Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –8–

May 20, 2018

நமஸ்தே சிந்து ஸம்பூதே நமஸ்தே பத்ம சம்பவே
நாம சரோருஹா வாஸே நாராயண குடும்பி நீ –8-1-
அவதாராஸ்து யே ப்ரோக்தாஸ் த்வதீயா கோச பஞ்சக
தாந்மே விஸ்தரத பத்மே ப்ருச்சதே வக்தும் அர்ஹஸி -8-2-
கிமர்த்தா கிம் பிரகாராஸ்தே கியந்த கிம் ஸ்வரூபகா
தத்வம் கதய மே தேவி சர்வஞ்ஞா ஹி அஸி ஸாஸ்வதீ -8-3-

மாயை முதல் ஜீவன் வரை உள்ள பஞ்ச கோசங்களில் நீர் உள்ள விதத்தை சொல்வீர்

அதரங்கம் அ நிர்தேஸ்யபிர் அகம்ப்யம் அநுபமம்
அ பிரகாரம் அ சம்பேத்யம் அ விகல்பம் அ நா குலம்–8-4-
ஏகம் நாராயணம் ப்ரஹ்ம ஸூந்யம் சுத்தம் நிராமயம்
யதிதம் த்ருச்யதே கிஞ்சிச் ஸூயதே வாநு மீயதே–8-5-
பிராமண த்ரய ஸம்போத்யம் பாவ அபாவ ஸ்வ லக்ஷணம்
சராசரம் அணு ஸ்தூலம் சேதன அசேதனம் ஜகத் –8-6-
ததிதம் சகலம் ப்ரஹ்ம நாராயணம் அநுத்தரம்
அவித்யா அவிதுராந்த ஸ்வச்சஸ் வச் சந்த சித்தனம் -8-7-
பவத் பாவாத் மகம் திவ்ய மத்வந பாரமுத்தமம்
சக்தி மச் சக்தி பாவேந தத் த்விதா வ்யவதிஷ்டதே-8-8-
சக்தி மத்தத் பரம் ப்ரஹ்ம நாராயணம் அஹம் பவத்
சக்தி நாராயணீ சாஹமஹந்தா பாவ ரூ பிணீ–8-9-
ச பிரதேசோ ந தஸ் யஸ்தி யேந பூதம் மயா விநா
ச பிரதேசோ ந மே கச்சித் விநா தத்யேந பூயதே -8-10-
ஏகதா ச த்விதா சைவ தைஸ் தைஸ் தத் வாப்தி பாராகை
வ்யபதிச் யாவஹே சாஸ்த்ரை ஸ்தாவாவாம் சர்வ காரணம் -8-11-

பவத் -சத்தாக ஸ்வரூபம் -அவன் -/பாவம் -நான் என்ற எண்ணம் நான் -அவன் சக்தி நாராயணீ நான் -எங்கும் மிதுனமே-
சர்வ காரணம் நாங்கள் -ப்ரஹ்மம் என்று ஏகமாகவும் ஸ்ரீ யபதி-என்று இருவராகவும் வேத சாஸ்த்ர ஆர்ணவம் கோஷிக்கும்

பாவோத்தரா க்வசித் ஸ்ருஷ்டி க்வசித் சா பவதுத்தரா
பவத் பாவோத்தரா க்வாபி வித்வாம்ஸ் தத்ர ந முஹ்யதி -8-12-

அனைத்தும் நிலை நிற்கும் ப்ரஹ்மத்திலே லயிக்கும் -ப்ரஹ்மத்தின் நின்றும் வெளியிடப்படும்

ஏக ஏவ அவதீர்னோ ஹி தேவா நாம் கார்ய வத்தயா
நாராயணோ யதா சாஹம் தத்ர தத் பாவ பாவிநீ –8-13
ஏக ஏவ ச அவதீர்ணாஹம் யதா தேவஹிதேப் சயா
அஹந்தா யாம் மயி வ்யக்த ச தேவ அஹம் பதார்த்த வாந் –8-14-
அவதீர்ணை யதா துல்யம் தேவ கார்ய சிகீர்ஷயா
அந்யோந்யோ ஸ்திதாவாவாம் பவத் பாவாத் மகவ் த்வயோ -8-15-

சில சமயம் நாராயணன் மட்டும் அவதாரம் –அவன் செயல்களைப் புரியும் நிலையாக அப்பொழுது நான் உள்ளேன்
சில சமயம் நான் மட்டும் அவதாரம் -அப்பொழுது-நான் -என்ற தன் நிலையை என்னுள் வைக்கிறான் -இப்படி இருவரும் அந்யோன்யம்-

இத்தம் வியவஸ்திதே தத்தேவ ஹி அவதார கதிம் ச்ருணு
அநிருத்தோ விபுர் தேவோ தேவ தேவ சநாதந -8-16-
மஹா வித்யா ஸமுத்பூதஸ் ததாஹமபி வாசவ
மத்த ஏவ மஹா லஷ்ம்யா அபூர்வம் கமலாக்யயா-8-17-

அநிருத்தன் மஹா வித்யாவிடம் இருந்து வெளிப்பட -மஹா லஷ்மி யான என்னிடம் இருந்து கமலா வெளிப்படுகிறாள்

தாவிமவ் தம்பதீ திவ்யவ் பிதரவ் ஜெகதாம் மதவ்
பத்ம நாப அவதாரே து தாவேதவ் த்வாவ யோநிஜவ் -8-18-

அநிருத்தன் கமலா -திவ்ய தம்பதிகள் -உலக தாய் தந்தை –
பத்ம நாப திரு அவதாரத்தின் பொழுது இவர்கள் திரு அவதாரம் -யோநி மூலம் பிறக்க வில்லை

நாராயண அவதாரோ ய சக்தீசோ நாம நாமத
பிரகாரா பஹவஸ் தஸ்ய ஸர்வத்ராஹ மநு வ்ரதா -8-19-
ஏகதா த்விச சதுர்த்தா ச ஷோடா ச ஏவ ததாஷ்ட தா
புநர் த்வாத சத ச ஏவ தத்ர நாமாநி மே ச்ருணு -8-20-
ஸ்ரீ நாம த்வி புஜஸ் யாஹம் அங்கஸ்தா வர வர்ணி நீ
தஸ்யை வோபயதோ ரூபே ஸ்ரீச்ச புஷ்டிச்ச வாசவ -8-21-

இரண்டு திருக் கரங்கள் உடன் அவன் திரு மடியில் -ஸ்ரீ என்னும் திரு நாமம் கொண்டு வீற்று இருக்கிறேன்
இரண்டு பக்கங்களிலும் வீற்று இருந்த பொழுது ஸ்ரீ -என்றும் புஷ்டி என்றும் அழைக்கப் படுகிறேன் –

சதுர்த்திசம் து தஸ்ய ஏவ ஸ்ரீ கீர்த்திச் ச ஜெயா ததா
மாயேதி க்ருத்வா ரூபாணி புஜ்யே அஹம் தேந விஷ்ணு நா -8-22-

ஸ்ரீ -கீர்த்தி -ஜெயா -மாயா -நான்கு ரூபங்களுடன் அவனது நான்கு பக்கங்களிலும் இருந்து அவனை பூஜிக்கிறேன்

தஸ்ய ஏவ கோண ஷட் கரஸ்த ஷோடாஹம் ச்ருணு நாம ச
சுத்திர் நிரஞ்ஜனா நித்யா ஞான சக்திச்ச வாசவ -8-23-
தத் அபராஜிதா ச ஏவ ஷஷ்டீ து ப்ரக்ருதி பரா
தஸ்ய ஏவ சாஷ்டதா திஷூ சாஹம் ரூபைர் வ்யவஸ்திதா -8-24-
லஷ்மீ ஸரஸ்வதீ சர்வ காமதா ப்ரீதி வர்த்த நீ -8-25-

ஆறு கோணங்களில் அவனை சுற்றி இருக்கும் பொழுது சுத்தி -நிரஞ்ஜனா -நித்யா -ஞான சக்தி -அபராஜிதா -பிரகிருதி -என்றும்
எட்டு கோணங்களில் -லஷ்மீ-ஸரஸ்வதீ -சர்வ காமதா-ப்ரீதி வர்த்த நீ-யசஸ் கரீ -சாந்தி தா-துஷ்டிதா-புஷ்டி –எட்டு ரூபங்களில் வீற்றுள்ளேன்

கோண த்வி ஷட்கே தஸ்ய ஏவ ஸ்திதா த்வாதஸதாஸ்ம் யஹம்
ஸ்ரீச்ச காமேஸ்வரீ காந்தி க்ரியா சக்தி விபூதய–8-25-
இச்சா ப்ரீதீ ரதிச் சைவ மாயா தீர் மஹி மேதி ச
ஏவம் சதுர் புஜஸ்யாபி ஷோடாஹம் க்ரமச ஸ்திதா -8-27-

நாராயணனை இரண்டு வித ஆறு கோணங்களில் சூழ்ந்து -12-ரூபங்களை எடுத்து
ஸ்ரீ -காமேஸ்வரீ -காந்தி -க்ரியா -சக்தி -விபூதி -ப்ரீதி -ரதி -மாயா -தீ -மஹிமா -என்று
நான்கு கரங்களுடன் சூழ்ந்துள்ளேன் –

தஸ்யைவ ஷட்புஜஸ் யாஹம் அஷ்ட பாஹோச் ச வாசவ
த்வி ஷட் பாஹோஸ் ததா சாஹம் த்வி சப்தக புஜஸ்ய ச -8-28-
ததா ஷோடச ஹஸ்தஸ்ய புஜத்வி நவ கஸ்ய ச
விபஜ்ய பஹு தாத்மா நமியத் பேதா வ்யவஸ்திதா -8-29-

அவனுடைய ரூபங்களுக்கு ஏற்றால் போலே -பல வெளிப்பாடுகள் –
பல ரூபங்கள் -6-8-14-16-மற்றும் 18-திருக் கரங்களுடன் உள்ளேன் –

அவதாரோ ஹி யோ விஷ்ணோ ஸிந்து ஸாயீதி சம்ஜிதா
ஸ்தி தாஹம் பரிதஸ் தஸ்ய சதுர்த்தா ரூபமே யுஷீ–8-30-
லஷ்மீர் நித்ரா ததா ப்ரீதீர் வித்யா சேதி விபேதி நீ
அவதாரோ ஹி யோ விஷ்ணு ஸ்ரீ பதிர்நாம நாமத–8-31-
ஸ்ரீ ரித்யே வாக்யயா தத்ர தஸ்யாஹம் வாமத ஸ்திதா
அவதாரோ ஹி யோ விஷ்ணோர் நாமத பாரிஜாத ஜித் -8-32-
ததம்சஸ்தகரா தஸ்ய வாமோத் சங்கே ஹரே ஸ்திதா
அவதாரோ ஹி யோ விஷ்ணோர் நாம் நா மீ நதர சுப -8-33-
அநு பிரமாமி தம் தத்ர சாஹம் நவ் ரூப தாரிணீ
த்ரி விக்ர மோதயோ விஷ்ணோர் அவதார பர ஸ்ம்ருத -8-34-
ஆஹ்ருதா ஜநநீ கங்கா தத் பாதாத் ப்ரபவாம் யஹம்
அநந்த சயநோ நாம யா அவதாரோ ஹரே ரஹம்–8-35-
ஸ்திதா சதுர் திசம் தஸ்ய சாது ராத்ம்யம் உபேயுஷீ
லஷ்மீ ச் சிந்தா ததா நித்ரா புஷ்டிச் சேத்யாக்யயா யுதா -8-36

ஸிந்து ஸாயீ அவதாரத்தில் மஹா விஷ்ணு விளங்கும் பொழுது -லஷ்மீ -நித்ரா -ப்ரீதி -வித்யா -என்கிற நான்கு ரூபங்களுடன் விளக்குகிறேன்
அவன் ஸ்ரீ யபதி-அவதாரம் எடுக்கும் பொழுது -ஸ்ரீ என்று பெயர் கொண்டு இடப்புறம் உள்ளேன் –
அவன் பாரிஜாதஜித் அவதாரம் கொள்ளும் பொழுது அவனது இடது தொடையில் வீற்று இருந்து என் திருக் கரத்தை அவன் தோளிலே வைத்துள்ளேன்
அவன் மீனதரனாக ரூபம் கொள்ளும் பொழுது நான் கப்பல் போன்ற வடிவில் பின் தொடர்கிறேன்
அவனது திரிவிக்ரம அவதாரத்தில் அவன் திருவடிகளில் மகிழ்ந்து பாயும் கங்கையாக உள்ளேன்
அவன் அநந்த சயனன் நிலையில் நான் -லஷ்மீ சிந்தா -நித்ரா -புஷ்டி -போன்ற பல வடிவங்களில் அவனைச் சுற்றி உள்ளேன் –

இத்யேஷூ ஸஹ சித்த அஹம் அவதீர்ண அண்ட மத்யத
அவதாரா ப்ருதக் பூதா யதா ப்ரஹ்மாண்ட மத்யத –8-37
அநு வ்ரதா தத் ஏவ அஹம் அவதீர்ணா ப்ருதக் ப்ருதக்
அவதாரோ ஹி யோ நாம வராஹோ வேத விஸ்ருத –8-38-
ததாஹமபி பூர் நாம ப்ருதக் பூதா பஜாம் யஹம்
அவதாரோ ஹி யோ நாம அதர்மோ விஷ்ணு புராதன -8-39-
ததாஹம் பார்கவீ நாம க்யாதிஜ ஸ்ரீ ப்ரகீர்த்திதா
அவதாரோ ஹி யோ நாம தத்தாத்ரேய அத்ரி நந்தன -8-40-
ததா ஹி தஸ்ய போகாய சரஸ அஹம் சமுத்திதா
அவதாரோ ஹி யோ நாம வாமணா வைஷ்ணவ சுப -8-41-
பத்மா தஹம் சமுத் பந்நா ததா பத்மேதி விஸ்ருதா
அவதாரோ யதா விஷ்ணோர் பார்க்கவோ ராம சஞ்ஜித -8-42-
ததாஹம் தரணீ நாம சக்திரா சமயோ நிஜா
அவதாரோ ஹி யோ நாம ராமோ தாசரதி சுப -8-43-
ஜாதா ஜநக யஜ்ஜே அஹம் ஷேத்ராத் தலமுகஷதாத்
நாம்ஹா ஸீதேதி விக்யாதா தசாநந விநாசி நீ -8-44-

இப்படியாக ஒவ் ஒரு அவதாரத்திலும் நான் அவனுடன் இந்த அண்டத்தில் வெளிப்படுகிறேன் –
ஆண் தனியாக அவதாரம் செய்தாலும் அந்த அவதார செயல்களுக்கு துணையாக வெளிப்படுகிறேன் –
அவன் வராஹ வடிவம் எடுக்கும் பொழுது நான் தனியாக -பூ -என்று அழைக்கப்பட்டு வெளிப்படுகிறேன்
அநாதி விஷ்ணு அவதாரம் பொழுது ஸ்ரீ என்ற பிரசித்தி பெற்ற நான் பார்கவி திரு நாமத்துடன் அவதரிக்கிறேன்
அவன் அத்ரியின் புத்ரன் தத்தாத்ரேயனாக அவதரிக்கும் பொழுது அங்குள்ள தடாகம் ஒன்றில் இருந்து அவன் அனுபவிக்கும் படி வெளிப்படுகிறேன்
அவன் வாமன அவதாரம் -நான் பத்மா / அவன் பரசுராமன் -அவன் சக்தியாக தாரணீ -உலக ரூபம் /
சக்கரவர்த்தி திருமகன் -ஸ்ரீ சீதா தேவி

அவதாரோ ஹி யோ விஷ்ணோச் சதுர்த்தா சம்ப விஷ்யதி
மதுராயாம் அஹம் வ்யக்திம் சதுர்த்தைஷ் யாமி வை ததா -8-45-
ரேவதீ ருக்மிணீ ச ஏவ ரதிர் நாம்நா ததா ஹி உஷா
அவதாராந்தரம் யத்து மோஹனம் புத்த சம்ஜகம்-8-46-
தாராஹம் தத்ர நாம்நா சைவ தாரா ச ஏவ ப்ரகீர்த்திதா
த்ருவா தாயோ அவதாரோ யே கேவலா வைஷ்ணவா ஸ்ம்ருதா -8-47-
தத் தச் சரீர பூதாஹம் தேஷாம் போக்யா வ்யவஸ்திதா
யத்து மே மோஹனம் ரூபம் ஸ்ரூயதே அம்ருத தாரகம் -8-48
பவத் பாவவ் ததா தத்ர ரூபே துல்யோ பலஷிதவ்
தேவை புருஷ ரூபேண ஸ்த்ரீ ரூபேண ததே தரை -8-49-
ஸஹ சித்தம் ப்ருதக் சித்தம் இது ஏதத் ஜென்ம மே அத்புதம்
கீர்த்தி தம் தவ தேவேச கேவலம் ஜென்ம மே ச்ருணு -8-50-

அவன் மதுராவில் அவதாரம் – நான்கு ரூபங்களில் -பலராமன் -கிருஷ்ணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன் –
நான்–ரேவதி -ருக்மிணீ -ரதி -உஷா -வெளிப்படுகிறேன்
அவன் புத்தர் -நான் தாரா /அவன் துருவன் போன்ற சில உருவங்கள் -நான் அவர்களின் சரீரமாக இருந்து அவர்களால் அனுபவிக்கப்படுகிறேன்
அமிர்தம் ஏந்திய தன்வந்திரி -மோஹினி -இருப்பாகவும் இருப்பின் நிலையாகவும்-பாவத் -பாவ – நாங்கள் இருவரும்
மேலே எனது தனியான அவதாரங்களை கூறுவேன் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –7–

May 20, 2018

வ்யாஸ ஷே அஹம் தத் சக்ர க்ரம சஸ் தத்வ பத்ததிம்
சுத்த அசுத்த விமிஸ்ரேயம் தத்வ பத்ததி உச்யதே -7-1-

மஹா லஷ்மி இந்திரன் இடம் -சக்ரா உனக்கு அடுத்து தத்துவங்களின் உத்பத்தி -நிலைகள் குறித்து கூறுகிறேன்
உத்பத்தி தூய்மையானதும் அசுத்தமானதும் கலந்ததே ஆகும் -என்று கூறத் தொடங்கினாள் –

நிரம்போதாம்ப ஆபாசோ நிஷ் பந்தோ ததி ஸந்நிப
ஸ்வச்ச ஸ்வச்சந்த சைதன்ய சதா நந்த மஹோ ததி -7-2-

பகவான் பெரிய கடல் போலே -அமைதி -தூய்மை அபரிச்சேதய ஞான ஆனந்த மயமாக இருப்பவன்

ஆகார தேச காலாதி பரிச்சேத விவர்ஜித
பகவான் இதி விஜ்ஜேய பரமாத்மா ச நாதந -7-3-

தேச கால ரூப அபரிச்சேத்யன் -பலமாயவன் -ஆகாசம் போன்ற தூய்மை -நித்யம் சாஸ்வதம்

தஸ்ய அஹந்தா பரா தாத்த்ருக் பகவத்தா ச நாத நீ
நாராயணீ பரா ஸூஷ்ம நிர் விகல்பா நிரஞ்ஜனா -7-4-

அவனுடைய -நான் -எண்ணமாகவே நாராயணீ இருக்கிறாள் -அவள் சாஸ்வதம் -ஸூஷ்மமாயும்
விகாரங்கள் இல்லாமலும் -தோஷங்கள் அற்றவளாயும் இருக்கிறாள் –

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜோ மஹோ ததி
ஷண்ணாம் யுகபத் உந்மேஷோ குணா நாம் பிரதமோ ஹரி -7-5-

கடல் போன்ற அபரிமித ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகியவை ஒரே நேரத்தில்
உந்மேஷ முதல் நிலையில் ஜாக்ரத் நிலை இயக்க நிலையில் புகுகின்றன –

பவத் பாவாத் மகத்வேந த்விதா ச வ்யாபதிஸ்யதே
பவம்ஸ்து வாஸூ தேவ அத்ர பாவ அஸ்மின் வாஸூ தேவதா -7-6-

இப்படியாக உள்ள நிலைகள் -பவத்-பாவ -என்று -இருப்பும் -இருக்கும் நிலையும் -இரண்டாய்
பவத் -இருப்பு -வா ஸூ தேவன் எனவும் -பாவ நிலை -இருக்கும் நிலை -வா ஸூ தேவதா எனவும் கூறப்படும்

சாந்திர் நாம் நா சமாக்யாதா சாஹம் தேவீ ச நாத நீ
ஸங்கர்ஷணா தயோ வ்யூஹா சா ஹந்தா ப்ராங்நிரூபி தாம் -7-7-

வாஸூ தேவதா என்பதே நித்தியமாக உள்ள என்னுடன் தொடர்புடையதாக -சாந்தி -என்று அழைக்கப்படுவதாக உள்ளது
சங்கர்ஷணன் போன்ற மற்ற வ்யூஹங்களின் தத்வம் குறித்து முன்பே கூறி விட்டேன்

த்ரயச்ச சாதுராத்ம்யம் தச் சத்வர அமீ ஸூ ரேஸ்வர
ஏதாவத் பகவத் வாஸ்யம் நிஸ் தத்வம் தத்வம் உத்தமம் -7-8-

மற்ற மூன்று வ்யூஹங்கள் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன்-சேர்ந்து வாஸூ தேவன் ஆகிய
நான்கு வ்யூஹங்களும் பகவான் என்ற பெயரால் கூறப் படுகின்றன
மற்ற தத்வங்களுடன் கலக்காத தூய்மையான தத்வம் இதுவே யாகும் –

நமஸ்து பரமம் வ்யோம பரமாகாச சப்திதம்
யத்ர தேவோ மயா சார்தம் விபஜ் யாத்மாந மாத்மநா -7-9-
க்ரீடதே ரமயா விஷ்ணு பரமாத்மா ச நாதந
ஷாட் குண்யஸ்ய சமுந்மேஷ ச தேச பரமாம் பரம் –7-10-

பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் இரண்டாவது தத்வம் ஆகும்
அங்கு தான் பர ப்ரஹ்மம் சாஸ்வதம் -மஹா விஷ்ணு -ரமா என்ற என்னுடன் விளையாடி மகிழ்ந்து இருக்கிறான்

புருஷா போக்த்ரு கூடஸ்த சர்வஞ்ஞா சர்வதோமுக
அம்சத ப்ரசரந்த்யஸ் மாத் சர்வே ஜீவா ச நாதநா -7-11-

ஹிரண்ய கர்ப்பனான புருஷன் -அனுபவிப்பவர்கள் கூட்டம் -சர்வஞ்ஞன் -சர்வ வ்யாபி –
அநாதியான ஜீவர்களும் அவன் அம்சமே -இது மூன்றாவது தத்துவமாகும்

பிரளயே த்வபி யந்த்யேநம் கர்மாத்மநோ நரம் பரம்
இயம் மாத்ருதசா சா மே யா தே பூர்வம் மயோதிதா -7-12-

கர்ம வஸ்ய ஜீவர்கள் பிரளயத்தின் போது நாராயணன் இடம் சென்று லயம் அடைகிறார்கள்
இந்த நிலை பற்றி முன்பே உனக்கு 6-அத்தியாயத்தில் கூறினேன் —

மஹா லஷ்மீ சமாக்யாதா சக்தி தத்வம் மநீ ஷிபி
நியதிஸ்து மஹா வித்யா கால காளீ ப்ரகீர்த்திதா–7-13

சக்தி ரூபமாக உள்ள என்னை மஹா லஷ்மீ என்பர் –
நியதி -விதி -என்பது மஹா வித்யா -என்றும் -காலம் -என்பது காளீ என்றும் சொல்வர்

சத்த்வம் ரஜஸ் தமச்சேதி குண த்ரயம் உதாஹ்ருதம்
ஸூ க ரூபம் ஸ்ம்ருதம் சத்த்வம் ஸ்வச்சம் ஜ் ஞானகரம் லகு -7-14-

சத்வம் ரஜஸ் தமஸ் முக்குணம் பற்றி முன்பே சொன்னோம்
இவற்றில் சத்வம் இன்பமே வடிவெடுத்து தெளிவாக ஞான மயமாக லகுவாக உள்ளது

துக்க ரூபம் ரஜோ ஜ்ஜேயம் ஸலம் ரக்தம் ப்ரவர்த்தகம்
மோஹ ரூபம் தமோ ஜ்ஜேயம் குரு கிருஷ்ணம் நியாமகம் -7-15

ரஜோ குணம் துயரமே வடிவானது -சஞ்சலம் பொறாமை வளர்க்கும் -சிவந்த நிறம்
தமோ குணம் மயக்க நிலையில் ஆழ்த்தும் -சோம்பலை வளர்க்கும் -கறுத்த நிறமாகும்

மாயா சைவ ப்ரஸூதிச் ச ப்ரக்ருதிச் சேதி வாசவ
புரஸ்தாத் வ்யாக்ருதம் துப்யம் ததே தத் ப்ரக்ருதி த்ரிகம் -7-16-

வாசவனே – உனக்கு உலகைப் படைக்கும் மாயா -ப்ரஸூதி -ப்ரக்ருதி -குறித்து முன்பே கூறினோம்

பூதாநி தச சங்க்யாநி ததா காநி த்ரயோதச
த்ரயோ விம்சதி ரப்யதே ஸூஸ்பஷ்டம் வ்யாக்ருதா புரா -7-17-

பூதாநி-ஸ்தூல ஐந்தும் -ஸூஷ்ம ஐந்தும் ஆக இவை பத்தும் -காநி இந்திரியங்கள்-மனம் புத்தி அஹங்காரம் மூன்றும் –
கர்ம ஞான இந்திரியங்கள் பத்தும் ஆக -13-/இந்த -23-தத்துவங்களை பற்றி முன்பே கூறினோம்

ததயம் மம சங்கோச பிரமாதா சுத்த சின்மய
ஸ்வாந்த ஸ்புரித தத் வேதை ஸ்திதோ தர்பண வத் சதா -7-18-

இப்படியாக அறிந்து கொள்ள வல்ல ஜீவன் -எனது சுருக்கமான ஞானத்தை
பூர்ணமாக யுடையவனாயும் கண்ணாடி போன்றும் உள்ளான் –

சாது ரூப்யம் து யத் தஸ்ய ததி ஹை கமநா ஸ்ருணு
ஆத்யம் சூன்ய மயோ மாதா மூர்ச்சாதவ் பரிகீர்த்தித–7-19-

ஜீவனுடைய நான்கு நிலைகளை மேல் சொல்லுகிறேன் கவனமாக கேள்
தூரிய நிலையில் -மூர்ச்சை அடைந்த நிலையைப் போன்று எதனுடன் தொடர்பு அற்ற சூன்ய நிலையில் உள்ளான் –

தத பிராண மயோ மாதா ஸூ ஷூப்தவ் பரிகீர்த்தித
பிராணா ஏவ பிரதா யந்தே ஸூ ஷூப்தவ் புருஷஸ்ய து -7-20-

ஆழ்ந்த உறக்க நிலையில் ஜீவன் பிராண வடிவிலே உள்ளான்
பிராணனை மட்டும் -சுவாசித்து இருப்பான் –

மூர்ச்சா விஷோப காதாதவ் ப்ரானோ அபி வி நிவர்த்ததே
கேவலம் ஸ்வாத் மசத் தைவ தத சூன்யஸ்த்தா பூமாந் -7-21-

மூர்ச்சை அடைந்த நிலை போன்றவைகளில் பிராணன் சீராக இருப்பதில்லை
ஆத்மா மட்டும் உடலில் சூன்ய நிலையில் உள்ளான் –

த்ருதீய அஷ்ட புரீ மாத்ர ஸ்வப்நே மாதா ப்ரகீர்த்திதே
பிராணா பூதாநி கர்மாணி கரணாநி த்ரயோ குணா -7-22-
ப்ராக் வாசநா அவித்யா ச லிங்கம் புரி அஷ்டகம் ஸ்ம்ருதம்
ஸ்வப்நே அந்த கரணே நைவ ஸ்வைரம் ஹி பரிவர்த்ததே –7-23-

ஸ்வப்ன தசையில் -எட்டு பட்டணங்களை யுடையவன் ஆகிறான் -இவை பிராணன் – பஞ்ச பூதங்கள் /
கர்மங்கள் -இந்திரியங்கள் /வாசனை -அவித்யை / ஸூஷ்ம சரீரம் -இவை எல்லாம் சேர்ந்து அஷ்ட புரி எனப்படும்
புலன்கள் உதவியுடன் புருஷன் மிகவும் விருப்பத்துடன் செயல்படுகிறான் –

சேஷ்ட மாந ஸ்வ தேஹேந தேஹீ ஜாக்ரத் ருசாம் கத
ஸாதூ ரூப்யமிதம் பும்ஸ த்ரை ரூப்யம் அபி மே ச்ருணு -7-24-

ஜீவன் -தேஹீ -விழிப்பு நிலையில் -செயல்பாடுகள் அனைத்தும் கடினப்பட்டு செய்யும் படியாக உள்ளது
ஆக விழிப்பு -உறக்கம் -கனவு -மூர்ச்சை ஆகிய நான்கு நிலைகள் –

ஜ்ஞான க்ரியா ஸ்வரூபாணாம் சங்கோச த்ரிவிதஸ்து ய
தஸ்ய தத்தி த்ரி ரூபத்வம் தஸ்ய வ்யாக்யாமிமாம் ச்ருணு -7-25

மூன்று வித சங்கோசம் -ஞான சங்கோசம் -செயல்பாட்டு சங்கோசம் – ஸ்வரூபம் இன்னது என்று உணராமல் –
இப்படிப்பட்ட மூன்று சங்கோசங்களின் இயல்பை கேள் –

மாயயா ஞான சங்கோச ஆநைஸ்வர்யாத்ரிக யாவ்யய
அசக்தே ரணுதா ரூபே த்ரிதைவ வ்யபதிஸ்யதே -7-26-

மாயை காரணமாக ஞான சங்கோசம் -ஐஸ்வர்ய குறைவால் கர்ம சங்கோசம் -செய்வதில் சாமர்த்திய சங்கோசம் –
சக்தி அற்றவனாக உள்ளதால் ஜீவன் அணு அளவாகவே உள்ளான் –

அணு கிஞ்சித் கரச் சைவ கிஞ்சிஜி ஞச்சாய மித்யுத
த்வை ரூப்யமைக ரூப்யம் ச பூர்வமேவ நிரூபிதம்–7-27

இவ்வாறு -அணு ஸ்வரூபம் -ஞான கர்ம சங்கோசம் உள்ளவன் -ஆகிய மூன்று நிலைகள்
கீழே ஜீவனின் ஒன்றான இரண்டாக நிலைகளைப் பார்த்தோம்
பரமாத்மா விபு சர்வஞ்ஞன் சர்வசக்தன் சரவக்ருத் -என்பதை உணர வேண்டும் –

ஏவம் மாத்ரு தசா மே அத்ய ச விசேஷா ப்ரகீர்த்திதா
அந்த கரணி கிஞ்சி சைவ தஸாம் சக்ராத்ய மே ச்ருணு -7-28-

இனி அந்த கரண நிலையை கேள் -தானே ஜீவனாக உள்ளமை ஸ்ரீ லஷ்மீ சொல்வது பஹுஸ்யாம் -போலே –

ஸ்வச் சந்தா சம்விதே வாஹம் ஸ்வதச்சேத நதாம் கதா
ஹித்வா சேதநதாம் தாம் சாப்ய வரூடா ததா க்ரமாத் -7-29-

நானே உண்மையான ஞானமாக உள்ளேன் -சங்கல்பம் அடியாகவே சேதனர்களாக உள்ளேன் –
இப்படி சேதனர் தொடங்கி அசேதனங்கள் வரை சுருக்கம் கொண்டவளாக இச்சை காரணமாக பலவாக நிற்கிறேன் –

சைத்ய சங்கோசநீ சித்த மந்த காரண மீரிதம்
மநோ புத்தி அஹங்கார இதி ஏதத் த்ரி தயம் ச தத் -7-30-

சங்கோசத்துக்கு காரணம் அந்த கரணங்களே -இவை மனம் புத்தி அஹங்காரம் என்பவை ஆகும் –

விகல்ப அத்யவ சா யச்ச அபி அபிமா நச்ச வ்ருத்தய
மநோ விகல்பயத் யர்த்தம் அஹங்கார அபி மந்யதே -7-31-

மனசின் செயல்பாடு விகல்பம்-புத்தியின் செயல்பாடு அத்யவசாயம்-அஹங்காரத்தின் செயல்பாடு அபிமானம்

அத்யவஸ் யதி புத்திச்ச சேதநா திஷ்டிதா சதா
புத்தி அத்யாத்மம் இத்யுக்தா நிர்ணய அப்யதிபூதிகம் -7-32-

அத்யவசாயம் -முடிவு செய்வது புத்தியால் என்று தோன்றினாலும் சேதனன் உறுதியால் மட்டுமே எடுக்கப்படுகிறது
ஆக புத்தி என்பது ஆத்மாவைச் சார்ந்தது என்றும் அத்யவசாயம் இயற்க்கைச் சார்ந்தது என்றும் அறிவாய் –

புத்தி தர்ப்பண சம்லீந ஷேத்ரஞ்ஞச்ச அதி தைவதம்
அஹம் க்ருதிஸ்த அத்யாத்மம் அபிமான அதி பூதகம்–7-33-

புத்தி என்னும் கண்ணாடி மாளிகையின் அதிபதி ஆத்மா –
அஹங்காரம் -அபிமானம் -என்னுடையது என்ற எண்ணம் அதன் இயல்பாக உள்ளது –

அதி தைவதமதோ ருத்ரோ மந அத்யாத்மம் ப்ரகீர்த்திதம்
விகல்ப அப்யதி பூதஸ்து சந்த்ரமா அதி தைவதம் –7-34-

அஹங்காரத்தின் அதிபதி தேவதை -ருத்ரன் -மனசுக்கு இயல்வு விகல்பம் -சந்திரனை அதிபதியாக கொண்டது –

பிராண சம்ரம்ப சங்கல்பா குண ஏஷாம் க்ரியா விதவ்
பிராண ப்ரயத்ன இத்யுக்த சம்ரம்போ கர்வ உச்யதே -7-35-
பல ஸ்வாம்ய ஸ்வரூபச்ச கர்வ சம்ரம்ப உச்யதே
ஓவ்தா ஸீந் யஸ்யுதி ப்ரோக்த சங்கல்போ மாநசோ புதை -7-36-

செயல்கள் நடை பெறும் போது -புத்தி -அஹங்காரம் -மனம் -ஆகியவற்றின் தன்மைகளாக –
பிராணன் -சம்ரம்பம் -சங்கல்பம் ஆகியவை உள்ளன -பிராணன் என்பதையே பிரயத்னம்-என்றும்
-சம்ரம்பம்-என்றது கர்வம் என்றும் கூறப்படும் -செயல்களின் பலன் தன்னுடையதே-என்ற எண்ணம்
புத்தி -முடிவு செய்வதும் செயல் புரிவதும் / அஹங்காரம் -எனது நான் -போன்ற சிந்தனை -கர்வம் அடியாக /
மனம் -எது சரி எது தவறு ஆராய்ந்து முடிவு எடுப்பது என்றவாறு –
உதாசீனம் நீங்கி அறியும் தன்மை மனசுடையது -சங்கல்பம் ஆகும்

வ்யாக்யா தேயம் த்விதீயா மே ஹி அந்த கரணிகீ தசா
பிரஸ்ய வந்தீ ததோ ரூபா தாந்த கரணி காதஹம் 7- 37-

இவ்வாறு இரண்டாவது நிலையான அந்த கரணி பற்றி சொன்னேன்
மேல் அடுத்த நிலையை சொல்லுகிறேன்

சத்யா நதாம் க்ரமச ப்ராப்தா பஹிஷ் கரண சஞ்ஜிதா
கரணாநி து பாஹ்யாநி வ்யாக்யாதாநி மயா புரா -7-38

இந்த நிலையில் நான் ஸ்தூல வடிவம் எடுக்கிறேன் -இந்நிலையில் புலன்கள் என்ற பெயர் கொள்கிறேன் –
இவற்றை முன்பே பார்த்தோம் –

ஞானேந்த்ரிய ப்ரவ்ருத்தவ் து மந ஆதி ப்ரவர்த்ததே
ச ஷூ ஆலோக்யத் யர்த்தம் விகல்பயதி தந்மந -7-39-

புலன்கள் மூலமே மனசின் செயல்பாடு -இவற்றின் ஆதியாக மனமே –
கண்கள் ஒரு பொருளைக் காணும் போது அந்த பொருளைக் குறித்த ஆய்வை மனம் செய்து முடிவு எடுக்கிறது

ஆலோகந விகல்பஸ்தம் அஹங்கார அபி மந்யதே
அத்ய வஸ்ய ததோ புத்தி ஷேத்ரஞ்ஞாய பிரயச்சத்தி –7-40-

இப்படி புலன்கள் மூலம் உணரப்பட்ட பொருளைப் பற்ற முடிவுக்கு வரும் மனசானது அதனை
அஹங்காரம் மூலமாக ஆத்மாவுக்கு உணர்த்துகிறது -பின்பு பகுத்து அறியும் புத்தியானது அதைப் பற்றி ஆத்மாவுக்கு உணர்த்தும் –

கர்மேந்த்ரிய ப்ரவ்ருத்தவ் து விபர்யஸ்த க்ரம ஸ்ம்ருத
சங்கல்பாதே பராஸீநா வசநாதி க்ரியா யத -7-41-

கர்ம இந்திரியங்கள் விஷயம் தலை கீழாக -ஆகுமே –
சங்கல்பம் -உறுதியான முடிவு எடுத்த பின்னரே பேச்சு முதலானவை வெளிப்படும்

அத்யாத்ம அதி விசேஷ அத்ர சர்வ பூர்வ முதீரித
த்ருதீ யேயம் விதாக்யாதா பஹிஷ் கரண வர்த்தி நீ -7-42-

அத்யாத்மம் போன்ற பலவற்றை முன்பே சொன்னோம்
இப்படியாக மூன்றாவது நிலைப்பாடு கர்மேந்த்ரியங்கள் மூலம் உணர்த்தப்பட்டது

சதுர்த்திம் த்வமிமாம் கோடிம் மேய ரூபாம் து மே ச்ருணு
மேயம் து த்விதம் தாவத் பஹிரந்தர் வ்யவஸ்தயா–7-43-

அடுத்து நான்காவது நிலை -இந்திரியங்கள் மூலம் அறியப்படும் பொருள்கள் பற்றி கூறுவோம்
இத்தகைய பொருள்கள் உள் பொருள்கள் வெளிப் பொருள்கள் -என்று இரண்டு வகை –

பாஹ்யம் து நீல பூதாதி ஸூக துக்காதி அந்தரம்
ஆபிச் சதஸ் ருபிச் வாஹம் விதாபி ஸ்த்யாநதாம் கதா -7-44-

நீலம் மஞ்சள் போன்றவை வெளிப் பொருள்கள் -ஸூக துக்க

ஸ்வ சித்தோத்த விகல்பார்த்தை ப்ரத்யஷாப் யஸ்மி விஸ்ம்ருதா
சதா சார்ய உபதேசேந சத்த கர்மநுருந்ததா -7-45
நிரூப்யே நிபுணைர் யத்ர மேயே அபி அஸ்மி ததா ஸ்புடம்
விலாப்ய சாகலம் பாவம் சேத்ய ரூபம் இமாம் ததா -7-46

உபாசனம் மூலம் சிரமப்பட்டு என்னை சிலர் அடைகிறார்கள் -ஆயினும் என் ஸ்வரூபம் பூர்ணமாக அவர்கள் அறிவது இல்லை
ஆச்சார்யர் உபதேசம் மூலம் மட்டுமே ஸ்வரூபத்தை அறிந்து எங்கும் வியாபித்து உள்ளதை அறியலாம்

ஸ்வச் சந்தா பூர்ண சித் ரூபா பிரகாச அஹம் ததா ஸ்வயம்
ஸ்வச்சா ஸ்வச் சதரா சாஹம் தத கரண சம்ஜ்ஜி தா –7-47-

அதன் பின்னர் என்னை முழுமையாக -பிரகாசமாயும் -தூய்மையாகவும் -ஸ்வ இதர வி லக்ஷணமாய்
இருப்பதை காட்டி அருளுகிறேன் -இப்படியான என்னை காரணப் பொருள் என்று அறிகின்றனர் –

ஆரோஹம் அவரோஹம் ச பாவயந் மாமகாவுபவ்
மச்சித்தோ மத்கத ப்ரானோ மத் பாவா யோபபத்யதே-7-48-

இதுக்கும் மேலே என்னை பூர்ணமாக வெளிப்படுத்த உபாசகர்கள் சித்தத்தில் உளேன்
இப்படி என் முழு நிலைகளை உணரும் உபாசகன் தன சித்தம் முழுவதையும் என்னில் வைத்து
தன்னையும் தன உடைமையையும் என்னிடம் அர்ப்பணித்து எனது நிலையையே அடைகிறான்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் -6-

May 20, 2018

பூர்ணஸ்தம் இத ஷாட் குண்ய சித் ஆனந்த மஹா ததே
அஹம்தா அஹம் ஹரே ராத்யா நிஸ் தரங்கார்ணவ ஆக்ருதே –6-1-

ஞானாதி கல்யாண குண பரிபூர்ணன் அஹம் எண்ணமே நான்-
ஞான ஆனந்த குணக் கடல் – அலைகள் இல்லாத சமுத்திரம் -போன்றவன் அவன் –

ச அஹம் ஏவம் விதா சுத்தா க்வசித் உத்ஸூ நதாம் கதா
சிஸ்ருஷா லக்ஷணா தேவீ ஸ்வ தந்த்ரா சச்சிதாத் மிகா -6-2-
ஷட்கோசதாம் சமா பத்யே சத்தாஹம் வைஷ்ணவீ பரா
சக்திர் மாயா ப்ரஸூதிச்ச ப்ரக்ருதி த்ரி குணாத்மிகா -6-3-
ப்ரஹ்மாண்டம் ஜீவ தேஹச் சேத்யேதே ஷட்கோச சஞ்ஜிதா
சிஸ்ருஷயா யா பரா விஷ்ணோ ராகம் தாயா சமுதகதா -6–4-

தூய்மையானவள் -சாந்தமானவள் -ஞான ஆனந்த மயமானவள் –
சக்தி மாயா ப்ரஸூதி-முக்குண மய ப்ரக்ருதி -ப்ரஹ்மாண்டம் -ஜீவ சரீரங்கள் -ஆகிய ஆறு கோசங்களாக வடிவு எடுக்கிறேன்
ஸ்ரீ ஹரி யுடைய -அஹம் -எண்ணத்தில் இருந்து ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்னும் ஆவல் ஏற்படுகிறது

சக்தி ச ப்ரதமம் கோச சுத்த மார்க்க ப்ரவர்த்திநீ
கோச குலாயபர்யாய சரீரா பர நாமவான் -6-5-

முதல் கோசம் -சக்தி -தூய்மையான ஸ்ருஷ்டியின் அடிப்படை –
கோச -குலாயம் – கூடு பொருளில் -சரீரம் என்பதின் வேறு பெயர் ஆகும்

சுத்தே அஸ்மின் ப்ரதமே கோசே பிரதம உந்மேஷ லக்ஷணே
அஹம்மா நீ பரோ ஹி ஆஸீத் ஏவ ஸங்கர்ஷணா பிரபு –6-6-

ஸ்ருஷ்டியின் செயல்பாட்டை குறிக்கும் தூய்மையான முதல் கோசம் -சங்கர்ஷணன் அம்சம் வெளிப்பாடு

திலகாலகவத் தத்ர விகாரோ மஸ்ருண ஸ்தித
தஸ்ய அஹந்தா து யா தேவீ ச அஹம் ஸங்கர்ஷணீ பரா –6-7-

உடம்பில் மச்சங்கள் செயல் அற்று இருப்பது போலே சங்கர்ஷணன் திரு மேனியில் அனைத்து ஸ்ருஷ்டிகளும் முதலில் செயல் அற்று உள்ளன –
சங்கர்ஷணன் அஹம் -நான் -என்ற எண்ணமாக நான் உள்ளேன் –
இந்த நிலையில் ஸங்கர்ஷணீ எனப்படுகிறேன்

ஸ்ரீ ரித்யேவ சாமக்யாதா விஞ்ஞான பலசாலி நீ
யஸ்தஸ்யா மே சமுந் மேஷ பிரதியும்ந சது கீர்த்தயதே –6-8-

ஸ்ரீ -நிலையில் உள்ள போது-விஞ்ஞானமும் பலமும் நிறைந்தளவாக உள்ளேன்
அப்படிப்பட்ட ஸ்ரீ நிலையில் இருந்து ப்ரத்யும்னன் வெளிப்படுகிறான்

சங்கர்ஷணஸ்ய தேவஸ்ய சக்தி கோஸாபி மாநிந
புத்தித்வே வர்த்ததே தேவ பிரதியும்ந புருஷோத்தம -6-9-

சக்தி கோசத்தின் அபிமான தேவதையாக சங்கர்ஷணன் உள்ளான் -அவனது புக்தியாக ப்ரத்யும்னன் உள்ளான் –
இந்தப் பிரத்யும்நனே புருஷோத்தமன் என்றும் கூறப்படுகிறான் –

போக்த்ரு போக்ய சமஷ்டிஸ்து நிலீநா தத்ர திஷ்டதி
மநோ பூதஸ்ய தேவஸ்ய தஸ்ய அஹந்தா து யா ஸ்ம்ருதா –6-10-

அந்த ப்ரத்யும்னன் இடம் போக்த்ருவும் போக்யமும் செயல் அற்ற நிலையில் ஒடுங்கி உள்ளன
மனதின் அபிமான தேவதையாக உள்ள ப்ரத்யும்னனின்-அஹந்தா -நான் என்ற எண்ணமாகவே நான் உள்ளேன்

சாஹம் ஸரஸ்வதீ நாம வீர்ய ஐஸ்வர்ய விவர்த்தி நீ
யோ மே தஸ்ய சமுன்மேஷ ச அநிருத்த ப்ரகீர்த்தித-6-11-

வீரியமும் ஐஸ்வர்யமும் நிரம்பிய எனது நிலையானது ஸரஸ்வதீ எனப் பெயர் பெறும் –
இந்த சரஸ்வதி நிலையில் இருந்து அநிருத்தன் வெளிப்படுகிறான் –

தஸ்ய சங்கர்ஷணஸ்ய அஹம் அஹங்காரவிதவ் ஸ்திதா
ஸங்கர்ஷணா தயோ தேவாஸ் த்ரய ஏதே புராதநா –6-12-
ஜீவோ புத்திர் அஹங்கார இதி நாம்நா ப்ரகீர்த்திதா
நை வைதே பிராக்ருதா தேவா கிந்து சுத்த சிதாத்மகா -6-13-

இந்த அநிருத்தினன் நிலை சங்கர்ஷணன் அஹங்காரமாகவே உள்ளது
சங்கர்ஷணன் தலைமையில் உள்ள இந்த மூன்று நிலைகளும் -ஜீவன்-சங்கர்ஷணன்/புத்தி -ப்ரத்யும்னன்-/அஹங்காரம்-அநிருத்தினன்
எனப்படுகின்றன -இந்த மூன்றும் முக்குண வசப்பட்ட இந்த உலகுக்கு அப்பால் பட்ட மிகவும் தூய்மையானதாகும் –

ஆதி வியூஹஸ்ய தேவஸ்ய வாஸூ தேவஸ்ய தீவ்யத
தத் தத் கார்ய கரத்வேந தத்தந்நாம்நா நிரூபிதா –6-14-

ஆதி தேவனாகிய வாஸூ தேவனின் லீலை காரணமாகவே மற்ற மூன்று வ்யூஹங்களும்
அவர் அவர்களின் செயல்களுக்கு உரியபடி பெயர்களைப் பெறுகின்றனர்

சர்வே தே ஷட் குணா ப்ரோக்தா சர்வே தே புருஷோத்தமா
பூர்ணஸ்திமித ஷாட் குண்ய சதாநந்த மஹோததே -6-15-

ஒவ் ஒருவரும் இரண்டு குணங்கள் -அனைவரும் புருஷோத்தமர்கள் –
ஒருவருக்கு மட்டும் ஆறு குணங்களும் பரி பூர்ணமாக எப்போதும் வெளிப்பட்டபடி உள்ளது

ஷண்ணாம் யுகபத் உந்மேஷா குணாநாம் கார்ய வத்தயா
ய அபூத்ச வாஸூதேவஸ்து வ்யூஹ பிரதம கல்பித -6-16-

இந்த ஒருவன் ஆனந்த மயமான கடலாகிய ஆறு குணங்களில் இருந்து வெளிப்பட்டு வாஸூ தேவன் எனப்படுகிறான் –

தஸ்ய சாந்திர் அஹந்தா து சாஹம் சக்தி ப்ரகீர்த்திதா
சக்தி கோஸஸ்திதா தேவா ஸூ யந்தே யத்ர சிந்திதா–6-17-

வாஸூ தேவனின் அஹந்தா வாகவே -பத்தினியாக -நான் -சாந்தி -என்பவளாக உள்ளேன்
இந்நிலையில் சக்தி என்று அழைக்கப்படுகிறேன் –
இந்த நிலையில் சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தன் மூவருக்கும் ஆதாரமாக உள்ளேன்

அநிருத்தஸ்ய ய அஹந்தா ரதி இதி ஏவ சஞ்ஜிதா
ச ஏவ தேவீ மஹா லஷ்மீர் மயா கோச ச உச்யதே -6-18-

அநிருத்தனின் -நான் -என்ற எண்ணமாக -ரதி என்பவளாக -நான் உள்ளேன்
இந்த நிலையில் மஹா லஷ்மீ -என்று -மாயா கோசம் -என்ற பெயர் –

மஹா லஷ்ம்யா ய உந்மேஷா மாயாயா குண சஞ்சஜிதா
மஹா காளீ மஹா வித்யா த்வயம் சம்பரிகீர்த்யதே -6-19-

மஹா லஷ்மியின் இயக்க நிலைகளுக்கு மஹா காளீ என்றும் -மஹா வித்யா என்றும் பெயர்கள் உள்ளன –
இவை அவளின் மாயையின் குணங்களாக உள்ளன –

மஹா லஷ்மீ மஹா மாயா மஹா வித்யா மயோ மஹான்
ப்ரஸூதிர் நாம கோசோ மே த்ருதீய பரிபட்யதே -6-20-

ப்ரஸூதி -என்னும் கோசமானது மிக உயர்ந்த நிலையாகும்
மஹா லஷ்மீ மஹா மாயா மாயா வித்யா ஆகிய நிலைகளைத் தன்னுள் அடக்கியதாகும்

த்ரீண் யத்ர மிதுநா ந்யாசந் யாநி பூர்வோதிதாநி தே
பிரதானம் சலிலீ க்ருத்ய யச்சேத பூருஷோத்தம -6-21-
சா ப்ரோக்தா ப்ரக்ருதிர் யோநிர் குண ஸாம்ய ஸ்வரூபிணீ
விரிஞ்ச அஜ நயத்யத்வை பூர்வ பண்டம் ஸ்வம் ஆத்ம நி -6-22-

ப்ரஸூதி கோசத்தில் முன்பு -5-அத்தியாயத்தில் -8-/15-ஸ்லோகங்களில் கூறிய மூன்று ஜோடிகள் உள்ளன –
அந்த பிரதானம் -நீராக மாற்றப்பட்டு அதில் புருஷோத்தமன் சயனித்து உள்ளான் –
இதுவே பிரகிருதி எனப்படும் -இதில் முக்குணங்களும் சம நிலையில் உள்ளன –
அவன் இடம் இருந்து உருவானதும் -அவனையே அடங்கியதும் -அவனில் அடங்கி இருப்பதும் ஆகிய பேர் அண்டம் ப்ரக்ருதி எனப்படும்
இது தொடக்கத்தில் விரிஞ்சி எனப்படும் நான்முகனால் கொண்டாடப் படுகிறது –

தத் ஏக ப்ரக்ருதிம் ப்ராஹூஸ் தத்த்வ சாஸ்த்ர விசாரதா
மஹா தாத்யை ப்ருதிவ் யந்தை ரண்டம் யத் நிர்மிதம் ஸஹ –6-23-
தத் ப்ரஹ்மாண்டம் இதி ப்ரோக்தம் யத்ர ப்ரஹ்மா விராட பூத்
அங்க ப்ரத்யங்க யுக்தம் யத் சரீரம் ஜீவிநா மிஹ–6-24-
ஏஷா கோச விதா ஷஷ்டி க்ரம சாஸ்த நுதாம் கதா
அவரோஹா ஷடேதே மே பூர்ணாயா பரிகீர்த்திதா –6-25-

ஸ்ருஷ்டியின் போது பேர் அண்டம் -மஹத் தொடங்கி ப்ருத்வி முடிய பலவாக உள்ளடக்கிய பிரம்மாண்டம் ஆகிறது
அந்த அண்டத்தின் அதிகாரியாக நான்முகன் தோன்றினான்
ஆறாவதான அந்த கோசம் உடல் உறுப்புக்களுடன் கூடியதாகவும் ஸ்தூல சரீரங்களுடன் கூடியதாகவும் உள்ள உயிர் இனங்களை
உள்ளடக்கியதாகும் இந்த ஆறு கோசங்களாகவும் பூர்ணமாகவும் உள்ளே நானே இருக்கிறேன் –

ஆத்யே கோசே ஸ்வயம் தேவ த்ரிதைவா ஹந்தயா ஸ்தித
பஞ்சஸ் வந்யேஷூ கோசேஷூ ஜீவா நாநாவிதா ஸ்திதா -6-26-

முதல் கோசமான சக்தி கோசத்தில் வாஸூ தேவன் மற்ற -சங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்தன
ஆகிய மூன்று வ்யூஹங்களின்-அஹந்தையாக உள்ளான்
மற்ற ஐந்து கோசங்களில் ஜீவர்கள் பலவாக உள்ளன –

சுப அசுப விபாகோத்தாம் பஜந்தே விவிதாம் தஸாம்
திவ்யாஸ் திஸ்ர த்ரயரஸ்தாசாம் மிதுநா நிச யாநி து -6-27-

அந்த ஜீவன்கள் தங்கள் புண்ய பாப -ரூபா கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிக்கின்றனர்
இந்த கோசங்களில் இருந்து மூன்று திவ்ய சரீரங்களும் மூன்று ஆண்-பெண் ஜோடிகளும் வெளி வருகின்றனர் –

அண்ட மத்யே அவதாராச்ச தாஸாம் தேஷாம் ச யே ஸ்ம்ருதா
ஸ்வா தந்தர்ய நிர்மிதாஸ்த் வேத ந ஏவ கர்ம வசாநுகா -6-28-

அண்டத்தின் நடுவில் நிகழும் அவர்கள் அவதாரங்களும் அவர்களது படைப்புகளும் எனது ஸ்வதந்த்ரத்துக்கு உட்பட்டதால் நிகழ்கின்றன
இந்த உத்பத்தி அவர்கள் புண்ய பாப கர்மங்களால் யுண்டானது அல்ல

அப்ராக்ருதாச்ச தே தேஹா உபயேஷாம் ப்ரகீர்த்திதா
அந்யே பஞ்ச ஸூ கோசேஷூ தேவாத்யா ஸ்தாவ ராந்தி மா -6-29-
நாநா ஸ்தாந ஜூஷோ ஜீவா கர்மபி சம்சரந்தி யே
அதிகாரா ஷயம் நீத்வா சுபபாக வஸாதிமே -6-30-
சம்ப்ராப்ய ஜ்ஞான பூயஸ்த்வம் யோக்க்ஷபி கல்மஷா
ஆரோ ஹந்தி சனை கோசநா ரூடா ந பதந்தி தே -6-31-

இப்படி வெளிவரும் தேவதைகள் சரீரம் அப்ராக்ருதம்
ஐந்து கோசங்களில் உள்ள ஜீவன்கள் -நான் முக்கண் தொடங்கி -புல் பூண்டு வரை -தங்கள் கர்மத்துக்கு ஏற்ப சரீரம் பெறுகின்றனர்
பிறவிகள் மாறி மாறி தொடர்ந்து வரும் இவர்களுக்கு
தர்ம வாழ்வு மூலம் சிலர் கர்ம பலன்களை கை விடக் கூடும்
இவர்கள் யோகமே பாபங்களை போக்கும் -அதன் பின்பே அபரிமிதமான அவர்களுக்கு ஞானம் வருகிறது
அதன் பின்பு அவர்கள் இந்த கோசங்களில் மேலே மேலோர் ஏறிச் செல்கின்றனர்
அவர்கள் கீழே விழுதல் இல்லை

ஸத்ய லோகாத் ப்ரப்ருத்யேதே யாம் பூமிம் அதி ரோஹிதா
புநஸ்தே ந நிவர்த்தந்தே திஷ்டந்தி ஊர்த்வம் வ்ரஜந்தி வா -6-32-

இப்படியாகச் செல்லும் அவர்கள் ஸத்ய லோகத்தை அடைகின்றனர் -அங்கு இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதில்லை
அங்கேயே தங்கி விடுகின்றனர் -அல்லது மேலே செல்லுகின்றனர் –

ஷீரோத சம்பவே தேவி பத்ம நாப குடும்பிநி -6-33-

தாமரையில் உதித்தவளே -திருப் பாற் கடலில் தோன்றியவளே-பத்ம நாபனின் திரு பத்னியே
உன்னை வணங்குகின்றேன் -ஜீவன் என்பது யார் என்பதை விளக்கி அருள்வாய் -என்று இந்திரன் கேட்டான்

பூர்ணா ஹந்தா ஹரே ராத்யா ச அஹம் ஸர்வேச்வரீ பரா
தஸ்யா சம்ருதாச்ச தஸ்த்ரோ மே தசா த்ரிதசா புங்கவ -6-34

மஹா லஷ்மி சொல்லத் தொடங்கி -ஸ்ரீ ஹரியுடைய நான் என்ற எண்ணமாகவே சர்வேஸ்வரியான நான் உள்ளேன்
அவனது நான் என்கிற எண்ணமே நான்கு நிலையாக உள்ளது –

ப்ரமாதேதி விதா த்வேகா தத் அந்தகரணம் பரா
பஹி கரணாம் அந்யா ச சதுர்த்தீ பாவ பூமிகா –6-35-

அந்த நான்கு நிலைகளில் முதல் நிலை -பிரமாதா -அறிபவள்-ஜீவன் -ஆகும்
இரண்டாவது நிலை -மனம் புத்தி அஹங்காரம் -சேர்ந்த அந்த கரணம் ஆகும்
மூன்றாவது நிலை கர்ம ஞான இந்திரியங்கள் ஆகும்
நான்காம் நிலை -ப்ரமேய ப்ரபஞ்சகங்கள் இணைந்த பாவ பூமிகா ஆகும்

ப்ரமாதா சேதந ப்ரோக்தா மத் சங்கோச ச உச்யதே
அஹம் ஹி தேச காலாத்யை அபரிச்சேதமீ யுஷீ -6-36-
ஸ்வா தந்தர்யா தேவ சங்கோசம் பஜாமய ஜஹதீ ஸ்வதாம்
பிரதமஸ் தத்ர சங்கோச பிரமாதேதி பிரகீர்த்யதே-6-37-

இதில் பிரமாதா என்பது சேதனர்களைக் குறிக்கும் -நான் எனது இயல்பாகவே த்ரி வித அபரிச்சேத்யவளாக இருந்த போதிலும்
என்னுடைய ஸூ தந்திரம் காரணமாகவே இது போன்ற நிலைகளில் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறேன்
இப்படிச் செய்தாலும் என்னுடைய ஸ்வரூபத்தை நான் கை விடுவது இல்லை –
இப்படிப்பட்ட உன் முதல் நிலை பிரமாதா எனப்படும் –

சித் ஆத்மநி யதா விஸ்வம் மயி லீநம் அவஸ்திதம்
பிரமாதரி தத் ஏவ ஏதத் தர்பனோதர சைலவத் –6-38-

இந்த உலகம் முழுவதும் என்னுள் அடங்கியது -இதே போன்றே பிரமாதா என்ற நிலைக்குள்ளும் இந்த உலகம் அடங்கும்
ஒரு கண்ணாடிக்குள் மலை அடங்குவது போன்று பிரமாதாவுக்குள் இந்த உலகம் உள்ளது –

ஏக ரூப்யம் த்வி ரூபத்வம் த்ரி ரூபத்வம் சதுர்பிதாம்
சப்த பஞ்சக ரூபத்வம் பிரமாதா யத் ப்ரபத்யதே -6-39-

ஜாக்ரத் -ஸ்வப்நம் -ஸூ ஷூப்தி -தூரியம்–முதலான -35- நிலைகள் ஜீவனுக்கு உள்ளது

பிரகாசே நாத்மநோ ஹி ஏகோ க்ராஹ்ய க்ராஹ கதா வசாத்
த்வை ரூப்யம் தத் த்ரீ ரூபத்வம் ஞானாகார க்ரியாத்மநா–6-40-
சப்த பஞ்சக ரூபத்வம் தத் தத் தத்வஸ் திதை ஸ்திதம்
காநி தத்வாநி பத்மாஷி கதி கீதருக்விதா நி ச -6-41-
ஏதத் ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே சிந்து சம்பவே
ஸ்தூல ஸூஷ்ம விபேதேந பூதாநி தச குணி ச -6-42-
ஞான கர்ம விபேதேந த்ரீண்யத கரணாநி ச
ப்ரக்ருதிச்ச ப்ரஸூதிச் ச மாயா சத்வம் ரஜஸ் தமஸ் -6-43-
காலாச்ச நியதி சக்தி புருஷ பரமம் நப
பகவான் இதி தத்வாநி சாத்வதா சமகீயதே–6-44-

தன்னை மட்டும் வெளிப் படுத்தும் போது ஜீவன் ஒருவனாக உள்ளான்
தன்னையும் மற்றவற்றையும் அறியும் போது இரண்டாகிறான் –
ஞானம் -ஞானத்தால் அறியப்படும் வஸ்துக்கள் -ஞானம் மூலம் உண்டாகும் விவேகம் -ஆகியவற்றால் மூன்றாகிறான் –
இப்படியாக பிரபஞ்சத்தின் தத்துவங்களைப் பார்க்கும் போது ஜீவனுக்கு -37-நிலைகள் உள்ளன –
என்றதும் -இந்திரன் -மஹா லஷ்மியிடம் -தாமரை கண்ணாளே-திருப் பாற் கடலிலே உதித்தவளே
உன்னால் கூறப்பட்ட -37-தத்வங்கள் எவை -அவற்றின் தன்மைகள் எவை
உன்னை வணங்கி பிரார்த்திக்கும் எனக்கு இவற்றை விளக்கி அருள்வாய் -என்றான்
ஸ்தூலமாயும் ஸூஷ்மாமாயும் உள்ளவை 10-/கர்ம ஞான இந்திரியங்கள் -10-/மனம் புத்தி சித்தம் மூன்று /
ஸாத்வதர்கள் கூறும் பிரகிருதி ப்ரஸூதி மாயா இவை மூன்று /சத்வம் ரஜஸ் தமஸ் இவை மூன்று /
காலம்- நியதி -சக்தி -புருஷன் – பரம் -நபம் -மற்றும் பகவான் -என மற்றவை என்று கூறினாள்

மயா ஸ்ருதாநி தத்வாநி த்வத் வக்ர ஸரஸீரு ஹாத்
வ்யாஸஷ் வைதாநி மே தேவி நமஸ்தே ஸரஸீ ருஹி -6-45

இந்திரன் மீண்டும் இவற்றை விளக்குவாயாக என்று விண்ணப்பித்தான் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் -5-

May 20, 2018

யா சாஹம்தா ஹரே ராத்யா சார்வாகார சநாதநீ
சுத்த ஆனந்த சிதாகாரா ஸர்வத சமதாம் கதா –5-1-

ப்ரஹ்மத்தின் அஹம் அர்த்தமே நான் -அஹம் என்பதே பல ரூபங்கள் -அநாதி ஆனந்த ஞான மயம்

சாஹம் சிச்ருஷயா யுக்தா ஸ்வல்பால்பே நாத்ம பிந்துநா
ஸ்ருஷ்டிதம் க்ருதவதீ சுத்தாம் பூர்ண ஷாட்குண்ய விக்ரஹாம்–5-2-

அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க எனக்கு இச்சை பிறந்த பொழுது சுத்த ஸ்ருஷ்ட்டியை தொடங்குகிறேன் –
அப்பொழுது எனது சிறிய பகுதிகளானவை என்னுடைய ஆறு குணங்களையும் முழுமையாகக் கொண்டு வடிவம் எடுத்த படி இதனைச் செய்கின்றன

அநுஜ்ஜித ஸ்வரூபாஹம் மதீயே நால்ப பிந்துநா
மஹா லஷ்மீ சமாக்யாதா த்ரை குண்ய பரிவர்த்திநீ -5-3-

எனது முழுமையான வடிவு இது போன்று பிரிவது இல்லை -எனது ஒரு சிறு பகுதியே மூன்று குணங்களின்
வடிவாகத் தோன்றி இவற்றைச் செய்கின்றன -இந்தப் பகுதியே மஹா லஷ்மீ எனப்படுகிறாள் –

ரஜஸ் பிரதான தத் ராஹம் மஹா ஸ்ரீ பரமேஸ்வரீ
மதீயம் யத்தமோ ரூபம் மஹா மாயேதி ச சம்ருதா -5-4-

ரஜோ குணம் மிக்கு உள்ள பகுதி மஹா ஸ்ரீ என்றும் பரமேஸ்வரீ என்றும்
தமஸ் குணம் மிக்கு உள்ள பகுதி மஹா மாயா என்றும் சொல்லப்படும்

மதீயம் சத்த்வ ரூபம் யன் மஹா வித்யேதி சா சம்ருதா
அஹம் ச தே காமின்யவ் தா வயம் திஸ்ர ஊர்ஜிதா–5-5-

சத்வ குணம் மட்டுமே நிறைந்த மஹா லஷ்மியின் பகுதி மஹா வித்யா எனப்படும்-மஹாஸ்ரீ எனப்படும் நானும்
மற்ற இருவரும் மஹா மாயா வித்யா மூவரும் சேர்ந்து இணைந்து ஸ்ருஷ்ட்டி செய்ய விரும்பிய படி உள்ளோம் –

ஸ்ருஷ்டவத் யாஸ்து மிதுநாந்யநு ரூபாணி ச த்ரிதா
மதீயம் மிதுனம் யத்தந் மாநஸம் ருசிராக்ருதி –5-6-

எங்கள் மூவருடன் இருந்து மூன்று ஆண் பெண் ஜோடிகள் உருவாகின்றன -எனது மனசால்
ஸ்ருஷ்ட்டி செய்யப்பட இந்த மூன்று ஜோடிகளும் மிகவும் அழகாகவே காணப்படும் –

ஹிரண்ய கர்ப்பம் பத்மாஷம் ஸூந்தரம் கமலாசனம்
ப்ரத்யும்னாம் சாதிதம் வித்தி ஸம்பூதம் மயி மாநஸம்–5-7-

எனது ப்ரத்யும்னன் அம்சத்துக்கும் மஹா ஸ்ரீ க்கும் ஹிரண்ய கர்ப்பம் என்பது அழகான கண்களுடனும் அழகான உடலுடனும்
தாமரையில் அமர்ந்ததாகவும் தோன்றுகிறது -இந்தப் படைப்பு எனது ப்ரத்யுமந அம்சத்தால் மானசீகமாகப் படைக்கப் படுவதாகும்-

ததா விதிர் விரிஞ்சச் ச ப்ரஹ்மா ச புருஷ சம்ருத
ஸ்ரீ பத்மா கமலா லஷ்மீ ஸ் தத்ர நாரீ ப்ரகீர்த்திதா -5-8-

அந்த ஹிரண்ய கர்ப்பத்தில் இருந்து ஆண்களாகிய தாதா-வி தாதா -விரிஞ்சி -பிரம்மன் -ஆகியோரும்
ஸ்ரீ – பத்மா -கமலா – லஷ்மீ ஆகியோரும் வெளிப்படுகின்றனர்-

சங்கர்ஷண அம்சதோ த்வந்த்வம் மஹா மாயா ஸமுத்பவம்
த்ரி நேத்ரம் சாரு சர்வாங்கம் மாநஸம் தத்ர யா புமாந் -5-9-

மஹா மாயா என்ற எனக்கும் சங்கர்ஷண அம்சத்துக்கும் மானசீகமாக நிகழும் தொடர்பு மூலம் உண்டாகும்
ஜோடிகள் மூன்று கண்களுடன் அழகான உடல் அமைப்புகளுடன் உள்ளனர் –

ச ருத்ர சங்கர ஸ்தாணு கபர்த்தி ச த்ரி லோசந
தத்ர த்ரயீஸ்வரா பாஷா வித்யா சைவாஷரா ததா -5-10-
காம தேனுச் ச விஜ்ஜேய ச ஸ்த்ரீ கவ்ச்ச ஸரஸ்வதீ
அநிருத்த அம்ச ஸம்பூதம் மஹா வித்யா ஸமுத்பவம் -5-11-
மிதுனம் மாநஸம் யுத்தத் புருஷ தத்ர கேசவ
விஷ்ணு கிருஷ்ணோ ஹ்ருஷீகேசா வாஸூ தேவோ ஜனார்த்தன -5-12-

இவர்களில் ருத்ரன் -சங்கரன் -ஸ்தாணு -கபர்த்தி -த்ரி லோசனன் -ஆகியோர் புருஷர்கள் ஆவர் –
மூன்று ஈஸ்வரர்களாகிய வித்யா -பாஷா -அக்ஷரா -காமதேனு -மற்றும் சரஸ்வதி ஆகியவர்கள் ஸ்த்ரீகள் ஆவர் –
மஹா வித்யா என்ற எனக்கும் அநிருத்தனுக்கும் ஏற்படும் மானசீகமான தொடர்பு காரணமாக சில ஜோடிகள் உத்பத்தி ஆகின்றனர் –
இப்படியாக மஹா வித்யாவுக்கு அநிருத்தனுக்கும் மானசீக தொடர்பு காரணமாக பிறந்தவர்களில் புருஷர்களாக உள்ளவர்கள்
கேசவன் விஷ்ணு கிருஷ்ணன் ஹ்ருஷீகேசன் வாஸூ தேவன் மற்றும் ஜனார்த்தனன் ஆவர் –

உமா கௌரீ ஸதீ சண்டா தத்ர ஸ்த்ரீ ஸூபகா ஸதீ
ப்ராஹமணஸ்து த்ரயீ பத்னீ சா பபூவ மமாஜ்ஞய–5-13
ருத்ரஸ்ய தயிதா கௌரீ வாஸூ தேவஸ்ய ச அம்புஜா
ரஜஸ் ச தமஸ் ச்ச ஏவ சத்தவஸ்ய ச விவர்த்தனம் –5-14-

இவர்கள் உமா -கௌரீ -ஸதீ -சண்டா -ஆகியோர் ஆவர் -எனது ஆணைப் படி மூன்று பெண்கள் மூன்று ஆண்களுக்குப் பத்னீ யானார்கள்
அவர்களில் ஸூபகா என்பவள் பிரமனுக்கும் -கௌரீ ருத்ரனுக்கும் -அம்புஜா வஸூ தேவனுக்கும் -பத்னீ யானார்கள்
இப்படியாக ரஜஸ் தமோ மற்றும் சத்வ குணங்களின் ஸ்ருஷ்ட்டி கூறப்படுவது நிறைவு பெறுகிறது –

ஆத்யம் பர்வ ததே தத்தே கதிதம் மிதுன த்ரயம்
மத்யமம் பர்வ வஷ்யாமி குணா நாம் தத் இதம் ஸ்ருணு -5-15-
தொடக்கத்தில் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட மூன்று ஜோடிகளை சொன்ன பின்பு
இந்த குணங்கள் குறித்த ஸ்ருஷ்டியின் இடைப்பட்ட கால கட்டத்தைப் கூறுவதை கேட்ப்பாயாக –

பாஷயா சக சம்பூய விரிஞ்ச அண்ட மஜீ ஜனத்
மத் ஆஜ்ஞயா பிபேதைதத் ச கௌர்ய ஸஹ சங்கர –5-16-

பிரமனும் சரஸ்வதியாக இணைந்து அண்டத்தை உத்பத்தி செய்தனர் -அதன் பின்னர் எனது ஆணைக்கு ஏற்ப
ருத்ரனும் கௌரியுமாகச் சேர்ந்து அந்த அண்டத்தில் பல விதமான பேதங்களை உண்டாக்கினர் –

அண்ட மத்யே பிரதானம் யத் கார்யம் ஆ ஸீத்து வேதச
தத் ஏதத் பாலயாமாச பத்மயா ஸஹ கேசவ –5-17-

அந்த அண்டத்தில் பிரதானம் உத்பத்தி செய்யப்பட்டது -இதனை பிரம்மன் செய்தான் –
அதன் பின்னர் அந்த பிரதானத்தை கேசவனும் பத்மாவும் பாதுகாத்தனர் –

தத் ஏதத் மத்யமம் பர்வ குணாநாம் பரிகீர்த்திதம்
த்ருதீயம் பர்வ வஹ்யாமி ததிஹை கமநா ஸ்ருணு -5-18-

இப்படியாக குணங்களின் மத்யப்பகுதி உத்பத்தி என்னால் கூறப்பட்டது
இனி மூன்றாவது பகுதி குறித்து நான் கூறப்போவதை கேட்ப்பாயாக

அண்ட மத்யே பிரதானம் ஹி யத் தத் சத சதாத்மகம்
த்ரை குண்யம் ப்ரக்ருதி வ்யோம ஸ்வ பாவோ யோநி அக்ஷரம் -5-19-

அண்டத்தின் நடுவுள்ள பிரதானம் -அனைத்தையும் தன்னுள் அடக்கி -தன்னுடைய காரணப் பொருளாக மூன்று குணங்களையும்
கொண்டுள்ளது -அனைத்துக்கும் பிறப்பிடமாகவும் -தன்னுள் ஏதும் இல்லாததும் -அழியாததாயும் உள்ளது –

தத் ஏதத் சலிலீ க்ருத்ய தத்வம் அவ்யக்த சம்ஜஞகம்
ஹ்ருஷீகேச ச பகவான் மத்மய ஸஹ வித்யயா -5-20-

அதன் பின்பு அவ்யக்தம் எனப்படும் பிரதானம் நீராக மாற்றப்பட்டு அதன் மீது ஹ்ருஷீ கேசன் சயனித்தான்
அவன் திருவடிகளில் பத்மாவும் வித்யாவும் காணப்பட்டனர் –

அப்ஸூ ஸம்சயனம் சக்ரே நித்ரா யோகம் உபாகதா
யாசா ப்ரோக்தா மஹா காளீ ச நித்ரா தாமஸீ அபூத்-5-21-

சயனித்த ஹ்ருஷீகேசன் யோக நித்திரையில் ஆழ்ந்தான் –
மஹா காளீ எனப்படுமவள் தாமசம் நிறைந்த அவனுடைய நித்திரையாக மாறினாள்

ச யா நஸ்ய ததா பத்மம் அபூந் நாப்யாம் புரந்தர
தத் கால மய மாக்யாதாம் பங்கஜம் யத பங்கஜம் –5-22-

அப்போது ஒரு அழகிய தாமரை மலர் வெளி வந்தது -மண்ணில் இருந்து வெளிவராமல்
திரு நாபியில் இருந்து வெளிவந்த அந்தத் தாமரை கால மயம் எனப்பட்டது

ஜலாதி கரணம் பத்மம் ஆதர புஷ்கரம் ததா
சக்ரம் ச புண்டரீகம் சேத்யேவம் நாமாநி தஸ்ய து –5-23-

தண்ணீரில் இருந்து தோன்றாமல் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட அந்த தாமரை –
பத்மம் -ஆதாரம் -புஷ்கரம் -சக்ரம் -புண்டரீகம் -என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்டது –

சித் அசித் தத்வமாக்யாதம் சேதனச் சித் ப்ரகீர்த்தித
அசித் த்ரை குண்யம் இதி யுக்தம் கால அபர ஸ்ம்ருத-5-24-

இந்திரன் மஹா லஷ்மியிடம் -சித் அசித் -இரண்டு தத்துவங்களை விளக்கினீர் –
சித் ஞானமயம் என்றும் அசித் மூன்று குணங்களை உள்ளடக்கியது என்பதையும் அருளிச் செய்தீர்
காலம் என்பதைப் பற்றி நீர் அருளிச் செய்ய வேண்டும் என்றான் –

அசித் அம்ச அபர கால த்ரை குண்யம் அபரம் ஸ்ம்ருதம்
பலாதிகம் து யத் பூர்வம் ஷாட் குண்யே த்ரிகம் ஈரிதம்–5-25-

அசித் அம்சமான காலம் -மூன்று குணங்களையும் அடக்கியதாகவே உள்ளது -இங்கு சத்வம் ரஜஸ் தமஸ் பற்றி சொல்ல வில்லை –
இவை பலம் ஐஸ்வர்யம் வீர்யம் என்பதே –
ஞான பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் ஆறு குணங்களில் உள்ள இம் மூன்றையும் முதலில் பார்ப்போம் –

தத் ஏதத் கால ரூபேண ஸ்ருஷ்டவ் சம்பரிவர்த்ததே
ஸ்வ தச்ச அபரிணாம் இதம் த்ரை குண்யம் பரிணாமிதத் -5-26-

மாறாமல் உள்ள இந்த மூன்று குணங்களும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றுகின்றன –
இந்தக் காலம் என்பது மாறுபாடு அடையாமல் உள்ளது -குணங்கள் மாறுபாடு அடைவது இல்லை –
ஆனால் அவை சேரும் போது ஏற்படும் மாற்றம் இருக்குமே -இந்தக் காலம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கை மாற்றம் காரணமாக உண்டானது –

கால கால்யாத்மகம் த்வந்த்வம் அசித் ஏதத் ப்ரகீர்த்திதம்
ஸ்ருஜ்ந்த்யா விவிதான் பாவாந்மம தேவ்யா மஹாஸ்ரீய–5-27-

காலமும் -அதன் விளைவுகளும் -கால்ய – அசித் வஸ்துக்களாக உள்ளன –
எனது ஓர் அம்சமான மஹா ஸ்ரீ என்பவள் இடம் காலம் ஒரு கருவியாக உள்ளது
இதன் மூலம் அவள் நொடிக்கு நொடி அனைத்தையும் படைத்தபடி உள்ளாள் –

கால அயம் கரணத்வேந வரத்திதே மந்மய சதா
தஸ்மாத் கால மயாத் பத்மாத் விஷ்ணு நாபி ஸமுத்பவாத் –5-28-
ப்ரஹ்மா வேத மயோ ஜஜ்ஜே ச த்ரய்யா ஸஹ வீர்யவான்
ஹிரண்ய கர்ப்ப உக்தோ யா பூர்வம் லஷ்மீ ஸமுத்பவ –5-29-

எல்லா செயல்களும் காலத்தின் மூலம் நடக்கின்றன –அதாவது காலத்தை எனது ஸ்வரூபமாகக் கொண்டு நான் நடத்திக் கொள்கிறேன்
மஹா விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட காலமயமான தாமரை மலரில் வேதங்களுடன் கூடிய
பிரம்மன் தனது மனைவி த்ரயீ என்னும் சரஸ்வதி உடன் வெளிப்பட்டான்
இந்த பிரம்மனே முன்பு ஒரு கால கட்டத்திலே ஸ்ரீ லஷ்மீ மூலமாக வெளிப்பட்ட ஹிரண்ய கரப்பான் ஆவான் –

மஹா காளீ சமுத் பூதா யா சா நாரீ த்ரயீ ஸ்ம்ருதா
ததே தத் மிதுனம் ஜஜ்ஜே விஷ்ணோர் நாபி சரோருஹாத் –5-30-

த்ரயீ என்ற இவள் மஹா காளியிடம் இருந்து தோன்றியவள் –
இப்படியாக விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து பிரம்மன் த்ரயீ ஜோடி வெளிப்பட்டது –

பத்மம் பத்ம உத்பவ த்வந்த்வம் தத் ஏதத் த்ரிதயம் ஸஹ
மஹான் தமஸ ஆக்யாதோ விகார பூர்வகைர் புதை -5-31-

இந்த தாமரை மலர் -பிரம்மன் -த்ரயீ என்னும் சரஸ்வதி மூன்றும் இணைந்து மஹான் உருவாகக் காரணம்
இந்த மஹான் தாமசம் நிறைந்ததாகவே உள்ளது -இப்படியே அனைத்தும் உணர்ந்தவர்கள் முன்பு கூறி உள்ளார்கள் –

ப்ரானோ ஹிரண்ய கர்ப்பச் ச புத்திச்சா இதி த்ரிதா பிதா
பத்ம பும்ஸ்த்ரீ சமலம்பாந் மஹாத்த்வம் தஸ்ய சப்த் யதே -5-32-

இந்த மஹான் உருவாக காரணமான தாமரை மலர் பிராணனையும் -ஹிரண்ய கர்ப்பன் என்பது ஆணையும் –
புத்தி என்பது பெண்ணையும் குறிப்பதாக உள்ளது –

குண ப்ராணஸ்ய து ஸ்பந்தோ புத்தேரத்ய வசாயதா
தர்மாதிக தர்மாத்யம் த்வயம் பும்சோ குணோ மத –5-33-

பிராணன் என்பதன் தன்மையானது நகர்தல் அதிர்தல்-ஸ்பந்தம் -எனலாம் /
புத்தியின் தன்மை சிந்தித்தல் அத்யாவசியம் / புருஷர்களின் லக்ஷணம் என்பது தர்மம் அதர்மம் என்பதாகும்

தர்மோ ஞானம் ச வைராக்யம் ஐஸ்வர்யம் சேத்தி வர்ணித
தர்மாதி கோருணோ யஸ்மாத் அதர்மாத்யா ப்ரகீர்த்திதா -5-34-

தர்மம் என்பது -தர்மம் -ஞானம் -வைராக்யம் -மற்றும் ஐஸ்வர்யம் -ஆகியவற்றைத் தன்னுள் அடக்கியதாகும்
இவற்றின் எதிர்மறை -அதர்மம் -என்பது -அதர்மம் -அஞ்ஞானம் -வைராக்யம் இல்லாமை -மற்றும் குறைகள் உடன் இருத்தல் என்பவை –

மஹாந்தம் ஆவி சாந்த்யேநம் ப்ரேரயாமி ஸ்வ ஸ்ருஷ்டயே
ப்ரேர்யாமாணத் தாத்தா தஸ்மாத் அஹங்காரச்ச ஜஜ்ஜிவாந் –5-35-

ஸ்ருஷ்டியின் பொருட்டு நான் அந்த மஹான் என்பதில் பிரவேசித்தேன்
இந்த செய்ய மூலமாக மஹத் என்ற அதில் இருந்து அஹங்காரம் வெளிப்பட்டது

பூர்வம் ய சங்கர ப்ரோக்தா மஹா மாயா ஸமுத்பவ
யா பத்னீ தஸ்ய கௌரீ சா ஜஜ்ஜே அபிமதிரத்ர து –5-36

மஹா மாயாவில் இருந்து வெளிப்பட்டவளும் -சங்கரின் பத்னியும் ஆகிய கௌரி என்னுடையது என்ற எண்ணமாக வடிவம் எடுத்தாள்-
நான் என்பது அஹங்காரம் -எனது என்பது அஹமதி என்பதாகும்

ஆவிஸ்ய அமும் அஹங்காரம் ஸ்ருஷ்டயே ப்ரேரயாம்யஹம்
ச பபூவ த்ரிதா பூர்வம் குண வ்யதிக ராத்ததா –5-37-

அந்த அஹங்காரம் என்பதில் பிரவேசித்த நான் அதனை மேலும் வளரச் செய்கிறேன் –
மூன்று குணங்களின் காரணமாக அந்த அஹங்காரம் என்பது மூன்று விதமாக உருவெடுத்தது –

தாமஸ தத்ர பூதாதிஸ் தஸ்ய சர்வம் இதம் ஸ்ருணு
பூதாதே சப்த தந் மாத்ரம் தந் மாத்ராத் சப்த சம்பவ -5-38-

தாமஸ குணத்தின் பாதிப்பு காரணமாக அஹங்காரத்தில் இருந்து பூதாதி உத்பத்தி ஆகிறது
இந்த பூதாதியில் இருந்து சப்தத்தின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த சப்த தந் மாத்ரையில் இருந்து சப்தம் உண்டாகிறது –

மத் ப்ரேரிதாத் சப்த மாத்ராத் ஸ்பர்ச மாத்ரம் பபூவ ஹா
ஸ்பர்சஸ் து ஸ்பர்ச தந் மாத்ராத் ப்ரேரிதாந் மயா -5-39-

சப்தம் என்ற அதில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ஸ்பர்சம் என்பதின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படும்
இந்த ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ஸ்பர்சம் வெளிப்படுகிறது –

தத் ஆஸீத் ரூப தந் மாத்ரம் தஸ்மாத் ச ப்ரேரிதாந்மயா
ரூபம் ஆவிர்ப்ப பூதாத்யம் ரஸ மாத்ரம் தத பரம் -5-40-

ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ரூப தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த ரூப தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரஸ தந் மாத்திரை வெளிப்படுகிறது –

ரஸ மாத்ராந் மயா ஷிப்தாத் தஸ்மாஜ்ஜ் ஜே ரஸஸ்தத
கந்த தந் மாத்ரம் அபி ஆஸீத் தஸ்மாத் ச ப்ரேரிதாந் மயா -5-41-

இந்த ரஸ தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரசம் என்னும் நீர் வெளிப்பட்டது
அதில் இருந்து கந்த தந் மாத்திரை வெளிப்பட்டது –

சுத்தோ கந்த ஸமுத்பூத இதீயம் பவ்திகீ பிதா
மாத்ராணி ஸூஷ்ம பூதாநி ஸ்தூல பூதாநி ச அபரே -5-42-

கந்த தந் மாத்ரையில் இருந்து கந்தம் வெளிப்பட்டது -தந் மாத்திரைகள் ஸூஷ்மம் -மற்றவை அனைத்தும் ஸ்தூலம்

சப்தா தயா சமாக்யாதா குணா சப்தாதயஸ்து யே
ஸ்தூல பூதா விசர்க்காஸ்தே நான்யே சப்தா தயோ குணா -5-43-

சப்தம் முதலியவை அந்தந்த தந் மாத்திரைகளின் வெளிப்பாடாகாவே உள்ளன
அவை இல்லாமல் தனியாக இவை இருக்க இயலாதே –

சாந்தத்வம் ச ஏவ சோதரத்வம் மூடத்வம் ச இதி தத் த்ரிதா
சத்வாத் உந்மேஷ ரூபாணி தான ஸூஷ்மேஷூ சந்தி ந-5-44-

சத்வம் முதலான குணங்களின் வெளிப்பாடாக உள்ள -சாந்தமாக இருத்தல் -அசைதல் -அறிவற்று இருத்தல்
முதலிய தன்மைகள் ஸூஷ்ம நிலையில் காணப் பட மாட்டாது

தேந தந் மாத்ரதா தேஷாம் ஸூஷ் மாணாம் பரி கீர்த்தி தா
ஸூ க துக்காதிதாயித்வாத் ஸ்தூ லத்வம் இதரத்ர து –5-45-

கீழே சொன்ன காரணத்தால் ஸூஷ்ம மாக உள்ள அனைத்தும் தன்மாத்திரைகள் தன்மைகளை அப்படியே கொண்டு உள்ளன என்று கூறப்படுகின்றன –
மற்ற அனைத்தும் சுக துக்கங்களை அளித்தபடி-வெளிப்படுத்தியபடி – உள்ளதால் -அவை ஸ்தூலத்தின் தன்மை கொண்டுள்ளன என்றதாகிறது –

ஸ்தூல நாமேவ பூ தா நாம் த்ரிதா வஸ்தா ப்ரகீர்த்தி தா
ஸூ ஷ் மாச்ச பித்ரு ஜாஜ்ச ஏவ ப்ரபூத இதி பேதத–5-46-

ஸ்தூல மான வஸ்துக்கள் அனைத்தும் மூன்று வித நிலைகளில் -ஸூஷ்மம் -பித்ருஜம் -ப்ரபூதம் -என்பதாகும்

கடாத்யா விவிதா ப்ரஹ்மா ப்ரபூத இதி சப்த்யதே
சுக்ல சோனீத ஸம்பூதா விசேஷா பித்ருஜா சம்ருதா -5-47-

கடம் போன்றவை ப்ரபூதா என்றும் -இரத்தத்துடன் விந்து கலப்பதால் உண்டாகும் உயிர்கள் அனைத்தும் பித்ருஜம் எனப்படும் –

ஸூஷ்மாஸ் து பஞ்ச பூதா ஸ்யு ஸூஷ்ம தேஹ வ்யபாஸ்ரய
சர்க்கோ பூதாதி ஜோ ஹி ஏவம் க்ரமச பரிகீர்த்தித–5-48-

ஸூஷ்ம நிலையானது பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று நெருப்பு பூமி ஆகியவற்றுடன் கூடியது
இதன் மூலம் ஸூஷ்ம நிலையில் உள்ள தேகம் உண்டாகிறது
இப்படியாக பூதாதி என்பதில் இருந்து அனைத்தும் தோன்றும் விதமானது நிறைவு செய்யப்பட்டது –

அஹங்காரஸ்ய யாவம்சவ் ரஜஸ் சத்வ மயம் ஆச்ரயவ்
வைகாரிக இதி ப்ரோக்த சாத்த்விகோ அஸ்தயோ பர-5-49-

சத்வம் மற்றும் ரஜஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய அஹங்காரம் என்பதில் சத்வம் மட்டும் உள்ள பகுதி யானது வைகாரிகம் எனப்படும்

தைஜஸ் கதித சத் பிஸ்தயோ ஸ்ருஷ்ட்டி மிமாம் ஸ்ருணு
வைகாரிகாத் அஹங்காராத் ஆஸீத் ஸ்ரோத்ராதித் இந்திரியம் -5-50

அஹங்காரம் என்பதில் ரஜஸ் மட்டும் உள்ள பகுதி தைஜஸம் எனப்படும்
இவற்றில் இருந்து மற்றவை தோன்றுவதை மேலே சொல்வேன்
ஞான இந்திரியங்கள் அனைத்தும் வைகாரிக அஹங்காரத்தில் இருந்து வெளிப்படுகின்றன

கர்ம இந்திரியம் ச வாகாதி தைஜஸாத் ஸம்ப்ரவர்த்ததே
உபயஸ்மாத் ததச் சாஸீத் புத்தி கர்ம இந்திரியம் மன–5-51-

வாக்கு முதலான கர்ம இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன
கர்ம ஞான இந்திரியங்களின் கலவையான புத்தி என்பது வை காரிகம் தை ஜசம் ஆகிய இரண்டிலும் இருந்தும் தோன்றுகிறது

ஸ்ரோத்ரம் த்வக் ச ஏவ ச ஷச்ச ஜிஹ்வா த்ராணாம் ச பஞ்சமம்
புத்தி இந்த்ர்யாணி பஞ்சாஹூ சக்தி ரேணா மதாத்மிகா-5-52-
வாக் ச ஹஸ்தவ் ச பாதவ் ச ததோ பஸ்தம் ச பாயு ச
கர்ம இந்த்ரியாணி பஞ்சா ஹூ சக்திரேண மதாத்மிகா -5-53-

ஐந்து கர்ம இந்திரியங்களின் சக்தியாகவும் நானே உள்ளேன் –
வாக் பாணி பாதம் ததோ பஸ்தம்-ஐந்தும் தானே கர்ம இந்த்ரியங்கள் -அவற்றின் சக்தியும் நானே

யா சா விஞ்ஞான சக்திர் மே பாரம்பர்ய க்ராமாகதா
புத்தி இந்த்ரியாணி அதிஷ்டாய விஷயேஷு ப்ரவர்த்ததே –5-54-
க்ரியா சக்திச் ச யா சா மே பாரம்பர்ய க்ராமாகதா
கர்ம இந்த்ரியாணி அதிஷ்டாய கர்த்தவ்யேஷூ ப்ரவர்த்ததே -5-55-

சர்வஞ்ஞனாக சர்வசக்தியாக நானே இந்த உத்பத்திகளில் இறங்கி ஞான இந்த்ரியங்களின் செயல்களையும்
செய்ய வைத்து தங்களுக்கான பொருள்களை உணர இயல்கிறது –
கர்ம இந்திரியங்களை அவற்றின் செயல்களில் ஈடுபடுத்துகிறது –

ஸ்ரோத் ரஸ்ய விஷய சப்த ஸ்ரவணம் ச க்ரியா மதா
த்வ சச்ச விஷய ஸ்பர்ச ஸ்பர்சநம் ச கிரியா மதா –5-56-
சஷூஷோ விஷயோ ரூபம் தர்சனம் ச க்ரியா மதா
ஜூஹ்வாயா விஷயோ ரஸ்யோ ரசனம் ச க்ரியா மதா–5-57-
க்ராணஸ்ய விஷயோ கந்த ஆக்ராணம் ச க்ரியா மதா
வ்ருத்தயோ விஷயேஷ் வஸ்ய ஸ்ரோத்ராதே ஸ்ரவணாதய –5-58-
ஆலோச நாதி கத்யந்தே தர்மி மாத்ர க்ரஹச்ச ச
திக் ச வித்யுத் ததா ஸூர்ய சோமோ வஸூ மதீ ததா -5-59-
அதி தைவதம் இதி ப்ரோக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகே
அதி பூதாம் இதி ப்ரோக்த சப்தாத் யோ விஷய க்ரமாத்-5-60-

கேட்க்கும் உறுப்பின் விஷயம் ஒலி/ உணர்ந்து கொள்ளும் உறுப்பின் விஷயம் தொடுதல் /
பார்க்கும் உறுப்பின் விஷயம் காட்சி /சுவையின் உறுப்பின் விஷயம் சுவை
நுகரும் கேட்க்கும் உறுப்பு விஷயம் மணமும் கேள்வியும் –
இப்படி பொருள்கள் தனித் தனியே பிரித்து அறியப் படுகின்றன -திசைகள் மின்னல் ஸூர்யான சந்திரன் பூமி –
ஐந்து இந்திரியங்களின் அபிமான தேவதைகளாக உள்ளன -இவற்றின் விஷயமாக உள்ள ஒலி போன்றவை -பூதங்கள் என்று கூறப்படுகின்றன –

ஸ்ரோத்ராதி பஞ்சகம் த்வேததத் யாத்மம பரீ கீர்த்திதம்
ஸ்ரோத் ராதே சாத்விகாத் ஸ்ருஷ்ட்டிர் வியதாதித்ய பேஷயா -5-61-

ஸ்ரோத்ராதி ஐந்து இந்திரியங்களும் அத்யாத்மம் எனப்படும் -இவை சாத்விக குணத்தில் இருந்து வெளிப்படும் –

தேந பவ்திகம் இதி யுக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகம்
வாசஸ்து விஷய சப்தோ வசனம் ச க்ரியா மதா -5-62-
ஹஸ்த இந்த்ரியஸ்ய சாதேய மாதாநம் ச க்ரியா மதா
பாத இந்த்ரியஸ்ய கந்தவ்யம் கமனம் ச க்ரியா மதா -5-63-
உபஸ்தஸ்ய தத் ஆனந்த்ய மாநந்தச் ச க்ரியா மதா
வி ஸ்ருஜ்யம் விஷய பார்யோர் விசர்க்கச் ச க்ரியா மதா -5-64-
ஹஸ்தாதிகம் சதுஷ்கம் யத்தத் பஞ்ச விஷயாத்மகம்
அக்னி இந்த்ரச்ச விஷ்ணுச்ச தைத்தவாத்ய பிரஜாபதி -5-65-
மித்ரச்ச இதி க்ரமாஜ்ஜேயா ஆதி தேவோ விசேஷணை -5-66-1-

இவ்வாறு ஸ்ரோத்ராதி கரணங்கள் ஐந்தும் அந்தந்த பூதங்களைச் சேர்ந்ததாக உள்ளன –
இவற்றின் அதிபதி தேவதைகளாக -அக்னி வாக்குக்கும் -இந்திரன் கைகளுக்கும் -விஷ்ணு கால்களுக்கும்
பிரஜாபதி மர்மக் குறிக்கும் மித்ரன் ஆசனவாய்க்கும் -உள்ளனர் -என்றே கற்றவர்கள் கூறுகின்றனர் –

சப்த பஞ்சாத்மகம் ச ஏவ வாகாதேர் விஷயோ ஹி யா -5-66-2-
ச ஆதி பூத இதி ப்ரோக்தோ வாகாத்யத் யாத்மம் உச்யதே
மநஸ்து ஸஹ கார்ய அஸ்மிந் உபயத்ராபி பஞ்சகே –5-67

விஷயமான பஞ்ச பொருள்களும் ஆதி பூதம் எனப்படும் -வாக்யாதி கரணங்கள் அத்யாத்மம் எனப்படும்
மனம் கர்ம ஞான இந்திரியங்களுக்கு துணையாகும்

ஞானேந்திரிய கணைச் ச ஏதத் விகல்பம் தநுதே மந
விகல்போ விவிதா க்ல்ருப்தி ஸ்தச் ச ப்ரோக்தம் விசேஷணம் -5-68-

மனஸ் ஞான இந்த்ரியங்களுடன் சேர்ந்து வஸ்துக்களை விகல்பித்து பொருள்களின் விசேஷ தன்மைகளை அறியும் –
விகல்பம் பூ போன்ற பெயர்ச் சொல் -விசேஷணம் மனம் போன்ற தன்மை –

தர்மேண ஸஹ சம்பந்தோ தர்மிணச்ச ச உஸ்யதே
விகல்ப பஞ்சத ஜ்ஜேயோ த்ரவ்ய கர்ம குணாதிபி–5-69-

தர்மம் தர்மி பற்றியும் இவற்றின் தொடர்பையும் த்ரவ்யம் கர்மம் குணம் போன்ற வேறுபாடுகள் ஐந்தாகும்

தண்டீதி த்ரவ்ய சம்யோகாச் சுக்லோ குண சமன்வயாத்
கச்சதீதி க்ரியா யோகாத் புமான் சாமான்ய ஸம்ஸ்திதே -5-70-
டித்த சப்த ஸமாயோகாதி தீயம் பஞ்சதா ஸ்திதி
கர்மேந்த்ரிய குணை ச ஏதத் சங்கல்பம் தநுதே மன -5-71-

குச்சி பொருள் -வெண்மை குணம் -நடுவது செயல்பாடு கர்மம் -இப்படி பொருள் குண கர்ம வேறுபாடுகள் /
பண்பு சப்தம் இவற்றால் பிரிவுகளிலும் வகைகளிலும் வேறுபாடுகள் உண்டே
கர்ம இந்திரியங்கள் துணையால் மனம் சங்கல்பம் என்ற உறுதி கொள்ளும் –

ஒவ்தாசீஷ்யச் யுதிர்யா சா சங்கல்ப உத்யோக நாமிகா
அஹங்காரேண ச ஏதஸ்மிந் உபயத்ர குணே ஸ்திதி -5-72-

வேறுபாடுகளை களைந்து தெளிவு அடைவதே சங்கல்பம் ஆகும் -வேறுபாடுகளை களையும் செயல்பாடு உத்யோகம் ஆகும் –
இது அஹங்காரத்துடன் சேர்ந்து கொண்டு கர்ம ஞான இந்திரியங்களை ஓன்று சேர்க்கும்

ஞானேந்திரிய குணே சோ அயமிமா நேந வர்த்ததே
தேச கால அந்வயோ ஜ்ஞாது அபிமான ப்ரகீர்த்தித -5-73

ஞான இந்த்ரியங்களுடன் இணைந்த அஹங்காரம் அபிமானமாக பரிணமிக்கும்
அபிமானம் இந்த தேசம் இந்த இடம் போன்று மற்றவற்றுடன் இணைத்து கொள்வதாகும் -இதுபோன்ற சிந்தனையே ஆகும் –

மமாத்ய புரதோ பாதீத்யேவம் வஸ்து பிரதீயதே
கர்மேந்த்ரிய குண த்வேஷ சம்ரம்பேண ப்ரவர்த்ததே -5-74-

கர்ம இந்திரியங்களின் காரணமாகவே நான் இப்போது இந்த இடத்தில் காணப்படுகிறேன் –
இதுவே சம்ரம்பம் என்பது தோன்றக் காரணமாக உள்ளது

சங்கல்ப பூர்வ ரூபஸ்து சம்ரம்ப பரிகீர்த்தித
புத்தி அத்யவசாயேந ஞானேந்த்ரிய குணே ஸ்திதா -5-75-

சங்கல்பம் உண்டாக சம்ரம்பம் தொடக்கம் –
புத்தியானது ஞான இந்திரியங்களின் குணங்களில் நிலை நின்றாள் அத்யாவசாயம் உண்டாகும்

புத்தி அத்யவசாய அர்த்த அவதாரணம் உதீர்யதே
அவதாரணம் அர்த்தா நாம் நிச்சய பரிகீர்த்தித–5-76-

அத்யவசாயம் -உறுதியான தீர்மானம் அவதாரணம் -நிச்சயம் ஆகும்

கர்மேந்த்ரிய குணே புத்தி ப்ரயத்நேந
த்ரயோதச விதம் ஜேயம் தத் ஏதத் கரணம் புதை –5-77-

கர்மேந்த்ரியங்கள் துணை கொண்டு புத்தி பிரயத்தனம்
இப்படியாக -13-வகைகள் ஞானத்துக்கு கருவிகள் –

பாஹ்யம் தசவிதம் ஜேயம் த்ரிதா அந்தகரணம் ஸ்ம்ருதம்
த்ரயோ விம்சதிரேதே து விகாரா பரிகீர்த்திதா –5-78-

இப்படியாக வெளி இந்திரியங்கள் -கர்ம ஞான -10-உண்டே / அந்தகரணம் –புத்தி -மனம் -அஹங்காரம் ஆகிய மூன்றும்
கீழே -13-இந்த -10-சேர்ந்து 23-விகாரங்கள் எனப்படும் –

கரணாநி தசா த்ரீணி ஸூஷ் மாம்சா ஸ்தூல சம்பவா
ஏதஸ் ஸூஷ்ம சரீரம் து விராஜ பரி கீர்த்திதம் –5-79-

ஸ்தூலத்தில் இருந்து வெளிப்பட்ட பத்து வெளி இந்திரியங்களும் மூன்று அந்தகரணங்களும்
விராஜ எனப்படும் ஸூஷ்ம சரீரத்தை உண்டாக்கும்

வ்யஷ்ட்ய ஸூஷ்ம தேஹாச்ச ப்ரதீ ஜீவம் வியவஸ்திதா
அபவர்க்கே நிவர்த்தந்தே ஜீவேப்யஸ்தே ஸ்வயோநிஜா -5-80-

ஸூஷ்ம சரீரம் ஒவ் ஒரு ஜீவனுக்கும் வேறே வேறாக இருக்கும்

அன்யோன்ய அனுக்ரஹணைதே த்ரயோ விம்சதி ருத்திதா
மஹதாத்ய விசேஷாந்தா ஹி அண்ட முத்பாதயந்தி தே –5-81-

மஹத் தொடங்கி விசேஷணம் வரை உள்ள 23-தத்துவங்களும் ஒன்றுக்கு ஓன்று உதவியபடி உள்ளன
இதன் மூலம் அண்டம் உத்பத்தி ஆகிறது

தத் அண்டம் அபவத் ஏமம் சஹஸ்ராம்சு ஸமப்ரபம்
தஸ்மிந் ப்ரஜாபதிர் ஜஜ்ஜே விராட் தேவச் சதுர்முக -5-82-

அந்த அண்டம் -ஆயிரம் கதிர்களுடன் கூடிய ஸூர்யன் போன்ற ஒளி யுடன் காணப்படும்
அதில் இருந்து விராட் என்றும் பிரஜாபதி என்றும் கூறப்படும் நான்முகன் தோன்றுகிறான்

விராஜச்ச மநுர் ஜஜ்ஜே மநோஸ்தே மாநவா சம்ருதா
மரீசி ப்ரமுகாஸ்தேப்யோ ஜகத் ஏதத் சராசரம் –5-83-

விராட் புருஷனிடம் இருந்து மனு பிறந்தான் -மனு வம்சத்தினர் மாநவாகர் எனப்படுபவர்
இவர்களின் தலைவனாக உள்ள மரீசியிடம் இருந்தே சராசரங்கள் உள்ள உலகம் இதப்பத்தி ஆனது –

பிரகார அயம் மமோத்யாத்யா லேசதஸ்தே பிரதர்சித
ஸ்வத சுத்தாபி சித் சக்தி சம்வித அநாதி அபித்யயா –5-84-

இந்திரா உனக்கு என் சிறிய பகுதியைப் பற்றி உனக்கு கூறி வந்தேன்
தூய்மையான ஞான மயமானவள் -ஜீவர்களின் எல்லை யற்ற அவித்யை காரணமாக
அறியாமை சூழ்ந்த படியே உள்ள நிலையிலே ஸ்ருஷ்டித்து விடுகிறேன்

துக்கம் ஜென்ம ஜராத்யுத்தம் தத்ரஸ்தா பிரதிபத்யதே
சுத்த விஞ்ஞான சம்பந்தாச் சுத்த கர்ம சமன்வயாத்
யதா நுநோத்யவித்யாம் தாம் ததா ச ஆனந்தம் அஸ்நுதே -5-85-

அவித்யை அடியாக துக்கம் ஜரா மூப்பு –இவை கர்ம யோகாதிகளால் விலக்கப்பட்டு
இயல்பான ஸ்வரூப ஆவிர்பாவத்தை ஜீவன் அடைகிறான் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி –

April 25, 2018

ஸ்ரீ பராசார பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோகித
ஸ்ரீ வத்சாங்க சுத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும் –
தேகம் ஸ்வரூபம் — ஞானம் ஸ்வரூபம் – சேஷத்வம் ஸ்வரூபம் மூன்று வகை –
அடிமையான ஆத்மா ஞானவானாகவும் உள்ளான் -அடியேன் உள்ளான் –
ஐஸ்வர்யம் -கைவல்யம் -தாண்டி ப்ரீத்தி காரித பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-
சகல சேதன உஜ்ஜீவானார்த்தம் -பரம காருணிகரான ஸ்ரீ பராசர பட்டர் -அபீஷ்ட உபாயம் அறிந்து பிரவர்த்தி செய்ய –
ஸ்வரூப ஞானம் பூர்வகத்வாத் -சகல சாஸ்த்ர ருசி பரிக்ரீஹீதம் -திருமந்திரம் -ஆச்சார்யர் ருசி பரிக்ரீஹீதம் த்வயம் -விளக்கம் –
அவன் ருசி பரிக்ரீஹீதம் சரம ஸ்லோகம் -இதன் விளக்கம் -தானே –
ஸ்வரூப அனுரூப -உபாய புருஷார்த்த பரம் மந்த்ர ரத்னம் –
பிரகர்ஷனே -நன்கு பகவான் ஸ்தூலதே அநேக -அநேகம் ஸ்துதிக்கப்படுகிறான் -பிரணவம் –
ஓங்காரா பிரபவா வேதா -சுரம் சர்வம் -ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
-த்ரை அக்ஷரா –அனைத்தும் இங்கேயே லீலயை -பிரகிருதி -ஓங்காரம் -அதுக்கு அகாரம் –

———————————————————————————————–

ஸ்லோகம் -1-
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்
-மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –

ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

விஷ்ணு -வியாபகன் -உள்ளும் புறமும் -நியமனத்துக்காகவும் ஆதாரத்துக்காகவும்
தன்னுள் அனைத்து உலகும் நிற்க -நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –
வாஸ்ய வாசக சம்பந்தம் -அகாரம் விஷ்ணு -சப்த காரணம் -ஸமஸ்த வஸ்து காரணம் –
வஸூ தேவன் -விளையாட்டாக வியாபித்து –
-நாரங்களுக்கு அயனம் -நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் -நியந்த்ருத்வம் -ஆதாரத்வம் –
அவ ரஷனே-தாது -ரக்ஷகத்வம் -/ சப்த சக்தி -காரணத்வம்/-லுப்தா சதுர்த்தி யால் சேஷித்வம் -ஆக மூன்றும் ஸித்திக்கும்-

-25-வது அக்ஷரம் மகாரம் -33-வர்ண மாலை -/ தத்வ கணக்கில் ஜீவன் 25-/ அசித் -24-அறிவோம்
நித்ய முத்த பத்த ஜீவர்கள் -மூவரையும் குறிக்கும்
ஸ்வயம் பிரகாசமும் -ஸ்வஸ்மை பிரகாசமுமாய் இருக்கும் -தானே விளங்கும் தனக்கும் விளங்கும் –
மன ஞானே மன அவபோதன தாது –ஞானத்துக்கு இருப்பிடம் ஆஸ்ரயம் -தாது அர்த்தம் –
தத் உபகரணம் –விஷ்ணுக்கு அடிமை செய்யவே -சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம –
காரண கார்ய பாவம் -சரீர சரீரீ பாவம் -ப்ரஹ்மம் ஜீவன் அப்ருதக் சித்தம்
தஜ்ஜலந் சாந்த உபாஸீத –
தத் உபகரணம் பிரித்து -மகாரத்தின் பொருள் -விஷ்ணுவுக்கு பரிஜனம் -கைங்கர்யம் பண்ணவே –
ஆக்கையின் வழி உழன்று இருக்கக் கூடாதே
வைஷ்ணவம் -விஷ்ணுவுக்கு சம்பந்தி -சேஷ பூதர்/ ஜீவனும் சரீரமும் உபகரணங்கள் -யானே நீ என் உடைமையும் நீயே –
சத்வ சூன்யம்-காலம் – / மிஸ்ர சத்வம் / சுத்த சத்வம் -மூன்றுவித அசேதனங்கள்
அகாரம் மகாரம் -முதல் வேற்றுமை -மண் குடம் போலே –
அகாரத்துக்கு மகாரம் -லுப்த வேற்றுமை உருபு -உறவை சொல்லும் -தாதார்த்த -அவன் பிரயோஜனத்துக்காக –
ஸ்வ தந்த்ரன் இல்லை -ஸூ பிரயோஜன நிவ்ருத்தி -பரதந்த்ரன் / ஸூ ப்ரவ்ருத்தி கூடாதே-
வண் புகழ் நாரணன் -வாழ் புகழ் நாரணன் /முதலிலும் முடிவிலும் -ஆழ்வார்களும் வேதங்களும்

காயத்ரி சந்தஸ் அனுஷ்டுப் போலே மூன்று எட்டு / பரமாத்மா தேவதை /பிரணவம் பீஜம் /
ராம மந்த்ரம் குழந்தை பாக்யம் -கோபால மந்த்ரம் செல்வம் /திரு மந்த்ரம் -அனைத்தையும் –
மற்றவை ஸூத்ர புருஷார்த்தம் -மந்த்ராந்தரங்கள் தேவதாந்த்ரங்கள் போலே /
விபரீத ஸ்பர்சம் -பகவான் மந்த்ரம் ஆச்சார்யர் -மூவருக்கும் உண்டே என்பர் ஆச்சான் பிள்ளை –
பகவத் கைங்கர்யம் தவிர -சம்சார மினுக்கும் தோற்ற சொல்லும் ஆச்சார்யர்
ஜீவனம் -மற்றவை -உஜ்ஜீவனம் இது ஒன்றே -சதா ஸ்மரணம் வேண்டும் –

அர்ஹம் -அந்நிய அர்ஹம் -அநந்யார்ஹ சம்பந்தம் -அவனுக்காகவே -உகாரார்த்தம்
விஷ்ணு வே ஜீவன் -ஆய -விட்டு அர்த்தம் உயிர்கள் மெய் விட்டு ஆதி பராமனோடு ஒன்றாம் -அல்லல் எல்லாம் வாதில் வென்றான்
ததேவ அக்னி ததேவ சூர்யா சொல்லி –ஸ்தான பிரமாணம் ஏவ -தது சந்த்ரமா -என்பதால் –
அகாரஸ்ய ஏவ -அற்று தீர்ந்த -சேஷ பூதன் -அவதாரண -உறுதி இட்டு சொல்லுவது –
பர கத அதிசய ஆதான இச்சையா உபாதான -சேஷத்வ லக்ஷணம் / பகவத்
பிராட்டி – பாகவத- ஆச்சார்யர் –வ்ய்த்திருக்தர்களுக்கு இல்லாமை / பரிமித பலம்-கலையறக் கற்ற மாந்தர் -காண்பரோ கேட்பரோ -தாம் -/
கண்டம் -அகாரம் -உதட்டில் உகாரம்-ஓட்டம் -ஓ கண்டோட்டம்-ஆ ஏ ஆகாமல் ஓ ஆகும் சேர்ந்தால் –
த்ரயீ சாரம் -நிலைத்து நிற்கும் மூன்றும் -பிரணவம் –

—————————————————————————————————

ஸ்லோகம் -2-
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-2-

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

அநந்யார்ஹ சேஷத்வம்-பிரணவம் -/அநந்ய சரண்யத்வம் -நமஸ் / அநந்ய போக்யத்வம் —
-1-பும்ஸ ஸ்வரூபம்-ஜீவாத்மா ஸ்வரூபம் கூறப்பட்டது -2-கதிர்-சிஷிதம் -ஸ்தான -3- கம்யம் சிக்ஷிதம் –நாராயண உடன் சேர்ந்து
ஈக்ஷிதேன புரத முன்னால்– பச்சாதபி –பின்னால் -ஸ்தானத- தன்னோடே சேர்த்தால் -மூன்று அர்த்தங்கள் வருமே –
சிஷிதம் -சுத்தி கரிக்கப்பட்ட்து -இதனால் பலித்த மூன்றும்
1–ஸ்வா தந்த்ர்யம் சமுசித -2-நிஜரக்ஷணம்  சமுசித – 3 வ்ர்த்திச்ச சமுசித– நாநியோசித
வ்ருத்தி -கைங்கர்யம் -அவனுக்கே -அவன் ஆனந்தத்துக்கே
ச கண்ட நமஸ் -பிரித்து அர்த்தம் / அகண்ட நமஸ் -இடைவெளி இல்லாமல் -நமோ நமஸ் மட்டுக்குக்கும் இப்படி –
நமோ உபாயம் -வணக்கம் சரணாகதி -என்றபடி -தாது அர்த்தம்

கம்யம் -அடையத் தக்க புருஷார்த்தம் -இதை சிஷிப்பது சுத்தி செய்யப்படுவது -மற்றை நம் காமங்கள் மாற்று –
படியாய் கிடந்தது தானே பவள வாய் காண வேண்டும்
அஹம் அன்னம் -அஹம் அந்நாத–உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –வாரிக் கொண்டு என்னை விழுங்குவான்
அவன் ஆனந்தத்தை அன்னமாக கொண்டு ஆனந்தப்படும் சேஷ பூதன்-பிரதான ஆனந்தம் அவனுக்கே
கொண்டு கூட்டு பொருள் சித்திக்கும்

மம-இரட்டை -சம்சார வர்த்தகம் -நம-சம்சார நிவர்த்தகம் –
இஷ்ட விநியோக அர்ஹத்வத் சேஷத்வம் -இஷ்ட விநியோகம் கொள்ள்ளப்படுகை -இஷ்ட வினியுஜ்யமானத்தவம் பரதந்த்ரம்
ஸூ பிரயோஜன நிவ்ருத்தி -சேஷத்வ பலன்
ஸூ பிறவிருத்தி நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் -நம ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வபயம் இல்லாமை
ஈஸ்வர ப்ரவ்ருத்தி -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி -பிரபத்தி இதுவே -தத் ஏக உபாயத்வம் -பாகவத சேஷத்வம் -ததீய சேஷத்வம்
மம இதம் -ஒழிந்து -ஆனந்தம் நம்முடை இல்லை -வணக்கமே உபாயம் –
அஹம் மத் ரக்ஷண பரம் ரக்ஷண பலம் மூன்றும் உன்னதே-ஸ்ரீ பதே ரேவ–அவனுக்கே-
மந்த்ர ப்ரஹ்மம் -மந்தாரம் -அனுசந்திப்பவரை ரஷிக்கும்-மிக உயர்ந்த திரு மந்த்ரம் –
நாராயண நமஸ் -நாம இத்யேவ பக்தாஞ்சிலி நித்யர்கள் -அங்கு ஓம் நம நமோ நம வேண்டாவே

ஹரி –தாது அர்த்தம் -சிவா தந்திரம் -ரக்ஷணம் -கைங்கர்ய ஆனந்தம் மூன்றுக்கும் -சர்வம் அபஹரிப்பர்-
ஸ்வா தந்திரம் அவனுக்கே உசிதம் / ஹரி திரு மனத் தூண்கள் -ஆயிரம் திருவாய் மொழியும் அரங்கனுக்கே –
அவனே பரம ஸ்வராட்
நிஜ ரக்ஷணம் சேதன ரக்ஷணம்-விஷ்ணு ரேவ உசிதம் -வேதாந்த பிரசித்தம் -காக்கும் இயல்பினன் கண்ணன் /
நஹி பாலான சாமர்த்தியம் -வேறு இடம் -உபசார வழக்காக சொல்லலாம் அத்தனை /
பாபங்களை அபஹரிப்பவர்-ரக்ஷணம் அநிஷ்டம் போக்கி இஷ்டம் அருளுபவர்
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் கோலத் திரு மகளோடு கூட –
லுப்த சதுர்த்தி தாதார்த்தாயாம் சதுர்த்தி -அவனையே பிரயோஜனமாக கொண்ட -ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி

————————————————————————————————————————-

ஸ்லோகம் -3
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய

அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

நான் விஷ்ணுவுக்கு சேஷ பூதன் -அடியேன் -மேலும் -எனக்கு உரியன் அல்லன் -ஓம் நம அர்த்தம் அனுவாதம் செய்து மேலே நாராயணாயா அர்த்தம்
நாராணாம் நிவாஹாநாம் – ஜீவ கூட்டங்கள் அனைத்துக்கும் அயனம் -ஆதாரம் தத் புருஷ சமாசம்–பரத்வம் சொல்லும் —
கூட்டங்களே இருப்பிடமாக கொண்டவன் பஹு வ்ரீஹீ சமாசம் -அந்தர்யாமித்வம் நியமனம் -ஸுலப்யம் சொல்லும் –
யஸ்ய -சப்தம் சேர்த்து -பஹு வ்ரீஹி சமாசம்
அப்படிப்பட்ட நாராயணனுக்கு சர்வ காலத்திலும் சர்வ தேச சர்வ அவஸ்தையிலும் சகலவித கைங்கர்யங்கள் -ஆய -சப்த அர்த்தம் -சகஜம் இயற்க்கை
அயனம் -பிராப்யம் -உபாயம் –ஆதாரம் -தாது அர்த்தம் படியே மூன்றும்

—————————————————————————————-

ஸ்லோகம் -4
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன-4-

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

ஆறு வித அல்வழக்குகளும் போகுமே திருமந்த்ரத்தால் –
ஸ்வா தந்த்ர அபிமானம் போக வேண்டுமே -தாதார்த்த சதுர்த்தி யுடன் சேர்ந்த அகாரத்தால்
அந்நிய சேஷத்வம் -உகாரார்த்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் /
தேஹ விலக்ஷணன் ஜீவாத்மா மகாரம் -சொல்லும் -தேஹாத்ம அபிமானம் போக்கும் /
நமஸ் -ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிக்கும்/-சொல்லினால் சுடுவேன் –பிராட்டி -தூய அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு கற்பிக்கும் -வில்லும் சொல்லும் –
நித்ய நிருபாதிக பந்து அறிந்து -மால் பால் மனம் சுளிக்க மங்கையர் தோள் கை விட்டு அவன் உகப்புக்காகவே -இருக்க வேண்டுமே

அர்த்த பஞ்சக அர்த்தமும் திரு மந்திரத்தில் உண்டு –
பிரணவத்தால் ஜீவ ஸ்வரூபம் /
நாராயண -பர ஸ்வரூபம் /
அகண்ட நமஸ் சப்தம் உபாய ஸ்வரூபம் -/
சகண்ட நமஸ் -பிரிந்த நமஸ் -ம ந -ம விரோதி ஸ்வரூபம் /
ஆய -பிரார்த்தனாயாம் சதுர்த்தி பிராப்ய ஸ்வரூபம்

நவ வித சம்பந்த அர்த்தமும் இதில் உண்டு /
ரமா பதி-பார்த்தா பிதா இத்யாதி -தத்வ த்ரயம் -மூன்றும் ஐந்தும் ஒன்பதும் எட்டு எழுத்திலே உண்டே
காரணத்வ வாசி அகாரம் பிதா -பித்ரு /ரக்ஷகத்வம் வாசி அகாரம் -ரக்ஷகம் ரஷ்ய -/ லுப்த சதுர்த்தி சேஷ சேஷி /
உகாரம் பர்த்தா பார்யா / மகாரம் ஜேயம் ஞாதா /
நாராயணா -மூன்று தொடர்பு -வேற்றுமை தொகை அன்மொழி தொகை -இரண்டு சமாசங்கள்
ஸ்வாமி சொத்து -ஆதார ஆதேய / நாரங்களை இருப்பிடமாக கொண்டவன் அந்தராத்மா சரீர ஆத்மா /
ஆய -போக்த்ரு போக்ய சம்பந்தம் -அவன் உகப்பே பிரயோஜனம்

—————————————————————————————

ஸ்லோகம் -5

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

மூல மந்த்ர விவரணம் த்வயம் -மந்த்ர ரத்னம்-பிரணவ விவரணம்
மந்த்ர சேஷம் – -நம விவரணம் -பூர்வ வாக்கியம் -நாராயணாயா உத்தர வாக்கியம் /
ஆச்சார்ய ருசி பரிஹ்ருஹீதம் அன்றோ -ராஜ குமாரனுக்கு கற்பூர நிகரம் போலே பிரபன்னனுக்கு /
அனுஷ்டான மந்த்ர ரத்னம் –பதபதார்த்தம் -ஐந்தாவதில் -கருத்து அடுத்து /

ஆச்சார்யர் பிரமாதா -பிரமேயம் அர்ச்சை–பிரமாணம் த்வயம் -ஸ்ரீ உய்யக்கொண்டார் -ஸ்ரீ ஸூ க்தி
சம்சார பாம்புக்கு சிறந்த ஒளஷதம்–ஸ்ரீ வாது-த்வயம் -ஸ்ரீ மணக்கால் நம்பி
அ தனனுக்கு பெரிய நிதி -பெரிய முதலியார்
பசி தாகத்துக்கு அம்ருத பணம் -திருமாலை ஆண்டான்
ஸ்தன்யம் போலே திருக் கோஸ்ட்டியூர்
ராஜ குமாரனுக்கு முடியும் மாலையும் போலே -பாஷ்யகாரர் -உரிமைக்கும் அனுபவத்துக்கும் –
சம்சார இரு விலங்கு -பெருமை -பாப புண்யம் -அறுத்து தலையிலே முடி -எம்பார்
பெறு மிடுக்கனுக்கு சிந்தாமணி போலே பிள்ளை உறங்கா வல்லி தாசர்
எலுமிச்சம் பலம் கொண்டு ராஜ்ஜியம் பிள்ளான்
வாஸ்யம் -எம்பெருமான் வாசகம் த்வயம் அவ்வருகு இல்லை நஞ்சீயர் -மாதவன் என்று சொல்ல வல்லீரேல் ஒத்தின் சுருக்கு இதுவே
கற்பூர நிகரம் போலே -நம்பிள்ளை

மந்த்ர ரகஸ்யம் திரு மந்த்ரம் -விதி ரகஸ்யம் சரம ஸ்லோகம் -அனுஷ்டான ரகஸ்யம் த்வயம் -/
அனுசந்தான ரஹஸ்யம் இனிமையாலே எப்போதும் -இங்கும் அங்கும் /கடவல்லி சாஸ்திரம் –
நேதி நடத்தி கூட்டிச் செல்பவள் -நேத்ருத்வம் புருஷகாரத்வம்
சங்கு தங்கு முன்கை நங்கை -நித்ய யோகம் -யாமி -நயாமி/
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக கல்யாண குணங்கள் -வாத்சல்யம் ஸுசீல்யம் ஸுலப்யம் ஸ்வாமித்வம் -சமுசித குண ஜாதம் —
உசித -சமுசித -நன்கு பொருந்திய /
கண்டு பற்றுகைக்கு தனு-திருமேனி -நன்கு காட்டி -சரனவ் திருவடி -திருமேனிக்கு உப லக்ஷணம் –
இரண்டு திருவடிகளை உபாயமாக பற்ற /
உபாயமாக பற்றி -யாரை -எத்தை -என்னவாக -இப்படி ஒவ் ஒன்றாக -/ சரணாகதி மநோ வியாபாரம் –
பிரார்த்தனா மதி சரணாகதி உணர்தல் புரிதல் /சுலபத்தில் புரியாது -புரிந்த பின்பு சுலபமாகும் –
கர்தவ்யம் உறுதி கொள்வதே -பிரதிபத்தனம் -பிரகர்ஷேன நன்று பற்றி -கத்யர்த்தே புத்யர்ர்த்தா-

பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு கல்யாண குணங்களை முன்னிட்டுக் கொண்டு திருவடிகளைப் பற்றின பின்பு —
மேலே உத்தர கண்டம் -உத்தர வாக்கியம் -மிதுனம் பரம் -பரம ப்ராப்யம் -புருஷார்த்தம் -பிரசித்தம் -ஏக ஸிம்ஹாஸனம் -கைங்கர்யம் இருவருக்கும் –
கீழே ஸ்வாமித்வம் -சொத்தை விட மாட்டான் என்ற விசுவாசத்துக்கு –
இங்கும் ஸ்வாமித்வம்-கைங்கர்யம் ஸ்வாமிக்கு தானே பண்ண வேண்டும் கடைமை அனுபவம் -சேஷித்வம் இங்கு – ஆஸ்ரய கார்யம் செய்யும் சாமர்த்தியம் –
ஆஸ்ரிதர் கார்ய சித்தி ஸுகர்ய ஆபாதக கல்யாண குணங்கள்-ஞான சக்தி பிராப்தி பூர்த்தி —
சேஷித்வம் -சொத்து இடம் கைங்கர்யம் கொள்வதால் -ஸ்வாமி -அவன் எப்பொழுதும் -கைங்கர்யம் கொள்ளாத போதும் கூட –
கைங்கர்யம் செய்து அவனுக்கு அதிசயம் செய்ய வேண்டுமே -சேஷி நிறம் பெற வைக்க வேண்டும் -இதுவே வேறுபாடு –
பிரார்த்தனா -ஆய -கைங்கர்யம் வேண்டிக் கொள்ள வேண்டும் -மிதுனத்தில் இங்கு -வாக்ய த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் அன்றோ
பிரபல தர விரோதி நிவர்த்தகம் அகங்கார மமகாராம் போக்யத்தவம் அவனுக்கே
இந்த பத்து அர்த்தங்களையும் நினைப்பவனை ரஷித்தே தீரும் -கடவல்லி உபநிஷத் உள்ள மந்த்ரம்
தி -பிராப்யம்-உபாயமே இல்லை -ஸ்ரீ லஷ்மீ –குண –விக்ரஹ விசிஷ்டன் -நம் சக்தி இன்மையால் கருமுகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
அனுபவிக்க பிரார்த்திக்க வேண்டும் -அசுணமாக முடியுமா போலே உபாயமாக -என்கிறோம்-

உத்தர வாக்கியம் நாம் அவனுக்குச் சொல்லும் மாஸூச
மந்த்ர ராஜா -திருமந்திரம் -மந்த்ர ரத்னம் -ராஜா தானே ரத்னம் தேடி வர வேண்டும் –
தவ சரணம் அத்யாஹாரம் பண்ணி அர்த்தம் கொள்ள வேண்டாம் –
பிரணவம் இல்லாமலே இது மந்த்ரம் –

————————————————————————————————————————————————

ஸ்லோகம் –6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே
இஷ்ட உபாயதயா ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய அர்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-6-

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-

சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

—————————————————————————————-

ஸ்லோகம் –7

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந
மாம் ஏகம் மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-

மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –

த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-

சாதனாந்தரம் விடுவதை சரம ஸ்லோகம்
கைங்கர்ய பிரார்த்தனை -கைங்கர்யம் கிடைக்க அஜீரணம் தொலைய வேண்டுமே –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி இதில் -சோகப்படாதே-
விடுவிக்கப்பட்ட பின்பு கைங்கர்யம் பிராத்திக்க வேண்டும் என்று இதில் சொல்லவில்லையே –
லஷ்யம் தன்னடையே சித்திக்கும் -தடங்கல் நீங்கியபின்பு தானே சித்திக்கும் –
இப்படி சங்கதி
சரண்யன் ருசி பரிக்ருஹீதம் சரம ஸ்லோகம்
அசக்தியால் விடக் கூடாது பிராப்தி இல்லை என்றே விட வேண்டும் -ராக பிராப்தத்துக்கு விதி வாக்கியமும் கிட்டியதே
சுசம் மா க்ருதா–மா ஸூ ச சப்தங்கள் மாறி அதே பொருளில்
ஸந்த்யஜ்ய -பரித்யஜ்ய -நன்றாக விட்டு –
அகிலம் தர்மம் -சர்வ தர்மான்
தர்ம சம் ஸ்தபனரார்த்தமாக திரு அவதாரம் -சாஷாத் தர்மம் அன்றோ அவன்
ஆர்த்தன்–வருத்தம் முன்பு இருக்க வேண்டும் பின்பு தீர வேண்டும் –
திருட அத்யாவசியம் குரு–
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்–வேதாந்த பிரசித்தம் -ஹி-
சரம ஸ்லோகார்த்தம் இவர் ஸ்ரீ ஸூக்த்தியால் மாறாடி அருளிச் செய்கிறார் –
மா ஸூ ச -ஒவ் ஒன்றிலும் சேர்த்து –
அதிகாரி கிருத்யம் முன் வாக்கியம் சொல்லும் / சரணாகதன் கிருத்யம் பின் வாக்கியம் சொல்லும் /
நியாசம் -பிரபத்தி -சரணாகதி -பர்யாய சப்தங்கள் –பிரிதல் புத்தி விசேஷம் –
முன் வாக்கியம் ஆறு சப்தங்கள் -பின் வாக்கியம் ஐந்து சப்தங்கள் –
உக்ரம் வீரம் -ஸ்ரீ நரஸிம்ஹ–ஐந்தும் ஆறும் முன் பின் வாக்கியங்கள் /
முதலில் விதி -பின்பு சூளுரை / அடுத்து சோகப்படாதே என்பதும் விதி /
வேறே ஒன்றை ஸஹாயமாக கொள்ளாது சொல்லவும் வேண்டுமோ- தன்னையே உபாயமாக கொள்ளாத சரணாகதியான இது
வேத சித்த -போதித – இஷ்ட சாதனம் – பலன் கிட்ட சுருதி அருளிச் செய்த சாதனங்கள் தர்மங்கள்
-மோக்ஷ பல சாதனங்கள் -சர்வ தர்மான் -அகில -மத் பிராப்தி அர்த்த தயா -சப்தம் இங்கு –
பலவும் உண்டே -அங்கங்களும் உண்டே -சர்வ சப்தம் இதனால் –தர்ம தர்மங்கள் சர்வ தர்மங்கள் மூன்றும்
தியாகம் லப் உபசர்க்கம் -நன்கு விட்டே -மூன்று -ஸந்த்யஜ்ய-நன்றாக சம்யக் த்யாஜ்யம் ருசி வாசனைகள் ஒன்றுமே இல்லாமல்
மனஸ் பதிவு வாசனை -தெரியாமல் செய்வது -தெரிந்தும் தப்பாக செய்வது ருசி அடியாக

————————————————————————————–

ஸ்லோகம் –8

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-8-

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப  நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

நிர்ப்பய நிர்ப்பரே அனுசந்தானம் -சரீரம் கீழே விழும் வரை -பகவத் பாரதந்தர்யம் அறுதியிட்டு -/கர்மா
திகள் செய்யவும் முடியாமல் -விடவும் முடியாமல் -விட்டால் பாபங்கள் வருமே என்ற பயத்தால் -/
விட்டால் தான் சரணாகதி -இதுவும் பண்ணவும் முடியாமல்
கர்த்தும் கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் மூன்றும் -சோக நிமித்தங்கள் –
தர்மம் அர்த்தம் உபாயம்/ காமம் மோக்ஷம் புருஷார்த்தம் -இருந்தாலும் நான்கையும் புருஷார்த்தம் சொல்வது போலே –
அறம் பொருள் இன்பம் வீடு நான்கு என்பர் -உபயோகிகள் தர்மம் அர்த்தங்கள் –
ஒன்பது ஹேதுக்கள்– ஸ்வரூப விருத்தம் -/-துஷ்க்கரத்வாத்-/-துக்க பஹுலத்வாத்–/சாபாயத்வாத் -அபாயம் நிறைந்த /
பல அஸாதநத்வாத் -அசேதனம் ஈஸ்வரத்துவாராவாகவே பலம்/
சா பேஷத்வாத் -மோக்ஷ பூமி பிரதன்-திருக்கண்ண பிரான் -உத்பலம் மாம்ச ஆசை அறுத்து -பக்தி உபாயம் பலத்துக்கு சமீபம் கொண்டு விடும் /
விளம்பிய பல ப்ரதத்வாத் -பிராரப்த கர்மம் தொலைய வேண்டுமே / சிரகால சாத்யத்வாத் /
அநேகத்வாத் அஷ்ட விதம் நவ விதம் -சிரவணம் கீர்த்தனம் இத்யாதி நவ லக்ஷணம்
அதே ஒன்பது காரணங்கள் விட ஒண்ணாமைக்கு -ஸ்வரூப அனுரூபம் -ஸூ கரத்வாத்-இத்யாதி-
ஒரே நோய் ஒரே வைத்தியர் ஒரே மருந்து ஒரே பலம் முக்தி சரணாகதி
சர்வ பாபேப்யோ -பக்தி ஆரம்ப விரோதிக்கு உறுப்பான பாபங்கள்-சங்கோசம் பண்ணி அர்த்தம் – பக்தி யோகனுக்கு /
பிராரப்திக்கு விரோதமான அனைத்தும் பிரபன்னனுக்கு /
பகவத் நிக்ரஹ அடியான செயல்கள் – பாபம்-அனுக்ரஹ ரூபமே புண்யம் -புண்யா அபுண்யம் ஈஸ்வர ப்ரீதி கோபம் /
இத்தனை அடியனார்க்கு இரங்கும் பித்தன்-பெற்றும் பிறவியுள் பிணங்குமாறே

சாரதியான தேவரீர் ஸ்ரீ ஸூ க்திகளை நினைத்து கழியப் பெற்றேன்
நஞ்சீயர் அந்திம காலத்துக்கு தஞ்சமான -பற்றினத்தாலும் விட்டதாலும் இல்லை விடுவித்து பற்றுவித்த அவனே உபாயம்
திரு மந்திரத்தால் ஞானம் பெற்று த்வயத்தாலே கால ஷேபம்-கைங்கர்யம் சித்திக்க -சரணாகதி அனுஷ்டானம் – –
வேத ஸீரோ பூஷணம் சாரதியால் தொடுக்கப்பட்ட ஸ்ரீ கீதாசாரமான சரம ஸ்லோகத்தில் விசுவாசம் கொண்டு வாழ வேண்டும் –
திருட அத்யாவசியம் அருளிச் செய்து நிகமிக்கிறார் –
கர்மம் கைங்கர்யத்தில் புகும்–
ஞானம் ஸ்வரூப பிரகாசத்தித்தில் புகும் –
பக்தி பிராப்ய ருசியில் புகும் –
பிரபத்தி பிராப்ய யாதாம்யத்தில் புகும்

———————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம் –ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் —

April 4, 2018

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

தங்கும் மனம் நீ எனக்கு தா -என்று எங்கள் கதியே ராமாநுஜா-என்பது போலே –ஆச்சார்யர் மூலமே பெருமாளை அடைவோம்
-33-ஸ்லோகங்கள் –பல ஸ்லோகம் சேர்த்து –வித்யைகளுக்கு ஆதாரம்
ஹய சிரஸ் -ஹய வதனம் -ஹய கிரீவர் -வெண் தாமரையில் எழுந்து அருளி –ஆவணி திருவோணம் திருவவதாரம் –
ஓங்கார வடிவானவர் -ஸ்படிகம் போலே தூய வெண்மையான திவ்ய மங்கள விக்ரஹம் –
சதுர்புஜம் -திருவாழி -திரு பாஞ்ச ஜன்யம் -புஸ்தகம் ஞான முத்திரை -ஏந்திய திரு உருவம்
எல்லா கலைகளுக்கும் உறைவிடம்

—————————————

ஜ்ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் –
ஆதாரம் சர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே– 1-

ஞானம் ஆனந்தம் இவற்றின் வடிவானவரும் மாசற்ற ஸ்படிக மணி போன்ற திரு மேனி உடையவரும்
எல்லா கலைகளுக்கும் உறைவிடம் ஆனவரும் அவற்றை அனைவருக்கும் வழங்கி அருளும் தெய்வமாகவும்
குதிரை போன்ற திருக் கழுத்தை உடையவருமான -எம்பெருமானை ஆஸ்ரயிப்போம்

ஜ்ஞான ஆனந்த மயம் -தேவம் – -தீவு கிரீடா தாது –கல்வியே சிறு விளையாட்டு -ஸூ லபமாக அருளுவான் –
தீவு பிரகாசம் மிக்கு என்றுமாம் –ஒளி எத்தால் ஆக்கப்பட்டது —
ஜ்ஞானம் ஆனந்தம் கூட்டுக் கலவையால் –அறிவும் இன்பமும் –ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –
ஆனந்தம் அனுபவிக்கவும் ஞானம் வேண்டுமே –
வித்யா -விநயம் -பாத்ரதாம் -பெரியவர் ஆசீர்வாதம் அன்பு பெற்று -தனம் -சேரும்
ஆப்நோதி -ஸூகம் -வரும்-என்பர் -முக்குறும்பு அறுக்க வேண்டுமே –
நிர்மல ஸ்படிகாக்ருதிம் –அழுக்கே இல்லாத ஸ்படிகம் -தெளிவு பிறக்கும் -அறிவால் ஆனந்தம் தெளிவு கிட்டும்
ஆதாரம் சர்வவித்யாநாம் -இருப்பிடம்–இவை அனைத்தையும் -தாங்குபவனே இவன் –
ஹயக்ரீவம் உபாஸ்மஹே– தொழுவோம் -நம்மை தம்மை ஓக்க அருளுபவர்

————————————————————–

ஸ்வத சித்தம் ஸூத்த ஸ்படிக மணி பூப்ருத் ப்ரதிபடம்
ஸூதா சத்ரீசீ பிரித்த்யுதி பிரவதா தத்ரி புவநம்
அனந்தைஸ் த்ரய்யன் தைரநு விஹித ஹேஷா ஹல ஹலம் –
ஹதா சேஷாவத்யம் ஹயவதந மீடீமஹி மஹ—2-

தானே தோன்றியவரும் மாசற்ற ஸ்படிக மணியால் ஆகிய மலையை ஒத்தவரும் -அமுதம் போன்ற தேஜஸ்ஸூக்களால்
மூ உலகையும் வெண்மை ஆக்குபவரும் அளவற்ற வேதங்களால் தொடர்ந்து ஒலிக்கும்
ஹல ஹல என்ற கனை குரலை உடையவரும் எல்லா தீங்கையும் ஒழிக்க வல்லவரும் குதிரை போன்ற
திரு முகம் உடையவருமான தேஜோ ரூபமானவரை ஸ்துதிப்போம்

ஸூத்த ஸ்படிக மணி விளக்கம் -இவனது ஹல ஹல -சப்தமே சாம ரிக் யஜுர் வேதங்களாக மலர்ந்தன —

————————————–

சமாஹார சாம்நாம் ப்ரதிபதம் ருசாம் தாம யஜுஷாம் –
லய ப்ரத்யூ ஹாநாம் லஹரி வித திர்ப்போத ஜலதே
கதா தர்ப்ப பஷூப் யத்கதககுல கோலாஹல பவம்
ஹரத் வந்தரத் வாந்தம் ஹய வதன ஹேஷா ஹல ஹல –3-

சாம வேதங்களின் தொகுதி ஆகவும் -எல்லாக் கிளைகளும் ஓன்று கூடிய வடிவாகவும் – –
ருக் வேதங்களுக்கு ஒரு பொருள் கிளவி யாகவும் -மந்திரங்களின் பொருளைக் கூறும் மற்று ஒரு சொல்லோ என்னும் படியாயும் —
யஜுர் வேதங்களுக்கு உறைவிடம் ஆகவும்-மந்திரங்களின் கருத்துக்கள் அனைத்தும் தன்னுள் அடங்கப் பெற்றதோ என்னும்படியாகவும் –
இப்படி மூன்று வேத சாரமாயும் -கல்வி கற்பதற்கு வரும் -தடைகளின் அழிவுக்குக் காரணம் ஆகவும் –
ஞானக் கடலின் அலை வரிசையாகவும் உள்ள ஸ்ரீ ஹயக்ரீவனுடைய ஹல ஹல என்னும் கனைப்பு ஒலி த்வனி
வாதம் புரிவதில் உண்டான செருக்கினால் கலங்கி நிற்கும் பிற மத வாதிகளின் கூட்டத்தின் ஆரவாரத்தால் உண்டான
அஞ்ஞான இருளை ஒழிக்க வேண்டும் –

இவனது ஹல ஹல -சப்தமே -அஞ்ஞானங்களை போக்கும் -ஞானக் கடலில் இருந்து வீசும் அலைகள் -இவையே –
தார்க்கிகள் வேத பாஹ்யர்களால் விளையும் அஞ்ஞானங்களை போக்கி அருளுபவர் –
ச கோஷ–ஸ்ரீ பாஞ்ச ஜன்ய -ஹிருதயாநி உளுத்து போகும் படி பண்ணிது போலே-
அனுகூல பிரதிகூல -ப்ரீதி பய ஹேது வாகுமே –
யஜுர் வேதம் தாரணம் -சாம வேதம்-பகவத் விஷய அனுபவ போகம்-வாக் சக்தி –
ரிக் வேதம் விநயம் —ஆராதன பொருள்
த்ரையந்தம் -வேதாந்தம் -அர்த்த அனுசரித்து பாதம் முடிந்து ரிக் வேதம் –முடியாமல் யஜுர் வேதம் —
கான ரூபம் சாமம் -மிஸ்ரமம் அதர்வண –என்றுமாம் –
ஹல அஹல -அச்சு எழுத்து அல் எழுத்து சேர்ந்த வேதம் –
லய ப்ரத்யூ ஹாநாம்–தடங்கலை போக்கி அருளி –ஸ்ரேஷ்டர் செய்யும் கார்யங்கள் தடங்கல் -நிறைய –
ராமன் -ராவணன் -கார்யங்கள் மூலம் அறிவோம் —

———————————————-

ப்ராஸீ சந்த்யா காசிதந்தர் நிசாயா ப்ரஜ்ஞாத்ருஷ்டே ரஞ்ஜன ஸ்ரீர பூர்வா
வக்த்ரீ வேதான் பாது மே வாஜி வக்த்ரா வாகீ சாக்யா வாஸூ தேவஸ்ய மூர்த்தி –4-

அஞ்ஞானம் என்னும் உள் இரவுக்கு அற்புதமான கிழக்கு விடிவுக் காலமானவனும் –
ஞானம் என்னும் கண்ணுக்கு ஒப்பற்ற மை போன்றவனும்
அபூர்வமான இந்த திரு மேனியை சிந்தித்து ஸ்துதிப்பவன் அகக் கண்களால் சகல அர்த்தங்களையும்
நன்கு அறியப் பெறுவான் -என்றபடி –
இந்த திரு மேனி கொண்டு பிரமனுக்கு வேதங்களை உபதேசிப்பவனும் -கலைத் தெய்வம் -கல்விக் கடவுள் என்று
வழங்கப் படுபவனும் குதிரை போன்ற திரு முகத்தை உடையவனும் பர வாஸூ தேவனுடைய
திரு மேனி எனக்குக் காட்சி அருள வேண்டும்

வக்த்ரீ வேதான்- அடியேனுக்கு வேதார்த்தங்களை விளங்க அருளினவன்
ப்ராஸீ சந்த்யா –கிழக்கே சந்தை -இரவு முடிந்து பகல் ஆரம்பம் -கீழ் வானம் வெள்ளென்று
காசிதந்தர் நிசாயா –அந்தகாரம் போக்கும் –காலை ஒளி போலே
ப்ரஜ்ஞாத்ருஷ்டேர் –ஞான கண் -அறிவுப் பார்வை -நன்றாக விளங்க
அஞ்ஜன ஸ்ரீர பூர்வா–புதிதாக அஞ்சன மை–பக்தி கொண்டு இவர் திருமேனி –
வக்த்ரீ வேதான் –வேதங்களை அருளிச் செய்து
பாது மே –ரக்ஷிக்கட்டும் –
வாஜி வக்த்ரா–குதிரை முகத்தான் –
வாகீ சாக்யா -வாகீசன் என்ற திருநாமம் –
வாஸூ தேவஸ்ய மூர்த்தி –ஸர்வஸ்ய வஸதீ–
அருமறை நூல் பயந்தான் –அயற்கு-அருளி முன் பரி முகமயமாக இசை கொள் நூல் –
நல் வாயில் வேதம் ஓதும் -திரு வாய் -வேதியர் ஆவார்-

—————————————————

விஸூத்த விஜ்ஞாந கந ஸ்வரூபம்
விஜ்ஞாந விஸ்ராணந பத்த தீக்ஷம்
தயா நிதிம் தேஹ ப்ருதாம் சரண்யம்
தேவம் ஹயக்ரீவம் அஹம் ப்ரபத்யே –5-

மிகத் தூய்மையான முழுவதும் ஞான மயமான தீய ஆத்ம ஸ்வரூபத்தை உடையவனும் –
விசேஷமான ஞானத்தை அருளுவதில் விரதம் பூண்டவனும் -கருணைக்கு உறைவிடம் ஆனவனும் –
ஸமஸ்த பிராணிகளுக்கும் அடைக்கல மானவனுமான ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை
அடியேன் ஞானம் பெறுவதற்காக சரணம் அடைகிறேன் –

—————————————

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை
அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ
காருண்யதோ நாத கடாக்ஷணீய —6-

ஒருவராலும் இயற்றப்படாதவைகளான வேத விரிவுகளாலும் இன்று அளவும் எல்லை காண முடியாத உன்னுடைய
பெருமையை ஸ்துதிக்கின்ற அடியேன் அறியாத பிள்ளை-அசட்டுச் சிறுவன் – என்று
உன்னால் கருணை கலந்த கடாக்ஷங்களைப் பொழிந்து அருள வேண்டும் –

அபவ்ருஷேயைரபி வாக் ப்ரபஞ்சை அத்யாபி தே பூதிம த்ருஷ்ட பாராம்–வேத வாக்கியங்கள் கூட்டங்களால்
இன்று கூட ஐஸ்வர்யம் கல்யாண குணங்கள்-பூதிம- நிறைந்த செல்வம்- பார்க்கப்படாத எல்லை –
யானும் ஏத்தி ஏழு லோகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும் –
தனக்கும் தன் தன்மை அறியாதவன் -சர்வஞ்ஞனுக்கும் கூட அறிய முடியாத எல்லை அன்றோ –
ஊற்றம் உடையாய் பெரியாய் –வேதைக சமைதி கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத் -யாதோ வாசோ நிவர்த்தந்தே –
பன்னலார் பயிலும் பரனே –பேசினார் பிறவி நீத்தார் -செலக் காண்கிப்பிப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் –
ஸ்துவந் நஹம் முக்த்த இதி த்வயைவ காருண்யதோ நாத கடாக்ஷணீய-அடியேன் அறியா தனத்தாலும் பிள்ளை தனத்தாலும்
அன்பினாலும் ஸ்தோத்ரம் பண்ண
சிறு பேர் அழைத்தேன் சீறி அருளாதே -உன்னாலேயே கருணை கடாக்ஷம் -நீ நாதன் -அன்றோ
ஸ்ரீ ரெங்க நாத மம நாத -ஸ்ரீ நாத த்வரா -என்னால் அன்றோ நீ தயானீயன்-நீ என்னை அன்று இல்லை –
நான் உன்னை அன்று இல்லை-பயன் இருவருக்கும் ஆனபின்பு –
கடாக்ஷம் ஒன்றாலே இந்த பிரபந்தம் முடிக்க வேண்டும் –

அளியல் நம் பையல் -அறியாத சிறுவன் -முக்த்த பிராயன் -என்று திரு உள்ளம் பற்றி –
உனது தயை க்ஷமை கொண்டு அருளுவாய் –

—————————————

தாக்ஷிண்ய கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை—7-

சிவனுடைய தெற்கு நோக்கி அமர்ந்த தக்ஷிணா மூர்த்தியும் -ஆல மலர்த்தின் நிழலில் இருந்து
அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் நான்கு முனிவர்களுக்கும் உபதேசித்தார் —
தாமரையில் அமர்ந்த பிரமனுடைய தர்மபத்னியான சரஸ்வதி தேவியும் மிகப் போற்றுதலுக்கு உரிய
பேச்சை உடைய வியாசர் பராசரர் வால்மீகி முதலிய அனைவரும் உன்னுடைய
சக்தியின் திவலையால் உயர்ந்து விளங்குகின்றனர் –

தக்ஷிணா ரம்ய மூர்த்தி –தாக்ஷிண்யம் -அழகே வடிவு கொண்ட தக்ஷிணா மூர்த்தி -கிருபையால் கொடுக்கும் மூர்த்தி
கிரி ஸஸ்யரம்யா மூர்த்தி -கைலாச மூர்த்தி -வாக்குக்கு மூர்த்தி -பேச்சு வன்மை ஞானம்
தேவீ சரோஜா ஸந தர்ம பத்நீ–சரஸ்வதி –தாமரை ஆசனமாக கொண்ட நான்முகனுக்கு தர்ம பத்னி –
இவள் அனுக்ரஹம் பிரம்மன் அனுக்ரஹம் அடியாகவே என்று காட்ட –
வால்மீகி –மச்சந்தா தேவ -சங்கல்பம் அடியாகவே சரஸ்வதி உம வாக்கில்
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் நாராயணன் -கலியுகம் பாஷாண்டிகள் நிறைந்து –
வாக் தேவி -சரஸ்வதி -தக்ஷிணா மூர்த்தி -இவன் அனுக்ரஹம் அடியாகவே –
வ்யாசாதயோ அபி வ்யப தேஸ்ய வாச -வ்யாஸாதிகளும் கூட
ஸ்புரந்தி சர்வே தவ சக்தி லேஸை–ஒளி விடுவது தேவரீர் சக்தியினொரு துளியாலேயே –
அந்தராத்மதயா –சர்வமும் இவன் அம்சம் -சர்வ ரஸ சர்வ கந்த

———————————

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ
வாசம் நிதே வஞ்சித பாகதேய
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி
அத்யா பயிஷ்யோ நிகமான் ந சேத் த்வம்—8-

கலைகளுக்கு உறைவிடம் ஆனவனே -நீ -மது கைடவர் ஆகிய அசுரர்களால் கவரப்பட்ட வேதங்களை
கருணையாலேயே மறுபடியும் பிரமனுக்கு உபதேசிக்கா விட்டால் பிரம தேவன் பாக்யத்தை இழந்து
நிச்சயமாக மூடனாக ஆகி இருப்பான் –
மது கைடபர் அபஹரித்த வேதங்களை மீட்டு நான்முகனுக்கு உனது தயா குணம் அடியாக அன்றோ
மீண்டும் வழங்கினாய் –

மந்தோஸ் பவிஷ்யன் நியதம் விரிஞ்சோ –விரிஞ்சன்-மந்த புத்தியுடன் -நிச்சயமாக இருந்து இருப்பர்
மந்த -விவேக ஞானம் இல்லாமல் -சம்சயம் விபர்யயம் –சாஸனாத் சாஸ்திரம் -க்ருத்யமும் அக்ருத்யமும் -விதிக்கும்
வாசம் நிதே வஞ்சித பாகதேய–வாக்குக்கு நிதியே -வஞ்சிக்கப்பட்டவராய் -பாக்யம் இல்லாமல் இருப்பவராய்
தைத்யாப நீதாந் தயயைவ பூயோ அபி -அசுரர்களால் திருடி செல்லப்பட்ட –
பூயோபி –மறு படியும் -கீழே ஸ்ருஷ்ட்டி காலத்தில் அருளிச் செய்ததும் உண்டே
அத்யா பயிஷ்யோ –ப்ரஹ்மாவுக்கு சொல்லிக் கொடுத்தீர்
நிகமான் ந சேத் த்வம்–கொடுக்காமல் போயிருந்தால்
வேத அபகார குரு பாதக தைத்ய பீடா -பிரஜாபதி -பசு பதி -சசி பதி-மூவருக்கும் ஆபன் நிவாரகன் நீ அன்றோ
கபாலீத்வம் -பவிஷ்யஸி -சாபம் -ப்ரஹ்ம கபாலம் -பிண்டியார் மண்டை ஏந்தி —
இடர் கெடுத்த மணவாளன் -ஹர சாப விமோசனம் -மார்பில் விலங்கு அமுத நீர் தெளித்து

————————————

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே
ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம்
அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –9-

நீ சந்தேகத்தால் மனம் ஊசல் ஆடும் தன்மையை ஒழித்து தேவர்கள் குரு -ப்ருஹஸ்பதியை நல்ல மார்க்கத்தில் –
மந்த்ர ஆலோசனை செய்து அருளி -எதனாலே நிலை நிறுத்துகிறாயோ அதனாலேயே தேவர் தலைவர்களின்
தேவ லோக ஆட்சி நிலை குலையாமல் -ஊசல் ஆடுவதற்கு இடம் இல்லாதது ஆயிற்று

விதர்க்க டோலாம் வ்யவதூய சத்த்வே -விதர்க்கங்கள் -அஞ்ஞானம் சம்சயம் விபர்யயம் –
டோலை போலே -தர்க்கம் இல்லாமல் விதர்க்கம்
அழித்து -போக்கி சத்வ குணத்திலே
ப்ருஹஸ் பதிம் வர்த்தயஸே யதஸ்த்வம்–ப்ருஹஸ்பதியும் -மத பிரவர்த்தகர் -தேகமே ஆத்மா என்பாரை மீட்டு –
குணத்தில் நிலை நிறுத்தியது போலே
தேவ குரு-இவரையே நிலை நிறுத்தி அருளினது போலே / யயாதி இந்திரன் தலை குப்புற தள்ள தீக்ஷை –
தேநைவ தேவ த்ரிதஸேஸ் வராணாம் -அதனாலேயே -தேவே -தேவர்களுக்கு தலைவன் இந்திராதி ளுக்கு
அஸ்ப்ருஷ்ட டோலாயித மாதிராஜ்யம் –ஊசலாடாமல் நிலை பெற்று –இவர்கள் ராஜ்ஜியம் நிலை பெறச் செய்து அருளினாய் –

மனஸ் அலை பாய்ந்து மதி விகற்பால் பல பல சமயங்கள் – ரஜஸ் தமஸ் காரணங்கள் -போக்கி சத்வ குணத்தில் நிலை நிறுத்து
தத்வே -சத்வே பாட பேதம்–தத்வம் உண்மை பொருளை நிலை நிறுத்தி என்றுமாம் – -நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன
இவர்கள் வரம் கொடுக்க அந்த வரங்கள் வீணாகாமல் வந்து ரஷித்து அருளுபவர் அன்றோ
கோவர்த்தன வ்ருத்தாந்தம் -ஹிரண்யன் – பாணன்-இத்யாதி

————————————

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ
ஆதஸ்திவாந் மந்த்ர மயம் சரீரம்
அகண்ட சாரைர்ஹவிஷாம் ப்ரதாநை
ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே —10-

கொழுந்து விட்டு எரிகிற வேள்வியின் அக்னியில் மந்த்ரங்கள் ஆகிய திரு மேனியைக் கொண்டு
நின்று முழுதும் சுவை நிறைந்த ஹவிஸ்ஸூக்களின் கொடைகளால் வானத்தில் உறையும் தேவர்களுக்கு –
மந்த்ரங்கள் வடிவில் நீயே இருந்து பெற்று அந்த அந்த தேவர்கள் உன்னிடம் பெற்று
அவர்களுக்கு திருப்தியை விளைவிக்கிறாய்

அக்நவ் சமித்தார்ச் சிஷி சப்த தந்தோ ஆதஸ்திவாந் –யஞ்ஞத்தில் நான்றாக சுடர் விடும் ஜ்வாலையிலே —
யஜ தேவ பூஜை- ஹோமம் -நம்மது அல்ல -என்று சொல்லி செய்வது
ஹவிஸ் புரோடாசம் -அந்த அந்த தேவதைகளுக்கு செல்லும்படி அருளி
மந்த்ர மயம் சரீரம்–மந்த்ரங்களையே சரீரமாகக் கொண்ட நீர் –
அகண்ட சாரைர்ஹவிஷாம் –துளியும் குறை இல்லாமல் பரி பூர்ண ரஸ -ஹவிஸை கொடுத்து
ப்ரதாநை ஆப்யாயநம் வ்யோம சதாம் விதத்ஸே–ஆகாச வர்த்தி தேவதைகளை புஷ்ட்டி யாக இருக்கும் படி அருளி
பிரதானம் முக்கியம்- ஹவிஸை-தானம் என்றுமாம்
அவனே யஞ்ஞ சரீரம் போக்தாவும் பலம் கொடுப்பவனும் அவனே -அவனே அனைத்தும் -செய்கின்ற கிறி எல்லாம் தானே என்னும் –
அனைத்துக்கும் அந்தராத்மா தயா நீரே
சரீரம் – கர்மா- யாகம் -மழை -அன்னம் -பிரஜை வாழ -சக்கரம் –

————————————-

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் யா
மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா
தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம் –11-

பெரியோர் -இத்தகைய பிரபஞ்சம் எதைக் காரணமாக் கொண்டு விளங்குகிறதோ -எது வேதங்கள் ஆகிய
பெரிய மரங்களுக்கு வேராக உள்ளதோ அந்த அழிவற்ற எழுத்துக்களுக்கு முதன்மையான பிரணவமாக –
அக்ஷரங்களின் தொகுதியாக -உன்னை தூய்மையான சத்வ குணம் உள்ளவர்கள் உண்மையாக அறிகின்றனர்

யந்மூல மீத்ருக் ப்ரதிபாதி தத்த்வம் –இப்படிப்பட்ட -பிரபஞ்சம் -சேதன அசேதனங்கள் -எத்தை மூலமாக கொண்டது
என்று தோன்றுகிறதோ -உண்மையாக
யா மூலமாம் நாய மஹாத்ரு மாணாம்-பெரிய மரங்கள் நிறைந்த காடு -வேதம் ஆரண்யம் -ஏது மூலமோ –
சப்த மூலமே பிரபஞ்ச மூலம்
தத்த்வேந ஜாநந்தி விஸூத்த சத்த்வா -அப்பழுக்கு அற்ற சத்வ குண நிஷ்டர்கள் உண்மையாக அறிந்து
தாமஷரா மக்ஷர மாத்ரு காம் த்வாம்-அக்ஷரம் -அழியாத -தேவரீரை அறிந்து -அக்ஷர மாத்ருகையாக தேவரீர்
எழுத்துக்கள் -மாதா வாக –தேவரீர் –
அகாரம் -15-அக்ஷரங்கள் -சேர்த்து -அக்ஷரா மாத்ருகா –மூன்றையும்-விசர்க்கம் /ஜிஹ்வா மூலிகா /-உபத்மான்யம் ஆக -18-
மேலும் -33-அக்ஷரங்கள் -ஆக –51 –மூலம் பிரணவம்
இதுக்கு மூலம் அகாரம் -சொல்லும் பொருளும் அவனும் பிராட்டியும் -ஆதாரம் –
ஸ்ருஷ்டிக்கு -சொல் மூலம் -பொருள் மூலமா –வேதா -ஆதவ் பிரமாணம் –
வேதம் அநாதி -அபவ்ருஷேயம் –சங்கல்ப ரூபம், -நியமன ரூபமாக இருக்கும் -சாசனம்
சப்தமே அவன் சரீரம் -இமானி பூதாநி -யதாகா ஜாயந்தி-இத்யாதி ஜீவந்தி-பிரயந்தி -சதேவ ஏக மேவ அத்விதீயம் –

————————————

அவ்யாக்ருதாத் வ்யாக்ருத வாநசி த்வம்
நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம்
வாகீஸ்வர த்வாம் த்வது பஞ்ச வாச —12-

கலைக் கடவுளே முதலில் -அவ்யாக்ருத சூஷ்ம நிலையில் இருந்து – மூல பிரக்ருதியில் இருந்து
மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் -முதலியவற்றைப் படைத்து –
அவற்றுக்கு பெயர்களையும் உருவங்களையும் படைத்தவனாக நீ ஆகிறாயோ
அவற்றை அனைத்தும் சரீரமாகக் கொண்டு அவற்றுக்கு அந்தர்யாமியாகவும் இருக்கிறாய் என்று உன்னையே சொல்லி –
அவற்றின் கடைசியான சேரும் இடமாயும் உன்னை நீ கண்டு வெளியிட்ட வேதங்கள் புகழ்கின்றன –

அவ்யாக்ரு தாத் –மூல பிரக்ருதியில் இருந்தும்
வ்யாக்ருத வாநசி த்வம் நாமாநி ரூபாணி ஸ யாநி பூர்வம்–பிரித்து எடுத்து -ஸ்ருஷ்ட்டி காலத்தில் நாமங்களும் ரூபங்களும்
கொடுத்து அருளி -ரூடி யோக அர்த்தங்கள் இரண்டும் உண்டே –
சம் சந்தி தேஷாம் சரமாம் ப்ரதிஷ்டாம் -உன்னையே குறிக்கும் -நீயே சரம பிரதிஷடை -உன்னிடமே லயம்
வாகீஸ்வர த்வாம் –காரணத்து அளவும் செல்லுவது போலே-சொற்கள் அனைத்துக்கும் நீயே காரணம் வாகீஸ்வரனே
த்வது பஞ்ச வாச —நீ கண்டு எடுக்கப்பட்ட வேத வாக்கியங்கள்
பிரசித்த அர்த்தம் -சொல்லின் சேர்க்கை யோகம் கொண்டு -சம்பு சிவா ஸ்தாணு -ஸ்ரீ விஷ்ணுவையே குறிக்கும்
சுகத்தை கொடுப்பதால் சம்பு – மங்களத்தை கொடுப்பதால்-சிவ – நிலை பெற்று இருப்பதால் ஸ்தாணு
அக்ரே நியதி அக்னியும் திருமாலை குறிக்கும் -அந்தராத்மாதாயாவாகவும் உண்டே –
தீ என்கோ வாயு என்கோ அனைத்தும் என்கோ கண்ணனைக் கூவுமாறே –
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
ஏக மூர்த்தி இத்யாதி -நாமங்களும் ரூபங்களும் உன்னிடமே நிலை பெறுமே

————————————————-

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம்
மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே வேலா
முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —13-

இளம் பிறைச் சந்திரனது உருக்கிய திரவம் போலே குளிர்ந்ததாய் -பாவனமாய் -மிக விரும்புவதற்கு ஏற்றதாயும்
ஆனந்தமாகிய அமுதத்தை பெருக்குவதும் பாற்கடலின் பெரிய குழம்பு போன்றதுமான உன் இனிமையான திரு மேனியை
ஞானிகள் எப்பொழுதும் தம் உள்ளத்தில் சிந்தித்து மகிழ்கின்றனர்
சுத்த சத்வம் -வெண்மை -உதய சந்திரன் நீராக்கியோ -பாற்கடலோ -என்னும் படி அன்றோ —

முக்த்தேந்து நிஷ்யந்த விலோப நீயாம் –பால சந்திரன் -ஆசைப்படத் தக்க
மூர்த்திம் தவா நந்த ஸூதா ப்ரஸூதீம்-திவ்ய மங்கள விக்ரஹம் -ஆனந்த அமுதம் உத்பத்தி ஸ்தானம் –
வெறும் அமுதம் பாற்கடல் -ஆனந்த அமுதம் இவன் இடம் இருந்தே -வாசி உண்டே
விபஸ் சிதஸ் சேதசி பாவ யந்தே –மெய்ஞ்ஞானம் அறிந்த மனத்தில் வைத்து உருகுகிறார்கள்-
உணருகிறார்கள் -த்யானிக்கிறார்கள் –
வேலா முதாரா மிவ துக்த்த ஸிந்தோ —பாற்கடலின் -எல்லையை கடந்த உதார குணம் –
யோகம் -நம்மை நாமே வரை அறுத்து -புலன்களை அடக்கி –மால் பால் மனம் வைத்து –
பக்தி ஞான விசேஷம் – நினைவு- இடைவிடாமல் -விளக்கினால் விதியை காண்பார் யார் –
த்யான மார்க்கம் மோக்ஷ ஹேது இல்லையே –
போவான் போகின்றாரை போலே ஸ்வயம் பிரயோஜனம் -பலன்கள் தன்னடையே சித்திக்கும் –
அவகாத ஸ்வேதம் போலே-

——————————————-

மநோ கதம் பஸ்யதி ய சதா த்வாம்
மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ
கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–14-

அறிஞர்கள் மனம் ஆகிற மானஸக் குளத்தில் உறைகின்ற ராஜ ஹம்சம் போன்ற உன்னை எவன் எப்பொழுதும்
தன் உள்ளத்து உறைபவனாக காண்கிறானோ அவனுக்கு வாக்குகள் -கலைகள் எல்லாம் -முன்னே வருவதில்
வழக்காடிக் கொண்டு தானாகவே தக்கவாறு தொண்டு புரிகின்றன –
ஆகவே உன்னையே சிந்திப்பவர் சகல கலா வல்லவர் ஆவார் –

மநோ கதம் பஸ்யதி ய சதா –மனத்துக்குள் இருப்பதாக சதா பார்க்கிறார்களோ -சிலர் தானே சதா பஸ்யந்தி –
எப்போதும் உபாசிக்கிறார்கள்
பார்க்க முடியாதவர்கள் பற்றி அடுத்த ஸ்லோகம்
த்வாம் மநீஷிணாம் மாநஸ ராஜ ஹம்சம்–மான ஸரோவரம்–மானஸ -யோகி ஹிருதய -ஹ்ருத் புண்டரீகம் –
திருப் பிரீதி மான ஸரோவரம் என்பர் –
ஸ்வயம் புரோபாவ விவாத பாஜ -தானாகவே –முன்னே முன்னே -வாக் வன்மை போன்ற ஐஸ்வர்யங்கள் வருமே
இவர்களை நோக்கி வரும்
கிங்குர்வதே தஸ்ய கிரோ யதார்ஹம்–அவன் வாக்கு எப்பொழுதும் வெல்லும் படி -அவனுக்கு கைங்கர்யம் செய்யுமே -இவை –
அப்போது ஒரு சிந்தை செய் வைத்து போலே –
அந்தர்யாமித்வம் -அனைவர் இடமும் -திவ்ய மங்கள விக்ரஹத்துடன் -அரவிந்த பாவையும் தானும் -இத்யாதி சிலருக்கே –
சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தார் ஆகில் –
வந்து அருளி -சிந்தனைக்கு இனியான் -மனத்துக்கு இனியான் –இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்

————————————-

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம்
ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை
வாசம் ப்ரவாஹைர நிவாரிதைஸ்தே
மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–15-

உன்னை அரை க்ஷணம் தியானித்தாலே மிக உயர்ந்தவன் ஆகிறான்
வெண்மையான கிரணங்களால் மூழ்கச் செய்கிற உன்னை எவர்கள் அரை க்ஷணம் ஆயினும் தியானிக்கிறார்களோ
அவர்கள் தடை செய்ய முடியாத வாக்குகளின் வெள்ளங்களால் -சொற்பொழிவாற்றும் திறமையால் –
ஆகாச கங்கையும் வேகம் குறைந்ததாக ஆக்க வல்லவர் ஆகின்றனர் –

க்ஷணம் நேரம் கூறு போட்டு சிறிய அளவிலும் த்யானித்தாலும் பேர் அருளை அளிக்கும் தேஜோ மயன் அன்றோ –

அபி க்ஷணார்த்தம் கலயந்தி யே த்வாம் –அரை வினாடி பொழுதாவது நினைத்தாலும்
ஆப்லா வயந்தம் விசதைர் மயூகை–தெளிவான கிரணங்களால் -திரு மேனி தேஜஸ் -ஆனந்தக் கடலில் நனைக்கும்
வாசம் ப்ரவாஹைர் –வாக்குக்களின் பிரவாஹத்தால்
அநிவாரிதைஸ்தே -நிவாரகர் இல்லாதபடி பேசும்படி
மந்தாகி நீம் மந்தயிதும் ஷமந்தே–மந்தாகினி போட்டி போடாமல் மந்த கத்தி ஆகும் படி ஆகுமே –
மா நிலத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்–பத்துடை அடியவர்க்கு எளியவன்
நினைவு –த்யானம் -நிதித்யாஸனம் -உபாசனம் -பக்தி -ப்ரீதி பூர்வகம் -காதலை வளர்ப்பான் பக்தி உழவன்
அம்ருத சாகர அந்தரத்தில் மக்நராகும் படி பண்ணி கல்யாண குணங்களை அனுபவிப்பான் –
ப்ரீதி காரித கைங்கர்யங்களிலே மூட்டி அருளுவான்

——————————————–

ஸ்வாமின் பவத் த்யான ஸூதாபிஷேகாத்
வஹந்தி தன்யா புலகாநு பந்தம்
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் அங்கேஷ்
விவா நந்ததும் அங்கு ரந்தம்–16-

புண்ய சாலிகள் தங்களை இடைவிடாமல் தியானித்தல் ஆகிய அமுதத்தில் நீராடுவதால் கண்ணுக்குப் புலப்படாத
ஓர் இடத்தில் வேர் ஊன்றி நிலைத்தும் அவயவங்களில் முளைத்து எழுவதாயும் உள்ள மகிச்சியைப் போன்ற
மயிர்க் கூச்சின் தொடர்த்தியை அடைகிறார்கள் -மயிர்க் கூச்சு அவயவங்களில் உள்ள பெரும் மகிழ்ச்சியை
முளை விட்டதோ என்னும்படி பாக்ய சாலிகள் உன்னை அனுபவித்து மயிர்க் கூச்சு அடைகின்றனர் –

ஸ்வாமின்
பவத் த்யான –பவத் யோக பாட பேதம்
ஸூதாபிஷேகாத் வஹந்தி தன்யா –தியானமே அம்ருதமய அபிஷேகம் – மழை-
புலகாநு பந்தம்–மயிர்க்கூச்சு எறிந்து
அலக்ஷிதே க்வாபி நிரூட மூலம் –கண்ணாலே பார்க்கப்படாத வேரூன்றி
அங்கேஷ் விவா நந்ததும் அங்கு ரந்தம்–அங்கம் -அவயவம்–ஆனந்தமாகிற முளை -இங்கு –
ஆஹ்லாத சீதா நேத்ராம்பு –மயிர்க்கூச்சு எறிந்து–விதை -முளை விட்டு வேரூன்றி தான் தெரியாமல்
செடியாக வரும் பொழுதே பார்ப்போம்
ஆனந்தம் விதை -த்யானம் ஆனந்தம் இவை தண்ணீர் விட -மனசில் வேரூன்றி -மயிர்க்கூச்சு எறிந்து வெளி வரும்
மொய்த்து கண் பனி சோர எய்த்து இளைத்து –எழுந்தும் பரந்தும் துள்ளாதார் –

————————————————–

ஸ்வாமின் ப்ரதீச ஹ்ருதயேந தந்யா
த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்
அமாந்தமாநந்த பயோதி மந்த பயோபி
ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –17-

புண்ய சாலிகள் பாஹ்ய விஷயங்களில் மனம் செல்லாமல் -உள் நோக்கும் மனசால் உன்னைத் தியானித்தால் –
சந்திரனது உதயத்தால் கடல் பொங்குவது போலே இதயத்தில் அடங்காத பொங்கும் மகிழ்ச்சிக் கடலை
கண்களின் நீரால் வெள்ளம் இடச் செய்கின்றனர்
ஆற்றில் வெள்ளம் வந்தால் கால்வாய்கள் வழியே செல்லுமா போலே
புண்ய சாலிகள் உன்னை தியானித்து ஆனந்தக் கண்ணீர் அடைகின்றனர்

ஸ்வாமின்
ப்ரதீச ஹ்ருதயேந தந்யா -உள் நோக்கும் மனஸ்ஸால் -ப்ரதயக்கர்த்தம்-புண்யசாலிகள்
த்வத் த்யான சந்த்ரோதய வர்த்தமாநம்–தேவரீர் த்யானம் ஆகிற சந்த்ர உதயம் போலே
அமாந்தமாநந்த பயோதி மந்த –ஓர் இடத்தில் அடக்க முடியாமல் ஆனந்த சாகரம் –
பயோபி ரக்ஷணாம் பரிவாஹ யந்தி –கண்ண நீர் ப்ரவஹிக்க செய்கிறார்கள்
பக்தியில் வெட்கம் இல்லாமல் -ஆனந்தம் கடல் கொந்தளிக்க -கண்ண நீர் -பெருகுமே
ஆனந்த பாஷ்பம் -சந்திரனை பார்த்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து வருமா போலே -இதிலும்–
இதுவே நாம் பெரும் ஸம்மானம்-நாடு புகழும் பரிசு -உருவக அணி -அலங்கார சாஸ்திரம் -கீழும்

—————————————-

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா
சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம்
வைஹாரிகீம் மோஹந பிஞ்சிகாம் தே —18-

தடை அற்ற பெருமை உடையவர்களும் தம் உள்ளத்தை உன் வசம் ஆக்கியவர்களுமான ஞானிகள் வளர்ந்த மன வலிமை
பெற்று உன் லீலைக்கு சாதனமாயும் மயக்குகிறதாயும் மயில் தோகை போன்றதாயும் உள்ள உன் பிரக்ருதியை உன் திருவருளால் கடக்கின்றனர்
ஜால வித்யை காரர்கள் உலகில் மயில் தோகை வைத்து சபையோரை மயக்குவது போலே பிரக்ருதியைக் கொண்டு ஈடுபடச் செய்து
உன் திரு விளையாடல்கள் உள்ளனவே -ஆனால் ஞானிகள் உன் அருளால் உன் மாயையைக் கடக்கின்றனர் –

ஸ்வைரா நுபாவாஸ் த்வத நீத பாவா –ஸ்வ இச்சா தீனம்-உன்னுடைய அனுக்ரஹத்துக்கு உட்பட்டவர்களாய் யோகிகள்
அடங்குவார் இல்லாத நிரங்குச ஸ்வ தந்த்ரன்
சம்ருத்த வீர்யாஸ் த்வத் அநுக்ரஹேண-உன் அனுக்ரஹத்தாலே வளர்ந்த வீர்ய சக்தி
விபஸ்சிதோ நாத தரந்தி மாயாம் வைஹாரிகீம் –நாதனே -மாயை-உன் லீலைக்கான -பிரக்ருதியை தாண்டுகிறார்கள் –
மோஹந பிஞ்சிகாம் தே —மயில் தோகை-போலே –
கீழே இஹ லோக பலன் -இதில் பரமபத பிராப்தி

——————-

அடுத்து எட்டு ஸ்லோகங்களால்-19-முதல் -26-வரை திவ்ய மங்கள விக்ரஹ சோபனம் அனுபவம்
32-ஸ்லோகத்தில் இவற்றை தொகுத்து த்யான ஸ்லோகமாக அமைத்து அருள்கிறார் –
திருவடி அனுபவம் -மூன்று ஸ்லோகங்களில் -19–20–21-ஸ்லோகங்களில் –
திருக் கணைக் கால் அழகு அனுபவம் –22-
ஞான முத்ரா ஜெப மாலை கொண்ட திருக் கைகள் அனுபவம் –23–24-
இடது திருக்கையில் புஸ்தகம் -வேதங்கள் -25-ஸ்லோகம்
சுத்த சத்வ வெண்மையான ஆசன பத்மத்தில் அமர்ந்த சுத்த சத்வ ஸ்படிக வெண்மை திருமேனி அனுபவம் -26-ஸ்லோகம்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா
ப்ரத்யக்ரநி ஸ்ரேயஸே சம்பதோ மே
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே
சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –19-

முற்பிறவிகளில் செய்யப்பட தவங்களின் பயன்களாய் இதுவரை பெறாத மோக்ஷம் என்னும் செல்வத்தை
அளிக்க வல்லதும் -நினைத்த பயனை அளிப்பதில் சிந்தாமணி போன்றவையுமான உன்னுடைய
திருவடித் தாமரையில் என் வந்தனங்கள் வளர்ந்து கொண்டே இருக்க நீயே அருள் செய்வாய்

ப்ராங் நிர்மிதா நாம் தபஸாம் விபாகா –முன் பிறவிகளில் பல தபஸ் ஸூக்கள் –
முற்றுதல் -பாகம் -பரிபக்குவம் அடைந்து -நமஸ்காரம் கொடுக்கும் –
ப்ரத்யக்ரநி ஸ்ரேயஸே சம்பதோ மே-அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -ஸ்ரேயஸ் -சம்பத்
நூதனமே -இந்த ஜென்மத்தில் மோக்ஷம் என்றுமாம் -பிரபன்னனுக்கு சரீர அவசானத்திலே முத்தி –
தரும் சிந்தாமணி தானே திருவடிகள்
சமேதி ஷீரம்ஸ் தவ பாத பத்மே -சம்யக் வர்த்தன்தான்–திருவடி தாமரைகளில் நமஸ்காரம் தொடர்ந்து வளரட்டும் –
வளரும் படி அனுக்ரஹம் செய்து அருள வேண்டும் -பாத ஸேவனம் -வந்தனம் -கைங்கர்யம் –
சங்கல்ப சிந்தாமணய ப்ராணாமா –திருவடி தாமரைகளில் தொழும் அனுக்ரஹம் -செய்து அருள வேண்டும் –
கதிக்கு பதறி –கீழே உபாஸகர்க்கு – -இதில் பிரபன்னர் –
நமஸ்காரமும் சிந்தாமணி -திருவடிகளை சிந்தாமணி -அபீஷ்டங்கள் அனைத்தையும் அளிக்கும்
அயோக்யரான நம்மை யோக்யராக்குமே –பித்தளை ஹாடமாக்கும்

——————————————

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம்
ஸூரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம்
பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் —20-

உன் திருவடித் துகள்கள் அடியேன் முடியில் படிந்து அருள வேண்டும்
தலை எழுத்து வரிசைகளை அழிக்க வல்லதும் ப்ரஹ்மாதிகள் முடியினால் கொண்டாடப் படுவதுமான
உன் திருவடித் தாமரைகளின் துகள்களின் அணுக்களின் மிகுதியான திருவருள் என் பால் சுரக்க வேண்டும்

விலுப்த மூர்த்தந்ய லிபி க்ரா மாணாம் -விலோபிதா அழிக்கப்பட்ட-தலை எழுத்து –
லிபிக்ரமம்-எழுத்தின் தப்பான வரிசை -அக்ரமானாம்-
தவறான வரிசை அழிக்கப்பட்டதே-கடற்கரை மணல் எழுத்து போலே -பிரமனை படைத்தவன் தானே
மாற்ற முடியும் -அவன் ஸ்ரீ பாத தூளி மட்டுமே –
ஸூரேந்த்ர சூடா பதே லாலிதா நாம்-தேவேந்திரன் தலை கிரீடம் -அலங்காரம் ரத்னம் -அதுக்கு அலங்காரம் ஸ்ரீ பாத தூளி
த்வத் அங்க்ரி ராஜீவ ரஜஸ் கணாநாம் –திருவடித் தாமரைகள் -ரஜஸ் -ஸ்ரீ பாத தூளி கூட்டம் -மகரந்தங்கள்
பூயான் ப்ரசாதோ மயி நாத பூயாத் -பெரிய அனுக்ரகம் -நன்றாக படியட்டும்
பாத தூளி ரஜஸ் ஸீரோ பூஷணமாக அலங்கரிக்கட்டும் -தாமரை பூ கரணிகை மகரந்தம்
திருப்பாதம் -கீழே –திரு பாத தூளி இதில் -நூபுரம் அடுத்த இரண்டாலும் -ஒளியின் மஹாத்ம்யமும் ஒலியின் மஹாத்ம்யமும் –
பக்த பக்தாங்க்ரி ரேணு -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –

——————————-

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச
நிர்த் தூத தமோ நுஷங்காம்
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த ப்ரபோத
ராஜீவ விபாத ஸந்த்யாம் –21-

திருவடிகளில் அணிந்து உள்ள -ஒளி விடும் சதங்கை என்னும் சூரியனது பிரகாசத்தால் ஒழிக்கப் பட்ட
அஞ்ஞான இருளின் சம்பந்தத்தை உடையதும்
ஞானம் ஆகிய தாமரைக்கு காலை வேளை ஸந்த்யை போன்றதும் உள்ள பெருமை பெற்ற
உன் திருவடித் தாமரைகளையும் உள்ளத்தில்

பரிஸ் புரந் நூபுர சித்ரா பாநு ப்ரகாச –தேஜஸ்–நூபுர -ஸூர்யன் -ஒளிக் கற்றை –
வர்ணக்கலவை -உண்டே -கிரணங்களில்-ஸூர்யனையும் அடக்கி வைத்து இருக்கும் நூபுரமே சித்ரா பானு -பிரகாசத்தாலே
நிர்த் தூத தமோ நுஷங்காம்–தமஸ் கூட்டம் அஞ்ஞான செல்வம் -அநு ஷங்காம்–தொலைக்கப்பட்டது
பத த்வயீம் தி பரிச்சின்ன மஹேந்த –உன்னுடைய இரண்டு திருவடி தாமரைகளை சிந்தைக்குள்ளே தியானிப்போம் –
பஹு வசன பிரயோகம்
நம்மையும் கூட்டிக் கொள்கிறார் -மனசில் வைப்பவர்கள் என்னுடன் சேர்ந்தவர்கள்
ப்ரபோத ராஜீவ விபாத ஸந்த்யாம் –அஞ்ஞானம் இருட்டு போனது –இதுக்கும் மேலே –
ஞானம் தாமரை மலர -நூபுர ஒளி மஹாத்ம்யம்
இரண்டையும் -பிரபோதம் ஞான விகாசம் -பூர்வ ஸந்த்யாம் -ப்ராத சந்தையால் தாமரை மலரும் –
விபத்த ப்ரபாத ப்ராத ஸந்த்யாம் -ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்ந்து –
வெங்கதிற்கு அல்லால் அலராதே–ஆச்சார்யர் சம்பந்தம் கொண்டே -அருளுகிறார்
சூர்யன் தான் மலர்த்துவார் –ஜலத்தில் இருந்தால் தானே மலர்த்துவார் – -தீர்த்த சம்பந்தம் ஆச்சார்ய சம்பந்தம்
நூபுரம் -ஆச்சார்ய ஸ்தானீயம் –
நம்பி சரண் என்று தொடங்கி முடிவில் அப்ரியம்-ஸ்ரீ கீதை
ஏ பாவம் பரமே -தொடங்கி முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி ஆனந்தம் திருவாய்மொழி
தினகர குல திவாகரன் ஆதித்ய ராம திவாகர – அச்யுத பானு –வகுள பூஷண பாஸ்கரன் –
கலயாமி கலி துவம்சம் -லோக திவாகரம் –ஸ்ரீ மான் ராமானுஜ திவாகரம் —
போகாத உள்ளிருள் நீங்கி -சோஷியாத பிறவிக்கடல் வற்றி -ஆத்ம ஸ்வரூப ஆவிர்பாவம் பெறுவோம் –
நூபுர மணிகள் இந்த ஆச்சார்ய ஸீரோ மணிகள்

———————————–

த்வத் கிங்கர அலங்கரனோ சிதாநாம்
த்வ கல்பாந்தர பாலிதா நாம்
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே
மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் ப்ரதீம —22-

வேத மந்த்ரங்கள் அனைத்தும் உன் நூபுரத்துக்குள் அடங்கி கல்பம் தோறும் அதன் சப்தம் வழியாக வழங்குகிறாய்
உன் திருவடிச் சதங்கைகள் வேத வாக்குகளின் பெட்டகம்
வேத வாக்குகள் உன் அடியார்கள் தம் முடியில் வைத்து போற்றும் அணிகளாக விளங்குவன
அணிகலன்களை பெட்டகத்தில் வைத்து ரக்ஷிப்பார்களே
இனிய ஒலியை உடைய உன் இரத்தினச் சதங்கையை உன் அடியார்கள் அலங்கரித்துக் கொள்ள ஏற்றவையாயும்
உன்னாலேயே பல் வேறு கல்பங்களில் பாது காக்கப் பட்டவையுமான வேத வாக்குகளுக்கு காவல் பெட்டியாக நம்புகிறோம்

த்வத் கிங்கர அலங்கரனோசிதாநாம் -கிங்கரர்கள் தலையால் சூடும் வேதம்
த்வ கல்பாந்தர பாலிதா நாம்–கல்பத்திலும் காத்து அருளினீர் -வேத அபஹார -குரு பாதக –இத்யாதி
மஞ்ஜூ ப்ரணாதம் மணி நூபுரம் தே –ஸ்ராவ்யமான த்வநி -ஜல் ஜல் -த்வநியே வேத வாக்கியம்
மஞ்ஜூ ஷிகாம் வேத கிராம் -வேத வாக்யங்களுக்கு பெட்டி-நூபுரமே பெட்டகம் -அதற்குள் வேத வாக்கியங்கள்
ஜாக்கிரதையாக காக்கப்பட்டு -சேம வைப்பு இதுவே
ப்ரதீம-நம்புகிறோம்
திருவடி பணிய வேத அத்யயனம் பண்ணும் சாமர்த்தியம் உண்டாகும் -புத்ர சந்ததிகளுக்கு ஏற்ற பெட்டகம் திரு நூபுரம்
அந்தணர் மாட்டு அந்தி வைத்த -பக்தர்களுக்கு அலங்கார அர்த்தமே வேத ஒலி

———————————————————-

வலது திருக்கர உபதேச முத்திரை ஞான போத சின் முத்திரை -மஹாத்ம்யம் -இதிலும் அடுத்ததிலும்
இடது திருக்கை புஸ்தகம்-ஏந்தி -மஹாத்ம்யம் -25-ஸ்லோகம்
ஈஸ்வரனும் ஆச்சார்ய ஸ்தானம் விரும்பி குரு பரம்பரையில் இடம் பிடித்து -பிரதம ஆச்சார்யர் –
தேர்த் தட்டில் ஸ்ரீ கீதாச்சார்யர் –

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான்
சந்துஷ யந்தம் சமய ப்ரதீபாந்
விஜ்ஞான கல்ப த்ரும பல்லவாபம்
வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -23-

மேதை ஆகிய திரியில் இருக்கும் சித்தாந்தங்கள் ஆகிய தீபங்களை நன்றாகத் தூண்டி விடுவதும்
ஞான மயமான உன் வடிவு என்னும் கற்பக மரத்தின் தளிர் போன்ற ஒளி உடையதும்
ஞான உபதேச முத்திரையால் -சாரார்த்தங்களை எல்லாம் விளக்கி -உலகில் உள்ளார் அறியுமாறும் –
அழகியதாயும் உள்ள உனது வலது திருக் கையை இடைவிடாது த்யானிக்கிறேன்

சஞ்சிந்தயாமி ப்ரதிபாத சாஸ்தான் –நன்றாக மனசில் இடைவிடாமல் வைக்கிறேன் -ஞான விளக்கம் -ப்ரதிபாவான்
மேதா நவ நவ ஞானம் வளர –ஆஸ்தான் அவஸ்தை அடைந்து
தஸா -நிலை பிரகாரம் -வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையை ஆஸ்ரயித்து இருக்கும்
சந்துஷயந்தம் சமய ப்ரதீபாந்–ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -கோட்ப்பாடுகள் –தூண்டி விட்டு -பிரதம ஆச்சார்யர் தானே
ஞானம் வளர்த்து –ஞான முத்திரை
தசா = திரி என்றும் -பிரதீபை திரி -அப்பொழுது அப்பொழுது வளரும் அன்றோ -நவ நவ ஞான விளக்கு -சமய பிரதீபா ஜ்வாலை –
விஜ்ஞான கல்ப த்ரும பல்லவாபம் -திருமேனி தானே கல்ப வ்ருக்ஷம் -சாகை திருத் தோள்கள் –
திருக் கைகள் -தளிர் போலே திரு விரல்கள் –
அறிவே ஞான மயம் -திரு மேனி -பல்லவம் கொழுந்து -போலே
வ்யாக்யான முத்ரா மதுரம் கரம் தே -உபதேச முத்திரை –காண்பவர்கள் மனசுக்கு இனியன் -கண்களுக்கு விருந்து
மனசில் இடை விடாமல் த்யானிக்கிறேன் –
கீழே இடது திருக்கரம் -ஆகையால் இது வலது திருக்கரம் –
அபயம் முத்திரை புரியாமல் இருக்க மாஸூச -அருளி
கண்களும் குளிர நோக்கி -மூலம் -அபிநயம் -வாய்ப்பாட்டு -மூன்றும் மதுரம்
ஞானம் புதிதாக -ஞான உதயம் -கீழே பார்த்தோம் முதல் நிலை அத்தை தூண்டி செம்மைப் படுத்தி இதில்
ஞான அநுதயம் அஞ்ஞானம் -தேகாத்ம அபிமானம் -சம்சயம் விபர்யய -அல் வழக்குகள் பலவும் உண்டே –
நூபுர ஒளியால் -ஞானம் பிறந்து -ஒளி படர -படர –ஞான விகாசம் உண்டே –
ஞான பூதனை விட சேஷ பூதன் என்பதே பிரதானம் -யாதாத்ம்ய ஞானம் அடியார்க்கு அடியான் -பாரதந்த்ரம் —
அவன் பிரயோஜனத்துக்காவே -இத்யாதி

————————————————-

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம்
சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம்
லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –24-

மற்றொரு வலது திருக் கையில் சற்று கீழ் நோக்கி இருந்து –ஜெப மாலையுடன் கூடியதும்
ஞானமாகிய அமுதத்தை மேலே எடுப்பதில் ஆர்வமுடைய அடியார்களுக்கு எளிதில் அமைந்த –
விளையாட்டாய் உள்ள -நீரை கிணற்றில் இருந்து வெளியிலே கொட்டும் -கவலை ஏற்றம் போன்றதுமான
ஞான அமுதத்தை அள்ளி அளிக்கும் -உனது வலது திருக் கையை -உள்ளத்துக்கு கொண்டு தியானிக்கிறேன்

சித்தே கரோமி ஸ்புரி தாஷமாலம் –பிரகாசிக்கும் அஷ மாலை -த்யானிக்கிறேன் -ப்ரதிஷ்டை பண்ணுகிறேன்
சவ்யே தரம் நாத கரம் த்வதீயம்–இடது விட வேறு பட்ட வலது திருக் கரம் -ஸவ்யம் -இடது
ஜ்ஞான அம்ருத ஓதஞ்சநலம் படா நாம் –ஞான அம்ருதம் மேலே தூக்க பேர் ஆர்வம் படைத்த –
லீலா கடீ யந்த்ர மிவாஸ்ரிதாநாம் –விளையாட்டு -நீர் தூக்கும் யந்த்ரம் -போலே அக்ஷய மாலை -அம்ருதம் -கீழே
மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு தெரியாதே –
சங்கல்ப சக்தியால் செய்யும் ஸர்வ சக்தன் அன்றோ
ஆதி சேஷன் முட்டுக் கொடுத்து எழுந்து அருளி உள்ள சேவை -ஜெப மாலை திருக் கைகளில் –
த்ரை குண்யா விஷயா வேதா -சாத்விக ஸ்ரத்தையுடன் இருப்பார்க்கு-வேண்டியவற்றை எடுத்து அருளுவான்-

———————————————

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை
ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்
விபாவயே தேவ ச புஸ்தகம் தே
வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –25-

திருக்கையின் செம்மை நிறம் சுற்றிலும் பரவி -செந்நிறமான ஒளிகளால் ஞானக் கடலில் இருந்து
பவளங்களின் தொகுதியை எடுத்துக் கொண்டு இருப்பது போன்றதும் அடியார்கள் விஷயத்தில் வல்லமை உடையதும் –
புத்தகத்தை உடையதுமான உனது இடது திருக்கையை த்யானிக்கிறேன்
தக்ஷிண -வலம் – வாம இடம் -தக்ஷிணமாயும் வாமமாயும் இருப்பது முரண்பாடு
தக்ஷிண -வல்ல -பொருளில் முரண்பாடு நீங்கும்

ப்ரபோத ஸிந்தோரருணை ப்ரகாசை –ஞானக் கடல் -திரு மேனியே -திருக் கையே –சிவந்த ஒளியால்
ப்ரவாள ஸங்காத மிவோத் வஹந்தம்–பவளக் கொத்து போலே வகித்துக் கொண்டு –
தாள பத்ரம் சேர்ந்த புஸ்தகம் -சிகப்பு வர்ணம் சேர்த்து -தங்கம் போன்ற அருண கிரணங்கள்
ஞான சமுத்திரம் -உள் திருக் கைத் தலம் சிவந்து
புஸ்தகம் -பவளக் கொத்து
அலைகள் பவள வர்ணம் -வீசி சிகப்பு -புஸ்தகம் ஓளி வீசி திருக்கரம் சிகப்பு — சவ் சாதுர்யம்
செய்யாள் -ஸ்யாமள வர்ணன் போலே இங்கும் -பார்க்கப்பட்டு திருமேனி வர்ணங்கள்–
முடிச்சோதி முகச்சோதி –திருமாலே கட்டுரையே போலே
விபாவயே தேவ ச புஸ்தகம் தே –புஸ்தகம் கூடிய திருக் கரம்
வாமம் கரம் தக்ஷிண மாஸ்ரிதாநாம் –இரண்டு திருக் கைகளும் இங்கே -தக்ஷிணம் –
இங்கு தாக்ஷிண்யம் கருணை அர்த்தம் -சமத்கார சப்த பிரயோகம்
ஆஸ்ரிதர்களுக்கு கருணை காட்டும் திருக் கரங்கள் –சேர்ந்த புஸ்தகம் அடியோமுக்கு த்யானம் விஷயம்
காருண்ய சாஸ்த்ர பாணி -சஸ்திரங்களுக்கு திருந்தாதாரையும் திருந்த இந்த திரு அவதாரம் –

——————————————–

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை
சம்ப்ரீண யந்தம் விதுஷஸ் சகோரான்
நிசா மயே த்வாம் நவ புண்டரீக
சரத்கநே சந்த்ரமிவ ஸ்புரந்தம் –26-

அடியார்கள் அஞ்ஞானங்களை அறவே போக்கி அருளுகின்றாயே–பாற் கடல் போன்ற
வெள்ளை ஆசன பத்மத்தில் அமர்ந்த உனது உனதே தேஜஸ் காந்தியாலேயே-
வெண்மையான ஒளிகளால் அஞ்ஞான இருட்டை ஒழித்து வித்வான்கள் ஆகிய -நிலவையே உணவாக கொள்ளும் –
சகோரப் பறவைகளை மகிழ்ச்சி செய்பவனும் சரத் காலத்து-ஐப்பசி கார்த்திகை – மேகத்தில் சந்திரனைப் போலே
புதிதாய் மலர்ந்த வெண் தாமரையில் விளங்குபவனுமான உன்னை உட் கண்ணால் பார்க்கிறேன் –
உன் திரு மேனியை சேவிக்கப் பார்க்கின்றேன் –

தமாம்ஸி பித்த்வா விசதைர் மயூகை -பிரகாசகை–வெளி இருள் -தமஸ்-அஞ்ஞானம் -தெளிந்த ஓளிக் கதிர்களால் போக்கி –
சம்ப்ரீண யந்தம் விதுஷஸ் சகோரான்–சகோர பக்ஷிகள் -வித்வான்கள் -யோகிகள் -சரணாகதர்கள் –
நன்றாக திருப்தி செய்து –சந்திரன் அமிருதம் உண்ணும்
நிசா மயே த்வாம் நவ புண்டரீக சரத்கநே -புது வெண் தாமரையில் விளங்கும்
சந்த்ரமிவ ஸ்புரந்தம் –மேகத்தின் மேலே பிரகாசிக்கும் சந்திரன் போலே
திருமேனி த்யானம் -காரணம் து த்யேயா – ப்ராஹ்மணர்களுக்கு அக்னியில் -யோகிகளுக்கு ஹ்ருதயத்தில் –
ஸர்வத்ர சம தர்சினா -பிரதிமா ரூபத்தில் அஞ்ஞர்களுக்கு -சேவை நான்கும் உண்டே
கனிவார் வீட்டின்பம் -இந்திரியங்களை வசப்படுத்த -சுத்த சத்வ மயம் -திருமேனி ஒன்றாலே –
தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தர –
வெண் தாமரை -ஹயக்ரீவர் வெள்ளை மேகத்தில் சந்திரன் -பால் போன்ற ஒளியால் அஞ்ஞானம் அந்தகாரம் போக்கி
சரணாகதர் -வழி போக்கருக்கு அங்கு போலே –
சரத் காலத்துக்கு சந்திரன் -த்யான காலம் –பிரபத்தி பண்ணி விட்ட பின்பு -அப்புறம் மாறாது
முளைத்து எழுந்த திங்கள் தானாய் -தேஷாம் சதத யுக்தானாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -அவர்களுக்கு -ததாமி புத்தி பூர்வகம் –
அவையால் என்னை அடைகிறார்கள் -புத்தியுடனே தானே பக்தி பண்ண வருவார்கள் –
பர பக்தி பர ஞான பரம பக்தி -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்
ஞான தசை விஸ்லேஷம் துக்கம் -சம்ச்லேஷம் சுகம் -தெரிந்தால் தானே -முதல் நிலை பர பக்தி –
ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி -உகந்து அருளுகிறேன் என்றபடி
தரிசன சமானகாரம் சாஷாத்காரம் தானே புத்தி யோகம்–பர ஞான அவஸ்தை –
மேலே பரம பக்தி அவஸ்தை -இவை இரண்டும் சூழ் விசும்பும் -முனியே -மட்டுமே –
திருமேனி தேஜஸ்ஸாலே மாலினியம் சம்சார பிரதிபந்தகங்களை போக்கி தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறான் –
விளக்கு ஓளி ஸ்ரோதவ்ய-ஞான ஜன்ய -முளைத்த -உதய -சந்திரன் போலே மந்தவ்ய –
நிதித்யாஸ்ய -எழுந்த-அனவரத சிந்தனம் –
திங்கள் தானாய் த்ரஷ்டவ்ய –தர்சனம் –நான்கு அவஸ்தைகள்
ஞாயிறு தானாய் -என்று சொல்லாமல் -திங்கள் தானாய் -ஸூர்ய துல்ய ஞானம் -யதா ஸூர்ய ததா ஞானம் –
அகாத அக்லிஷ்ட்ட ஞான விசேஷம் சந்திரோதயம் த்ருஷ்டாந்தம்
சாதகாம்புஜம் -சாதக பறவை அம்புஜம் மேகம் பார்ப்பது போலே சகோர புஜா- நிலா முகில் புள் -என்பர் –
சரணாகதர் போலே அநந்யார்ஹம்
வாக்மீ ஸ்ரீ மான் -மதுரா மதுரா லாபா -மதுர கவி -பரம கவிகள் இன் கவி -நாலுவகை கவிகள்-பக்தாம்ருதம் –
திராவிட சாகரம் தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் -போலே
வேத ஒலி-பிள்ளைகள் விளையாட்டு ஒலி -குமுறு ஓசை விழ ஒலி தொலை வில்லி மங்கலம்-கொண்டு புக்கு –
அமுத இன்-மென் – மொழியாள்-நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் –

———————————————-

திசந்து மே தேவ சதா த்வதீயா
தயா தரங்கா நுசார கடாக்ஷ
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம்
ஷரந்தீம் சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —27-

கரை புரண்ட கருணை அலைகளைத் தொடரும் உனது கடாக்ஷங்கள் மனிதர்களில் செவிகளில் அமுதத்தைப் பொழிவதும்
அடியார்களுக்கு காம தேனு போன்று சகல அபேக்ஷிதங்களையும் கொடுக்க வல்ல வாக்கை எப்போதும் எனக்கு அருள வேண்டும் –
இத்தகைய இனிமையான -பலன்களை அளிக்கும் கவிகளை பாடும் திறமையை
உன்னுடைய கருணா கடாக்ஷங்களால் பெரும் படி அருள வேணும்

திசந்து மே தேவ -உம்முடைய
சதா த்வதீயா தயா தரங்கா நுசார கடாக்ஷ-உன்னுடைய கருணை அலை -தொடர்ந்து –
தயைக்கு பின்பு கடாக்ஷம் தொடர்ந்து
கரியவாகி –புடை பெயர்ந்து –மிளிர்ந்து -ஐஸ்வர்ய சூசகம் -தயை தண்ணீர் பெருகி –
ஸ்ரோத்ரேஷூ பும்ஸாம் அம்ருதம் ஷரந்தீம் –மனிதர்களுக்கு -வித்யார்த்திகளுக்கு -வித்யை அர்த்திக்கும் அனைவருக்கும்
காதிலே அமிர்தம் பெருகும் படி
சரஸ்வதீம் சமஸ்ரித காமதேநும் —ஆஸ்ரிதர்களுக்கு மநோ ரதம் ஈடேறும்படி -அன்றோ இந்த உபதேசம் –
இரண்டு விசேஷணங்கள்
தேவரீர் அடியேனுக்கு அருள வேணும் -கவிதார்க்கிக ஸிம்ஹம்-நம் போல்வாருக்காக

—————————————-

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத
விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந்
ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —28-

நீ என் நாவில் எழுந்து அருள வேண்டும்
விசேஷ அம்சங்களை அறிந்தவர்களை மத்தியஸ்தராக உடைய நிபுணர் குழுவின் வாதப் போர்க் களங்களில்
கவிகளிலும் யுக்தி வாதம் செய்பவர்களில் சிறந்தவர்களை ஜெயிக்க விரும்பும் என்னுடைய நாவின் நுனி ஆகிய
சிம்ஹாசனத்திலே அமர்ந்து அருள வேண்டும்

அடியேன் நா நுனியில் இருந்து அருளி தற்க சமணர் சூது செய்யும் வாதியார்
வாதங்களை வெல்ல அருள் புரிகிறாய் –

விசேஷ வித் பாரிஷதேஷூ நாத -கற்று உணர்ந்த விசேஷ வித்துக்கள் -கூட்டங்களில் -நாத –
விதக்த்த கோஷ்டீ சமாரங்கணேஷூ-நிபுணர்கள் -தார்க்கிகள் -யுத்தம் சமர -வாத போட்டியில்
ஜிகீஷதோ மே கவி தார்க்கி கேந்த்ராந் -ஆசைப்படும் அடியேனுடைய —
இந்திரன் தலைவர் -கவிகளுக்கும் தார்க்கீகர்களுக்கும் –
ஜிஹ்வாக்ர ஸிம்ஹாஸந மப்யு பேயோ —வாக்கில் நீயே இருந்து -ஜிஹ்வா அக்ர நாக்கு நுனி -அருள வேண்டும்
கவிதா சாதுர்யம் -தர்க்க சாதுர்யம் –நீயே அருள வேண்டும் –
சம்ப்ரதாயம் நிலை நிறுத்த அடியேன் ஆசை -நீயே நிறைவேற்றி அருள வேணும்
வன்மை -வாதம் வெல்ல -மென்மை அடியாருக்கு -பத்மம் -தாமரை மென்மை போலே
ஸிம்ஹ சப்தம் வன்மையையும் காட்டும்
கோப்புடைய சீரிய ஸிம்ஹாஸனம்
விகற்பம் -இதுவா அதுவா -தர்க்கம் வகை – நத்வே-2-12-நித்யத்வம் –உபதேசம் அத்வைதி பஷத்துக்கு ஒவ்வாதே-
அல்லல் எல்லாம் வாதில் வென்றான் –
யதிராஜ சப்தாதி -பல ராமானுஜ சாம்யம் -கவி சாமர்த்தியம் -உதாஹரணம்
சங்கரர் கர்வம் அடக்கி -பாணாசூர வ்ருத்தாந்தம் – யாதவ பிரகாசர் -வென்று தூக்கி நிறுத்தி – யது குலம்-
சுருதி அபார்த்தம் -கீழே இறக்கி -அகில புவன ஜென்ம -நாட்டிய நீச சமயங்கள் மாண்டு வேதம் களிப்புற =
அ பார்த்தன் -அர்ஜுனன் விரோதிகள் நூற்றுவரை மங்க-

————————————————-

த்வாம் சிந்தயன் த்வன் மயதாம் ப்ரபந்ந
த்வா முத் க்ருணந் சப்த மயேந தாம்நா
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய
ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –29-

புறச் சமயிகள் தர்க்க வாதங்களை வெல்லும் படி அருள்கிறாய் –

அனவ்ரதம் உன்னையே தியானித்துக் கொண்டு உன் தன்மையை அடைந்து மந்த்ர வடிவான ஒளியால்
உன்னைத் துதித்துக் கொண்டு சபைகளில் இஷ்டப்படி வாதம் புரியும் -போரில் எழுந்த சூரனாய் –
சலிக்காது வெல்லும் வீரனாக -ஓங்கி நிற்க அருள வேண்டும்

த்வாம் சிந்தயன் த்வன் மயதாம் ப்ரபந்ந –தேவரீரை நினைத்து தேவரீர் சாம்யம் அடைந்து -ப்ரஹ்ம இவ பவதி -அநு காரம் –
த்வா முத்க்ருணந் சப்த மயேந தாம்நா–சப்தங்கள் மூலம் உன்னையே ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்வாமிந் சமா ஜேஷூ சமேதிஷீய -ஓங்கி நிற்கும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேணும்
ஸ்வச் சந்த வாதாஹவ பத்த ஸூர –தன் இஷ்டம் படி வாதம் வெல்ல -நாவுடைமை பிரார்த்தித்து பெற்றமை –
போதரிக் கண்ணினாய் -ஞான சீர்மை -நா உடைமை -வாக் சீர்மை -சிஷ்யர்களுக்கு உபதேசிக்க –

——————————————————-

நாநா விதா நாம கதி கலா நாம்
ந சாபி தீர்த்தேஷூ க்ருதாவதார
த்ருவம் தவா நாத பரிக்ர ஹாயா
நவம் நவம் பாத்ர மஹம் தயாயா –30-

அடியேன் பல் வகையான கலைகளுக்கு உறைவிடம் இல்லை -புண்ய தீர்த்தங்களில் நீராடுவதும் இல்லை –
ஆச்சார்யர்கள் இடம் நன்கு வழிபட்டு நல்ல பயிற்சி பெறுவதை செய்தவனும் இல்லை
அகதிகளையே ஏற்றுக் கொள்ளும் உனது கருணைக்கு மிகப் புதிய உரிய பாத்திரமாக உள்ளேன்

அஹம் நாநா விதாநம் அகதி கலா நாம் ந சாபி— பல வித கலைகளை கற்றேன் அல்லேன்
தீர்த்தேஷூ ச ந அபி க்ருத அவதாரா —ஆச்சார்யர்களை அடி பணிந்து கற்றேனும் அல்லேன்
அநந்த பரிக்ரஹயா தவ தயயா நவம் நவம் பாத்ரம் த்ருவம் —அடியேன் உனது தயை கருணைக்கு உற்ற பாத்ரம்-
த்ருவம்-நிச்சயம் -ஆள் தேடி இருக்கும் உன் தயா குணத்துக்கு சிறந்த தகுதியான பாத்திரம்
அடியேன் ஒருவனே -அநாதன் அடியேன் அன்றோ
நவம் நவம் -புதியதாக -பாத்திரமான பின்பும் தயைக்கு சோறு போட அடியேன் உற்ற பாத்திரம் –
உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ -சம்சாரத்தில் இருப்பு இருக்கும் வரை உள்ளாழ்ந்து கொண்டே தானே இருக்க வேண்டும் –
பயன் இருவருக்குமான பின்பு –போக்கிடம் இல்லாத அடியேனை போக்கிடம் இல்லாதவரை தேடி இருக்கும் தயை –
இனி நாம் பழுதே அகலும் பொருள் என்-
புகல் ஒன்றும் இல்லாத நீசனேன் நிறை ஒன்றும் இல்லாதவன் –
கத்யந்த ஸூந்யம் –ஆகிஞ்சன்யம் -இரண்டையும் சொல்லிக் கொள்ள வேண்டுமே –
கார்ப்பண்யம் -அநந்ய கதித்வம் -ஷட் வித சரணாகதி
பலத்துக்கு சத்ருசம் இல்லையே -நாம் சொல்லுவதற்கு ஏற்ப ஆச்சார்யர்கள் நைச்ய அனுசந்தானம்

———————————————–

அகம்பநீ யாந்யப நீதி பேதை
அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி
தத்த்வாநி சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –31-

பற்பல குயுக்திகளாலே அசைக்க முடியாததும் -சந்தேகம் என்னும் அழுக்கு கழிந்தால் நன்கு புலப்படுமதான சித்தாந்தங்கள்
சிறந்த உண்மைக்கு கருத்துக்கள் உன்னுடைய திருவருளால் எனது உள்ளத்தை சிறப்பாக ஆக்கி அருள வேண்டும்

உனது பேர் அருளால் அடியேன் மனத்தில் உள்ள துர் ஞானங்கள் -பாஹ்ய குத்ருஷ்டிகள் அள்ளி தெளித்தவை -போக்கி
யாதாம்ய தாத்பர்ய ஞானம் தெளிவு பெரும் படி அருள்வாய் –

அகம்பநீ யாந்யப நீதி பேதை -ந்யாஸ நியாய ஆபாசங்கள் -யுக்தி வாதங்கள் -தர்க்கத்துக்காக பேசுவது -அகம்பனம் நடுக்கம் இல்லாமல்
அலங்க்ரு ஷீரந் ஹ்ருதயம் மதீயம்-உள்ளத்திலே பிரகாசிக்க வேண்டும் -நல்ல ஞானம் சலிக்க ஒண்ணாத படி
சங்கா களங்காபகமோஜ் ஜ்வலாநி தத்த்வாநி –பிரமாணத்தில் உள்ள சந்தேகம் -சம்சயம் விபர்யயம் -அறிவுக்கு களங்கம் -இல்லாமல் –
சம்யஞ்சி தவ ப்ரஸாதாத் –தேவரீர் கிருபையால் -சங்கைக்கு இடம் இல்லாமல் விளங்கட்டும்
களங்கங்கள் அற்று தேஜஸ் விளங்கும்படி அனுக்ரஹம் பண்ணி அருள வேண்டும்-

—————————————-

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை புஸ்தகம் சங்க சக்ரே
பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம்
ஆவீர் பூயாத் அநக மஹிமா மாநசே வாகதீச –32-

தாமரை போன்ற முன் திருக் கரங்களால் -ஞான உபதேச முத்திரையையும் புஸ்தகத்தையும் –
பின் திருக்கரங்களில் திருச் சங்கையும் -திரு ஆழியையும் ஏந்தியவனும்
உயர்ந்த ஸ்படிகம் போன்ற அழகிய வெண் தாமரையில் எழுந்து அருளி இருப்பவனும்
குன்றாத தேஜஸ் ஸூ மிக்கவனும் பெருமை உடையவனுமான வாக்குக்களின் முதல் பிரதான தெய்வமாகிய ஸ்ரீ ஹயக்ரீவர்
அமுதம் போலே வெண்மையான ஒளிகளால் அடியேனை மூழ்கச் செய்து கொண்டு
நம் மனதில் இடைவிடாது மன்னி எழுந்து அருளி இருக்க வேண்டும்
த்யான ஸ்லோகம்

வ்யாக்யா முத்ராம் கர சரசிஜை -தாமரை ஒத்த திருக்கரங்கள்
புஸ்தகம் சங்க சக்ரே பிப்ரத் -அசைக்க மாட்டாத சங்கு சக்கரங்கள் –
பிரமாணம் கொண்டே அறிய வேணும் -உபதேசிக்க ஆச்சார்யரும் வேண்டுமே -வ்யாக்யா முத்திரை முதலில் –
ஆச்சார்யர் புஸ்தகம் பிரமாணம் கொண்டே உபதேசிக்க வேண்டும்
ஞான விகாசம் முளைத்து எழுந்த திங்கள் தானாய் -சங்க சக்ரே -இதனால் இந்த க்ரமம்
அசைக்க மாட்டாத பக்தியால் அவனை ஆழ்வார் உருக்குவார் -மலக்கு நா வுடையீர்க்கு –
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் –

கீழ் வலத் திருக்கை ஞான போத வ்யாக்யா முத்திரை –ஹம்ச முத்திரை -இடது திருக் கையில் புஸ்தகம் ஏந்தி
பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீக நிஷண்ண–உடை பட்ட ஸ்படிகம் -உள்ளே தேஜஸ்ஸூ மிக்கு இருக்குமே –
திருமேனி – வெண் தாமரையில் அமர்ந்து
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் -உலர்ந்து போகாமல் சோபை குறையாத செல்வம் -குற்றம் இல்லாத பெருமை
அம்ருதம் வெண்மை கிரணங்களால் நனைத்து மூழ்க வைத்து
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –மனசில் ஒளி விடட்டும்
கடாஷா வீக்ஷணம் சாகரத்துக்குள் அழுந்தியே இருக்க வேண்டும் -குமிழ் நீருண்ணும் படி -சத்தையே உள்ளே இருப்பதால் தானே –

த்யான ஸ்லோகம் –இது –மனசுக்குள் வைத்து கொள்ள வர்ணனை —
வ்யாக்யா முத்ராம்-வ்யாக்யானம் -உபதேச முத்திரை –அர்த்தங்களை நமக்கு புரிய வைக்க -ஞான முத்திரை –
ரத்ன கல்லை நன்றாக தேர்ந்து தங்கத்துக்குள் பதிக்க –
பூ தொடுப்பார் -போலே -கல்விக் கடல் அவன் -அவற்றுள் உள்ள ரத்னம் நமக்கு ஏற்றபடி அளிக்க
கர சரசிஜை -தாமரை போன்ற திருக் கரங்கள் -வர்ணம் -நாற்றம் -மென்மை-இத்யாதிகளை சத்ருசம் -சூர்யன் உதிக்க மலரும் –
பால சூர்யர்களை பார்த்து நம் பக்கல் கேட்டு அறிய வந்தார்கள் என்று மலருவான் அன்றோ —
புஸ்தகம் சங்க சக்ரே–நான்கு திருக்கரங்கள் –ஸூதர்சனர் -அஞ்ஞானம் போக்கி –
சங்க தாழ்வான -வெளுத்த -அறிவுகளை கொடுத்து அளிக்க
வேத கடல் – புஸ்தகம் இடது திருக்கையில் வைத்து –
உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் கொக்கு போலே நமக்கு வேண்டியவற்றை அளிப்பான்
ஞான முத்திரை கொண்டு -புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி தானே – பிப்ரத் –இவற்றைத் தாங்கி
பிந்ந ஸ்படிக ருசிரே–ஸ்படிகம் உடைத்தால் போல சுத்த சத்வ திரு மேனி
புண்டரீக நிஷண்ண –தாமரைக் கண்கள் கடாக்ஷம் ஒன்றாலே –செங்கண் சிறு சிறிதே –விழித்து – தாமரையில் அமர்ந்தும் –
அம்லாந ஸ்ரீரம்ருத விசதை ரம்ஸூபி ப்லாவயந் மாம் –
அம்ருத கடாக்ஷம் -அனுக்ரஹம் தேன்- தோய்த்து -அடியேனை -சருகாய் உள்ள நம்மை –
ஆவீர் பூயாதநக மஹிமா மாநசே வாகதீச –ஞானம் வளர -அநக மஹிமை குற்றம் இல்லாத மஹிமை –உண்டே –
தன் பேறாக-நிர்ஹேதுகமாக –
வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே- பிச்சை புகினும் கற்கை நன்றே–
ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் இடம்–ஆதி பகவான் பிச்சை கேட்டு பெற வேண்டுமே
தம்மையே ஓக்க அருள் செய்வான் -கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக-
திவ்ய மங்கள விக்ரஹத்துடன் தானே அடியேன் நெஞ்சில் திகழட்டும் —

——————————————-

வாகர்த்த சித்தி ஹேதோ படத
ஹயக்ரீவ ஸம்ஸ்துதிம் பக்த்யா
கவி தார்க்கிக கேஸரிணா
வேங்கட நாதேந விரசிதா மேதாம் –33-

கவிகளுக்கும் தர்க்க நிபுணர்களுக்கும் ஸிம்ஹமாய் உள்ள ஸ்ரீ வேங்கட நாதனால் அருளிச் செய்யப் பட்ட
இந்த ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை கவி பாடும் திறமையும் அர்த்த ஞானமும் கிடைப்பதற்காக
பக்தி ஸ்ரத்தையுடன் அப்யஸிக்க வேண்டும் –பாராயணம் செய்ய வேண்டும்

பக்தி பாவத்துடன் இந்த ஸ்தோத்ரம் அப்யசிக்குமவர்கள் வாக் சாதுர்யமும் – வேதாந்த உள்ளுறை யாதாம்ய –
தத்வ த்ரய ஞானமும் பெறுவார்கள் –
வெள்ளைப் பரிமுகர் தேசிகரை விரகால் அடைவோம் –உள்ளத் தெழுதியது ஓலையில் இத்தனம் யாம் இதர்க்கென்–ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் –
என்னைக் கொண்டு தானே இதனை பாடுவித்தான் –
சம் ஸ்துதிம் -நன்றான ஸ்தோத்ரம் – பலத்தை சொல்லி தலைக் கட்டுகிறார் –
கவி தார்க்கிக்க இந்திரன் கீழே -இங்கு கேசரி —
ஞானப் பிரான் -இந்த ஸ்தோத்ரம் ஸ்வாமி முதலில் அருளிச் செய்தார் என்பார் –
பக்தி ஸ்ரத்தை வித்யா ஸித்தி கிட்டும்

இதி ஹயக்ரீவ ஸ்தோத்ரம் சம்பூர்ணம் –

————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹயக்ரீவ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ வல்லபாச்சார்யர் -அருளிச் செய்த ஸ்ரீ மதுராஷ்டகம் –

March 10, 2018

ஸ்ரீ நாத் –முதலில் பிரதிஷ்டை செய்து அருளியவர்
ஸ்ரீ வல்லபாச்சார்யர்-1479–1530-புஷ்ட்டி மார்க்க வைஷ்ணவ சம்ப்ரதாயம் – ஆந்திர -முன்னோர்
ஸ்ரீ பால கிருஷ்ணன் புஷ்டியான அனுக்ரஹம் –

ஸ்ரீ மதுராதிபதியே அகிலம் மதுரம் -புண்யா பாப ஹரி ஸூபா -வடமதுரை மன்னு-யுகங்கள் தோறும் -வாமன ஆஸ்ரமம் –
சத்ருக்கனன் -லவணாஸூரன்/ஸ்ரீ கிருஷ்ண கா ஜென்ம பூமி -பெயரிலே மதுரம் –
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுரக் கானாக் கண்டேன் –மிகவும் விரும்பிய திரு நாமம் –
விதி வாக்கியம் -அநு வாதம் வாக்கியம் இரண்டும் உண்டே
ஸ்ரவணம்-விதி இல்லை -ஆசை வந்தால் தான் கேட்க வருகிறான் -மனனம் அவனே பண்ணுவான் –
கேட்பதும் மனனம் பண்ணுவதும் விதி இல்லை
அடுத்து அனவ்ரத சிந்தனம் ஒழுக்கம் த்யான மாத்திரம் -நிதித்யாஸனம் -விதி வாக்கியம் –
ஆசை -உண்ண பசி போலே –இத்தை வளர்க்கவே இது போன்ற ஸ்லோகங்கள் –
அவன் -பிரிய தமரானவர்களை தானே வரித்து -தன்னைக் காட்டுகிறான் -சததம் கீர்த்த யந்த –தாதாமி புத்தி பூர்வகம்
தேஷாம் நிதயாபி யுக்தாம் -பஜதாம் ப்ரீதி பூர்வகம் -சேர்ந்தே இருக்க ஆசை கொண்டவர் –
தாதாமி புத்தி யோகம் -கொடுக்கும் பொழுது ப்ரீதி உடன் கொடுக்கிறான் -பக்தி என்றாலே ப்ரீதி தானே –
ஆகையால் இப்படி கொண்டு கூட்டுப் பொருள்
உன் அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி -பெரிய திருவந்தாதி –
வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ வைகுண்டம் -நினைவே அமுதம்-நனைந்த சிந்தனையால் மோக்ஷம் பெறுவோம் –

அதரம் மதுரம் –
திருவாய் -திரு உதடுகள் -உபதேசம் -இனிமை -பவள வாய் -பார்த்து நம் உதடு பாட துடிக்கும்
வாலியதோர் கனி கொல்—கோலம் திகழ் திரள் பவளம் –7-7-3-அபூத உவமை —
நீல நெடு முகில் போல் –திரு மேனி அம்மான் -தொண்டை வாய் –திசைகள் எல்லாம் –
வாய் அழகர் -சம்பாஷ மான இவ–நம்பெருமாள் புன்சிரிப்பால் குழி -ஈர்க்கும் –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே –அபயம் ஹஸ்த முத்திரை புரியாமல் இருந்தால்
குவிந்த உதடால் மாஸூச சொல்ல –செங்கனி வாய் –நெஞ்சம் நிறைக்கும் – -கோவை வாயாள் -அபிமத அநு ரூபம் –
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு -அஷ்ட புஜத்து எம்பெருமான் –
கழுத்தை உதட்டாட்டம் கண்டு -மயங்கினது போலே -/
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து –/
ஸ்மித புல்ல அதர பல்லவம் -கொழுந்து போலே அன்றோ –
வதனம் மதுரம் –
மையல் ஏற்றி மயக்க வல்ல மாய மந்த்ரம் கொலோ –புண்டரீகம் தடாகம் -திரு முகம் செங்கமலம் —
குண்டலம் தோடு -ஆண் பெண்- -/ தாமரை தாதுக்கள்-நீண்டு நுனியில் உருண்டு -கிரீட மகுட -சூடா வதம்ச –
பெரியவன் –ஆதி ராஜ்ய ஜல்பிகா /
வண்டுகள் ஒத்த திருக் குழல்கள் -மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-மதுவை உண்ண /
கபோலம்–யசோதை அன்பு கையால் ஸ்பர்சம் பருத்து -அழகர் இடம் இன்றும் சேவிக்கலாம் –
நயனம் மதுரம் –
கருணை வெள்ளம் அகப்படாமல் இருக்க திரு மணத் தூண்கள் -கருணா பிரவாஹம் -குண பிரவாஹம் பெருமாள் இடம் இருந்து –
நவ ரசம் -ஸ்திரம் –பெறும் கேழலார் தம் பெறும் கண் மலர் புண்டரீகம் -நம் மேல் ஒருங்கே பிறழ வைத்து –
எங்கும் பக்க நோக்கம் அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் –
குருகைக் காவல் அப்பன் -ஆளவந்தார் – சொட்டை குலத்தில் உதித்தார் இங்கே வந்தார் உண்டோ -ஐதிக்யம்-
ஆ முதல்வன் -என்று கடாக்ஷம் -ஸ்திரம் தானே –
எழில் கொள் தாம்பு –அழுத கையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் -நம்பி ஹனுமந்த தாசர் -திருவாராதன கிராமம் -ராமானுஜர் -ஐதிக்யம் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடே நீண்ட அப்பெரியவாய கண்கள் -பக்த ஸூர்யனால் மலரும் தாமரைக் கண்கள் –
கப்யாசம் புண்டரீக அக்ஷிணீ/ ராஜீவ லோசனன் -ந யுத்த யோக்யதாம் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -க ஸ் ஸ்ரீ சரியா கஹா புண்டரீகாஷா /கோபம்-நரசிம்ஹன் – தயை அனைத்தும் காட்டுமே /
செங்கண் சிறிச் சிறிதே எம் மேல் விழியாவோ
எம் பச்யதே புருஷோத்தமன் -ஜெயமான மது ஸூதன கடாக்ஷம்
சிரமணி –நெடு நோக்கு கொள்ளும் பத்த விலோசனத்துக்கு என்னை உய்த்திடுமின் -சபரி -விதுரன் -ரிஷி பத்தினிகள் -அனுக்ரஹம் உண்டே
பரிகாசமும் -கோபிகள் -சிற்றில் -முற்றத்தூடு புகுந்து -முகம் காட்டி முறுவல் செய்து -சிந்தையும் சிதைக்கக் கடவையோ –
எதிர்பார்த்து காத்து இருக்கும் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் –
சிக்கென செங்கண் மாலே ஆவியே -நான் உன்னை விடேன்-
ஹசிதம் மதுரம்
புன்முறுவல் -பிரகசன்னிவே பாரத -அர்ஜுனன் விசாகம்–சிரித்து கொண்டே ஸ்ரீ கீதா உபதேசம் –
கன்றினை வால் ஓலை கட்டி —
ஹ்ருதயம் மதுரம்
திரு மார்பே -என்றும் -திரு உள்ளம் என்றும் -ஸுஹார்த்தாம் ஸர்வ பூதானாம் -முதல் படி ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -கோர மாதவம் செய்தனன் –திரு ஆர
மார்பு அதன்றோ-
தாராய வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் -வக்ஷஸ்தலம் திருத் துளசி மாலை -ஸ்ரீ கௌஸ்துபம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ கமலா -விமலம் விசாலம் –
கமனம் மதுரம்
நடை -வ்யாக்ர சிம்ம கஜ ரிஷப சர்ப்ப கதிகள்/ நம் பெருமாள் பக்கலிலே காணலாம்,
கோபம் தேஜஸ் கர்வம் பெருமிதம் -இங்கனே போந்து அருளி -சீரிய சிங்கம் –
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு திருவடிகள் வந்து ரஷிக்கும் -எவ்வாறு நடந்தனையோ எம்மிராமாவோ -சீதா மத்யே -அக்ர பிரதயோ ராமா –
நடந்த கால்கள் நொந்தவோ –பேசி வாழி கேசனே -சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -வருக வருக நம்பி வாமன நம்பி
வா போ வந்து ஒருகால் கண்டு போ –கச்சதி ப்ராதரத்தி -நடை அழகில் மயங்கி கைங்கர்யம் கெடாமல் -ராகவ ஸிம்ஹம்–
நம்மாழ்வார் நாச்சியார் திருக் கோலம் -இராப்பத்து ஏழாம் திரு நாள் திருக் கைத் தலை சேவை இன்றும் சேவிக்கலாம்
மதுராதிபதயே அகிலம் மதுரம்

———————-

வசனம் மதுரம்
திரு வாக்கு –பேச்சு வார்த்தை சொல் -மூன்றும் உண்டே –
திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-பேச்சு ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
சொல்லும் பொய்யானால் -நானும் பிறந்தமை பொய்/
ஸ்ரீ ராம சரம ஸ்லோகம் -சொல்
மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம் -வார்த்தை
பாவி நீ என்று ஓன்று நீ சொல்லாய் என் முன்னால் காண வந்தே -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே –
வாக்மீ ஸ்ரீ மான் -கொண்டாடுகிறார் வால்மீகி -அபயப்ரதானம் -மஞ்சு பாஷீ மிருத பாஷீ பூர்வ பாஷீ ராகவா –
உனக்கு ஒரு வார்த்தை எங்களுக்கு வாழ்வு மாஸூச –
அர்ச்சா சமாதி குலைத்து வசனம் மதுரம் –திரு விளக்கு பிச்சன் -தொண்டமான் சக்ரவர்த்தி -திருக் கச்சி நம்பி –
சரிதம் மதுரம் -சேஷ்டிதங்கள்
அது இது உது என்னாலாவன -நைவிக்குமே/-சாரித்ரேன கோ யுக்தா -இஷுவாகு வம்ச பிரபவா /
ஜென்ம கர்ம மே திவ்யம் /அவதார ரஹஸ்ய ஞானம் -அதே பிறவியிலே மோக்ஷம் -பக்தனுக்கும் /
வசனம் மதுரம் –
வஸ்திரம்
அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே /செவ்வரத்த உடை ஆடை அதன் மேல் ஓர் சிவலிகை — கச்சு என்கின்றாளால்/
ஐயோ அச்சோ ஒருவர் அழகிய வா -/பவ்வ நீர் உடை ஆடை யாக சுற்றி –பவனம் மெய்யா -அண்டம் திருமுடி /திரு மாலே கட்டுரையே –
கைலி –நம் பெருமாள் -மாற்றுவதே அழகு –துலுக்க நாச்சியாருக்காக சாத்திக் கொள்கிறார்
வலிதம் மதுரம் —
மூன்று மடிப்புக்கள் கழுத்திலும் வயிற்றிலும் உண்டே
யா தாமோதர -உதர பந்தம் –சேஷி திரு இலச்சினை –
திரு வயிற்று உதர பந்தம் -பெற்ற வயிற்றுக்கு பட்டம் –
வரத வலி த்ரயம் -பிரதான திரு ஆபரணம் –
நஞ்சீயர் திரைக்குள்ளே -ஏகாந்த தழும்பு சேவிக்க ஆசை -பிரதம விபூஷணம் / தாமோதரனை ஆமோ தரம் அறிய –
தத்வ த்ரயம்-ஞான பக்தி வைராக்யம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி -முக்குணம் தாண்டி -ரஹஸ்ய த்ரயம் –
மூன்று பாதங்கள் -மூன்று அக்ஷரங்கள் -மண்டப த்ரயம் காட்டும் –
தேசிகன் -பெறும் தேவி தாயார் ஸ்வர்ண -கனக வளைய முத்ரா –
சலிதம் மதுரம் –
அசைவே மதுரம் –ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
முன் இருந்த தானத்தே -தாளால் உலகம் அளந்த அசைவே கொல்/
கிடந்த நாள் கிடந்தாய் –உன் திரு உடம்பு அசைய / எழுந்து இருந்து பேசு வாழி கேசனே -ஆராவமுத ஆழ்வார் – திரு மழிசை பிரான் -/
அசைவில் அமரர் தலைவா -அசையா நீ எழுந்து இருப்பதா வாழி –உத்தான சயன -உத்யோக சயனம் /
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -அசைந்து -காட்டி அருளி -இங்கிதம் நிமிஷ தஞ்சை தாவகம்–நீ பண்ணுவதே ரம்யம் அத்புதம் அதி பிரிய கரம்
தவழ்ந்து போய் என் மகன் கோவிந்தன் புழுதி அழைக்கின்றான் -நீ இங்கே நோக்கி போ -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
பிரமிதம் மதுரம்
சுழற்சி மதுரம் -ராஸக்ரீடை -/ அங்கனாம் அங்கனாம் அந்தரே மாதவா -கோபிகள் கண்ணன் -/தோளுடன் தோள் கோத்து-
கோபிகா கீதம் -குரவை கூத்து -கோப வேஷ பரிகம்மிதா -பஞ்சாவதம்ச -மயில் பீலி சூடி —
ஒருவர் இருவர் ஓர் மூவர் என உருவு கரந்து -சுழன்று –
ஆடி ஆடி அகம் கரைந்து —
மதுராதிபதயே அகிலம் மதுரம்

————————————————

வேணூர் மதுரா
விசித்திர வேஷம் –செவி ஆட்ட கில்லாவே – /அத்புதம் கேளீர் -/உபதேசம் ஆச்சார்யர் மூலம் போலே புல்லாங்குழல் -கானம் -சப்த ஸ்வரம் –
சஜாதீயர் ஆச்சார்யர் –விஜாதீயர் அவன் /
வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்தனர் தாமே -/எழுது சித்ரங்கள் போல் நின்றன /
ரேனூர் மதுரா
ஸ்ரீ பாத ரேனு-சித்ரா கல்பா லாங்கனி-வலம் காதில் மேல் தோன்றி பூ அணிந்து –
புழுதி அளந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் -விளையாடு புழுதியும் கொண்டு – -நப்பின்னை காணில் சிரிக்கும் -/புனிதனோடு காப்பு நான் கட்ட -இதுவே இவன் ஆச்சாரம்
தவழ்ந்து எழுந்து ஓர் தளர் நடையால் — மண்ணில் செம்பொடி ஆடி வந்து என் தன் மார்பினில் –பெற்றிலேன் அந்தோ –
கோபால வேஷம் -கற்றுத் தூளி –தூசரிதமான திருக் குழலும் —
ஸைன்ய தூசி -சேனா -தூளி தூசரிதம் -பாரத சாமரம்
பாத தூளி படித்தலால் இவ்வுலகம் பாக்யம் -தொண்டர் அடிப் பொடி
பாணீர் மதுரா
கைத்தலங்கள் வந்து காணீரே –சங்கும் நேமியும் நிலாவிய -ரேகைகள் -யசோதை வளர்க்கும் பிள்ளை -நாராயணன் இல்லை –
அத்புதம் பாலகம் -/ கராவிந்தேனே –பால முகுந்தம் -/உந்தை யாவன் –நிஷ்காரணம் ஜகத் பிதா –
விரலாலே காட்ட -நந்தன் பெற்றனர் -வஸூ தேவன் இழந்தான் -எடுத்த பேராளன் –
முழுதும் வெண்ணெய் அலைந்து அலைந்து தொட்டு உண்ணும் –தாமரைக் கை —
கொட்டாய் சப்பாணி -பிளந்திட்ட கைகளால்
பாணி சிவந்தது ஊன்றி தவழ்ந்ததாலா -சாட்டை ஒட்டியா -தேரோட்டி கடிவாளத்தாலா –
திதியோதனம் ஊறுகாய்-கண் எச்சி படும்படி
செந்தாமரை கை விரல்கள் கோலம் அழிந்தில -வாடிற்றல –திரு உகிர் நொந்தும் இல –
கை வண்ணம் தாமரை -வாய் கமலம் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே பாணி கிரஹணம் -முறை –
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அஞ்சேல் என்ற திருக் கைகள்
பாதவ் மதுரா
திருவடி தாமரைகள் -தானே சுவைத்து பார்ப்பான் -/பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலங்கள் வந்து காணீரே
கிடங்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் -எடுத்துக் கொள்ளில் மருங்க இருத்திடும் / ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் அன்றோ –
சகடாசூர -சகடத்தை சாடிப் போய் -சாடுதைத்த திருவடி -உலகளந்த திருவடி -அவனுக்கும் ரஷகம்
ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்தால் போல் –
கதா புன -சக்ர சங்க த்வஜம் அங்குசம்
திருப் பொலிந்த சேவடி / தேருக்கு கீழே நாட்டிய
உலகம் அளந்த பொன்னடி -உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே
ந்ருத்யம் மதுரம்
குடமாடு கூத்தன் –குரவை கூத்து -கும்ப நாட்டியம் -காளிங்க நர்த்தனம் -சாரீ ந்ருத்தம் எண்ணிக்கை –
ஹல்லீ ந்ருத்தம் –வண்ண புஷ்ப்ப மாலை / கோஷ்ட்டி ந்ருத்தம் ராஸ க்ரீடை
மன்றமர கூத்தாடும் மைந்தன் -மன்றம் அமரும் படி -மயங்கி அங்கேயே அமர்ந்து
சக்யம் மதுரம்
நட்ப்பு -குகன் ஸூ க்ரீவன் விபீஷணன்
கோபி -பிரசாதம் -சுகர் ஆச்சர்யம் / உத்தவர் -ஸூ தாமா –
விதுரர் / மாலா காரர் / அக்ரூரர் / சஞ்சயன் -18-நாடார் கூட்டம்
ஆத்ம ஸஹர் -அறிவார் உயிரானார் -யாம் பெறும் ஸம்மானம் -அஹம் வோ பாந்தவ ஜாத –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————–

ஐயப்பாடு அறுத்ததும் ஆதாரம் பெறுக வைப்பதும் அழகன் -அழகையே ஸைன்யமாக கொண்டு -கட்டுப்படுத்துவானே
மால் பால் மனம் சுழித்து மங்கையர் தோள் கை விட வேண்டுமே –
கீதம் மதுரம்
பாட்டு -ஸ்ரீ கீதா ஸூ கீதா -மதுரம் -தத்வ விவேக –இத்யாதி -பார்த்தன் அன்று ஓதிய –கீதாம்ருதம் மஹத் -ஸர்வ உபநிஷத் -சாரம் –
புல்லாங்குழல் கானம் -சங்க நாதமும் கீதமே -168-mile தூரம் —84-இடங்களில் ஸ்ரீ பாகவதம் சப்தாகம்
ஸ்ரீ வல்லபாச்சார்யர் அருளி-84- க்ரோஸம் தூரம் என்பதால்
ஆ நிரை இனம் மீளக் குறித்த சங்க ஒலி -7-லக்ஷம் பசுக்களை இத்தைக் கொண்டே
நைவளமும் –கொண்டு பெண்ணை -நோக்கா –இது அன்றோ எழில் ஆலி என்பான் –
நாணினார் போலே –இறையே –தாசன் -என்று அபிமதம் விஞ்சி –
கான பிரியன் -முடங்கு கேள்வி இசை என்கோ–சாம வேத கீதனே –
பீதம் மதுரம்
குடித்தது -எதுவாய் இருந்தாலும் -அருகிருந்த மோரார் குடம் உருட்டி –கன்றுக் குட்டிக்கு நீர் குடிக்க –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி –
இது முதலில் -உண்பது அப்புறம் -மாறி -பருகி விட்டே உண்பான் -இரண்டுக்கும் வாசி அறியான் என்றுமாம்
பால் உண்ணோம் -நெய் உண்ணோம் -போலே
புக்தம் மதுரம்
உண்டது –வாரிக் கொண்டு உன்னை விழுங்குவான் —என்னை முற்றும் பருகினான் -உண்டு பருகினான்
அப்பம் கலந்த சிற்றுண்டி –அக்காரம் பாலில் கலந்து-சொப்பட நான் சுட்டு வைத்தேன் –
வெண்ணெய் விழுங்கி –ஆராத வெண்ணெய் -வெள்ளி மலை இருந்தது ஒத்த -முப்போதும் கடைந்த வெண்ணெய் –
ஏரார் இடை நோவ- தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி –
கை விரல் அனைத்தும் வாரி வாய்க் கொண்ட அடிசில் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
குடத்தோடு சாய்த்துப் பருகி -குடத் தயிர் சாய்த்து பருகி —சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு -வளையலும் காணேன் –
கன்னல் -இலட்டு வத்தோடும் -சீடை கார் எள்ளின் உண்டை -என்னகம் என்று வைத்துப் போந்தேன்–இவன் புக்கு அவற்றை பெருக்கிப் போனான்
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி வெண்ணெயும் சோதிக்கின்றான் -உன் மகனைக் கூவிக் கொள்ளாய் –
சுக்தம் மதுரம்
தூக்கமே மதுரம் -பையத் துயின்ற பரமன் -/உறங்குவான் போல் யோகு செய்து -கிடந்தவாறும் நினைப்பு அரியன
அன்று வெக்கணை கிடந்தது –என் நெஞ்சுள்ளே –
புளிங்குடி கிடந்தது –தெளிந்த என் நெஞ்சம் அகம் கழியாமல் /
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை நாள் கிடப்பாய் -அரவின் அணை மிசை கிடந்த மாயனாய் /
ஸ்படிக சிலை -பெருமாள் –சிறு காக்கை முலை தீண்ட -ஸ்ரீ மான் ஸூக ஸூப்த பரந்தபன்/ ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று/
ஸ்வரூப த்யானம் -/டோலத்சவம்-
ரூபம் மதுரம்
காந்தா –அத்தியாச்சார்யம்-சாஷாத் மன்மத மன்மதன்-அவனும் மடல் எடுக்க வேண்டும்படி -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபராஹினாம்-
கண்டவர் தம் மனம் வழங்கும் -மின்னு மா மகர குண்டலங்கள் -ஆடினால் தானே ஓளி வீசி -முக காந்தி குழல் காந்தி வாசி –
முத்துப்பல் ஓளி யாலே வா ஸூ தேவர் -தேவகி –/ மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் /
நீல தோய்த்த மத்யஸ்த -மேகம் மின்னல் வெட்டு -சந்திரன் ஓளி -வானவில் நினைத்து உபாஸிக்க -உபநிஷத் சொல்லுமே –
திகழ்கின்ற –திரு மார்பில் -திகழும் மங்கையோடும் -/முடிச்சோதியாய் –உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -திருமாலே கட்டுரையே
நிறைந்த சோதி வெள்ளம் -சூழ்ந்த பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே ஒழிந்தான்-
அருவமும் எண்ணிறந்த உருவங்களில் ஒன்றே -வாரா வருவாய் –வாரா அருவாய்
ஆதாயம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
பஞ்ச உபநிஷத் சக்தி மயம் -/
திலகம் மதுரம்
ஊர்த்வ புண்டர திலகம் -பஹு மாணாத்-உத்தர உபரி பக்த ஜனாதி -நம்மை மேலே தூக்கி செல்லவே / இனிமை அறியவே –
தன் திரு நாமத்தை தானே சாத்தி -கம்பர் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

—————————————-

கரணம் மதுரம்
லாவண்யம் ஸுந்தர்யம்–கொள்கின்ற கோள் இருளை –அன்று மாயன் குழல் –
சுட்டுரைத்த பொன் ஒவ்வாதே –கரும்பு வில் போன்ற திருப் புருவம் –
ஆபரணங்களுக்கும் அழகூட்டும் பெருமாள் –/அப்ராக்ருதம் -/ எழு கமலா பூ அழகர் /ஸுந்தர்ய அருவி சுழி -திரு நாபீ-உந்தித் தாமரை –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -கோல திருக் குறுங்குடி நம்பியை -என் சொல்லி நான் மறப்பேனோ /
ஹிரண்ய மஸ்ரு ஹிரண்ய கேச
தரணம் மதுரம்
தாண்டுவிக்கிறார் / வழுக்குப் பாறை –ஸூ கர்- திருவடி படும்படி பாக்யம் –ஸிம்ஹம் புழு மலை தாண்டிய கதை –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
வைதிக புத்ரன் கதை -ஒரு நாள் ஒரு பொழுதில் உடலோடு கொண்டு கொடுத்தவனைப் பெற்று இனி என் குறை
கண்ணன் ரூபம் சேவிக்க ஆசை கொண்ட ஸ்ரீ மஹா லஷ்மீ
அத்யயன உத்சவம் -நம்மாழ்வார் திருவடி சேவை -எங்கும் உண்டே -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஹரணம் மதுரம்
அவன் திருட்டே மதுரம் -வெண்ணெய் உடம்பு முழுவதும் பூசிக் கொண்டே –
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -வெள்ளி மலை ஒத்த வெண்ணெய்
திருட்டு ஒரு நாள் இல்லையே -கச்வம் பால –பாலானுஜன் -மன் மந்த்ர சங்கையா-
ஸ்ரீ கௌஸ்துபம் தேஜஸ் கொண்டே திருட்டு / வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்ட ஆளு கூத்து அப்பன் —
துன்னு படல் திறந்து புக்கு –திருமங்கை ஆழ்வார் போட்டி -ஸ்வர்ண விக்ரஹம் -எந்திரத்துக்கு உள்ளே -மதிள் கைங்கர்யம்
ரமணம் மதுரம்
விளையாட்டு –கண்ணை புரட்டு விழுந்து களகண்டு செய்யும் பிரான் – -அப்பூச்சி காட்டுகின்றான்
விளக்கில் வீட்டில் பூச்சி போலே ஆஸிரர்கள் -ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு -பால் குடிக்க உயிரும் சேர்ந்து
ரமண ரேடி -இன்றும் மணலில் உருண்டு வெட்கம் இல்லாமல்
வமிதம் மதுரம்
தாம்பூல ஸ்ரவணம் / தூய பெரு நீர் யமுனை / உமிழும் பொன் வட்டில் பிடித்து புகப் பெறுவேன் /
சமிதம் மதுரம்
பிரளய ஆபத்தில் -வையம் எழும் கண்டாள் பிள்ளை வாய்க்குள்ளே / ப்ரஹ்மாண்டம் ஜிஹாத் -மண் பிரசாதம்
நெய்யூண் மாற்று மருந்து /
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -மஞ்சாரா -எஞ்சாமல் வயிற்றில் அடக்கி -உண்டும் உமிழ்ந்து –
மதுராதிபதியே அகிலம் மதுரம்

—————————-

மதுரா பெண் பால் /மதுரம் ஆண்பால் மதுரம் வரும் -சப்தத்துக்கே லிங்கம் சமஸ்க்ருதம் /
உஞ்சா மதுரம்
பறை வாத்யம் -இடுப்பில் கட்டி குடக் கூத்து-குரவைக் கூத்து ராஸ க்ரீடை -ஜல க்ரீடை மூன்றாவது
விளையாட்டு –ஆர் ஆர் எனச் சொல்லி ஆடும் அது கண்டு —வாராயோ –சென்றேன் என் வல் வினையால்
பறை -திருப்பாவை -/ புருஷார்த்தம் –தாத்பர்யம் அறியாமல் -சீதை -திரும்பி இங்கு /
ஜாம்பவான் பறை -சாலப் பெறும் பறை -தான் கட்டின பறை –
கோவிந்தன் வருகின்ற கூட்டம் -தளைகளும் தொங்கலும் -மயில் பீலி கொடை–
தண்ணுமை எக்கம் மத்தளி – -தாள் பீலி குழல்கள் கீதமும் ஆகி எங்கும்
மலை கொலோ வருகிறது என்று –
பாலா மதுரா
மாலா -பாட பேதம் -கோப கோபி மேலே வரும் -அதுவே பருவ பரம்
புஷ்பங்கள் தொடுக்கப் பட்ட -காட்டுப் பூ மல்லிகைக்கு பாலா என்று பெயர்
ரமணம் -ஸ்மரணம் -கீழே பாட பேதம் /
செண்பகப் பூ சூட்ட வாராய் -/ ப்ராத கால புஷ்ப்பம் செண்பகம் -/
அனந்தாழ்வான் -மாலாகாரர்/ சுமந்து மா மலர் தீபம் கொண்டு -பாசுரம் ஐதிக்யம் /
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -குறும்பு அறுத்த நம்பி /தொண்டைமான் சக்கரவர்த்தி ஸ்வர்ண புஷ்ப்பம் /
மல்லிகை பூ -சாயங்கால பூ / பாதிரிப் பூ -பச்சை தமனகம் சேர்த்து -தவன உத்சவம் -/
மருவும் தவனமும் சேர்த்து -அடுத்து -/ செங்கழு நீர் ஐந்தாவது -விடிந்தால் வாய் நெகிழும் /
பின்னை பூ -பின்னை மர வாஹனம் உண்டே /குருக்கத்தி பூ அடுத்து /
இருவாட்சி கடைசியில் -நம்பெருமாள் மாலை பிரசாதம் தனியாக தெரியுமே –விருட்சி பூ /
சூடிக் கொடுத்த சுடர் கொடியையும் சேர்த்து அவனுக்கு சூட்டினார் -/
யமுனா மதுரா
தூய பெரு நீர் யமுனை –திருவடி தீண்ட பெருகி பின் வற்றிக் கொடுத்ததே -ஜானு மாத்திரம் /
மன்றமர கூத்தாடியே -வட திருவேங்கட மைந்தன் /
யமுனாச்சார்யர் -யமுனைத் துறைவன் -/பலராமன் -ராம் காட் -ஷீர் காட் வஸ்திர லீலை /கோவர்த்தன கிரி -21-மைல் சுற்றளவு -/
வீஸீ மதுரா
அலைகள் –தரங்கம் -சம்சார சுக துக்கம் மாறுவது போலே -ஆவாரார் துணை
சலிலம் மதுரம்
தண்ணீர் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -/பிள்ளை கார்யம் இடம் கண்டு -காரணத்தில் இருக்குமே /
யுத்த பூமியில் மோ ழை எழுவித்தான் / இட்டமான பசுக்களை இனிது மருத்து நீராட்டி -/
தெளிவில்லா கலங்கல் காவேரி -தெண்ணீர் பொன்னி–மாப்பிளை பார்க்க வரும் கலக்கம் -பிரிந்து போகும் கலக்கம் /
கமலம் மதுரம்
அடித்தலமும் தாமரை –அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் / ஆசன பத்மம் -தோற்று தாங்கும் திருவடித் தாமரை /
ஒப்பாகா –/கை வண்ணம் தாமரை வாய் கமலம் -போலும் கண் இணையும் அரவிந்தம் –அடியும் அஃதே -/ஆரோகணம் அவரோகணம் இல்லாமல் –
திருக் கல்யாணம் -பாணி கிரஹணம் -மந்த்ரம் வாயால் சொல்லி -கண்ணால் இவளையே நோக்கி -தோற்று விழுந்த திருவடி –
சப்த பதிக்கு திருவடி -கையைப் பிடித்து -வாயால் மந்த்ரம் சொல்லி -கண்ணால் முகத்தை பார்த்து தான் சொல்ல வேண்டும்
ஸர்வ லோக மகேஸ்வரன் வெட்கப்படாமல் -கண்டு -அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே –
பா மருவு மூ உலகம் படைத்த பத்ம நாபாவோ—அளந்த -பத்ம பாதாவோ –தாமரைக் கண்ணாவோ –தனியேன்
கரை புரண்டு –அரவம் சுமப்பது அஞ்சன மலை -அம்மலை பூத்தது அரவிந்த வனம் –அரவிந்த மலர் தோறும் அதிசயம் உள்ளதே -/
கண்ணை தனியாக -அடியேனை பாட வைத்ததால் –
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -அமலங்களாக விழிக்கும்
மதுராதிபதியே அகிலம் மதுரம்

———————————–

கோபீ மதுரா
-5-லக்ஷம் -காத்யாயினி நோம்பு -சொல்லும் அவிடு ஸ்ருதியும் / கண்ணனை கையிலே வைத்துள்ளார்கள்
த்வதீய -கம்பீர -மநோ அநு சாரீ -வேதம் பின் செல்லுமே -வ்ரஜை ஸ்த்ரீகள் கண் அடி படவே அவதாரம் /
உத்தவர் ஞான உபதேசம் செய்ய வந்து பக்தி கற்று வந்தார் -ஞானம் அக்னியால் எல்லாம் போக்கலாம் -முயல வந்து –
காளியனாக அநு காரம் / கோவிந்தா வாங்கலையோ -/ மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் /
ஆண் உடையுடன் எப்படி நுழைந்தீர் -கோகுலத்துக்குள் –
லீலா மதுரா
சேஷ்டிதங்கள் அனைத்தும் மதுரம் -அவதரித்ததே மதுரம் -வண்ண மாடங்கள் சூழ் -/ ஒருத்தி மகனாய் பிறந்து
விளையாட்டாக பூதனை முதல் கேசி வரை -மிச்சம் இல்லாமல் அனைவரையும் முடித்து /அரவம் அடல் வேழம்-10- சேஷ்டிதங்கள் ஒரே பாசுரம் -/
யுக்தம் மதுரம்
அவர்கள் உடன் கூடியதும் ஆடியதும் -சம்யோகம் -யோகம் -சேர்க்கை – மதுரம்
பரீக்ஷித் -தர்ம ஸ்தாபனம் -பண்ண வந்த -இப்படி செய்யலாமோ -அக்னி -அனைத்தையும் புனிதமாக்கும் –
சர்வதவசாகம் -சர்வாந்தராமி -உடல் மிசை உயிர் என எங்கும் பரந்துளன் -சரீராத்மா பாவம் -சரீர த்வாரா ஆடினால் என்ன நேராக —
சரீர சம்பந்தமே இல்லையே -ஆத்ம சம்பந்தம் தானே
முக்தம் மதுரம்
பிரிவும் மதுரம் -கோபீகா கீதம் –விரஹம்-குடில குந்தளம்–நீண்டு சுழன்று செறிந்துன் நேத்து கடை சுருண்டு கரு நீலம் –
இரட்டை திருவடி –அஹங்காரம் -தூக்கி கொள்ளச் சொல்ல -ஆழ்ந்த ஒரு திருவடி இணை -ஒருத்தி அழ-
பூ கொத்து பறித்து வைத்து -குனிய -காண வில்லையே
சுரத்துடன் அழுது-
த்ருஷ்டம் மதுரம்
கடாக்ஷம் -செங்கண் சிறுச் சிறிதே -ஜெயமான புருஷன் எம் பச்யதி -சாத்விக சிரத்தை -நெடு நோக்கு புண்டரீகாக்ஷன்
வேண்டாத துரியோதனனுக்கும் -பீஷ்ம த்ரோண -கிம் அர்த்தம் புண்டரீகாஷா -புக்தம் விதுர போஜனம் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ -பார்வையால் துச்சோதனனை-இத்யாதிகளை – நிரசித்து –
அஹம் காலோஸ்மி நிமித்தம் தான் அர்ஜுனா நீ —
சிஷ்டம் மதுரம்
மிச்சல் -போனகம் செய்த சேடம் –நிவேதனம் பண்ணிய மிச்சல் -இல்லை என்றால் பாப உருண்டைகள் –
பரமன் உண்ட எச்சில் நச்சினேன் -லஷ்மணன் -தாரை இடம் –
மதுராதிபதயே அகிலம் மதுரம்

——————————————

கோபா மதுரா
கோபர்கள் -கோப குமாரர்கள் -தன்னேராயிரம்-கை கலந்து –திருட்டுக்கு துணை -பொத்த உரலை கவிழ்த்து- –
பிரசாதம் கை கலந்து -பிரமனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் -சென்று செருச் செய்யம் குற்றம் ஓன்று இல்லாத கோபர் -/
நல் செல்வன் -இருவரும் உண்டே -சாமான்ய விசேஷ தர்மங்கள் /லஷ்மணன் அக்னி கார்யம் செய்யும் அன்று தான் இவன் பால் கறப்பான்
தோழன்மார் கண்டதே –செண்டு கோல் மேலாடை இத்யாதி -ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி
ஸத்ய பாமை -பின்பு -தோள் கொடுப்பாள்
காவோ மதுரா
பசுக்களும் கன்றுகளும் -ஏற்ற கலங்கள் எதிர் கொண்டு மீதளிக்கும் -வள்ளல் பெறும் பசுக்கள் –
கணங்கள் பல -கற்று கறவை -கறவைகள்–பல பன்மை
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -இட்டமான பசுக்களை –கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் –
ஆ மருவி அப்பன் -கோ சகன் -தேர் அழுந்தூர் -நிரை மேய்த்து அமரர் கோமான் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தான் -நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலம்
யஷ்ட்டிர் மதுரா
கையில் கோல் -கொள்ளா மாக் கோல் -பார்த்தசாரதி -கையிலே பிடித்த -கோபால வேஷம் –
ஸ்ருஷ்ட்டிர் மதுரா
இயல்பு -குழந்தைகள் / ப்ரத்யும்னன் -அநிருத்தினான் -16008-ஒவ் ஒருவருக்கும் -10-அஷ்ட மஹிஷிகள்
குழந்தை பேறுக்கு ராம மந்த்ரம் -சொத்துக்கு கிருஷ்ண மந்த்ரம் –
கைலாச யாத்திரையில் -கள்வா –ருக்மிணி தேவி உடன் -சென்று -/
தலிதம் மதுரம்
உடைந்த மண் பாத்திரம் கண்ணன் கை ஸ்பர்சம் -இதுவும் மதுரம் -வெறும் கலத்தை வெற்பிடை இட்டு
அதன் ஓசை கேட்க்கும் உய்க்கும் கண்ணபிரான் கற்ற கல்வி
ஆத்மாவை ஸ்வா கருத்து சரீரம் விடுவதை
ததீ பாண்டன் -வ்ருத்தாந்தம் -இங்கு இல்லை என்றேனோ -ததி பாண்டனைப் போலே –
ததி பாண்டன் பிரகலாதன் இருவர் இடம் உள்ள பக்தியே முக்கியம்
முக்தி பெற்றது அன்றோ தயிர் தாழி யும்-
பலிதம் மதுரம்
பழம் -காய்-கண்ணன் அமுத செய்த சேஷம் -பலமும் சொல்லி நிகமிக்கிறார்
அவன் உண்ட மிச்சலே பலம் -முக்தி -மோக்ஷம் அங்கு காவு காவு தானே -இதுவே பரம புருஷார்த்தம் -உண்டதும் உமிழ்ந்ததுமே
என் அமுதினைக் கண்டா கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -போலே இங்கும் பல ஸ்ம்ருதி இல்லாமல் –
இந்த ஸ்லோகம் சொல்வதே கேட்பதே பலம் பூமாதிகரணம் -போலே இதுவே பூமா –
மதுராதிபதியே அகிலம் மதுரம் –

-48-மதுரங்கள் -அனைத்தும் மதுரம் அஷ்ட 8-தடவை சொல்லி -நிகமிக்கிறார்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வல்லபாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸூக்தம் -ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் –

March 4, 2018

ஸ்ரீ லஷ்ம்யா ஸஹ ஹ்ரிஷிகேசா தேவ்யா -காருண்ய ரூபயா ரக்ஷகா சர்வ சித்தாந்தே –ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம்

ஸ்ரீ லஷ்மீ நாத சமாரம்பாம் –
ஸ்ரீ வத்ஸம் வஸா –
நித்ய ஸ்ரீ ஸ்தானம் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -அந்யோன்யம்-
ஸ்ரீ நலம் திகழ் நாராயண ஜீயர்-ஸ்ரீ நாராயண முனி -ஸ்ரீ பராசர பட்டர் சிஷ்யர் –
நஞ்சீயர் தான் இவர் என்பர் சிலர் -வியாக்யானம் அருளிச் செய்துள்ளார் –

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமிகள் எளிமையில் -ஸ்ரீ ஸூக்திகள் பிரமாணங்கள் காட்டி அருளி உள்ளார் –

மாத்ரு தேவ பவ பித்ரு தேவ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -தைத்ரியம்

அகில ஜெகன் மாதா –
மாத்ரு தேவ பவ —
சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து —
அஞ்சினோம் தடம் பொங்கத்தங்கோ
தேவ தேவோ ஹரி பிதா –
தேவு மற்று அறியேன் -ஆச்சார்யர் –
தல சயனத்து உறையும் அடிகளைக் கொண்டாடும் நெஞ்சுடையார் எம் குல தெய்வமே -அதிதி
முதல் சொன்னதே பிரதானம் -இறுதியில் சொன்னதே பிரதானம் –

அதிதி சமாஹம் அடியாரோடு இருந்தமை –
அடியார்க்கு ஆட்படுத்துவது அமலன் தானே –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய வேண்டுமே
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவன் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது துர்லபம்

ஆச்சார்யரை காட்டிக் கொடுத்ததே அவன் –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –
போதரே என்று –புந்தியில் புகுந்து தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் –

அவனை நம்மிடம் சேர்த்து வைத்த புருஷகார பூதை –
ஸ்வா தந்தர்யம் -கர்ம பரதந்தர்யம் -விஜாதீயன் -மூன்றும் அவன் இடம் உண்டே

நிவாகரர் இல்லாத ஸ்வா தந்தர்யம் -காஷ்டை -அன்றோ அவனது –

வைஷ்ணவர்களை காட்டிக் கொடுத்த ஆச்சார்யரைக் காட்டிக் கொடுத்த
பகவானைக் காட்டிக் கொடுக்கும் பிராட்டிக்கு தானே இந்த மூன்றும் இல்லை

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
துஷ்க்ருதம் ராமோ –பிரபு –
நித்யம் அஞ்ஞாதம் நிக்ரஹ —

சந்த்ர ஸூர்யன் திருக்கண்கள் போலே அன்றோ இவளது -சஜாதீயம் -ஜீவ கோஷ்ட்டி -தானே

நாச்சியார் ஏற்றம் -ஸ்ரீ வில்லி புத்தூர் —
ஸ்ரீ நாச்சியார் கோயில் –
திரு வெள்ளறை -மூன்று தேவிமார்களுக்கும் ஏற்றம்-

ஸ்ரீ வர மங்கை நாச்சியார் பெயராலே திவ்ய தேச திரு நாமம் –
அஸீ தேக்ஷிணா–
மாசம் ஜீவிஷ்யே -ந ஜீவேயம் க்ஷணம் அபி –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே அவனுக்கு –
கிருபை தயை அருள் -தானே திருக் கண் அழகு என்பது –

ஒரு நாள் தாள் வீற்று இருந்த திருக் கோலம் நம்பெருமாள் –
நாச்சியார் திருக் கோலம் -தசமி அன்று –
அல்லி மலர் மகள் போக மயக்குகள் -அழகு நமக்காக –
ஓடம் ஏற்று கூலி கொள்வாரைப் போலே பேசி நம்மை சேர்த்து வைக்கிறாள் –
பூ மேல் திரு வினை தீர்ப்பாள்–
மணி மாணிக்கம் —
மணம் பூ-ஸூர்யன் ஒளி -விட்டு சத்தை இல்லையே -அப்ருதக் சித்த –
கோல் தேடி ஓடும் கொழுந்து –

காந்தஸ்ய புருஷோத்தம —
ரமா கமலா லஷ்மீ –
ஸ்ரீ-ஒற்றை எழுத்தையே சொல்லி முடிக்க முடியாதே- ஸ்ரீ ஸூக்தம் –

கடல் கரையில் இருந்து பார்க்க தான் முடியும் 15-ருக்குகள் கொண்டது -(ருக்வேத ஸம்ஹிதை, 4-வது அஷ்டகம், 11-வது ஸூக்தம்)
50-அத்யாயம் ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –
இறுதியில் -தானே தன் வைபவம் -சொல்ல ஆரம்பித்து பக

பகவான் -ஞான பல சக்தி வீர்ய தேஜஸ் ஐஸ்வர்யம் –
சர்வஞ்ஞன் சர்வ கார்ய க்ருதி-நிகில ஹேய ப்ரத்ய நீகன் சர்வ கல்யாண சமாஸ்ரயணம் –
சக்திமான் -மதீஸ்வரன் -அஸ்ய ஈசானா ஜகதா விஷ்ணு பத்னீ –ஸ்ரீ நாம ஸாஸ்வதீ –

அந்த பரம் பொருளின் சக்தி நான் ஒருவள் ஸாஸ்வதீ -அவளின் -அஹந்தா-நானே –
என்னுடையது மஹந்தா -தூங்கும் பொழுது அஹந்தா இருக்கும் மஹந்தா இருக்காதே

அஹம் சப்த கோசரத்வம் -அஹம் சப்தத்துக்கு விஷயம் நான் தன்மை தானே –
அவனுக்கு தான் என்ற எண்ணமே ஸ்ரீ –
நெருங்கிய தொடர்பு சொன்னவாறு -அவனுக்கு நிரங்குச ஸ்வா தந்திரம் வருவதும் இவளாலே-

ரிஷிகேசம் -பின் தொடர்ந்து -லோகம் அனுக்ரஹிக்க -கிருபை நிரம்பி -ஸூலபமாக எங்களை அடைய –
மஹா தாதி சப்த ப்ரஹ்மம் -வேதக் கடலை கடைந்து
இரண்டு ஸூக்தங்கள் பெற்றோம் –

இடையூறு இல்லாமல் சங்கை இல்லாமல் ஸ்பஷ்டமான முடிவில்லாத சஸ்திவதம் இவை இரண்டும்
கடைசி ஆரம்பம் -ஒவ் ஒன்றுக்கும் –லஷ்மீ ஆரம்பம் இதில் – லஷ்மீ -அதில் முடியும்
புருஷ முடியும் இதில் அதில் ஆரம்பம் –
ஸ்ரீ லக்ஷணம் ஸ்ரீ ஸூக்தம் -சொல்லுமே —

ரிஷி
சந்தஸ்
தேவதை
விநியோகம் பிரயோஜனம்

காயத்ரி ப்ரஹ்மா
த்ருஷ்டுப் -24-
மூன்று வேதங்கள் தேவதை
காயத்ரி மஹா மந்த்ர ஜபம்

வேத வ்யாஸ பகவான் அனுஷ்டுப் சந்தஸ் -32-ஸ்ரீ மன் நாராயணன் தேவதை -ஸ்ரீ சஹஸ்ர நாமம்

இதுக்கு இவளே முனி -ஸ்ரீ தான் சந்தஸும் -அவனுக்கே நான் நானே தானே –

தேவதை விஷ்ணு பத்னீ ஈஸ்வரி –
லஷ்மீ நாராயண அர்ச்சனை பூஜையே விநியோகம்

பரமேஸ்வரீ என்னை -அவன் இடது தொடையில் -இடது கையால் ஆலிங்கனம் –
இவள் வலது கையால் அவன் கழுத்தை ஆலிங்கனம்

15-ருக்குகள் கூடியவை
பிரதமம் ஆவாஹனம் -ஜாத வேதோ ம ஆவஹ -பகவானை பிரார்த்தித்து இதுக்கும்
ஆசனம் அடுத்த ருக்கால்
மூன்றாவது ருக்கால் அர்க்யம் பாத்யம்
நாலாவதால் ஆசமனம்
ஐந்தாவது சொல்லி உபகாரம்
ஆறாவதால் ஸ்நானம்–
இருவருக்கும் அவன் தான் நான் நான் ப்ரஹ்மம் –
இவள் நாம் -நம் ஜாதி -தேவர் என்று அஞ்சினோமே என்ன பண்ணும்
ஏழாவது ருக் சொல்லி பரிடம் அஷ்டம பூஷணம்
ஒன்பதாவது கந்தம்
பத்தாவது சொல்லி புஷ்பம் சமர்ப்பிக்க வேண்டும்
அடுத்து இரண்டால் தூபம் தீபம்
மது -13-
அடுத்து பிரதிஷ்டானம் வீற்று இருந்து அனுக்ரஹம் பண்ண பிரார்த்தனை
நமஸ்க்ருதம் அடுத்து –

—————————-

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண் மயீம் லஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ –1-

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,
ஹிரண்ய வர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரத ஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்– நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம்…
மே ஆவஹ –என்னிடம் எழுந்து அருளச் செய்வாயாக

ஹிரண்ய வர்ணாம் -பொன் நிற வர்ணம் -ஹிரண்யமய புருஷனுக்கு ஏற்றவள் -துல்ய சீல வாயோ வ்ருத்தாம்
ஹரிணீம் -மான் போன்ற
ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம் -பொன்னால் ஆன தாமரை மாலைகள் -வெள்ளியால் ஆன மாலைகள் அணிந்து
சந்த்ராம் –காந்தி அழகு குளிர்ச்சி இவற்றுக்கு சந்திரன்
ஹிரண் மயீம் -பொன் மய திய்வய மங்கள விக்ரஹம் -ஸ்ரீ வைகுண்டம்
லஷ்மீம் –எல்லாம் இரண்டாம் வேற்றுமை
ஜாத வேதோ -பூவில் நான் முகனை படைத்த தேவன் —
பிரதம குரு -வேதம் கொடுத்தவன் –
நர நாராயணனாய் சிங்காமை விரித்தவன் –
ம ஆவஹ –எனக்கு அனுக்ரஹம் பண்ணுபவளாக ஆக்கி அருள வேண்டும் என்று அவன் இடம் பிரார்த்தனை –

பொன் நிறத்தவளும் ,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

ஆடி ஆடி அகம் கரைந்து –அடியார்கள் உடன் சேர முடியாமல் நரஸிம்ஹர் முன்னால் –
நாடி நாடி நரசிங்கா என்று கதறுகிறாள்
திருடன் இடத்தில் வழி பறி உண்டாலும் -ராஜா முன்னால் தானே –
அதே போலே பிராட்டி அனுக்ரஹம் -ஜாத வேதா பகவான் இடம் -இங்கும்
எனக்கு அனுக்ரஹம் பண்ணுபவளாக ஆக்க வேண்டும்

திருக் கண்ணால் பார்க்கப்பட்டு ஹிரண்ய வர்ணாம் –
வரணம் -அக்ஷரம் -ஸ்ரீ தேவி -அக்ஷர ராசிக்குள் உண்டே –

ஒவ் ஒருவர் இடம் ஒரு சக்தியை கொடுத்து வைத்து நிர்வாகம் –
ஞானம் பேச்சு வன்மை அக்ஷரம் சப்தம் கொடுக்க –
பால் மொழியாள் –
தனிச் சிறையில் விழிப்புற்ற கிளி மொழியாள்
அவள் அனுக்ரஹத்தால் நமக்கும் அளிப்பாள் –

ஆண்டாள் -30-பாசுரம் -ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -கண்ணால் படாமல் தொலைத்து –
இப்பால் கை வளை மேகலை -ஐஸ்வர்யம் கைவல்யம் -கண்டேன் மகர குண்டலம்
அளவில்லா சிற்றின்பம் ஒழித்து -விவரித்து சொல்வார்கள்

வரணம் -நான்கு வரணங்களை-ப்ராஹ்மணாதி உருவாக்குபவள்
நிறங்களை உருவாக்குபவள் என்றுமாம்
ஸ்ப்ருஹணீயமான-மூலாதார பிரதேசம் -பேச்சுக்கு இவளே காரணம் –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் –
ஓம் நம -சேர்த்தே இந்த -ஓம் ஹிரண்ய வர்ணாய நாம -ஒன்பது அக்ஷரம் –

ஹரிணீம் -மான் போன்ற அழகு -பிடித்து கட்டப்படுகிறாள்
யோகிகள் வேடர்கள் -பக்த்யா -வலையால் கட்டி —

போதரிக் கண்ணினாய் -இத்தையே ஆண்டாள் –
போது சஞ்சரிக்கும் மான் போன்ற கண் அழகு –
மானை வென்ற அழகு என்றுமாம்

மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்மி எம்பி -உன் கடாக்ஷம் பெற்றால் தான் லாபம் –
மான் தோலை போத்தி -அமர்ந்த -ஹரியால் ஆலிங்கனம்-மான் போன்ற கண் அழகு என்றுமாம்

ஹரி -நயதி -அழைத்து செல்லப்பட்டு -அழைத்து செல்லும் -இரண்டும் -கச்ச ராமா மயா ஸஹ போலே –
திருபுவனம் நஷ்டம் பராக் -கடைக்கண் கடாக்ஷத்தால் பிழைப்பித்து –
தத் -இங்கித பராதீனம் –
அனுரூப அபிமத திவ்ய தம்பதிகள் -நினைவே செயலாகும் –
ஐக ரசம் -ஸஹ தர்ம சரிதவ-ப்ரு பங்காகா பிரமாணம் –

தாரதம்யம் முராரி படைப்பது –இவள் புருவ நெரிப்பின் படியே-
இதுவே வேதம் இவனுக்கு இருக்கிற படி
உல்லாச -பல்ல –கடாக்ஷ லீலை -மூடி சம்ஹரிக்க மொட்டுவிக்க ஸ்ருஷ்டிக்க தொடங்கி -ஸ்ரீ ரெங்க ராஜ மஹிஹீ

நியதி -ஹரினா-அழைத்துச் செல்லப்படுகிறாள் –
அந்யோன்ய தோஷம் வராமல் -ஸ்வரூபம் பரதந்த்ரம் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் குணத்தால் -அது -பிரணயித்வம் அடியாக அது -ஸ்வரூபத்தால் இல்லை –
அடக்கும் படி ஆக்கி கொள்கிறான் -கட்டுண்ணப் பண்ணும் பெரு மாயன் தானே –

எப்போதும் -எங்கும் -எல்லா பிரகாரத்தாலும் –
தேவ தேவியே -ராகவன் சீதை -கண்ணன் ருக்மிணி
ப்ரஹ்மச்சாரி -போகும் பொழுதும் இறங்க வில்லையே –

அஹந்தா –நான் எண்ணமாக இருப்பதே அவள் தானே –
மீனுக்கு உடம்பு எல்லாம் தண்ணீர் போலே திரு மேனி எங்கும் இவள் –
மான் தோலை வைத்து மறைத்து –

திருமால் கடல் -மாதவா உண்டை வில் தெறித்த கோவிந்தா –
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் –
திருவுடைய மணவாளா திருவரங்கத்துக்குள் கிடந்தாய்-
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பரத்வம் ஸுலப்யம் அவள் சம்பந்தத்தால் –
மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள்
தது தஸ்ய சத்ருசம் பவத் -ராமன் ராமனாக இருக்க என்னை கூப்பிட்டு செல்வான்
நல்கித் தான் நாரணனைக் கண்டக்கால் —
நாராயணன் பேரை காக்க என்னை ரஷிக்க சொல் ஒருத்தி போனால் நாராயணன் பேர் நிற்காதே
ஹரிணீ -பாபங்களை அபஹரிப்பவள்-ஹரி -பாபங்கள் பார்க்க முடியாமல் -செய்பவள்
ஹரிணீ மஞ்சள் நிறம் -ஒளி விட்டு -என்றுமாம்
இங்கும் ஓம் நம் -ஷட் அக்ஷரம் ஓம் ஹரிணியை நம

ஸூவர்ண ரஜத ஸ்ரஜாம் -இரண்டு திரு நாமங்கள் –
தங்க தாமரை மாலைகள் அணிந்து -குற்றமற்ற வெள்ளி மாலைகள் -திவ்ய மாலயாம் பரத
ஸூ வர்ண -ப்ராஹ்மணாதி வர்ணங்கள் -அந்தரபாவி அவனை தூண்டுவிட்டு என்றுமாம்
குபேரன் -இத்தை சொல்லி -குபேரன் ஆனான் -ஓம் ஸூ வர்ண நம –தங்க மலை மேருவுக்கு ஈஸ்வரன்

ராஜச -குணம் படைத்த -ப்ரஹ்மாதி தேவர்கள் -ஸ்ருஷ்டிக்கும் படி ஆக்குபவள் என்றுமாம் –
நாட்டை படை –எண்ணி வீட்டை பண்ணி விளையாடும் விமலன்
அபாங்க–கடாக்ஷம் முழுவதாக பர ப்ரஹ்மம் -தது பூத பர ப்ரஹ்மம் அசித்தையும் ஆக்க வல்லது –
கொஞ்சம் மனுஷ்ய -பாதி ப்ரஹ்மாதிகள்
ரஜஸ் -ஸ்தோத்ரம் பண்ணி சிவன் சிவனானான் -கைலாசம் வெள்ளி மலை அதிபதி
அஷ்ட அக்ஷரம் ஓம் நம கொண்டு இவை இரண்டும் –

சந்த்ராம்-துஷ்க்ருதாம் போக்கடித்து -த்ராவயதி –பாபங்களை -ஹாரிணீ கீழே சொல்லி -பர வாஸூ தேவன் உடன் –
இங்கு ராஜ ஹம்சம் மானஸ தாமரையில் சேர்ந்து -அந்தர்யாமி ரூபம் -ஹம்ஸ ரூபி
சந்திரனை போலே -என்றுமாம் –
நினைக்கவே உருக வைக்கும் யோகிகள் -மனசில் பிரகாசித்து -த்யானம் நிலை உருவாக்கி
ஆறு அக்ஷரம் ஓம் சந்த்ர நம -சம்சார பாவம் போக்கி குளிர வைக்கும்

ஹிரண் மயீம் -பொன் மயம் -பரம பத நித்ய வாசம் –நடுவாக வீற்று இருக்கும் நாராயணன்
ப்ரக்ருதே -ஜகத் நன்மைக்காக ஹிதம் ரமணீயம் வேதம் அழகாகவும் இருக்கும் –
வேத மயம் ஸூர்ய மண்டலம் இருப்பிடம் என்றுமாம் –

ஹிரண்மய வயுபு -நித்யம் சொல்கிறோம் -அவனுக்கு நிகர் இவளும் –
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் –
இதனாலே —செய்யதோர் -விசேஷணம் ஸ்ரீ தரன் என்பதால்
ஹிதம் ஆனந்தம் கொடுப்பவள் -திருமேனி

ஞான பொன் மாதின் மணாளன் –
பொன் போன்ற கொடி போலே -வாக்கு சங்கல்பம் மொட்டு மலர மானஸ தாமரை விகாசிக்கும்
ஹிரண்யமயனுக்கு பத்னீ என்பதால் அனுரூபம்
பொன் போன்ற சகல அபேக்ஷித்ங்களையும் அருளுபவள் -நிதி -சங்க பத்ம நிதி லஷ்ம்யாம் –விபுலம் தனம்
ஏழு அக்ஷரம் ஓம் ஹிரண்மையை நம –

அஞ்சலி -பரம் -தலையால் சுமந்து –
ஐஸ்வர்யம் அக்ஷர கதி பரமபதம் கொடுத்த பின்பும் –
ந கிஞ்சித் உசிதம் கொடுக்க வில்லையே –
த்வம் லஜ்ஜதே அம்ப –உதாரம் குணம் எப்படி சொல்ல முடியும் –53-மந்த்ரங்கள் இந்த ஸ்ரீ ஸூக்தத்தில் உண்டே

ஜாத வேதோ ம ஆவஹ —வேதங்களை அருளிய பர ப்ரஹ்மமே நீ எனக்காக பிராட்டியை ஆவாஹனம் பண்ணி அருள வேணும் –

லஷ்மீம் –லக்ஷயதீ லஷிக்கிற படியால் -குறித்தல் –
லஷ்யம் -லக்ஷணம் -லக்ஷ தர்சன-லக்ஷய ஆலோசனை பார்க்கிற படியால் -ஆலோசனை பண்ணுவதால்
புருஷ பார்வை இல்லையே -இவள் கடாக்ஷம் –
மான் தோல் போட்டு மூடினதே கடாக்ஷம் இல்லாது இருந்தால் தானே மஹா பலி இடம் பெறலாம் –

ரதி மதி சரஸ்வதி த்ருதி -இத்யாதி -ஏழு பேரும் ஓடி -அஹம் இக நான் முன்னே -நான் முன்னே –
ஆலோசனை -ரக்ஷணத்துக்கு –சாக்ஷியாக இருந்து அசுபம் போக்கி சுபம் கொடுக்க -உசிதமான உபாயம் சொல்லி –
சரணாகதனுக்கு உன் குணங்களை பார்த்தும் மற்றவர்க்கு சாஸ்திரம் படி கர்ம அனுகுண பலம்-
சுவையன் திருவின் மணாளன் -ஸ்ரீ தேவி குருகுலம்
தண்டகாரண்ய ரிஷி -பெருமாள் சீதை சம்வாதம் -அறிவோம் –
கோதண்டம் அலங்காரத்துக்காகவா -ரிஷி கத்தி கதை -உசித யுக்திகள் –
தன்னடியார் –அசைத்து பார்ப்பது போலே உசித உத்தி

லஷ்ய -செல்வம் – ச ஸ்ரீ ஸ்ரீ யா திருவுக்கும் திருவாகிய செல்வன்
நித்ய செல்வம் -நிதயேவேஷா ஜனன மாதா
லஷ்யதே ஸர்வதா அநேந -அவன் இவளால் லஷிக்கப் படுகிறான் –
ஸ்ரீ யபதி -ஸ்வரூப நிரூபக தர்மம்
அதி வியாப்தி -அவ்யாப்தி இல்லாமல்
உன்னுடைய ஆலிங்கனதால் அவன் ஸ்வரூபமும் ஸ்வ பாவமும் –இவன் இன்னான் இரண்டும் இவளாலே
இதனாலே சேர்த்தே சாஸ்திரம் சொல்லும் –

நான் எண்ணம் வேறே என்னுடையது வேறே -ஒன்றை விட்டு ஓன்று இல்லையே
மார்க்கண்டேயனும் கரிய -ஆலிலை பெருமாள் இடம் அறிந்த அர்த்தம் -அகாரத்தை விட்டு பிரியாமல் பகவத் சேனாபதி மிஸ்ரர் வார்த்தை –
வேதார்த்த தத்வ சிந்தை –இவளைப் பார்த்த பின்பு தானே ஒய்வு கொண்டது -பாத சிஹ்னை செம்பஞ்சு குழம்பு திரு மார்பு கண்ட பின்பு –
இவள் பார்வைக்கு லஷ்யமாக சர்வரும் வைக்கப்படுகிறாள் -என்றுமாம்
ல ஷ் ம -எழுத்தைப் பிரித்து -ல தான ஆதானே தாது -வாங்கி கொடுக்கும் -விரித்து குறைத்து கேட்டார் அனைத்தையும் கொடுத்து -பிரளயத்தில் லயம் அடைய வைத்து -ப்ரேரிரிதா-தூண்டுகிறாள் –
மனம் வாக்கு காயம் சேதனர்களை – அவனையும் தூண்டுவித்து -புருஷகார பூதை –அலம் புரிந்த தடம் நெடுங்கையை நீட்டுவித்து கொடுக்கும் படி பண்ணி –
ம ஞானி ஞான ஸ்வரூபி -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ல -லயம் -சம்ஹாரம் பண்ணும் படி -ஷி -இருக்கும் படி  ம ஸ்ருஷ்டிக்கு என்றுமாம்
லக்ஷணா காலத்துக்கு பெயர் -மீ தூண்டுகிறாள் -எக்காலத்திலும் எல்லாரையும் –
லக்ஷம் நயம்மி -என்னை பக்தர்களுக்கு இலக்காக்கி -சேவிக்கும் படி -ஷபயாமி -பாபங்களை போக்கி -பொறுமையும் நானே –
ஸ்ருஷ்டிக்கிறேன் ஸ்ருஷ்டிக்கப்படுகிறேன் –நான் முகன்-செய்தாலும் தூண்டும் சக்தி -அந்தர்யாமி அவன் என்பதால் சொல்லலாமே
ஓம் லஷ்ம்மை நம ஐந்து அக்ஷரம் ஆத்ம ஞானம் யோக ஞானம் -ப்ரஹ்ம ஞானம் நல்கும் மந்த்ரம் –

ஓம் ஹிரண்ய வர்ணாம் நம
ஓம் ஹரிணீம் நம
ஓம் ஸூவர்ண ஸ்ரஜாம் நம
ஓம் ரஜத ஸ்ரஜாம் நம
ஓம் சந்த்ராம் நம
ஓம் ஹிரண் மயீம் நம
ஓம் லஷ்மீம் நம-

—————

காந்தஸ்தே புருஷோத்தமே –யவனிகா ஜெகன் மோகினி -திரை பிரகிருதி –
உகந்து- ஓர் உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் –கோலத் திரு மா மகளோடு-
அகாரம் -ரஷிக்கும் பொழுதும் பிராட்டி சம்பந்தம் உண்டே –

அகலகில்லேன் தான் பூர்வ வாக்ய நமஸ் –
உத்தர வாக்ய நமஸ் தானே ஆராவமுதன் பதிகத்தில் -நான்கிலும் பிராட்டி முன்னிட்டே தூது விட்டார் –
கடம் -கடத்தவம் தன்மை சொல்லித் தானே ஆகும் -பெருமாள் பிராட்டி -தான் அஹந்தா எண்ணமே அவள் என்பதால் –

காளிதாசன் -வாக் அர்த்தம் -பார்வதி பரமேஸ்வரர் -சொல்லும் பொருளும் போலே என்பான் –
பார்வதிப்ப ரமேஸ்வரர் -பார்வதிக்கு பதியும் ரமாவுக்கு ஈஸ்வரன் இருவரையும் என்றும் சொல்வர் –

மயி சர்வம் –-பிரகலாதன் –கடல் ஞாலம் அளந்தானே யானே என்னும் -தன்வீ பாவம் -வியாபிப்பதால் –
பிராட்டி -விபு மோக்ஷ ப்ரதன்-உபாயம் -ஜகத் காரண பூதை -சொல்லலாமே -ப்ருதக் பாவம் இல்லை
ஈஸ்வர கோடியில் இல்லை ஜீவ கோடி அணுத்துவம் தான்-விஷ்ணு பத்னி -அவனை ஒழிந்த அனைவருக்கும் இவள் ஈஸ்வரீ

தான் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தேசிகன் பக்ஷம் -இயற்கையாக -தென் ஆச்சார்ய பக்ஷம் –
கடம் கடத்தவம் பிரியாது -ஸ்வரூபத்துக்கு அப்புறம் ஸ்வா தந்தர்யம் -தன்மை மோக்ஷ பிரதத்வம் விபுத்வம் -ஜகாத் காரணத்வம்
இவற்றை ஏற்ற லாமோ -வயிறும் வயிறுமான தன்மை -நீலமான வேலைப்பாடு அமைந்த தன்மைகள் விசேஷங்கள் உண்டே
இவற்றை கடத்துவத்தில் ஏற்றலாமோ -அவசியம் இல்லையே -கட்டத்துக்கு உள்ளவை எல்லாம் கடத்துவத்தின் மேலே ஏற்ற வேண்டாமே –
ஜகத் வியாபார வர்ஜம் -முக்தனுக்கு -சங்கல்பத்தால் சரீரங்கள் கொண்டு எங்கும் செல்லலாமே -முடியும் -பண்ணினவர்கள் இல்லை –
ராவண பவனத்தில் இருந்து வெளியே வர மாட்டாள் -தூய அவன் வில்லுக்கு மாசு -சொல்லினால் சுடுவேன் ஆகிலும் –
புருஷகார பூதையாக பிரதிஷ்டை செய்துள்ளதாக ரிஷிகள் கண்டதை பாஞ்சராத்ர ஆகமம் சொல்லுமே –

தாம் ம ஆவஹ ஜாத வேதோ லஷ்மீ மந பகாமி நீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷா நஹம் -2-

ஜாத’வேதோ -அக்னி தேவதையே
ஹிர’ண்யம் -பொன்னையும்
காம் -பசுக்களையும்
அஶ்வம்-குதிரைகளையும்
புரு’ஷான் -உறவினரையும்
அஹம் விந்தேயம் -நான் பெறுவேனோ
தாம் -அந்த ஸ்ரீ லஷ்மியை
ம ஆவ’ஹ -என்னிடம் எழுந்து அருள்ச செய்வாயாக
லக்ஷ்மீமன’பகாமினீ”ம் யஸ்யாம் -அந்த மஹா லஷ்மியை-என்னிடம் இருந்து விலகாமல் இருக்கும் படி செய்வாயாக –

அக்னி தேவனே யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும் ,குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ ,அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்-அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.

தாம் ம ஆவஹ –அப்படிப்பட்டவள்
ஜாத வேதோ லஷ்மீம் அந பகாமி நீம் –இங்கும் லஷ்மீம் -வேறே அர்த்தம் இங்கு
லஷ்ம அஸ்ய -லக்ஷணங்கள் இருப்பதால் லஷ்மீ –
உனக்கு பரதந்த்ரை லக்ஷணம் நிரம்பி பெற்றவள் -ஆகையால் நீயே ஆக்கி அருள வேணும்
கிருபை பாரதந்தர்யம் அநந்யார்ஹம் -ஆகார த்ரயம் -அரவிந்த நிவாஸினீம்
ஸ்ரீ வரத வல்லபை -மூன்று பிரிவுகளில் காட்டி அருளி –
பெரும் தேவி தாயார் -சேர்த்தி உத்சவங்கள் பல -புறப்பாடிலும் சேர்ந்தே பலவும் இங்கேயே
அஹம் ஏவ பரதத்வம் – ஸ்ரீ வல்லபேதி -காந்தஸ்தே புருஷோத்தமன் -வால்லப்யம் இருவருக்கும் உண்டே –
அழகைக் காட்டி கார்யம் இருவருக்கும் –
இருவரையும் திருவத்துவது உபதேசத்தால் மீளாத போது அழகாலும் அருளாலும் திருத்தும் –
வாத்சல்யம் வால்லப்யம் இருப்பதால் இரண்டும் செய்பவள் –
கிருபை -பாரதந்தர்யம் -அநந்யார்ஹம் -மூன்றும் புருஷகாரத்துக்கு வேண்டும் லக்ஷணங்கள் -சிபார்ஸூக்கு -என்றவாறு
ராக்ஷஸிகள் இடம் கிருபையை காட்டி -பூர்ண கர்ப்பிணி -திரு வயிற்றைப் பார்க்கச் சொல்லி —
மஹத் க்ருத பாபம்-எனக்காக பெருமாளை சேவி-
நாட்டிலே காட்டிலே வைத்தாலும் இருப்பதே என் ஸ்வரூபம் என்றாள்-பாரதந்தர்யம் ஸ்வரூபம்
அநந்யார்ஹத்வம் -அவனுக்கே அற்று தீர்ந்து -பூமிக்குள் புகுந்து – வேறு ஒருவரை அறியேன் –

அந பகாமி நீம் –ஓர் இடத்தில் நிற்க மாட்டாத செல்வம் -அபகாமி நீம் -உன் திரு மார்பில் விட்டு விலகாமல் இருப்பது போலே
அடியேன் இடமும் இருக்கும் படி செய்து அருள வேண்டும்
பார்த்தா இடம் அனுகூலனாய் இருந்தால் கூட இருப்பேன் – பிரதி கூலனாய் இருந்தால் விலகுவேன்
ஓம் அந பகாமி நீம் நம – ஒன்பது அக்ஷரம் -ஆபத்தில் ரஷிக்கும் மந்த்ரம் -சம்சாரத்தில் அழுத்தாமல் ரஷிக்கும் மந்த்ரம்

எதுக்காக பார்க்க வேண்டும் என்று அவன் கேட்க
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷா நஹம்
பிரார்த்திக்கும் அடியேன் -காம் பசு -அஸ்வம் -குதிரை -புருஷர் வேலைக்காரர் -அன்று இவை தானே சொத்து –
ஐஸ்வர்யம் கேட்கலாமோ என்னில் கைங்கர்யத்துக்காக கொள்ளலாமே -வைத்த மா நிதி -நிஷேப்பியம் -நித்திலத் தொத்து-
சொத்தான மணவாளனை கொடு -அம்பரமே தண்ணீரே சோறே போலே -உக்கமும் தட்டொளியும் உன் மணாளனையும் கேட்பது போலே –
கொடுக்க வல்லவளாக ஆக்குபவன் அவன் -அவளை வைத்து அவனை கேட்பதே -நம் சம்பிரதாய சிறப்பு

ஐஸ்வர்யம் -கைங்கர்ய செல்வம் –காம் -உபதேசாதிகள் -குதிரை -பஞ்ச இந்திரியங்களின் அடக்கம் -புலன் மனம் அடக்கம் -புருஷ -ஸத்ஸங்க சேர்க்கை

அநபகாமிநீம் நம -ஒரே திருநாமம் இதில்

——————————————

அஸ்வ பூர்வாம் ரத மத்யாம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம்
ஸ்ரீரியம் தேவீ முபஹ்வயே ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் –3-

அஶ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்
ர’த மத்யாம் -நடுவில் ரதங்களும்
ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் -களிறுகளின் பிளிறல் களை தனக்கு அறிகுறியாகக்கொண்ட வளுமான
ஶ்ரியம்’ தேவீம் -மனதுக்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை
உப’ஹ்வயே -அழைக்கின்றேன்
ஶ்ரீர்மா தேவீர் ஜு’ஷதாம் –ஸ்ரீ தேவியே அடியேனை விட்டுப் பிரியாமல் நித்ய வாஸம் செய்து அருளுவாயாக –

முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .திருமகளே !நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக 

மாநா அதீத விபவாம் -புத்திக்கு அப்பால் -மங்களம் மங்களானாம் —
மது விஷயனுடைய -வக்ஷஸதலம் பீடம் -அலங்காரம் –
திரு ஆர மார்பதன்றோ -திருவும் ஹாரமும்-என்றும் –
திருவே ஹாரமாக என்றும் -பொங்கு இளம் சோதி –
ப்ரத்யக்ஷ -ஐஸ்வர்யம் அக்ஷரம் -மஹிமா பிரார்த்த நீயம் பிரஜா நாம் –
ச்ரேயஸே மூர்த்தி மேன்மையே உருவாக ஸ்ரீ –
அசரண்யன் சரணமாக போற்றுகிறேன் -தேசிகன் –

யோகிகள் தியானம் -குதிரை கனைக்கும் ஒலி-பிராட்டி எழுப்பி -மேலே தேரோட்டும் ஒலி
மேலே யானை பிளிறல் ஒலி –
யோக பிரபாவம் -மூன்று நிலைகள் -சாதகனுக்கு தான் புரியும் -இந்த மூன்று நிலைகள் –
ஆரம்ப நிலையில் -மத்திய நிலையில் -இறுதியில் –

ஹிருதயம் பட்டணம் -பிடித்து இழுக்கும் குதிரை அஸ்வ பூர்வாம்
வாகனமாக கொண்டவள் -அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து

திருமால் வந்து என் நெஞ்சுடன் கொண்டான் –
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் ஸ்வாமி உகந்த பாசுரம் –
விஷ்ணு சித்தன் மனசே கோயில் கொண்டான் –
செல்வ நாரணன் –மிதுனமே-உத்தேச்யம் –
அப்ருதக் சித்தம் நியதி பிரகாரங்கள் நாம் அனைவரும் –

அசு வியாபிக்கும் -முன் நிற்பவள் அவனுக்கு -முன்னாடி உடையவள் என்றுமாம் —
கருணை பாரதந்தர்யங்கள் வெளிப்பட இரண்டும் வேண்டுமே
ஸ்வ பாவம் ஸ்வரூபம் இரண்டும் அன்றோ –
அக்ர சென்று முள்ளை அகற்றுவேன் -சீதை
திருமோகூர் ஆத்தன்-வழித் துணை பெருமாள் முன்னே போக நாம் போவோமே –

ரத மத்யாம் -சரீரம் ரதம் ஆத்மா சாரதி -அதில் வீற்று இருந்த -பகவான் திருமேனி ரதம் –
மீனுக்கு உடம்பு முழுவதும் தண்ணீர் போலே அன்றோ
திருக் கண்டேன் -இரண்டு விளக்கு ஏற்றியதும் -முதலிலே பார்த்தார் –
திருவை–திருவிலே தொடங்கி திரு விலே முடித்து பூ மேல் திரு –
ஓங்காரம் ரதம் ஆரோப்ய-நடுவில் -உகாரார்த்தம் தானே இவள் -பிரணவ லக்ஷணம் -உத்க்ருதா -திரு மார்பால் தூக்கப்பட்டவள்
நேர் இழையும் இளையவனும் முன்னே போக -ஓங்காரமே நடக்கும் –

ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் –
நான்கு யானைகள் -கஜ லஷ்மீ -நாதம் எழுப்பி -துயில் -திருப் பள்ளி எழுச்சி பாடும்
ஐராவதம் சூழப்பட்டு
மூன்று மந்த்ரங்கள் இவற்றால் -இரண்டு அஷ்டாக்ஷரம்
ஓம் அஸ்வ பூர்வாம் நம
ஓம் ரத மத்யாம் நம
ஓன்று -11-எழுத்து -ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம் நம -இவை மூன்றும்

ஸ்ரீ ரியம் -ஒற்றை எழுத்து -ஆறு அர்த்தங்கள் –
ஸ்ரீயதே ஸ்ரேயதே சேவிக்கிறாள் – -சேவிக்கப்படுகிறாள் –
ஹிம்சிக்கிறாள் -ஸ்ரு ஹிம்சாயாம் தாது -நம் பாபங்களையும்-அவன் ஸ்வா தந்தர்யத்தையும்
ஸ்ருனோதி – ஸ்ராவயதி – கேட்க்கிறாள் கேட்ப்பிக்கிறாள்-
ஸ்ரு வித்தாரே ஒன்றை பத்தாக்கி -பெருக்கி -ஸ்ரீ பார்ஸ்வம்-சிபாரிசு –

அஸ்யம்- எங்கும் நிறைந்த அவனுக்கு முன்பே வந்து ரக்ஷிப்பவள்
சரீரமே ரதம் -பெருமாள் திருமேனி மார்பில்
யானை -தென் யானை இத்யாதி -அவனே பட இவள் எழுந்து இருக்கிறாள்

பட்டத்துக்கு உரிய யானை போலே –உலகம் ஏத்தும் தென்னானாய் -நான்கும் இவனே தானே லஷ்மீ நாதாக்ய சிந்தவ்–சடாரி மேகம் முகந்து -நாத முனி மலை -இரண்டு அருவி -பெருக்காறு -ஐந்து ஆறுகள் –
ராமானுஜர் ஏரி -ஏரி காத்த பெரிய நம்பி மூலம் பெருமாள் தானே –

நீரிலே நெருப்பு பூத்தால் போலே -போக்கி -கல்யாண குணங்களை காட்டும் படி அருளும் பிராட்டி க்ருதவ்யம் ஆச்சார்யர்களும்
அஹம் மத் பிராப்தி உபாயா -சாஷாத் லஷ்மீ பதி ஸ்வயம் -பாஞ்ச ராத்ரம் தானே அருளி —
ஸ்ரீ லஷ்மீ புருஷகார பூதையாக கொண்டு என்னை என்னாலே அடைய முடியும்
பக்ஷிகள் காலில் -பிராட்டி காலில் விழுந்து உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே ஆழ்வார் –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிவோம்
இவள் புருஷகார பூதை அல்லால் அல்லது அவன் கார்யம் செய்யான் -ஒரே மந்த்ரம் இதுக்கு தேவீ முபஹ்வயே -ஸ்ரீர் மா தேவீ ஜூஷதாம் -அருகில் வரும் படி அழைக்கிறேன் -மா -சொல் எல்லா பாஷையிலும் அவளே
மா -25-அக்ஷரம் –மகாரம் -வர்ண மாலை -33-அக்ஷரங்கள் –ஜீவ கோடியில் தானும் காட்டுவதால்
அகார உகார மகாரம் மூன்றும் அவளை -மார்பை விட்டு புரியாதது போலே அகாரம் விட மாட்டாள் –
கட்டிலையும் தொட்டிலையும் விடாமல் நடுவில் -பர்த்தா பிரஜை பற்றி –
ஓம் மாயை நாம –பஞ்ச அக்ஷரம் -சர்வ அபேக்ஷிதங்களை -பெரிய பிராட்டியார் அருளுகிறாள் –

தேவி –தேவன் அவன் இவள் தேவி -கிரீடா -விளையாட்டுடை தலைவன் -தூண்டுபவள் -விஜிகேஷா தோற்க்கப் பண்ணுபவள்
விவகாரம் படைத்தல் இத்யாதி —மோத மத காந்தி கதி இத்யாதி –
திருமால் தன் புணர்ப்பு –திருமங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார் -காந்தி –
ஸ்துதி -தாது -ஓதுவார் ஒத்து –மாது வாழ் மார்பினாய் -தா அவ -ததாதி -கொடுத்து ரஷிக்கிறாள் –
கர்மங்களை ரஷித்து காமங்களைக் கொடுத்து
ஓம் தேவ்யை நம -மந்த்ரம் –

கீழ் 8 திருநாமங்கள் -இதில் 6 திருநாமங்கள்
ஓம் அஸ்வ பூர்வாம் நாம
ஓம் ரத மத்யாம் நாம நாம
ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதிநீம்
ஓம் ஸ்ரீயை நம
ஓம் மாயை நம
ஓம் தேவீ நம
இதில் அடையாளங்கள் ஜூஷதாம் –பிரிதியுடன்

வேண்டுரை கேட்டு மிண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின் திருவே –ஸ்ரீ மும் மணிக் கோவை-1-

————————————-

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய பிராகாரம் ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்
பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீரியம் —4-

ஸ்மிதாம் -மந்தஹாஸம் தவழ்பவள்
ஹிர’ண்ய ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் திகழ்பவளும்
ஆர்த்ராம்-கருணை நிறைந்தவளும்
ஜ்வலம்’தீம் -தேஜஸ் மிக்கவளும்
த்ருப்தாம் -மனம் நிறைந்து இருப்பவளும்
தர்பயம்’தீம் -தன்னை ஸ்துதிப்போர்க்கு ஆனந்தம் ஊட்டுபவளும்
பத்மே ஸ்திதாம் -தாமரையில் நிலை பெற்றவளும்
பத்ம வ’ர்ணாம் -தாமரை நிறத்தவளும்
காம் -யாரோ
தாம் ஶ்ரியம் -அந்த மனத்துக்கு உகந்த ஸ்ரீ லஷ்மியை
இஹ-இங்கே
உ ப’ஹ்வயே -வேண்டுகிறேன் –

குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும் ,-மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும் ,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .

இதில் த்வாம் நேராக பிராட்டிக்கு இடமும் பிரார்த்தனை -ஒன்பது அடையாளங்கள் இதில்

காம் –சப்திக்கிறாள்-வேதங்கள் இவளை பரி பேசும் -calm
க சுகம் -சேர்ந்தே இருப்பதால்
க எவள் எங்கே தேடும் படி -சாஸ்திரம் தேடும்
க -நான்முகன் -கைதி -ப்ரஹ்மனுக்கு உள்ளே இருந்து ஸ்ருஷ்ட்டி
அரன் அயன் என அமைத்து -நாம ரூபம் -அவன் இடமும்

ஸோஸ்மிதாம் –-அவ்வளவு பெருமையா விலகிப் போக வேண்டாம் –தஸ்ய உதித நாம —உயர்வற –பிறந்தார் உயர்ந்தே –
உத் +-அஸ்மிதா -உஸ்மிதா-ஸஹ வர்த்திப்பதால் சோஸ்மிதா-பெருமைக்கு காரணம் என்றவாறு
தேவத்வம் அஸ் நுதேபெரும் தேவீ கேட்டு அருளாய் -பெருமைக்கு தக்க -தேவீ பெருமையை கொடுக்கும் தேவி
ஏழு அக்ஷரம் ஓம் சோஸ்மிதாம் நம –

யத் ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்திர சர ரசநா தார தம்யே முராரே:
வேதாந்தா: தத்வ சிந்தாம் முரபித் உரஸி யத் பாத சிஹ்நை: தரந்தி
போக உபோத் காத கேளீ சுளுகித பகவத் வைச்வ ரூப்ய அநுபவா
ஸா ந: ஸ்ரீ: ஆஸ்த்ருணீதாம் அம்ருதல ஹரிதீ லங்கநீயை: அபாங்கை
:–4–

அபாங்கா: பூயாம்ஸ: யதுபரி பரம் ப்ரஹ்ம தத் அபூத்
அமீ யத்ர த்வித்ரா: ஸச சதமகாதி: தததராத்
அத: ஸ்ரீ: ஆம்நாய: தத் உபயம் உசந் த்வாம் ப்ரணிஜகௌ
ப்ரசஸ்தி: ஸா ராஜ்ஞ: யத் அபி ச புரீ கோச கதநம்.
–30–

ஹிரண்ய பிராகாரம் –தர்மி -பொன் மயமான குணங்கள் –
ஹி ஹிதம் ரமணீயம் இரண்டும் -நல்லதும் பிரியமும் –
பிள்ளை பேகணியாமல் மண் தின்ன விட்டு பிரதி ஒளஷதம் இடுமா போலே
உண்மையை ஏற்புடையவாறு சொல்ல வேண்டும் –
சத்யம் பிரியம் சேர்த்து -அவன் ஹிதம் மட்டும் ஹிரண்மய புருஷனுக்கு தக்க
10 எழுத்து மந்த்ரம் ஓம் ஹிரண்ய பிரகார நம

ஆர்த்ராம் -சிலவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறது மேலே -முதலில் -நனைந்து உள்ள தன்மை -தயார்த்த ஹிருதயம் -ஈர நெஞ்சு –
மாதர் மைதிலி ஆர்த்ரா அபராதம் அங்கு அப்பொழுதே செய்த குற்றம் இங்கு அர்த்தம் –
திருவாதிரை காரேய் கருணை இராமானுச
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார் இடமும் உண்டே
ராமஸ்ய கோஷ்ட்டி லகுதரா க்ருதா – ஆகும் படி கிருபயா பரிபாலயத் –
ராம பரதன் லஷ்மணன் சத்ருக்கனன் நால்வரையும் -ஆயிரம் ராமரையும் என்று ராமஸ்ய கோஷ்ட்டி
பிராட்டி உன்னை விட உயர்ந்தவள் பாட ஆனந்தித்து கவசம் நூறு நூறு வெடித்து விழ வேண்டும் -ஓன்று நூறாயிரமாக சாத்துவேன் –
தாமரை மேல் வீற்று -மேலே தாமரை தேன் கொட்டி இவளை நனைக்கும்
ஆராது த்ராவயதி தூரம் பாபங்களை ஓட்டுபவள்
ஜ்வலந்தீம் —நனைந்தே இருந்தால் மக்கி இருக்குமோ -ஜ்வலந்தீம் ஓளி விட்டு -ஆத்ம காந்தி -ஸ்ரீ யா சஹா ஆசீனம் –
வைகுண்டத்தை ஸ்ரீ வைகுண்டம் ஆக்கும் தேஜஸ் இவளுக்கு
தேஜஸ் பதார்த்தங்கள் இவற்றில் ஏக தேசம் -மேகம் மின்னல் -மிதுனம்
சீதள காள மேகம் -சேஷ சாயி மலைக்கு மேல் இந்திராம் இந்து சீதளாம் -சத்தியம் -நியமனம் சராசரங்களை அவனுக்கு போலே

மாதர் மைதிலி ராக்ஷஸீ: த்வயி ததைவ ஆர்த்ராபராதா: த்வயா
ரக்ஷந்த்யா பவநாத்மஜாத் லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா
காகம் தஞ்ச விபீஷணம் சரணம் இதி உக்தி க்ஷமௌ ரக்ஷத:
ஸாந: ஸாந்த்ர மஹாகஸ: ஸுகயது க்ஷாந்தி: தவ ஆகஸ்மிகீ–50-

த்ருப்தாம் —அக்னிக்கு திருப்தி இருக்காதே -அதே போலே இல்லை -ஸூ ஆராதன்–
ப்ரீதி பிரியாமல்
சுவர்க்கம் நரகம் லக்ஷணம் புருஷ விக்ரஹம் சீதை ராமனுக்கு
ஆறு அக்ஷரம் ஓம் திருப்தாம் நம

பொன்மேனி கண்டேன் –ஹிரண்மயம் லஷ்மீம் -ஹிரண்ய வர்ணாம் -ஜ்வலந்தீம் -ப்ரகாசப்படுத்துபவள்
அநபாயினி என்பதால் திருப்தாம்

தர்ப்பயந்தீம்--திருப்தி ஏற்படுத்துபவள் அவனுக்கும் நமக்கும் –
திவ்ய மங்கள திரு மேனியாலும் ஸ்வரூபாதிகள் மூலம் –
தன்னைத் தானே திருப்தி செய்வித்து கொண்டு -அவன் அழகால் அகிலம் ஜகத் திருப்தி செய்யும்
ஏழு அக்ஷரம் – ஓம் தர்ப்பயந்தீம் நம

தர்பயந்தீம் -அவனை -அழகால் திருப்தி படுத்துகிறாள் – இன்னிள வஞ்சிக்கொடி-வஞ்சுள வல்லியின் திருவுருவம் —
பத்மே ஸ்திதாம் -அலர்மேல் மங்கையர் -பரிமளம் வடிவெடுத்தவள் –

பத்மே சதிதாம் -தாமரையில் இருப்பவள் -பத்மம் காலம் -அழைக்கிற படியால் -அத்தை நியமிப்பவள்
பத்ம வர்ணாம் –-நிறம் -கொடுப்பவள் தாமரைக்கும் இவளே
ஸூர்ய ஸ்தானத்தில் இருந்து

மைத்தடம்கண்ணியால் பார்த்துக் செய்யகரியான் -செந்தாமரைக்கண்ணால் அவன் பார்த்துக் செய்யாள் பத்மவர்ணாம்
பத்மம் -காலத்தையும் காட்டும் -பத்யமானம் ஓடி அனைத்தையுமே அளந்து – வர்ணாம் நிர்வகிப்பவள் என்றுமாம்

த்வாமி இஹோ பஹ்வயே ஸ்ரீரியம் -இவ்வாறு அழைக்கிற உன்னை -என்னிடம் நீரே இருந்து அருள வேண்டும் –

ஒன்பது அடையாளங்கள்-ஒன்பது திருநாமங்கள்
ஓம் காம்யை நம
ஓம் ஸோஸ்மிதாய நம
ஓம் ஹிரண்ய பிராகாராய நம
ஓம் ஆர்த்ராய நம
ஓம் ஜ்வலந்தாய நம
ஓம் த்ருப்தாய நம
ஓம் தர்ப்பயந்தீயா நம
ஓம் பத்மே ஸ்திதாய நம
ஓம் பத்ம வர்ணாய நம
ஒரே ஸ்லோகத்தில் பிராரத்த யுடன் நம்மிடம் வந்து அனுக்ரஹிக்கிறாள்

———————————————

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸாம் ஜ்வலந்தீம் ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டா முதாராம்
தாம் பத்ம நேமீம் சரண மஹம் ப்ரபத்யே அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே–5-

லோகே -உலகோர்க்கு
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்
ப்ர’பாஸாம் -பரந்த தேஜஸ்ஸூ மிக்கவளும்
யஶஸா ஜ்வலம்’தீம் -தனது மகிமையால் சுடர் விட்டு ஒளிபவளும்
ஶ்ரியம்’ தேவஜு’ஷ்டாம் -தேவர்களால் ஸ்துதிக்கப்படுபவளும்
உதாராம்–வண்மை மிக்கவளும்
தாம் பத்மினீ’ம் -தாமரைப் பூவை ஏந்திக் கொண்டு இருப்பவளும்
ஈம் -ஈம் என்ற பீஜ மந்த்ரத்த்தின் பொருளாகத் திகழ்பவளும்
தாம் ஸ்ரீ யம் -அந்த மனதிற்கு உகந்த ஸ்ரீ மஹா லஷ்மியை
ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌–அடியேன் சரணமாகப் பற்றுகிறேன்
த்வாம் வ்ரு’ணே –உன்னை வேண்டுகிறேன்
அலக்ஷ்மீர் மே நஶ்யதாம் -என்னிடம் உள்ள அலஷ்மிகள் நசிக்கட்டும் –

நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .

சந்த்ராம் –அசாதாரண திரு நாமம் –ஆஹ்லாத கரத்வம் -குளிரப் -தேனாகி பாலாகி திரு மால் -அமிருத தாரை பிரவகிப்பவள்-இங்கு ஆனந்தம் தருபவள்
தேவர்கள் குடிக்க குடிக்க கலைகள் இழந்து -அமாவாசை -பின்பு கூடும் -இவள் என்றுமே –
சந்திரனுக்கு தங்கை என்றுமாம் -இந்திரனுக்கு தம்பி வாமனன் போலே
கடல் கடையும் பொழுது முதலில் சந்திரகலை பின்பு பெண்ணமுதம்
கோடி கோடி அம்சங்களில் ஒரு கிரணம் -சந்திரனுக்கு –
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே -அருணா உதயம் முதலில் பின்பு இவள்
ஷட் அக்ஷரம் -மனஸ் மலங்கள் போக்கி அருளும் -ஓம் சந்த்ராம் நம

ப்ரபாஸாம் –மிக உயர்ந்த தேஜஸ் -தேஜஸ் பதார்த்தங்கள் ஏக தேசம் வாங்கி
அவனுக்கும் தேஜஸ் -திகழ்கின்ற திருமால் –
பிரபா அஸ்ய தீது -கிரணங்கள் -சேர்க்கிறாள்-பஞ்சாக்கினி வித்யை பிரகிரியை –பருத்தி பட்ட பன்னிரண்டும் ஜீவன் பட –
வேத நூல் பிராயம் நூறு -இத்யாதி –மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -துக்க சூழலில் சிக்கி –

ஸ்ரத்தாயா தேவம் தேவத்வம் அஸ்நுதே -அப்ரமேயம் தேஜஸா ஜனகாத்மஜாம்

ஸ்ரத்தை- சோமம் -ஜலம் -புருஷன் பெண் –அன்னம் -ரேதஸ் -கர்ப்பம் -பஞ்சாக்கினி –
கருவரங்கத்துட் கிடந்தேன் -கர்ப்ப ஸ்ரீமான்கள் –
புள் கவ்வ கிடக்கின்றார்களே -உண்ணவும் யோக்யதை இல்லாமல் –
யோக பிரபாவம் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடும் –
யஸஸாம் –யசஸ் -கீர்த்தியால்-ஜ்வலந்தீம் ஓளி விடுபவள் -சேர்த்தும் -தனித்தும் அர்த்தங்கள் -உன் பெருமை எல்லை கொடு அறியாதவன் சர்வஞ்ஞன் என்னக் கூடாதே-இல்லாத ஒன்றை அறியா விடில் -நித்யம் அனுக்ரஹம் -நிக்ரஹம் அறியாதவள்
ஆகாச தாமரை போலே -வித்வான் இல்லை சொல்லக் கூடாதே
ககனாரவிந்தம்-நறு மணம் -பக்ஷம் சாத்தியம் ஹேது-வைத்து -கா கா எவள் சீதையைப் போல் அனுக்ரஹம் செய்பவன் எவள் கத்திக் கொண்டே இருக்கும்-
தாமரையான படியால் ஜலத்தாமரை போலே -ப்ரத்யக்ஷ பாதகம் ஆகுமே இந்த அனுமானம்
அனவதிக அதிசய அஸந்க்யேய கல்யாண குணங்கள் -உயர்வற உயர் நலம் உடையவன்
ஏழு அக்ஷரம் -ஓம் யஸஸாம் நம–யசஸ் வரும் திக்கு எட்டும் புகழும் கீர்த்தி பெறலாம் – ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்

ஜ்வலந்தீம் –அக்னியாகவே -இருக்கிறாள் -கீழே கிரணங்களை சேர்ப்பது இங்கு ஸ்வரூபமே இவள் –
அந்தர்யாமியாக -அக்னி கையை பிடித்து முன்னே கூட்டி செல்பவள்
யஸஸா ஜ்வலந்தீம் –அவனுக்கு புகழைக் கொடுத்து அத்தாலே ஓளி விடுபவள் –

ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டாம் -தேவனுக்கு இவள் கைங்கர்ய-
குழல் கோவலர் மடப்பாவை -நிழல் போலே
மாதவன் வைகுந்தம் -திருமால் வைகுந்தம் -பர அவஸ்தையிலும் –
திருமால் திருப் பாற் கடலே -மனத்துள்ளான் மலராள் தனத்துளான் மா கடல் நீருள்ளான்-பால் மட்டும் இல்லை –
கடல் மல்லை தல சயனம் புண்டரீகர் விருத்தாந்தம்
மைதிலி தன் மணவாளா -வாமனன் மாதவன் –
அரவிந்த பாவையும் தானும் -உடன் வந்தாய் –
திருமால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தாய் -திருமங்கை தங்கிய சீர் மார்பன் –
ப்ரஹ்மாதி தேவர்கள் வந்து அடி வணங்கும் படி -ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் -பரவி ஓவாது –
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டு –-வஞ்சிக்க வந்தாலும் மிதுனமே -நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே –
காற்றையும் கழியையும் கட்டி அழும்படி-கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பில்லையே –

உதாராம் –அவனை உதாரனாக ஆக்கும் வல்லமை
வெட்க்கி தலை குனிய -அருளால் தேர் மன்னராகி -திரு மா மகள் அருளால் –
செடியார் ஆக்கை அடியாரை சேர்க்காமல் -திருமால்
சார்வு நமக்கு என்றும் பூ மேல் திரு

தாம் –தனு விஸ்தரி –பஞ்ச கால பாராயணம் -ஐந்தை ஐ நூறாக்கி அருளுபவள் –
ஜெகதாகாரமாக தானே விரிந்து -மூல பிரகிருதி ஈசானி
திரு உறைகின்ற மார்பன் விரிந்து -கரு மா முகில் உருவா –திரு மா மகள் மருவும் –
அரு மா கடல் அமுது -கிருபா சமுத்திரம் -பிறர் உருவா எனது உருவா —
ஓம் தாயை நம —ஒற்றை எழுத்து திரு நாமம்-

பத்ம நேமீம் -காலம் நடத்துபவன் -பிரகிருதி புருஷர்களை நியதி கை பிடித்து நடத்துகிறாள் –
கால சக்கரத்தாய் -யுவதிஸ்ஸ குமாரிணீம் காலத்துக்கு அப்பால் பட்டவள்

சரண மஹம் ப்ரபத்யே -அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வருணே- ஜ்யேஷ்டை
சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கக் கூடாதே
இத்தை பிரார்த்திக்கிறார் –ஆஸ்ரயித்து சரண் அடைகிறார் இதில் -தாரித்ர்யம் ஒழிப்பது மட்டும் இல்லை –
நிக்ரகம் மூதேவி ஒழிக்க -நம்முடைய அசத்கர்மாக்கள் ஒழிக்க
ப்ரஹ்ம ஞானம் இல்லா தாரித்ர்யம் –
அநன்யார்க்க சேஷத்வம் இல்லா தாரித்ர்யம்
அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் இல்லாதை ஒழிக்க வேண்டும் – 

எட்டு திருநாமங்கள் இதில்
சந்த்ராம்
ப்ரபாஸாம்
யஸஸாம்
ஜ்வலந்தீம் ‘
ஸ்ரியம் லோகே
தேவ ஜூஷ்டாம்
உதாராம்
தாம்
பத்ம நேமீம்
சரண மஹம் ப்ரபத்யே அலஷ்மீர் மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே–அப்படிப்பட்ட உயர்ந்த உன்னை நீசனான அடியேன் சரணம் அடைகிறேன் –

———————————-

ஆதித்ய வர்ணே தபஸோ அதி ஜாதவ் வநஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பில்வ
தஸ்ய பலாநி தபஸா நு தந்து மாயாந்தரா யாஸ்ச பாஹ்யா அலஷ்மி–6-

ஆதித்ய-வர்ணே -ஸூர்யனின் நிறத்தவளே
தவ தபஸோ-உன்னுடைய அருளாலே
வனஸ்பதி பில்வ: வ்ருக்ஷ அ திஜாதோ – கான தலைவனான வில்வ மரம் உண்டாயிற்று
தஸ்ய பலானி -அதே போல் உனது அருளின் பலத்தாலேயே
மாயா அந்தராயாஸ்-அறியாமையாகிய உள் இருட்டையும்
பாஹ்யா அலக்ஷ்மீ:–வெளியில் உள்ள அமங்களங்களையும் அழிக்கட்டும் –

கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .அதன் பழங்கள் அறியாமையாகிய அகத் தடையையும் ,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .

ஆதித்ய வர்ணே -திருமேனி ஒளியால் ஆதித்யனுக்கு -தருபவள் -அவனுக்கு தக்க –
ஆதித்யனாகவும் வர்ணமாகவும் வேத சொற்கள் -அவளே –ப்ரபாஸா -இவளால் பெருமானுக்கு தேஜஸ் -அவனாலே ஸூர்யனுக்கு தேஜஸ்
ஆதி பூத வர்ணே -எல்லா சப்தங்களுக்கு வர்ணம் ஓங்காரம் கொண்டாடப்படுபவள் –
விட்டு பிரியாத படியால் -அவனை சொல்வது இவளையும் சொல்லுமே –
ஒன்பது அக்ஷரம்–ஓம் ஆதித்ய வர்ணே நம-சர்வ காம பலன்

தபஸோ அதி ஜாதவ் –உலகு நன்மைக்காக பிறந்த -தபோ ஆலோசனை -சங்கல்பத்தால் பிறந்த
வநஸ்பதிஸ் தவ வ்ருஷோ அத பில்வ-வில்வ மரம் —பாற்கடலில் உடன் பிறந்த மஹிமையாலே-வனத்துக்கு தலைமை வில்வ மரம் -வில்வ நிலயா லஷ்மி சஹஸ்ர நாமத்திலும் இவளுக்கு திருநாமம்
உன் நாதனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டது உனக்கு விளையாட
தஸ்ய பலாநி தபஸா –அந்த வில்வ மரமே போக்கி அருளும்
நு தந்து மாயாந்தரா யாஸ்ச பாஹ்யா அலஷ்மி-மாயை -அந்தராயா உள் விரோதிகள் வெளி விரோதிகள் -வில்வ தலமே போக்கும்
மாயா -அஞ்ஞானம் –
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்துக்கு புறம்பான அனைத்தையும் -ஜ்யேஷ்டையும் போக்கி

ஸ்ரீ ஸூக்தி ஹோமம் வில்வ பழம் கொண்டு –மாயா –கர்மங்கள் அடியாக தர்ம பூத ஞானம் சுருக்கம் –அறியாமை -போக்கி -இதற்கு -தியானத்துக்கு –அந்தராயம் -தடங்கல் -அவற்றையும் போக்கி –பாஹ்யா -புறம்பான -லஷ்மீ சம்பந்தம் இல்லாத -ஸ்ரீ மத் இல்லாத -திருவில்லா தேவரை தேறேல் மின் –அலஷ்மீ -தாரித்ர்யம் இத்யாதி -நான்கையும் வில்வ பழமே போக்கும்-

32-ஆதித்ய வர்ணாய நம 

————————————-

உபைது மாம் தேவ சக கீர்த்திஸ் ச மணிநா ஸஹ
ப்ராதுர் பூதோ அஸ்மி ராஷ்ட்ரேஸ்மிந் கீர்த்திம் ருத்திரு ததாதுமோ –7–

தேவஸக: -செல்வத்துக்குத் தலைவனான குபேரனும்-அக்னி சஹா வாயு
கீர்த்திஸ்ச –புகழின் தேவனும்
மணினா ஸஹ –என்னை நாடி வர வேண்டும்
அஸ்மின் ராஷ்ட்ரே-இந்த நாட்டிலே
ப்ராதுர் பூத அஸ்மின் -அடியேன் பிறந்திருக்கிறேன்
கீர்த்திம் ருதிம் ததாது மே-அடியேனுக்கு பெருமையையும் செல்வமும் வழங்கி அருள்வாய்

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.-உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் . நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

உபைது மாம் தேவ சக -தேவ சக –அக்னி -சகன் வாயு -யோக பத்மங்கள் -அமர்ந்து -மந்த மாருதம் வீச அமர்ந்து
கீர்த்திஸ் ச மணிநா ஸஹ —ஆகார அக்னி கீழே -ஹ்ருதய –அக்ஷய கீர்த்தியஸ்ய தாரை
ப்ராதுர் பூதோ அஸ்மி ராஷ்ட்ரேஸ்மிந் –-சாதனம் -ராஷ்ட்ரம் தேசம் -கர்ம பூமி -வந்து பிறந்த எனக்கு
கீர்த்தி ம்ருத்திரு ததாதுமோ-அபார புகழ் படைத்தவள் -எனக்கும் கொடுத்து அருளுவாய் -பிரார்த்தனை
ஸ்வரூபத்தால் ஸ்வ பாவம் குணங்களால் அவனுக்கு நிகர்
உயர்ந்த இவள் இடம் இஷ்ட பிராப்தி இதில் -அநிஷ்ட நிவ்ருத்தி அடுத்ததில்

வாத்சல்யம் தாய்ப்பசு உகக்கும் அழுக்கு -கீர்த்தி-சரணாகதி துணிவு மூடி பாபக் கூட்டங்களை அமுது செய்து -தண்டனையே அனுக்ரஹம் ஆக்கி-அவன் கர்மம் அடியாக -இவள் கருணை அடியாக -காண்டவ வனம் தீ -பறவைகள் எரிந்து போக பக்ஷி ராஜனே கோபித்து கல்லால் அடிக்க -சாபம் -கல் கருடனாக்கி -சாபத்தையே அனுக்ரஹம் ஆக்கி அருளி -வரப்பிரசாதி

ஆகம யோக சாஸ்திரம் –மூலாதாரம் தொடங்கி -அக்னி எரிந்து -நடுவில் யோகத் தாமரையில் லஷ்மீ-வாயு வீசி குளிர வைக்க –ஞானம் ஆனந்தம் -ஆக மூவரும் வேண்டுமே -ஆகவே தான் வாயு முதலில் -கீர்த்தி நடுவிலே–அக்னி இறுதியில் -பக்தி யோக த்யானம் ஸூ ஸூகம் கர்த்தும் –
இவையும் அவையும் திருவாய் மொழி -உச்சிக்கு வர -சுவையன் திருவின் மணாளன் சூழலில் உளானே -அருகில் -வந்து -உடனே -ஒக்கலை உளானே இதுவே -மூலாதாரம் -நெஞ்சில் உளானே -தோளில் உளானே –நாவில் உளானே -கண்ணில் உளானே —நெற்றி உளானே ஆஞ்ஞா சக்கரம் -உச்சி உளானே ஸஹஸ்ராரம் –பலன் நேராக நீள் கழல் சென்னி நிச்சலும் பெறுமே

ருத்தி ஸம்ருத்தி -ஸ்வரூபம் ரூபாதிகள் பூர்ணம்-கீர்த்தி ததாதும் –அடியார்கள் நம் பையல் என்றும் அபிமானிக்கும் படி அருள வேண்டும் –

33-ஓம் கீர்த்தியை நம
34-ஓம் ருத்தியை நம

———————————–

ஷூத்பி பாஸாம் மலாம் ஜ்யேஷ்டா மலஷ்மீம் நாசாயா யம்ஹம்
அபூதிம ஸம்ருத்திம் ச சர்வான் நிர்ணுத மே க்ருஹாத் –8-பக்தி யோகத்துக்குத் தடைகளை போக்கி அருள பிரார்த்தனை-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமுமாக உன் மணாளனையும் தந்து அருள பிரார்த்தனை-

ஷூத்-பிபாஸா மலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்து
ஜ்யோஷ்டா-மலக்ஷ்மீம் யஹம்-செல்வத்தினில் இருந்து விலகிய மூதேவியை நான்
மே க்ருஹாத்-நாஸயாம்-எனது இல்லத்தில் இருந்து விலக்குகிறேன்
அபூதி-மஸம்ருத்திம் ச ஸர்வான் நிர்ணுத -அனைத்து ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருளுக –

பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விலக்குகிறேன் .எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

ஷூத்பி பாஸாம் மலாம் ஜ்யேஷ்டாம் அலஷ்மீம் நாசாயா யம்ஹம் –போக்கி அருளுவாய்
பசி முதலில் -தனஞ்சய சந்தன பூஷணம் தனம் -விவர்த்தனம் பிடித்து சரீர பிரபுக்கள் காலை தடவ ஜாடராகினி விட்டு –
அபிந்தனம் -தீர்த்தம் கொட்டி -அக்னி வளரும் இந்த ஜாடராக்கினி -விறகாக வாகி –தூராக் குழி
கோவர்தனம் தூக்கி அருளினவனே தனம்
பிபாசா -தாகம் -அனுபவ விஷயாந்தரம் ஒழித்து
மலாம் ஜ்யேஷ்டாம்-மலம் உள்ள மூதேவி ஒழித்து -மலத்தையும் -ஒழித்து என்றுமாம் –
அபூதிம் அஸம்ருத்திம் ச -சர்வான் நிர்ணுத மே க்ருஹாத் –
அனைத்தையும் கிரகத்தில் இருந்து வெளி ஏற்றி அருள்வாய்
அபூதி தேக சம்பந்தம் -நிலையற்ற
அஸம்ருத்திம்-நிலை உள்ள – இல்லாமையை ஒழித்து

பாற்கடல் கடையும் பொழுது முதலில் அலஷ்மி வந்ததால் ஜ்யேஷ்டா -இவள் -தேவர்கள் இவளுக்கு இடம் கொடுத்த வ்ருத்தாந்தம் – உத்தாலகர் இடமும் பெருமாள் இவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி -ஆஸ்ரமம் போக வேத கோஷம் இருக்கும் இடமும் வரமாட்டேன் -ஓடி -பெருமாள் இடம் முறையிட -அரசமரம் -அஸ்வத்த நாராயணன் இடமும் தங்கச் சொல்லி -லஷ்மி கிருபையுடன் சனிக்கிழமை தோறும் பெருமாளுடன் வருவதாய் -அன்று தான் அரசமரம் தொடலாம் –சேஷ்டை தன் மடியாகத்து செல்வம் பார்த்துக் இருக்கின்றீரே
அபூதி-செல்வமின்மை –நிம்மதியுடன் பக்தி யோகம் பண்ண முடியாதே -போக்கி அருள வேணும்
குணமின்மை அஸம்ருத்தி -பொறுமை நம்பிக்கை சாந்தி தாந்தி -கர்ம அனுஷ்டானம்
ஸர்வான் -சொல்லாத தடைகளையும் போக்கி அருள வேண்டும்
பக்தி யோகஞ் தொடங்கி இதில் பூர்த்தி பண்ண பிரார்த்தனை
அர்ச்சன திருநாமங்கள் இதில் இல்லை

——————————–

கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் த்வாமிஹோ பஹ்வயே ஸ்ரீரியம் –9-

கந்த-த்வாராம் -பரிமளமே வடிவானவளும்
துராதர்ஷாம் -வெல்ல முடியாதவளும்
நித்ய புஷ்டாம் -நித்ய வலிமை தருபவளும்
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்
ஈஸ்வரீ ஸர்வ-பூதானாம் -அனைவருக்கும் ஸர்வேஸ்வரியுமான
தாம் -அந்த மஹா லஷ்மியை
இஹ உபஹ்வயே -இங்கே எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் –

நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

கந்தத்வாராம் – தன்மாத்திரைகளுக்கு காரணம் –
பூநிலாய ஐந்துமாய் -சரசடிக்கும் படி ஆக்குபவள்
புண்ய கந்தங்களுக்கு சர்வ கந்த -அவனுக்கும் கந்தம்
நிரந்தரம்-மீண்டும் வீட்டுக்கு வர -கெயில் ஸ்லோகம் –கந்த த்வாராம் -இவளே காரணம் -ஸர்வ கந்த ஸர்வ வஸ்து -இவள் பூர்ண கடாக்ஷம் மூலமே –கந்தம் கமழும் குழலீ 
ஓம் கந்தத்வாராம் நம – எட்டு எழுத்து -மந்த்ரம்

துரா தர்ஷாம் -அசுரர்கள் அணுக ஒட்டாமல் –ராக்ஷஸர்கள் -தர்ஷ இதம் சக்யா மாரீசன் –
பிரிக்க முயலாதே -ராவணனுக்கு -சூர்யன் இடம் கிரணம் பிரிப்பது போலே
இல்லை செய்ய முடியாதவள் -ஏகாயன சம்ப்ரதாயம் -சூர்ப்பணகை பட்டது பட –

ராமானுஜர் காலம் ஏகாயநன் -இருக்க -ஸ்ரீ மன் நாராயணன் ஆக்க அரங்கனை பிரார்த்தித்து –
ஞான கிரியைகள் இவள் மூலமே -பராச சக்தி -பரா அஸ்ய சக்தி -மேம்பட்ட ப்ரஹ்மத்தின் சக்தி

அஷ்டாக்ஷரா நாமம் -தூமாதி மார்க்கம் தவிர்க்கும் –ஓம் துரா தர்ஷாம் நம
நித்ய புஷ்டாம் -நித்தியமாக அவனால் போஷிக்கப்படுபவள்
நல்ல குணங்கள் நிரம்பி உள்ளவள்
நித்தியமாக புஷ்டியாகவே இருப்பவள் -அனுபவம் அவன் தானே
உபவாச கிரிசாம் -மெலிந்து சீதா

கரீஷிணீம் -வேழத்தின் மேலே பவனி வருபவள் –
தான் அடியவரை கிட்டுகிறாள் -அடியார்கள் இவளை கிட்டுகிறார்கள் என்றுமாம் –
வாஸூ தேவ நாராயண சப்தம் போலே -இரண்டு சமாசங்கள் இங்கும் —
ஸ்ரீயதே ஸ்ரேயதே போலே
செய்கிறவன் கர்த்தா -ஆசைப்பட்டு -கிட்டுவது -பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு -கர்த்தா –பிரபன்னன் இடம் ஆசை வைத்து –
தானே சென்று கிட்டு அனுக்ரஹிக்கிறாள்
ஸ்ருஷ்டிக்கப்பட்ட பதார்த்தங்களை தான் அடைந்து சத்தை அருளுகிறாள் –

ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -பூ சத்தா நாம் -அனைத்தைக்கும் ஈஸ்வரீ –தான் அவனை குணங்களால் அடக்கி –
பரா சக்தி வாதம் நிரசனம் –
தேவன் ஒருவனே -அவனுக்கு அடங்கி புருஷகார பூதை -அவனை அழகாலும் குணங்களாலும் வசப்படுத்தி வைப்பவள்-
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -ஏக சாஸ்தா –
ஒப்பார் மிக்கார் இல்லா-தனி மா தெய்வம் –
அனவதிக அதிசய –விஷ்ணு பத்னி -கூடவே ஜகத் ஈஸ்வரீ —
இது இருந்தால் தான் அது நடக்கும் -ஏக ஊந சேஷித்வம் இவளுக்கு –
ஒன்றை தவிர மற்ற அனைத்துக்கும் ஈஸ்வர –
ஜீவர் கோஷ்ட்டி -இல்லை அஸ்ய ஈசானா ஜகத் —

சர்வ பூதானாம் சொன்னது அழகாலும் குணத்தாலும் வசப்படுத்தி என்றபடி
த்வாமி இஹோ பஹ்வயே ஸ்ரீரியம்-உம்மை அழைக்கிறேன்
நிரந்தர நித்ய வாசம் பண்ணி அருள வேண்டும் –
ஐஸ்வர்யம் கொடுத்து -வர்த்தகம் -நித்தியமாக -வர்த்தித்து பாபங்களை போக்கும் ஈஸ்வரீ
ஓம் ஈஸ்வரீம் நம – ஷட் அக்ஷரா -ஐஸ்வர்யம் அருளும் மந்த்ரம்

கீழ் 5 ஸ்லோகத்தில் பிரார்த்தித்து வந்ததும் அலஷ்மி அசுத்தம் போனதால் நிரந்தரமாக ஸ்ரீ தேவி தங்க யோக்யதை ஏற்பட்டதைத் தெரிவித்த படி
35-ஓம் கந்தத்வாரா நம
36-ஓம் துரா தர்ஷா நம
37-ஓம் நித்ய புஷ்டாம் நம
38-ஓம் கரீஷிணீம் நம
39-ஓம் ஈஸ்வரீம் நம –

————————————–

மனச காம மா கூதிம் வாசஸ் சத்ய மஸீ மஹி
பஸூ நாம் ரூப மந் நஸ்ய மயி ஸ்ரீ ஸ்ரயதாம் யஸ–10-

ஸ்ரீ:
மனஸ: காமம் -மனதில் எழும் ஆசைகளையும்
ஆகூதிம் -தர்மத்துக்கு முரண் ஆகாத மகிழ்ச்சிகளையும்
வாச: ஸத்யம் -வாக்கில் உண்மையையும்
பஸூனாம் ரூப மன்னஸ்ய -பசுக்களாலும் அழகாலும் அன்னத்தாலும் வரும் மகிழ்ச்சிகளை
அஸீமஹி -அனுபவிக்க வேண்டும் படி அருள வேண்டும்
மயி ஸ்ரயதாம் யஸ:-எனக்கு பெருமை உண்டாகும் படி அருள வேண்டும்

திருமகளே !தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் ,மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும் ,பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் . எனக்கு புகழ் உண்டாகட்டும் .

மனச காமம் -அனைவராலும் அவனாலும் விரும்பப்பட்ட -பலன்களாகவே இருப்பவள் –
ஹ்ரீச்ச்யதே லஷ்மீ -அவன் இஷ்ட்டமாகவே இருக்கிறாள் -பெருமாள் திரு உள்ளத்தில் அபிமதமானவள்–அரவிந்த லோசனுக்கு இனியவன்--மனம் இவளது அவன் இடம் -அவளது இவன் இடம் –
கோவை வாயாள் பொருட்டு-அதிரப் புகுந்த -ஆண்டாள் அபிநிவேசம் மிக்கு -மதுரையார் மன்னன் –

ஆஸ்ரித பக்த வத்சலன் –
காம க்ரோதம் சத்துருவை ஒழி-ஒருமையில் -ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் இவை –
அவள் மேல் காமத்தால் தானே ராவணாதிகள் இடம் கோபம்
காம துக் காம வர்ஷினி காமிக்கப்படுகிறாள்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே -அவனே திரு
ஒன்பது அக்ஷரம் -காமங்களின் பெருமை அடைவார்

வாசஸ் ஆ கூதிம் -சப்தங்களுக்கு பொருள் -இயம் வாணீ –
திரு உரையாய் தான் பொருளாய் இருப்பவர் வந்தார் -தேசிகன்
வேதைஸ் சர்வ அவனை சொல்லும் -இவள் விட்டுப் பிரியாமல் -இருப்பதால் இவளையே சொல்லும்-அனைவரும் புகழும்படி -திருவின் மஹிமை
ஸாஷாதாக அனைத்தும் அவனையே குறிக்கும்
அஷ்டாக்ஷர நாமம் ஓம் வாசஸ் ஆ கூதிம் நம -அறியாத அனைத்தையும் அறியலாம்

சத்யம் –இல்லத்துக்கு உள்ளதும் -அவன் –
அவனுக்கு உள்ள வைபவம் இவளுக்கும் –மத்தஸ் சர்வம் பிரகலாதன் -அநு காரம் -மெய்ப்பாடு -உடல் மிசை உயிர் எனக்கரந்து எங்கும் பரந்துளன் -அநபாயினி 
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் —
மிக்க பெரும் தெய்வம் ஆவேசித்து –
வடவரை நின்றும் வந்து கண்ணபுரம் இடவகை கொள்வது நானே என்னும் –
அஸீ மஹி -சேதன அசேதனங்கள் ஸ்வரூபம் இவளே –
ஆறு அக்ஷரம் ஓம் சத்யா நம -எல்லா பலன்களையும் கொடுக்கும்

பஸூ நாம் ரூபம் – ஞான ஸ்வரூபம் -பார்க்கிற படியால் பஸூ
ஒன்பது அக்ஷரம் ஓம் பஸூ நாம் ரூபம் நம -ஞானம் கொடுக்கும்-பஸ்யதி இதி -பார்க்கப்படும் -ஞானம் இவள் அருளாலேயே —
மந் நஸ்ய -அன்னஸ்ய- போகங்களுக்கு எல்லாம் பெருமை அவளால் –
அத்யந்த இதி அன்னம் -உண்ணப்படுகிறது உண்ணும் –
பகவான் அன்னம் -அரு சுவை அன்னம் –அன்னம் -இன்பம் இங்கு -அவன் மகிழ்வதைப்பார்த்து நாம் மகிழ்வதைச் சொன்னவாறு -யஸசா -இனிமை சேர்ப்பவள் -ஸ்ரீ மதே நாராயணா நம -மிதுனம் -பூர்ணம்-
நவ அக்ஷரம் -அனைத்தையும் பெறலாம் –ஓம் அன்னஸ்ய நம

மயி ஸ்ரீ ஸ்ரயதாம் யஸ–ச்ரேயஸ் அளிக்கட்டும்
அவள் வந்து ஆஸ்ரயிக்க சொல்வது – பக்த பராதீனை -தாய்மை -குழந்தை -சம்பந்தம்
ஸ்ரீ பெயரை தக்க வைத்துக் கொள்ளட்டும் என்றபடி
சரம ஸ்லோகார்த்தத்தை வெளியிட்டு அருளின படியால் தானே எம்பெருமானார் ஆனார் –

நாம் இட்ட வழக்காய் இருப்பவள் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து என்கிற எலிவே -உரவிடை ஆப்புண்டு -திருமார்பில் உள்ள அவளையும் சேர்த்து கட்டுண்டான் -தானே ஸ்வயமாக கட்டுண்ணும்படி வந்தாளே-

5 திரு நாமங்கள் இதில்
40-ஓம் மனச காமாய நம
41-ஓம் வாசஸ் ஆகூதிய மம
42-ஓம் சத்யாய நம
43-ஓம் பஸூநாம் ரூப நம
44-ஓம் அந்நஸ் யஸஸே நம

———————————

கர்த்தமே ந பிரஜா பூதா மயி சம்பவ கர்த்தமா
ஸ்ரீ ரியம் வாசய மே குல மாதரம் பத்ம மாலி நீம் –11-

கர்தமேன ப்ரஜா பூதா கர்தம -கர்தம முனிவரே உமக்கு மகளாகத் தோன்றிய மஹா லஷ்மீ தேவி
மயி ஸம்பவ-என்னிடம் தோன்ற வேண்டும்
பத்ம-மாலிநீம்-தாமரை மாலை அணிந்தவளும்
ஸ்ரியம் மாதரம் -அன்னையான ஸ்ரீ தேவி
மே குலே வாஸய-என்னுடைய குலத்திலே தங்கச் செய்து அருள வேண்டும் –

கர்த்தமரே !உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

கர்த்தமே ந பிரஜா பூதா -கர்த்தமா பிரஜாபதி -இவளை பெண்ணாக ஸ்வீ கரித்து–
கர்த்தமி இதனால் அவளுக்கு திரு நாமம் –

மயி சம்பவ கர்த்தமா -என்னிடம் பிறக்க செய்வாய் –
உலகத்துக்கு தாயை எனக்கு பெண்ணாக அருளுவாய் -தாயான படியால் –

கர்த்தமீ –தனக்கு இவர் திருமகளாக ஸ்வீ கரித்து -வளர்ப்புத் தந்தை -கர்த்தமர் இடமும் பிரார்த்தனை இதில் –மயி சம்பவஸ்ரீ ரியம் வாசய மே குல -குலத்தையும் விடாமல் நித்ய வாசம் செய்து அருள வேண்டும் -தந்தை சொன்னால் பெண் மறுக்க முடியாதே

சஷூஸ் ஸ்ரவா கட் செவி -முடியானேயில் கரணங்கள் அவையாக பெற்றால் போலே
ஸ்ரீ ரியம் வாசய மே குல -குலத்தையும் விடாமல் நித்ய வாசம் செய்து அருள வேண்டும் –

மாதரம் பத்ம மாலி நீம் –மாதாவான அவளை -பிதாராம் ரோசா -வரித்தான் –
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மணி வண்ணன்-தாயையே மகளாக்கி அருள வேண்டும் -சக்ரவர்த்தி திருமகன் -நந்தகோபன் குமரன் போல்

மாதவன் -உலகத்துக்கு தாய் தந்தை –
அளக்கிறாள் அளக்கப்படுகிறாள் என்றுமாம் –
மாது வாழ் மார்பினள் -வேத சொற்களால் நானே அறிவாகவும் உள்ளேன் –
மிதக்கிறாள் தாண்டுவிக்கிறாள் -தோஷங்களில் இருந்து -திரு உள்ளம் ஏரி இவள் மிதவை போலே இருந்து தூண்டுவிக்கிறாள்
ஐந்து அக்ஷரம் — 45-ஓம் மாத்ரம் நம –

பத்ம மாலினீம் –சரோஜ நயனம் சரோஜ ஹஸ்தம் -அனைத்தும் தாமரை -கமலப் பாவை தாமரையாள்-சஹஸ்ராம் யோக நாடிக்கு மேல் ஸூஷும்னா நாடி-
ஸூ ஷூம் நா நாடி -சுற்றி உள்ள 32  பத்மங்கள் இவளுக்கு அணிகலன்-இவளே வழி காட்டி அருளுகிறாள்-
அஷ்டாக்ஷர -46-ஓம்-பத்ம மாலினீம் நம – எல்லா கர்ம பலன்களையும் உடனே அளிக்கும்

—————————————

ஆப ஸ்ருஐந்து ச நிக்தாநி சிக்லீத வச மே க்ருஹ
நி ச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாசய மே குல –12-

சிக்லீத -மஹா லஷ்மியின்  -வாசல் காப்பான்  சிக்லீதர முனிவரே  –
ஆப: -தண்ணீர்
ஸ்ருஜந்து ஸ்நிக்தானி -சிறந்த உணவுப் பொருள்களை விளைக்கட்டும்
வஸ மே க்ருஹே-எனது இல்லத்தில் வசிக்க வேண்டும்
ச-மேலும்
தேவீம் மாதர ஸ்ரியம் -உலகுக்கும் உனக்கும் அன்னையான ஸ்ரீ தேவி
நிவாஸய மே-குலே-என்னுடைய குலத்திலே எப்பொழுதும் நித்ய வாஸம் செய்து அருள வேண்டும் –

லக்ஷ்மியின் -வாசல் காப்பான் சிக்லீதரே !நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

ஆப ஸ்ருஐந்து ச நிக்தாநி –-பிராட்டிக்கு பிடித்தவை தண்ணீர் உருவாக்கட்டும் –ஐரம்வதம் பொய்கை-உருவாக்கி
ஆபோ நாராயணா -ப்ரோக்தம் -நாரம்-ஸ்நேஹம்-

சிக்லீத வச மே க்ருஹ -சிக்லீதர் வாசல் காப்பார் -நீர் வீட்டில் வாசிப்பாய்
பத்மர் கதர் சங்க நிதி பத்ம நிதி – 9 -த்வார சேஷி
நி ச தேவீம் மாதரம் ஸ்ரியம் வாசய மே குல –தேவி –
திரு வில்லா தேவரை தேறேல்மின் தேவு –
எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள்
கண்டும் தெளியகில்லீர் -ஏ பாவம் –
வாசய -வசிக்கும் படி பண்ணி அருள அவனை பிரார்த்திக்கிறார்

யத் தூரே மநஸ: யத் ஏவ தமஸ: பாரே யத் அதயத்புதம்
யத் காலாத் அபசேளிமம் ஸுரபுரீ யத் கச்சத: துர்கதி:
ஸாயுஜ்யஸ்ய யத் ஏவ ஸூதி: அதவா யத் துர்க்ரஹம் மத் கிராம்
தத் விஷ்ணோ: பரமம் பதம் தவக்ருதே மாத: ஸமாம்நாஸிஷு:-
ஸ்ரீ குணரத்ன கோஸம்–21–இப்படிப்பட்ட திரு நாட்டை தேவரீருடைய போகத்துக்காகவே அமைந்தது என்பார்கள்-இந்த ஸ்லோகத்தில் பரமபதம் ஸ்ரீரங்கநாச்சியாருக்கே உரியது என்றார். இவளது பதியாக உள்ளதால், இந்த இடம் நம்பெருமாளுக்கு வந்தடைந்தது என்று மறைமுகமாகக் கூறினார்.

————————

(முதல் மூன்றும் இறுதி மூன்றும் எம்பெருமானிடம் பிரார்த்தனை -நடுவுள்ள 9 ஸ்லோகங்கள் தாயார் இடமும்-46 திருநாம சங்கீர்த்தனம் இது வரை 12 ஸ்லோகங்களில்)

ஆர்த்ராம் புஷ்கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலி நீம்
சந்த்ராம் ஹிரண் மயீம் லஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ –13- (புஷ்டிம் -பாட பேதம் )

ஜாதவேதோ -அக்னி தேவனே –வேதங்களை உபதேசித்த நாராயணா
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்-அமுதத்தைப் தோய்ந்தவள் இங்கு-சீதக்கடலுள் அம்ருதம் -அமுதினில் வந்த பெண்ணமுது
புஷ்கரிணீம் -தாமரைத் தடாகத்தில் வசிப்பவளும்
புஷ்டிம் -உணவூட்டி அனைவரையும் வளர்க்கும் தாயானவளும்
ஸுவர்ணாம் -பசும் பொன் நிறம் உடையவளும்
ஹேமமாலினீம்-பொன் மாலை அணிந்தவளும்
ஸூர்யாம் -பகலவன் போல் தேஜஸ்ஸூ மிக்கவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்
லக்ஷ்மீம் ம ஆவஹ-ஸ்ரீ மஹா லஷ்மியை என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும்

அக்னியே !-வேதங்களை உபதேசித்த நாராயணா- கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் ,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை , என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்

ஆர்த்ராம் –ஈர நெஞ்சு படைத்தவள் -அணைத்து-ஆலிங்கனம் -பெருமாள் கரதூஷண வதம் அநந்தரம் –
உபதேசத்தால் திருத்த பார்த்து -மீளாத பொழுது அருளாலே -அழகால் –திருத்துவாள்-
ஸம்ஸ்லேஷ விஸ்லேஷ திசையிலும் புருஷகார பூதை –
புஷ்கரிணீம் -போஷிக்கிறாள் -ரூபத்தாலும் குணத்தாலும் அவனையும் -உண்ணும் சோறு இத்யாதி-ரதி மதி –இத்யாதி அஷ்ட லஷ்மி-அப்ரமேயம் ஜனகாத்மஜா –சீதா ராமன் பெருமை மாரீசன் -வக்த்ராப்ஜே பாக்ய லஷ்மீ-கர தலே தான லஷ்மீம் தோள் தண்டே வீர லஷ்மீ காருண்ய லஷ்மி சர்வாங்க சவும்ய லஷ்மீ ஜிஹ்வாக்ரே கீர்த்தி லஷ்மீம் சத்ய லஷ்மீ மோக்ஷ சாம்ராஜ்ய லஷ்மீம்
தாமரை -காலம்
ஏழு அக்ஷரம் ஓம் ஆர்த்ராம் நம -அனைத்தும் கொடுக்கும்

யஷ்டிம் -நம்மை அடைவிக்கிறாள்
பகவானையும் அடைந்து -ஆசைப்படுபவள் – அனைவரும் அடையும்படி அனுக்ரஹிக்கிறாள்

ஊன்று கோல் அவனுக்கும் -நமக்கும் –

வாலி -மூல மந்த்ரத்தை –கோவில் தர்மம் இழந்து -தேவியினைப் பிரிந்ததால் -ஆவியை ஜனகன் பெற்ற அன்னம் 

சங்கு தங்கு முன்கை நங்கை -சீரார் வளை ஒலிப்ப -கை விட்டு விலகாத சீர்மை
யாமி-போக போவதை சொன்னதும் —
ந யாமி-நான் போக வில்லை உன்னை கூட்டி போவேன் – -கதை
கோல் போன்ற மெலிந்த இடை -வைராக்யம் –
யாக கிரியை யாகவே -ஷட் அக்ஷரா
பிங்களாம் –மஞ்சள் நிறம் -குபேரனுக்கு செல்வம் -ஹிரண்யமயம் பொன்னிறம் கீழே -லஷ்மீதந்த்ர தாயார் வியாக்யானம் இதற்கு பிங்கன் குபேரன்-ல தானம் கொடுத்தவள் -அவனுக்கும் கொடுத்தவள்-குபேரன் குசேலன் இருவருக்கும் தானம் கொடுத்தவள்
திருவுக்கும் திரு
க ஸ்ரீ ஸ்ரீ யா
மோக்ஷம் ஐஸ்வர்யம் -செல்வம் பிரியம் அவள் மூலம் ஹிதம் தானே
ஏழு அக்ஷரம்-ஓம் யஷ்டிம் நம- யோகம் அனுஷ்ட்டிக்க தேஜஸ் கொடுக்கும்

பத்ம மாலி நீம்-தாமரை மாலை -11 ஸ்லோகம் பார்த்தோம் -கைவண்ணம் தாமரை –அடியேன் அக்தே -பெருமாள் ஆலிங்கனம் இங்கு -யாதவாப்யுதம் -கழுத்தில் மாலை அணிவிப்பது போல் இங்கு –
சந்த்ராம்-மூன்றாம் தடவை இது கீழ் ஆஹ்லாதகரம் -அடுத்து 5 ஸ்லோகத்தில் ஆனந்தம் தருபவள்- இங்கு அழகு-நிலவுக்கே அழகு கொடுப்பவள்-
ஹிரண்மயீம்-ஏழாவது அடையாளம் -பெருமாளையே ஹிரண்மயன் -ஹிரண்மய புருஷன் த்ருஸ்யதே -அவன் ஹிரண்மயன் இவள் இவள் ஹிரண்மயி –
லஷ்மீம் -லக்ஷணம்
ஜாதவேதோ ம ஆவஹ –அனுக்ரஹம் பண்ணி அருள ஜாத வேதனை-
வேதம் வெளியிட்டு அருளினது போலே பிராட்டியை தந்து அருள வேணும் –

———————————

ஆர்த்ராம் புஷ் கரிணீம் துஷ்டிம் ஸூ வர்ணாம் ஹேமமாலிநீம்
ஸூர்யாம் ஹிரண்மயீம் லஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ–14–(-யஷ்டிம் -பாட பேதம் )

ஜாதவேதோ -அக்னி தேவனே
ய:
ஆர்த்ராம் -கருணை மிக்கவளும்
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரம் உள்ளவளும்
யஷ்டிம் -தர்மம் நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்
பத்மமாலினீம் –தாமரை மாலை அணிந்தவளும்
சந்த்ராம்-நிலவைப் போன்றவளும்
ஹிரண்மயீம் -பொன் மயமானவளுமான
லக்ஷ்மீம் -ஸ்ரீ தேவியை
ம ஆவஹ-என்னிடம் எழுந்து அருளச் செய்து அருள வேண்டும் –

கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் . 

கீழ் போல் இதிலும் ஏழு அடையாளங்கள்

ஆர்த்ராம் -அம்ருதத்தால் நனைந்து–ஆர்த்தாம் கருணை -அமுதினில் – குணக் கடலில் மூழ்கினவள் கல்யாண குணக்கடல் மஹார்ணவம் அவன் தானே-
புஷ் கரிணீம் -தாமரை காடு -அனைத்தும் தாமரை –
யஷ்டிம் -துஷ்டிம் -ஸந்தோஷம் அடைய செய்பவள்-ஹாரோபி –ஆபரணம் கூட இடைஞ்சல் இல்லாமல் -கோதாவரி நீச்சல் போட்டி -பத்னிக்கு தோற்பான் பரம ரசிகன் -ஜாத ஹாஸா–சிரிப்பை முன்னும் பின்னும் பார்க்கவில்லை –
க்ருஹீத்வா விபூஷணம் விரல் கை தோள் திருமேனி -பர்த்தாராம் ஆலிங்கனம் –
நெடு வீணை விரல் மேல் தாங்கி மென் கிளி போலே மிக மிழற்றும் பரகால நாயகி –
ஆறு அக்ஷரம் – ஓம் ஆர்த்ராம் நம – ஸந்தோஷம் அடைய

வனசைலேந்திரனாக முதலில் சோலைமலைக்கு அரசனாக வந்து கல்யாண ஸூந்தர வல்லித்தாயார் ஆலிங்கனம் செய்து -ஸூந்தர பாஹு -கள் அழகர் ஸூந்தரராஜன் ஆனான்

ஸூ வர்ணாம் -வேதத்தால்
ஸூர்யன் வர்ணம் ஊட்டுபவள்
அஷ்ட அக்ஷரம் – ஓம் ஸூ வர்ணாம் நம செல்வப் பெருக்கு -வேத அத்யயனம் சித்திக்க

வேதத்தின் பொருள் அவன் சொல்- இவள் -வேதத்தின் சுவைப்பயன் அவன் -கோதா நல்ல=வார்த்தை வழங்குபவள் ஸூ வர்ணா

ஹேமமாலிநீம் -அஷ்டாக்ஷர -மலை மாலை திட சித்தம்–தங்கமாலை கீழ் சொன்னோம் -மேருமலை பொன் மலை -ஹேமம் -மாலை போல் பூமி அணிந்து -வடதுருவத்துக்கு மேல் உள்ள மலை -அனாயாசமாக அணிந்து ஹேம மாலினி

ஸூர்யாம் -பிராணி ஸ்ருஷ்டித்து ரமிக்க செய்கிறாள் –
நியமனம் -மூன்றும் ஷட் அக்ஷரம் போக மோக்ஷம் கொடுக்கும்-ஸூர்ய -உலகம் படைத்து காத்து இயக்குபவள் என்றும் –ஸூரி நித்யர்கள்-கட்டளை ஈடுபவள் -தேவிமாராவார் திருமகள் பூமி ஏவப் பணி செய்வர்கள் -அமரர் ஆட் செய்வர்கள் -என்றும் -ஸூர்ய மண்டல நடுவில் -ஸவித்ரு மண்டல மத்ய வர்த்தி -நம் சமீபம் இருக்க-அநபாயினி என்பதால் இவளும் அங்கு உண்டே என்றும் மூன்று அர்த்தங்கள்
53-திரு நாமங்கள் இது வரை
ஹிரண்மயீம்-ஏழாவது அடையாளம் -கீழே பொன்மயம் -திருமேனி -ஹிரண்மயன் மனைவி -இங்கு பொன் மனச்செல்வி தங்க திரு உள்ளம்

அவதரண விசேஷை ஆத்ம லீலாப தேசை அவமதிம் அநு கம்பே மந்த சித்தேஷூ விந்தன்
வ்ருஷப சிகரி நாத த்வத் நிதே சேந நூநம் பஜதி சரண பாஜாம் பாவிந ஜன்ம பேதான்-35

என்நின்ற யோனியுமாய் பிறந்து அருளுகிறான் உனது தூண்டுதலால —
நாம் பிறந்து கழிக்க வேண்டிய கர்ம சுமைகளை தானே தரித்து அருளுவதற்க்காக
மூடர்கள் -சிசுபாலாதிகள் இகழ்வையும் பொருள் படுத்தாமல்
சிலராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசையால் -என்றவாறு –

தயாதேவியே! ஸ்ரீநிவாஸன் தனது லீலைகள் என்ற பெயரில் இந்த உலகில் பல்வேறு அவதாரங்கள் எடுக்கின்றான்.-இவ்விதம் இந்த உலகில் வந்த அவன் தாழ்ந்த புத்தி உள்ளவர்களால் அவமானம் அடைகிறான்.-ஆயினும் தன்னைச் சரணம் புகுந்தவர்கள் பலருக்காக மேலும் பிறவிகள் எடுக்கிறான். இது உனது கட்டளையால் அல்லவா?

லஷ்மீம்
ஜாதவேதோ ம ஆவஹ –வேத பாகம் -தானே –

———————————–

தாம் ம ஆவஹ ஜாத வேதோ லஷ்மீ அநப காமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான் விந்தேயம் புருஷாநஹம் –15-

ஜாதவேதோ-அக்னி தேவனே
யஸ்யாம் -யாரால்
ப்ரபூதம்-அளவிட முடியாத
ஹிரண்யம் -பொன்னும்
காவோ -பசுக்களும்
தாஸ்ய-பணிப்பெண்டிரும்
அஸ்வான் -குதிரைகளும்
புருஷான-பணியாட்களும்
அஹம்-நான்
விந்தேயம் -பெறுவேனோ
தாம் ம லக்ஷ்மீ- -அந்த ஸ்ரீ தேவியை
அனபகாமினீம் ம ஆவஹ-என்னிடம் இருந்து விலகாது இருக்குமாறு செய்து அருள வேண்டும் –

அக்னி தேவனே ! யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

தங்கம் பசுக்கள் வேலைக்காரர் குதிரைகள் -பிரார்த்தனை
அவன் இடம் இதுவும் பிரார்த்தனை அளிக்கும் படி ஆக்குவீர் –
பிரிந்து போகாமல் இருக்கும் படி -யோக க்ஷேமம் வஹாம் யஹம் —

அலாபாயஸ்ய லாபம் யோகம் தரிப்பது க்ஷேமம் -கைங்கர்யங்கள் பிரார்த்தனை

அநந்யார்ஹத்வம் அநந்ய சரண்யம் அநந்ய போக்த்ருத்வம் மூன்று செல்வங்களையும் பிரார்த்தனை –

அடி சூடும் அரசு -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –

நக்ஷத்ரம் -சமுத்திரத்தில் ரத்தினங்கள் -பூமியில் போகங்கள் -தேனிக்கள் பால் -ப்ராஹ்மணர் தேஜஸ் –
ஜனார்த்தனன் கல்யாண குணங்கள் போலே இந்த ஸ்ரீ ஸூக்த வைபவம் பிரிக்க முடியாதே –

பிராதி கூல்யம் விட்டு ஆனுகூல்யம் ஒன்றே செய்து யதா சக்தி செய்து –
சம்சாரம் தாண்டுவிக்க –
அகிஞ்சனன் அநந்ய கதி -திருவடிகளில் சரணாகதி செய்து -நிர்ப்பரம்-நிர்ப்பயம் -பெறுவோம் –

புருஷன் -பக்தாத்மா -உத் புருஷன் முக்தாத்மா -உத்தர புருஷன் நித்யாத்ம -உத்தம புருஷன் பரமாத்மா -பெருமாள் பெரிய ஆள் -புருஷோத்தமன் -அனைவருக்கும் கைங்கர்யம் செய்ய செல்வமும் விரைந்து பொருள் கொண்டு வர குதிரையும் -சிஷ்ய ப்ரசிஷ்யர்கள் பத்தாத்மாக்களும் வேண்டும் என்னும் பிரார்த்தனை இதில்

——————————-

பத்ம ப்ரியே பத்மிநி பத்ம ஹஸ்தே பத்மாலயே பத்ம தளாய தாஷி
விஸ்வ ப்ரியே விஷ்ணு மநோ அநு கூலே த்வத் பாத பத்மம் மயி சந்நிதத்ஸ்வ

தாயார் பற்றி எட்டு விஷயங்களில்
திருவடித் தாமரை பிரியம் -அவளே தாமரை – உயர்ந்த லக்ஷணம் -தாமரையில் கையிலே -நிக்ரஹமே அறியாமல் -தாமரையே இருப்பிடம் -தண் தாமரை சுமக்கும் தாயாரை -தோற்றதால் சுமந்து கொண்டே இருக்குமே -திருவடியை விட மார்த்வம் இவளுக்கு -5-தாமரை இதழ் போல் அகன்று திருக் கண்கள் -6-விஸ்வ -அனைவருக்கும் பிரியமானவள் -ராவணனுக்கும் உபதேசம் -அனைவருக்கும் மாதா -7- விஷ்ணு திரு உள்ளத்துக்கு அனுகூலம் -திவ்ய தம்பதிகள் -ஸ்வ அபிமத அனுகூல -8-திருவடிககளும் தாமரை தலை மேல் வைத்து அருள வேண்டும் –

ஸ்ரியை ஜாத ஸ்ரிய ஆநிர்யாய ஸ்ரியம் வயோ ஜநித் ருப்யோ ததாது
ஸ்ரியம் வசாநா அம்ருதத் மாயன் பவந்தி சத்யஸ் சமிதா மிதத்யூந்

கைங்கர்ய செல்வத்துக்காகவே பிறந்துள்ளேன் -அவனுக்கு மேன்மை செய்யவே -சேஷத்வ லக்ஷணம் -ஸ்வரூபம் நன்றாக ஆவிர்பாவம் செய்து அருள வேண்டும் -ஞானப்பால் ஊட்ட வேண்டும் -பக்தியும் ஞானமும் தந்து அருள வேண்டும்-நல்ல ஆயுசையம் அருளி -தியானித்து மோக்ஷம் அடைந்து -விரைவாக அருகில் சென்று அநிஷ்டங்கள் விலகி கைங்கர்ய நிஷ்டையுடன் இருக்கப் பிரார்தனை இதில்

ஸ்ரிய ஏவைநம் தத் ஸ்ரியா மாததாதி

மிதுனம் இவற்றை அருள வேண்டும்

சந்ததம்ருசா வஷட் க்ருத்யம் சந்தத்தம் சந்தீயதே ப்ரஜயா பஸூபி
ய ஏவம் வேத

எப்போதும் இணைபிரியாமல் இருந்து -15 ரிக் மந்திரங்களால் வசப்படுத்தி -நாமும் அவர்களுடன் சேர்ந்து -மோக்ஷ செல்வம் வரை -பெறுவோம் -அறிந்து இதன் மூலமும் உபாஸித்து -அவர்கள் போல் அனைத்தும் நம்முடன் இணைபிரியாமலே இருக்கும்

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீ மஹீ தந்நோ லஷ்மீ ப்ரசோதயாத்

மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,-திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,-அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .-பெரும் தேவீ கேட்டருளாய் -மஹா தேவீ -திவ்ய தம்பதி -மிதுனம் தானே உத்தேச்யம்

இதி ஸ்ரீ ஸூக்தம் சம்பூர்ணம் –

——————

ஸ்ரீ ஸாமவேத ஸ்ரீ ஸூக்தம்
இரண்டு ஸ்லோகங்கள் இதிலுண்டு

ஸூர்ய கிரணங்கள் ஸ்ராயந்த இவ ஸூர்யம் -அதே போல் செல்வங்களும் இந்திரனிடம் -ஆளுமை செலுத்தும் ரெங்கேஸ்வரன் -ஸ்ரீ வைகுண்டமும் திருப்பாற்கடல் ஆராமங்கள் -கைங்கர்ய செல்வங்கள் இவரிடமே சேரும் -பதின்மர் பாடும் பெருமாள் – ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -இவனுக்கே -ஈந்த பத்து -பிரித்து அருளுகிறவன் -நித்யர்களுக்கும் ஜனங்களுக்கும் பிறக்கப் போகும் மக்களுக்கும் பிரித்தே அருளுகிறவன் – இத்தை த்யான செய்து கொண்டே காலஷேபம் செய்ய வேண்டும் -இதுவே சாமவேதம் ஸ்ரீ ஸூக்த-ஸாரம் – தேவிமார் ஏவ-இவை எல்லாமே ஸ்ரீ ரெங்க நாச்சியாரின் செயல்களே –
ஹரி ஸ்ரீ மந்த்ரம் – நல்லவார்த்தைகளால் வணங்கப்பட்ட -சார்ங்க பாணிக்கு ஆராவமுதன் -ஆழ்வார் -அபர்யாப்த்த அமுதன் -இதுக்கு நிகர் எங்கும் இல்லையே -எங்கள் குழந்தையை ரஷித்து அருள் -சாமவேத குழந்தை திருவாய் மொழி தானே -பாஹி -திராவிட ஸ்ருதி காத்தருளிய ஆராவமுதன் தானே -தொடர்ந்து எப்பொழுதும் ரஷித்து அருள வேண்டும் என்று பிரார்த்தனை -திராவிட ஸ்ருதி தர்ஸகாய நம -நீ அமுதத்திலேயே மூழ்கி உள்ளாய் -உத்சவர் அழகை -அச்சோ ஒருவர் அழகிய வா -கருடனாக வந்து முன் அழகு -பார்ஸ்வ அழகிய நாச்சியார் -பின் அழகை மூலவர் -எட்டிப்பார்த்து முன் அழகையும் ரசிக்க திருமழிசைப்பிரானை வைத்துப்பாட வைத்தார் -ஆராவமுத ஆழ்வான் -நனைந்து தோய்ந்து இருக்கும் இந்திர-இந்திரா தாயார் கேள்வன் -யசஸ் -அன்னம் -உன்னாலே எங்கள் உணவு பெறுக வேண்டும் -அனுபவமே எங்கள் உணவு -கண்ணாலே பருகலாம் –உனக்குப் பல்லாண்டு – தாயார் தூண்டி நம்மாழ்வாரை நாதமுனிகளுக்கு உபதேசிக்க ஆஜ்ஜை பிறப்பித்ததாக நாதமுனிக்கு ப்ராசீன தனியனில் உள்ளது

வைரூப்ய அஷ்டகம்
திருவேங்கடமுடையான் -வஜ்ரம் -வைரக்கிரீடத்தி -நூறு வானங்களும் கீர்த்திக்கு இணையல்ல நூறு பூமிகளும் அழகுக்கு இணையல்ல ஆயிரம் ஸூர்யர்கள் ப்ரகாசத்துக்கு இணையல்ல
வாக் ஸூக்தம் -வித்யா லஷ்மீ
ஹயக்கிரிவர் திருமுடியில் வித்யா லஷ்மீ-பிரார்த்தனையை கேட்கட்டும் -சமயது ஹயக்ரீவரை அடைந்த பரிந்துரை -ரமதாம் -எங்களை மகிழ்வித்து அவளும் மகிழட்டும்

———–

பெண்களுக்கு ஸ்ரீ ஸூக்தம்
உந்து மகிழற்றன் -18 பாசுரம் தமிழாக்கம்
ஹஸ்திநாத ப்ரபோதிதாம் -மதயானைகளின் பிளிற்றோசை
காந்தத்தவாராம் துராதர்ஷம் -கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -பந்தார் விரலி-பிரபஞ்சமும் அவனும் இவள் கையிலே
செந்தாமரைக்கையாள் -பத்ம பிரியே
நித்ய புஷ்டிம் -நித்ய அநபாயினி -சீரார் வளை ஒலிப்ப
யுஷதாம் வந்து திருவாய் மகிழ்ந்து
தாயாரே அவதரித்து அருளிச் செய்து
ஸ்ருணாதிஸ் குயில் கூவின காண்
கடைதிறவாய் வாய் திற-ஸ்ராயாவதி
கந்தம் கமழும் பாபங்கள் போக்கி-ஸ்ருணாதி -திறவாய் மனக்கதவைத்திறந்து
வந்து எங்கு கோழி அழைத்தன -நாம் ஆஸ்ரயிக்கிறோம்
ஸ்ரயதே -மருமகள் நப்பின்னை
ஆகவே ஆறு வ்யுத்பத்திகளும் இதில் உண்டே-

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பூ ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

அஸ்ய ஈஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ / ஸ்ரீ வராஹ நாயனார் இடந்து எடுத்து -பார் என்னும் மடந்தையை தழுவிக் கொண்டு
இடந்து அளந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் அன்றோ /
ஷமையே வடிவு எடுத்த ஸ்ரீ பூ தேவி நம்மை நித்தியமாக அருள்கின்றாளே-

சங்கல்ப கல்ப லதிகாமவதிம் ஷமாயா ஸ்வேச்சா வராஹ மஹிஷீம் ஸூலப அநு கம்பாம்
விஸ்வஸ்ய மாதரம் அகிஞ்சன காமநேநும் விஸ்வம் பராம சரண சரணம் ப்ரபத்யே —1-

த்வாம் வ்யாஹ்ருதி ப்ரதமத ப்ரணவ ப்ரியம் தே சம்வேதயத் அகில மந்த்ர கணஸ்தமேவ
இத்தம் ப்ரதீத விபவாமித ரேஷ்விதா நீம் ஸ்தோதும் யதாவதவ நே கஇவார்ஹதி த்வாம் –2 –

நித்யம் ஹிதாஹித விபர்யய பத்த பாவே த்வத் வீக்ஷணைக விநிவர்த்த்ய பஹு வ்யபாய
முக்த்தாஷரை ரகில தாரிணி மோதமாநா மாத ஸ்தநந்தய தியம் மயி வர்த்தயேதா –3-

சங்கல்ப கிங்கர சராசர சக்ர வாளம் சர்வாதி சாயிந மநந்த சயஸ்ய பும்ஸ
பூமாந மாத்ம விபவை புநருக் தயந்தீ வாசாம பூமிரபி பூமிரசி த்வமேகா –4-

வேதஸ் த்ருணாவதி விஹார பரிச்சதம் தே விஸ்வம் சராசர தயா வ்யதிபித்யமா நம்
அம்ப த்வத ஆஸ்ரிததயா பரிபோஷயந்தீ விஸ்வம் பரஸ்ய தயிதா அசி ததேக நாமா —5-

சர்வம் சஹேத்யவ நிரித்ய சலேதி மாத விஸ்வம் பரேதி விபுலேதி வஸூந்தரேதி
அந்யாநி சான்யவி முகாந் யபிதான வ்ருத்த்யா நாமாந்யமூநி கதயந்தி தவாநு பாவம் –6-

சர்வம் ஸஹ –ஷமையே வடிவு என்னும் படி / ஆவணி -ரக்ஷகத்வம் /அசலா -அவனது கருணையை சேதனர்கள் அனைவருக்கும் பெற்று தர த்ருதி /
விஸ்வம் பர -சர்வ ஆதாரம் /விபுலா -கல்யாண குண கடல் /வசுந்தரா -அனைத்து ஐஸ்வர்யங்களும் கொண்டவள் –

தாபாந் ஷீபந் ப்ரசவிதா ஸூ மநோ கணா நாம் பிரச்சாய ஸீதள தல பிரதிசந் பலாநி
த்வத் சங்கமாத் பவதி மாதவி லப்த போஷ சாகா சதைரதிகதோ ஹரி சந்தநோ அசவ் —7-

ஸ்மேரேண வர்த்தித ரஸஸ்ய முகேந்துநா தே நிஸ் பந்ததாம் விஜஹதோ நிஜயா ப்ரக்ருத்யா
விஸ்ராந்தி பூமிரசி தத்த்வ தரங்க பங்க்தே வேலேவ விஷ்ணு ஜலதேர ப்ருதக் பவந்தீ –8-

பூமிர் பூம்னா தியவுர்வருண அந்தரிக்ஷம் மதிவா உபஸ்தே தே தேவ்யாதிதேத் அக்னிம் அன்னதாம்-தைத்ரிய சம்ஹிதா மந்தரம்
-ஸ்ரீ பூ ஸூக்த மந்தரம் அடி ஒற்றியே இந்த ஸ்லோகம் –

ஸ்வா பாவிகே வஸூமதி ஸ்ருதிபிர்வி பாவ்யே பத்யுர் மஹிம்நி பவதீம் பிரதிபன்ன வாஸாம்
சங்கே விமாந வஹந ப்ரதிமா சமாநா ஸ்தம்பேரம ப்ரப்ருதயோ அபி வஹந்தி சத்த்வா–9-

சம்பாவயன் மதுரிபு ப்ரணய அநு ரோதாத் வஷஸ் ஸ்தலேந வருணாலய ராஜ கன்யாம்
விஸ்வம் பரே பஹூ முக ப்ரதி பன்ன போக சேஷாத்மநா து பவதீம் சிரஸா ததாதி —10-

க்ரீடா வராஹ தயிதே க்ருதிந ஷிதீந்த்ரா ஸங்க்ரந்தந ஸ்ததிதரே அபி திஸாமாதீசா
ஆமோத யந்தி புவநாந் யளிகாஸ்ரிதாநாம் அம்ப த்வத் அங்க்ரி ரஜசாம் பரிணாம பேதை –11-

பூதேஷூ யத் த்வதபிமாந விசேஷ பாத்ரம் போஷம் ததேவ பஜதீதி விபாவ யந்த
பூதம் ப்ரபூத குண பஞ்சக மாத்ய மேதத் பிராயோ நிதர்சந தயா ப்ரதி பாத யந்தி –12-

காந்தஸ்தவைஷ கருணா ஜலதி பிரஜாநாம் ஆஜ்ஞாதிலங்கந வஸாதுபஜாத ரோஷ
ஆஹ்நாய விஸ்வ ஜநநி ஷமயா பவத்யா சர்வா வகாஹந சஹா முபயாத்ய வஸ்தாம்—13-

ஆஸ்வாஸநாய ஜகதாம் புருஷே பரஸ்மின் ஆபந்ந ரக்ஷண தசாமபி நேது காமே
அந்தர்ஹிதேதர குணாதபலா ஸ்வபாவாத் ஓவ்தந்வதே பயசி மஜ்ஜந மப்யநைஷீ —14-

பூர்வம் வராஹ வபுஷா புருஷோத்தமேந ப்ரீதேந போகி சதநே சமுதீஷி தாயா
பாதாஹதா பிரளய வாரிதயஸ்த வாசன் உத்வாஹ மங்கள விதேருசிதா ம்ருதங்கா —15-

வ்யோமாதி லங்கிநி விபோ பிரளயாம்பு ராசவ் வேசந்த லேச இவ மாதுமசக்ய மூர்த்தே
ஸத்ய ஸமுத்ர வசநே சரஸைரகார்ஷி ஆனந்த சாகர மபாரம பங்கா பாதை —16-

தம்ஷ்ட்ரா விதாரித மஹாஸூர சோணிதாங்கை அங்கை பிரியஸ்தவ ததே பரிரம்ப லீலாம் —
சா தே பயோதி ஜல கேளி சமுத்தி தாயா ஸை ரந்தரி கேவ விததே நவ மங்க ராகம் —17-

அந்யோன்ய சம்வலன ஜ்ரும்பித தூர்ய கோஷை சம்வர்த்த சிந்து சலிலைர் விஹிதாபிஷேகா
ஏகாத பத்ர யசி விஸ்வமிதம் குணை ஸ்வை அத்யாஸ்ய பர்த்து ரதி கோந்நத மம்ஸ பீடம் –18-

பர்த்துஸ்தமால ருசிரே புஜ மத்ய பாகே பர்யாய மௌக்திகவதீ ப்ருஷதை பயோதே
தாபாநு பன்ன சமநீ ஜகதாம் த்ரயாணாம் தாரா பதே ஸ்புரசி தாரகிதா நிசேவ –19-

ஆசக்த வாசவ சராசந பல்லவைஸ் த்வாம் சம்வ்ருத்தயே ஸூ ப தடித் குண ஜால ரம்யை
தேவேச திவ்ய மஹிஷீம் த்ருத சிந்து தோயை ஜீமூத ரத்ன கலஸைரபி ஷிஞ்சதி த்யவ்–20-

ஆவிர்மதைரமர தந்தி பிருஹ்ய மாநாம் ரத்நா கரேண ருசிராம் ரஸநா குணேந
மாதஸ் த்ரிலோக ஜநநீம் வன மாலிநீம் த்வாம் மாயா வராஹ மஹிஷீ மவயந்தி சந்த –21-

நிஷ் கண்டக பிரசம யோக நிஷே வணீயாம் சாயா விசேஷ பரிபூத ஸமஸ்த தாபாம்
ஸ்வர்க்க அபவர்க்க சரணிம் பவதீமுசந்தி ஸ்வச் சந்த ஸூ கரவதூமவதூத பங்காம் —22-

கண்ட உஜ்ஜவலாம் கஹந குந்தள தர்ச நீயாம் ஸைலஸ்தநீம் தரள நிர்ஜர லம்ப ஹாராம்
ஸ்யாமாம் ஸ்வதஸ் த்ரியுக ஸூ கர கேஹிநி த்வம் வ்யக்திம் ஸமுத்ர வசநாமுபயீம் பிபர்ஷி –23-

நிஸ் சம்சயைர் நிகம ஸீமநி விஷ்ணு பத்நி பிரக்யாபிதம் ப்ருகு முகைர் முநிபி ப்ரதீதை
பஸ்யந்த்ய நந்ய பர தீ ரஸ ஸம்ஸ்க்ருதேந சந்த சமாதி நயநேந தவாநு பாவம் —24-

சஞ்சோதிதா கருணயா சதுர பூமர்த்தாந் வ்யாதந்வதீ விவித மந்த்ர கனோபகீதா
சஞ்சிந்த்யசே வஸூமதி ஸ்திர பக்தி பந்தை அந்தர்ப் பஹிஸ் ச பஹுதா ப்ரணிதாந தஷை–25-

க்ரீடா க்ருஹீத கமலாதி விசேஷ சிஹ்நாம் விஸ்ராணி தாபயகராம் வஸூதே சபூதிம்
தவ்ர்க் கத்ய துர்விஷ விநாச ஸூதா நதீம் த்வாம் சஞ்சிந்தயன் ஹி லபதே தநாதிகாரம் —26-

உத்வேல கல்மஷ பரம் பரிதாதமர்ஷாத் உத்தம்சி தேந ஹரி மஞ்ஜலிநா அப்யத்ருஷ்யம்
ஆகஸ்மிகோ அயமதி கம்யயதி பிரஜா நாம் அம்ப த்வதீய கருணா பரிணாம ஏவ –27-

ப்ரத்யேகமப்த நியுதை ரபி துர்வ்யபோஹாத் ப்ராப்தே விபாக ஸமயே ஜநிதா நுதாபாத்
நித்ய அபராத நிவஹாச் ஸஹிதஸ்ய ஐந்தோ கந்தும் முகுந்த சரணவ் சரணம் ஷமே த்வம் —-28-

த்ராணாபி சந்தி ஸூபகே அபி சதா முகுந்தே சம்சார தந்த்ர வஹநேந விளம்பமாநே
ரஷா விதவ் தநுப்ருதா மநகா நுகம்பா மாத ஸ்வயம் விதநுஷே மஹதீம பேஷாம் –29-

தர்ம த்ருஹம் சகல துஷ்க்ருதி ஸார்வ பவ்மம் ஆத்மாநபிஜ் ஞமநுதா பலவோஜ்ஜிதம் மாம்
வைதாந ஸூகர பதேஸ் சரணாரவிந்தே சர்வம் சஹே நநு சமர்ப்பயிதும் ஷமா த்வம் —30-

தாப த்ரயீம் நிரவதிம் பவதீ தயார்த்ரா சம்சார கர்ம ஜநிநாம் சபதி ஷிபந்த
மாதர்பஐந்து மதுராம்ருத வர்ஷ மைத்ரீம் மாயா வராஹ தயிதே மயி தே காடாஷா-31-

பத்யுர்த் தக்ஷிண பாணி பங்கஜ புடே விந்யஸ்த பாதாம்புஜா வாமம் பந்நக ஸார்வ பவ்ம சத்ருசம் பர்யங்க யந்தீ புஜம்
போத்ர ஸ்பர்ச லஸத் கபோல பலகா புல்லார விந்தேஷணா சா மே புஷ்யது மங்களாந் யநுதிநம் சர்வாணி சர்வம் சஹா —32-

அஸ்யேசாநா ஜகத இதி யா ஸ்ரூயதே விஷ்ணு பத்நீ தஸ்யா ஸ்தோத்ரம் விரசிதமிதம் வேங்கடசேந பக்த்யா
ஸ்ரத்தா பக்தி பிரசய குருணா சேதஸா சம்ஸ்துவாந யத்யத் காம்யம் சபதி லபதே தத்ர தத்ர ப்ரதிஷ்டாம் –33-

இதி ஸ்ரீ பூ ஸ்துதி சம்பூர்ணம் –

———————————–

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ஸ்துதி —

July 8, 2017

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

————————–

திவ்ய தம்பதியே தத்வம் /சரண்ய தம்பதியே ஹிதம் /சேஷி தம்பதியே புருஷார்த்தம் –
-7-ஸ்லோகங்களில்–5-6-7-9-13-16-19- -இத்தை காட்டி அருள்கிறார்

ஸிம்ஹாஸ நகத சக்ர ஸம்ப்ராப்ய த்ரிதிவம் புந தேவ ராஜ்யே ஸ்திதோ தேவீம் துஷ்டா வாப்ஜகராம் தத–1-

இந்திர உவாச –
நமஸ்யே சர்வ பூதாநாம் ஜநநீ மப்ஜ சம்பவாம் ஸ்ரியமுந் நித்ர பத்மாஷீம் விஷ்ணு வக்ஷஸ் ஸ்தல ஸ்திதாம் –2-

பத்மாலயாம் பத்மகராம் பத்ம பத்ர நிபேஷணாம் வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம்—3-

த்வம் சித்திஸ்த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூதா த்வம் லோகபாவநீ
சந்த்யா ராத்ரி ப்ரபா பூதிர் மேதா ஸ்ரத்தா ஸரஸ்வதீ–4-

யஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபநே ஆத்மவித்யா ச தேவி த்வம் வி முக்தி பலதாயி நீ —5-

ஆந்வீஷிகீ த்ரயீ வார்த்தா தண்ட நீதிஸ் த்வமேவ ச சவ்ம்யா சவ்ம்யைர் ஜகத்ரூபை த்வயை தத்தேவி பூரிதம் —6-

கா த்வந்யா த்வாம்ருதே தேவி சர்வ யஜ்ஞமயம் வபு அத்யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத–7-

த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவந த்ரயம் விநஷ்ட ப்ராய மபவத் த்வயேதா நீம் சமேதிதம் –8-

தாரா புத்ராஸ் ததா கார ஸூஹ்ருத் தாந்யத நாதிகம் பவத்யேதந் மஹா பாகே நித்யம் த்வத் வீக்ஷணாந் ந்ருணாம் —9-

சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரி பஷ ஷயஸ் ஸூகம் தேவி த்வத் த்ருஷ்டி த்ருஷ்டாநாம் புருஷாணாம் ந துர்லபம் –10-

த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா த்வயை தத் விஷ்ணு நா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –11-

மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் மா பரிச்சதம் மா சரீரம் களத்ரஞ்ச த்யஜே தாஸ் சர்வ பாவநி —12-

மா புத்ரான் மா ஸூஹ்ருத் வர்க்கான் மா பஸூந் மா விபூஷணம் த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வக்ஷஸ் ஸ்தலாலயே –13-

தேவர்கள் எல்லாம் காண அன்றோ அமுதினில் வரும் பெண்ணமுதை மார்பிலே ஏறி அமர பெற்றான் –
இதனாலே தேவர்கள் இழந்த ஐஸ்வர்யம் பெற்றார்கள் –

சத்த்வேந சவ்ச சத்யாப்யாம் ததா ஸீலாதி பிர்க் குணை-த்யஜ்யந்தே தே நராஸ்சத்ய ஸந்த்யக்தா யே த்வயா அமலே –14-

த்வயா அவலோகிதாஸ் ஸத்ய சீலாத்யைரகிலைர்க் குணை தநஸ்வர்யைஸ் ச யுஜ் யந்தே புருஷா நிர்க்குணா அபி —15-

ரதி மதி சரஸ்வதி அனைத்தும் போட்டி போட்டு கொண்டு அன்றோ இவள் கடாக்ஷத்தின் விளைவாக அடைய பெறுகிறோம் –

ச ஸ்லாக்யஸ் ச குணீ தந்ய ச குலீநஸ் ச புத்திமாந் ச ஸூரஸ் ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீக்ஷித–16-

சத்யோ வை குண்ய மாயாந்தி சீலாத்யாஸ் சகிலா குணா பராங்முகீ ஜகத் தாத்ரீ யஸ்ய த்வம் விஷ்ணு வல்லபே –17-

ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச ப்ரஸீத தேவி பத்மாக்ஷி மாஸ்மாம்ஸ் த்யாஷீ கதாசந–18-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் ஸ்ரீஸ் சம்ஸ்துதா சம்யக் ப்ராஹ ஹ்ருஷ்டா சதக்ரதும் ஸ்ருண் வதாம் சர்வ தேவா நாம் சர்வ பூதஸ்திதா த்விஜ –19-

ஸ்ரீருவாச
பரி துஷ்டாஸ்மி தேவேச ஸ்தோத்ரேணா நேந தே ஹரே வரம் வ்ருணீஷ்வ யஸ்த்விஷ்டோ வரதாஹம் தவாகதா -20-

இந்திர உவாச
வரதா யதி மே தேவி வரார்ஹோ யதி சாப்யஹம் த்ரை லோக்யம் ந த்வயா த்யாஜ்யமேஷ மே அஸ்து வர பர —21-

ஸ்தோத்ரேண யஸ்த வைதேந த்வாம் ஸ்தோஷ் யத்யப்தி சம்பவே ச த்வயா ந பரித்யாஜ்யோ த்வதீயோ அஸ்து வரோ மம –22-

ஸ்ரீ ருவாச
த்ரை லோக்யம் த்ரிதச ஸ்ரேஷ்ட ந ஸந்த்யஷ்யாமி வாசவ தத்தோ வரோ மயாயம் தே ஸ்தோத்ராராதந துஷ்டயா –22-

யஸ்ய சாயம் ததா ப்ராத ஸ்தோத்ரேணா நேந மாநவ மாம் ஸ்தோஷ்யதி ந தஸ்யாஹம் பவிஷ்யாமி பராங்முகீ —23-

ஸ்ரீ பராசர உவாச –
ஏவம் வரம் ததவ் தேவீ தேவ ராஜாய வை புரா மைத்ரேய ஸ்ரீர் மஹா பாகா ஸ்தோத்ரா ராதநதோஷிதா –24-

ப்ருகோ க்யாத்யாம் சமுத்பந்நா ஸ்ரீ பூர்வமுததே புந தேவதா நவயத் நேந ப்ரஸூதாம் ருதமந்தநே —25-

ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தன அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீஸ் தத் சஹாயி நீ -26-

புநஸ் ச பத்மா துத்பந்நா ஆதித்தியோபூத் யதா ஹரி யதா ச பார்க்கவோ ராமஸ் ததா பூத் தரணீ த்வியம்–27-

ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மநி அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா நபாயிநீ -28-

தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மாநுஷீ விஷ்ணோர் தேஹ அநு ரூபாம் வை கரோத்யே ஷாத்ம நஸ்தநும் –29-

யஸ்ஸை தத் ச்ருணு யாஜ்ஜன்ம லஷ்ம்யா யஸ்ச படேந் நர ஸ்ரியோ ந விச்யுதிஸ் தஸ்ய க்ருஹே யாவதுகுலத்ரயம் —30-

பட்யதே யேஷூ சைவேயம் க்ருஹேஷூ ஸ்ரீ ஸ்துதிர்முநே அ லஷ்மீ கலஹா தாரா ந தேஷ் வாஸ்தே கதாசனா–31-

ஏதத்தே கதிதம் ப்ரஹ்மந் யந்மாம் த்வம் பரிப்ருச்சசி ஷீராப்தவ் ஸ்ரீர் யதா ஜாதா பூர்வம் ப்ருகு ஸூதா சதி–32-

இதி சகல விபூத்ய வாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்த்ர முகோத் கதா ஹி லஷ்ம்யா அநு திந மிஹ பட்யதே ந்ருபிர்யை வசதி ந தேஷூ கதாசிதப்ய லஷ்மீ –33-

இதி ஸ்ரீ ஸ்துதி ஸமாப்தம் –

—————————

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –