோ நஷ்ட– அறம் அழிந்தது அசரீரி கேட்டதாம் –
கடபயாதி சங்க்யா–பிறந்த வருஷம் சக வருஷம் -939-/ சக வருஷம் -1059-
கந்தனின் கடைசி தலை–ஆறாவது -நரசிம்மனின் ஜென்ம ஸ்தானம் -தூண் –மறை வில் -/
விழுவது எழுவது தொழுவதாய் அன்றோ கோயிலுக்கு எழுந்து அருளினார் /
திருப்பதிக்கு வழி காட்டிய மஹான் என்று வணங்கி –ஏற்றச்சாலை இறைவிக்கும் விவசாயியைக் கூட -/வணங்கினார் ஸ்வாமி 
கீழ் திருப்பதி -30- ஸ்ரீ வைஷ்ணவர்களை குடி ஏற்றம் செய்து -அருளினார் ஸ்வாமி –
-5–4–4-பாசுரம் சொல்லி கைப்பிடி மண்ணை தூவி –விரோதிகளை போக்கலாம் /

—————————

தென் அரங்கனாரும் திரு மகளும் ஆதியா அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா என்னை அருள்
ஆரியனே தானளவா அன்ன குருமுறையின் சீரிய தாள் சேர்ந்து உய்ந்தேனே

முந்தை வினையகல முன்னருளும் ஆரியனால் எந்தை எதிராசர் இன்னருள் சேர்ந்து
அந்தமில் சீர் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற்பால் அடைந்து உய்ந்தேன் நான் –ஸ்ரீ விவரண மாலை

யாதவ பிரகாசர் இவரை ஆஸ்ரயித்து -கோவிந்த ஜீயர் -பெயருடன் –
யதி தர்ம சமுச்சயம் -ஸ்ரீ வைஷ்ணவ யதிகள் வாழும் முறை அருளி-/ லலிதா சரித்ரங்களில் பூர்வ ஜென்மம் அறிவு -எலியாக இருந்து திரு விளக்கில் உள்ள திரியை உண்ண செல்ல -பூனை காத்த மயங்கி மாண்டதே -மூக்கின் நுனியால் திரியை நொந்த புண்ய பலனாக லலிதாவாக அவதரித்து பூர்வ ஜென்ம நினைவு
யாதவ பிரகாசர் -மதுரகாந்தம் -தாமரை தடாகத்தில் புத்தில் உடும்பாக இருந்து –பாகவத சேஷம் உண்ட பலன் -/

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!
இராமானுஜனே உன் தயவாலே  நாராயணனை சரணடைந்தேன்!!
நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!
எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!
எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!
எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!
மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!
நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!
நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!
அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!
கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!
ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

“ஸ்ரீ இராமாநுஜர் திருவடிகளே சரணம்”

சந்ததி இல்லா மண மகள் போலே -செந்தழல் இல்லா ஆஹூதி போலே -தேசிகன் இல்லா ஓதுகை போலே -சந்திரன் இல்லா தாரகை போலே – இந்திரன் இல்லா உலகம் போலே -எங்கள் இராமானுசன் முனி போனால் இப் புவி என்னாகும்-
திக்கு நோக்கி திரும்பி திரும்பி -பிரியா விடை —புக்ககத்துக்கு போகும் பெண் போலே போனார் –சோர்ந்த கண்கள் நீர் –உடன் – -திருக் காஞ்சி -விட்டு -போக –

——————————————————————–

ஸ்ரீ ஸூதர்சன ஸூரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகார ஸ்துதி ஸ்லோகங்கள் – 

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே
ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத்–1-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்கம் இவை அபரம்
பரஸ்ய ப்ரஹ்மனோ யாத்ரா சேஷித்வம் ஸ்புடம் இஷ்யதே–2-

அ விஸ்த்ருதாஸ் ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிர
தர்சய்ந்து ப்ரசாநேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம்–3-

பாஷ்யம் சேத் வ்ய வ்ருணோத் ஸ்வயம் யதிபதி வ்யாக்யான வாசம் ததா
காம்பீர்யாதநவஸ்திதி மித மதிர்துரே ஜனஸ்த திராம்
ப்ரஷடவ்ய கத மீஸ்வர ச ஹி ந ந ப்ரத்யக்ஷரூபோ த்ருஸாம்
தத் பாஷ்யம் ச ச பாஷ்யக்ருத் ச ச ஹரி சம்யக் ப்ரஸீதந்து ந–4

———————

ஸ்ரீ யதிராஜாய மங்கள ஸ்லோகங்கள் 

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பந்மாஷ ராமர்ய பாத பங்கஜ சேவிதே
சேவ்யாய சர்வ யமிநாம் யதிராஜாய மங்களம் –2-

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ரா யாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமுனாசார்யா மேகலவ்யோச்ம்ய ஹம்குரோ
அம்யன்னேதி வதே நித்யம் யதிராஜாய மங்களம்-4-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரோக்தா ரஹஸ்யார்த்த விதேசதா
தேவராஜா ப்ரியா யஸ்து யதி ராஜாய மங்களம்–5-

ஸ்ரீ மத் கோஷ்டி புரி பூர்ண திவ்யாக்ஞாம் குர்வதேமுதா
ஸ்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் —6-

கூரேச குர்கா நாதா தாசாரத்யாதி தேசிகா
யச் சிஷ்ய பாந்திதே தஸ்மை யதிராஜாய மங்களம்–7–

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஞயாத் வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் ஸ்வகீ யோப்யோ யதிராஜாய மங்களம் –8-

ஸ்ரீ சைல பூர்ண க்ருபயா ஸ்ரீ ராமாயணம் அர்த்தத
பக்தியாயை ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம்—9-

சங்கராதி குத்ருஷ்டீநாம் பாஹ்யாநாம் நித நாயச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மாய் யதிராஜாய மங்களம் —10-

குர்வந்து பநிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தாயாயா பரதந்த்ராய பாஷ்யகாரய மங்களம் —-11–

த்ரமிட உபநிஷத் வ்யாக்யாம் வதேதி மதநுஜ்ஞாய
சாஸதே குருகேசம்தம் பாஷ்யக்காரய்யா மங்களம் –12-

கத்வாது சாரதா பீடம் உருத்திபி போதைய நஸய சா
அவலோக்யாகதா யாஸ்து பாஷ்யகாராய மங்களம் –13-

பரமாணும் ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத பாஷ்யகாரய மங்களம் –14-

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத் ஸூதஸ்யாபி பாஷ்யகாரய மங்களம் –15-

தத்வா வ்ருஷகிரீசஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரம ப்ரீதி யுக்தாய பாஷ்யகாராய மங்களம்—-16-

சந்ந்யாசம் குர்வதே காஞ்ச்யாம் அனந்த சரஸீ தடே
வரதே ந்யச்த பாராய பாஷ்ய காராய மங்களம்—17-

ஸ்ரீமத் மகா பூதபுரே ஸ்ரீமத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூதாயா யதிராஜாய மங்களம் —18-

சேஷேதிவா ஸைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மஹா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் —-19-

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிநாம்
ப்ரபந்ந சார்த்த வாஹாய யதிராஜாய மங்களம் —-20-

வேதாத்மக பிரமானேன சாத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயேண சஹ ஸ்ரீமான் வர்த்ததாம் யதிசேகர —21-

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

March 15, 2017

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–ஸ்ரீ ஹரிவம்ச புராணம் -சேஷ தர்மம் –47-அத்யாயம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே —

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம் —

————————————–

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம்

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —

—————————————-

ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

ஸ்ரீ நிவாஸ விமானஸ்தம் சரணாகத ரக்ஷணம்
ஸ்ரீ மத் ஸ்தித புரா தீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் —

மதஸ்வித்ரீ ப்ரியம் தேவம் சங்க சக்ர கதாதரம்
பக்தவத்சல நாமாநம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

ஸ்ரீ பூமி நீளா சம்யுக்தம் பத்ம பத்ர நிபேஷணம்
அப்தீ சப்ரீத வாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

புரந்தரத் விஜஸ்ரேஷ்ட மோக்ஷதாயி நமஸ்யுதம்
அத்யந்த ஸூந்தராகாரம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –

தர்மத்வ ஜார்சித பதம் வாருணீ தீரம் ஆஸ்ரிதம்
அநேக ஸூ ர்ய ஸ்ங்காஸம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –5-

தாபத்ரய ஹரம் ஸுரீம் துலசீவ நமாலிநம்
லோகாத்யக்ஷம் ரமா நாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -6-

கிரீட ஹார கேயூர பூஷணாத்யைர் அலங்க்ருதம்
ஆதிமத்யாந்த ரஹிதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –7-

நீலமேக நிபாகாரம் சதுர்புஜ தரம் ஹரிம்
ஸ்ரீ வத்ஸ வஷம் யோகீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -8-

நிஸ் தலே சாஷ்டகம் புண்யம் படேத்யோ பக்திமான் நர
அநேக ஜென்ம ஸம்ப்ராப்தம் தஸ்ய பாபம் விநஸ்யதி —

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .