ஸ்ரீ லஷ்ம்யா ஸஹ ஹ்ரிஷிகேசா தேவ்யா -காருண்ய ரூபயா ரக்ஷகா சர்வ சித்தாந்தே –ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம்
ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பாம் –
ஸ்ரீ வத்ஸம் வஸா –
நித்ய ஸ்ரீ ஸ்தானம் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -அந்யோன்யம்-
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்-ஸ்ரீ நாராயண முனி -ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யர் –
நஞ்சீயர் தான் இவர் என்பர் சிலர் -வியாக்யானம் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ புத்தூர் ஸ்வாமிகள் எளிமையில் -ஸ்ரீ ஸூக்திகள் பிரமாணங்கள் காட்டி அருளி உள்ளார் –
மாத்ரு தேவ பவ பித்ரு தேவ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -தைத்ரியம்
அகில ஜெகன் மாதா –
மாத்ரு தேவ பவ —
சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து —
அஞ்சினோம் தடம் பொங்கத்தங்கோ
தேவ தேவோ ஹரி பிதா –
தேவு மற்று அறியேன் -ஆச்சார்யர் –
தல சயனத்து உறையும் அடிகளைக் கொண்டாடும் நெஞ்சுடையார் எம் குல தெய்வமே -அதிதி
முதல் சொன்னதே பிரதானம் -இறுதியில் சொன்னதே பிரதானம் –
அதிதி சமாஹம் அடியாரோடு இருந்தமை –
அடியார்க்கு ஆட்படுத்துவது அமலன் தானே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய வேண்டுமே
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது துர்லபம்
ஆச்சார்யரை காட்டிக் கொடுத்ததே அவன் –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
போதரே என்று –புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் –
அவனை நம்மிடம் சேர்த்து வைத்த புருஷகார பூதை –
ஸ்வா தந்தர்யம் -கர்ம பரதந்தர்யம் -விஜாதீயன் -மூன்றும் அவன் இடம் உண்டே
நிவாகரர் இல்லாத ஸ்வா தந்தர்யம் -காஷ்டை -அன்றோ அவனது –
வைஷ்ணவர்களை காட்டிக் கொடுத்த ஆச்சார்யரைக் காட்டிக் கொடுத்த
பகவானைக் காட்டிக் கொடுக்கும் பிராட்டிக்கு தானே இந்த மூன்றும் இல்லை
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
துஷ்க்ருதம் ராமோ –பிரபு –
நித்யம் அஞ்ஞாதம் நிக்ரஹ —
சந்த்ர ஸூர்யன் திருக்கண்கள் போலே அன்றோ இவளது -சஜாதீயம் -ஜீவ கோஷ்ட்டி -தானே
நாச்சியார் ஏற்றம் -ஸ்ரீ வில்லி புத்தூர் —
ஸ்ரீ நாச்சியார் கோயில் –
திரு வெள்ளறை -மூன்று தேவிமார்களுக்கும் ஏற்றம்-
ஸ்ரீ வர மங்கை நாச்சியார் பெயராலே திவ்ய தேச திரு நாமம் –
அஸீ தேக்ஷிணா–
மாசம் ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே அவனுக்கு –
கிருபை தயை அருள் -தானே திருக் கண் அழகு என்பது –
ஒரு நாள் தாள் வீற்று இருந்த திருக் கோலம் நம்பெருமாள் –
நாச்சியார் திருக் கோலம் -தசமி அன்று –
அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அழகு நமக்காக –
ஓடம் ஏற்று கூலி கொள்வாரைப் போலே பேசி நம்மை சேர்த்து வைக்கிறாள் –
பூ மேல் திரு வினை தீர்ப்பாள்–
மணி மாணிக்கம் —
மணம் பூ-ஸூர்யன் ஒளி -விட்டு சத்தை இல்லையே -அப்ருதக் சித்த –
கோல் தேடி ஓடும் கொழுந்து –
காந்தஸ்ய புருஷோத்தம —
ரமா கமலா லஷ்மீ –
ஸ்ரீ-ஒற்றை எழுத்தையே சொல்லி முடிக்க முடியாதே- ஸ்ரீ ஸூக்தம் –
கடல் கரையில் இருந்து பார்க்க தான் முடியும் 15-ருக்குகள் கொண்டது -(ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)
50-அத்யாயம் ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –
இறுதியில் -தானே தன் வைபவம் -சொல்ல ஆரம்பித்து பக
பகவான் -ஞான பல சக்தி வீர்ய தேஜஸ் ஐஸ்வர்யம் –
சர்வஞ்ஞன் சர்வ கார்ய க்ருதி-நிகில ஹேய ப்ரத்ய நீகன் சர்வ கல்யாண சமாஸ்ரயணம் –
சக்திமான் -மதீஸ்வரன் -அஸ்ய ஈசானா ஜகதா விஷ்ணு பத்னீ –ஸ்ரீ நாம ஸாஸ்வதீ –
அந்த பரம் பொருளின் சக்தி நான் ஒருவள் ஸாஸ்வதீ -அவளின் -அஹந்தா-நானே –
என்னுடையது மஹந்தா -தூங்கும் பொழுது அஹந்தா இருக்கும் மஹந்தா இருக்காதே
அஹம் சப்த கோசரத்வம் -அஹம் சப்தத்துக்கு விஷயம் நான் தன்மை தானே –
அவனுக்கு தான் என்ற எண்ணமே ஸ்ரீ –
நெருங்கிய தொடர்பு சொன்னவாறு -அவனுக்கு நிரங்குச ஸ்வா தந்திரம் வருவதும் இவளாலே-
ரிஷிகேசம் -பின் தொடர்ந்து -லோகம் அனுக்ரஹிக்க -கிருபை நிரம்பி -ஸூலபமாக எங்களை அடைய –
மஹா தாதி சப்த ப்ரஹ்மம் -வேதக் கடலை கடைந்து
இரண்டு ஸூக்தங்கள் பெற்றோம் –
இடையூறு இல்லாமல் சங்கை இல்லாமல் ஸ்பஷ்டமான முடிவில்லாத சஸ்திவதம் இவை இரண்டும்
கடைசி ஆரம்பம் -ஒவ் ஒன்றுக்கும் –லஷ்மீ ஆரம்பம் இதில் – லஷ்மீ -அதில் முடியும்
புருஷ முடியும் இதில் அதில் ஆரம்பம் –
ஸ்ரீ லக்ஷணம் ஸ்ரீ ஸூக்தம் -சொல்லுமே —
ரிஷி
சந்தஸ்
தேவதை
விநியோகம் பிரயோஜனம்
காயத்ரி ப்ரஹ்மா
த்ருஷ்டுப் -24-
மூன்று வேதங்கள் தேவதை
காயத்ரி மஹா மந்த்ர ஜபம்
வேத வ்யாஸ பகவான் அனுஷ்டுப் சந்தஸ் -32-ஸ்ரீ மன் நாராயணன் தேவதை -ஸ்ரீ சஹஸ்ர நாமம்
இதுக்கு இவளே முனி -ஸ்ரீ தான் சந்தஸும் -அவனுக்கே நான் நானே தானே –
தேவதை விஷ்ணு பத்னீ ஈஸ்வரி –
லஷ்மீ நாராயண அர்ச்சனை பூஜையே விநியோகம்
பரமேஸ்வரீ என்னை -அவன் இடது தொடையில் -இடது கையால் ஆலிங்கனம் –
இவள் வலது கையால் அவன் கழுத்தை ஆலிங்கனம்
15-ருக்குகள் கூடியவை
பிரதமம் ஆவாஹனம் -ஜாத வேதோ ம ஆவஹ -பகவானை பிரார்த்தித்து இதுக்கும்
ஆசனம் அடுத்த ருக்கால்
மூன்றாவது ருக்கால் அர்க்யம் பாத்யம்
நாலாவதால் ஆசமனம்
ஐந்தாவது சொல்லி உபகாரம்
ஆறாவதால் ஸ்நானம்–
இருவருக்கும் அவன் தான் நான் நான் ப்ரஹ்மம் –
இவள் நாம் -நம் ஜாதி -தேவர் என்று அஞ்சினோமே என்ன பண்ணும்
ஏழாவது ருக் சொல்லி பரிடம் அஷ்டம பூஷணம்
ஒன்பதாவது கந்தம்
பத்தாவது சொல்லி புஷ்பம் சமர்ப்பிக்க வேண்டும்
அடுத்து இரண்டால் தூபம் தீபம்
மது -13-
அடுத்து பிரதிஷ்டானம் வீற்று இருந்து அனுக்ரஹம் பண்ண பிரார்த்தனை
நமஸ்க்ருதம் அடுத்து –
—————————-
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண் மயீம் லஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ –1-
ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்– நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ –என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிற வர்ணம் -ஹிரண்யமய புருஷனுக்கு ஏற்றவள் -துல்ய சீல வாயோ வ்ருத்தாம்
ஹரிணீம் -மான் போன்ற
ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம் -பொன்னால் ஆன தாமரை மாலைகள் -வெள்ளியால் ஆன மாலைகள் அணிந்து
சந்த்ராம் –காந்தி அழகு குளிர்ச்சி இவற்றுக்கு சந்திரன்
ஹிரண் மயீம் -பொன் மய திய்வய மங்கள விக்ரஹம் -ஸ்ரீ வைகுண்டம்
லஷ்மீம் –எல்லாம் இரண்டாம் வேற்றுமை
ஜாத வேதோ -பூவில் நான் முகனை படைத்த தேவன் —
பிரதம குரு -வேதம் கொடுத்தவன் –
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
ம ஆவஹ –எனக்கு அனுக்ரஹம் பண்ணுபவளாக ஆக்கி அருள வேண்டும் என்று அவன் இடம் பிரார்த்தனை –
பொன் நிறத்தவளும் ,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.
ஆடி ஆடி அகம் கரைந்து –அடியார்கள் உடன் சேர முடியாமல் நரஸிம்ஹர் முன்னால் –
நாடி நாடி நரசிங்கா என்று கதறுகிறாள்
திருடன் இடத்தில் வழி பறி உண்டாலும் -ராஜா முன்னால் தானே –
அதே போலே பிராட்டி அனுக்ரஹம் -ஜாத வேதா பகவான் இடம் -இங்கும்
எனக்கு அனுக்ரஹம் பண்ணுபவளாக ஆக்க வேண்டும்
திருக் கண்ணால் பார்க்கப்பட்டு ஹிரண்ய வர்ணாம் –
வரணம் -அக்ஷரம் -ஸ்ரீ தேவி -அக்ஷர ராசிக்குள் உண்டே –
ஒவ் ஒருவர் இடம் ஒரு சக்தியை கொடுத்து வைத்து நிர்வாகம் –
ஞானம் பேச்சு வன்மை அக்ஷரம் சப்தம் கொடுக்க –
பால் மொழியாள் –
தனிச் சிறையில் விழிப்புற்ற கிளி மொழியாள்
அவள் அனுக்ரஹத்தால் நமக்கும் அளிப்பாள் –
ஆண்டாள் -30-பாசுரம் -ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -கண்ணால் படாமல் தொலைத்து –
இப்பால் கை வளை மேகலை -ஐஸ்வர்யம் கைவல்யம் -கண்டேன் மகர குண்டலம்
அளவில்லா சிற்றின்பம் ஒழித்து -விவரித்து சொல்வார்கள்
வரணம் -நான்கு வரணங்களை-ப்ராஹ்மணாதி உருவாக்குபவள்
நிறங்களை உருவாக்குபவள் என்றுமாம்
ஸ்ப்ருஹணீயமான-மூலாதார பிரதேசம் -பேச்சுக்கு இவளே காரணம் –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் –
ஓம் நம -சேர்த்தே இந்த -ஓம் ஹிரண்ய வர்ணாய நாம -ஒன்பது அக்ஷரம் –
ஹரிணீம் -மான் போன்ற அழகு -பிடித்து கட்டப்படுகிறாள்
யோகிகள் வேடர்கள் -பக்த்யா -வலையால் கட்டி —
போதரிக் கண்ணினாய் -இத்தையே ஆண்டாள் –
போது சஞ்சரிக்கும் மான் போன்ற கண் அழகு –
மானை வென்ற அழகு என்றுமாம்
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்மி எம்பி -உன் கடாக்ஷம் பெற்றால் தான் லாபம் –
மான் தோலை போத்தி -அமர்ந்த -ஹரியால் ஆலிங்கனம்-மான் போன்ற கண் அழகு என்றுமாம்
ஹரி -நயதி -அழைத்து செல்லப்பட்டு -அழைத்து செல்லும் -இரண்டும் -கச்ச ராமா மயா ஸஹ போலே –
திருபுவனம் நஷ்டம் பராக் -கடைக்கண் கடாக்ஷத்தால் பிழைப்பித்து –
தத் -இங்கித பராதீனம் –
அனுரூப அபிமத திவ்ய தம்பதிகள் -நினைவே செயலாகும் –
ஐக ரசம் -ஸஹ தர்ம சரிதவ-ப்ரு பங்காகா பிரமாணம் –
தாரதம்யம் முராரி படைப்பது –இவள் புருவ நெரிப்பின் படியே-
இதுவே வேதம் இவனுக்கு இருக்கிற படி
உல்லாச -பல்ல –கடாக்ஷ லீலை -மூடி சம்ஹரிக்க மொட்டுவிக்க ஸ்ருஷ்டிக்க தொடங்கி -ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஹீ
நியதி -ஹரினா-அழைத்துச் செல்லப்படுகிறாள் –
அந்யோன்ய தோஷம் வராமல் -ஸ்வரூபம் பரதந்த்ரம் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தால் -அது -பிரணயித்வம் அடியாக அது -ஸ்வரூபத்தால் இல்லை –
அடக்கும் படி ஆக்கி கொள்கிறான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன் தானே –
எப்போதும் -எங்கும் -எல்லா பிரகாரத்தாலும் –
தேவ தேவியே -ராகவன் சீதை -கண்ணன் ருக்மிணி
ப்ரஹ்மச்சாரி -போகும் பொழுதும் இறங்க வில்லையே –
அஹந்தா –நான் எண்ணமாக இருப்பதே அவள் தானே –
மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போலே திரு மேனி எங்கும் இவள் –
மான் தோலை வைத்து மறைத்து –
திருமால் கடல் -மாதவா உண்டை வில் தெறித்த கோவிந்தா –
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –
திருவுடைய மணவாளா திருவரங்கத்துக்குள் கிடந்தாய்-
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பரத்வம் ஸுலப்யம் அவள் சம்பந்தத்தால் –
மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள்
தது தஸ்ய சத்ருசம் பவத் -ராமன் ராமனாக இருக்க என்னை கூப்பிட்டு செல்வான்
நல்கித் தான் நாரணனைக் கண்டக்கால் —
நாராயணன் பேரை காக்க என்னை ரஷிக்க சொல் ஒருத்தி போனால் நாராயணன் பேர் நிற்காதே
ஹரிணீ -பாபங்களை அபஹரிப்பவள்-ஹரி -பாபங்கள் பார்க்க முடியாமல் -செய்பவள்
ஹரிணீ மஞ்சள் நிறம் -ஒளி விட்டு -என்றுமாம்
இங்கும் ஓம் நம் -ஷட் அக்ஷரம் ஓம் ஹரிணியை நம
ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம் -இரண்டு திரு நாமங்கள் –
தங்க தாமரை மாலைகள் அணிந்து -குற்றமற்ற வெள்ளி மாலைகள் -திவ்ய மாலயாம் பரத
ஸூ வர்ண -ப்ராஹ்மணாதி வர்ணங்கள் -அந்தரபாவி அவனை தூண்டுவிட்டு என்றுமாம்
குபேரன் -இத்தை சொல்லி -குபேரன் ஆனான் -ஓம் ஸூ வர்ண நம –தங்க மலை மேருவுக்கு ஈஸ்வரன்
ராஜச -குணம் படைத்த -ப்ரஹ்மாதி தேவர்கள் -ஸ்ருஷ்டிக்கும் படி ஆக்குபவள் என்றுமாம் –
நாட்டை படை –எண்ணி வீட்டை பண்ணி விளையாடும் விமலன்
அபாங்க–கடாக்ஷம் முழுவதாக பர ப்ரஹ்மம் -தது பூத பர ப்ரஹ்மம் அசித்தையும் ஆக்க வல்லது –
கொஞ்சம் மனுஷ்ய -பாதி ப்ரஹ்மாதிகள்
ரஜஸ் -ஸ்தோத்ரம் பண்ணி சிவன் சிவனானான் -கைலாசம் வெள்ளி மலை அதிபதி
அஷ்ட அக்ஷரம் ஓம் நம கொண்டு இவை இரண்டும் –
சந்த்ராம்-துஷ்க்ருதாம் போக்கடித்து -த்ராவயதி –பாபங்களை -ஹாரிணீ கீழே சொல்லி -பர வாஸூ தேவன் உடன் –
இங்கு ராஜ ஹம்சம் மானஸ தாமரையில் சேர்ந்து -அந்தர்யாமி ரூபம் -ஹம்ஸ ரூபி
சந்திரனை போலே -என்றுமாம் –
நினைக்கவே உருக வைக்கும் யோகிகள் -மனசில் பிரகாசித்து -த்யானம் நிலை உருவாக்கி
ஆறு அக்ஷரம் ஓம் சந்த்ர நம -சம்சார பாவம் போக்கி குளிர வைக்கும்
ஹிரண் மயீம் -பொன் மயம் -பரம பத நித்ய வாசம் –நடுவாக வீற்று இருக்கும் நாராயணன்
ப்ரக்ருதே -ஜகத் நன்மைக்காக ஹிதம் ரமணீயம் வேதம் அழகாகவும் இருக்கும் –
வேத மயம் ஸூர்ய மண்டலம் இருப்பிடம் என்றுமாம் –
ஹிரண்மய வயுபு -நித்யம் சொல்கிறோம் -அவனுக்கு நிகர் இவளும் –
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் –
இதனாலே —செய்யதோர் -விசேஷணம் ஸ்ரீ தரன் என்பதால்
ஹிதம் ஆனந்தம் கொடுப்பவள் -திருமேனி
ஞான பொன் மாதின் மணாளன் –
பொன் போன்ற கொடி போலே -வாக்கு சங்கல்பம் மொட்டு மலர மானஸ தாமரை விகாசிக்கும்
ஹிரண்யமயனுக்கு பத்னீ என்பதால் அனுரூபம்
பொன் போன்ற சகல அபேக்ஷித்ங்களையும் அருளுபவள் -நிதி -சங்க பத்ம நிதி லஷ்ம்யாம் –விபுலம் தனம்
ஏழு அக்ஷரம் ஓம் ஹிரண்மையை நம –
அஞ்சலி -பரம் -தலையால் சுமந்து –
ஐஸ்வர்யம் அக்ஷர கதி பரமபதம் கொடுத்த பின்பும் –
ந கிஞ்சித் உசிதம் கொடுக்க வில்லையே –
த்வம் லஜ்ஜதே அம்ப –உதாரம் குணம் எப்படி சொல்ல முடியும் –53-மந்த்ரங்கள் இந்த ஸ்ரீ ஸூக்தத்தில் உண்டே
ஜாத வேதோ ம ஆவஹ —வேதங்களை அருளிய பர ப்ரஹ்மமே நீ எனக்காக பிராட்டியை ஆவாஹனம் பண்ணி அருள வேணும் –
லஷ்மீம் –லக்ஷயதீ லஷிக்கிற படியால் -குறித்தல் –
லஷ்யம் -லக்ஷணம் -லக்ஷ தர்சன-லக்ஷய ஆலோசனை பார்க்கிற படியால் -ஆலோசனை பண்ணுவதால்
புருஷ பார்வை இல்லையே -இவள் கடாக்ஷம் –
மான் தோல் போட்டு மூடினதே கடாக்ஷம் இல்லாது இருந்தால் தானே மஹா பலி இடம் பெறலாம் –
ரதி மதி சரஸ்வதி த்ருதி -இத்யாதி -ஏழு பேரும் ஓடி -அஹம் இக நான் முன்னே -நான் முன்னே –
ஆலோசனை -ரக்ஷணத்துக்கு –சாக்ஷியாக இருந்து அசுபம் போக்கி சுபம் கொடுக்க -உசிதமான உபாயம் சொல்லி –
சரணாகதனுக்கு உன் குணங்களை பார்த்தும் மற்றவர்க்கு சாஸ்திரம் படி கர்ம அனுகுண பலம்-
சுவையன் திருவின் மணாளன் -ஸ்ரீ தேவி குருகுலம்
தண்டகாரண்ய ரிஷி -பெருமாள் சீதை சம்வாதம் -அறிவோம் –
கோதண்டம் அலங்காரத்துக்காகவா -ரிஷி கத்தி கதை -உசித யுக்திகள் –
தன்னடியார் –அசைத்து பார்ப்பது போலே உசித உத்தி
லஷ்ய -செல்வம் – ச ஸ்ரீ ஸ்ரீ யா திருவுக்கும் திருவாகிய செல்வன்
நித்ய செல்வம் -நிதயேவேஷா ஜனன மாதா
லஷ்யதே ஸர்வதா அநேந -அவன் இவளால் லஷிக்கப் படுகிறான் –
ஸ்ரீ யபதி -ஸ்வரூப நிரூபக தர்மம்
அதி வியாப்தி -அவ்யாப்தி இல்லாமல்
உன்னுடைய ஆலிங்கனதால் அவன் ஸ்வரூபமும் ஸ்வ பாவமும் –இவன் இன்னான் இரண்டும் இவளாலே
இதனாலே சேர்த்தே சாஸ்திரம் சொல்லும் –
நான் எண்ணம் வேறே என்னுடையது வேறே -ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
மார்க்கண்டேயனும் கரிய -ஆலிலை பெருமாள் இடம் அறிந்த அர்த்தம் -அகாரத்தை விட்டு பிரியாமல் பகவத் சேனாபதி மிஸ்ரர் வார்த்தை –
வேதார்த்த தத்வ சிந்தை –இவளைப் பார்த்த பின்பு தானே ஒய்வு கொண்டது -பாத சிஹ்னை செம்பஞ்சு குழம்பு திரு மார்பு கண்ட பின்பு –
இவள் பார்வைக்கு லஷ்யமாக சர்வரும் வைக்கப்படுகிறாள் -என்றுமாம்
ல ஷ் ம -எழுத்தைப் பிரித்து -ல தான ஆதானே தாது -வாங்கி கொடுக்கும் -விரித்து குறைத்து கேட்டார் அனைத்தையும் கொடுத்து -பிரளயத்தில் லயம் அடைய வைத்து -ப்ரேரிரிதா-தூண்டுகிறாள் –
மனம் வாக்கு காயம் சேதனர்களை – அவனையும் தூண்டுவித்து -புருஷகார பூதை –அலம் புரிந்த தடம் நெடுங்கையை நீட்டுவித்து கொடுக்கும் படி பண்ணி –
ம ஞானி ஞான ஸ்வரூபி -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ல -லயம் -சம்ஹாரம் பண்ணும் படி -ஷி -இருக்கும் படி ம ஸ்ருஷ்டிக்கு என்றுமாம்
லக்ஷணா காலத்துக்கு பெயர் -மீ தூண்டுகிறாள் -எக்காலத்திலும் எல்லாரையும் –
லக்ஷம் நயம்மி -என்னை பக்தர்களுக்கு இலக்காக்கி -சேவிக்கும் படி -ஷபயாமி -பாபங்களை போக்கி -பொறுமையும் நானே –
ஸ்ருஷ்டிக்கிறேன் ஸ்ருஷ்டிக்கப்படுகிறேன் –நான் முகன்-செய்தாலும் தூண்டும் சக்தி -அந்தர்யாமி அவன் என்பதால் சொல்லலாமே
ஓம் லஷ்ம்மை நம ஐந்து அக்ஷரம் ஆத்ம ஞானம் யோக ஞானம் -ப்ரஹ்ம ஞானம் நல்கும் மந்த்ரம் –
ஓம் ஹிரண்ய வர்ணாம் நம
ஓம் ஹரிணீம் நம
ஓம் ஸூவர்ண ஸ்ரஜாம் நம
ஓம் ரஜத ஸ்ரஜாம் நம
ஓம் சந்த்ராம் நம
ஓம் ஹிரண் மயீம் நம
ஓம் லஷ்மீம் நம-
—————
காந்தஸ்தே புருஷோத்தமே –யவனிகா ஜெகன் மோகினி -திரை பிரகிருதி –
உகந்து- ஓர் உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் –கோலத் திரு மா மகளோடு-
அகாரம் -ரஷிக்கும் பொழுதும் பிராட்டி சம்பந்தம் உண்டே –
அகலகில்லேன் தான் பூர்வ வாக்ய நமஸ் –
உத்தர வாக்ய நமஸ் தானே ஆராவமுதன் பதிகத்தில் -நான்கிலும் பிராட்டி முன்னிட்டே தூது விட்டார் –
கடம் -கடத்தவம் தன்மை சொல்லித் தானே ஆகும் -பெருமாள் பிராட்டி -தான் அஹந்தா எண்ணமே அவள் என்பதால் –
காளிதாசன் -வாக் அர்த்தம் -பார்வதி பரமேஸ்வரர் -சொல்லும் பொருளும் போலே என்பான் –
பார்வதிப்ப ரமேஸ்வரர் -பார்வதிக்கு பதியும் ரமாவுக்கு ஈஸ்வரன் இருவரையும் என்றும் சொல்வர் –
மயி சர்வம் –-பிரகலாதன் –கடல் ஞாலம் அளந்தானே யானே என்னும் -தன்வீ பாவம் -வியாபிப்பதால் –
பிராட்டி -விபு மோக்ஷ ப்ரதன்-உபாயம் -ஜகத் காரண பூதை -சொல்லலாமே -ப்ருதக் பாவம் இல்லை
ஈஸ்வர கோடியில் இல்லை ஜீவ கோடி அணுத்துவம் தான்-விஷ்ணு பத்னி -அவனை ஒழிந்த அனைவருக்கும் இவள் ஈஸ்வரீ
தான் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தேசிகன் பக்ஷம் -இயற்கையாக -தென் ஆச்சார்ய பக்ஷம் –
கடம் கடத்தவம் பிரியாது -ஸ்வரூபத்துக்கு அப்புறம் ஸ்வா தந்தர்யம் -தன்மை மோக்ஷ பிரதத்வம் விபுத்வம் -ஜகாத் காரணத்வம்
இவற்றை ஏற்ற லாமோ -வயிறும் வயிறுமான தன்மை -நீலமான வேலைப்பாடு அமைந்த தன்மைகள் விசேஷங்கள் உண்டே
இவற்றை கடத்துவத்தில் ஏற்றலாமோ -அவசியம் இல்லையே -கட்டத்துக்கு உள்ளவை எல்லாம் கடத்துவத்தின் மேலே ஏற்ற வேண்டாமே –
ஜகத் வியாபார வர்ஜம் -முக்தனுக்கு -சங்கல்பத்தால் சரீரங்கள் கொண்டு எங்கும் செல்லலாமே -முடியும் -பண்ணினவர்கள் இல்லை –
ராவண பவனத்தில் இருந்து வெளியே வர மாட்டாள் -தூய அவன் வில்லுக்கு மாசு -சொல்லினால் சுடுவேன் ஆகிலும் –
புருஷகார பூதையாக பிரதிஷ்டை செய்துள்ளதாக ரிஷிகள் கண்டதை பாஞ்சராத்ர ஆகமம் சொல்லுமே –
தாம் ம ஆவஹ ஜாத வேதோ லஷ்மீ மந பகாமி நீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷா நஹம் -2-
ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –
அக்னி தேவனே யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும் ,குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ ,அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்-அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.
தாம் ம ஆவஹ –அப்படிப்பட்டவள்
ஜாத வேதோ லஷ்மீம் அந பகாமி நீம் –இங்கும் லஷ்மீம் -வேறே அர்த்தம் இங்கு
லஷ்ம அஸ்ய -லக்ஷணங்கள் இருப்பதால் லஷ்மீ –
உனக்கு பரதந்த்ரை லக்ஷணம் நிரம்பி பெற்றவள் -ஆகையால் நீயே ஆக்கி அருள வேணும்
கிருபை பாரதந்தர்யம் அநந்யார்ஹம் -ஆகார த்ரயம் -அரவிந்த நிவாஸினீம்
ஸ்ரீ வரத வல்லபை -மூன்று பிரிவுகளில் காட்டி அருளி –
பெரும் தேவி தாயார் -சேர்த்தி உத்சவங்கள் பல -புறப்பாடிலும் சேர்ந்தே பலவும் இங்கேயே
அஹம் ஏவ பரதத்வம் – ஸ்ரீ வல்லபேதி -காந்தஸ்தே புருஷோத்தமன் -வால்லப்யம் இருவருக்கும் உண்டே –
அழகைக் காட்டி கார்யம் இருவருக்கும் –
இருவரையும் திருவத்துவது உபதேசத்தால் மீளாத போது அழகாலும் அருளாலும் திருத்தும் –
வாத்சல்யம் வால்லப்யம் இருப்பதால் இரண்டும் செய்பவள் –
கிருபை -பாரதந்தர்யம் -அநந்யார்ஹம் -மூன்றும் புருஷகாரத்துக்கு வேண்டும் லக்ஷணங்கள் -சிபார்ஸூக்கு -என்றவாறு –
ராக்ஷஸிகள் இடம் கிருபையை காட்டி -பூர்ண கர்ப்பிணி -திரு வயிற்றைப் பார்க்கச் சொல்லி —
மஹத் க்ருத பாபம்-எனக்காக பெருமாளை சேவி-
நாட்டிலே காட்டிலே வைத்தாலும் இருப்பதே என் ஸ்வரூபம் என்றாள்-பாரதந்தர்யம் ஸ்வரூபம்
அநந்யார்ஹத்வம் -அவனுக்கே அற்று தீர்ந்து -பூமிக்குள் புகுந்து – வேறு ஒருவரை அறியேன் –
அந பகாமி நீம் –ஓர் இடத்தில் நிற்க மாட்டாத செல்வம் -அபகாமி நீம் -உன் திரு மார்பில் விட்டு விலகாமல் இருப்பது போலே
அடியேன் இடமும் இருக்கும் படி செய்து அருள வேண்டும்
பார்த்தா இடம் அனுகூலனாய் இருந்தால் கூட இருப்பேன் – பிரதி கூலனாய் இருந்தால் விலகுவேன்
ஓம் அந பகாமி நீம் நம – ஒன்பது அக்ஷரம் -ஆபத்தில் ரஷிக்கும் மந்த்ரம் -சம்சாரத்தில் அழுத்தாமல் ரஷிக்கும் மந்த்ரம்
எதுக்காக பார்க்க வேண்டும் என்று அவன் கேட்க
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷா நஹம்
பிரார்த்திக்கும் அடியேன் -காம் பசு -அஸ்வம் -குதிரை -புருஷர் வேலைக்காரர் -அன்று இவை தானே சொத்து –
ஐஸ்வர்யம் கேட்கலாமோ என்னில் கைங்கர்யத்துக்காக கொள்ளலாமே -வைத்த மா நிதி -நிஷேப்பியம் -நித்திலத் தொத்து-
சொத்தான மணவாளனை கொடு -அம்பரமே தண்ணீரே சோறே போலே -உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் கேட்பது போலே –
கொடுக்க வல்லவளாக ஆக்குபவன் அவன் -அவளை வைத்து அவனை கேட்பதே -நம் சம்பிரதாய சிறப்பு
ஐஸ்வர்யம் -கைங்கர்ய செல்வம் –காம் -உபதேசாதிகள் -குதிரை -பஞ்ச இந்திரியங்களின் அடக்கம் -புலன் மனம் அடக்கம் -புருஷ -ஸத்ஸங்க சேர்க்கை
அநபகாமிநீம் நம -ஒரே திருநாமம் இதில்
——————————————
அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம்
ஸ்ரீரியம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –3-
அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –
முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .திருமகளே !நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக
மாநா அதீத விபவாம் -புத்திக்கு அப்பால் -மங்களம் மங்களானாம் —
மது விஷயனுடைய -வக்ஷஸதலம் பீடம் -அலங்காரம் –
திரு ஆர மார்பதன்றோ -திருவும் ஹாரமும்-என்றும் –
திருவே ஹாரமாக என்றும் -பொங்கு இளம் சோதி –
ப்ரத்யக்ஷ -ஐஸ்வர்யம் அக்ஷரம் -மஹிமா பிரார்த்த நீயம் பிரஜா நாம் –
ச்ரேயஸே மூர்த்தி மேன்மையே உருவாக ஸ்ரீ –
அசரண்யன் சரணமாக போற்றுகிறேன் -தேசிகன் –
யோகிகள் தியானம் -குதிரை கனைக்கும் ஒலி-பிராட்டி எழுப்பி -மேலே தேரோட்டும் ஒலி
மேலே யானை பிளிறல் ஒலி –
யோக பிரபாவம் -மூன்று நிலைகள் -சாதகனுக்கு தான் புரியும் -இந்த மூன்று நிலைகள் –
ஆரம்ப நிலையில் -மத்திய நிலையில் -இறுதியில் –
ஹிருதயம் பட்டணம் -பிடித்து இழுக்கும் குதிரை அஸ்வ பூர்வாம்
வாகனமாக கொண்டவள் -அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
திருமால் வந்து என் நெஞ்சுடன் கொண்டான் –
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் ஸ்வாமி உகந்த பாசுரம் –
விஷ்ணு சித்தன் மனசே கோயில் கொண்டான் –
செல்வ நாரணன் –மிதுனமே-உத்தேச்யம் –
அப்ருதக் சித்தம் நியதி பிரகாரங்கள் நாம் அனைவரும் –
அசு வியாபிக்கும் -முன் நிற்பவள் அவனுக்கு -முன்னாடி உடையவள் என்றுமாம் —
கருணை பாரதந்தர்யங்கள் வெளிப்பட இரண்டும் வேண்டுமே
ஸ்வ பாவம் ஸ்வரூபம் இரண்டும் அன்றோ –
அக்ர சென்று முள்ளை அகற்றுவேன் -சீதை
திருமோகூர் ஆத்தன்-வழித் துணை பெருமாள் முன்னே போக நாம் போவோமே –
ரத மத்யாம் -சரீரம் ரதம் ஆத்மா சாரதி -அதில் வீற்று இருந்த -பகவான் திருமேனி ரதம் –
மீனுக்கு உடம்பு முழுவதும் தண்ணீர் போலே அன்றோ
திருக் கண்டேன் -இரண்டு விளக்கு ஏற்றியதும் -முதலிலே பார்த்தார் –
திருவை–திருவிலே தொடங்கி திரு விலே முடித்து பூ மேல் திரு –
ஓங்காரம் ரதம் ஆரோப்ய-நடுவில் -உகாரார்த்தம் தானே இவள் -பிரணவ லக்ஷணம் -உத்க்ருதா -திரு மார்பால் தூக்கப்பட்டவள்
நேர் இழையும் இளையவனும் முன்னே போக -ஓங்காரமே நடக்கும் –
ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் –
நான்கு யானைகள் -கஜ லஷ்மீ -நாதம் எழுப்பி -துயில் -திருப் பள்ளி எழுச்சி பாடும்
ஐராவதம் சூழப்பட்டு
மூன்று மந்த்ரங்கள் இவற்றால் -இரண்டு அஷ்டாக்ஷரம்
ஓம் அஸ்வ பூர்வாம் நம
ஓம் ரத மத்யாம் நம
ஓன்று -11-எழுத்து -ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் நம -இவை மூன்றும்
ஸ்ரீ ரியம் -ஒற்றை எழுத்து -ஆறு அர்த்தங்கள் –
ஸ்ரீயதே ஸ்ரேயதே சேவிக்கிறாள் – -சேவிக்கப்படுகிறாள் –
ஹிம்சிக்கிறாள் -ஸ்ரு ஹிம்சாயாம் தாது -நம் பாபங்களையும்-அவன் ஸ்வா தந்தர்யத்தையும்
ஸ்ருனோதி – ஸ்ராவயதி – கேட்க்கிறாள் கேட்ப்பிக்கிறாள்-
ஸ்ரு வித்தாரே ஒன்றை பத்தாக்கி -பெருக்கி -ஸ்ரீ பார்ஸ்வம்-சிபாரிசு –
அஸ்யம்- எங்கும் நிறைந்த அவனுக்கு முன்பே வந்து ரக்ஷிப்பவள்
சரீரமே ரதம் -பெருமாள் திருமேனி மார்பில்
யானை -தென் யானை இத்யாதி -அவனே பட இவள் எழுந்து இருக்கிறாள்
பட்டத்துக்கு உரிய யானை போலே –உலகம் ஏத்தும் தென்னானாய் -நான்கும் இவனே தானே லஷ்மீ நாதாக்ய சிந்தவ்–சடாரி மேகம் முகந்து -நாத முனி மலை -இரண்டு அருவி -பெருக்காறு -ஐந்து ஆறுகள் –
ராமானுஜர் ஏரி -ஏரி காத்த பெரிய நம்பி மூலம் பெருமாள் தானே –
நீரிலே நெருப்பு பூத்தால் போலே -போக்கி -கல்யாண குணங்களை காட்டும் படி அருளும் பிராட்டி க்ருதவ்யம் ஆச்சார்யர்களும்
அஹம் மத் பிராப்தி உபாயா -சாஷாத் லஷ்மீ பதி ஸ்வயம் -பாஞ்ச ராத்ரம் தானே அருளி —
ஸ்ரீ லஷ்மீ புருஷகார பூதையாக கொண்டு என்னை என்னாலே அடைய முடியும்
பக்ஷிகள் காலில் -பிராட்டி காலில் விழுந்து உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே ஆழ்வார் –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம் –
இவள் புருஷகார பூதை அல்லால் அல்லது அவன் கார்யம் செய்யான் -ஒரே மந்த்ரம் இதுக்கு தேவீ முபஹ்வயே -ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் -அருகில் வரும் படி அழைக்கிறேன் -மா -சொல் எல்லா பாஷையிலும் அவளே
மா -25-அக்ஷரம் –மகாரம் -வர்ண மாலை -33-அக்ஷரங்கள் –ஜீவ கோடியில் தானும் காட்டுவதால்
அகார உகார மகாரம் மூன்றும் அவளை -மார்பை விட்டு புரியாதது போலே அகாரம் விட மாட்டாள் –
கட்டிலையும் தொட்டிலையும் விடாமல் நடுவில் -பர்த்தா பிரஜை பற்றி –
ஓம் மாயை நாம –பஞ்ச அக்ஷரம் -சர்வ அபேக்ஷிதங்களை -பெரிய பிராட்டியார் அருளுகிறாள் –
தேவி –தேவன் அவன் இவள் தேவி -கிரீடா -விளையாட்டுடை தலைவன் -தூண்டுபவள் -விஜிகேஷா தோற்க்கப் பண்ணுபவள் –
விவகாரம் படைத்தல் இத்யாதி —மோத மத காந்தி கதி இத்யாதி –
திருமால் தன் புணர்ப்பு –திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் -காந்தி –
ஸ்துதி -தாது -ஓதுவார் ஒத்து –மாது வாழ் மார்பினாய் -தா அவ -ததாதி -கொடுத்து ரஷிக்கிறாள் –
கர்மங்களை ரஷித்து காமங்களைக் கொடுத்து
ஓம் தேவ்யை நம -மந்த்ரம் –
கீழ் 8 திருநாமங்கள் -இதில் 6 திருநாமங்கள்
ஓம் அஸ்வ பூர்வாம் நாம
ஓம் ரத மத்யாம் நாம நாம
ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம்
ஓம் ஸ்ரீயை நம
ஓம் மாயை நம
ஓம் தேவீ நம
இதில் அடையாளங்கள் ஜூஷதாம் –பிரிதியுடன்
வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –ஸ்ரீ மும் மணிக் கோவை-1-
————————————-
காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய பிராகாரம் ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீரியம் —4-
ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –
குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும் ,-மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும் ,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .
இதில் த்வாம் நேராக பிராட்டிக்கு இடமும் பிரார்த்தனை -ஒன்பது அடையாளங்கள் இதில்
காம் –சப்திக்கிறாள்-வேதங்கள் இவளை பரி பேசும் -calm
க சுகம் -சேர்ந்தே இருப்பதால்
க எவள் எங்கே தேடும் படி -சாஸ்திரம் தேடும்
க -நான்முகன் -கைதி -ப்ரஹ்மனுக்கு உள்ளே இருந்து ஸ்ருஷ்ட்டி
அரன் அயன் என அமைத்து -நாம ரூபம் -அவன் இடமும்
ஸோஸ்மிதாம் –-அவ்வளவு பெருமையா விலகிப் போக வேண்டாம் –தஸ்ய உதித நாம —உயர்வற –பிறந்தார் உயர்ந்தே –
உத் +-அஸ்மிதா -உஸ்மிதா-ஸஹ வர்த்திப்பதால் சோஸ்மிதா-பெருமைக்கு காரணம் என்றவாறு
தேவத்வம் அஸ் நுதே —பெரும் தேவீ கேட்டு அருளாய் -பெருமைக்கு தக்க -தேவீ பெருமையை கொடுக்கும் தேவி
ஏழு அக்ஷரம் ஓம் சோஸ்மிதாம் நம –
யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை:–4–
அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.–30–
ஹிரண்ய பிராகாரம் –தர்மி -பொன் மயமான குணங்கள் –
ஹி ஹிதம் ரமணீயம் இரண்டும் -நல்லதும் பிரியமும் –
பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஒளஷதம் இடுமா போலே
உண்மையை ஏற்புடையவாறு சொல்ல வேண்டும் –
சத்யம் பிரியம் சேர்த்து -அவன் ஹிதம் மட்டும் ஹிரண்மய புருஷனுக்கு தக்க
10 எழுத்து மந்த்ரம் ஓம் ஹிரண்ய பிரகார நம
ஆர்த்ராம் -சிலவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறது மேலே -முதலில் -நனைந்து உள்ள தன்மை -தயார்த்த ஹிருதயம் -ஈர நெஞ்சு –
மாதர் மைதிலி ஆர்த்ரா அபராதம் அங்கு அப்பொழுதே செய்த குற்றம் இங்கு அர்த்தம் –
திருவாதிரை காரேய் கருணை இராமானுச
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார் இடமும் உண்டே
ராமஸ்ய கோஷ்ட்டி லகுதரா க்ருதா – ஆகும் படி கிருபயா பரிபாலயத் –
ராம பரதன் லஷ்மணன் சத்ருக்கனன் நால்வரையும் -ஆயிரம் ராமரையும் என்று ராமஸ்ய கோஷ்ட்டி
பிராட்டி உன்னை விட உயர்ந்தவள் பாட ஆனந்தித்து கவசம் நூறு நூறு வெடித்து விழ வேண்டும் -ஓன்று நூறாயிரமாக சாத்துவேன் –
தாமரை மேல் வீற்று -மேலே தாமரை தேன் கொட்டி இவளை நனைக்கும்
ஆராது த்ராவயதி தூரம் பாபங்களை ஓட்டுபவள்
ஜ்வலந்தீம் —நனைந்தே இருந்தால் மக்கி இருக்குமோ -ஜ்வலந்தீம் ஓளி விட்டு -ஆத்ம காந்தி -ஸ்ரீ யா சஹா ஆசீனம் ––
வைகுண்டத்தை ஸ்ரீ வைகுண்டம் ஆக்கும் தேஜஸ் இவளுக்கு
தேஜஸ் பதார்த்தங்கள் இவற்றில் ஏக தேசம் -மேகம் மின்னல் -மிதுனம்
சீதள காள மேகம் -சேஷ சாயி மலைக்கு மேல் இந்திராம் இந்து சீதளாம் -சத்தியம் -நியமனம் சராசரங்களை அவனுக்கு போலே
மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-
த்ருப்தாம் —அக்னிக்கு திருப்தி இருக்காதே -அதே போலே இல்லை -ஸூ ஆராதன்–
ப்ரீதி பிரியாமல்
சுவர்க்கம் நரகம் லக்ஷணம் புருஷ விக்ரஹம் சீதை ராமனுக்கு
ஆறு அக்ஷரம் ஓம் திருப்தாம் நம
பொன்மேனி கண்டேன் –ஹிரண்மயம் லஷ்மீம் -ஹிரண்ய வர்ணாம் -ஜ்வலந்தீம் -ப்ரகாசப்படுத்துபவள்
அநபாயினி என்பதால் திருப்தாம்
தர்ப்பயந்தீம்--திருப்தி ஏற்படுத்துபவள் அவனுக்கும் நமக்கும் –
திவ்ய மங்கள திரு மேனியாலும் ஸ்வரூபாதிகள் மூலம் –
தன்னைத் தானே திருப்தி செய்வித்து கொண்டு -அவன் அழகால் அகிலம் ஜகத் திருப்தி செய்யும்
ஏழு அக்ஷரம் – ஓம் தர்ப்பயந்தீம் நம
தர்பயந்தீம் -அவனை -அழகால் திருப்தி படுத்துகிறாள் – இன்னிள வஞ்சிக்கொடி-வஞ்சுள வல்லியின் திருவுருவம் —
பத்மே ஸ்திதாம் -அலர்மேல் மங்கையர் -பரிமளம் வடிவெடுத்தவள் –
பத்மே சதிதாம் -தாமரையில் இருப்பவள் -பத்மம் காலம் -அழைக்கிற படியால் -அத்தை நியமிப்பவள்
பத்ம வர்ணாம் –-நிறம் -கொடுப்பவள் தாமரைக்கும் இவளே
ஸூர்ய ஸ்தானத்தில் இருந்து
மைத்தடம்கண்ணியால் பார்த்துக் செய்யகரியான் -செந்தாமரைக்கண்ணால் அவன் பார்த்துக் செய்யாள் பத்மவர்ணாம்
பத்மம் -காலத்தையும் காட்டும் -பத்யமானம் ஓடி அனைத்தையுமே அளந்து – வர்ணாம் நிர்வகிப்பவள் என்றுமாம்
த்வாமி இஹோ பஹ்வயே ஸ்ரீரியம் -இவ்வாறு அழைக்கிற உன்னை -என்னிடம் நீரே இருந்து அருள வேண்டும் –
ஒன்பது அடையாளங்கள்-ஒன்பது திருநாமங்கள்
ஓம் காம்யை நம
ஓம் ஸோஸ்மிதாய நம
ஓம் ஹிரண்ய பிராகாராய நம
ஓம் ஆர்த்ராய நம
ஓம் ஜ்வலந்தாய நம
ஓம் த்ருப்தாய நம
ஓம் தர்ப்பயந்தீயா நம
ஓம் பத்மே ஸ்திதாய நம
ஓம் பத்ம வர்ணாய நம
ஒரே ஸ்லோகத்தில் பிராரத்த யுடன் நம்மிடம் வந்து அனுக்ரஹிக்கிறாள்
———————————————
சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸாம் ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டா முதாராம்
தாம் பத்ம நேமீம் சரண மஹம் ப்ரபத்யே அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே–5-
லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –
நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .
சந்த்ராம் –அசாதாரண திரு நாமம் –ஆஹ்லாத கரத்வம் -குளிரப் -தேனாகி பாலாகி திரு மால் -அமிருத தாரை பிரவகிப்பவள்-இங்கு ஆனந்தம் தருபவள்
தேவர்கள் குடிக்க குடிக்க கலைகள் இழந்து -அமாவாசை -பின்பு கூடும் -இவள் என்றுமே –
சந்திரனுக்கு தங்கை என்றுமாம் -இந்திரனுக்கு தம்பி வாமனன் போலே
கடல் கடையும் பொழுது முதலில் சந்திரகலை பின்பு பெண்ணமுதம்
கோடி கோடி அம்சங்களில் ஒரு கிரணம் -சந்திரனுக்கு –
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே -அருணா உதயம் முதலில் பின்பு இவள்
ஷட் அக்ஷரம் -மனஸ் மலங்கள் போக்கி அருளும் -ஓம் சந்த்ராம் நம
ப்ரபாஸாம் –மிக உயர்ந்த தேஜஸ் -தேஜஸ் பதார்த்தங்கள் ஏக தேசம் வாங்கி
அவனுக்கும் தேஜஸ் -திகழ்கின்ற திருமால் –
பிரபா அஸ்ய தீது -கிரணங்கள் -சேர்க்கிறாள்-பஞ்சாக்கினி வித்யை பிரகிரியை –பருத்தி பட்ட பன்னிரண்டும் ஜீவன் பட –
வேத நூல் பிராயம் நூறு -இத்யாதி –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -துக்க சூழலில் சிக்கி –
ஸ்ரத்தாயா தேவம் தேவத்வம் அஸ்நுதே -அப்ரமேயம் தேஜஸா ஜனகாத்மஜாம்
ஸ்ரத்தை- சோமம் -ஜலம் -புருஷன் பெண் –அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் -பஞ்சாக்கினி –
கருவரங்கத்துட் கிடந்தேன் -கர்ப்ப ஸ்ரீமான்கள் –
புள் கவ்வ கிடக்கின்றார்களே -உண்ணவும் யோக்யதை இல்லாமல் –
யோக பிரபாவம் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடும் –
யஸஸாம் –யசஸ் -கீர்த்தியால்-ஜ்வலந்தீம் ஓளி விடுபவள் -சேர்த்தும் -தனித்தும் அர்த்தங்கள் -உன் பெருமை எல்லை கொடு அறியாதவன் சர்வஞ்ஞன் என்னக் கூடாதே-இல்லாத ஒன்றை அறியா விடில் -நித்யம் அனுக்ரஹம் -நிக்ரஹம் அறியாதவள்
ஆகாச தாமரை போலே -வித்வான் இல்லை சொல்லக் கூடாதே
ககனாரவிந்தம்-நறு மணம் -பக்ஷம் சாத்தியம் ஹேது-வைத்து -கா கா எவள் சீதையைப் போல் அனுக்ரஹம் செய்பவன் எவள் கத்திக் கொண்டே இருக்கும்-
தாமரையான படியால் ஜலத்தாமரை போலே -ப்ரத்யக்ஷ பாதகம் ஆகுமே இந்த அனுமானம்
அனவதிக அதிசய அஸந்க்யேய கல்யாண குணங்கள் -உயர்வற உயர் நலம் உடையவன்
ஏழு அக்ஷரம் -ஓம் யஸஸாம் நம–யசஸ் வரும் திக்கு எட்டும் புகழும் கீர்த்தி பெறலாம் – ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்
ஜ்வலந்தீம் –அக்னியாகவே -இருக்கிறாள் -கீழே கிரணங்களை சேர்ப்பது இங்கு ஸ்வரூபமே இவள் –
அந்தர்யாமியாக -அக்னி கையை பிடித்து முன்னே கூட்டி செல்பவள்
யஸஸா ஜ்வலந்தீம் –அவனுக்கு புகழைக் கொடுத்து அத்தாலே ஓளி விடுபவள் –
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் -தேவனுக்கு இவள் கைங்கர்ய-
குழல் கோவலர் மடப்பாவை -நிழல் போலே
மாதவன் வைகுந்தம் -திருமால் வைகுந்தம் -பர அவஸ்தையிலும் –
திருமால் திருப் பாற் கடலே -மனத்துள்ளான் மலராள் தனத்துளான் மா கடல் நீருள்ளான்-பால் மட்டும் இல்லை –
கடல் மல்லை தல சயனம் புண்டரீகர் விருத்தாந்தம்
மைதிலி தன் மணவாளா -வாமனன் மாதவன் –
அரவிந்த பாவையும் தானும் -உடன் வந்தாய் –
திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தாய் -திருமங்கை தங்கிய சீர் மார்பன் –
ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து அடி வணங்கும் படி -ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -பரவி ஓவாது –
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –-வஞ்சிக்க வந்தாலும் மிதுனமே -நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே –
காற்றையும் கழியையும் கட்டி அழும்படி-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே –
உதாராம் –அவனை உதாரனாக ஆக்கும் வல்லமை
வெட்க்கி தலை குனிய -அருளால் தேர் மன்னராகி -திரு மா மகள் அருளால் –
செடியார் ஆக்கை அடியாரை சேர்க்காமல் -திருமால்
சார்வு நமக்கு என்றும் பூ மேல் திரு
தாம் –தனு விஸ்தரி –பஞ்ச கால பாராயணம் -ஐந்தை ஐ நூறாக்கி அருளுபவள் –
ஜெகதாகாரமாக தானே விரிந்து -மூல பிரகிருதி ஈசானி
திரு உறைகின்ற மார்பன் விரிந்து -கரு மா முகில் உருவா –திரு மா மகள் மருவும் –
அரு மா கடல் அமுது -கிருபா சமுத்திரம் -பிறர் உருவா எனது உருவா —
ஓம் தாயை நம —ஒற்றை எழுத்து திரு நாமம்-
பத்ம நேமீம் -காலம் நடத்துபவன் -பிரகிருதி புருஷர்களை நியதி கை பிடித்து நடத்துகிறாள் –
கால சக்கரத்தாய் -யுவதிஸ்ஸ குமாரிணீம் காலத்துக்கு அப்பால் பட்டவள்
சரண மஹம் ப்ரபத்யே -அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வருணே- ஜ்யேஷ்டை –
சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கக் கூடாதே
இத்தை பிரார்த்திக்கிறார் –ஆஸ்ரயித்து சரண் அடைகிறார் இதில் -தாரித்ர்யம் ஒழிப்பது மட்டும் இல்லை –
நிக்ரகம் மூதேவி ஒழிக்க -நம்முடைய அசத்கர்மாக்கள் ஒழிக்க
ப்ரஹ்ம ஞானம் இல்லா தாரித்ர்யம் –
அநன்யார்க்க சேஷத்வம் இல்லா தாரித்ர்யம்
அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் இல்லாதை ஒழிக்க வேண்டும் –
எட்டு திருநாமங்கள் இதில்
சந்த்ராம்
ப்ரபாஸாம்
யஸஸாம்
ஜ்வலந்தீம் ‘
ஸ்ரியம் லோகே
தேவ ஜூஷ்டாம்
உதாராம்
தாம்
பத்ம நேமீம்
சரண மஹம் ப்ரபத்யே அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே–அப்படிப்பட்ட உயர்ந்த உன்னை நீசனான அடியேன் சரணம் அடைகிறேன் –
———————————-
ஆதித்ய வர்ணே தபஸோ அதி ஜாதவ் வநஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பில்வ
தஸ்ய பலாநி தபஸா நு தந்து மாயாந்தரா யாஸ்ச பாஹ்யா அலஷ்மி–6-
ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –
கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .அதன் பழங்கள் அறியாமையாகிய அகத் தடையையும் ,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .
ஆதித்ய வர்ணே -திருமேனி ஒளியால் ஆதித்யனுக்கு -தருபவள் -அவனுக்கு தக்க –
ஆதித்யனாகவும் வர்ணமாகவும் வேத சொற்கள் -அவளே –ப்ரபாஸா -இவளால் பெருமானுக்கு தேஜஸ் -அவனாலே ஸூர்யனுக்கு தேஜஸ்
ஆதி பூத வர்ணே -எல்லா சப்தங்களுக்கு வர்ணம் ஓங்காரம் கொண்டாடப்படுபவள் –
விட்டு பிரியாத படியால் -அவனை சொல்வது இவளையும் சொல்லுமே –
ஒன்பது அக்ஷரம்–ஓம் ஆதித்ய வர்ணே நம-சர்வ காம பலன்
தபஸோ அதி ஜாதவ் –உலகு நன்மைக்காக பிறந்த -தபோ ஆலோசனை -சங்கல்பத்தால் பிறந்த
வநஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பில்வ-வில்வ மரம் —பாற்கடலில் உடன் பிறந்த மஹிமையாலே-வனத்துக்கு தலைமை வில்வ மரம் -வில்வ நிலயா லஷ்மி சஹஸ்ர நாமத்திலும் இவளுக்கு திருநாமம்
உன் நாதனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டது உனக்கு விளையாட
தஸ்ய பலாநி தபஸா –அந்த வில்வ மரமே போக்கி அருளும்
நு தந்து மாயாந்தரா யாஸ்ச பாஹ்யா அலஷ்மி-மாயை -அந்தராயா உள் விரோதிகள் வெளி விரோதிகள் -வில்வ தலமே போக்கும்
மாயா -அஞ்ஞானம் –
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்துக்கு புறம்பான அனைத்தையும் -ஜ்யேஷ்டையும் போக்கி
ஸ்ரீ ஸூக்தி ஹோமம் வில்வ பழம் கொண்டு –மாயா –கர்மங்கள் அடியாக தர்ம பூத ஞானம் சுருக்கம் –அறியாமை -போக்கி -இதற்கு -தியானத்துக்கு –அந்தராயம் -தடங்கல் -அவற்றையும் போக்கி –பாஹ்யா -புறம்பான -லஷ்மீ சம்பந்தம் இல்லாத -ஸ்ரீ மத் இல்லாத -திருவில்லா தேவரை தேறேல் மின் –அலஷ்மீ -தாரித்ர்யம் இத்யாதி -நான்கையும் வில்வ பழமே போக்கும்-
32-ஆதித்ய வர்ணாய நம
————————————-
உபைது மாம் தேவ சக கீர்த்திஸ் ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ அஸ்மி ராஷ்ட்ரேஸ்மிந் கீர்த்திம் ருத்திரு ததாதுமோ –7–
தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்-அக்னி சஹா வாயு
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்
செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.-உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் . நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .
உபைது மாம் தேவ சக -தேவ சக –அக்னி -சகன் வாயு -யோக பத்மங்கள் -அமர்ந்து -மந்த மாருதம் வீச அமர்ந்து
கீர்த்திஸ் ச மணிநா ஸஹ —ஆகார அக்னி கீழே -ஹ்ருதய –அக்ஷய கீர்த்தியஸ்ய தாரை
ப்ராதுர் பூதோ அஸ்மி ராஷ்ட்ரேஸ்மிந் –-சாதனம் -ராஷ்ட்ரம் தேசம் -கர்ம பூமி -வந்து பிறந்த எனக்கு
கீர்த்தி ம்ருத்திரு ததாதுமோ-அபார புகழ் படைத்தவள் -எனக்கும் கொடுத்து அருளுவாய் -பிரார்த்தனை
ஸ்வரூபத்தால் ஸ்வ பாவம் குணங்களால் அவனுக்கு நிகர்
உயர்ந்த இவள் இடம் இஷ்ட பிராப்தி இதில் -அநிஷ்ட நிவ்ருத்தி அடுத்ததில்
வாத்சல்யம் தாய்ப்பசு உகக்கும் அழுக்கு -கீர்த்தி-சரணாகதி துணிவு மூடி பாபக் கூட்டங்களை அமுது செய்து -தண்டனையே அனுக்ரஹம் ஆக்கி-அவன் கர்மம் அடியாக -இவள் கருணை அடியாக -காண்டவ வனம் தீ -பறவைகள் எரிந்து போக பக்ஷி ராஜனே கோபித்து கல்லால் அடிக்க -சாபம் -கல் கருடனாக்கி -சாபத்தையே அனுக்ரஹம் ஆக்கி அருளி -வரப்பிரசாதி
ஆகம யோக சாஸ்திரம் –மூலாதாரம் தொடங்கி -அக்னி எரிந்து -நடுவில் யோகத் தாமரையில் லஷ்மீ-வாயு வீசி குளிர வைக்க –ஞானம் ஆனந்தம் -ஆக மூவரும் வேண்டுமே -ஆகவே தான் வாயு முதலில் -கீர்த்தி நடுவிலே–அக்னி இறுதியில் -பக்தி யோக த்யானம் ஸூ ஸூகம் கர்த்தும் –
இவையும் அவையும் திருவாய் மொழி -உச்சிக்கு வர -சுவையன் திருவின் மணாளன் சூழலில் உளானே -அருகில் -வந்து -உடனே -ஒக்கலை உளானே இதுவே -மூலாதாரம் -நெஞ்சில் உளானே -தோளில் உளானே –நாவில் உளானே -கண்ணில் உளானே —நெற்றி உளானே ஆஞ்ஞா சக்கரம் -உச்சி உளானே ஸஹஸ்ராரம் –பலன் நேராக நீள் கழல் சென்னி நிச்சலும் பெறுமே
ருத்தி ஸம்ருத்தி -ஸ்வரூபம் ரூபாதிகள் பூர்ணம்-கீர்த்தி ததாதும் –அடியார்கள் நம் பையல் என்றும் அபிமானிக்கும் படி அருள வேண்டும் –
33-ஓம் கீர்த்தியை நம
34-ஓம் ருத்தியை நம
———————————–
ஷூத்பி பாஸாம் மலாம் ஜ்யேஷ்டா மலஷ்மீம் நாசாயா யம்ஹம்
அபூதிம ஸம்ருத்திம் ச சர்வான் நிர்ணுத மே க்ருஹாத் –8-பக்தி யோகத்துக்குத் தடைகளை போக்கி அருள பிரார்த்தனை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமுமாக உன் மணாளனையும் தந்து அருள பிரார்த்தனை-
ஷூத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –
பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விலக்குகிறேன் .எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .
ஷூத்பி பாஸாம் மலாம் ஜ்யேஷ்டாம் அலஷ்மீம் நாசாயா யம்ஹம் –போக்கி அருளுவாய்
பசி முதலில் -தனஞ்சய சந்தன பூஷணம் தனம் -விவர்த்தனம் பிடித்து சரீர பிரபுக்கள் காலை தடவ ஜாடராகினி விட்டு –
அபிந்தனம் -தீர்த்தம் கொட்டி -அக்னி வளரும் இந்த ஜாடராக்கினி -விறகாக வாகி –தூராக் குழி
கோவர்தனம் தூக்கி அருளினவனே தனம்
பிபாசா -தாகம் -அனுபவ விஷயாந்தரம் ஒழித்து
மலாம் ஜ்யேஷ்டாம்-மலம் உள்ள மூதேவி ஒழித்து -மலத்தையும் -ஒழித்து என்றுமாம் –
அபூதிம் அஸம்ருத்திம் ச -சர்வான் நிர்ணுத மே க்ருஹாத் –
அனைத்தையும் கிரகத்தில் இருந்து வெளி ஏற்றி அருள்வாய்
அபூதி தேக சம்பந்தம் -நிலையற்ற
அஸம்ருத்திம்-நிலை உள்ள – இல்லாமையை ஒழித்து
பாற்கடல் கடையும் பொழுது முதலில் அலஷ்மி வந்ததால் ஜ்யேஷ்டா -இவள் -தேவர்கள் இவளுக்கு இடம் கொடுத்த வ்ருத்தாந்தம் – உத்தாலகர் இடமும் பெருமாள் இவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி -ஆஸ்ரமம் போக வேத கோஷம் இருக்கும் இடமும் வரமாட்டேன் -ஓடி -பெருமாள் இடம் முறையிட -அரசமரம் -அஸ்வத்த நாராயணன் இடமும் தங்கச் சொல்லி -லஷ்மி கிருபையுடன் சனிக்கிழமை தோறும் பெருமாளுடன் வருவதாய் -அன்று தான் அரசமரம் தொடலாம் –சேஷ்டை தன் மடியாகத்து செல்வம் பார்த்துக் இருக்கின்றீரே
அபூதி-செல்வமின்மை –நிம்மதியுடன் பக்தி யோகம் பண்ண முடியாதே -போக்கி அருள வேணும்
குணமின்மை அஸம்ருத்தி -பொறுமை நம்பிக்கை சாந்தி தாந்தி -கர்ம அனுஷ்டானம்
ஸர்வான் -சொல்லாத தடைகளையும் போக்கி அருள வேண்டும்
பக்தி யோகஞ் தொடங்கி இதில் பூர்த்தி பண்ண பிரார்த்தனை
அர்ச்சன திருநாமங்கள் இதில் இல்லை
——————————–
கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீரியம் –9-
கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –
நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
கந்தத்வாராம் – தன்மாத்திரைகளுக்கு காரணம் –
பூநிலாய ஐந்துமாய் -சரசடிக்கும் படி ஆக்குபவள்
புண்ய கந்தங்களுக்கு சர்வ கந்த -அவனுக்கும் கந்தம்
நிரந்தரம்-மீண்டும் வீட்டுக்கு வர -கெயில் ஸ்லோகம் –கந்த த்வாராம் -இவளே காரணம் -ஸர்வ கந்த ஸர்வ வஸ்து -இவள் பூர்ண கடாக்ஷம் மூலமே –கந்தம் கமழும் குழலீ
ஓம் கந்தத்வாராம் நம – எட்டு எழுத்து -மந்த்ரம்
துரா தர்ஷாம் -அசுரர்கள் அணுக ஒட்டாமல் –ராக்ஷஸர்கள் -தர்ஷ இதம் சக்யா மாரீசன் –
பிரிக்க முயலாதே -ராவணனுக்கு -சூர்யன் இடம் கிரணம் பிரிப்பது போலே
இல்லை செய்ய முடியாதவள் -ஏகாயன சம்ப்ரதாயம் -சூர்ப்பணகை பட்டது பட –
ராமானுஜர் காலம் ஏகாயநன் -இருக்க -ஸ்ரீ மன் நாராயணன் ஆக்க அரங்கனை பிரார்த்தித்து –
ஞான கிரியைகள் இவள் மூலமே -பராச சக்தி -பரா அஸ்ய சக்தி -மேம்பட்ட ப்ரஹ்மத்தின் சக்தி
அஷ்டாக்ஷரா நாமம் -தூமாதி மார்க்கம் தவிர்க்கும் –ஓம் துரா தர்ஷாம் நம
நித்ய புஷ்டாம் -நித்தியமாக அவனால் போஷிக்கப்படுபவள்
நல்ல குணங்கள் நிரம்பி உள்ளவள்
நித்தியமாக புஷ்டியாகவே இருப்பவள் -அனுபவம் அவன் தானே
உபவாச கிரிசாம் -மெலிந்து சீதா
கரீஷிணீம் -வேழத்தின் மேலே பவனி வருபவள் –
தான் அடியவரை கிட்டுகிறாள் -அடியார்கள் இவளை கிட்டுகிறார்கள் என்றுமாம் –
வாஸூ தேவ நாராயண சப்தம் போலே -இரண்டு சமாசங்கள் இங்கும் —
ஸ்ரீயதே ஸ்ரேயதே போலே
செய்கிறவன் கர்த்தா -ஆசைப்பட்டு -கிட்டுவது -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு -கர்த்தா –பிரபன்னன் இடம் ஆசை வைத்து –
தானே சென்று கிட்டு அனுக்ரஹிக்கிறாள்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட பதார்த்தங்களை தான் அடைந்து சத்தை அருளுகிறாள் –
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -பூ சத்தா நாம் -அனைத்தைக்கும் ஈஸ்வரீ –தான் அவனை குணங்களால் அடக்கி –
பரா சக்தி வாதம் நிரசனம் –
தேவன் ஒருவனே -அவனுக்கு அடங்கி புருஷகார பூதை -அவனை அழகாலும் குணங்களாலும் வசப்படுத்தி வைப்பவள்-
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -ஏக சாஸ்தா –
ஒப்பார் மிக்கார் இல்லா-தனி மா தெய்வம் –
அனவதிக அதிசய –விஷ்ணு பத்னி -கூடவே ஜகத் ஈஸ்வரீ —
இது இருந்தால் தான் அது நடக்கும் -ஏக ஊந சேஷித்வம் இவளுக்கு –
ஒன்றை தவிர மற்ற அனைத்துக்கும் ஈஸ்வர –
ஜீவர் கோஷ்ட்டி -இல்லை அஸ்ய ஈசானா ஜகத் —
சர்வ பூதானாம் சொன்னது அழகாலும் குணத்தாலும் வசப்படுத்தி என்றபடி
த்வாமி இஹோ பஹ்வயே ஸ்ரீரியம்-உம்மை அழைக்கிறேன்
நிரந்தர நித்ய வாசம் பண்ணி அருள வேண்டும் –
ஐஸ்வர்யம் கொடுத்து -வர்த்தகம் -நித்தியமாக -வர்த்தித்து பாபங்களை போக்கும் ஈஸ்வரீ
ஓம் ஈஸ்வரீம் நம – ஷட் அக்ஷரா -ஐஸ்வர்யம் அருளும் மந்த்ரம்
கீழ் 5 ஸ்லோகத்தில் பிரார்த்தித்து வந்ததும் அலஷ்மி அசுத்தம் போனதால் நிரந்தரமாக ஸ்ரீ தேவி தங்க யோக்யதை ஏற்பட்டதைத் தெரிவித்த படி
35-ஓம் கந்தத்வாரா நம
36-ஓம் துரா தர்ஷா நம
37-ஓம் நித்ய புஷ்டாம் நம
38-ஓம் கரீஷிணீம் நம
39-ஓம் ஈஸ்வரீம் நம –
————————————–
மனச காம மா கூதிம் வாசஸ் சத்ய மஸீ மஹி
பஸூ நாம் ரூப மந் நஸ்ய மயி ஸ்ரீ ஸ்ரயதாம் யஸ–10-
ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழ்ச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்
திருமகளே !தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் ,மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும் ,பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் . எனக்கு புகழ் உண்டாகட்டும் .
மனச காமம் -அனைவராலும் அவனாலும் விரும்பப்பட்ட -பலன்களாகவே இருப்பவள் –
ஹ்ரீச்ச்யதே லஷ்மீ -அவன் இஷ்ட்டமாகவே இருக்கிறாள் -பெருமாள் திரு உள்ளத்தில் அபிமதமானவள்–அரவிந்த லோசனுக்கு இனியவன்--மனம் இவளது அவன் இடம் -அவளது இவன் இடம் –
கோவை வாயாள் பொருட்டு-அதிரப் புகுந்த -ஆண்டாள் அபிநிவேசம் மிக்கு -மதுரையார் மன்னன் –
ஆஸ்ரித பக்த வத்சலன் –
காம க்ரோதம் சத்துருவை ஒழி-ஒருமையில் -ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் இவை –
அவள் மேல் காமத்தால் தானே ராவணாதிகள் இடம் கோபம்
காம துக் காம வர்ஷினி காமிக்கப்படுகிறாள்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -அவனே திரு
ஒன்பது அக்ஷரம் -காமங்களின் பெருமை அடைவார்
வாசஸ் ஆ கூதிம் -சப்தங்களுக்கு பொருள் -இயம் வாணீ –
திரு உரையாய் தான் பொருளாய் இருப்பவர் வந்தார் -தேசிகன்
வேதைஸ் சர்வ அவனை சொல்லும் -இவள் விட்டுப் பிரியாமல் -இருப்பதால் இவளையே சொல்லும்-அனைவரும் புகழும்படி -திருவின் மஹிமை
ஸாஷாதாக அனைத்தும் அவனையே குறிக்கும்
அஷ்டாக்ஷர நாமம் ஓம் வாசஸ் ஆ கூதிம் நம -அறியாத அனைத்தையும் அறியலாம்
சத்யம் –இல்லத்துக்கு உள்ளதும் -அவன் –
அவனுக்கு உள்ள வைபவம் இவளுக்கும் –மத்தஸ் சர்வம் பிரகலாதன் -அநு காரம் -மெய்ப்பாடு -உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -அநபாயினி
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் —
மிக்க பெரும் தெய்வம் ஆவேசித்து –
வடவரை நின்றும் வந்து கண்ணபுரம் இடவகை கொள்வது நானே என்னும் –
அஸீ மஹி -சேதன அசேதனங்கள் ஸ்வரூபம் இவளே –
ஆறு அக்ஷரம் ஓம் சத்யா நம -எல்லா பலன்களையும் கொடுக்கும்
பஸூ நாம் ரூபம் – ஞான ஸ்வரூபம் -பார்க்கிற படியால் பஸூ
ஒன்பது அக்ஷரம் ஓம் பஸூ நாம் ரூபம் நம -ஞானம் கொடுக்கும்-பஸ்யதி இதி -பார்க்கப்படும் -ஞானம் இவள் அருளாலேயே —
மந் நஸ்ய -அன்னஸ்ய- போகங்களுக்கு எல்லாம் பெருமை அவளால் –
அத்யந்த இதி அன்னம் -உண்ணப்படுகிறது உண்ணும் –
பகவான் அன்னம் -அரு சுவை அன்னம் –அன்னம் -இன்பம் இங்கு -அவன் மகிழ்வதைப்பார்த்து நாம் மகிழ்வதைச் சொன்னவாறு -யஸசா -இனிமை சேர்ப்பவள் -ஸ்ரீ மதே நாராயணா நம -மிதுனம் -பூர்ணம்-
நவ அக்ஷரம் -அனைத்தையும் பெறலாம் –ஓம் அன்னஸ்ய நம
மயி ஸ்ரீ ஸ்ரயதாம் யஸ–ச்ரேயஸ் அளிக்கட்டும்
அவள் வந்து ஆஸ்ரயிக்க சொல்வது – பக்த பராதீனை -தாய்மை -குழந்தை -சம்பந்தம்
ஸ்ரீ பெயரை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்றபடி
சரம ஸ்லோகார்த்தத்தை வெளியிட்டு அருளின படியால் தானே எம்பெருமானார் ஆனார் –
நாம் இட்ட வழக்காய் இருப்பவள் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து என்கிற எலிவே -உரவிடை ஆப்புண்டு -திருமார்பில் உள்ள அவளையும் சேர்த்து கட்டுண்டான் -தானே ஸ்வயமாக கட்டுண்ணும்படி வந்தாளே-
5 திரு நாமங்கள் இதில்
40-ஓம் மனச காமாய நம
41-ஓம் வாசஸ் ஆகூதிய மம
42-ஓம் சத்யாய நம
43-ஓம் பஸூநாம் ரூப நம
44-ஓம் அந்நஸ் யஸஸே நம
———————————
கர்த்தமே ந பிரஜா பூதா மயி சம்பவ கர்த்தமா
ஸ்ரீ ரியம் வாசய மே குல மாதரம் பத்ம மாலி நீம் –11-
கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –
கர்த்தமரே !உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.
கர்த்தமே ந பிரஜா பூதா -கர்த்தமா பிரஜாபதி -இவளை பெண்ணாக ஸ்வீ கரித்து–
கர்த்தமி இதனால் அவளுக்கு திரு நாமம் –
மயி சம்பவ கர்த்தமா -என்னிடம் பிறக்க செய்வாய் –
உலகத்துக்கு தாயை எனக்கு பெண்ணாக அருளுவாய் -தாயான படியால் –
கர்த்தமீ –தனக்கு இவர் திருமகளாக ஸ்வீ கரித்து -வளர்ப்புத் தந்தை -கர்த்தமர் இடமும் பிரார்த்தனை இதில் –மயி சம்பவ —ஸ்ரீ ரியம் வாசய மே குல -குலத்தையும் விடாமல் நித்ய வாசம் செய்து அருள வேண்டும் -தந்தை சொன்னால் பெண் மறுக்க முடியாதே
சஷூஸ் ஸ்ரவா கட் செவி -முடியானேயில் கரணங்கள் அவையாக பெற்றால் போலே
ஸ்ரீ ரியம் வாசய மே குல -குலத்தையும் விடாமல் நித்ய வாசம் செய்து அருள வேண்டும் –
மாதரம் பத்ம மாலி நீம் –மாதாவான அவளை -பிதாராம் ரோசா -வரித்தான் –
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மணி வண்ணன்-தாயையே மகளாக்கி அருள வேண்டும் -சக்ரவர்த்தி திருமகன் -நந்தகோபன் குமரன் போல்
மாதவன் -உலகத்துக்கு தாய் தந்தை –
அளக்கிறாள் அளக்கப்படுகிறாள் என்றுமாம் –
மாது வாழ் மார்பினள் -வேத சொற்களால் நானே அறிவாகவும் உள்ளேன் –
மிதக்கிறாள் தாண்டுவிக்கிறாள் -தோஷங்களில் இருந்து -திரு உள்ளம் ஏரி இவள் மிதவை போலே இருந்து தூண்டுவிக்கிறாள்
ஐந்து அக்ஷரம் — 45-ஓம் மாத்ரம் நம –
பத்ம மாலினீம் –சரோஜ நயனம் சரோஜ ஹஸ்தம் -அனைத்தும் தாமரை -கமலப் பாவை தாமரையாள்-சஹஸ்ராம் யோக நாடிக்கு மேல் ஸூஷும்னா நாடி-
ஸூ ஷூம் நா நாடி -சுற்றி உள்ள 32 பத்மங்கள் இவளுக்கு அணிகலன்-இவளே வழி காட்டி அருளுகிறாள்-
அஷ்டாக்ஷர -46-ஓம்-பத்ம மாலினீம் நம – எல்லா கர்ம பலன்களையும் உடனே அளிக்கும்
—————————————
ஆப ஸ்ருஐந்து ச நிக்தாநி சிக்லீத வச மே க்ருஹ
நி ச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாசய மே குல –12-
சிக்லீத -மஹா லஷ்மியின் -வாசல் காப்பான் சிக்லீதர முனிவரே –
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –
லக்ஷ்மியின் -வாசல் காப்பான் சிக்லீதரே !நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .
ஆப ஸ்ருஐந்து ச நிக்தாநி –-பிராட்டிக்கு பிடித்தவை தண்ணீர் உருவாக்கட்டும் –ஐரம்வதம் பொய்கை-உருவாக்கி
ஆபோ நாராயணா -ப்ரோக்தம் -நாரம்-ஸ்நேஹம்-
சிக்லீத வச மே க்ருஹ -சிக்லீதர் வாசல் காப்பார் -நீர் வீட்டில் வாசிப்பாய்
பத்மர் கதர் சங்க நிதி பத்ம நிதி – 9 -த்வார சேஷி
நி ச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாசய மே குல –தேவி –
திரு வில்லா தேவரை தேறேல்மின் தேவு –
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள்
கண்டும் தெளியகில்லீர் -ஏ பாவம் –
வாசய -வசிக்கும் படி பண்ணி அருள அவனை பிரார்த்திக்கிறார்
யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:-ஸ்ரீ குணரத்ன கோஸம்–21–இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்-இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார். இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.
————————
(முதல் மூன்றும் இறுதி மூன்றும் எம்பெருமானிடம் பிரார்த்தனை -நடுவுள்ள 9 ஸ்லோகங்கள் தாயார் இடமும்-46 திருநாம சங்கீர்த்தனம் இது வரை 12 ஸ்லோகங்களில்)
ஆர்த்ராம் புஷ்கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலி நீம்
சந்த்ராம் ஹிரண் மயீம் லஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ –13- (புஷ்டிம் -பாட பேதம் )
ஜாதவேதோ -அக்னி தேவனே –வேதங்களை உபதேசித்த நாராயணா
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்-அமுதத்தைப் தோய்ந்தவள் இங்கு-சீதக்கடலுள் அம்ருதம் -அமுதினில் வந்த பெண்ணமுது
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்
அக்னியே !-வேதங்களை உபதேசித்த நாராயணா- கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் ,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை , என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்
ஆர்த்ராம் –ஈர நெஞ்சு படைத்தவள் -அணைத்து-ஆலிங்கனம் -பெருமாள் கரதூஷண வதம் அநந்தரம் –
உபதேசத்தால் திருத்த பார்த்து -மீளாத பொழுது அருளாலே -அழகால் –திருத்துவாள்-
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ திசையிலும் புருஷகார பூதை –
புஷ்கரிணீம் -போஷிக்கிறாள் -ரூபத்தாலும் குணத்தாலும் அவனையும் -உண்ணும் சோறு இத்யாதி-ரதி மதி –இத்யாதி அஷ்ட லஷ்மி-அப்ரமேயம் ஜனகாத்மஜா –சீதா ராமன் பெருமை மாரீசன் -வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ-கர தலே தான லஷ்மீம் தோள் தண்டே வீர லஷ்மீ காருண்ய லஷ்மி சர்வாங்க சவும்ய லஷ்மீ ஜிஹ்வாக்ரே கீர்த்தி லஷ்மீம் சத்ய லஷ்மீ மோக்ஷ சாம்ராஜ்ய லஷ்மீம்
தாமரை -காலம்
ஏழு அக்ஷரம் ஓம் ஆர்த்ராம் நம -அனைத்தும் கொடுக்கும்
யஷ்டிம் -நம்மை அடைவிக்கிறாள்
பகவானையும் அடைந்து -ஆசைப்படுபவள் – அனைவரும் அடையும்படி அனுக்ரஹிக்கிறாள்
ஊன்று கோல் அவனுக்கும் -நமக்கும் –
வாலி -மூல மந்த்ரத்தை –கோவில் தர்மம் இழந்து -தேவியினைப் பிரிந்ததால் -ஆவியை ஜனகன் பெற்ற அன்னம்
சங்கு தங்கு முன்கை நங்கை -சீரார் வளை ஒலிப்ப -கை விட்டு விலகாத சீர்மை
யாமி-போக போவதை சொன்னதும் —
ந யாமி-நான் போக வில்லை உன்னை கூட்டி போவேன் – -கதை
கோல் போன்ற மெலிந்த இடை -வைராக்யம் –
யாக கிரியை யாகவே -ஷட் அக்ஷரா
பிங்களாம் –மஞ்சள் நிறம் -குபேரனுக்கு செல்வம் -ஹிரண்யமயம் பொன்னிறம் கீழே -லஷ்மீதந்த்ர தாயார் வியாக்யானம் இதற்கு பிங்கன் குபேரன்-ல தானம் கொடுத்தவள் -அவனுக்கும் கொடுத்தவள்-குபேரன் குசேலன் இருவருக்கும் தானம் கொடுத்தவள்
திருவுக்கும் திரு
க ஸ்ரீ ஸ்ரீ யா
மோக்ஷம் ஐஸ்வர்யம் -செல்வம் பிரியம் அவள் மூலம் ஹிதம் தானே
ஏழு அக்ஷரம்-ஓம் யஷ்டிம் நம- யோகம் அனுஷ்ட்டிக்க தேஜஸ் கொடுக்கும்
பத்ம மாலி நீம்-தாமரை மாலை -11 ஸ்லோகம் பார்த்தோம் -கைவண்ணம் தாமரை –அடியேன் அக்தே -பெருமாள் ஆலிங்கனம் இங்கு -யாதவாப்யுதம் -கழுத்தில் மாலை அணிவிப்பது போல் இங்கு –
சந்த்ராம்-மூன்றாம் தடவை இது கீழ் ஆஹ்லாதகரம் -அடுத்து 5 ஸ்லோகத்தில் ஆனந்தம் தருபவள்- இங்கு அழகு-நிலவுக்கே அழகு கொடுப்பவள்-
ஹிரண்மயீம்-ஏழாவது அடையாளம் -பெருமாளையே ஹிரண்மயன் -ஹிரண்மய புருஷன் த்ருஸ்யதே -அவன் ஹிரண்மயன் இவள் இவள் ஹிரண்மயி –
லஷ்மீம் -லக்ஷணம்
ஜாதவேதோ ம ஆவஹ –அனுக்ரஹம் பண்ணி அருள ஜாத வேதனை-
வேதம் வெளியிட்டு அருளினது போலே பிராட்டியை தந்து அருள வேணும் –
———————————
ஆர்த்ராம் புஷ் கரிணீம் துஷ்டிம் ஸூ வர்ணாம் ஹேமமாலிநீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ–14–(-யஷ்டிம் -பாட பேதம் )
ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –
கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
கீழ் போல் இதிலும் ஏழு அடையாளங்கள்
ஆர்த்ராம் -அம்ருதத்தால் நனைந்து–ஆர்த்தாம் கருணை -அமுதினில் – குணக் கடலில் மூழ்கினவள் கல்யாண குணக்கடல் மஹார்ணவம் அவன் தானே-
புஷ் கரிணீம் -தாமரை காடு -அனைத்தும் தாமரை –
யஷ்டிம் -துஷ்டிம் -ஸந்தோஷம் அடைய செய்பவள்-ஹாரோபி –ஆபரணம் கூட இடைஞ்சல் இல்லாமல் -கோதாவரி நீச்சல் போட்டி -பத்னிக்கு தோற்பான் பரம ரசிகன் -ஜாத ஹாஸா–சிரிப்பை முன்னும் பின்னும் பார்க்கவில்லை –
க்ருஹீத்வா விபூஷணம் விரல் கை தோள் திருமேனி -பர்த்தாராம் ஆலிங்கனம் –
நெடு வீணை விரல் மேல் தாங்கி மென் கிளி போலே மிக மிழற்றும் பரகால நாயகி –
ஆறு அக்ஷரம் – ஓம் ஆர்த்ராம் நம – ஸந்தோஷம் அடைய
வனசைலேந்திரனாக முதலில் சோலைமலைக்கு அரசனாக வந்து கல்யாண ஸூந்தர வல்லித்தாயார் ஆலிங்கனம் செய்து -ஸூந்தர பாஹு -கள் அழகர் ஸூந்தரராஜன் ஆனான்
ஸூ வர்ணாம் -வேதத்தால்
ஸூர்யன் வர்ணம் ஊட்டுபவள்
அஷ்ட அக்ஷரம் – ஓம் ஸூ வர்ணாம் நம செல்வப் பெருக்கு -வேத அத்யயனம் சித்திக்க
வேதத்தின் பொருள் அவன் சொல்- இவள் -வேதத்தின் சுவைப்பயன் அவன் -கோதா நல்ல=வார்த்தை வழங்குபவள் ஸூ வர்ணா
ஹேமமாலிநீம் -அஷ்டாக்ஷர -மலை மாலை திட சித்தம்–தங்கமாலை கீழ் சொன்னோம் -மேருமலை பொன் மலை -ஹேமம் -மாலை போல் பூமி அணிந்து -வடதுருவத்துக்கு மேல் உள்ள மலை -அனாயாசமாக அணிந்து ஹேம மாலினி
ஸூர்யாம் -பிராணி ஸ்ருஷ்டித்து ரமிக்க செய்கிறாள் –
நியமனம் -மூன்றும் ஷட் அக்ஷரம் போக மோக்ஷம் கொடுக்கும்-ஸூர்ய -உலகம் படைத்து காத்து இயக்குபவள் என்றும் –ஸூரி நித்யர்கள்-கட்டளை ஈடுபவள் -தேவிமாராவார் திருமகள் பூமி ஏவப் பணி செய்வர்கள் -அமரர் ஆட் செய்வர்கள் -என்றும் -ஸூர்ய மண்டல நடுவில் -ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி -நம் சமீபம் இருக்க-அநபாயினி என்பதால் இவளும் அங்கு உண்டே என்றும் மூன்று அர்த்தங்கள்
53-திரு நாமங்கள் இது வரை
ஹிரண்மயீம்-ஏழாவது அடையாளம் -கீழே பொன்மயம் -திருமேனி -ஹிரண்மயன் மனைவி -இங்கு பொன் மனச்செல்வி தங்க திரு உள்ளம்
அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-35
என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –
தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.-ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான். இது உனது கட்டளையால் அல்லவா?
லஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவஹ –வேத பாகம் -தானே –
———————————–
தாம் ம ஆவஹ ஜாத வேதோ லஷ்மீ அநப காமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான் விந்தேயம் புருஷாநஹம் –15-
ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –
அக்னி தேவனே ! யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .
தங்கம் பசுக்கள் வேலைக்காரர் குதிரைகள் -பிரார்த்தனை
அவன் இடம் இதுவும் பிரார்த்தனை அளிக்கும் படி ஆக்குவீர் –
பிரிந்து போகாமல் இருக்கும் படி -யோக க்ஷேமம் வஹாம் யஹம் —
அலாபாயஸ்ய லாபம் யோகம் தரிப்பது க்ஷேமம் -கைங்கர்யங்கள் பிரார்த்தனை
அநந்யார்ஹத்வம் அநந்ய சரண்யம் அநந்ய போக்த்ருத்வம் மூன்று செல்வங்களையும் பிரார்த்தனை –
அடி சூடும் அரசு -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –
நக்ஷத்ரம் -சமுத்திரத்தில் ரத்தினங்கள் -பூமியில் போகங்கள் -தேனிக்கள் பால் -ப்ராஹ்மணர் தேஜஸ் –
ஜனார்த்தனன் கல்யாண குணங்கள் போலே இந்த ஸ்ரீ ஸூக்த வைபவம் பிரிக்க முடியாதே –
பிராதி கூல்யம் விட்டு ஆனுகூல்யம் ஒன்றே செய்து யதா சக்தி செய்து –
சம்சாரம் தாண்டுவிக்க –
அகிஞ்சனன் அநந்ய கதி -திருவடிகளில் சரணாகதி செய்து -நிர்ப்பரம்-நிர்ப்பயம் -பெறுவோம் –
புருஷன் -பக்தாத்மா -உத் புருஷன் முக்தாத்மா -உத்தர புருஷன் நித்யாத்ம -உத்தம புருஷன் பரமாத்மா -பெருமாள் பெரிய ஆள் -புருஷோத்தமன் -அனைவருக்கும் கைங்கர்யம் செய்ய செல்வமும் விரைந்து பொருள் கொண்டு வர குதிரையும் -சிஷ்ய ப்ரசிஷ்யர்கள் பத்தாத்மாக்களும் வேண்டும் என்னும் பிரார்த்தனை இதில்
——————————-
பத்ம ப்ரியே பத்மிநி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாய தாஷி
விஸ்வ ப்ரியே விஷ்ணு மநோ அநு கூலே த்வத் பாத பத்மம் மயி சந்நிதத்ஸ்வ
தாயார் பற்றி எட்டு விஷயங்களில்
திருவடித் தாமரை பிரியம் -அவளே தாமரை – உயர்ந்த லக்ஷணம் -தாமரையில் கையிலே -நிக்ரஹமே அறியாமல் -தாமரையே இருப்பிடம் -தண் தாமரை சுமக்கும் தாயாரை -தோற்றதால் சுமந்து கொண்டே இருக்குமே -திருவடியை விட மார்த்வம் இவளுக்கு -5-தாமரை இதழ் போல் அகன்று திருக் கண்கள் -6-விஸ்வ -அனைவருக்கும் பிரியமானவள் -ராவணனுக்கும் உபதேசம் -அனைவருக்கும் மாதா -7- விஷ்ணு திரு உள்ளத்துக்கு அனுகூலம் -திவ்ய தம்பதிகள் -ஸ்வ அபிமத அனுகூல -8-திருவடிககளும் தாமரை தலை மேல் வைத்து அருள வேண்டும் –
ஸ்ரியை ஜாத ஸ்ரிய ஆநிர்யாய ஸ்ரியம் வயோ ஜநித் ருப்யோ ததாது
ஸ்ரியம் வசாநா அம்ருதத் மாயன் பவந்தி சத்யஸ் சமிதா மிதத்யூந்
கைங்கர்ய செல்வத்துக்காகவே பிறந்துள்ளேன் -அவனுக்கு மேன்மை செய்யவே -சேஷத்வ லக்ஷணம் -ஸ்வரூபம் நன்றாக ஆவிர்பாவம் செய்து அருள வேண்டும் -ஞானப்பால் ஊட்ட வேண்டும் -பக்தியும் ஞானமும் தந்து அருள வேண்டும்-நல்ல ஆயுசையம் அருளி -தியானித்து மோக்ஷம் அடைந்து -விரைவாக அருகில் சென்று அநிஷ்டங்கள் விலகி கைங்கர்ய நிஷ்டையுடன் இருக்கப் பிரார்தனை இதில்
ஸ்ரிய ஏவைநம் தத் ஸ்ரியா மாததாதி
மிதுனம் இவற்றை அருள வேண்டும்
சந்ததம்ருசா வஷட் க்ருத்யம் சந்தத்தம் சந்தீயதே ப்ரஜயா பஸூபி
ய ஏவம் வேத
எப்போதும் இணைபிரியாமல் இருந்து -15 ரிக் மந்திரங்களால் வசப்படுத்தி -நாமும் அவர்களுடன் சேர்ந்து -மோக்ஷ செல்வம் வரை -பெறுவோம் -அறிந்து இதன் மூலமும் உபாஸித்து -அவர்கள் போல் அனைத்தும் நம்முடன் இணைபிரியாமலே இருக்கும்
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீ மஹீ தந்நோ லஷ்மீ ப்ரசோதயாத்
மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,-திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,-அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .-பெரும் தேவீ கேட்டருளாய் -மஹா தேவீ -திவ்ய தம்பதி -மிதுனம் தானே உத்தேச்யம்
இதி ஸ்ரீ ஸூக்தம் சம்பூர்ணம் –
——————
ஸ்ரீ ஸாமவேத ஸ்ரீ ஸூக்தம்
இரண்டு ஸ்லோகங்கள் இதிலுண்டு
ஸூர்ய கிரணங்கள் ஸ்ராயந்த இவ ஸூர்யம் -அதே போல் செல்வங்களும் இந்திரனிடம் -ஆளுமை செலுத்தும் ரெங்கேஸ்வரன் -ஸ்ரீ வைகுண்டமும் திருப்பாற்கடல் ஆராமங்கள் -கைங்கர்ய செல்வங்கள் இவரிடமே சேரும் -பதின்மர் பாடும் பெருமாள் – ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -இவனுக்கே -ஈந்த பத்து -பிரித்து அருளுகிறவன் -நித்யர்களுக்கும் ஜனங்களுக்கும் பிறக்கப் போகும் மக்களுக்கும் பிரித்தே அருளுகிறவன் – இத்தை த்யான செய்து கொண்டே காலஷேபம் செய்ய வேண்டும் -இதுவே சாமவேதம் ஸ்ரீ ஸூக்த-ஸாரம் – தேவிமார் ஏவ-இவை எல்லாமே ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் செயல்களே –
ஹரி ஸ்ரீ மந்த்ரம் – நல்லவார்த்தைகளால் வணங்கப்பட்ட -சார்ங்க பாணிக்கு ஆராவமுதன் -ஆழ்வார் -அபர்யாப்த்த அமுதன் -இதுக்கு நிகர் எங்கும் இல்லையே -எங்கள் குழந்தையை ரஷித்து அருள் -சாமவேத குழந்தை திருவாய் மொழி தானே -பாஹி -திராவிட ஸ்ருதி காத்தருளிய ஆராவமுதன் தானே -தொடர்ந்து எப்பொழுதும் ரஷித்து அருள வேண்டும் என்று பிரார்த்தனை -திராவிட ஸ்ருதி தர்ஸகாய நம -நீ அமுதத்திலேயே மூழ்கி உள்ளாய் -உத்சவர் அழகை -அச்சோ ஒருவர் அழகிய வா -கருடனாக வந்து முன் அழகு -பார்ஸ்வ அழகிய நாச்சியார் -பின் அழகை மூலவர் -எட்டிப்பார்த்து முன் அழகையும் ரசிக்க திருமழிசைப்பிரானை வைத்துப்பாட வைத்தார் -ஆராவமுத ஆழ்வான் -நனைந்து தோய்ந்து இருக்கும் இந்திர-இந்திரா தாயார் கேள்வன் -யசஸ் -அன்னம் -உன்னாலே எங்கள் உணவு பெறுக வேண்டும் -அனுபவமே எங்கள் உணவு -கண்ணாலே பருகலாம் –உனக்குப் பல்லாண்டு – தாயார் தூண்டி நம்மாழ்வாரை நாதமுனிகளுக்கு உபதேசிக்க ஆஜ்ஜை பிறப்பித்ததாக நாதமுனிக்கு ப்ராசீன தனியனில் உள்ளது
வைரூப்ய அஷ்டகம்
திருவேங்கடமுடையான் -வஜ்ரம் -வைரக்கிரீடத்தி -நூறு வானங்களும் கீர்த்திக்கு இணையல்ல நூறு பூமிகளும் அழகுக்கு இணையல்ல ஆயிரம் ஸூர்யர்கள் ப்ரகாசத்துக்கு இணையல்ல
வாக் ஸூக்தம் -வித்யா லஷ்மீ
ஹயக்கிரிவர் திருமுடியில் வித்யா லஷ்மீ-பிரார்த்தனையை கேட்கட்டும் -சமயது ஹயக்ரீவரை அடைந்த பரிந்துரை -ரமதாம் -எங்களை மகிழ்வித்து அவளும் மகிழட்டும்
———–
பெண்களுக்கு ஸ்ரீ ஸூக்தம்
உந்து மகிழற்றன் -18 பாசுரம் தமிழாக்கம்
ஹஸ்திநாத ப்ரபோதிதாம் -மதயானைகளின் பிளிற்றோசை
காந்தத்தவாராம் துராதர்ஷம் -கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -பந்தார் விரலி-பிரபஞ்சமும் அவனும் இவள் கையிலே
செந்தாமரைக்கையாள் -பத்ம பிரியே
நித்ய புஷ்டிம் -நித்ய அநபாயினி -சீரார் வளை ஒலிப்ப
யுஷதாம் வந்து திருவாய் மகிழ்ந்து
தாயாரே அவதரித்து அருளிச் செய்து
ஸ்ருணாதிஸ் குயில் கூவின காண்
கடைதிறவாய் வாய் திற-ஸ்ராயாவதி
கந்தம் கமழும் பாபங்கள் போக்கி-ஸ்ருணாதி -திறவாய் மனக்கதவைத்திறந்து
வந்து எங்கு கோழி அழைத்தன -நாம் ஆஸ்ரயிக்கிறோம்
ஸ்ரயதே -மருமகள் நப்பின்னை
ஆகவே ஆறு வ்யுத்பத்திகளும் இதில் உண்டே-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .