Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ கருட பஞ்சாசத் —

January 21, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

பர வ்யூஹ வர்ணகம் — –முதல் -8-ஸ்லோகங்கள்
அம்ருத ஹரண வர்ணகம் -9-முதல் -25-ஸ்லோகங்கள்
நாக தமன வர்ணகம்–26-முதல் -35-ஸ்லோகங்கள்
பரிஷ்க்கார வர்ணகம்-36-முதல் -45-ஸ்லோகங்கள்
அத்புத வர்ணகம்-46-முதல் -50-ஸ்லோகங்கள் –

————————-

அங்கேஷூ அநந்த முக்ய ஸ்ருதி சிகர மிலாத் தண்டகம் கண்ட பூர்வம்
பிராகேவ அப்யஸ்ய ஷத்ஸு ப்ரதிதிஸாம் அநகம் ந்யஸ்த சுத்தாஸ்தர பந்த
பஷி வியஸ்த பஷி த்விதய முக புதா பிரசபு தோதார தாரம்
மந்த்ரம் கருத்மதம் தம் ஹுதவாக தயிதா சேகரம் சீலயாம-1-

ஓம் பஷி ஸ்வாஹா / ஓம் ஷிப ஸ்வாஹா / பஷி ஓம் ஸ்வாஹா / ஷிப ஓம் ஸ்வாஹா –
கண்ட -கருட ஸூசகம் –

——————-

வேத ஸ்வார்த்தா த்ருதா பஹி அபஹி அபி வியக்திம் அப்யேதி யஸ்யாம்
ஸித்தி சங்கர்ஷனி ச பரிணாமதி யயா சாப வர்க்க த்ரி வர்க்க
ப்ராணாஸ்ய பிராணாம் அந்யம் பிராணி ஹித மனச யாத்ரா நிர்த்தாரயந்தி
ப்ராஸீ ச ப்ரஹ்ம வித்யா பரிச்சித கஹன பாது காருத்மதீ ந -2-

வேத ஸ்வரூபி -வேதாத்மா விஹகேஸ்வர–/ பஹி அபஹி-உள்ளும் வெளியிலும்
சாஸ்த்ர யோநித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் பிரமாணம் -தஸ்ய பாவ சாஸ்த்ர யோனோத்வம்-தஸ்மாத் சாஸ்த்ர யோநித்வாத்
-சகல புருஷார்த்த ப்ரதன்-சங்கர்ஷணன் அம்சம் -ஞானம் பலம் பூர்ணம் -கருட மந்திரமே சகல புருஷார்த்தங்களையும் அருளும்
-பிரணவம் -பழமையான திரு மந்த்ரம் -நம்மை ரக்ஷிக்கட்டும்-
நாயமாத்மா பிரவசநேந லப்ய-ந மேதயா ப பஹுநா ஸ்ருதேந -யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய
தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட உபநிஷத் —2-2-23-
பக்த்யா த்வந் அநந்ய சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11–54-

————————–

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் –
வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

————————————–

யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந -4-

அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாகவும் -சேஷ வ்ருத்தி -நம் இடம் அவனைக் கூட்டிக் காட்டி அருளுகிறார்

———————————————

ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-

ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –

———————————————

சத்யாத்யை ஸாத்வதாதி பிரதித மஹிமாபி பஞ்சபி வ்யூஹ பேதை
பஞ்ச பிக்யோ நிருந்தன் பாவகரலா பாவம் பிராணினாம் பஞ்ச பாவம்
பிராணா பானாதி பேதாத் பிரதிதனு மருத தைவதம் பஞ்ச வ்ருத்தே
பஞ்சாத்மா பஞ்சதா அசவ் புருஷ உபநிஷத் கோஷித தோஷயே ந -6-

பாஞ்சராத்ர ஆகமம்-பெரிய திருவடியை -சத்யன் -ஸூபர்ணா-கருட -தார்க்ஷ்யா – விஹஹேச்வர
-பஞ்ச பிரகாரங்கள் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை -சத்யம் ஞானம் அநந்தம் -சிவம் சுந்தரம் –
பஞ்ச பிராணன் -பிராண அபான உதான வியான ஸமான

——————————————

ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி பேதே ஸ்வகீயே
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை
பிராணா ஸர்வஸ்ய ஐந்தோ ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ ச இதாம்
கிலேசம் சிந்தன் ககேச சபதி விபதி ந சந்நிதி சந்நிதத்தாம்-7-

ககேச-பஷி ராஜன் -புள்ளரையன் இருவருக்கும் ஒக்குமே /இருவரும் சர்வ ஜந்துக்களும் பிராணன் /
ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ-இருவருக்கும் ஒக்கும்
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை -வித வித வர்ணங்கள் பெரிய திருவடி திரு மேனி
சதுர்வித வர்ணங்கள் அவன் திருவடி திருத் தொடை திருத் தோள்கள் -திரு முடி -புருஷ ஸூக் தம்
ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி – வேத நிதி தானே அவன்
ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ -நாகங்கள் இவன் திரு மேனியில் உண்டே -அவன் அரவணை-போகீந்த்ர- மேல் பள்ளி கொண்டு அருளுகிறார்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்கவும் பெரிய திருவடி மேல் எழுந்து அருளி த்வரித்து வந்தானே –
ஆக த்வரித்து வந்து ரஷிப்பதும் இருவருக்கும் ஒக்குமே –

——————————————-

அக்ரே திஷ்டன் உதக்ர மணி முகுர இவ அநந்ய த்ர்ஷ்டே முராரே
பாயான் மாயா புஜ நாகி விஷம விஷ பயாத் காதாம் அஸ்மான் கருத்மான்
ஷூப்யாத் ஷீராப்தி பாத ஸஹ பாவ கரலா ஸ்பர்ஸா சங்கீ ச சங்கே
சாயாம் தத்தே யதீயாம் ஹ்ருதி ஹரி ஹ்ருதய ஆரோஹ தன்யோ மணீந்திர -8-

சந்நிதி கருத்மான்-அக்ரே திஷ்டன்- -நித்தியமாக கடாக்ஷம் –அநந்ய த்ர்ஷ்டே-அநந்யார்ஹத்வம் உரு கொண்டது போலே அன்றோ
ரூபம் மட்டும் இல்லாமல் ஸ்வரூபமும் காட்டும் கண்ணாடி போலே ஸ்ரீ கருத்மான்
ஸ்ரீ கௌஸ்துபம் ஹாலாஹலா சம்பந்தம் தோஷம் -ஸஹ பாவ-போக்கிக் கொள்ள நேராக -இருந்து அருளி –
விஷய அனுபவ தோஷங்களை நமக்கும் போக்கி அருளுகிறார்

——————————–

அஹர்த்தாரம் ஸூதாயா துரதிகமா மஹா சக்ர துர்கஸ்தி தாயா
ஜேதாரம் வஜ்ர பாணே ஸஹ விபூதி கணை ஆஹவே பாஹு வேகாத்
விஷ்ணவ் ஸம்ப்ரீயமானே வரவினி மயதோ விஸ்வ விக்யாத கீர்திம்
தேவம் யா அஸூத ச அசவ் திஸாது பகவதீ சர்ம தக்ஷயணீ ந -9-

வினதை சிறுவன் -அருணனும் கருத்மானும் -கத்ரு –கஸ்யப பிரஜபதி –
உச்சிரவஸ் குதிரை வால் வெளுப்பு வினதை சொல்ல கருப்பு கத்ரு சொல்ல –
அம்ருத கலசம் கொண்டு வந்த மஹிமை –

————————————

வித்ராசாத் வீதிஹோத்ரம் ப்ரதமம் அதிகதை அந்திகே மந்த தாம்நா
பூய தேநைவ சார்தம் பய பர தரலை வந்திதோ தேவ ப்ருந்தை
கல்பாந்த ஷோப தக்ஷம் கதம் அபி க்ருபயா ஸம்ஷிபன் தாம கண்டம்
பித்வா அண்டம் நிர்ஜிஹான பவபயமிஹ ந கண்டாயத் அண்டஜேந்த்ர -10

தேவர்கள்-கருத்மான் முட்டையில் உருவாகும் பொழுது தேஜஸ் மிக்கு இருப்பதால் பயந்து பிரார்த்திக்க
தானே குறைத்துக் கொண்டு ரஷித்தான்
நம் சம்சார பயத்தையும் போக்கி அருள்வான் –

—————————–

ஷூண்ண ஷோணீ தராணி ஷூபிதா சது அகூபார திம்யத் கருந்தி
த்ரு த்யத் தாரா சராணி ஸ்தபு தித விபூத ஸ்தாந காணி ஷிபேயு
பாதாள ப்ரஹ்ம ஸுதாவதி விஹித முதா ஆவர்த்தனானி அஸ்மத் ஆர்த்திம்
ப்ரஹ்மாண்டஸ் யாந்தராலே ப்ர்ஹதி ககபதே அர்பக க்ரீதிதானி-11-

கருத்மான் இளமையில் எங்கும் பறந்து -மலைகளும் தூளாகும் படியும் -கடல்களும் கலங்கும் படியும் –
நக்ஷத்ரங்களும் பொடி பொடியாகும் படியும்
இருந்தது பூலே நம் சம்சார துரிதங்களையும் போக்கி அருளுவான்

———————–

சம்வித் சாஸ்திரம் திஸந்தே ஸஹ விஜய கமு ஆசிஷா ப்ரேஷயந்தே
சம்பத் நந்தே தனுத்ரம் ஸூசரித மசானம் பக்கானாம் நிர்திசந்தே
யேநோ அஸ்மாத் வைநதேயோ நுதாது விநதயா க்லுப்த ரக்ஷ விசேஷ
கத்ரு சங்கேத தாஸ்ய ஷபனா பணா ஸூதா லக்ஷ பைக்க்ஷம் ஜிக்ர்க்ஷூ-12-

தாஸ்ய ஷபனா பணா-அடிமைத் தன்னை வெட்டும் பணயமாக -அம்ருத கலசம் கொண்டு வர வினதை —
விஜய கமு ஆசிஷா -ஆசீர்வாதம் துணையாக -சம்வித் சாஸ்திரம்–ஞானமே படையாக –தனுத்ரம் ஸூசரித-அனுஷ்டானம் கவசமாக –

————————————

விஷேபை பக்ஷதீநாம் அநிப்ர்தா கதிபி வாதித வ்யாமதூர்ய
வாசாலாம்போதி வீசீவலய விரசித ஆலோக சப்தானுபந்த
திக்கன்யா கீர்யமான ஷரத் உது நிகர வியாஜ லாஜாபிஷேக
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து-13-

வாதித வ்யாமதூர்ய- இறக்கைகள் ஒலி முழங்க–வாசாலாம்போதி வீசீவலய- -கடல் அலைகள் வெற்றிக்கு வாழ்த்தி அலை வீச
திக்கன்யா கீர்யமான -உது நிகர வியாஜ –லாஜாபிஷேக -நக்ஷத்திரங்கள் மங்கள அச்சதை போலே வீச –
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து–தேவ லோகம் சென்ற -கருத்மான் -நாக ஹந்தா –

————————————

ரிக்க்ஷாஷ ஷேப தஷ மிஹிர ஹிமகர உதால தாலாபி காதி
வேலாவா கேலி லோலோ விவித கணக தா கந்துகாகாத சீல
பாயாத் ந பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப ஜாத
வாத பாதாள லேகாப தஹ ப துரவ ஆரம்ப சம்ரம்ப தீர -14-

ரிக்க்ஷாஷ ஷேப தஷ-நக்ஷத்திரங்கள் -பகடைக் காயை வீசுவது போலே
மிஹிர-ஸூர்யன் /ஹிமகர-சந்திரன் –
பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப-பக்ஷங்களை பரப்பி -கணக தா கந்துகாகாத சீல-மேக கணங்களை தள்ளி –
பந்து விளையாடுவது போலே -பறை அடிக்கும் சப்தம் ஒலித்து-
இவையே நம் பிரதிபந்தகங்களை நசிப்பிக்கும் –

—————————————

கிம் நிர்காத கிம் அர்க பரிபததி திவ கிம் சமித்த அயம் ஓவ்ர்வ
கிம் ஸ்வித் கார்தஸ் வராத்ரி நனு விதிதமிதம் வ்யோமர்த்மா கருத்மான்
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி
அலாப உத்யுக்த பில்லாகுல ஜ தார பு த பாது ந பத்ரிநாத–15-

நிர்காத-இடி போலேயும் –/ அர்க-ஸூர்யன் போலேயும் /சமித்த-அயம் ஓவ்ர்வ பாடாகினி போலேயும்-
தங்களை நோக்கி வந்ததுபோலேயும் – கார்தஸ் வராத்ரி-மேரு மலை போலேயும் -வேடர்கள் கண்டு –
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி-அம்மா என்று கத்தினார்கள்

———————————–

ஆஸ்ருக் வ்யாப்தைரஸ்ருக் பிர்த்துருபசம த்ருஷா சாதநீ சாத தம்ஷ்ட்ரா
கோடீ லோடாத் கரோடீ விகட கட கடா ராவ கோராவதாரா
பிந்த்யாத் சார்த்தம் புளிந்த்யா சபதி பரிஹ்ருத ப்ரஹ்மகா ஜிஹ்மகாரே
உத்வேல்லத்ப் பில்ல பல்லீ நிகரண கரணா பாரணா காரணாம் ந –16-

சாத தம்ஷ்ட்ரா–பற்கள்
லோடாத் கரோடீ -எலும்புகள் முறிந்து
கட கடா -சப்தங்கள்
ஜிஹ்மகாரே-வளைந்து வளைந்து போகும் நாகங்களுக்கு விரோதி -என்கிற பதபிரயோகம்
உத்வேல்லத்ப் –வேடுவர்கள் பயந்து உருள
ஒரு பிராமணன் வேடுவிச்சி திருமணம் புரிந்ததால் அவனையும் விழுங்க –
பற்கள் மூலம் ப்ராஹ்மணன் என்று அறிந்து உமிழ –
அவன் மனைவி உடன் தான் வருவேன் என்று சொல்ல அவனையும் அவளையும் -உமிழ்ந்தான்

———————————–

ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி ராஸீ விஷாரே
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல்லோல மாலா
ஹாலா நிர்வேச ஹேலா ஹல ஹல பஹுலோ ஹர்ஷ கோலாஹலோ ந–17-

ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா -தேவர்கள் சஞ்சாரம் இஷ்டப்படி நடக்க
ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர-இடி போன்ற சப்தம் -மேல் வரும் ஆபத்துக்களுக்கு ஸூசகம்
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல் லோல மாலா — அலை அலையாக
ஓடும் வேடர்கள் இரத்தம் குடித்து கருடன் மகிழ
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி –மகிழ்ந்து பூமி கடல்களை உருட்ட
ஆஸீ விஷாரே–கருடனுக்கு இந்த பத பிரயோகம் –

—————————————————

சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல -18-

விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட / ஆமை-கரடிநவ் /யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு சேலை அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-

——————————————

அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -19-

அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம் -கல்ப முடிவில் நடனமாடும் சிவன் தலையில்
உள்ள பிறை சந்திரனில் உள்ள கொஞ்சம் அம்ரிதம் கொண்டு வர முயன்ற
ஸ்ரீ கருடனை ஏளனம் செய்தனர் கத்ரு குமாரரர்களான நாகங்கள்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து -கடலில் இருந்து அமிர்தம்
தனது மலை போன்ற திருத் தோள்களை கொண்டு எடுக்கப்பார்த்தால் -அதில் உள்ள அமிர்தம் முன்பே கடைந்து எடுத்தாயிற்றே
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய –பூர்ண சந்திரன் இடம் கொண்டு வர முயன்றால் ராகு தடையாக இருக்குமே
கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -இப்படி நாகங்கள் எண்ணிக் கொண்டு இருக்க
அவர்கள் அறியாமை கண்டு சிரித்து அமிர்தம் கொண்டு வந்த ஸ்ரீ கருடாழ்வார் நம்மை ரக்ஷிக்கட்டும்

—————————————-

ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந
பிராம்யன் சவ்யா ஸவ்யம் ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல –20-

இதில் மந்தார மாலையுடன் ஒப்பு –
ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்–ஐராவதம் உச்சைஸ்வரஸ் போன்றவை எழுந்தன
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந பிராம்யன் சவ்யா ஸவ்யம் -இடதும் வலதும்
இறக்கைகளை கொண்டு வீசி -திக்குகள் தோறும் செல்ல -எழுந்த கோஷம் இந்திராதி தேவர்களை அதிர வைக்க-
திவிஷத் -தேவர்கள் என்றபடி
ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே –கண் வீச்சு -இங்கு -வாசுகி அங்கு –
ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல — –ஸ்ரீ யையும் நம்மையும் சேர்த்து வைக்கட்டும் –

———————————————–

அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா
த்வித்ரா ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட ஜேந்த்ரஸ்ய சண்டா
பஷோத்ஷேபா விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–21-

அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா த்வித்ரா–கிழக்கும் மேற்கும் வாசி அறியமுடியாமல்
சூர்ய சந்திரர்கள் தங்கள் வழி செல்ல முடியாமல்
ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட–தேவர்கள் அமிர்தம் கொண்டதால் கலகம்-ஏற்பட
ஜேந்த்ரஸ்ய சண்டா பஷோத்ஷேபா -இறக்கைகளில் இரண்டு துளி உதிற
விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–இறக்கைகள் அசைவால் வரும் காற்றால்
கிரஹங்கள் தங்கள் நிலைமை தடுமாற –
இந்த இறக்கைகள் நம்மை ரக்ஷிக்கட்டும்

——————————————–

தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ ருஷாந்தை
ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–22-

தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ -கோபம் அடைந்தால் போலே நடித்து
ருஷாந்தை ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை–தேவர்கள் அநேகர் -பெரிய திருவடியே தனியாக
ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண -அமிர்தம் பெறுவது ஒன்றே லஷ்யமாகக் கொண்டு
விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–பெரிய திருவடியின் பாகங்கள்
ஒன்றுக்கு ஒன்றுக்கு போட்டி போட்டிக் கொண்டு அமிர்தம் பெற

——————————————–

அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –23-

அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ –சூர்யா மண்டலத்தையே மறைத்த சிறகுகள்
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி –எங்கும் இருள் மயமாய்-அகால இருட்டு –
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள-ஸ்வர்க்க லோகமே ஆடிப்போகும் படி
ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்-புவி ஈர்ப்பு பந்தம் குலைந்து -நக்ஷத்திரங்கள் கிரகங்கள் நிலை குழையும்படியும்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –ப்ரஹ்ம லோகமும் இடம் மாறும்படி அன்றோ
பெரியதிருவடி அமிர்தம் கொண்ட படி

—————————————————

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தா

———————————————-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி

————————————————–

நாக தமன வர்ணக –

புக்ந ப்ரூர்ப் ரூகுடீ ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித ஷமாந்தரிக்ஷ
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர ஸூக
ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன ஸ்யந்த நேந்த்ர –26-

ஷமாந்தரிக்ஷ–பூமியும் ஆகாசமும் -கொதிக்கும் படி –
புக்ந ப்ரூர்ப் ரூகுடீ- ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித-கோபத்தால் வளைந்த புருவங்கள் –
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள-வட்ட கண்களை சுழற்றி -கொடூரமான பற்கள் வளைந்த கூரிய நகங்கள்
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர–இவைகளைக் கண்ட நாகக் கூட்டங்கள் நடுங்க
ஸூக ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன -இந்த்ரனுடைய பிரதான சேனை ஸங்க்ரந்தநாதி களை வீழ்த்திய வீரன்
ஸ்யந்த நேந்த்ர -பிரதான வாஹனம் -கருடன் -என்றவாறு –

———————————————————

அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –

—————————-

சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கணா சங்கயா துங்க ரோஷ
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா –28-

சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்–தனது பிரதிபிம்பம் -அவர்கள் பணா மண்டலத்தில்
கண்டு -பயத்தால் தனது பிம்பத்தை தரித்து கொண்டு இருப்பதாக அநுதபித்து
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப -அவர்கள் மேல் கடாக்ஷித்து -வீஷ்யம்-
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கண அசங்கயா துங்க ரோஷ -எண்ணிலாத -வேறே பல கருடர்கள் துணை கொண்டு –
அசங்கயா பிரதி கருட கணா -அவர்கள் பாணா மண்டலம் அசைவதை கண்டு இப்படி எண்ணி -துங்க ரோஷ-கோபம் கொண்டு –
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா —சர்ப்ப கூட்டங்களை கொள்ள முயன்ற
பெரிய திருவடி நம் வினைகளை களைந்து ரக்ஷிக்கட்டும் –

——————————————–

உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண கடித ம்ருஷ மவ்க்திகா கல்ப சில்ப
பக்ஷ வ்யாதூத பாதோ நிதி குஹர குஹா கர்ப தத்தா வகாச
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ
அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ பத்ரிணா மக்ரணீர்ந –29-

உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண –பெரிய திருவடியின் உச்சா வாச பலத்தால் நக்ஷத்திரங்கள் மாலை போலே
கடித ம்ருஷ மவ்க்திகா -போலியான ஆபரணம்
கல்ப சில்ப பக்ஷ வ்யாதூத பாதோ நிதி -பக்ஷங்கள் அடித்து ஆகாச இடைவெளி உண்டாக்கி
குஹர குஹா கர்ப தத்தா வகாச -நாக லோகத்துக்கு செல்ல அவகாசம் உண்டாக
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் -இறகுகள் செல்லும் முண்டே கடாக்ஷம் -பார்வை சர்ப்பங்கள் மேலே விழ
ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ -சிறகுகளை மேலே வைத்து காலை ஊன்றி –
பத்ரிணாம் அக்ரணீர்ந-புள்ளரையன் என்றவாறு –

—————————————

ஆ வேத சவ்த ஸ்ருங்காத னுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத்
பாதாளஸ் யாந்தரளே ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத -30-

ஆ வேத சவ்த ஸ்ருங்காத் -ஸத்ய லோகம் தாண்டி
அனுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்-பாதாளஸ் யாந்தரளே–நாக லோகம் வரை பாதாள லோகத்துக்கு
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார –ஒரே க்ஷணத்தில் நடுவில் உள்ள லோகங்களை
எல்லாம் கடந்து -ஒளி கற்றை வேகத்தில் வந்தது போலே
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத் ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத –கர்ம பலமாக
கும்பீ பாக நரகாதிகள் கிட்டாமல் -நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுவார்

———————————-

ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்குலா கோடி வக்ரம்
துண்டாக்ரம் சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-

ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-

பக்வ த்விரசன ப்ருதநா சாலி –பாதாள க்ஷேத்ரே-பக்குவமான -அன்னம் போலே பாதாள லோக சர்ப்பங்கள்
சங்குலா கோடி வக்ரம் துண்டாக்ரம்–பெரிய திருவடியின் வளைந்த கூர்மையான திரு வாய் இந்த போகம் அனுபவிக்கும்
ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே -பாணா மண்டலம் உண்டு அனுபவிக்க
சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து -தன்னுடைய வாய் அலகை கூர்மையாக்க பூமியில் அசைக்க –
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண-அதனாலே ஏழு குல பர்வதங்கள் தனியாக உண்டாயினவாம்
மஹேந்திர -மலயா மிலி -சுக்திமான் -ரிஷபர்வத -விந்தியா -பாரியாத்ர -குலபர்வத -போன்ற ஏழு குலபர்வதங்கள் –

————————————–

பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயா நர்பகாந் கர்ப கோசாத்
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம்
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத் க்ஷண கடித நப ஸ்போடமாஸ் போடிதம் ந -32-

ஆஸ்போடமாஸ் போதிதம் ந-கொற்றப் புள் சிறகை விரிக்க
பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயாந் அர்பகாந் அகர்பகோசாத் -கர்ப்பிணி சர்ப்பங்கள் அந்த த்வனியாலே பிரவேசிக்க –
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப -ப்ரஹ்மா முதல் பிபிலீ ஈறாக அனைத்தும் நடுங்க
வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம் -அனைத்து சமுத்ரங்களும் நடுங்கி அலை பரிக்க
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத்-மலைகளும் நடுங்க
நாபஸ்போடமாஸ்-ஆகாசமும் வெடி வெடித்தால் போலே நடுங்க
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
க்ஷண கடித போதிதம் ந -மீதம் உள்ள சர்ப்பங்கள் கட்செவிகள் செவிடாகும்படி ஒலித்தது –

————————————-

தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ சமகடத மித பக்ஷ விஷேப பின்ன
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க
பிரத்யாயாத ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித பாது பத்ரீஸ்வரோ —33-

தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ -கடலை பிளந்து பாதாள லோகம் சென்று மீண்டு வேகமாக திரும்பும் வரை
கடல் சேர வில்லை -அவ்வளவு வேகம் –
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே –ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–இவன் சென்ற வழியே சூரியனின் ரஸ்மி கதிர்களும்
பாதாள லோகம் செல்லும் முன்பே திரும்ப –
சமகடத மித பக்ஷ விஷேப பின்ன -ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித -தன்னுடன் இருப்பார்
இவர் பிரிந்து சென்று வந்ததை அறியாதவாறு
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க பிரத்யாயாத பாது பத்ரீஸ்வரோ –சர்ப்பங்களை விழுங்கி
வாய் வழியே வழியும் நஞ்சு முகத்துக்கு திலகம் பூலே உள்ளதே –

—————————

பத்த ஸ்பர்த்தைரிவ ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே
பாயாந்ந ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி பீதே
சந்தித்தவ் சர்ப்ப ராஜே ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -34-

பத்த ஸ்பர்த்தைரிவ -மீதம் உள்ள சர்ப்பங்கள் இப்படி வேண்டிக் கொண்டன
ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே -ஒரே முகமாக தங்கள் மேல் கருணை காட்ட வேண்டிக் கொண்டன
சர்ப்ப ராஜே ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி-சர்ப்ப ராஜனும் தினம் ஒரு சர்ப்பத்தை உணவாக கொடுக்க உறுதி செய்ய
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே –தேவ கணங்களும் முழு அழிவாகாமல்
இப்படி இருக்க வேண்டிக் கொள்ள
பாயாந்ந பீதே சந்தித்தவ் ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -அருணனின் இளைய சகோதரனான பெரிய திருவடியும்
இதற்கு சம்மத்தித்து -தம் திவ்ய கீர்த்தி பொலிய விளங்குகிறார் –

————————————–

க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம் க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம்
நிர்மோகை க்வாபி கீர்ணம் விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹ மஹ மிகயா வத்ய வேஷம் ததா நை
காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -35–

க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம்–இந்த ஒப்புமை படி வந்த சர்ப்பங்களை புஜித்து அவற்றின் ஏழுமண்புகள் மலை போலே குவிய
க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம் –அவற்றின் இரத்த வெள்ளம் உறைந்து மது போலே இருக்க
நிர்மோகை க்வாபி கீர்ணம் -அவற்றின் மேல் தோல் வேறே இடத்தில் குவிந்து இருக்க –
விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை -பணா மணிகள் வேறே இடங்களில் குவிய
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹம் அஹ ம் இகயா வத்ய வேஷம் -நான் நான் என்று முந்தி தங்கள் குலத்தை ரக்ஷிக்க
சர்ப்பங்கள் முன் வர
ததா நை காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -அவற்றுடன் லீலை அனுபவித்து
பின்பு புஜித்த பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்

———————————————-

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-

பரிஷ்கார வர்ணாக
வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் / வாஸூகி பூணூல் / தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் / பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் / குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

————————————-

வர்த்தயாப ஸ்வஸ்தி காக்ர ஸ்புர தருண சிகா தீப்ர ரத்ன பிரதீபை
பத்நத்பி ஸ்தாப மாந்தர்ப்ப பஹள விஷமஷீ கந்த தைலாபி பூர்ணை
நித்யம் நீ ராஜ நார்த்தம் நிஜ பண பலகை கூர்ண மாநாநி தூர்ணம்
போகைரா பூரயே யுர் புஜக குலரி போர் பூஷணா நீஷணாம் ந –37-

மங்கள ஹார்த்தி-போலே சர்ப்பங்கள் அசைவு -பணங்களின் தேஜஸ் -ஒளிக்கற்றையே திரி -விஷாக்னி –
பெரிய திருவடிக்கு நீராஞ்சனம் –
சேஷன் –கபுகி-பெரிய திருவடி உடன் சேர்ந்து நித்ய கைங்கர்யம் –

————————————

அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த
ஸ்த்ரா சாத்த்ரா சாநுபந்தாதிவ சஹஜ மிதோ வைர சங்கோத் தரங்காத்
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகா திவாஸ்மத்
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -38-

சர்ப்பங்கள் பெரிய திருவடி திருமேனியில் ஆலிங்கனம் பண்ணுவதற்கு முக்கிய காரணங்கள்
அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த-அமுதம் வழிவதை பருக –
சஹஜ மிதோ வைர சங்க உத்தரங்காத் -அநுபந்தாதிவ–பயம் போக –
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகாத் இவாஸ்மத் –ருத்ரா என்னும் பெரிய திருவடி பத்னியுடன் கலந்து
ஆனந்த உஸ்வாஸ காற்றுக்குள் அடங்கி –
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -சர்ப்பங்களை- கூட பாத சப்தத்தால் –மறைந்த திருவடிகள் –
விட்டு விலகாமல் இருப்பதை காட்டி அவை நம்மை ரக்ஷிக்கட்டும் –

———————————————–

கோடீரே ரத்ன கோடி பிரதி பலித நைகதா பின்ன மூர்த்தி
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை க்லுப் தரஷ
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ
ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க–39-

இது முதல் பெரிய திருவடி திருமேனியில் உள்ள சர்ப்பங்கள் வர்ணனை –
இதில் சங்கசூடன் -ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க-திரு முடியில் சூடா மணி –
கோடீரே ரத்ன கோடி பிரதி பலித-கோடிக்கணக்கான ரத்னங்களால் பிரதிபிம்பம்
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை–இவன் அசையும் பொழுது மற்ற சர்ப்பங்களை
காத்து அருளும் மேகம் போலே இருக்குமே
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ -மேரு மலை மேலே நீல மேக கூட்டம்
போலே இருக்குமே இந்த சந்நிவேசம் –

—————————————–

த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ ஸ்வ போகம்
சங்ஷிப்யாஸ்நந் சமீரம் தரவி நதமுகோ நிஸ் வசந் மந்த மந்தம்
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ
க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா குண்டல குண்டலீந்த்ர-40-

குண்டல குண்டலீந்த்ர–பத்மம் மஹா பத்மம் -குண்டலங்கள்
ஸ்வ போகம் சங்ஷிப்யா-தங்கள் வடிவை சுருக்கி
மந்த மந்தம் நிஸ் வசந்-மெதுவாக மூச்சு விட்டு
தர விநத முகோ-வினித வேஷம் கொண்டு
அஸ்நந் சமீரம் -காற்றையே உணவாகக் கொண்டு
த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ -பெரிய திருவடியின் திருச் செவிகளின் பரந்த தேஜஸ் கண்டு வெட்கி
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந–தேஜஸ் கற்றை -சுவர் போன்ற -அகன்ற கன்னங்களில் பிரதிபலித்து
மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா-ஒதுங்க இடம் தேடுவாரைப் போலே இருந்து –

———————————————-

வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச
விஷ்வக்தம் போளி தாரா வ்ரண கிண விஷமோத் தம்பன ஸ்தப்த வ்ருத்தி
வ்யாளா ஹாரஸ்ய ஹ்ருத்யோ ஹரது ச மதகம் ஹார தர்வீ கரேந்த்ர –41-

கார்கோடகன் -திரு மார்பில்
வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய -தனது வாலை தலையில் முடித்துக் கொண்டு
பண ஒளி தேஜஸ் விளங்க -நாயக ரத்னம் போலே –
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச -பவள
மாலையில் நீலக்கல் பொறுத்தினது போலே இவன் நிறமும் தேஜஸ் ஸூம்
வ்யாளா ஹாரஸ்ய-இத்தால் பெரிய திருவடி யை சொன்னபடி
தர்வீ ஹார –இத்தால் இவை பெரிய திருவடி அவயவ பூதர் என்றபடி –

————————————-

வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார -42-

புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் /
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி /

————————————————-

ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார
ஸ்பாரமோதா பிலாஷாந் நமித ப்ருது பணா சக்ர வாளாபிராம
பிராய ப்ரயா படீ ரத்ரும விடப தியா ஸ்லிஷ்ட பஷீந்த்ர பாஹு
வ்யாஹன் யாதஸ் மதீயம் வ்ருஜிந பரமசவ் ப்ருந்த சோ தந்த ஸூக -43-

ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார ஸ்பாரமோதா பிலாஷாந் நமித
சேஷ குளிக-இருவரும் தோள்வளைகள் / ருத்ரா ஸூ கீர்த்தி-பெரிய திருவடி பத்தினிகள்
இவர்கள் கொங்கை மேல் குங்கும சந்தன அவன் திருமேனியில் வீச
ப்ருது பணா சக்ர வாளாபிராம-இவர்கள் பண மண்டலம் உருண்டு பரந்து இருக்க
சந்தன மரம் போலே திருவடி -சந்தன மரக் கொப்பை சுற்றி இருக்க விரும்பும் சர்ப்பங்கள் –

—————————————–

க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன்
ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன் ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா
பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா கேஹ வாஸ்தவ்யதாம் ந -44-

தக்ஷகன் -திரு வயிற்றில்
க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ -ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன் ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன்-உண்ட சர்ப்பங்கள் –
கவலை உடன் திரு வயிற்றின் மேலே கட்டிக் கொண்டு இருப்பது போலே –
ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந –கோபத்தால் -பெரிய திருவடிக்கு பசிக்காமல் இருக்கவே இங்கே சுற்றி –
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா
கேஹ வாஸ்தவ்யதாம் ந –மீண்டும் மீண்டும் பெரிய த்வனியுடன் குகை போன்ற கழுத்து மூலம் ஒலிக்க-
இந்த சேர்த்தியைச் சேவிக்க நாம் கருவில் செல்லாமல் பரம புருஷார்த்தம் பெறலாமே –

————————————————–

காடா சக்தோ கருத்மத் கடிதட நிகடே ரக்த சண்டாத காங்கே
பக்கத் காஞ்சீ மஹிம்நா பண மணி மஹசா லோஹி தாங்கோ புஜங்க
சத்தா சாம் ஸித்திகம் ந சபதி பஹு விதம் கர்ம பந்தம் நிருந்த்யாத்
விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய -45-

இதுவும் தக்ஷகனை பற்றியே
பீதாம்பரம் மேலே இருப்பது-விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய
மின்னல் வெட்டினால் போலே –
பண மணி மஹசா லோஹி தாங்கோ-பண மண்டல தேஜஸ் நமது பந்தங்களை வெட்டட்டும்
பெரிய திருவடி திருப்பாதங்கள் விந்த்யா மலை போலே என்றவாறு

——————————————–

அத்புத வர்ணகம்-
அடுத்த –5–ஸ்லோகங்கள் பெரிய திருவடியின் சேஷ விருத்திகள்

வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன

————————————-

உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –47-

க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்

————————————-

வேகோத்வேல ஸூவேல கிமி தமித மிதோ மந்த்ரிதோ வாநரேந்த்ரை
மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா
த்ருஷ்ணா பாரிப் லவாநாம் ச பவது கருடா துக்க வாரி ப்லவோ ந — 48-

மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ -சக்ரவர்த்தி திருமகனாக -அவதரித்த பொழுதும்
கைங்கர்யம் -நாகாஸ்திரம் -ரக்ஷணம் -வ்ருத்தாந்தம் –
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா-திருவடியை
ஆலிங்கனம் போலே இவனையும் ஆலிங்கனம் –

———————————–

துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா
பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம் -49-

விரோச்சனன் -பிரகலாதன் -பாற் கடல் திரு அபிஷேகம் கொண்டு போக பெரிய திருவடி
பாதாள லோகம் சென்று மீட்டு வர -கண்ணன் அவதாரம் –
துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம –அவனது மகிமைக்கு அனுரூபமான திரு அபிஷேகம் –
ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட-மயில் பீலி அணிந்த
கிருஷ்ணன் திரு முடிக்கு ஏற்றதாய்
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத-விரோச்சனன் உடன் சண்டையில் பட்ட தழும்பு –
முன் அம்ருதம் கொண்டு வரும் பொழுது வஜ்ராயுதத்தால் பட்ட தழும்பு இரட்டிப்பானதே
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம்-பெரிய திருவடியின் உள்ள
இந்த தழும்பு நம்மை ரக்ஷிக்கட்டும் –

——————————————–

ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை
தீவ்யன் திவ்யா பதா நைர்த் தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த -50-

தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த-அசுரர் நிரசனம் செய்து அருளும் பொழுது – -த்வஜமாக கைங்கர்யம் –
ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா-இவன் சிறகுகள் அசைய
காருண்ட மேகம் பொழிவது போலே இருக்க –
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக –பஞ்சு தூசு போலே அசுரர்கள் இதனால்
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை தீவ்யன் திவ்யா பதா நைர்த் -புள்ளரையன்
நம் பிரதிபந்தகங்களையும் இப்படி போக்கி அருளுவான் –

————————————–

யத் பக்ஷஸ்தா த்ரி வேதி த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத
த்ரை கால்யோபஸ்திதாத் ச த்ரியுக நிதிரகா தாயதாத் த்ராயதாம் ந
த்ராதா நேகாஸ் த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -51-

யத் பக்ஷஸ்தா த்ரி வேதி -வேதாத்மா -பக்ஷங்கள் ருக்கு யஜுர் சாம த்ரி வேதங்கள்
த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை -இவனை பற்றி சத்வ ரஜஸ் தமஸ் -முக்குணம் தாண்டி
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் -தர்மம் அர்த்தம் காமம் இவற்றை பெறவும் இவனைப் பற்றி
கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத -பரமகதியும் இவனாலேயே -அவனை தூக்கி கொடு வந்து காட்டும் அருளாழி புட் அன்றோ –
கதி -இவனே கதி -கொடு வந்து காட்டுபவன் என்றுமாம் -அர்ச்சிராதி கதி என்றுமாம் –
ச த்ரியுக நிதிரகா -த்ரியுக -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – மூன்று இரட்டைகளும் இவனுக்கும் அவனைப் போலே உண்டே
தாயதாத் த்ராயதாம் ந த்ராதா நேகாஸ் -பலரையும் ரக்ஷித்து அருளினான் –
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்

—————————————————-

சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -52-

பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்

—————————————-

இதி கருட பஞ்சாசத் சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹ ஸ்தவம் –ஸ்ரீ உ வே மையூர் கந்தாடை ஸ்ரீ நிவாஸாசார்ய ஸ்வாமிகள் –

July 28, 2018

ஸ்ரீ வந்தே தம் கடிகாசலம் சலதியாம் சைதன்ய சிந்தாமணிம்
சத்வ உன்மேஷ விநஷ்ட காம கலுஷன்யூநாதி கத்வைர்முதா
நம்ரைர் பக்த யுபஹாரகை ஸூர நரைரா பத்த ஸு ஜன்யகை
முக்த்யை ய கமலா ந்ருஸிம்ஹ ஸததா வாச சமா ஸேவ்யதே-1-

சத்வகுணம் தலை எடுக்கையாலே -காமம் கோபம் ஏற்றது தாழ்வுகள் ஆகியவை நீங்கப் பெற்றவர்களும்
ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை நிலவாய் பெற்றவர்களும்
உகப்பாலே வணங்கி இருப்பவர்களும்
பக்தியைக் காணிக்கையாக உடையவர்களுமான தேவர்களாலும் மநுஷ்யர்களாலும் முக்தியின் பொருட்டு யாதொரு
திருக்கடிகை திரு மலை ஆஸ்ரயிக்கப்படுகிறதோ-
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனுக்கு நித்ய வாச ஸ்தானமாய் இருப்பதும்
சஞ்சலமான மனத்தை யுடையாரின் அறிவுக்கு விரும்பியது எல்லாம் கொடுக்கும் சிந்தாமணியாய் இருப்பதுமான
அத் திருக் கடிகை திருமலையை அடியேன் வணங்குகிறேன் –

————————————————-

தி நோதி கண்டீரவ தேவ தம்ஷ்ட்ரா
த்யுதி பிரசாரை கடிகாசலோ ந
ததத் வி ஸூத்த ஸ்படிகாத்ரி சோபாம்
திவவ்கசாம் திவ்ய திருச்சாம் ச திஷ்ண்யம்-2-

பரிசுத்தமான பளிங்கு மலையின் ஒளியையுடையதாய்
தேவர்களுக்கும் ஆழ்வார்களும் இருப்பிடமானதான திருக் கடிகை மலை
சிங்கப்பிரான் பற்களின் ஒளிப் பெருக்கால் நம்மை உகப்பிக்கிறது –

———————————————-

கடிகாசல துங்க ஸ்ருங்க தீபம்
த்ரிஜகத் க்ருத்ஸன தமோ நிராச தக்ஷம்
ப்ரலயோத் கதவாத துஷ் பிரதர்ஷம்
சரணம் யாமி சரண்ய மிந்திரேசம் -3-

ஊழிக் காற்றாலும் அணையாததும் –
மூ உலக இருளையும் போக்க வல்லதும்
திருக் கடிகை உயர் குன்றத்து உச்சியிட்ட விளக்காய் இருப்பதும்
அகல உலகத்துக்கும் புகலாய் இருப்பதுமான ஸ்ரீ யபதியை சரணம் அடைகிறேன் –

—————————————–

வியத்து நீ ஹேம ம்ருணாளி நீபி
சமர்ச்சி தாங்க்ரிம் ஸூ ரா ராஜ முக்யை
ஸூ பம்யு யோகாசன ஸூ ந்தராங்கம்
ஹரிம் பிரபத்யே கடிகாத்ரி நாதம் -4-

ப்ரஹ்மாதிகள் ஆகாச கங்கையில் பூத்த பொற்றாமரை மலர்களைக் கொண்டு பூஜிக்கப்பெற்ற திருவடிகளை யுடையவனும்
மங்களகரமான யோகாசனத்தால் அழகிய திருமேனியை யுடையவனுமான திருக் கடிகை மலைப் பெருமானை சரணம் அடைகிறேன் –

————————————–

தேவோ ந ஸூப மாத நோது பகவான் கண்ட கண்டீரவா
யோ வைகுண்ட மகுண்ட வைபவமஸவ் ஹித்வா ப்ரபந்நார்த்தித
தாம ஸ்ரீ கடிகாசலம் ஸூமந சாமா நந்த
தூதாகம் ஸமபத் யதா அம்ருத லதா திவ்யா ச நாத ஸ்ரீ யா -5-

சரணாகதர்களால் யாசிக்கப் பெற்று –
ஸ்ரீ அம்ருத வல்லித் தாயார் சமேதராய் –
தடையற்ற பரமபதத்தை விட்டு நல்லோர்களுக்கு பேரின்பத்தை விளைப்பதும்
தோஷம் அற்றதுமான திருக்கடிகைக் குன்றத்தை வந்து நித்ய வாசம் செய்து அருளும்
ஸ்ரீ நரஸிம்ஹன் நமக்கு நன்மையை அளிப்பானாகா –

———————————————–

கயாது ஸூதசார சத்யுமணி ரார்த்த ஸத்பாந்தவ
சடாபடல பீஷனோ தநுஜவம் சதாவாநல
திவாகர நிசாகரா நல விலோசநோ விஸ்ருத
வி நம்ர விபுந த்ருமோ விஜயதே நர கேஸரீ-6-

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஆகிற தாமரைக்கு சூரியனும்
வருந்தினவர்களுக்கு நல்ல உறவினனனும்
பிடரி மயிராலே பயங்கரனானவனும்
அசுரவம்சமாகிற மூங்கிலுக்கு காட்டுத்தீ போன்றவனும்
சூரியன் சந்திரன் அக்னி மூன்று தேஜஸ் ஸூக் களையும் திருக் கண்களாக யுடையவனும்
புகழ் பெற்றவனும்
வணங்குவார்களுக்கு கற்பகமுமான ஸ்ரீ நரசிம்மன் வெற்றி வீரனாக விளங்குகிறான் –

———————————————-

திர்யங் மானுஷதாம் உபேத்ய சபதி ப்ராதுர்பவன் ஸ்தாவரத்
அத்யந்த அகடித க்ரியாஸூ கடநா ஸாமர்த்யம் உத்யோதயன்
துர்ஜ்ஜேய அத்புத சக்திமத்வம் அகிலைர் வேதை சமுத்கோஷிதம்
ஸூ வ் யக்தம் ப்ரகடீகரோதி பகவான் ப்ரஹ்லாதம் ஆஹ்லாதயன் -7-

ஸ்தாவரமான திருத் தூணில் இருந்து விரைவிலே நரம் கலந்த சிங்க உருவை யடைந்து தோன்றி
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை உகப்பித்துக் கொண்டு
பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வாபாவிகீ -இத்யாதியாலே எல்லா வேதங்களாலும் உத்கோஷிக்கப்பட்ட
அறிவரிய அத்புத சக்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி அருளுகிறார் பகவான் –

————————————————-

தேவ ப்ரார்த்தநயா ஹிரண்யகசிபும் ஸம்ஹ்ருதய தேவாந்தகம்
ஸ்வஸ்தா நேஷூ திவவ் கஸாம் நியம நாத் தேவாதிபம் ப்ரீனயன்
அவ்யர்த்தான் கலயன் வராநபி ததா விஸ்ராணிதான் வேதஸா
ஸம்ஹ்ருஷ்டா க்ருதக்ருத்யகோ கிரிவரே விஸ்ராம்யதி ஸ்ரீ பதி-8-

தேவர்கள் பிரார்த்தனையால் ஹிரண்யகசிபுவை அழித்து
தேவர்களுக்கு குடியிருப்பை அளித்ததன் மூலம் தேவேந்திரனை உகப்பித்து
பிரமனால் அளிக்கப்பட வரங்களையும் பழுது ஆகாமல் நோக்கி
தன கார்யம் முடிந்ததால் உகந்தவனாய்
திருக் கடிகை மலையிலே ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் களைப்பு ஆற்றுகிறான்-

————————————————

அநந்ய சாத்யை ரபிதைஸ் தபோபி ஆராத்யா வாணீ ரமணம் சிரேண
வராந மோகான் சமவாப்ய தைத்யோ வித்ராவ யாமாச யதா திகீசான் -9-

செயற்கு அரிய தவங்களால் நெடும் காலம் பிரமானைப் பூஜித்து வீணாக்காதே வரங்களைப் பெற்று
ஹிரண்யன் என்னும் அரசன் எப்போது திக்பாலர்களை விக்டரி அடித்தானோ –

ஆஸ்தே ச ஸர்வத்ர சராசரேஷூ ஸ்தூலேஷு ஸூஷ் மேஷ் வபி சர்வ சம்ஸ்த
ப்ருவந்தமேவம் தனுஜஸ்த நூஜம் நிர்பர்த்சயாமாச யதாச்யுதோத்கம்-10-

அசைவனவற்றிலும்-அசையாத வற்றிலும் -பெரியவற்றிலும் சிறியவற்றிலும் எல்லா இடத்திலும்
எங்கும் உளன் கண்ணன் என்று உரைத்தவனும்
அச்சுதனிடம் ஆராத காதல் கொண்டவனுமான மகனை எப்போது ஹிரண்யன் பயமுறுத்தினானோ –

குர்வன்நாபி குசேசயோத்பவ கிரோ அமோகா ககேச த்வஜ
சத்யம் கர்த்துமநா ஸ்வ பக்த பணிதம் வ்யாப்திம் ச சர்வேஷ்வபி
க்ரோதோத்யன் நயனா ஸூ ஸூ க்ஷணிகணை தைத்யாதிபம் நிர்தஹன்
ஸ்தம்பாதாவிரபூத்த தைவ பகவான் கண்ட பஞ்சாநத-11-

அப்போதே கருடக் கொடி யுடையவனான பகவான் ஸிம்ஹ உருக்கொண்டு
பிரமன் வரங்களை வீணாக்காமல் நோக்கிக் கொண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் வார்த்தையையும் -வியாப்தி குணத்தையும் உண்மையாக்க விரும்பி
கோபத்தால் எரி விழிக்கும் திருக் கண்களில் இருந்து பறக்கும் நெருப்புப் பொறிகளாலே
ஹிரண்யனைப் பொசுக்கிக் கொண்டு திருத் தூணில் இருந்து தோன்றி அருளினான் –

—————————————————

தனுஜா அத காந்தி ஸீகதாம் அகமன் நஸ்த ப்ருஷத்க கார்முகா
உதிதே தநுஜேந்த்ர தாரனே நரசிம்ஹே நவநிஸ் துலா க்ருதவ் -12

ஹிரண்யனைப் பிளக்கும் புதிய ஒப்பற்ற உருவையுடைய ஸ்ரீ நரஸிம்ஹ பெருமாள் தோன்றியவுடன்
அசுரர் அனைவரும் வில்லையும் அம்பையும் எரிந்து விட்டு திசைகள் தோறும் ஓடினர் –

———————————–

மித்வா நைஜ கரேண நிர்மிதசரம் ஸ்தம்பம் யதா சோஸ்ப்ருசத்
சாவஞ்ஞாம் கதையா ததய்வ பகவான் பூத்வா நர கேஸரீ
சக்ரோதம் ததுரோ விதார்ய க்ருபயா ப்ரஹ்லாத மன்வக்ரஹீத்
சாது த்ராண ந்ருசம்ச நிக்ரஹ பலோ ஹ்ய ஆவிர்பவ ஸ்ரீ பதே -13-

அளந்திட்ட தூணை அவன் தட்ட -அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி கோபத்துடன்
அவன் மார்பை பிளந்து கருணையுடன் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை அனுக்ரஹித்து அருளினான் –
பரித்ராணாயா சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் -துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் அவதார காரணம் –

————————————————

ஆவிர்பாவம் இதே நரஸிம்ஹ வபுஷா தேவேதி நாந்தே ஸூ பே
ஸ்ரோணாயாம் ஹரித ப்ரசேது அநிலோ வாதிஸ்ம கந்தம் வஹன்
நேதுர் துந்துபயோ திவி க்ரதுபு ஜோ வர்ஷன் ப்ரஸூநான்யத
சர்வம் மங்கள ஸம்ஸி ஸுரி ஜனனம் க்ஷேமாய ஹி ஷ்மாதலே -14-

திருவோணத் திரு விழவில் அந்தியம்போதில் அரியுருவாகிப் பெருமாள் திருவவதரித்த வுடன்
திக்குகள் பொலிந்து -மந்தமாருதம் மனம் கொண்டு வீச -சுவர்க்கத்தில் துந்துபிகள் முழங்க –
தேவர்கள் பூமியின் மேல் பூ மழை பொழிய–எல்லா அறிகுறிகளும் மங்களத்தை உணர்த்த –

—————————————————

பித்வா ஸ்தம்பம் அரிந்தமே நரஹரா வாக்ரோசதி க்ரோதநே
பஸ்பந்தே ந சதாகாதி சசிரவீ சாஸ்தம்கதவ் ஸாத்வசாத்
ப்ருத்வீ பிரத்னகுலாசலை சமசலத் பாதோதி ருத்வேலித
பாதாளத்ரித சாலயவ் கதலயவ் ஆசா தசை ஷ்வேளிதா –15-

தூணை பிளந்து வந்து கர்ஜித்த பின்பு காற்று அசையவில்லை –
சூர்ய சந்திரர்கள் பயந்து அஸ்தமிக்க –
குலமலைகளோடே பூமி அசைய -கடல் கரையைக் கடக்க -பாதாளமும் சுவர்க்கமும் அழிய –
பத்து திக்குகளும் ஆர்த்த கோஷமே மிக்கு இருந்தது –

———————————————-

பாவோ மே ராகு புங்கவம் ஜனக ஜாஜாநிம் விநான்யத்ர நோ
கச்ச த்யேவமுவாச தத்கதமநா வாதாத்மஜோ ய புரா
தம் பத்தாஞ்சலி மந்தி கஸ்தம நகம் ப்ரேமணா நுக்ருஹ்ணந் க்ருபா
பாதோதிர் கடிகாதராதரபதி கோபாயது பிராணிந –16-

பாவோ நான்யத்ர கச்சதி என்று யாவனொரு வாய் புத்ரன் முன்பு உரைத்தானோ
கை கூப்பியவனாய் அருகே சின்ன திருமலையில் இருப்பவனாய் –
அவ்வனுமனை அன்புடன் அனுக்ரஹித்துக் கொண்டு இருக்கும் கருணைக்கடல்
திருக் கடிகை மலைப்பெருமாள் உயிர்களை உய்விப்பானாகா —

——————————————-

சாகேத பூஜ நிஜூ ஷாம் பவதா விதீர்ணாம்
முக்திம் விதன்னபி தவா நக திவ்ய சேவாம்
வாஞ்சன் நி ஹைவ ஹனுமான் பவத புரஸ்தாத்
பத்தாஞ்சலிர் பஜதி போ ந்ருஹரே த்ரிதாமன் -17-

பரமபதாதி நிலயனான நரஸிம்ஹனே அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளிய வற்றை
அறிந்து இருந்தும் உனது திவ்ய சேவையையே விரும்பி உன் திரு முன்பே அனுமன் கை கூப்பி நிற்கிறான் –

—————————————–

ஹித்வா தாம் அஸி தேஷணம் ந ச புனர் ஜீவேய மித்யாஹ ய
சோயம் மர்த்ய ம்ருகாதி போ அம்ருத லதா தேவ்யா ச நாத ஸ்ரீ யா
நிம்நே பூதாமஸ் தகே நிருபமே ஸ்வாத்மா நமன்தஸ் சதா
த்யாயந்தம் பவநாத் மஜம் கருணயா பஸ்யன் சகாஸ்தி ஸ்வயம் –18-

ந ஜீவேயம் க்ஷணம் அபி வினாதாம் அஸி தேஷனாம்-என்று அருளிச் செய்த பெருமாளே
ஸ்ரீ நரஸிம்ஹ பிரானாகி ஸ்ரீ அம்ருத வல்லித் தாயாராகிய ஸ்ரீ தேவியோடு கூடி –
ஒப்பற்ற திருக்கடிகை மலையுச்சியில் தன்னை நெஞ்சத்து இருத்தி எப்பொழுதும் தியானிக்கும்
ஸ்ரீ வாயு புத்ரனை கடாஷித்திக் கொண்டு ஒளி பெற்று விளங்குகிறான் –

———————————————

பரகால பராங்குசாதிபி பணிதோ பாதி நவோ நவோ ஹரி
மணி ராகர சம்பவோ யதா நிகஷோத்தேஜித நிஸ்துலத்யுதி-19-

பரகாலன் பராங்குசன் போன்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பற்று
ஒப்பற்ற ஒளியையுடைய மாணிக்கம் போலெ புதிது புதிதானவனாய் ஒளி விடுகிறான் சிங்கப்பெருமான் –

—————————————————-

பக்திசார மஹதாஹ்வயபூ தை பட்ட நாத முநிதல்லஜமுக்யை
நாத யமுனா யதீஸ்வரமிஸ்ரை வர்ணிதோ விஜயதே வநமாலீ -20-

ஆழ்வார்கள் ஆச்சார்யர்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்று வனமாலையை தரித்து உஜ்ஜவலமாக விளங்குகிறான்

——————————————–

ஸ்ரீ வைகுண்ட நிகேத வாச ரசிக நித்யோல்ல சத் யவ்வன
துக்தாம்போ நிதி வேங்கடஷிதரவ் க்ருத்வா நிகாய்யே புரா
சங்கீபூத மதத் விரேபமுக ராராமை ப்ரஸூநாநதை
அத்யாஸ்தே கடிகாசலம் பரிவ்ருத்தம் பூத்வாத்ய ரம்யோ ஹரி -21-

பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்குக் கோயில் போல்
வந்து வலம் கிளறும் நீள் சோலை வ கண் பூம் கடிகை இளங்குமரன் தன விண்ணகர் —
மூன்றாம் திருவந்தாதி -61-பாசுரம் அடியானை ஸ்லோகம் –

——————————————————

திவ்யம் பதம் ஸவித்ரு மண்டல மத்ய தேசம்
துக்கதாம் புத்தம் முனி மநோ நிகமோத்த மாங்கம்
லஷ்மீ ந்ருஸிம்ஹ கடிகாசல மவ்ளிமக்ர்யம்
நித்யாநுஸந்தி வசதிக்கு தவ யோகிவர்யா -22-

பரமபதம் -சூர்ய மண்டல மத்யம்– திருப்பாற் கடல் –முனிவர் ஹிருதயம் –வேதாந்தம்–
திருக்கடிகை மலையுச்சி இவை எல்லாம் உனக்கு நித்யவாஸம் என்பர் ரிஷி ஸ்ரேஷ்டர்கள் –

————————————————————

சைலே த்வதீய பாத பத்மபராக
வாஞ்சந்தி ஜென்ம முனிபுங்கவ ஸூறி வர்யா
நிஸ்ரேணிஷூ ஷிதி ருஹேஷூ விஹங்க மேஷூ
வ்யாளேஷூ கோஷூ ஹரிணேஷூ தரிஷூ சாப்ஸூ -23-

உன் திருவடித்தாமரை மகரந்த துகளால் புனிதமான திருக்கடிகை மலையிலே-
படிகளிடையேயும் -மரங்களினுடையேயும் -பறைவைகள் யானைகள் மாடுகள் மான்கள் இடையேயும்–
குகைகளிலும் நீர் நிலைகளிலும் முனிவர் தலைவர்களும் நித்ய ஸூரிகளும் பிறக்க விரும்புகின்றனர்

————————————————————

அகாத பாதோதி நிகேதன வசன்
சிரம் சயா ன சயனே புஜங்கமே
அநாஸ் தயா தத்ர நனு ஸ்ரீ தோ பவான்
அதித்ய காமாசன பந்த லோலுப -24-

ஷீராப்தி நாதனே திருக்கடிகை மலை மேலே வீற்று இருந்து சேவை சாதிக்க விருப்புற்று எழுந்து அருளி உள்ளார் –

———————————————————————

யாமாஸ்ரித்ய ஸூ ரஷித க்ருதயுகே தைத்யேந்திர ஸூனுர் மயா
நைவா லஷ்யத அந்த சா மம புநர் திவ்யா க்ருதிர் தேஹிபி
மத்வைவம் சமுபேயி வான் சமுதயம் பூதாத்ம பூஜ்யே கிரவ்
புண்யை சர்ம த்ருஸாம் பிரதர்சயசி தாம் திவ்யாக்ருதிம் மாத்ருஸாம் -25-

கிருத யுகத்தில் ஆவிர்பவித்த திருமேனி பின்புள்ளவரும் வணங்கி வழிபட அன்றோ
புனித திருக்கடிகை மலையிலே சேவை சாதித்து அருளுகிறாய் –

——————————————–

புஜைஸ் சதுர்பி ஸ்வபதாஸ்ரி தேப்ய விஸ்ரானயம் ஸ்த்வம் சதுர புமர்த்தாந்
துரீய ஸூ நோரவ நாய நூநம் ஜனிம் துரீயாம் ப்ரத யஸ்ய பூர்வாம்-26-

நான்கு திருக்கரங்களால் அறம் பொருள் இன்பம் வீடு நான்கு புருஷார்த்தங்களையும் –
ஹிரண்யன் பிள்ளைகளான ஸம்ஹ்லாதன் -அநுஹ்லாதன் -ஹ்லாதன் -ப்ரஹ்லாதன் -என்னும் நால்வரில்
நான்காவனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை ரக்ஷிப்பதற்காக அன்றோ
நான்காவது அவதாரமான ஸ்ரீ நரசிம்ஹ திருவவதாரம் வெளிப்பட்டு அருளினீர் –

—————————————————————

ப்ரதிஷ்டதே யோ கடிகாசலாய நிபத்த சித்தோ நரகே சரீந்த்ரே
நிபத்த மூலோபி சிரேண தஸ்ய மஹா ந கௌகோ கடிகாசல ஸ்யாத் -27-

ஈடுபட்டு திருக்கடிகை தடம் குன்றை நோக்கி புறப்படும் மனிதனுடைய
நெடும் காலம் வேரூன்றி இருக்கும் பெரு வினைக்கூட்டங்கள் அனைத்தும்
ஒரு கடிகை -நாழிகை -போதிலே அகன்று போம்

தஸ்மிந் தத்ர அம்ருத ஸரஸீ புஸ்கரே பாத கக்நே
ஸ்நாத்வாஸ் அ ஸீநம் நரஹரி வரம் ஹேமா கோட்யாம் விமாநே
சேவந்தே யே ப்ரணிஹித திய தே பரஸ்தாத் ப்ராயணே
ஸ்தாநம் ஸுரே ஸூப க கடிகா கால மாத்ராத்ச் ச லந்தி-28-

அம்ருத புஷ்கரணியிலே நீராடி ஹேம கோடி விமானத்தில் வீற்று இருந்து சேவை சாதித்து அருளும்
ஸ்ரீ யோக நரஸிம்ஹ பெருமாளை சேவிக்க
மரண காலத்தில் ஸ்ரீ வைகுந்தத்தை ஒரு கடிகை போதிலே அடைகின்றனர் –

———————————————————

ப்ரதிஷ்டதே யோ கடிகாசலாய நிபத்த சித்தோ நரகே சரீந்த்ரே
நிபத்த மூலோபி சிரேண தஸ்ய மஹா ந கௌகோ கடிகாசல ஸ்யாத் -27-

ஈடுபட்டு திருக்கடிகை தடம் குன்றை நோக்கி புறப்படும் மனிதனுடைய நெடும் காலம் வேரூன்றி இருக்கும்
பெரு வினைக்கூட்டங்கள் அனைத்தும் ஒரு கடிகை -நாழிகை -போதிலே அகன்று போம்

—————————————————————-

தஸ்மிந் தத்ர அம்ருத ஸரஸீ புஸ்கரே பாத கக்நே
ஸ்நாத்வாஸ் அ ஸீநம் நரஹரி வரம் ஹேமா கோட்யாம் விமாநே
சேவந்தே யே ப்ரணிஹித திய தே பரஸ்தாத் ப்ராயணே
ஸ்தாநம் ஸுரே ஸூப க கடிகா கால மாத்ராத்ச் ச லந்தி-28-

அம்ருத புஷ்கரணியிலே நீராடி ஹேம கோடி விமானத்தில் வீற்று இருந்து சேவை சாதித்து அருளும்
ஸ்ரீ யோக நரஸிம்ஹ பெருமாளை சேவிக்க
மரண காலத்தில் ஸ்ரீ வைகுந்தத்தை ஒரு கடிகை போதிலே அடைகின்றனர் –

—————————————–

சாந்நித்ய பூம்நா ந்ருஹரேர் நகேந்த்ரேம் மஹீருஹா பிராஜ்ய பல ப்ரஸூ நா
ஸூ கந்த வாஹாஸ்ச ததா நளின்ய வலாஹகா வர்ஜித வாரி பூர்ணா -29-

இவனுடைய சாநித்யத்தாலே மரங்களில் இனிய பழங்கள்-பூக்களில் நறுமணம் விஞ்சி –
மேகங்கள் பரிசுத்த நீரை பொழிகின்றன –

———————————————–

நிர்மர்யாத நிசர்க்க வைர நிப்ருதா பஷீச பஞ்சா தந
வ்யாக்ரா பன்நாக வாரேணந்த்ர ஹரினைர் யுக்தா யசஸ்யே கிரவ்
யத் சாந்நித்ய வசாத் சமுஜ்ஜித மிதோ வைரா ஸூஹ் ருத் தர்மின
ச ஸ்ரீ மான் ஸூரா நாயகோ விஜயதே விஸ்தாரயன் வாஞ்சி தம் -30-

பாம்பு யானை மான் -இவற்றோடு இயற்கையிலே த்வேஷம் கொண்ட கருடன் சிங்கம் புலி ஆகியவை
இவன் சாந்நித்யத்தாலே விரோதம் விட்டு நடிப்புடன் வாழுகின்றன
இந்த ஸ்ரீ யபதி அபீஷ்டங்கள் அனைத்தையும் அருளுகிறார்

——————————————————————————-

அத்ருஷ்ட பூர்வம் தநுஜேந்த்ர தாரணம் ரமாசகம் வாங் மனசாதி தூரகம்
அனுஸ்ரவைர் ம்ருக்ய குணம் மஹோ அத்புதம்
சகாசத்தி சித்தரே கடிகாத ராதரே -31-

வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத -முறைகளாலும் தேடப்படும் கல்யாணகுணங்களுடன்
நாட்டில் நடைஓடாத அத்புத தேஜஸ் அன்றோ -பிரதிகூல நிரசனம் செய்து அருளியதும்
திருக்கடிகை குன்றின் மேல் சேவை சாதித்து அருளுகிறார் –

—————————————————-

சிரந்த நாக்ராந்த மஹா ருஜார்திதா பயா நகைர் பூத கணைஸ்ச பர்த்சிதா
பவன் நிகாய்யாத் ர்யவலோக நாத ஹோ நிரா மயா நிர்ஜாதேஸ்ய விக்ரஹா -32-

பெரும் வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும் -பூதகனங்களால் பயமுறுத்தப் பெற்றவர்களும்
தேவரீர் நித்யவாஸம் செய்யும் திருகே கடிகை மலையைக் கண்டதுமே
அனைத்து பயமும் துன்பங்களும் நீங்கப் பெற்று தேவரீருடன் சாம்யா பத்தி பெற்று விடுகிறார்களே –

———————————————————

ரமா வபுஸ் தேஸ்ருத த்ருஷ்ட பூர்வம் வி சங்கிதா பூச்சகிதா சத்ருஷ்ட்வா
வியோக பீதா அம்ருத வல்லயபிக்யா
ததா விரா ஸீரசலே கிலாஸ் மின் -33-

அம்ருதவல்லி தாயாருடன் நித்யயுக்தனாய் இருப்பதற்காகவே இந்த திருக்கடிகை மலையிலே நித்யவாஸம் பண்ணி அருளுகிறீர் –

——————————————–

கந்தர்வ கின்னர ஸூராஸ்ச சஹா வரோதா
வீணா மிருதங்க லய சம்விதா நகேஸ்மின்
காயந்தி யாவதாம்ருதம் தவ சச் சரிதரம்
தாவணி ந்ருஸிம்ஹ கடிநா த்ருஷ தோத்ரவந்தி -34-

கந்தருவர் கின்னரர் தேவர்கள் ஆகியோர் தம் அந்தப்புரத்தோடு கூடி நின்று வீணை மிருதங்கம் தாளம் ஆகியவற்றோடு கூடியவர்களாய்
இந்த திருக் கடிகை மலையிலே அணுத்தில் இனிய உன் திவ்ய சரித்திரத்தை பாட கற்களும் கரைகின்றனவே –

————————————————

வநவ் கசோ ஹ் யத்ர நிசர்க்க வைரிணை த்வி பேந்த்ர பஞ்சாஸ்ய ம்ருகீ தரஷவ
பிபாசிதா நிர்ஜர நீர மேகத
பிபந்தி மைத்ரீ முபகம்ய பூதரே -35-

இயற்கையில் விரோதிகளான கட்டு மிருகங்கள் யானையும் சிங்கமும் மானும் மான் தின்னியும்
இந்த திருமலையில் நட்ப்புக் கொண்டு தாகம் தீர்க்க நீரைக் குடிக்கின்றனவோ —

———————————

ஸ்வ குலய கபிராஜ பூஜிதாய
ப்லவக கணா பிரணிபத்ய யோக தாம்நே
ஸ்திமிதா ஹ்ருதய நேத்ர பாணி பாதம்
தத நுக்ருதிம் விதத த்யஹோ மஹீத்ரே -36-

வானர கணங்களும் சிறியதிருவடியால் தியானிக்கப்படும் ஸ்ரீ யோக நரசிம்மனை வணங்கி
அசையாத கண் காய் கால்களையும் சஞ்சலம் இல்லா மனங்களையும் யுடையவையாய் நிற்கின்றனவோ –

———————————

வஜ்ர அங்குச த்வஜ ஸரோருஹ சங்க சக்ர
கல்பத்ரு தோரண ஸூதா கலசாதா பத்ரை
நித்யாங்கிதேந நரசிம்ஹ பத த்வயேந
பூதம் பவிஷ்யதி கதாநும மோத்த மாங்கம்-37-

வஜ்ரம் -அங்குசம் -கொடி-தாமரை -சங்கம் -சக்ரம் -கற்பக மரம் -தோரணம் -மிருத கலசம் -குடை ஆகியவற்றால்
எப்போதும் அடையாளம் செய்யப்பெற்ற ஸ்ரீ நரசிம்ம பெருமானின் திருவடி இணையால் என்று தான் என் தலை பரிசுத்தி அடையும் –

—————————————————

லஷ்மீ ந்ருஸிம்ஹ கடிகா தரணீத ரேச
ந்யஸ்தாத்மனாய் ரக்ஷண பரம் தவ பாத பத்மே
ஆர்த்ராபராத சத பாஜன மாதி தூதம்
அவ்யா சரணம் க்ருபயா ஸ்வயம் மாம் -38-

உன் திருவடித்தாமரையில் பரந்யாசம் செய்தவனாய் -நூற்றுக்கணக்கான புதிது புதிதான குற்றங்களுக்கு கொள்கலனாய்
மநோ வியாதிகளால் கலங்கியவனாய் -வேறு புகலற்ற அடியேனை தேவரீர் கருணையால் காத்து அருள வேணும் –

——————————————-

த்வயி ஸ்தி தேக்ரே ஜெகதாம் சரண்யே சரண்ய மன்யம் ஹாய் கதம் வ்ரஜாமி
தாடக மா ஸாத்ய பயஸ் சமக்ரம்
வலாஹகம் வாஞ்சதி கஸ்த்ருஷார்த்த-39-

அகில லோக சரண்யனான நீ முன்னால் நிற்கையில் வேறொரு சரண்யனை எப்படி அடைவேன்
தாகம் மிக்க ஒருவன் நீர் கிறைந்த குளம் இருக்க மேக நீரை வேண்டுவானோ –

——————————-

காயா தவ த்ருபதஜா த்விப புங்க வாத்யா
த்ராதாஸ் த்வயா நனு விபத்திஷூ தாத்ருசீஷூ
ஸ்வாமின் அநந்ய சரணஸ்ய மம த்ரிதாமன்
சம்ரக்ஷணம் நர ஹரே தவ கிம் கரீய–40 —

காயாது புத்திரனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான்–திரௌபதி –ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் -போன்றோர்
ஆபத்துக்களில் உன்னாலே ரக்ஷிக்கப்பட்டார்கள் அன்றோ
த்ரிபாத் விபூதி -லீலா விபூதி நாயகனான உனக்கு வேறு கதியற்ற அடியேனை ரஷித்து அருளுவது ஒரு பரமோ –

——————————————-

த்வயா விநான்யா நாகே சரின் ந மே கதீ ருஜாயா விபதோ விதூதயே
தவார்சிஷா தாபமுபேயுஷோ வநே வலாஹகாத் கோ ஹரிணஸ்ய ரக்ஷிதா -41-

ஆதி வியாதிகளில் இருந்து அடியேனை விடுவிக்க உன்னை ஒழிய வேறு கத்தி இல்லை
காட்டுத்தீயினால் தபிக்கப் பெறும் மானுக்கு மழை பொழியும் மேகத்தைக் காட்டில் வேறு ரஷகம் ஏது-

———————————————————-

ரோஷா தாம்ர விலாசன சரப சப்ரூ பங்க பீமா க்ருதி பீநம் தாநவபூ பதேர் ப்ருஹதுரோ
பிந்தன் நபி ஸ்வைர் ந கை ப்ரஹ்லாதம் ஸ்வ ஜனம் தயா சிசிரயா
யத் வீக்ஷயா ந்வக்ராஹீ
வாத்சல்யம் ஹி விராஜதே தவ ஹரே சேதோ வசோ தூரகம்-42-

கோபத்தால் சிவந்த திருக்கண்கள் -பரபரப்பாய் நெறித்த திருப் புருவங்கள் -பயங்கர திருமேனி
ஹிரண்யனை திரு நகங்களால் மார்பை பிளந்த போதும் உன் அடியானான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானை
குளிர்ந்த திருக் கண்களால் கடாக்ஷித்து அருள் அனுக்ரஹித்த வாத்சல்யம் நெஞ்சுக்கும் வாக்குக்கும் எட்டாதாய் விளங்குகிறது

———————————————————————————-

சாமாப்யதி கவர்ஜித த்ரித சப்ருந்த வந்த்ய ப்ரபோ
த்வமேவ நிருபாதி கஸ் த்ரி ஜெகதாம் பிதா ப்ராணத
நிதர்ச நமி ஹேஷிதம் நரம் ருகேந்திர ஸம்ரக்ஷித

ஹிரண்ய தனு சம்பவோ நிரவாதி வ்யதா விஹவ்ல -43-

ஓத்தார் மிக்கார் இலா மா மாயனே -வடிவுடை வானோர் தலைவனே –எம்பிரானே-
மூ உலகுக்கும் ஸ்வாபாவிக தந்தை தாய் நீயே யாவாய் -ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானே ப்ரத்யக்ஷ உதாஹரணம் –

———————————————————

ஸ்வாமின் அவாப்யம் அநாவாப்தமிஹ த்ரிலோக்யாம்
நைவாஸ்தி தே நர ஹரே கடிகாத்ரி நாத
மன்யே ததாபி ஜன நஸ்ய ஹி வன்ய ஜாதவ்
த்வச் சித்த பக்த ஜன வத்சலா நிதானம் -44-

அவாப்த ஸமஸ்த காமநோய் இருந்து வைத்தும் அடியான் இடம் கொண்ட
வாத்சல்யம் அடியாகவே ஸ்ரீ நரஸிம்ஹனாக திரு அவரதாரம் செய்து அருளினாய் –

————————————————

ஸ்ரீ லஷ்மீ ந்ருஸிம்ஹ பகவஸ் சரணாரவிந்த கைங்கர்ய நிர்வ்ருத்தி ரஸோஸ் கலித ப்ரவாஹ
நிர்வாபயிஷ்யதி கதா கடிகாசலேச ப்ராக் ஜென்ம சங்கலித பாதக தீப்த தாவம்-45-

தேவரீருடைய திருவடித்தாமரையிலே தடையற்ற பெருக்கையுடைய கைங்கர்ய ஆனந்த ரசம்
முற்பிறப்புக்களிலே ஈட்டப்பெற்ற என் பாவக்கட்டுத்தீயை எப்போது அணைக்கப் போகிறது —

—————————————————

அஸ்தித்வே கமலா பதேஸ் திரிபுவனே ப்ராத்யஷிகீ கா ப்ரமே
த்யாக்ருஷ்டோ தனுஜோ யதா ஸ்வகதயா ஸ்தம்பம் ருஷாதாடயத்
நாஸ்தாஸ்யோ யதி தத்ர தேவ ந்ருஹரே நைவாப விஷ்யத்சதாம்
விஸ்ரம்பஸ் த்வபிநைகமேபி வசநே த்வத் வ்யாப்தி வாதோஜ்ஜ்வலே -46-

ஸ்ரீயப்பதியின் ஸத்பாவத்தில் மூவுலகிலும் ப்ரத்யக்ஷ பிரமாணம் என்ன உள்ளது
என்று கோபம் கொண்ட அசுரன் தூணைகே கோபத்தோடு கதையால் எப்போது புடைத்தானோ
அப்போதே நீ அங்கு தோன்றி இராவிடில் நீ எங்கும் நிறைந்தவன் என்று கோஷிக்கும்
வேத வசனங்கள் இடம் நல்லோர்க்கு நம்பிக்கை அற்றுப் போயிருக்கும் –

————————————————————

ஷோதீயச கர்க்க சதாரு தேசாத்
நாவா தரிஷ்யத் ச பாவம்ஸ் ததா சேத்
ச ஹைவ வாக்பி ஸ்வ ஜனஸ்ய சர்வா
மித்யார்த்தி கா வேத கிரோஸ் பவிஷ்யன் -47-

தூணில் இருந்து அப்பொழுதே நீ தோன்ற வில்லையாகில் உன் அடியார்கள் வார்த்தைகளோடு
வேத வாக்கியங்களும் பொய்யுரைகளாய் இருந்து இருக்குமே –

—————————————————–

தாபத்த்ரயீத வஹுதாச நதஹ்யமாநம்
மோஹாகுலம் கமபி நாதம நாப் நு வந்தம்
ஆர்த்ராபராத மயமாம் கருணாம்பு பாதை
ஆப்லாவயஸ்வ கடிகா சல வாரிவாஹ-48-

திருக் கடிகை குன்ற காளமேகமே–ஆதியாத்மிக ஆதிபவ்திக ஆதி தைவிகங்கள் ஆகிற மூவகைத் தாபங்கள்
ஆகிற காட்டுத்தீ யாலே எரிக்கப்படுமவனும் மோஹ இருட்டால் திசை தெரியாமல் மயங்குமவனும்
வழிகாட்டும் தலைவன் ஒருவனை அடையாதவனும்
கொள்கலமுமான என்னைக் கருணை மழையைப் பொழிந்து நீராடி அருளுவாயாக –

——————————————-

நிரா யுதோ அபி த்விஷதோ நிபர்ஹணே
பஜஜ்ஜநா நுக்ரஹ தத்பரோ பவான்
ரங்க சங்க அஸி கதா தநுர்த்தர
ப்ரகாஸதே சைல இஹ ஸ்ரீயா ஸஹ-49-

பிரதிகூலனான ஹிரண்யாசூரனை நிரசிக்க திவ்யாயுதங்கள் ஒன்றுமே தேவை அற்றவனாயும்
அடியார்களுக்காக சங்க சக்ர வாள் கதை வில் ஆகியவற்றை தரித்தவராயும்
திருக் கடிகை மலையிலே பிராட்டியோடு விளங்குகிறீர் –

——————————————-

ஸூர த்விஷ பீவாபா ஹூ மத்யம்
சலீலம் உர்வாருக நிர்விசேஷம்
விதாரயத்பிர் கமிதம் நகைஸ்தே
பிரசாத நத்வம் ஹி வராயுதா நாம் -50-

ஹிரண்யாசூரனை திரு உகிராலே விளையாட்டாக வெள்ளரிப்பழம் கிழிப்பது போலே கிழித்து
உனது திவ்யாயுதங்கள் அலங்காராரார்த்தமாகவே யுள்ளன என்னுமத்தை காட்டி அருளினீர் –

—————————————————-

ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா
ஸ்ருதிம் யதார்த்தாம் ஹி விதாது காம
ம்ருக ஸ்வ கண்டோபரி மாரகல்ப
விராஜதே விஸ்வபதிர் வநாத்ரவ்–51

ம்ருகோ நபீம குசரோ கிரிஷ்டா-என்று ருக்வேதம் விஷ்ணு ஸூ க்தம் -பூமியில் சஞ்சரிப்பவனும்
நிற்பவனும் அழகியவனான ஸிம்ஹம்-என்கிற வேத வாக்கியத்தை மெய்ப்பிக்க விரும்பி
மன்மதனை ஒத்து கழுத்துக்கு மேலே ஸிம்ஹ ரூபனாய் திருகே கடிகை குன்றின் மேல்
அகில ஜகத் ஸ்வாமி ஸ்ரீ விஷ்ணு சேவை சாதித்து அருளுகிறார் –

————————————————–

த்ருணாய மத்வா நரகேசரின் ஹரே
விநாச நத்தாநி பதாநி ஸர்வஸ
புனஸ் ஸமாவ்ருத்தி விவர்ஜிதம் பரம்
த்வாபி வாஞ்சந்தி பதம் முமுஷவ-62-

அனைத்தையும் துரும்பாக நினைத்து உனது பரமபதத்தை மோக்ஷத்தில் இச்சை யுடையோர் விரும்புகிறார்கள் –

—————————————–
ந்ருஹரே ஸ்மரணேந கேவலம்
புருஷன் பாதகிநம் புநாஸ்யபி
புஜத்தை சரணார்த்தி நோ அனகான்
நுதி நிஷ்டான் கிமுத தவத்தை ஆஸ்ரிதான் -63-

உன் சங்கல்ப லேசத்தாலே பெரும் பாவியையும் புனிதப்படுத்துகின்றாயே
உன்னை பஜிப்பவர்களையும் உன்னையே உபாயமாக விரும்புமவர்களையும் குற்றம் அற்றவர்களுமாக
உன்னையே ஸ்துதிப்பவர்களுமான உன் அடியார்களை நீ ரஷித்து அருளுகிறாய் என்று சொல்லவும் வேண்டுமோ —

————————————————————————-

வ்யஸன அர்ணவ மக்நம் உன்முகம்
யதி மாம் நோத தரசே தயா நிதே
வ்யஸனேஷூ ந்ருணாம் பாவத்தசாம்
வததோ வாக் விததா முநேர் பவேத் -64-

கருணைக்கடலே துன்பக்கடலில் மூழ்கிக் கரை சேர விரும்பும் அடியேனைக் கை தூக்கி விடாவிடில்
வ்யசனேஷூ மனுஷ்யானாம் ப்ருசம் பவதி துக்கித்த –மனிதர்கள் துன்புறும் போது அவர்களிலும்
ஸ்ரீ ராமபிரான் அதிகம் துன்புறுகிறான் என்கிற ஸ்ரீ வாலமீகி பகவான் ஸ்ரீ ஸூக்தி வீணாகுமே —

—————————————————-

அஹமஸ்மி தவேதி யாசதே
யதி சத்யோ ந ததாஸி மே அபயம்
சரணாகதம் ரக்ஷண விரதம்
பவிதா தே விததம் த்ருட வ்ரத-65-

அடியேன் உனக்கே உரியேனாவேன் என்று யாசிக்கும் அடியேனை அபயம் அளித்து அருள வில்லை யாகில்
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் விரதம் மம-என்ற
தேவரீருடைய சரணாகத ரக்ஷண விரதம் வீணாகுமே –

——————————————–

அபி நாம நிசாமயிஷ்யதி-ஸ்வத் ருசா சந்நிஹிதம் க்ருதாகசம்
சகிதம் கடிகாசலேஸ்வர கருணாம்போதி தரங்க கல்பயா -66-

அருகில் இருப்பவனும் -பாவமே செய்பவனும் -அதனாலே நடுங்கி இருக்குமவனான அடியேனை
திருக் கடிகை மலைப் பெருமாள் கருணைக்கடல் போன்ற திருக் கண்களாலே கடாக்ஷித்து அருளுவானோ –

—————————–

துரதிக்ரம துஷ்க்ருதாகரம் த்ரபயா வாங்முக மந்திகா கதம்
கருணா வருணாலய ப்ரபோ பிரதிக்ருணீஷ்வ ஹரே ரமா சக -67-

கருணைக்கடலான ஸ்ரீ லஷ்மீ நரசிம்ஹப்பிரானே -கடக்கமுடியாத பாவங்களுக்கு கொள்கலமாய் இருப்பவனும்
வெட்க்கி தலை கவிந்து உன் திரு முன்பே நிற்பவனுமான அடியேனை ஸ்வீ கரித்து அருள வேணும்–

————————————————–

அநஹங்க்ருத நித்ய ஸுஹ்ருதை அகதங்கார நிபைரவேஷணை
அநக ஸ்மித முக்த சீதளை அகாதமி மாமசிராத் குரு ப்ரபோ -68-

ஸ்வாமி -அகங்கார லேசமும் இல்லாமல் எப்போதும் அன்பு மட்டுமே செலுத்துமவனாய்
பிறவி என்னும் பெரும் நோய்க்கு வைத்தியன் போன்ற திருக் கண் கடாக்ஷத்தாலும்
குளிர்ந்த அழகிய குற்றம் அற்ற புன்சிரிப்புகளாலும் அடியேனை ஆக்கி அருளுவாய்

—————————————————–

கல்பத்ருமோ திசைதி காங்ஷிதமேவ காமம்
சிந்தாமணிஸ் சணதி சிந்திதமேவ சார்த்தம்
அப்ரார்த்தி தேப்சி தசயம் விகிரன வதான்ய
திவ்யாவுபாவபி பவான் ப்ரதயா அதிசேதே -69-

கற்பகமரம் விரும்பியவற்றையே தரும் -சிந்தாமணி சிந்தையில் கொண்ட விஷயத்தையே அளிக்கும்
வேண்டாத பொருள்களையும் வாரி வாரி வழங்கி இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் தேவரீர்
தேவலோகத்தில் உள்ள அவ்விரண்டையும் விட புகழ் விஞ்சி இருக்கிறீர் அன்றோ –

—————————————————-

தாதோ தைத்ய பதிஸ் தவாக்ருதி கலாம் திவ்யா மநா லோகயன்
வவ்ரே பத்ம பவோ வரான் கில முத்தா சங்க்யாதிகா நஸ்திரான்
தத் ஸூநுஸ்து நிசாமயன் வபுரஹோ பாலோப்ய மோகம் ஸ்திரம்
த்வத் பாதாம்புஜ நித்யபக்தி மசலாம் வவ்ரே வரந்த் வேககம் -70-

தந்தை ஹிரண்யன் தேவரீர் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றுமே காணமாட்டாமல் நிலையற்ற வரங்கள்
பிரமனிடம் இடம் இருந்து வீணாக வேண்ட
அவன் பிள்ளையோ சிறுவனாய் இருந்த போதிலும் உன் திரு உருவாக் கண்டவுடன்
நிலையானதாய் சஞ்சலம் அற்ற உன் திருவடித்தாமரை இணைகளிலே அன்பாகிறா வரம் ஒன்றையே வேண்டினான் –
என்ன ஆச்சர்யம் –

———————————————

மன்னாத அம்ருத வல்லரீசஹசரே ப்ரத்யக்ர பஞ்சாநந
த்வன் நாமான்ய நிசம் க்ருணன் குண கணான் கீர்வாண கம்யே கிரவ்
திவ்யே தாம்நி புநாநிவ்ருத்தி ரஹிதே அப்யபிராக்ருதே நிஸ்ப்ருஹ
த்வத் பாதாம் புஜ கிங்கரத்வ நிரதோ பக்தோ பவான் யன்வஹம் -71-

எம்பிரானே-ஸ்ரீ அம்ருதவல்லி நாயகனே -தேவரீருடைய திருநாமங்களை திருக் கல்யாண குணங்களையும்
எப்போதும் சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டு
பரமபதத்திலும் விருப்பம் இல்லாமல் உன் திருவடித்தாமரைகளிலே இங்கேயே கைங்கர்யம் செய்வதில் ஈடுபட்டு
எப்போதும் உன் பக்தனாகவே அடியேனை ஆக்கி அருள வேண்டும் –

———————————————————

ஆப் யா யயந்த மவநிம் கருணாம்பு பாதை
விதயுத் ரமா விலஸிதம் த்ருத சார்ங்க சாபம்
தா பக்ன மார்த்த ஜன மானஸ சாதகா நாம்
ஜீவாது மேமி சரணம் கடிகாத்ரி மேகம் -72-

கருணை மழையினால் உலகை தளிர்ப்பித்து -மின்னல் கொடி போலெ பிராட்டியுடன் கூடி இருப்பதும்
இந்திர தநுஸ் சார்ங்கம் தரித்துக் கொண்டு சம்சார வெம்மையைப் போக்கி
வருந்தும் மாந்தர் மனங்களாம் சாதகப்பறவைகளுக்கு உயிரூட்டும்
திருக் கடிகைக்குன்ற கார்மேகத்தை சரணம் அடைகிறேன் –

———————————————————-

ந்ருத்யன் ந்ருத்யன் சிதில ஹ்ருதயோ பங்குரோ பக்தி பூம்நா
காயன் காயன் தவ ஸூ சரிதம் கத்கதா முக்த பாஷ்ப
ஆசாதே சேஷ்வகி லந்தி ஷூ த்வாம் விசின்வன் விசின்வன்
க்லாநோக்லா யாம்ய நிதர கதி நாரஸிம்ஹேதி நர்த்தன்-73-

ஆடியாடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும்–என்கிறபடியே
பக்திப் பெருக்கால் நைந்து அந்தக் கண்ணீர் பெருகப் பெற்று
அநந்ய கதியாக கதறிக் கொண்டு வாடல் மாலை போலே வாடி வதங்குகிறேன் –

———————————————

ரங்கே தாமனி திவ்ய ஸூரி வி நுதே சேஷ சயாநோ அநகே
திஷ்டன் வேங்கட பூதரே பவபயம் வியாபாதயன் தேஹினாம்
ஆஸீநோ கடிகாத்ரி துங்க சிகரே த்வம் நாரஸிம்ஹா க்ருதி
சர்வ அபீஷ்ட பல ப்ரதோ விஜயசே வாத்சல்யவாராம் நிதி -74-

பதின்மரால் பாடப்பெற்ற திருவரங்கம் பெரிய கோயிலிலே திருவனந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுபவராயும்
சம்சார பயத்தை நிரசித்துக் கொண்டு திருவேங்கட திருமலையில் நின்று சேவை சாதிப்பவராயும்
தேவரீர் திருகே கடிகை குன்றின் மேல் ஸ்ரீ நரேஸிம்ஹ ரூபியாய் எழுந்து அருளி இருந்து வாத்சல்ய கடலாயும்
அபீஷ்டங்களை எல்லாம் வழங்கும் வள்ளலாயும் இருந்து அருளுகிறீர் –

————————————————-

பிரபுல்ல ராஜீவ தளாய தேஷண
ரமா சமாஸ் லஷ்ட ப்ருஹத் பூஜாந்த்ர
தித்ருஷிதோ யோக த்ருஸா ஜிதாத்மபி
விராஜதாம் மே ஹ்ருதி ரம்ய கேஸரீ-75-

மிக அலர்ந்த தாமரை இதழ் போன்ற நீண்ட திருக் கண்கள் /
பெரிய பிராட்டியார் நித்யவாஸம் செய்யும் திரு மார்பு /
இந்திரிய கிங்கரர்கள் யோகக் கண்ணால் காண விரும்பும் அழகிய சிங்கர் அடியேன் மனசிலும் விளங்குவாராக –

————————————————

ஹேத் யங்கை பரிகர்மிதம் த்ரி நயனம் பாருங்க பந்த உஜ்ஜ்வலம்
பிப்ராணம் வனமாலிகாம் ச துளஸீம் பீதாம்பரம் கௌஸ்துபம்
பாஸ்வத் ரத்ன கிரீட ஹாரா கடக ஸ்ரக் ஹேம காஞ்ச் யஞ்சிதம்
மந்நாதம் கடிகாத்ரி மௌலி முதிரம் லஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே -76

திவ்யாயுத தழும்பால் அலங்கரிக்கப் பெற்றவரும்
முக்கண்கள் படைத்தவரும்
பர்யங்க பந்தத்தால் விளங்குபவரும்
திருத் துளசி உடன் கூடிய திரு வனமாலை-திருப் பீதாம்பரம் -திருக் கௌஸ்துபம் இவற்றை தரித்தவரும்
ஹாரம் தோள்வளை மாலை பொன்னரை நாண் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பெற்றவரும்
எம்பிரானும் திருக் கடிகைக் குன்றின் உச்சியில் மேகமுமான ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனை பஜிக்கிறேன் –

——————————————–

ஜய ஜய நிசர்க்க பந்தோ
ஜய ஜய லஷ்மீ பதே தயா ஸிந்தோ
ஜய ஜய ஜகத் த்ர யேந்தோ
ஜய ஜய கடிகாத்ரி சேகரானந்த-77-

இயற்க்கை யுறவினனே போற்றி போற்றி
இலக்குமி மணாளனே போற்றி போற்றி
கருணைகே கடலனையாய் போற்றி போற்றி
காணுலகச் சந்திரனே போற்றி போற்றி
கடிகை மலை யுச்சியனே போற்றி போற்றி
காலம் எல்லாம் உள்ளவனே போற்றி போற்றி
எங்கும் நிறைந்தவன் போற்றி போற்றி
எல்லாமுமானவனே போற்றி போற்றி –

—————————————————

ஸூப வ்யவ்ருத்தவ் த்வயி லோக நாதே
அநுராக நிக்நேந மயா க்ருதேயம்
விதாது மர்ஹாதிசயம் ந கஞ்சித்
ஸ்துதிர் யதாஜ்ஜேந க்ருதா ஸூரத்னே -78-

அதி மங்கள சேஷ்டிதங்களை யுடைய ஜெகந்நாதனான தேவரீர் இடத்தில் அன்பு நிறைந்த அடியேனால் இயற்றப்பட்ட இந்த ஸ்துதி
ரத்னத்தின் வாசி அறியாதவனால் செய்யப்பட நல்ல ரத்னத்தைப் பற்றிய ஸ்துதி போல
உன்னிடத்தில் ஒரு பெருமையையும் விளைக்காதே-

———————————————————-

சர்வாப்யர்த்தித ஸித்திதம் பகவதோ பக்தைக சிந்தாமனே
கல்யாணம் ஸ்தவம் இந்திரா நரஹரோ தேவஸ்ய திவ்யாஜ்ஞயா
ஸ்ரீ வாசேந வதூல ஜேந ரசிதம் ப்ரேம்ணா படந்தீஹயே
தி விந்தந்தி அசலாம் ஸ்ரீயம் நவ நவாம ஆரோக்ய பூர்ணாம் புவி -79-

ஷாட் குண பரிபூர்ணனும் அடியார்க்கு அபீஷ்டங்களை எல்லாம் அளிக்கும் சிந்தாமணியுமான
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹனுடைய திரு ஆணையால் வாதூல குலத்தவரான ஸ்ரீநிவாஸாச்சார்யரால் இயற்றப் பெற்றதும்
வேண்டுவார்க்கு வேண்டியவற்றை எல்லாம் தருவதும் -பரம மங்களமுமான இந்த ஸ்துதியை
எவர்கள் அன்புடன் படிக்கின்றார்களோ அவர்கள் நிலை பெற்றதாய் ஆரோக்யம் நிறைந்ததாய்
புதிது புதிதான செல்வத்தை அடைகின்றனர் -அந்தமில் பேரின்பமே பலன் என்று நிகமிக்கிறார் –

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வாதூல குல -ஸ்ரீ உ வே மையூர் கந்தாடை ஸ்ரீ நிவாஸாசார்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –19-20-21-22-23-

July 15, 2018

பத்தொன்பதாவது அத்யாயம்–

ஸ்ரீ –
சிச்ருஷா லக்ஷணா பூர்வா பூர்ண அஹந்தா ஹரேர் அஹம்
ஸ்ருஷ்ட்டி ரூப பரா சக்தி ரூப இதி ஏவ உதிதாஸ்மி அஹம் -1-
தத பஞ்ச ச துல்யா மே தசாஸ் த்ரி தச நந்தன
அநுத்தரம் ஸ்வ சம்வேத்யம் சித்ரூபம் மம சாஸ்வதம் -2-
வாக் தத்த்வம் ததகாராத்மா சர்வ வாங் மய சம்பவ
தத் ஏவ ஆனந்த ரூபேண த்விதீய ஸ்வர இஷ் யதே-3-
இச்சான் பன்னா த்ருதீய ஸ்யாத் ஈஸா நாத்மா துரீயக
உன்மேஷ பஞ்சம ஷஷ்ட ஊர்ஜதா ரூப உச்யதே -4-
அகாரம் -ஆகாரம் ஆனந்தம் -/ இகாரம் இச்சா-ஸூஷ்ம சங்கல்பம் /ஈகாரம்- ஈசான -ஸ்தூல சங்கல்பம்/
உகாரம் -உன்மேஷம் ஸூ சம ஞான மலர்ச்சி / ஊகாரம்-ஸ் தூல ஞான -ஊர் ஜதம்

சதுஷ்ககம் மத்யமம் யத் தத் இச்சா தேரேவ விக்ரியா
அநு த்தரேச்சா சம்யோகாத் ஏகாரோ நாம ஜாயதே -5-
தஸ்ய ஏவ ஆனந்த சம்யோகாத் ஜகத் யோநிர் உதாஹ்ருதா
அநுத்தர உன்மேஷ யோகாத் ஓகாரோ நாம ஜாயதே -6-
தஸ்ய ஏவ அநுத்தர ஸ்லேஷாத் ஸத்யோஜாத முத்பவ
அநுத் தராத் பவந்த்யேத விகாஸா வித்ய ஸம்ஸரயா -7-
தாத்ருக்தாத்ருக் சமுன்மேஷா ஆனந்தாத்யாஸ் த்ரயோதச
த்ரயோதச தயோன்மேஷா சரிதா வேதன சேஷிதாம் -8-
அநுத்தரீம் ஸூஷ்ம தஸாம் ச து பஞ்ச தச ஸ்வர
ஏதா பஞ்ச தச அவஸ்தா விஸ்ருஷ்டே ஸ் புரணோத்யமா -9-
தசபி பஞ்சபி ச ஏவம் அங்கை பூர்ணா சிஷ்ருஷயா
தைவீ ஸ்ருஷ்டிமயீ சக்தி க்ருத்யே க்ருத்யே க்ருதோத்யமா-10-

விஸ்ருஜத் யாஸ்து தஸ்யா மே தத்வா நாம் பஞ்ச விம்சதிம்
புருஷாத்யா ப்ருதிவ்யந்த கதிமாந்த சமுத்கதா -11-
தத் தத் அக்ஷர சம்ஸ் பூர்த்த்தேஸ் தத் தத் தத்வம் சமுத்கதம்
சதுஷ்கம் தாரணா ரூபம் யாதிவாந்தம் உதீர்யதே-12-
தாரயந்தி யதோ மத்யே புருஷன் தாரணா ஸ்ம்ருதா
கலா கிஞ்சித் க்ரியா ரூபா யாகாரோ வாத சம்ஜிதா -13-
கிஞ்சித் ஞானத்மிகா வித்யா ரேப பாவக சம்ஜிதா
ஸ்தம்ப மோஹாத்மிகா மாயா லகார ப்ருத்வீ மத –14-
ரஞ்ச நாத்மா ராக சக்திர் வகாரோ வருணாத்மக
பராபர தசா மத்யே தாரயந்த்யோ நரம் சதா -15-
சதஸ்ரோ தாரணா ஜ்ஜேயாஸ்தா ஏதாஸ் தத்வ கோவிதை
சாதி ஷாந்தம் து விஜ்ஜேயம் விசுத்தம் ப்ரஹ்ம பஞ்சகம் -16-நான்கு வ்யூஹங்கள் பர வா ஸூ தேவன் –

சேஷ ஸஹ அனிருத்தாத்ய விஜ்ஜேயாஸ் த்ரிதஸேஸ்வர
ஸ்ருஜந்த்யா ஷூபிதம் ரூபம் ஸ்ருஷ்ட்யாதவ் யன்மாத்பூதம் — 17-
ஷோபிகா சா மஹா சக்தி ஷாத்மா சத்யா பராஹ்வயா
ப்ருதிவ்யாத்யா வியத்ப்ராந்தா யா திவ்யா பஞ்ச சக்த்ய–18-
பலாதி பஞ்சகாத்மநோ திவ்யா மத் சத்த்வ நாமிகா
ஞானாத்மநோ மமோத்யத் யாஸ்தா ஏதா சாதி சக்தய-19-
விசர்க்கோ நாம ய ப்ரோக்த புரா பஞ்சத சாங்கவான்
சாஹம் சோமமயீ சக்தி கிரணாயுத சங்குலா-20-
சங்கோசச்ச விகாசச்ச தாவேவ பரிகீர்த்திதவ்
அங்கா நாம் அந்திமோ யஸ்து ப்ரோக்த பஞ்ச தசோ மயா-21-
ஆதான சீலம் தம் வித்தி ஸூர்யம் போக்தார மஞ்ஜசா
ஸூர்யா சந்த்ரமசா வேதவ் பிந்துசர்கவ் புரந்தர -22-

கிரணா சப்த சப்த ஸ்யுர் தேவ யோர நயோர் த்வயோ
சதுர்தசா ஸ்வரா சிஷ்டா சப்த யுக்மாநி கல்பயேத் -23-
தேஷூ சப்தஸூ யுக்மேஷூ பூர்வே சப்த புரந்தர
சோஷகா ஸூர்ய ரூபாயா போக்த்ராக்யாய மமாம்சாவ –24-
உத்தரே சப்த யுக்மேஷூ சீதல ஆஹ்லாத காரிண
போஷகா சோம ரூபாய போக்யாக்யாயா மமாம்சவ–25-
ஆலோகாஸ் தீஷணதா வ்யாப்திர் கிரஹணம் ஷேபண ஈரனே
பாக இத்யுதிதா பூர்வே கிரணா ஸூர்யா ஸம்பவா–26-
த்ரவதா சீத பாவச்ச சாந்தி காந்தி ப்ரசன்னதா
ராசதானந்த இத்யேத சப்த சாந்த்ரமசா கரா–27-

அக்னீஷோ மாத்மகை ரேபி கிரணை காந்தி சாலி நீ
புமாம்சம் பிந்து ரூபம் தம் அங்கீ க்ருத்ய விசேஷணீ-28-
ஸோம ரூப உத்தரா சக்தி கோடி மண்டல மண்டிதா
மஹா ஸ்ருஷ்டிர் மஹா நந்தா ப்ரவர்த்தே அந்த்ய ஸ்வர ஆத்மநா -29-
தஸ்யா ப்ரவர்த்தமா நாய உத்கதம் ப்ரஹ்ம பஞ்சகம்
ஷாதி சாந்தம் ஸூ ரேஸான சக்தி உன்மேஷ விசேஷிதம்-30-
ஷ இத்யேவ மஹா ஷோப உதித சத்யா சம்ஜ்ஞயா
வாஸூ தேவாக்யயா ஹ அபூத் சாக்ய சங்கர்ஷண உதய -31-
ப்ரத்யும்ன ஷாக்யயா ஜ்ஜேயோ ஹி அநிருத்தஸ்து சாக்யயா
தா ஏதா சக்த்ய பஞ்ச பஞ்ச ப்ரஹமாத்மிகா பரா -32-
ஸ்பூர்த்யோ மத் அபின் நாஸ்தா ஜகத் உத்பத்தி ஹேதவ
ஜ்வாலா இவ மஹாவஹ் நேர் ப்ரஹ்மணோ மம சக்த்ய -33-
ஸதஸரோ தாரணா ஜாதா வாத்யா யாந்தா புரந்தர
துர்யாத்யா ஜாக்ரத் அந்தாரஸ்தா அவஸ்தா பரிகீர்த்திதா -34-
புமாம்சம் தாரயந்த்யேதா மத்யதோ தசயோர் த்வயோ
யேஷா ப்ரஹ்ம தசா ப்ரோக்தா ப்ராக்ருதீ பாதிகா ச யா -35-
மத்யே தயோர் மகாராக்யோ தாரணா நாம் ஜாக்ரத் ஆதி பேதவான்-36-
யதி ந த்ரியதே தாபிர் தஸாம் அன்யதராம் வ்ரஜேத்
ப்ராஹ்மணீம் வா ப்ரக்ருதிம் வாபி நைவ ஸ்யாத் ஸம்ருத்திஸ்தத-37-
இத்யர்த்தம் தாரணா மத்த ப்ராதுர் பூதா மம ஆஜ்ஞயா
ததோ தசா சதுஷ்கஸ்த புருஷோ போக்த்ரு சம்ஜ்ஞக-38- ஜீவன் போக்த்ரு ஜாக்ரத்தாதி நான்கு நிலைகள்

மத்தோ ஜஜ்ஜே ம இத்யேவம் யோக்யோ போக அபவர்கயோ
போகாநாம் பிரசவார்த்தாய புருஷஸ்ய அஸ்ய வாசவ -39-
அசைதன்யம் பரம் ஸூஷ்மம் குண சாம்யம் அநுல்பணம்
யோநிஸ்வ பாவ சம்ஜ்ஞாதம் மத்தோ அபூத் ப இதி ஸ்வயம் -40-
போக்ய போகாதி சித்தயர்த்தம் புஜ்ஞாநஸ்ய விபச்சித
பாத்யாத் ககார பர்யந்தாத் ண க்ரமாத் புரந்தர -41-
வ்யக்தாநி ஜஜ்ஜிரே மத்தோ விம்சதி ஸ்தீரிணிச க்ரமாத்
புத்தி அஹங்கார மனஸாம் ஸ்ருஷ்டிர் ப இதி த்ரயாத்ததா -42-
ஸ்ரோத்ராதேர் நாதிதான் தேஷு பஞ்ச கஸ்ய ஸமுத்பவ
வாகாதேர் ணாதி டாந்தேஷு பஞ்ச கஸ்ய ஸமுத்பவ -43-
சப்தாத்யா பஞ்ச தன்மாத்ரா ஞாதி சாந்தரேஷு ஜஜ்ஜிரே
வியதாதீநி பூதாநி நாதி காந்தேஷு ஜஜ்ஜிரே -44-
போத சப்தாத் மநோ தேதி சப்தஸ் த்வர்தாத்மநா தத
வித்தி போதம் து மத் ரூபம் சர்வேயம் மத்ததிஸ்தத –45-
வர்ணாத்வ நஸ்த்வீயம் ரீதிர் மத்யமா காதிதா தவ
ஆத்யா மந்தாம் ச தேவேச கதந்த்யா மே நிஸாமய–46-

———————————————

இருபதாம் அத்யாயம் -வர்ணங்களின் த்வனி -ஓசை -பற்றி விவரணம் –

சக்ர –
நமோ நிகில நிர்மாண த்ராண சம்ஹார சக்தயே
ஹரே ஸ்வரூப பூதாயை நமஸ்தே ஜ்ஞான ரூபிணி -1-
த்வத் ப்ரஸாதான் மயே பத்மே ரஹஸ்யம் பரமம் ஸ்ருதம்
வர்ணாத்வாநம் யதாவன் மே பூயஸ்த்வம் வக்தும் அர்ஹஸி -2-

ஸ்ரீ –
ச்ருணு வர்ண த்வநோ ரீதி மாத்யம் த்ரிதச புங்கவ
ப்ராப்நோதி யத் பரிஜ் ஞாநாத் சாதகா மத் சாரூபதாம் -3-
வேத்ய வேதக நிர்முக்தம் அச்யுதம் ப்ரஹ்ம யத் பரம்
அநஸ்தம் அதிபா ரூபம் சர்வா பின்னம் அஹம் பதம் -4-
அஹந்தா நாம சா சக்தி தத் அபின்னா சதோதிதா
அநஸ்தமித பாரூபா வேத்ய வேதக வர்ஜிதா -5-
பிரகாச ஆனந்த சாராஹம் ஸர்வத சமதாம் கதா
கோடி கோட்யயுதைக அம்ச கோட் யம்சோ ஷூபிதா ஸதீ-6-
சப்த ப்ரஹ்ம ஸ்வரூபேண ஸ்வ சக்த்யா ஸ்வயமேவ ஹி
பக்த்யே அகில ஜீவாநாமுதேமி பரமேஸ்வராத் -7-
தத் அவ்யக்த அக்ஷரம் வித்தி தந்த்ரீ சப்தோ யதா கல
ப்ருதக் வர்ணாத்மநா யாதி ஸ்திதயே நைகதா ச து -8-
ஸூஷ்ம வர்ண ஸ்வரூப அசவ் தாரா சந்தான ரூப த்ருத்
பாஞ்சாத்வகோச மன்னிஷ்டஸ்ய விவேகின-9-
அநு பூதி பதம் யாதி ப்ரஸாதாத் பரமாத்மன
மத் சாதுராத்ம்ய நிசயோ விஜ்ஜேயோ ஹி ததாத்மநா-10-
பிரபவாப்யய யோகேன பாரூப த்வனி லக்ஷண
சகாராந்தஸ் த்வகாராச்ச ஹகாராதாந்த ஏவ ச -11-

ப்ரபவே த்வாத ஸாந்தஸ்து ஹகாரச் சதுராத்மநாம்
அகாரஸ் த்வப்யயே ஸைதவ் த்வாதசாந்தாவுபவ் சமவ் -12-
வர்ணே வ்யூஹ சமூஹே அஸ்மின் ஜ்ஜேயம் ஜ்ஞான சமாதிநா
விஸ்ராம உதயோ வ்யாப்திர் வ்யக்திரா வாஸூ தேவத–13-
அத்ர ஏக ஏகோபரி ஜ்ஜேயா மூர்த்திர்வை த்வேவம் ஏவ ஹி
யுக்தா விஸ்ராம பூர்வேண சதுஷ்கேண சமாசத–14-
விஸ்ராமம் சிந்தயேத்தேவம் வாஸூ தேவம் ச நாதனம்
அகாரம் புண்டரீகாக்ஷம் பூர்வதேவம் ஸநாதனம்-15-
சங்கர்ஷணாதி தத்வாநி விஸ்ராம் யந்தி லயே அத்ர ஹி
தத சங்கர்ஷணம் தேவம் ஆகாரம் உதயம் ஸ்மரேத்-16-
உதிதோ ஹி ச சர்வாத்மா ப்ரதமம் சர்வ க்ருத் ஸ்வயம்
வ்யாப்தம் ப்ரத்யும்ன தேவம் தம் இகாரம் பரி சிந்தயேத் -17-
விவிதம் வியாப்யதே தேன த்ரயீ கர்மாத்மநா ஜகத்
அநிருத்தம் வ்யக்தி ரூபம் ஈகாரம் தம் அநு ஸ்மரேத் -18-

வ்யஜ்யந்தே சக்தயோ ஹி அத்ர ஜகத் ஸ்ருஷ்ட்யாதயோ அகில
தண்டத் சம்நிவேசேன சம்ஸ்திதா ஹி அவமேவ -19-
ஆ சகாராச்சதூரூப யுக்தா மே சதுராத்மதா
ஸ்மரேத் பிரபவ சிந்தாயாம் ஹகாரம் த்வாத சாந்தகம் -20-
ஹ காரம் வாஸூ தேவம் து விஸ்ராமம் பரி சிந்தயேத்
சங்கர்ஷணம் சகாரம் தமுதயம் த்வப்யயே ஸ்மரேத் -21-
ஏவம் ஆகாரதோ திவ்யாம் சிந்தயேச் சதுராத்மதாம்
த்விஷ்டகம் தாரணா நாம் ச துவாதச அத்யாத்ம லக்ஷணம் -22-
சோ பான பூதம் யத் க்ராந்த்வா த்வாத சாந்தா த்விசேத் பரம்
ஏஷா சா பிரதமா ரீதிர் வர்ணமார் கஸ்ய தர்சிதா–23-
ஸூஷ்மா தச்சாதுராத்மீயா பா ரூபா மன்மயீ பரா
மத்யமா பூர்வமே வோக்தா விசேஷம் தத்ர மே ச்ருணு -24-
தாரணா பூர்வமுக்தா யாச்ச தத்ரோ மத் ஸ்வரூபிகா
வகாராக்ய அநிருத்தஸ்ய சக்தி சா ராக சம்ஜ்ஜிதா -25-
மாயா நாம மஹா லஷ்மீர் லாகாராபர நாமிகா
வித்யா யா ரேப சம்ஜ்ஞாதா மஹா வாணீ து சா ஸ்ம்ருதா-26-
வாத சம்ஜ்ஞா மஹா காளீ க்ரியா சக்திர் யகாரிணீ
ப்ரஹ்மாத்யா மூர்த்த யஸ்திஸ்ர பத்நயஸ் த்ரய்யாதயச்ச யா -27-
தஜ்ஜ்ஜேயம் சகலம் ஸூஷ்ம மகாரஸ் யாதி மேம் அசகே
மத்யமே போக்த்ரு கூடஸ்த புருஷோம் அசே ப்ரதிஷ்டித-28-
ஸம்ஸாரீ புருஷ சர்வச் சரமாம் சே அதிஷ்டதே
ஏஷா தே மத்யமா ரீதிர் வர்ணமார் கஸ்ய தர்சிதா -29-

சரமாமத வஷ்யாமி ரீதிம் பல நிஷூதன
வைகரீ சரமா ரீதி ப்ரயத்ன ஸ்தான பேதிநீ-30-
வியக்த வாஸாம் சமுச்சாரே சா ஸ்புடீ பவதி த்ருவம்
ஜீவா நாம் தேஹ பத்தாநாம் தத் தத் சன்மார்க தர்சிகா -31-
மாத்ருகா ஜாயதே சேயம் விஷ்ணு சக்த்தியுப ப்ரும்ஹிதா
விஷ்ணுவத் தத்ர பஞ்சாசச் சக்த்ய பரிகீர்த்திதா -32-
அதிஷ்டந்தி யே மாம் ச மாத்ருகாம் வர்ண மாலி நீம்
வாஸூ தேவா தயோ வ்யூஹா தச த்வவ் கேசவாதய -33-
ஸ்வராதிஷ்டாயிநோ தேவா சக்தீஸ் தேஷாமி மா ச்ருணு
லஷ்மீ கீர்த்திர் ஜெயா மாயா வ்யூஹ சக்தய ஈரிதா -34-
ஸ்ரீச்ச வாகீச்வரீ காந்தி க்ரியா சாந்தி விபூதய
இச்சா ப்ரீதி ரதிச்ச ஏவ மாயா தீர்மஹி மேதிச -35-
சக்த்ய கேசவாதி நாம் தா ஏதா ஸ்வரா சக்த்ய
காத்யதிஷ்டாயிநோ தேவான் பதந்த்யா மே நிஸாமய –36-

பத்ம நாபாதி நாமாநோ விஷ்ணவ காதி தேவதா
பத்ம நாபோ த்ருவோ அனந்த சக்தீசோ மது ஸூதன —
வித்யாதிதேவ கபிலோ விஸ்வரூபோ விஹங்கம
க்ரோடாத்மா படபா வக்த்ரோ தர்மோ வாகீச்வரஸ் ததா–38-
ஏகார்ண வசயோ தேவ கூர்ம மாதாலதாரக
வராஹோ நாரஸிம்ஹம்ச அப்யம்ருதா ஹரனஸ் ததா -39-
ஸ்ரீ பதிர் திவ்ய தேஹோ அத காந்தாத்ம அம்ருத தாரக
ராஹூஜித் கால நேமிக்ன பாரிஜாத ஹரோ மஹான் -40-
லோக நாதஸ்து சாந்தாத்மா தத்தாத்ரேயோ மஹா பிரபு
ந்யக்ரோத ஸாயீ பகவான் ஏக ஸ்ருங்க தனுஸ்தத –41-
தேவோ வாமன தேஹஸ்து சர்வ வ்யாபீ த்ரிவிக்ரம
நர நாராயணச்ச ஏவ ஹரி கிருஷ்ணச ததைவ ச -42-
ஜ்வலத் பரசு த்ருத் ராமோ ராமச்ச அந்யோ தனுர்தர
வேதவித் பகவான் கல்கீ பாதாள சயன பிரபு -43-
ஏதஷ்வந்த்யேஷூ சாத்வாரோ தேவா ராமாதயோ ஹி யே
தே ரங்கய மயோர் ஜிஹ்வா மூல உபத்மானயோரபி-44-

தீஸ் தாரா வாருணீ சக்தி பத்மா வித்யா ததைவ ச
சம்க்யா விச்வா ககா பூர்கவ்ர் லஷ்மீர் வாகீச்வரீ ததா -45-
அம்ருதா தரணீ சாயா நார்ஸிம்ஹீ ஸூதா ததா
ஸ்ரீ கீர்த்திர் விஸ்வகாமா மா ஸத்யா காந்தி சரோருஹா -46-
மாயா பத்மாசநா கர்வா விக்ராந்திர் நரசம்பவா
நாராயணீ ஹரி ப்ரீதிர் காந்தாரீ கஸ்யபீ ததா -47-
வைதேஹீ வேதவித்யா ச பத்மிநீ நாகசாயிநீ
பதம்சகா இமா தேவ்யோ விஜ்ஜேயா காதிசக்த்யா -48-
பவ உபகரணச் சேயம் மாத்ருகா திஷ்டிதா ஸூ ரை
ஸ்ரீ கண்ட அநந்த ஸூஷ்மாத் யைர் லம்போ தர்யாதி சக்திபி -49-
விநாயகைச்ச துர்காபி க்ஷேத்ரே ஸைர் மாத்ருபிஸ் ததா
சமயஸ் தைஸ் ததா பவ்தைர் ஆர்ஹிதராபி ச அபரை-50-
யதா ஹி ஷூதிதா பாலா மாதரம் பர்யுபாஸதே
ஏவம் சர்வே ஸூ ரா தேவீம் மாத்ருகாம் பர்யுபாஸதே -51-
இயம் யோ நிர் மந்த்ராணாம் வித்யா நாம் ஜென்ம பூரியம்
தத்வா நாம் தாத்விகா நாம் ச ஜ்ஞானா நாம் பிரசவ ஸ்தலீ -52-

———————————————————-

இருபத்தொன்றாம் அத்யாயம் –மந்திரங்களின் விவரணம் –

சக்ர –
சப்தார்த்த வ்யக்தி ரூபாயை ஷடத்வ பரிவர்த்திநி
அத்வாதீன அவ போதாக்யே நமஸ்தே ஹரிவல்லபே -1-
வர்ணா ப்ரகாசிதாதேவி யதாவத் சர்வ ஹதவ
மந்த்ர மார்கம் இதா நீம் மே யதாவத் வக்தும் அர்ஹஸி -2-

ஸ்ரீ
ஏக ஏவ பரோ தேவ ஸ்ரீ மான் புருஷ சத்தம
ஷாட் குண்யாம்போ நிதிர் திவ சர்வாத்மா சர்வதோமுக –3 —
தஸ்யாஹம் பரமா சக்தி ரஹந்தா ஸ்ரீரபேதிநோ
சர்வாதாரா சர்வ சக்தி சர்வஞ்ஞா சர்வதோமுகீ -4-
மயி பிரகாசதே விஸ்வம் தர்பனோ தர சைலவத்
போத ஏவ ஸ்வரூபம் மே நிர்மலானந்த லக்ஷண -5-
இச்சாபரவதீ சாஹம் போதகாம்ச விவர்த்தி நீ
சப்த ப்ரஹ்ம மயீ பூத்வா விவர்தே அஹம் கலாத்வநா -6-
கலா ஞானாதய ப்ரோக்தா ஷட் குணா பாரமேஸ்வரா
தாஸாம் த்ரிகத் வியோகேன விவர்தே தத்வ வர்த்மநா -7-
ஸங்கர்ஷணாதயோ தேவாஸ் தத்வாநி ஸூர சத்தம
வர்ண வ்யதி கரைர் பூயோ விவர்தே மந்த்ர வர்த்மனா-8-
தஸ்ய மந்த்ராத்வநோ வ்யக்திம் கதந்த்யா மே நிஸாமய
சப்த ப்ரஹ்ம விவர்தோ அயம் கிரணாயு தசங்குல-9-
சில் லக்ஷண ஷட் குணாத்ம தஸ்ய பேதச் சதுர்வித
க்வசித் பீஜம் க்வசித் பிண்டம் க்வசித் சம்ஜ்ஞா க்வசித் பதம் -10-

துர்யம் ஸூஷூப்தி ஸ்வப்னச் ச ஜாக்ரத பீஜா தய க்ரமாத்
ஏக ஸ்வரம் த்வி ஸ்வரம் வா ஸ்வர வ்யஞ்ஜனயோர் த்வயம் -11-
பீஜம் பஹு ஸ்வரம் வாபி விஜ்ஜேயம் விபுதேஸ்வர
அந்தரா ஹரய பிண்டம் க்வசித் ஸ்வர சமாயுதம் -12-
தத் தத் வாஸ்யாபிதா சம்ஜ்ஞா நாம பிரணவ ஸம்யுதா
க்ரியாகாரக சம்யோக ஸ்துதி சம்போத லக்ஷண -13-
நாநாபிஜ்ஞா சமாயுக்தா பதாத்மா மந்த்ர உச்யதே
ஏதத் சதுஷ்டயம் மந்த்ரம் சம்பூர்ணம் தேவாதாத்மனி -14-
சா சதுஷ்டய சம்பத்தா சித்திம் இஷ்டம் பிரயச்சதி
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ பாவம் ச மந்த்ராணாம் த்ரிதஸேஸ்வர -15-
விஜ்ஞாய தத்வதோ மந்த்ரான் ப்ரயுஞ்ஜீத விசஷண -16-1-

சக்ர –
க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ ஸத்பாவம் மந்த்ராணாம் வத மே அம்புஜே-16-2-
யத் விஞ்ஞாய ந முஹ்யந்தி சித்த மேஷ்யந்தி சாஸிராத் -17-1-

ஸ்ரீ –
பீஜம் பீஜ வதாம் ஜீவ சிஷ்டம் க்ஷேத்ரம் ப்ரகீர்த்திதம் -17-2-
நிர்பீஜா நாமாதி ஜீவ க்ஷேத்ரம் து பரிஷேதம்
பீஜா நாம் ச ஏவ பிண்டா நாம் அது ஷேத்ரஞ்ஞ உச்யதே -18-
சிஷ்டம் து ஷேத்ரம் உத்திஷ்டம் அகார ரஹிதே புன —
ஷேத்ரஞ்ஞ ஸ்வர உத்திஷ்ட கேவலே ச ஸ்வரே புன -19-
ஜீவ ஸ்யாத் பிரதமா மாத்ரா த்விதீயாதி தநுர்பவேத்
ஏகமாத்ரே து ஜீவ ஸ்யாத் ஸம்ஸ்கார அத்புத லக்ஷண -20-
உச்சார்ய மாணம் க்ஷேத்ரம் ஸ்யாந்தி ஸ்வரே பிண்டகே புன
பிரதமோ ஜீவ உத்திஷ்ட சிஷ்டம் க்ஷேத்ரம் ப்ரசக்ஷதே -21-
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞா ஸத்பாவ ஏஷ தே ஸம்ப்ரதர்ஸித
ஆதவ் மத்யே ததாந்தே திரிஷூ வான்யதரத்ர வா -22-
ஏஷாம் பிண்ட அதவா பீஜம் தே மந்த்ரா ஸார்வ காலிகா
பீஜாபாவே து மந்த்ராணாம் பீஜம் க்ருத்வாதிம் அக்ஷரம் -23-
அநு ஸ்வாரயுதம் பச்சாத் சாகலாம் மந்த்ரம் உச்யதே
ப்ரக்ரீடயந்தி புருஷம் மந்த்ரா ராகேண ரஞ்ஜிதம் -24-
சதுர்தச விபாகஸ்தே பிராக்ருதே புவனாத்வநி
துர்ய வர்ஜம் ஸூஷூப்த்யாத்யே பிராக்ருதே ச பதாத்வனி -25-
ஆசார்ய த்ருஷ்ட்டி பாதஸ்தம் புருஷம் சம்யதேந்த்ரியம்
பிரசாத ஸூ முகா மந்த்ரா உத்தார்ய புவநாத் வன -26-
பாதாத் வநச்ச வைராக்யம் ஜநயந்த பதே பதே
க்ரமாத் தத்வ கலா வர்ண பதவிஷூ நயந்திதம்-27-
மாந்த்ரம் பிரசாத மா ஸாத்ய நிர்தூதா சேஷ பந்தன
லஷ்மீ நாராயணாக்யம் தத்விசதி ப்ரஹ்ம சாஸ்வதம் -28-

சக்ர —
ஆசார்ய கீத்ருசோ தேவி சிஷ்யஸ் தரஸ்ய
மந்த்ரேஷூ கதமோ மந்த்ர ப்ரபவேத் பரமாப்தயே -29-
கதம் ச சோபதேஷ்டவ ஏதத் ப்ரூஹி நமோஸ்து தே -30-1-

ஸ்ரீ –
சர்வ லக்ஷண சம்யுக்தோ ப்ராஹ்மணோ வேதபாரக -30-2-
ஷட் கர்ம நிரத சாந்த பஞ்ச காலரத சுசி
பஞ்சராத் ரார்த்த வின்மவ்நீ மந்த்ராக்ஷர க்ருதச்ரம-31-
ந ஸ்தூலோ ந க்ருசோ ஹ்ரஸ்வோ ந காணோ நைவ ரோகவான்
நாந்தோ ந பதிரோ மூடோ ந கல்வாடோ ந பங்குக -32-
ந ஹீந அங்கோ அதிரிக்த அங்கோ ந ச்ரவித்ரீ ந ச தாம்பிகா
ந க்ரோதனோ ந துச்ச்ரர்மா ந லோபஹத சேதந -33-
அ குலீநம் துராசாரம் சடம் ஜிஹ்யம் ச வ்ரஜயேத்
தயாதாந்தி சமோ பேதம் த்ருட பக்திம் க்ரியாபரம்-34-
சத்யவாக் சீல சம்பன்னம் ரேகா கர்மஸூ கௌசலம்
ஜிதேந்த்ரியம் ஸூ ஸந்துஷ்டம் கருணா பூர்ண மா நசம்-35-
ஆர்ய லக்ஷண சம்பன்னம் ஆர்ஜவம் சாருஹாஸினம்
ஏவம் குண கணா கீர்ணம் குரும் வித்யாத்து வைஷ்ணவம் -36- ஆச்சார்ய லக்ஷணங்கள் விவரணம் –

சிஷ்யச்ச தாத்ருசோ ஜ்ஜேய சர்வ லக்ஷண லஷித
ஷாந்தி சீலம் ஸூதீ மந்தம் க்ரோத லோப விவர்ஜிதம் -37-
ஸ்நாந அர்ச்ச நரதம் நித்யம் குரு சுச்ருஷண உத்யதம்
விப்ராக்நி தேவ பித்ருஷூ பக்தம் தர்பண சீலீநம் -38-
குலீநம் ச ததா ப்ராஞ்ஞம் சாஸ்த்ரார்த்த நிரதம் சதா
ப்ராஹ்மணம் ஷத்ரியம் வைஸ்யம் சூத்ரம் வா பகவத் பரம் -39-
ஈத்ருக் லக்ஷண சம்யுக்தம் சிஷ்யம் ஆர்ஜவ ஸம்யுதம்
வர்ண தர்ம க்ரியோபேதம் நாரீம் சதவிவேகி நீம் -40-
வித்யாதனுமதே பத்யுரநத் யாம் பதிமாநி நீம்
ஏவம் லக்ஷணகம் சிஷ்யம் ஆசார்யோ பகவன்மய
ஜ்ஞா பயேத் விதிவன் மந்த்ரான் குரு த்ருஷ்டயா சமீஷ்ய து -41-சிஷ்ய லக்ஷணங்கள் விவரணம் –

—————————————————————

இருபத்து இரண்டாவது அத்யாயம் -மந்த்ர ஸ்வரூப விவரணம் –

சக்ர –
அநாதி நிதநே தேவி சர்வஜ்ஜே ஹரி வல்லபே
கதம் வை ஜ்ஞாபயேன் மந்த்ராம்ஸ் தேஷாம் ரூபம் ச கீத்ருசம் -1-
சம பிரதாநதா வைஷாமுத ஜ்யேஷ்ட கநிஷ்டதா
ஏதத் ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே ஸரஸீருஹே -2-

ஸ்ரீ –
ச்ருணு சர்வம் அஸேஷேண மத்தஸ்த்வம் பாக சாஸந
யாதாஸ்மி மந்த்ர ரூப அஹம் யதா ச ஜ்ஞாபயாமி தான் -3-
பரம் ப்ரஹ்ம பரம் தாம ஷாட் குண்யம் அமலோஜ்ஜ் வலம்
தேச கால அநவச்சின்னம் அநாகாரம் அநூபமம் -4-
அஹம் இதி ஏவ தத் ப்ரஹ்ம ஸ்வாத்ம சம்போதி நிர்குணம்
அநாதி நிதனம் திவ்யம் லஷ்மீ நாராயணம் மஹத் -5-
சித் ஆனந்த ரஸம் திவ்யம் அகண்டம் அஜராம் அரம்
அநுந்மிஷத் பவத் பாவம் க்ராஹ்ய க்ராஹ வர்ஜிதம் -6-
ஸ்திமிதம் தத் பரம் ப்ரஹ்ம தஸ்ய ஸ்திமிதா தாஸ்மி அஹம்
தத் காதாசித் பரம் ப்ரஹ்ம பவத் பாவ வ்யவஸ்தயா-7-
உன்மிஷத்யஜஹத் ரூபம் ஸ்வேச்சயைவ கதாசன
சாஹம் பாவாத் மிகா ஹந்தா சம்பூஜ்யா பரமாத்மன -8-
உதேமி பவதோ தேவாதிச்சயைவ விவஸ்தத
சம்பூத்ய அகில சம்பாரமிச்சயைவ ஸ்வ நிர்மிதம் -9-
ஸ்வபித்தவ் லிகிதம் நீத்வா பிரபவாமி ஷடத்வநா
வார்ண கலா மயச்ச ஏவ தாத்விகோ மாந்த்ரிகஸ் ததா -10-
பாதிகோ பவ்வநச்ச ஏவ ஷடத்வான ப்ரகீர்த்திதா
பரமம் யத் அஹந்தாக்யம் சம்வித் ரூப நாமயம் -11- இச்சாதீனமாக எழுத்துக்களை ஸ்ருஷ்டித்த பின்பு
எனது சக்தியை -உச்சரிப்பு முறைகள் -கலை -தத்வம் -மந்த்ரம் -பதம் -புவனம் ஆகிய ஆறு ரூபங்களில் வெளிப்படுத்துகிறேன் –

உன்மேஷ பிரதமஸ் தஸ்ய வர்ணாத்வா பரிகீர்த்தித
வ்யாக்ருதி தர்சிதா தஸ்ய பூர்வம் தே பாக சாசன –12-
ததேவ பரமம் ரூபம் சம்வின்மயம் மஹத்
விவர்ததே அத்வ பாவேந ஜ்ஞாநாத் யேந கலாத்மநா -13-
ஜ்ஞானாதீநாம் கலாநாம் து குணா நாம் பரமாத்மன
பூர்வம் தே கதிதா ஸூக்திர் யாவந்தோ யாத்ருசாச் ச தே -14-
அத்வத்வயம் உபாதாய தத் ரூபம் மம சின்மயம்
வாஸூ தேவாதி ரூபேண வர்த்ததே தத்த்வ வர்த்தமநா -15-
வ்யூஹாச் ச விபவாச் ச ஏவ யச்சான் யத் பகவன் மயம்
தத்வாத்வ நோ விவ்ருத்தி சா கீர்த்திதா பரமாத்மன -16-

பூர்வாத்வ த்வயம் ஆதாய ததேவ மம சின்மயம்
ரூபம் விவர்த்ததே சாச்வன் மாத்ரேண பரமாத்வநா -17-
உதாரணாய ஜீவா நாம் மக்நானாம் பவ நாகரே
போகாய பாவ ஸம்ஸ்தா நாம் வைராக்ய ஜனநாய ச -18-
ஆராத நஸ்ய சித்த்யர்த்தம் மானஸ ஆலம்பனாய ச
மந்த்ராத்வா பரம உதாரோ மம சித் ரூப லக்ஷண -19-
வாஸூ தேவாதி தேவா நாம் மூர்த்தி பாவம் வ்ரஜத்யசவ்
மந்த்ரா சர்வே சித் ஆத்மாந சர்வகா சர்வ சாதகா -20-
த்ராயமாணாச்ச மந்தாரே குப்தே ரூபாச்ச சாஸ்த்ரத
போகா பவர்கதா ஹி ஏதே தேவதேவஸ்ய சார்ங்கிண-21-
ரூபம் மே பகவன் மந்த்ரா விஜ்ஜேயா மூர்த்தி யோமலா
ஜாக்ரத் ஸ்வப்நவ் ஸூ ஷூப்திச் ச துர்யம் சேதி சதுஷ்டயம் -22-

ஜ்ஜேயம் பதாத்வநோ ரூபம் ஜாக்ரத பாஹ்ய இந்த்ரிய க்ரம
பாஹ்ய இந்த்ரியாணாம் தமஸாபி பூதே விபவே சதி -23-
அந்தக்கரண வ்ருத்திர் யா ஸம்ஸ்கார பரிசேஷிணீ
சா ஸ்வப்ந இதி விஜ்ஜேயா பத பாவே ஸூஷூபிதகா -24-
தமஸாநாபி பூதஸ்ய சத்த்வஸ் தஸ்ய விபச்சிதா
பாஹ்ய அந்தக்கரணஸ் தாயா வ்ருத்தேரு பரமே சதி-25-
சுத்த சத்த்வ ப்ரஸாதஸ்ய சந்ததிஸ் துர்ய சம்ஜ்ஜிதா
ஏவம் சதுர்விதே மார்கே நிர்திஷ்டே அஸ்மின் பதாபிதே -26-
துர்ய வர்ஜம் ஸூ ஷூப்த் யாதிரசுத்தம் பஜதே கதிம்
மாயாதி ஷிதி பர்யந்தா யோக்தா புவனபத்ததி -27-

புவ நாத்வா ச விஜ்ஜேயோ ஹூ அசுத்தோ மல பங்கில
ப்ரக்ரீடயந்தி மந்த்ராஸ்தே சாஸ்வத் ராக பரம் நரம் -28-
தத் தத் போகேந்த்ர ஜாலாநி தர்சயந்தோ வி மோஹிதம்
குருணா சதயம் சம்யக் வீக்ஷிதம் கருணாத்ருசா -29-
உத்தார யந்தி வைராக்யம் ஜநயந்த பதே பதே
தத சுத்த மயாந் மார்காந் ப்ராப்யந்த சநை சநை -30-
சப்த ப்ரஹ்மணி நிஷ்ணாதம் ப்ராப்யேயு பராம் ஸ்ரீயம்
ஏவம் விதா மஹாத்மாநோ மந்த்ரா பரம பாவநா-31-
த்ரிவிதாஸ்தே து விஜ்ஜேயா அதமா மத்யமா பரே
பாவ உபகரணனாம் யோ தேவாநாம் மூர்த்திதாம் கதா -32-
அந்தவத் பலதா மந்த்ராஸ்தே ஜ்ஜேயா அதமா புதை
மந்த்ரா விபவ தேவா நாம் ச சக்தீ நாம் து மூர்தய-33-
தே ஜ்ஜேயா மத்யமா மந்த்ரா உத்தமா வ்யூஹ மூர்தய
யே து ப்ரஹ்மாவகா ஹந்தே லஷ்மீ நாராயணாத் மகம் -34-
பவத் பாவ வ்யவஸ்தா நாஸ்தே மந்த்ரா உத்தம உத்தமா
ஏவம் ச ஜ்யைஷ் யவ்யகா நிஷ்டவ்யம் விஜ்ஜேயம் மந்த்ரகா விதை -35-

உத்தமா பஞ்சராத்ரஸ்தா மத்யமாஸ்து த்ரயீ மயா
தந்த்ராந்தரஸ்தா விஜ்ஜேயா அதமா சாஸ்த்ர சஷூஷா -36-
கலாங்கா உத்தமா ஜ்ஜேயா அந்யாங்கா மத்யமா ஸ்ம்ருதா
அநங்கா அதமா மந்த்ரா பூய ச்ருணு ஸூ ரேஸ்வர -37-
பீஜ பிண்டாதி சம்யுக்தா உத்தமா பரிகீர்த்திதா
பீஜாத் யந்யதமாந்த ஸ்தா மந்த்ரா மத்யம சம்ஜ்ஜிதா -38-
அபீ ஜாதியுதா ஜ்ஜேயா மந்த்ரா அதம சம்ஜ்ஜிதா
ஏவம் மந்த்ர விதா ஜ்ஞாத்வா ஹ்யாசார்ய சாஸ்த்ர லேசந
யதா ஸ்வரூபத சிஷ்யான் ஜ்ஞாபயே தர்சிதோ மநூந் -39-

——————————————————–

இருபத்து மூன்றாம் அத்யாயம் —

ஸ்ரீர் உவாச —
வியாபகம் யத் பரம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணம் மஹத்
அஹந்தா பரமா தஸ்ய சக்திர் நாராயணீ ஹி அஹம் -1-
அநுஹ்ரஹாய லோகா நாம் அஹம் ஆசார்ய தாம் கதா
சங்கர்ஷண ஸ்வரூபேண சாஸ்திரம் ப்ரத்யோதயாமி அஹம் -2-
புநச்ச குரு மூர்த்திஸ்தா சம்யக் விஜ்ஞான சாலிநீ
சக்தி மய்யா ஸ்வயா த்ருஷ்டயா கருணா மந்த்ர பூர்ணயா -3-
பாலயாமி குருர் பூத்வா சிஷ்யான் ஆத்ம உப சர்பிண
தஸ்மாத் ஜ்ஜேயா சதா சிஷ்யைர் ஆசார்ய அசவ் மதாத்மக -4-
சிஷ்யம் சம்ஜ் ஞாபயேந் மந்த்ராம் யதா தத் அவதாரய
ஆதவ் சுத்தே சம ஸ்நிக்தே தேசே பூதோஷ வர்ஜித-5-
வர்ண அநு ரூப வர்ண அடவ்ய கோமயே நோப லேபிதே
தூபிதே சல்ய நிர்முக்தே கந்த புஷ்பாத் யலன்க்ருத-6-
பஞ்ச கவ்யேன ஸம்ஸிக்தே சந்தநாத் யனுகூலேபிதே
ஸூம்ருந் மயீம் ச கடிகாம் கேவலை குஸூ மை சுபை -7-
ப்ரணவாதி நமோ அந்தேந ஸ்வேந மந்த்ரேன பூஜயேத்
வ்யாஹ்ருத்யா பாரிஜப்யாத பூர்வாய ப்ரணவாத்யயா -8-
ம்ருதம் பூமவ் ப்ரசார்யாத கந்த தூபாதி வாசிதம்
சதுரஸ்ரம் ஸூ வ்ருதம் வா த்வி ஹஸ்தம் ஹஸ்தமேவ வா -9-
ஸூ சமம் மாத்ருகா பீடம் க்ருத்வா ப்ரஸ்தார யேத்துதாம்
ஏகைவ பின்ன வர்கா யா தேவீ பஞ்ச தசாக்ஷரா -10-
மந்த்ராணாம் ஜெநநீ சாஷான் மம சப்த மயீ தனு
பத்மகாரேண வா மந்த்ரீ சக்ரா காரேண வா ஸ்தரேத்-11-
பவ்ருஷே சக்ர ரூபம் து பாத்மீம் லஷ்மீம் அநுக்ரமேத்
அக்னீஷோம மயீ சக்திர் விஸ்ருஷ்டாக்ய த்விரஷ்டதா–12-
ஸ்வ ராக்யாம் தாம் லிகேத் பத்ரமரம் வா பூர்வ திக்கதம்
ப்ருதிவ்யாதி புமந்தா யே பஞ்ச வர்காஸ்து காதய-13-
அக்னயாதி வாயு பர்யந்தே தாம் லிகேதார பத்ரவத்
அந்தஸ்தை தாரணா ரூபம் யாதி வந்த சதுஷ்டயம் -14-
உதக்கதம் லிகேத் பத்ர பரம் வா பூர்வ யத்புத
சாத்யம் ஷாந்தம் துரீ யாந்தம் யதுக்தம் ப்ரஹ்ம பஞ்சகம் -15-
தல்லி கேதைசதிக் ஸம்ஸ்தபரம் பத்ரமதாபி வா
சப்தாக்யம் யத் பரம் ப்ரஹ்ம ஜ்யோதிர் மயம் அநா மயம்-16-
த்யாயேத் ஆலோக ரூபேண பர்யந்தே சக்ர பத்மயோ
ப்ரணவாத்யைர் நமோ அந்தைஸ் தைர் அஷரைஸ் தத்வ சம்ஜ்ஞகை -17-
ப்ரக்ருதிர் த்வர் சயேத் தத்ர தத்த்வ ரூபாம் து மாம் புத
ததஸ் தத் கர்ணி காமத்யதே சிந்தயேன் மந்த்ர மாத்ருகாம் -18-
அநாதி நித நாம் தேவீம் அஹந்தாம் புருஷோத்தமீம்
பாசாங்கு சாதராம் தேவீம் பத்மநீம் பத்ம மாலி நீம் -19-
ப்ரசன்னாம் பத்ம கர்பா பாம் சர்வ லோக மஹேச்வரீம்
வர்ண ப்ரக்ல்ருப்த அவயவாம் வர்ண அலங்கார பூஷிதாம் -20-

சப்த ப்ரஹ்ம தனும் வித்யாத் பிரணவம் து ஸ்மரேத்
அ ஆ இதி ப்ருவவ் வித்யாதி இ வித்யாத்து சஷூஷீ –21-
உ ஊ கர்ணவ் ரு ரூ நாசா புடாவந்யவ் கபோலகை
ஏ ஐ ஒளஷ்டவ் ச விஜ்ஜேயவ் ஒ ஒ தசந பங்க்திகே -22-
அம் ஜிஹ்வாம சமுச்சாரம் கசவர்கவ் கரவ் ஸ்மரேத்
டத வர்கவ் பதவ் வித்யாத் பபவ் பார்ஸ்வே ஸ்மரேத் புத -23-
பபவ் பச்சாத் புரோபாகவ் மம் நாபிம் பரிசிந்தயேத்
ப்ரானோஷ் மாணவ் யரவ் வித்யால்லம் ஹாரம் பரிசிந்தயேத் -24-
வகாரம் கடி ஸூத்ரம் து குண்டலே து சஷவ் ஸ்மரேத்
சகாரம் ஹ்ருதயம் வித்யாத் ஹ்ருதயஸ்தம் து ஹம் ஸ்மரேத் -25-
பிரசரந்தீம் ப்ரபாம் வித்யாத் ஷகாரம் வித்யுதுஜ்ஜ் வலாம்
ரங்கம் நாசாக்ரகம் வித்யாத் யாத்மாக்யம் ஹ்ருதயே ஸ்மரேத் -26-
ஜிஹ்வா முலீயகம் ஜிஹ்வா மூலே வித்யாத நந்தரம்
உபத்மாநீ யகம் வித்யா தோஷ்டயோ க்ரம சஸ்ததா -27-
சுபைர் வர்ணமயை பத்மை ரக்நீஷோம மயை க்ருதாம்
பிப்ரதீம் வன மாலாம் கண்டாத் பாதா வலம்பி நீம் -28-
அக்நீ ஷோமார்க கோட் யாபம் ஸ்புரத் ரத்ன விபூஷிதம்
மகுடம் சிந்தயேத் வித்வான் ஹகாரம் பாரமேஸ்வரம் -29-
ஏவம் ஸம்ஸ்ருத்ய தாம் தேவீம் மாத்ருகாம் மந்த்ரமாதரம்
பூஜயேத் அர்க்ய புஷுபாத்யை ஓம் நமோ மந்த்ரமாத்ருகே -30-
இதம் அர்க்யம் க்ருஹானோதி போகைரேவம் அநுக்ரமாத்
ததா க்ருதாஞ்சலி ப்ரஹ்வ ப்ரணம்ய அஷ் டாங்கவத் புவி -31-
பத்மஸ்தே பத்ம நிலயே பத்மே பத்மாஷ வல்லபே
சர்வ தத்த்வ க்ருதாதாரே மந்த்ராணாம் ஜனனீஸ்வரீ -32-
வ்யாகுரு தவம் பரம் திவ்யம் லஷ்மீ மயம் மம
ப்ராதர்யைவம் ப்ரயதோ மந்த்ரீ ஸ்வயம் லஷ்மீ மயோ பவேத்-33-
மாத்ருகா க்ருதவி ந்யாஸ ஸ்வயம் சன்மாத்ருகாமய
உத்தரே தீப்ஸிதம் மந்த்ரம் சிஷ்யஸ்ய உபதிசேத்தித-34-

ஜீவபிண்டாத்மகா மந்த்ரா மந்த்ரேஷூ ஸ்ரேஷிட தாம் கதா
தத்ர ஸ்ரேஷ்டாநி பீஜாநி பிண்டேப்ய அபி ஸூ ரேஸ்வர -35-
பீஜேஷு ரத்னபூதாநி சப்த பீஜாநி வாசவ
தாரக பிரதமம் பீஜம் த்விதீயம் தாரிகா ஸ்ம் ருதா-36-
தயோஸ்து தேஜஸா துல்யம் த்ருதீயம் அநுதாரிகா
சதுர்த்தம் து ஜகத் யோநி பரமம் பீஜம் உச்யதே -37-
ப்ராத்யும்னம் பஞ்சமம் பீஜம் ஷஷ்டம் ஸாரஸ்வதம் தமம்
மஹா லஷ்மீ மயம் பீஜம் சப்தமம் பரிகீர்திதம்-38-
ஸ்தூல ஸூஷ்ம பரத்வம் து பிரதிஸ்வம் பரிகீர்த்திதம்
த்வம் சக்ரா வஹிதோ பூத்வா ச்ருணு பீஜான் யநுக்ரமாத்-39-

—————————————————272 –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –17/18-

June 14, 2018

பதினேழாவது அத்யாயம் -சரணாகதி -அத்யாயம் –

நமஸ்தே கமலா வாஸே ஜனன்யை சர்வ தேஹி நாம்
க்ருஹிண்யை பத்ம நாபஸ்ய நமஸ்தே ஸரஸீருஹே -1-
உபாயாஸ்தே த்ரய பூர்வே கதிதா அவதாரிதா
வ்யாஸஷ் வாம்ப சதுர்தம் தம் உபாயம் பரமம் புஜே-2- வணங்கி நான்காவது உபாயம் பற்றி விரித்து அருள பிரார்த்தனை –

ஸ்ரீர் உவாச –
ஏகோ நாராயணோ தேவோ வாஸூ தேவ சநாதன
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த மவ்ரணம்-3-
ஏகாஹம் பரமா சக்திஸ் தஸ்ய தேவீ சநாதநீ
கரோமி சகலம் க்ருத்யம் சர்வ பாவாநு காமிநீ -4-
சாந்தாநந்த சிதானந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம்
மஹா விபூதி சம்ஸ்தாநம் ஸர்வத சமதாம் கதம் -5-
தஸ்ய சக்தி ரஹம் ப்ராஹ்மீ சாந்தானந்த சிதாத்மிகா
மஹா விபூதிர நகா ஸர்வத சமதாம் கத -6-சர்வஞ்ஞன்-நிரதிசய ஆனந்த யுக்தன்-
உபய விபூதி ஐஸ்வர்யம் கொண்ட பர ப்ரஹ்மம் -அவன் சக்தியும் ப்ராஹ்மியும் நானே –

ஆஸ்வாஸ நாய ஜீவா நாம் யத் தன் மூர்த்தீ க்ருதம் மஹ
நாராயண பரம் ப்ரஹ்ம திவ்யம் நயன நந்தனம் -7-
ததா மூர்த்தி மதீ சாஹம் சக்திர் நாராயணீ பரா
சமா சமவி பக்தாங்கம் சர்வாவய வஸூந்தரீ -8-பக்தர்களுக்காக மிதுனமாக நாங்கள் அவதாரம் –
தயோர்நவ் பரமம் வ்யோம நிர்துக்கம் பதம் உத்தமம்
ஷாட் குண்ய ப்ரசரோ திவ்ய ஸ்வாச் சந்த்யா த்ரோ சதாம் கத -9-
ஸ்வ கர்ம நிரதை சித்தைர் வேத வேதாந்த பாரகை
அநேக ஜென்ம சந்தாநனி சேஷிதகஷாயகை -10-
க்லேசேந மஹதா சித்தை ரந்தராயாதிகை க்ரமாத்
சங்க்யா விதிவிதா நஜ்ஜை சாங்க்யை சங்க்யா நபாரகை-11-
பிரத்யா ஹ்ருதேந்த்ரிய க்ராமைர் தாரணா த்யான சாலிபி
யவ்கை ஸமாஹிதை சஸ்வத் க்லேசேந யதவாப்யதே -12-
அச்சித்ரா பஞ்ச காலஜ்ஞா பஞ்ச யஜ்ஞா விசஷணா
பூர்ணே வர்ஷசதே தீரா ப்ராப்நுவந்தி ய தஞ்ஜசா -13- விஷயாந்தர பற்று இல்லாமல் -இந்திரியங்களை வசப்படுத்தி
பஞ்ச கால பராயணராகவும் பஞ்ச யஜ்ஜங்களையும் செய்து சித்தி பெற்று எங்களை வந்து அடைகிறார்கள் –

யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம்
யத் பதம் ப்ராப்ய தத்வா ச் யந்த சர்வ பந்தநை -14-
ஸூர்ய கோடி ப்ரதீகாசா பூர்ணேன் த்வயுத சந்நிபா
யஸ்மின் பதே விராஜந்தே முக்தா சம்சார பந்தநை -15-
இந்திரிய யச்சித்ர விதுரா த்யோதமா நாச்ச ஸர்வத
அனிஷ்யந்தா அநாஹாரா ஷாட் குண்ய தனவோ அமல-16-
ஏகாந்திநோ மஹாபாகா யத்ர பஸ்யந்தி நவ் சதா
ஷபயித்வாதி காரன் ஸ்வான் சஸ்வத் காலேன பூயஸா-17-
வேதஸோ யத்ர மோதந்தே சங்கரா ச புரந்தரா
ஸூர்யோ நித்ய சம்சித்த ஸர்வதா சர்வ தர்சினா -18-
வைஷ்ணவம் பரமம் ரூபம் சாஷாத் குர்வந்தி யத்ர தே
அஷ்டாக்ஷரைக சக்தானாம் த்வி ஷட் கார்ண ரதாத்மநாம் -19-
ஷடக்ஷர ப்ரஸக்தானாம் ப்ரணவாஸக்த சேதஸாம்
ஜீதந்தா சக்த சித்தானாம் தாரிக நிரதாத்மநாம் -20-
அனுதாரா ப்ரஸக்தானாம் யத் பதம் விமலாத்மநாம்
அநந்த விஹா கேஸான விஷ்வக்சேனாதயோ அமல -21-
மாதாஞ்ஞா காரினோ யத்ர மோதந்தே சகலேஸ்வரா
தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தன -22-
அநந்த போக பர்யங்கே நிஷண்ண ஸூ ஸூ கோஜ்ஜ்வலே
விஞ்ஞான ஐஸ்வர்ய வீர்யஸ்தை சக்தி தேஜோ பலோல்பனை-23-
ஆயுதைர் பூஷணைர் திவ்யைர் அத்புதை சமலங்க்ருத
பஞ்சாத்மனா ஸூ பர்னேன பஷி ராஜேந சேவித-24-
ஸாரூப்ய மேயுஷா சாஷாத் ஸ்ரீ வத்ச க்ருத லஷ்மணா
சே நாத்யா ஸேவித சம்யக் விஷ்வக்ஸேநேன தீப்யதா -25-

க்ஷேமாய சர்வலோகானா மாத்யாநாய மணீஷினாம்
முக்தயே அகில பந்தா நாம் ரூபதா நாய யோகிநாம் -26-
ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவ சனாதன
ஸூ குமாரோ யுவா தேவா ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷண-27-
சதுர்புஜோ விசாலாஷா க்ரிடீ கௌஸ்துபம் வஹன்
ஹார நூபுர கேயூர காஞ்சீ பீதாம்பர உஜ்ஜ்வல -28-
வனமாலாம் ததத்திவ்யாம் பஞ்ச சக்தி மயீம் பராம்
சர்வாவய வஸம்பன்ன சர்வாவய வஸூந்தர-29-
ராஜராஜ அகிலஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர
காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோ சத் குண சாலின-30-
தயிதாஹம் சதா தேவீ ஜ்ஞான ஆனந்த மயீ பரா
அனவத்ய அனவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மணீ-31-
ஈஸ்வரீ சர்வ பூதானாம் பத்மாஷீ பத்ம மாலிநீ
சக்திபி ஸேவிதா நித்யம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யாதிபி பரா -32-
த்வாத்ரிம்சதா ஸஹஸ்ரேண ஸ்ருஷ்ட்டி சக்தி பிராவ்ருதா
வ்ருதா தத் த்வி குணாப்பிச்ச திவ்யாபி ஸ்திதி சக்திபி -33-
ததச்ச த்வி குணாபிச்ச பூர்ணா ஸம்ஹ்ருதி சக்திபி
நாயிகா சர்வ சக்தி நாம் சர்வ லோக மஹேச்வரீ -34-
மஹிஷீ தேவ தேவஸ்ய சர்வ காமதுகா விபோ
துல்யா குணவயோ ரூபைர் மன பிரமதநீ ஹரே -35-
தைஸ்தைர் அநுகுணைர் பாவைர் அஹம் தேவஸ்ய சார்ங்கிண
கரோமி சகலம் க்ருத்யம் நித்யம் தத் தர்ம தர்மிநீ-36-
சாஹமங்கே ஸ்திதா விஷ்ணோர் தேவ தேவஸ்ய சார்ங்கிண
லாலிதா தேன சாத்யந்தம் சாமரஸ்ய முபேயுஷீ -37-
காதாசித் சர்வ தர்சினியா க்ருபா மே ஸ்வயமுத்கதா
க்லிஸ்யத பிராணிநோ த்ருஷ்ட்வா சம்சார ஜ்வலநோதரே -38-

கதம் ந்விமே பவிஷ்யந்தி துக்க உத்தீர்ண ஸூ கோத்தர
சம்சார பரஸீமான மாப்ருயுர்மாம் கதம் ந்விதி-39-
சாஹமந்த க்ருபாவிஷ்டா தேவதேவம ஸூ சதம்
பகவன் தேவதேவேச லோக நாத மம ப்ரிய-40-
சர்வாதே சர்வ மத்யாந்த சர்வ சர்வ உத்தர அச்யுத
கோவிந்த புண்டரீகாக்ஷ புராண புருஷோத்தம -41-
துஸ்தராபார சம்சார சாகரோத்தார காரண
வ்யக்த அவ்யக்த ஜ்ஞ காலாக்ய க்லுப்த பாவ சதுஷ்டய -42-

வாஸூ தேவ ஜெகந்நாத ஸங்கர்ஷண ஜகத்ப்ரபோ
ப்ரத்யும்ன ஸூ பக ஸ்ரீ மன் அநிருத்த அபராஜித -43-
நாநா விபவ சம்ஸ்தான நாநா விபவ பாஜன
திவ்ய சாந்தோதாதிதாநந்த ஷாட் குண்யோ தய விக்ரஹ -44-
ஸ்புரத் கிரீட கேயூர ஹார நூபுர கௌஸ்துப
பீதாம்பர மஹோதர புண்டரீக நிபேஷண-45-
சதுர்மூர்த்திம் சதுர்வ்யூஹ சரதிந்தீ வரத்யுதே
அபிராம சாரீரேச நாராயண ஜகன்மய-46-
அமீ ஹி ப்ரணிந சர்வே நிமக்நா க்லேச சாகரே
உத்தாரம் ப்ராணிநாம் அஸ்மாத் கதம் நிந்தயசி ப்ரபோ-47- புகழ்ந்து ரக்ஷண சிந்தனையைத் தூண்டுவிக்கிறேன்

இத்யுக்தோ தேவதேவச ஸ்மயமாநோ அப்ரவீத் இதம்
அரவிந்தாசநே தேவி பத்ம கர்ப்பே சரோருஹே-48-
உத்தார ஹேத்வோ அமீஷாம் உபாயா விஹிதா மயா
கர்ம சாங்க்யம் ததா யோக இதி சாஸ்த்ர வ்யபாஸ்ரயா-49-

ப்ரத்யவோசம் அஹம் தேவம் இத்யுக்தா புருஷோத்தமம்
தேவதேவ ந தே சக்யா கர்த்தும் காலேன கச்சதா -50-
காலோ ஹி காலயன் நேவ ஸ்வ தந்தரோ பவதாத்மக
ஜ்ஞானம் சத்த்வம் பலம் ஸைஷாமா யுச்ச விநிக்ருதந்தி -51-
அந்தக்கரண ஸம்ஸ்தா ஹி வாசனா விவிதாத்மிகா
தத் தத் காலவசம் ப்ராப்ய யாதயந்தி சரீரிண-52-
உதாசீநோ பவா நேவம் ப்ராணி நாம் கர்ம குர்வதாம்
தத் தத் கால அநு கூலாநி தத் பலாநி பிரயச்சதி-53-
யேன த்வம் கத சம்ரப்த ப்ராணிந பாலயிஷ்யஸி
ப்ரப் ரூஹி தம் உபாயம் மே ப்ரணதாயை ஜனார்த்தன -54-

இத்யுக்த ப்ரத்யுவாசேதம் பகவாநுத்ஸ்மயன்னிவ
சரோருஹே விஜாநீஷே சர்வமேவாத்மநோ –55-
மாம் து விஞ்ஞாசசே தேவி ததாபி ச்ருணு பாபிநி
உபாயாச்சாப்ய பாயாச்ச சாஸ்திரீயா நிர்மிதா மயா –56–
விஹிதா யா உபாயாஸ்தே நிஷித்தாச் சேதரே மதா
அதோ நயந்த்ய பாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே –57-
ஊர்த்வம் நயந்த்யுபாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே
உபாயாபாய ஸந்த்யாகீ மத்யமாம் வ்ருத்திமாஸ்ரித–58-
மாமேகம் சரணம் ப்ராப்ய மாமேவாந்தே சமச்னுதே
ஷடங்கம் தமுபாயம் ச ஸ்ருணு மே பத்ம சம்பவே –59-
ஆனுகூலஸ்ய சங்கல்ப பிராதி கூலாஸ்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -60-
ஆத்ம நிஷேபா கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி
ஏவம் மாம் சரணம் ப்ராப்ய வீத சோக பய க்லம-61-
நிராரம்போ நிராசீச்ச நிர்மமோ நிரஹங்க்ருதி
மாமேவ சரணம் ப்ராப்ய தரேத் சம்சார சாகரம் -62-
சத்கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-63- இவனில் கோடியில் ஒரு பங்குக்குக் கூட பக்தி யோக நிஷ்டர் பெற மாட்டார்கள்
இதி தஸ்ய வச ச்ருத்வா தேவதேவஸ்ய சார்ங்கிண
ப்ரீதாஹமபவம் சக்ர ததிதம் வர்ணிதம் தவ -64-கோதண்டபாணி எனக்கு அருளிச் செய்ததை கேட்டு மகிழ்ந்து உனக்கு அருளிச் செய்கிறேன்

சக்ர –
தேவ ப்ரியே மஹா தேவி நமஸ்தே பங்க ஜாஸநே
ஆனுகூலாதிகம் பாவம் மம வ்யாஸஷ்வ விஸ்தராத் -65-

ஸ்ரீ –
ஆனுகூல்யமிதி ப்ரோக்தம் சர்வ பூத அநுகூலதா
அந்தஸ்த்திதாஹம் ஸர்வேஷாம் பாவா நாமிதி நிச்சயாத் -66-
மயீவ சர்வ பூதேஷூ ஹி ஆனுகூல்யம் சமாசரேத்
ததைவ ப்ராதிகூல்யம் ச பூதேஷூ பரிவரஜயேத் -67-
த்யாகோ கர்வஸ்ய கார்பண்யம் ஸ்ருத சீலாதி ஜன்மன
அங்க சாமக்ரய சம்பத்தேர் அஸக்தேரபி கர்மணாம்-68-
அதிகாரஸ்ய ச அசித்தேர்ச கால குணஷயாத்
உபாயா நைவ சித்யந்தி ஹி அபாயா பஹு காலஸ்ததா -69-
இதி யா கர்வஹா நிஸ்த தைன்யம் கார்ப்பண்யம் உச்யதே
சக்தே ஸூபச தத்வாச்சா க்ருபா யோகாச்சா ஸாஸ்வதாத்-70-
ஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி
ரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-
ச விச்வாசோ பவேச் சக்ர துஷ்க்ருத நாசன
கருணாவாநபி வ்யக்தம் சக்த ஸ்வாம்யபி தேஹி நாம் -72-
அப்ரார்த்திதோ ந கோபாயேதிதி தத் ப்ரார்த்தநா மதி
கோபாயிதா பவேத்யேவம் கோப்த்ருத்வ வரணம் ஸ்ம் ருதம் -73-
தேன சம் ரஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்யவி யுக்ததா
கேசவ அர்ப்பண பர்யந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே -74-
நிஷேபாபர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத
சம்ந்யாஸஸ் த்யாக இத்யுக்த சரணாகதி ரித்யபி-75-
உபாய அயம் சதுர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத
அஸ்மின் ஹி வர்த்தமா நாநாம் விதவ் விப்ர நிஷே விதே-76-
பூர்வே த்ரய உபாயாஸ்தே பவேயுரே மநோஹரா
ஆனுகூல்யேதராப்யாம் ச வி நிவ்ருத்தி ரபாயத-77-
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்திரி ஹோதிதா
ரஷிப்ய தீதி விச்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம்-78-
கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதனம்
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சன் -79-
சம்சார தந்த்ர வாஹித்வா த்ரஷா பேஷாம் பிரதீஷதே
ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே -80-
ஹிம்ஸாஸ் தேயாதய ஸாஸ்த்ரை ரபாயத்வேன தர்சிதா-81-
அபாயோபாய ஸந்த்யாகீ மத்யமாம் ஸ்திதி மாஸ்தித
ரஷிஷ்யதீதி நிச்சித்ய நிஷிப்தஸ் வஸ்வ கோசர -82-
புத்யேத தேவதேவேசம் கோபதாரம் புருஷோத்தமம்-83-1-

சக்ர –
உபாய அபாய யோர் மத்யே கீத்ருசீ ஸ்திதிரம்பிகே -83-2-
அபாய உபாயதயாமேவ க்ரியா சர்வா லம்பதே
ஸ்வீ காரே வ்யதிரேகே ச நிஷேத விதி சாஸ்த்ரயோ-84-
த்ருச்யதே கர்மனோ வ்யக்தம் அபாய உபாய ரூபதா -85-

ஸ்ரீ –
த்ரிவிதாம் பஸ்ய தேவேச கர்மனோ குஹநாம் கதிம்-85-2-
நிஷேத விதி சாஸ்த்ரேப் யஸ்தாம் விதாம் ச நிபோத மே
அநர்த்த சாதனம் கிஞ்சி தங்கி சிச்சாப்யர்த்த சாதனம் -86-
அநர்த்த பரிஹாரம் ச கிஞ்சித் கர்மோபதிஸ்யதே
த்ரை ராச்யம் கர்மணாமேவம் விஜ்ஜேயம் சாஸ்த்ர சகுஷா -87- அபாய உபாய -பாபா நிவ்ருத்தி மூன்று வகை கர்மங்கள்
அபாய உபாய சம்ஜவ் து பூர்வ ராஸீ பரித்யஜேத்
த்ருதீயோ த்விவிதோ ராசிர நர்த்த பரிஹாரக –88-
ப்ராயச்சித்தாத்மக கச்சித் உத்பன்னான் அர்த்த நாசன
தம்சம் நைவ குர்வீத மநீஷீ பூர்வராசிவத் –89-
க்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே
அக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –90-
ஏஷா ச வைதிகீ நிஷ்டா ஹி உபாய அபாய மத்யமா
அஸ்யாம் ஸ்திதோ ஜெகந்நாதம் ப்ரபத்யதே ஜனார்த்தனம் -91-
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்தை க்ருதோயம் தாரயேன்னரம்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அநயா-92-
அபாய சம்ப்லவே ஸத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
ப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புன சரணம் ச்ரயேத் -93-
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீ காரோ அப்யேததேவ
அவிப்ல வாய தர்மானாம் பாலநாய குலஸ்ய ச -94-
ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ்தாப நாய ச
ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண -95-
மநீஷீ வைதிக ஆசாரம் மனஸாபி ந லன்கயேத்
யதா ஹி வல்லபோ ராஜ்ஜோ நதீம் ப்ரவர்த்திதாம் -96-
லோகோப யோகிநீம் ரம்யாம் பஹு ஸஸ்ய விவர்த்தி நீம்
லங்கயஞ் சூலமாரோ ஹேதனபேஷோ அபி தாம் ப்ரதி -97-
ஏவம் விலிங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம்
ப்ரியோ அபி ந ப்ரியோ அசவ் மே மதாஜ்ஞா வ்யதிவர்தநாம் -98-

உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயன் மநசா ஸூதீ
சதுர்த்தம் ஆஸ்ரயன் நேவம் உபாயம் சரணாஸ்ரயம்-99-
அதீத்ய சகலம் க்லேசம் சம் விஸந்த்யமலம் பதம்
அபாய உபாய நிர்முக்தாம் மத்யமா ஸ்திதிம் ஆஸ்திதா -100-
சரணாகதி ரக்நயைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ
இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் -101-
இதம் திதீர்ஷதாம் பாரமித மாநந்த்ய மிச்சதாம்

(அநந்தரம் -இவ் அர்த்த விஷயமாக -அகில ஜகன் மாதாவாய் -ஆப்த தமையான -பிராட்டி
லஷ்மீ தந்த்ரத்தில் அருளி செய்த வசனத்தை உபாதானம் பண்ணுகிறார் –

இதம் சரணம் அஜ்ஞனாம் –

ஸ்ரீ வசன பூஷணம்-சூரணை -50

இதம் சரணம் அஞ்ஞானம் இதம் ஏவ விஜாநதாம்-இதம் திதீர்ஷதாம் பாரம் இதம் ஆநந்த்ய மிச்சதாம் -இந்த ஸ்லோகத்தில் –
இதம் என்று பராமர்சிக்கிறது -கீழ் சொன்ன சரணா கதியை –
அபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திதி மாஸ்திதா-சரணாகதி ரக்ர்யைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ–99 -என்று இறே கீழ் சொல்லி நின்றது –
இயம் -என்று ஸ்திரீ லிங்க நிர்த்தேசம் அன்றிக்கே –இதம் -என்று நபும்சக லிங்க வ்யத்யயம்
சரண சப்த விவஷையாலே-இதில் அஞ்ஞா சர்வஞஞர்களை-ஸ்புடமாக சொல்லுகையாலே
மேல் பக்தி பரவசரை சொல்லுகிறது  என்று கொள்ள  வேணும் –
இதம் திதீர்ஷதாம் பாரம் -என்றது -சடக்கென அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும்-த்வரையை உடையார்க்கு என்றபடி –
ஆனந்த்ய மிச்சதாம் -என்றது ஸ்வரூப ப்ராப்த பரிபூர்ண பகவத் அனுபவத்தை பெற்றால் அல்லது தரிக்க மாட்டாதார்க்கு என்ற படி -இவை இரண்டும் பக்தி யினுடைய பூமாவாலே வரும் அவை இறே –
பக்தி பாரவஸ்யம் உபாயாந்திர அனுஷ்டானத்தில் -அசக்திக்கும் உறுப்பாய் -அநிஷ்ட நிவ்ருத்தியிலும் – இஷ்ட பிராப்தியிலும் உண்டான விளம்பா ஷமதைக்கும் உடலாய் இறே இருப்பது – அதில் விளம்ப அஷமதைக்கு உடலான ஆகாரத்தை இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறது –
ஆனால்-கீழ் அசக்திக்கு உடலாய் அன்றோ சொல்லிப் போந்தது -அதுக்கு இது பிரமாணமோ என்னில் -அதிகாரி த்ரைவித்யாம் தர்சிப்பிக்கிற இவ்வளவே-
இவ்விடத்தில் அபேஷிதம் ஆகையாலே இது பிரமாணமாக சொல்ல தட்டில்லை –
அவித்யாதா –என்கிற ஸ்லோகத்தில் -ஞானாதிக்யதுக்கு  உடலாக சொன்னதும் -கீழ் சொல்லி வந்ததும் பின்னமாய் இருக்க செய்தே -அதிகாரி த்ரைவித்யத்துக்கு பிரமாணமாக அத்தை சொன்னாப் போலே –

———————

பிராயச்சித்த ப்ரசங்கே து ஸர்வபாப ஸமுத்பவே -102-
மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத்
உபாயாத்விரத சாச்வன்மாம் சைவ சரணம் வ்ரஜேத் -103-
தனூ க்ருத்ய அகிலம் பாபம் மாம் சாப்நோதி நர சநை
அதோபாய ப்ரஸக்தச்ச புக்த்வா போகாநநாமயான்-104-
அந்தே விரக்திமா சாத்ய விசதே பரமம் பதம்
உபாய ஸூகர சோயம் துஷ்கரச்ச மதோ மம -105-
சிஷ்டைர் நிஷேவ்யதே சோயம் அகாமஹத சேதநை
அகாமைச்ச சகாமைச்ச தஸ்மாத் சித்தயர்த்த மாத்மன-106-
அர்ச்சநீயா நரை சாச்வன்மம மந்த்ர மயீ தனு
ப்ரவிஸ்ய விதிவத்தீ ஷாம் குரோர் லப்த்வார்த்த சம்பத
மன்மையர்ச்ச யன் மந்த்ரைர் மாமிகாம் மாந்த்ரிகீம் தனும்-107-
சரணாகதர் ஆச்சார்யர் மூலம் மந்த்ரம் அறிந்து ஆராதிக்க வேண்டும் -இவை பற்றி மேலே –

————————————————

பதினெட்டாம் அத்யாயம் –

சக்ர-
நமஸ்தே பத்ம நிலயே நமஸ்தே பத்ம சம்பவே
விதிதம் வேதிதவ்யம் மே வேதாந்தேஷ்வபி துர்லபம் -1-
ப்ரூஹி மந்த்ர மயம் மார்க்கமிதா நீம் விஷ்ணு வல்லபே
யம் விஜ்ஞா யார்ச்ச யேயம் தே திவ்யாம் மந்த்ர மயீம் தனும்-2-
குதோ மந்த்ர ஸமுத்பத்தி க்வ ச மந்த்ர பிரலீயதே
மந்த்ரஸ்ய கிம் பலம் பத்மே கேன மத்யே ப்ரபூர்யதே -3-
கியத்யச்ச விதா அஸ்ய பரிமாணம் கியத் கில
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ பாவச்ச கீத்ருச பரமோ அம்புஜ -4-
மந்த்ரச்ச கேன ஸங்க்ராஹ்யா உபதேஷ்டா ச கீத்ருச
உபாசன பிரகாரச்ச கதமஸ்யாப்ஜ சம்பவே -5-
உபாசன உபயோகீ ச யாவன் அர்த்தோ அம்புஜாசனே
சித்தி சாதனா யோகச்ச ப்ரத்யயாச்ச ததா ததா-6-
யோக ஸ்வாத்யாய யோகச்ச ரக்ஷயோகஸ்த தைவ ச
பிராயச்சித்த விதிச் சைவ ஸ்ராத்த கல்பஸ் ததைவ ச -7-
தீஷா ப்ரதிஷ்டயோ கல்போ யந்த்ர கல்பஸ் ததைவ
ஏதச்ச நிகிலம் யச்சாப்ய த்ருஷ்ட முபயுஜ்யதே -8-
பர ப்ரூஹி தத சேஷேண நமஸ்தே பத்ம சம்பவே
தவைஷ சிரஸா பாதவ் நதோஸ்மி கமலாருணவ்-9-
சரணம் ச பிரபந்நோஸ்மி பங்கஜே த்வமதீஹி போ -10-1-

ஸ்ரீ
ப்ரஸ்ன பாரோ அயமதுலஸ் த்வ யோத்திஷ்ட புரந்தர -10-2-
வாஸ் யஸ்தே ப்ரீதி சம்யோகாச் ச்ருணு வஷ்யாம் யசேஷத
அஹமித்யேவ ய பூர்ண புருஷ புஷ்கரேக்ஷண -11-
ஸ்வபாவ சர்வ பாவா நாம் அ பாவா நாம் ச வாசவ
இதம் தயா வலீடம் யத் ஸதஸஜ் ஜகதி ஸ்திதம் -12-
தத் தல் லக்ஷண வந்தோ யே ததஹம்த்வே விலீயதே
விலீ நே தம்பத த்வீப ப்ராப்தை கத்யச்சிதம் புதி -13-
நிரஸ்த ரங்கோதயோ அனந்தோ வாஸூ தேவ ப்ரகாசதே
பூர்ணா ஹந்தாஸ்மி தஸ்யைகா சக்தி ரீஸ்வரதா மயீ -14-
நித்யோதிதா சதானந்த ஸர்வத சமதாம் கதா
சர்வ பாவ ஸமுத்பூதி சர்வ ப்ரத்யக்ஷ சம்மதா-15-
யா ஹ்யேஷா பிரதிபா தத் தத் பதார்த்த க்ரம ரூஷிதா
உத்த்ருதேஷு பதார்த்தேஷு சாஹம க்ரம சாலி நீ -16-
அவபோதாத்மி காயா மே யா ப்ரத்யகவமர்சிதா
சா ஸ்புரத்தா மஹா நந்தா சப்த ப்ரஹமேதி கீயதே -17-சப்த ப்ரஹ்மம் ஓங்காரம் பிரணவமாகவே நான்
பிரகாச ஆனந்த சாராஹம் சர்வ மந்த்ர ப்ரஸூ பரா
சப்தா நாம் ஜனநீ சக்திருதயாஸ் தமயோஜ்ஜ் ஜிதா-18-
வியாபகம் யத் பரம் ப்ரஹ்ம நாராயணம நாபயம்
சாந்ததா நாம யாவஸ்தா சாஹம் சாந்தாகில ப்ரஸூ -19-
தஸ்யா மே ய உதேதி ஸ்ம சிச்ரு ஷாக்யோ அல்ப உத்யம
ச சப்தார்த்த விபே தேன சாந்த உன்மேஷ உச்யதே -20-சிஷ்ருஷா -உந்துதல் -மூலம் ஒன்றாக இருக்கும்
ஓசை பொருள்களில் வேறுபாடு வெளிப்படும் –

சப்தோதய புரஸ்கார ஸர்வத்ர அர்த்தோதய ஸ்ம்ருத
அர்த்த சப்த ப்ரவ்ருத்த்யாத்மா சப்தஸ்ய ஸ்தூலதா ஹி சா -21-
போத உன்மேச ஸ்ம்ருத சப்த சப்த உன்மேஷா அர்த்த உச்யதே
உத்யச் சப்தோதய சக்தே பிரதம சாந்த தாத்மன-22-
ச நாத இதி விக்யாதோ வாஸ்ய தாமஸ் ருணஸ் ததா
நா தேன ஸஹ சக்தி சா ஸூஷ் மேதி பரிகீயதே -23-
நாதாத் பரோ ய உன்மேஷா த்விதீய சக்தி சம்பவ
பிந்து இதி உச்யதே சோ அத்ர வாஸ்யோ அபி மஸ்ருண ஸ்தித-24-
பஸ்யந்தீ நாம சாவஸ்தா மம திவ்யா மஹோதயா
தத பரோ ய உன்மேஷஸ் த்ருதீய சக்தி சம்பவ -25-
மத்யமா சா தசா தத்ர ஸம்ஸ்கார யதி சங்கதிம்
வாஸ்ய வாசக பேதஸ்து ததா ஸம்ஸ்காரா தாமய-26-
சதுர்தஸ்து ய உன்மேச ஸக்தேர் மாத்யமிகாத் பர
வைகரீ நாம சாவஸ்தா வர்ண வாக்ய ஸ்புட தோதயா-27-சக்தியில் இருந்து வெளிப்படும் நாதம் முதலில் பரா –மூலாதாரம் –
பின்பு பிந்து என்னும் பஸ்யந்தி -உதரத்திலும் -அடுத்து மத்யமா கழுத்திலும் -சப்த பொருள் சங்கதி மனசில் படும் –
அடுத்து -நான்காம் நிலை வைகரீ -எழுத்தும் வாக்கும் தெளிவாகி காதால் கேட்க்கும் நிலை இதுவே –

அஸ்தி சக்தி க்ரியாத்மா மே போத ரூபாநுயாயிநீ
ச ப்ராணயாதி நாதாதிம் சக்த் யுன்மேஷ பரம்பராம் –28-
சாந்த ரூபாத பஸ்யந்தீ மத்யமா வைகாரீ ததா
சதூரூபா சதூரூபம் வஸ்மி வாஸ்யம் ஸ்வ நிமிர்த்தம் -29-நாதமே சாந்ததம்/ பஸ்யந்தி தான் பிந்து –
இவையும் மத்யமா வைகாரீ நான்கும் என்னுடைய நான்கு ரூபங்கள் –

வாஸூ தேவாதய ஸூஷ்மா வாஸ்யா சாந்தா தயா க்ரமாத்
அஹமேகபதீ ஜ்ஜேயோ பிரகாச ஆனந்த ரூபிணீ -30-இந்த நான்குமே –அகாரம் அநிருத்தன் /உகாரம் ப்ரத்யும்னன் -/
மகாரம் சங்கர்ஷணன் / முழு வடிவம் வாஸூ தேவன்
சப்த வடிவத்தில் முதலில் ஞான வடிவில் பிரகாசிக்கிறேன் -இது ஏகபதீ —

வாஸ்ய வாசக பேதேன புன சா த்விபதீ ஸ்ம்ருதா
ஊஷ்ம அந்தஸ்த ஸ்வர ஸ்பர்ஸ போதாச் சாஹம் சதுஷ்பதீ -31-சொல்லும் பொருளும் பிரிந்து த்விபதி/
ஊஷ்மன் -ச ஷ ச ஹ / அந்தஸ்தம் -ய ர ல வ / ஸ்வரம் உயிர் எழுத்து /
ஸ்பர்சம் வ்யஞ்ஜனம் மெய் எழுத்து -இப்படி நான்காக உள்ள போது சதுஷ்பதி

அஷ்ட வர்க்க விபேதாச்ச சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அகோஷ ரூபேணாந்யேந யுக்தா நவபதீ ஸ்ம்ருதா -32-
அஹம் ஏகபதீ திவ்யா சப்த ப்ரஹ்மயீ பரா
கோஷ வர்ண ஸ்வரூபேண வரத்தேஹம் த்விபதீ புன -33-
தஷதீ சலிலம் சர்வம் த்ரவ்ய ஜாதி குண க்ரியா
சதுர்த்தாபி ததா நாஹம் சதுஷ்பத்யுதிதா புதை -34-
நாமபாவ த்வயோ பேதா சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அவிகல்ப விகல்பஸ்தா சாஹம் நவபதீ ஸ்ம்ருதா -35-
பொருள் சப்தம் -இரண்டு /த்ரவ்யம் ஜாதி குணம் செயல் நான்கு /
பெயர் ரூபம் கொண்டு இந்த நான்கும் எட்டாகும் /இந்த எட்டும் சப்தமும் சேர்ந்து ஒன்பதாகும்
பிரணவம் ஏகபதீ /காயத்ரி வ்யாஹ்ருதி பூ புவ சுவ மஹ ஜன தப சத்யம் -சேர்ந்து த்விபதீ /சதுஷ்பதீ நான்கு வேதங்கள் /
அஷ்டபதீ -வேதாங்கங்கள் ஆறும் புராணங்கள் தர்ம சாஸ்திரங்கள் ஆகிய எட்டும் /
நவபதீ ஆறு தரிசனங்கள் ஆயுர்வேதம் தனுர்வேதம் கந்தர்வ வேதம் –

வ்யோம் ந்யஹம் பரமே திவ்யா ஹி அனந்தாக்ஷரமாலி நீ
இயாத்விததி விஸ்தீர்ணா பூர்ணாஹம் தாஹமாதிமா-36-திவ்ய வாக்காக பரந்து விரிந்து பரிபூர்ணமாகிறேன்
மந்த்ராணாம் ஜநநீ ஜ்ஜேய புக்தி முக்தி ப்ரதாயிநீ
உத்யந்தி மந்த்ர கல்லோலா மத்த ஏவ சிதம்புதே–37-
மாம் ஆச்ரித்ய விவர்த்தந்தே யாந்தி சாஸ்தம் முஹுர் மயி
சம்விதா நந்த ஸந்தோஹ ஸூ ந்தரா சப்த தேஹகா -38-
சாமர்த்ய பூர்ணா பலதா மந்த்ராத்மாநோ ஹி மன்மயா
வர்ணா பதாநி வாக்யானி ஸஹ பிரகரண ஆஹ் நிகை-39-
அத்யாயாச்ச பரிச்சேதா சர்கா உச்வாஸ காஸ் ததா
படலாத்யா அவச்சேதா ப்ரஸ்ன வாக் அநு வாககா-40-
மண்டலானி ச காண்டாநி சம்ஹிதா விவிதாத்மிகா
ரூசோ யஜும்ஷி சாமாநி ஸூக்தாநி ச கிலை சமம் -41-
சாஸ்த்ர தந்த்ராத்மகா சப்தா பாஹ்ய அபாஹ்ய ஆகமாஸ்ததா
பாஷாச்சா விவிதாஸ் தாஸ்தா வ்யக்த அவ்யக்த கிர ஸ்ம்ருதா -42-
மந்த்ர ரூபம் இதம் சக்ர வித்தி பத்ரூப வேதி நாம்
பாவநா தாரதம்யேன மந்த்ர மந்திரி வியவஸ்திதி -43-இவை அனைத்தும் என்னிடம் இருந்து வெளிவந்தவை –

மாம் த்ராயதே அயம் இதி ஏவம் யோகேன ஸ்வீ க்ருதோ த்வனி
குப்தாசய சதா யச்ச மந்த்ரஜ்ஞம் த்ராயதே பயாத்-44-
ச மந்த்ர ஸம்ஸ்ருதோ அஹந்தா விகாச சப்தஜை க்ரமை
பூர்ண அஹந்தா ஸமுத்பூதை சுத்த போதான்வயோ யத-45-
சர்வே மந்த்ரா மதீயா ஸ்யு பிரபவாப்யய வேதி நாம்
மதீ யாச்ச அந்யதீ யாச்ச பாவநா தாரதம்யத-46-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ரா மதீயா ஸ்யு பிரதானத
பவத் பாவாத்மகம் ப்ரஹ்ம ஸ்வாரஸ்யேந விசந்தி யே -47-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ராஸ் தாரிகா உத்தாரிகாதய
மந்த்ரா ஸ்வ ரஸதோ யாந்தி யே பாவம் பவத் உத்தரம் -48-
தே அபவர்க்க ப்ரதா ஜ்ஜேயாஸ்தார பிரசாத காதய
பவோத்தராம் சமாம் வாபி யே பஜந்தி பவத் ஸ்திதம் -49-
போக அபவர்கதா மந்த்ரா ஜ்ஜேயாஸ்தே தாரிகாதய
விசந்தி பாவமே வைகே யாந்தி ஏகே பவத் ஏவ ச -50-
புக்திதா முக்திதாச் ச ஏவ த்விதயே தே வியவஸ்தயா
ப்ரக்ருதி அன்வயிநாம் ஏவம் ஸ்வ பாவ பரிகீர்த்தித
அபி சந்தி பலாத் சர்வம் த்விதயே தி விதந்வதே-51-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –14/15/16-

June 13, 2018

ஸ்ரீ
ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் தேச காலாத்ய பேதித
வாஸூ தேவ பரம் ப்ரஹ்ம குண ஸூன்யம் நிரஞ்சனம் –1
ஸூகம் சதைக ரூபம் து ஷாட் குண்யம் அஜராமரம்
தஸ்யாஹம் பரமா சக்திரஹந்தா ஸாஸ்வதீ த்ருவா–2-
வியாபார சக்திரேஷா மே ஸூஸ்ருஷா லக்ஷணா பவேத்
அயுதாயுத கோட் யோத கோடி கோட்ய யுதாம்சத–3-
சாஹம் ஸ்ருஜாமி ஸ்வாச் ஸந்த்யாத் த்விதா பேதமுபே யு ஷீ
சேதிய சேதன பாவேந சிச் சக்திச் சேதநோ நயோ -4-
சேத்ய சேதனதாம் ப்ராப்தா சம்விதேத மதாத் மிகா
சம்விதேவ ஹி மே ரூபம் ஸ்வச்ச ஸ்வச் சந்த நிர்பரா -5-
சா த்விஷூ ரசவத் யோகாத் ஸ்த்யாநதாம் பிரதிபத்யதே
அதோ நிரூப்ய மாணம் தச்சேத்யம் சித்த்வமு பேஷ்யதி –6-
கரும்புக்குள் சாறு போலே சம்வித் ஞானம் சேதனனுக்குள்ளே
யதா ஹி வஹ்நிநா லீடம் இந்தனம் தன்மயம் பவேத்
ஏவம் சிதா சமா லீடம் சேத்யம் சின்மயதாம் வ்ரஜேத்–7-
நீலே பீதே ஸூகே துக்கே சித் ஸ்வரூபம கண்டிதம்
விசி நஷ்டி விகல்பஸ் தச்சித்ரயோ பாதி ஸம்பதா–8-
விகல்போபி ஹி மத்ரூபம் ஸ்வாச் சந்த்யா தேவ நிர்மிதம்
சேத்யம் விகல்பயதே யேந பஹிர் அந்தர் வியவஸ்த்தயா -9-
ந பஹிர் நைவ சாந்தஸ் தச்சித் ரூபம் மம தத் பரம்
வேத்ய வேதக ரூபேண பேத்யதே மே ஸ்வயம் ததா –10-
யத் விகல்பைரநாக்ராந்தம் யச்சப் தைரகதிர் திதம்
யத் உபாதி பிரம்லாநாம் ரூபம் தத் சேத்ய தாம் கதம் -11-
தூரா பாஸ்தா விகல்பேந சேதஸா யத்ர பூயதே
மத்யமாம் வ்ருத்தி மாஸ்தாய சேத்யம் சம்பவித்தயா ததா –12-
யதா சஷூ ஸ்திதம் ரூபம் பாஹ்யோ ஸ்வம் ரூபமீஷ்யதே
ததா ஞான ஸ்திதம் ரூபம் ஜ்ஜேய ஸ்வம் ரூபமீஷ்யதே –12-
யதா வஹ்னி சமாவிஷ்டம் காஷ்டம் தத் ரூபமீஷ்யதே
ததா சம்வித் சமாவிஷ்டம் சேத்யம் சம்வித்தயேஷ்யதே –14-
வித்யம் வேதந தாம் நீத்வா யதா வேத்ரா நிரூப்யதே
ததா வித்தி மயீ சாஹம் ப்ரத்யக்ஷா ஸ்புட பாசிநீ –15-
ஞானமும் வஸ்துவும் நானே –
அஹந்தைவ ஹி சித்தத்வம் வேத்யாத் பின்னம் ஸ்வ லக்ஷணம்
சா சாஹமேவ தே நாஹம் சர்வகத சித்த சின்மயீ–16-
சம்ப்லு தேதம் பாத த்வீபே ப்ராப்தைகத்யே சிதம்புதை
மஜ்ஜதாம் சைவ சேத்யா நாமஸ்மி ஹஸ்தா வலம்பனம் –17-
மத் தயா நாம்ருத நிஷ்யந்த ஷாலிதா சேஷ வாசநா
மாமேவாத்மநி பஸ்யந்தி சேத்யைக பிரசநீம் சிதம்–18-
மம சித்தைக ரூபயா வேத்ய வேத கதாம் ஜனா
அவித்யைவ மன்யந்தே மத் சங்கல்பிதயா புரா–19-
ந சாந்தா நோதிநா நாபி மத்யமாஹம் ஸ்வரூபத
மத் விவேக ஜூஷா மேவம் பிரகாசோ ஜாகராஸ்வபி–20-
பரித்யக்த விபாகேன நிஸ் தரங்கேன சேதஸா
ஜ்ஜேய விகல்பயமாநா து ப்ரத்யக்ஷாப் யஸ்மி விஸ்ம்ருதா –21-
புர ஸ்திதோ யதா பாவோச் சேதஸோ அந்யாபி லாக்ஷிண
ந பாஸதே ததைவாஹம் ந பாஸே வாசனா ஜூஷாம் –22-
புப்த் சாவான் யதா வ்ருத்தீர் நிருத்யான் யத்ர சேதஸா
ப்ரத்யக்ஷ மீஷதே வஸ்து ததா மாம் சுத்த சம்விதம் -23-
சதைவா பிரதிபத்தாயா பாந்த்யா ஏவ வபுர் மம
ப்ரத்யக்ஷம் சேத்ய சஞ்சார காலே அபி விமலாத்மநாம்– 24-
யதா ஜாத்யா சிதம் வஸ்திரம் ரக்தம் ராகேன கேநசித்
புன ஸ்வ வர்ண மப்ராப்ய நைவ ராகாந்தரம் ச்ரயேத் –25-
நீலாத்யேவம் விதன் பீதம் மத்யே சித்த சிதாத்மநி
மயி சேந் நைவ விஸ்ராந்த பீதம் வித்யாத்கதம் ந்வயம் -26-
ததைவ உச்சாராயன் வாக்யம் வர்னாத் வர்ணம் கதம் வ்ரஜேத்
யதி மத்யே ந விஸ்ராந்தோ மயி சித்த சிதாத்மநி –27-
ஏவம் சுத்தா ஸ்வதந்த்ர அபி யதா காரோ பராகினி
தத்யாகாபர சஞ்சாரா மத்யே சுத்தைவ பாம்யஹம் –28-
தஷிணேதர சஞ்சார நிரோதான் மத்ய மாச்ரித
அக்னீஷோ மேந்தநோ பாவ பிரகாசயதி மே பதம் -29-
தியோ த்யேய மனா லம்ப்ய விஷயம் சாஸ்ப்ருசாந் பஹி
யதன்தரா வேத்யதே தந்மே ரூபம நாகுலம்– 30-
அநு வ்ருத்தா து யா சம்யக் தேஜஸ் யபி தமஸ் யபி
பாதி பாவே அப்ய பாவே அபி சா மே தனுரகர்புரா –31-
நிவ்ருத்த விஷயேச் சஸ்ய மத் பக்த்யுல்ல சிதாத்மந
ஆந்தரம் யதாநாலம்ப மஹம் த்வம் தத்விபுர் மம -32-
ததேவாப் யஸ்ய மாநா நாம் தேஹ பிராணத்ய கோசாரம்
விவேகிநாம் அஹம் ரூபம் மத் பாவேனாவதிஷ்டதே –33-
ததஸ் தேஜோ யதைவார்கம் வ்யஜ்யதே ந து ஜன்யதே
பாவைச் சித் ரூபமப் யேவம் வ்யக்தம் நைவ ச ஜன்யதே –34-
பாவைர் விநா யதா பானு சமுதேதி நப ஸ்தலே
வைத்யைர் விநவை மே ரூப மேவம் ப்ரத்யோததே ஸ்வயம் -35-
அத்யந்தாச் சஸ்வ பாவத்வாத் ஸ்படிகாதிர் யதா மணி
உபக்ரதோ ஜபாத்யைஸ்து ஸ்வேந ரூபேண நேஷ்யதே –36
மத் சங்கல்ப சமுத்ரிக்தைச் சேத்யை ஸ்வாச்சாஹ மப்யதே
ப்ருதக் ஜநைர்ந லஷ்யாஸ்மி நைவாஹம் நாஸ்மி தாவதா –37-
கண்டலாதேர் யதா பின்ன ந லஷ்யா கனகஸ்திதி
ந ச சக்யா விநிர் தேஷ்டும் ததாப்யஸ்த் ஏவ சா த்ருவம்–38-
ஏவம் நித்யா விசுத்தா ச ஸூக துக்காத்ய பேதிதா
ஸ்வ ஸம்தேவ நசம் வேத்யா மம சம்விந்மயீ ஸ்திதி -39-
விஜ் ஞாதரி ததா ஜ்ஞாநே ஜ்ஜேய ஜானாதி நாந்வய
யோயம் மத் அந்வய சோயம் பிரத்யாயார்த விசேஷித–40-

தேச கால க்ரியாகாரா ப்ரஸித்தா பேத ஹேதவே
தான் பேதயதி யா சம்வித் தஸ்யா பேத குதோ பவேத் -41-
சேத்ய பேதோ ஹி யா காலோ பூதாதி த்ரிதயாத்மக
சம்வின்மஹோததவ் சோ அபி விலீநஸ்தந் மயோ பவேத் -42-
யதா ஹி வர்த்தமா நாயாம் மயி பூத பவிஷ்யதீ
ப்ரதிஷிப்தே ததா சேயம் நைவ ஸ்யாத் வர்த்தமா நதா -43-
ஆதாரா அஹம சேஷனாம் நைவா தே யாஸ்மி கேநசித்
தேசோ அப்யாதாரத க்லப்தஸ் ததோ மே நைவ வித்யதே -44-
காப்யவஸ்தா ந மே சாஸ்தி யஸ்யாம் சம்வின்ன வர்த்ததே
தேன மாம் சித்த நா மேகாம் சர்வ ஆகாரம் உபாஸதே –45-
காலோ தேசஸ் ததாகார க்ரியா கர்த்தா ச கர்ம ச
கரணம் ஸம்ப்ரதானம் ச பவேத் யச்ச ததா பலம் -46-
போகோ போக்தா ச தத் சர்வம் விலீ நம் சம்விதாத்மநி
தேவா தைத்யாஸ் ததா நாகா கந்தர்வா ராக்ஷஸாம் கணா-47-
வித்யாதரா பிசாசச்ச பூதாச்சேதி கணாஷ்டகம்
மனுஜா பஹு தாத்மாநோ வர்ண கர்மாதி பேதிதா -48-
பசவோ அத ம்ருகாச்சைவ பஷிணாம்ச சரீஸ் ருபா
ஸ்தாவராச்ச ததை வாந்யே கபூய சரணாத்மகா -49-
ஸ்வர்க்கஸ்தா நரகஸ்தாச் ச லோகாச்சைவ சதுர்தச
சரித் த்வீப சமுத்ரச்ச விவிதா ஹி அண்டபத்தி -50-
உச்சா வசாநி தத்தவாநி விவிதா சப்தராசய
போக்யம் போக உபகரணம் போக ஸ்தானம் ச யத் சம்ருதம் -51-
கோசா ஷட் கோசஜாச் சைவ சேதநா சேதநாத்மகா
சுத்த அசுத்தமயவ் பாவவ் புருஷார்த்தச் சதுர்விதி -52-
சர்வம் ப்ரக்ருதி பிர்நத்தம் காலேந கலிதம் ததா
இத்யேயத் சகலம் வஸ்து பாவ அபாவ ஸ்வரூபகம் -53-
அமன்மயம் மன்மயம் ச மயி லீ நமவஸ்திதம்
சர்வாத்மநா சதைவாஹம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சின்மயீ-54-
லஷ்யா ஸூக மயீ சாந்தா பாவே பாவே விபச்சிதா
ஏவம் வ்யவஸ்தி தாயா மே திரோபாவாபி தாநயா-55-
பத்தா சக்த்யா து சிச்சக்தி ஸ்வதோ மாம் நைவ விந்ததி
யதா நர்வித்யதே சாசவ் மதனுக்ரஹ பிந்து நா -56-
உபாயைர் மாம் ததாராத்ய ஜீவச் சிச்சக்தி சம்ஜ்ஞக
சம்ஷிண்வன் நிகிலான் க்லேசான் விதூன் வன்வாச நாரஜ-57-
ஸம்ப்ராப்ய ஜ்ஞாந ஸத்பாவம் யோக ஷபித பந்தன
மாமேவ பரமானந்த மயீம் லஷ்மீம் ச விந்ததி -58-

————————————–

பதினைந்தாம் அத்யாயம் –

சக்ர
நமஸ்தே பத்ம ஸம்பூதே நம கமலமாலினி
நம கமல வாஸிந்யை கோவிந்த க்ருஹமேதிநி -1-
நமஸ்தே கஞ்ஜ கிஞ்ஜல்க கல்பிதாலக விப்ரமே
சர்வஞ்ஞ சர்வ பூதா நா மந்த ஸ்தே சர்வ சாஷிணி-2-
த்வத் வக்த்ர கமலோத்பூதம் சர்வம் ததவதாரிதம்
தத்த்வத் ஸ்ருஷ்டம் த்வயா த்ராதம் த்வய்யேவ லயமேஷ்யதி -3-
மாதா மாநம் மிதிமேயம் விதா ஏதாஸ் த்வாத்மிகா
த்வாமே வாராத்ய ஜீவாஸ்தே தரந்தி பாவ சாகரம் -4-
ஏவாமாதி மயா தேவி தத்வதஸ்த்வ வதாரிதம்
கௌதூஹலம் இதம் மே அத்ய வர்த்ததே பத்ம சம்பவே–5-
தோஷணீ யாசி கேந த்வம் உபாயேன அம்புஜசநே
பரம புருஷார்த்தோ யஸ் த்வத் ப்ரீதிஸ் தஸ்ய சாதனம் -6-
த்வத் ப்ரீதவ் க உபாய ஸ்யாத் கீத்ருச கிம்வித ஸ்ம்ருத
ஏதன் மே சகலம் ப்ரூஹி நமஸ்தே பத்ம சம்பவே -7-

ஸ்ரீ
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த லக்ஷணம்
சர்வம் சர்வோத்தரம் சர்வ பூதாந்த ஸ்தமநாமயம் -8-
வாஸூ தேவ பரம் ப்ரஹ்மம் நாராயண மயம் மஹத்
தஸ்யாஹம் பரமா சக்தி ரஹந்தானந்த சின்மயீ -9-

பின்ன அபின்ன ச வர்த்தே அஹம் ஜ்யோத்ஸ் நேவ ஹிம தீதிதே
தாவா வாம் தத்வமேகம் து த்விதா பூதவ் வியவஸ்திதவ் -10-
ப்ரஹ்ம நாராயணம் மாம் யஜ்ஞா நேநைவாப்னு யாத்யதி
பந்தா நான்யோஸ்தி விஞ்ஞாநாதய நாய விபச்சிதாம்-11-
ஞானம் தச்ச விவேகோத்தம் ஸர்வத சுத்தம் அவ்ரணம்
வாஸூ தேவ ஏக விஷயம் அபுநர்பவ காரணம் -12-
ஞானே தஸ்மிந் ஸமுத்பன்னே விசதே மாம் அநந்தரம்
தைஸ்தை ரூபாயை ப்ரீதி தாஹம் ஜீவா நாம் அமலாத்மநாம் -13-
உத்பாவயாமி தஜ்ஞானம் ஆத்ம ஜ்யோதி ப்ரதர்ஸிகம்
உபாயாஸ்தே ச ஸத்காரோ மம ப்ரீதி விவர்த்த நா -14-

சக்ர –
பகவதி அரவிந்தஸ்தே பங்கஷேணகாமி நீ
உபாயா கே ச சத்வாரஸ் தான்மே தர்சய பங்கஜே-15-

ஸ்ரீ –
உபாயாம்ச் சதுர சக்ர ச்ருணு மத் ப்ரீதி வர்த்தனாம்
யை ரஹம் பரமாம் ப்ரீதிம் யாஸ்யாம் யநபகாமி நீம் -16-
ஸ்வ ஜாதி விஹிதம் கர்ம சாங்க்யம் யோகஸ் ததைவ ச
சர்வத்யா கச்ச வித் விதிப ருணாயா கதிதா இமே -17-
வர்ணாஸ்ரம அனுஷ்டானம் -ஸ்வரூப தத்வ ஞானம் -ஆழ்ந்த த்யானம் –
விஷயாந்தர பற்றுக்களை ஆறுதல் ஆகிய நான்கும் அந்த வழிகள்-

சதுர்பிர் லக்ஷணைர் யுக்தம் த்ரிவிதம் கர்ம வைதிகம்
ஸ்வ வர்ணாஸ்ரம சம்பந்தி நித்ய நைமித்திகாத் மகம் -18-
நித்ய நைமித்திக காம்ய -இப்படி மூன்று வித கர்மங்களையும் -மந்திரத்துக்கு உரிய தேவதைகளுக்கோ -பிரக்ருதிக்கோ –
இந்திரியங்களின் அபிமான தேவதைகளுக்கோ -பகவானுக்கோ அர்ப்பணித்தல் -இப்படி
நான்கு வித தன்மைகளில் ஓர் ஒன்றையோ அனைத்துமையோ பின்பற்றி நடப்பது –

அகாமஹத சம்சித்தம் கர்ம தத் பூர்வ சாதனம்
சதுர்விதஸ் து சன்யா சஸ் தத்ர கார்யோ விபச்சிதா -19-பல த்யாகத்துடன் செய்ய வேண்டும் –
மந்த்ரோக்த தேவதாயாம் வா ப்ரக்ருதா விந்த்ரியேஷு
பரஸ்மின் தேவதேவே வா வாஸூ தேவே ஜனார்த்தனே-20-
பூர்வம் கர்த்ருத்வ சந்ந்யாஸா பல சந்ந்யாஸ ஏவ ச
கர்மணாம் அபி ஸந்ந்யாஸோ தேவதேவே ஜனார்த்தன -21-

சாஸ்த்ரீய மாசரன் ஏவம் நித்ய நைமித்தி காத் மகம்
மத் ஆராதன காம சஞ்சச் வத் ப்ரீணாதி மாம் நர -22-சாத்விக த்ரிவித தியாகங்கள் வேண்டுமே –

இதி தே லேசத ப்ரோக்தம் ஸ்ருதி ஸ்ம்ருதி நிதர்சிதம்
த்விதீயம் சாங்க்ய விஞ்ஞானம் உபாயம் ச்ருணு சாம்ப்ரதம் -23-மேலே சாங்க்யம் -ஞானம் பற்றி –
ஸாங்க்யாஸ் திஸ்த்ரோ ஹி மந்தவ்ய சாங்க்ய சாஸ்த்ர நிர்தசிதா
பிரதமா லௌகிகீ ஸாங்க்யா த்விதீயா சர்ச்ச நாத் மிகா -24-
சமீஸீநா து யா தீ சா த்ருதீயா பரிபட்யதே
சங்க்யா த்ரய சமூஹோ ய சாங்க்யம் தத் பரிபட்யதே -25-
உலகைக் குறித்த ஞானம் -ப்ரஹ்மம் பற்றி மேலோட்ட ஞானம் -ஆழ்ந்த ஞானம் மூன்றும் சாங்க்யம்

ப்ருதிவ்யா பஸ்ததா தேஜோ வாயுர் ஆகாசமேவ ச
அஹங்காரோ மஹான் ச ஏவ ப்ரக்ருதி பரமா ததா -26-
ஏதா ப்ரக்ருதஸ் த்த்வஷ்டவ் தாஸாம் வ்யாக்யாம் இமாம் ச்ருணு
ப்ரக்ருதிஸ் த்விதா ப்ரோக்தா மாயா ஸூதிர் குணாத்மிகா -27-பூமி -நீர் -அக்னி -வாயு -ஆகாசம் -அஹங்காரம் மஹான் பிரகிருதி
ஆகிய எட்டு தத்துவங்களையும் விரித்து சொல்லப் போகிறேன்
பிரகிருதி -மாயா ஸூதி குணாத்மிகா -என்று மூன்று வகைப்படும் –

நிஸ் சக்தாசக்தம் அத்வைதம் அந்தரங்கம் அநஸ்வரம்
அசேதனானாம் பரமம் ஸுஷ்ம்யம் மாயேதி கீயதே -28-மாயா பற்றி விளக்கம் –
ஈஷதுச் ஸூநதா தஸ்யா ப்ரஸூதிரிதி கீயதே
குணத்ரய சமுன்மேஷ சாம்யேன ப்ரக்ருதி பரா –ஸூஷ்மத் தன்மை சற்றே குறைந்த நிலையில்
ப்ரஸூதி என்றும் -மூன்று குணங்கள் ஒருங்கே நின்ற நிலையில் பிரகிருதி ஆகிறது –
அவ்யக்தம் அக்ஷரம் யோநிர் அவித்யா த்ரிகுணா ஸ்தித
மாயா ஸ்வபாவ இத்யாத்யா சப்தா பர்யாய வாசகா-30-
சத்த்வம் ரஜஸ் தமச்சேதி குணா ஏதா த்ரயோ மதா
தத்ர சத்த்வம் லகு ஜ்ஜேயம் ஸூக ரூபம் அசஞ்சலம் -31-
பிரகாசோ நாம தத் வ்ருத்திச் சைதன்ய யோக்த்ர ஹணாத்மாக
ரஜோ அபி ச லகு ஜ்ஜேயம் துக்க ரூபம் ச சஞ்சலம் -32-
ப்ரவ்ருத்திர் நாம தத் வ்ருத்தி ஸ்பந்தஹேது ரநஸ்வர
தமோ நாம குரு ஜ்ஜேயம் மோஹ ரூபம் அசஞ்சலம் -33-
நியமோ நாம தத் வ்ருத்தி க்வசித் ஸ்வாபந லக்ஷணம்
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி வ்யோம்னி ச வாசவ -34-
பூதம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத் த்ரிபிர் குணை
ஏதே சித்த மதிஷ்டாய குணா இந்த்ரியகாஸ் ததா -35-
ஸூகம் துக்கம் ததா மோஹம் விஷயஸ் தாச்ச குர்வதே
சரீர இந்த்ரியதாம் யாதா குணா கர்மாணி குர்வதே
இதி யஸ்ய மதிர் நித்யா ச குணாத்யயம் அஸ்நுதே -36-

—————————————

பதினாறாவது அத்யாயம் –

வ்யாக்யானம் மஹத சக்ர ச்ருணுஷ்வா வஹிதோ மம
வைஷம்யஸ்ய சமுன்மேஷா குணா நாம் பிரதமோ ஹி ய -1-
ச மஹான் நாம தஸ்யாபி விதாஸ்திஸ்த்ர ப்ரகீர்த்திதா
சாத்த்விகோ புத்திரித் யுக்தோ ராஜஸ பிராண ஏவ ஹி -2-
தாமச கால இத்யுக்தஸ் தேஷாம் வ்யாக்யாமி மாம் ச்ருணு
புத்தி ரத்யவசாயஸ்ய பிராண ப்ரயத் நஸ்ய ச -3-
கால காலந ரூபஸ்ய பரிணாமஸ்ய காரணம்
மஹதோ அபி விகுர் வர்ணாத் அஹங்காரோ வ்யஜாயதே -4- மஹத் -சத்வம் நிறைந்த பகுதி புத்தி என்றும்
ராஜஸம் நிறைந்த பகுதி பிராணன் என்றும் தாமசம் நிறைந்த பகுதி காலம் என்று மூன்று வகை
புத்தி அத்யவசாயத்துக்கும் -மனசின் செயல்பாட்டுக்கும் -பிராணன் ப்ரயத்னத்துக்கும் -உடலின் செயல்பாடு –
காலம் -இந்த இரண்டின் செயல்பாட்டுக்களின் மூலம் உண்டாகும் மாற்றங்களுக்கு காரணம் –
மஹத் மாறுபாடு அடையாத தொடங்கும் போது அஹங்காரம் வெளிப்படும் –

ச சாபி த்ரிவிதோ ஜ்ஜேயோ குண வைஷம்ய சம்பவாத்
தாமஸா த்வியதாதிஸ்து தன்மாத்ர கண உஜ்ஜ்வல -5-
ஜாத சத்த்வம் உத்ரிக்தாத் புத்தி இந்திரிய கனோ மஹான்
கர்ம இந்திரிய கணாச்சாபி ராஜசாத் உபயாத்மகம் -6-அஹங்காரத்தில் சத்வம் மிக்கு ஞான இந்திரியங்களும்
ராஜஸம் மிக்கு இருக்க கர்ம இந்திரியங்களும் உண்டாகின்றன -இரண்டு நிலையம் கலந்த போது மனம் உண்டாகிறது –

உபயஸ்மாத் ஸமுத்பூதமி தீயம் தத்த்வ பத்தி
அத்ர பிரகிருதிரேகைவ மூல பூதா ச நாத நீ -7-
மஹதாத் யாஸ்து ஸப்தான்யே கார்ய காரண ரூபிண
தன்மாத்ரேப்ய ஸமுத்பூதா விசேஷா வியதாதய-8-
புத்தி கர்ம இந்திரிய குணவ் பஞ்சகவ் மன ஏவ ச
விகாரா ஏவ விஜ்ஜேயா ஏதே ஷோடச சிந்தகை -9-
சதுர் விம்சதி ரேதாநி தத்தவாநி கதிதாநி தே
யாவான் யச்சாத்ர வக்தவ்யோ விசேஷோ யாத்ருசாஸ்த் விஹ-10-
ச சர்வ கதித பூர்வம் தவ வ்ருத்ர நிஷ் பூதந
விம்சத்யா ச த்ரிபிச் சைவ விகாரை ஸ்வை சமன்விதா -11-
இயம் ப்ரக்ருதி ரவ்யக்தம் கதிதா தே ஸூராதிப
வ்யக்தா வ்யக்த மயீ ஸைஷா நித்யம் பிரசவ தர்மிநீ-12-

விலக்ஷணா சா விஜ்ஜேயோ சிச்சக்தி ரவி நச்வரா
ச ஜீவ கதித சத்பிஸ் தத்த்வ சாஸ்த்ர விசாரதை-13-சித் இதிலும் விலக்ஷணம் -ஜீவாத்மா –
அயம் ஸ்வ ரசத சுத்த பரிணாம விவர்ஜித
கூடஸ் தச்சித்தநோ நித்யோ ஹ்ய நந்த அப்ரதி ஸங்க்ரம -14-
இமவ் ஸ்வ ரசத அசக்தவ் சக்தாத்மாநாவிவ ஸ்திதவ்
ப்ரக்ருதி புருஷச் சைவ மஹப்த்யச்ச மஹத்தரவ்-15-
லிங்க க்ராஹ்யாவுபவ் நித்யாவலிங்கவ் சாப்யுபாவபி
சா தர்ம்யம் ஏவமாத்யேவம் அநயோ ருன்ன யேப்துத-16-
வை தர்ம்ய மநயோ சக்ர கத்யமாநம் நிபோத மே
ப்ரக்ருதிஸ் த்ரிகுணா நித்யம் சததம் பரிணாமினீ -17-
அவிவேக அப்யசுத்தா ச சர்வ ஜீவ சமா சதா
விஷய அ சேதநா சைவ ஸூக துக்க விமோஹினீ -18-
மத்யஸ்ய புருஷோ நித்ய கிரியாவான் அப்யவிவ் ஹல
ஸாஷீ த்ருசிஸ்ததா த்ரஷ்டா சுத்த அனந்தோ குணாத்மக -19-

வைதர்ம்ய மனயோ ரேதத் ப்ரக்ருதிம் சாநயோ ச்ருணு
யா சா சத் அசதாக் யாதி விகல்ப விகலா த்ருவா-20-
நித்யோதிதா சதா நந்தா பூர்ண ஷாட் குண்ய விக்ரஹா
அஹம் நாராயணீ சக்திர் விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினீ -21-
மத்த ப்ரபவதோ ஹி ஏதவ் மய்யேவ லயமேஷ்யத
ஸாஹ மேதாவதீ பாவைர் விவிதைர் விஸ்த்ரு திங்கதா -22-
நாராயணோ ப்ரதிஷ்டாய புநஸ் தஸ்மாது தேம் யஹம்
ஏகோ நாராயணோ விஷ்ணுர் வாஸூ தேவ சநாதன-23-
அப்ருதக் பூத சக்தித்வாத் அத்வைதம் ப்ரஹ்ம நிஷ்கலம்
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜோ மஹோததி -24-
நிஸ் தரங்க சதைவாசவ் ஜெகதே தச்சராசரம்
இதி தே சாங்க்ய விஞ்ஞானம் லேசத சக்ர தர்சிதம்-25- சாங்க்ய தத்வம் -ஞானம் இவ்வாறு தெளிவிக்கப்பட்டது –

யா தத்வ கணநா சங்க்யா தாம் புரா சீலயேத் புத
தத சாதர்ம்ய வைதர்ம்ய ஸ்வரூபம் பிரபவாதிகம் -26-
குர்யாச் சர்ச்சாத் மிகாம் சங்க்யாம் சாஸ்த்ர தத்வ உபதேசஜாம்
சர்சாயமிஹ சங்க்யாயாம் சித்தாயாம மலாத்மநி -27-
உதேதி யா சமீஸீநா சங்க்யா சத்தத்வ கோசரா
ஏஷா சா பரமா சங்க்யா மத் பிரசாத ஸமுத்பவா -28-
சாங்க்ய தர்சின மேதத்தே பரி சங்க்யா நமீரிதம்
ஏவம் ஹி பரி சங்க்யாய சாங்க்யாய மத்பாவமாகதா -29-ஞானத்தில் சாம்யம்

உபாயோ யஸ் த்ருதீயஸ்தே வஷ்யதே யோக சம்ஜ்ஞக
யோகஸ்து த்விவிதோ ஜ்ஜேய சமாதி சம்யமஸ்ததா–30 —
அடுத்து மூன்றாவதான யோகம் பற்றி -இது சமாதி சம்யயம்-என்று இரண்டு வகை –
யமாத்யங்க ஸமுத்பூதா சமாதி சம்ஸ்திதி பரே
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸாக்யே ஹ்யுத்தாந பரிவர்ஜிதா -31- யமாதி அங்கங்கள் -மூலம் ஞான ஆனந்த சாம்யாபபத்தி
சாஷாத்கார மயீ சா ஹி ஸ்திதி சத் ப்ரஹ்ம வேதி நாம்
த்யாத்ருத்ய யாவி பாகஸ்தா மத் பிரசாத ஸமுத்பவ -32-சித்தி என் பிரசாதம் அடியாகவே –
சம்யமோ நாம சாத்கர்ம பரமாத்மைக கோசாரம்
தத் புநர் த்வி விதம் ப்ரோக்தம் சாரீரம் மாநசம் ததா-33- நல்ல கார்யங்கள் ஸம்யமம் –மானஸ காயிக-இரண்டு வகை
விஸ்தரேண அபி தாஸ்யே தே சமாதி சம்யமஸ் ததா
பிரதமோ ச உபாயஸ்தே கர்மாத்மா கதித புரா -34-கர்ம உபாயங்கள் சம்யயம் -ஸம்யமம் சமாதி பற்றி மேலே –

சம்ஜ் ஞானம் ஜனயேச்சுத்தம் அந்தக்கரண சோத நாத்
தேன ஹி ப்ரீணிதா சாஹம் சதாசார நிஷேவனாத்-35-
ததாமி புத்தி யோகம் தம் அந்தக்கரண சோதநம்
சாங்க்யம் நாம த்விதீயோ ய உபாய கதிதஸ்தவ 36-
பரோக்ஷ சாஸ்த்ர ஜந்யோ அசவ் நிர்ணயோ த்ருடதாம் கத
ப்ரத்யக்ஷதாமிவா பந்நோ மத் ப்ரீதிம் ஜனயேத் பராம் -37-
நல்ல அனுஷ்டானங்கள் நல்ல ஞானம் இரண்டுமே ப்ரஹ்ம ப்ரீத்தியை விளைவித்து அந்தக்கரணம் தூய்மையாகும்
அஹம் சாங்க்யாயமாநா ஹி ஸ்வரூப குண வைபவை
உத்பாவயாமி தஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் யத் விவேகஜம் -38-
த்ருதீயஸ்து சமாத்யாத்மா ப்ரத்யஷோ அவிப்பலவோ த்ருட
ப்ரக்ருஷ்ட சத்த்வ ஸம்பூத பிரசாத அதிசயோ ஹி ச -39-மூன்றாவது சமாதி -கிருபையால் விளையும் சத்வத்தால் பெறப்படும் –

த்ருதீ யஸ்ய விதா யோ அசவ் சம்யமோ நாம வர்ணித
போகை சுத்தைஸ் த்ரிதோத் பூதைரத் யந்த ப்ரீதயே மம -40-
அஹம் ஹி தத்ர விச்வாத்ம விஷ்ணு சக்தி பராவரா
சாஷா தேவ சமாராத்யா தேவோ வா புருஷோத்தம -41-
இதி தே கதிதா சம்யக் உபாயஸ் த்ரய ஊர்ஜிதா
ச்ருணு உபாயம் சதுர்த்தம் மே சர்வ தியாக சமாஹவயம்–42- கீழ்ச சொன்ன மூன்று வித உபாயங்களுக்கும் மேலே
நான்காவதான சரம -நிர்பர-உபாயம் பற்றி மேலே –
தத்ர தர்மான் பரித்யஜ்ய சர்வா நுச்சாவ சாங்ககாந்
சம்சாரா நல சந்தப்தோ மாமேகம் சரணம் வ்ரஜேத்-43-
அஹம் ஹி சரணம் ப்ராப்தா நரேனான் அந்யசேதஸா
ப்ராபயாம் யாத்மாநாத்மானம் நிர்த்தூதாகில கல்மஷம் -44-சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி செய்து ஸாம்யா பத்தி அருளுகிறேன் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –13-

May 20, 2018

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம நூல் ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -13 அத்யாயம் –

1- ஸ்ரீ அநுக்ரஹாத்மிகா சக்ர சக்திர் மே பஞ்சமீ சம்ருதா
தாமிமாம் தத்வதோ வத்ச வதாமி தாவ சாம்ப்ரதம் –1-
ஸ்ரீ மஹா லஷ்மி இந்த்ரனிடம் தன்னுடைய ஐந்தாவது சக்தியாகிய அநுக்ரஹம் பற்றி சொல்லத் தொடங்குகிறாள் –

2- அவித்யயா சமாவித்தா அஸ்மிதாதி வசீக்ருதா
மச்சக்த்யைவ திரோ பூதாஸ் திரோதா நாபி தாநயா–2-
அவித்யையால் சூழப்பட்ட ஜீவாத்மாக்கள் அஸ்மிதா எனப்படும் அஹங்காரத்தால் பீடிக்கப் பட்டு
என்னுடைய திரோதானம் என்னும் சக்தியால் -ஆணவத்தை உண்டாக்கி மறைப்பது -மூடப்படுகிறார்கள்-

3- உச்சான் நீசே பதந்தச்தே நீசாதுத்பத யாலவ
நிபத்தாஸ் த்ரிவிதைர் பந்தை ஸ்தான த்ரய விவரத்தின -3-
ஜீவாத்மாக்கள் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையில் விழ -மீண்டும் உயர்ந்த நிலைக்கு செல்ல முயன்றபடி உள்ளனர்
மூன்று விதமான பந்தங்களால் பீடிக்கப் பட்டு மூன்று நிலைகளில் உள்ளனர் –

4-சம்சாராங்கார மதயஸ்தா பச்யமாநா ஸ்வ கர்மணா
ஸூ காபி மா நி நோ துக்கே நித்யம் அஜ்ஞான தர்ஷிதா –4-
கர்மங்களின் காரணமாக சம்சாரத்தின் நடுவில் சிக்கி -அவர்கள் இன்பத்தை நாடினாலும்
அறியாமை காரணமாக துக்கத்தில் உழன்றபடி உள்ளனர்

5- தா யோநீரநுதா வந்தச் சராசர விபேதி நீ
அபூர்வா பூர்வ பூதாபிச்சித்ர தாபி ஸ்வ ஹேதுபி –5

6- தேஹேந்த்ரிய மநோ புத்தி வேதநா பிரஹர்நிசம்
ஜன்மானி ப்ரபத் நந்தோ பரணாநி ததா ததா -6-
ஜீவாத்மாக்கள் அசையும் பொருள்கள் மற்றும் அசையாப் பொருள்கள் -ஸ்தாவரம் -போன்ற பல்வேறு சரீரங்களை எடுத்து
எல்லையற்ற சுழற்சியிலே சிக்கியபடி உள்ளனர் -தங்களுடைய பலவிதமான கர்மங்கள் காரணமாக உண்டாகும் பலன்களால்
சரீரம் இந்த்ரியங்கள் மனம் புத்தி இவற்றால் பீடிக்கப் பட்டபடி
எண்ணற்ற ஜன்மங்களை எடுத்து அவற்றுக்கான பலன்களை அனுபவித்தோ அனுபவிக்காமலோ வாழ்கிறார்கள் –

7-க்லேச்யமாநா இதி க்லேசைஸ் தைஸ்தைர் யோக வியோக ஜை
உதயக் காருண்ய சந்தான நிர்வாபிதத தாசஸா–7

8- மயா ஜீவா சமீஷ்யன்ஹே ச்ரியா துக்க விவர்ஜிதா
ஸோ அநு க்ரஹ இதி ப்ரோக்த சக்தி பாதா பராஹ்வய –8-
இந்த துன்பங்கள் எல்லையற்ற கருணையை அவர்கள் பால் உண்டாக்குகின்றன
நான் அவர்களுடைய பாபங்களை நீக்குகின்றேன்
ஸ்ரீ என்னும் நான் அப்படிப்பட்ட துன்பங்களின் பிடியில் நின்றும் வெளி ஏற்றுகின்றேன்
கருணையின் காரணமாக பிறக்கும் இந்த அநு க்ரஹம் என்னுடைய உயர்ந்த சக்தியின் வெளிப்பாடாகும்

9- கர்ம சாம்யம் பஜந்த்யேதே ப்ரேஷ்யமாணா மயா ததா
அபச்சிமா தநு ஸா ஸ்யாஜ்ஜீவா நாம் ப்ரேஷிதா மயா –9-
என்னுடைய அநு க்ரஹத்தைப் பெற்ற பின்பு தங்களுடைய கர்மங்களின் நின்றும் விடுபடுகிறார்கள்
ஆனபின்னர் அபச்சிமம் -என்னும் சாத்விகமான சரீரத்தை அடைகிறார்கள்-

10-அஹமேவ ஹி ஜா நாமி சக்தி பாத ஷணம் ஸ தம்
நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேவ ஹேது நா–10-
இந்த அநு க்ரஹம் எந்த நேரத்தில் யுண்டாகும் என்பதை நான் மட்டும் அறிவேன் –
ஜீவாத்மாக்களின் எந்த செயலும் அல்லது எந்த சிபாரிசு மூலமும் இது உண்டாகாது

11-கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேஷ கம்சித் கதாப்யஹம்
தத ப்ரப்ருதி ஸ ஸ்வ ச்ச ஸ்வ ச்சாந்த கரண புமான் —11
சிலரை தனது இச்சையால் கடாஷித்து அதனால் அவர்களின் அந்தகரணங்கள் தூய்மை அடைந்து பரிசுத்தம் ஆகிறார்கள்-

12- கர்ம சாம்யம் சமாசாத்ய சுக்லகர்மா வ்யபாச்ரய
வேதாந்த ஜ்ஞான சம்பன்ன சாங்க்ய யோக பராயண –12-
கடாஷம் கிட்டப் பெற்ற ஒருவன் கர்மம் செய்வதில் சமநிலை அடைந்து நற்செயல்களை மட்டுமே செய்து
வேதாந்த ஞானம் பெறுவதில் முனைந்தபடியும் சாங்க்ய யோகத்தில் நிலைத்த படியும் உள்ளான் –

13-சமயக் சாத்த்வத விஜ்ஞாநாத் விஷ்னௌ சத் பக்தி முத்வாஹன்
கலேந மஹதா யோகீ நிர்தூத க்லேச சஞ்சய –13-
தொடர்ந்து சாத்த்வத தத்வத்தில் சொல்லிய படி மகா விஷ்ணுவிடம் ஸ்திரமான பக்தியை அடைந்து
நாளடைவில் தன்னுடைய துன்பங்கள் அனைத்தையும் அந்த யோகி விடுகிறான் –

14- விதூய விவிதம் பந்தம் த்யேதமா நஸ்ததஸ்தத
ப்ராப்நோதி பரம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணாத் மகம் –14
தொடர்ந்து தன்னுடைய பந்தங்கள் அனைத்தையும் உதறியவனாக உயர்ந்த பரப்ரஹ்மம் ஆகிற ஸ்ரீ லஷ்மீ நாராயணனை அடைகிறான்-

15-ஏஷா து பஞ்சமீ சக்திர் மதீய அநு க்ரஹாத்மிகா
ஸ்வா ச்சந்த்யமேவ மே ஹேதுஸ் திரோபாவாதி கர்மணி –15
இதுவே என்னுடைய அநு க்ரஹம் என்னும் ஐந்தாவது சக்தியாகும்
திரோபாவம் முதலான வற்றில் நான் ஈடுபடுதல் எனபது என்னுடைய விருப்பம் காரணமாகவே ஆகும் –

16-1- இத்தம் சக்ர விஜா நீஹி தாநு யோஜ்ய மத பரம் -16-1-
இந்த்ரனே என்னுடைய ஐந்து சக்திகளைக் குறித்து அறிந்தே -மேலே இவற்றைக் குறித்து ஏதும் இல்லை –

16-2-சக்ர –
நமோ சரோருஹாவாசே நமோ நாராயணாஸ்ரயே –
இந்த்ரன் -மஹா லஷ்மியிடம் -தாமரையில் வசிப்பவளே -நாராயணன் இடம் எப்பொழுதும் பொருந்தி உள்ளவளே -உனக்கு எனது நமஸ்காரங்கள் –

17-நமோ நித்யா நவத்யாயை கல்யாண குண சிந்தவே
த்வத் வாகம்ருத சந்தோஹ ஷாலிதம் மே மஹத்தமே –17-
திருக் கல்யாண குணங்களினுடைய சமுத்ரமாகவே உள்ள உனக்கு எனது நமஸ்காரங்கள்
என்னுடைய அறியாமை என்னும் இருளானது உன்னுடைய அமிர்தம் போன்ற வாக்குகள் மூலம் விலகின

18-1- பூயோஹம் ஸ்ரோதும் இச்சாமி சித்சக்தி ரூபமுத்தமம் –18-1-
உன்னுடைய உத்தமமான சித்சக்தி ரூபம் குறித்து நான் கேட்க ஆவலாக உள்ளேன் -என்றான்-

18-2-எகோ நாராயணோ தேவ பரமாத்மா சனாதன –18-2-
நாராயணன் ஒருவனே தேவர்களுக்கும் தேவன் -பரமாத்மா எப்போதும் உள்ளவன் –

19-சதா ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்த்யோஜசாம் நிதி
அநாதிர் அபரிச்சேத்யோ தேச கால ஸ்வரூபத –19-
அவன் ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்களின் இருப்பிடமாக உள்ளவன்
எப்போதும் இருக்குமவன் காலம் இடம் ரூபம் இவற்றைக் கடந்தவன்

20-தச்யாஹம் பரமா தேவீ ஷாட்குண்ய மஹிம உஜ்ஜ்வலா
சர்வகார்யகரீ சக்திரஹந்தா நாம சாச்வதீ –20-
நான் அவனுடைய சக்தி /அவனுடைய நான் -/ஆறு குணங்களை பிரகாசிக்கச் செய்பவள்
அனைத்து செயல்களையும் செய்யும் சக்தி -எப்போதும் அவனுடனேயே இருப்பவள்

21-சம்விதேகா ஸ்வரூபம் மே ஸவச் சஸ்வசந்த நிரபரா
சித்தயோ விஸ்வ ஜீவா நாமா யதந்தே அகிலா மயி –21
என்னுடைய ஸ்வரூபம் தூய்மை சித்மயம் -ஜீவாத்மாக்களில் உள்ள யோகிகள் அனைவரும் என்னில் உள்ளனர் –

22-ஆத்ம பித்தௌ ஜகத் சர்வம் ஸ்வேச்சய உன்மீலயாம் யஹம்
மயி லோகா ஸ்புரந்த்யேத ஜலே சகுநயோ யதா -22-
என்னுடைய தடையில்லாத விருப்பம் காரணமாக அனைத்து உலகங்களையும் என்னை ஆதாரமாகக் கொண்டு இருக்கும் படி செய்கிறேன்
பறவைகள் நீரைத் தேடிச் செல்வதைப் போலே அனைத்து உலகங்களும் என்னில் நிலை நிற்கின்றன –

23-ஸ்வா ச்சந்த்யா தவ ரோஹாமி பஞ்சக்ருத்ய விதாயி நீ
சாஹம் யாதவ ரோஹாமி சா ஹி சிச்சக் திருச்யதே –23
என்னுடைய இச்சை காரணமாக நான் ஐந்து விதமான செயல்களை ஆற்றும் பொருட்டு எல்லையுடன் கூடிய வடிவுகளை எடுக்கிறேன்
இப்படியாக என்னை தாள தாழ விட்டுக் கொள்ளுதலே என்னுடைய சித் சக்தியாகும்-

24–சங்கோசோ மாமக சோயம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சிந்தன
அஸ்மின் நபி ஜகத்பாதி தர்பனோ தர சைலவத்-24-
என்னுடைய அபரிச்சேதயமான தூய்மையான ஸ்வதந்த்ரமான ரூபங்கள் பெரிய மலை
கண்ணாடிக்குள் புலப்படுவது போலே இந்த சிறிய ரூபங்களுடன் கூடப் புலப்படும் –

25-வஜ்ர ரத்ன வதே வைஷ ஸ்வ ச்ச ஸ்புரிதி சர்வதா
சைதன்ய மஸ்ய தர்மோ ய ப்ரபா பா நோரி வாமலா –25
என்னுடைய ரூபங்கள் தெளிவாகவும் வைரக்கல் போன்று ஒளிர்ந்த படியாகவும் உள்ளன
பிரகாசம் சூரியன் இடம் இயல்பாக உள்ளது போலே இந்த ரூபங்களில் இயல்பாக சைதன்யம் உள்ளது-
தயா ஸ்புரிதி ஜீவோ அசவ் ஸ்வத ஏவ அநு ரூபயா
விதத்தே பஞ்ச க்ருத்யானி ஜீவோ அயமபி நித்யதா -26-
யா வ்ருத்திர் நீல பீதாதவ் ஸ்ருஷ்ட்டி சா கதிதா புதை
ஆ சக்திர்யா விஷயே தத்ர சா ஸ்திதி பரிகீரத்தயதே –27-
க்ருஹீதாத் விஷயாத்யோ அஸ்ய விராமோ அந்யஜிக் ருக்ஷயா
சா ஸம்ஹ்ருதி சமாக்யாதா தத்துவ சாஸ்த்ர விசாரதை–28
தத் வாசனா திரோ பாவோ அனுக்ரஹஸ் தத் விலாபநம்
க்ராஹ்ய க்ரஸ்ன சீலோ அயம் வஹ்னிவத் க்ரஸ்ன சதா –29
புஷ்யத்யேஷ சதா ஜீவோ மாத்ராய மே சமிந்தனம்
அவித்யம் மத் ஸ்வரூபம் து வ்யாக்யாதம் தே புரா மயா– 30-
சுத்த வித்யா சமா யோகாத் சங்கோசம் யஜ்ஜஹாத்ய சவ்
ததா ப்ரத்யோத மாநோயம் சர்வதோ முக்த பந்தன –31-
ஜ்ஞான க்ரியா சமாயோகாத் சர்வவித் சர்வக்ருத சதா
அநணுச்சாப்ய சங்கோசான் மத்பாவாயோபபத்யதே–32-
யாவன் நிரீஷ்யதே நாயம் மயா காருண்ய வத்தயா
தாவத் சந்குசிதா ஜ்ஞான கரணவ்ர் விஸ்வ மீஷதே –33-
சஷூஷாலோக்ய வஸ்தூநி விகல்ப மனசா ததா
அபிமத்யாபி அஹங்காராத் புத்யைவ ஹ்யத்ய வஸ்யதி –34-
ஜாகராயாமத ஸ்வப்னே கரணை ராந்த ரைச் சரன்
விஹாய தா ஸூ ஷூப்தவ் து ஸ்வரூபேணா வதிஷ்டதே– 35-
அவஸ்தாஸ்தா இமாஸ்தி ஸ்த்ர ப்ராக்ருதயோ நைவ ஜீவிகா
துர்யாபி யா தசா ஜீவே சமாதிஸ்தே ப்ரஜாயதே –36-
சாபி நை வாஸ்ய கிம் த்வேஷா சுத்த சத்த்வ வ்யவஸ்திதி
அநவஸ்தமநா க்ராதம கிலை ப்ராக்ருதைர் குணை–37-
அநவ் உபாதிக மச்சேத்யம் ஜீவ ரூபம் து சின் மயம்
ஏவம் ரூபம் அபி த்வேதச் சாத்யதே அநாத்ய வித்யயா–38-
ஸூத்ருச் யாமாத்ம பூதம் மாம் நைவ பஸ்யத்யசவ் தத
ஸூத்ருச் யாசி கதம் தேவி ப்ரமாணாதிகதி சதீ –39-
வேதாந்தா அபி நைவ த்வாம் விதுரித்தம் தயாம் புஜே -40-1-

ஸ்ரீ உவாச –
மாம் து சக்ர விஜாநீஹி ப்ரத்யக்ஷாம் சர்வ தேஹினாம் 40-2-
ஸமாஹித மநா பூத்வா ச்ருணுஷ் வேதம் மதம் மம –40 -3

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –12-

May 20, 2018

இந்திரன் கேட்பது-

சிச் சக்திரேவ தே சுத்த யதி ஜீவ சனாதன
கிலேச கர்மாசய ஸ்பர்ச கதமஸ்ய சரோருஹே–12-1-
கிலேசா கே கதி தே ப்ரோக்தா கர்ம கீத்ருச் ச கிம்விதம்
ஆசயோ நாம கோ தேவி ததேதத் கிம்பலம் ஸ்ம்ருதம் –12-2-
சிந்து கன்யே ததே தன்மே ப்ரூஹி துப்யம் நமோ நம
சர்வஞ்ஜே ந த்வத் அன்யேன வக்துமே தத்தி சக்யதே –12-3-

ஸ்ரீ மஹா லஷ்மீ அருளிச் செய்தது –

அஹம் நாராயணீ தேவீ ஸ்வச் சஸ்வச் சந்த சின்மயீ
ஸ்வ தந்த்ரா நிரவத்யாஹம் விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ –12-4-
ஈஸ ஈஸித்வய பேதேந த்விதா ரூபம் மயா க்ருதம்
ஈஸிதவ்யம் ச தத் பின்னம் ஸ்வாச் சந்த்யா தேவ மே த்விதா –12-5-
சிச் சக்தி ரேகா போக்த்ராக்யா பரா போக்யாதி ரூபிணீ
கால கால்ய விபேதேந ச த்விதா பேதிதா மயா –12-6-
தத்ர கால்யாத்மிகா சக்திர் மோஹிநீ பந்தநீ ததா
ப்ரக்ருதி சவிகாரைஷா சிச் சக்திர் பத்யதே அநயா–12-7-
க்லஸ்யதே தேந ரூபேண சிச் சக்திர் போக்த்ருதாம் கதா
ச கிலேச பஞ்சதா ஜ்ஜேயோ நாமாந் யஸ்ய ச மே ச்ருணு –12-8-
தமோ மோஹா மஹா மோஹஸ் தாமிஸ்ரோ ஹி அந்த சஞ்சித
அவித்யா பஞ்ச பர்வைஷா தமஸோ கதிருத்தமா –12-9-
அசங்கிந்யபி சிச் சக்தி சுத்தாப்ய பரிணாமிநீ
ஆவித்மாத்மநோ ரூபம் நைர்மல்யேந பிபர்த்தி ச –12-10-

இந்திரன் -கேள்வி
வியாஹதமிவ பச்யாமி சிச் சக்தே கிலேச சங்கிதாம்
முஹ்ய தீவ மநோ மேத்ய தம் மோஹம் சிந்தி பத்மஜே -12-11-

மஹா லஷ்மி அருளிச் செய்கிறாள்
ஸ்வ தந்த்ரா சர்வ ஸித்தீ நாம் ஹேதுச் ஸாத்ர மஹாத் பூதா
சக்திர் நாராயணஸ் யாஹம் நித்யா தேவீ சதோதிதா –12-12-
தஸ்யா மே பஞ்ச கர்மாணி நித்யானி த்ரிதஸேஸ்வர
திரோ பாவஸ் ததா ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹ்ருதி ரேவ–12-13-
அனுக்ரஹ இதி ப்ரோக்தம் மதியம் கர்ம பஞ்சகம்
ஏதேஷாம் க்ரமசோ வ்யாக்யாம் கர்மணாம் சக்ர மே ஸ்ருணு–12-14-

திரோபாவம் -ஸ்ருஷ்ட்டி -ஸ்திதி -சம்ஹாரம் -அனுக்ரஹம் -ஐந்து வித கார்யங்கள் சத்ய சங்கல்பம் அடியாக –

தத்ர நாம திரோ பாவோ அந்யத் பாவ பரிகீர்த்யதே
ஸ்வாச் சாபி சா மதீயா ஹி சித்சக்திர் போக்த்ரு சம்ஜ்ஜிதா–12-15-
மதீயயா யயா சக்த்யா வர்த்ததே ப்ரக்ருதேர் வஸே
திரோபாவாபிதாநா மே சா வித்யா சக்தி ருச்யதே –12-16-
மதீயம் பேதிதம் ரூபம் சத்ய சங்கல்பயா மாயா
யோ அவரோஹா மதீ யஸ்தே வர்ணித ப்ரதமம் புரா –12-17-
சிச் சக்திர் ஜீவ இத்யேவம் விபுதை பரிகீர்த்யதே
மஸ்த்வாச் சந்த்யவாசதேவ தஸ்ய பேத ப்ரகீர்த்தித–12-18-
மதீயம் சைத்ய ரூபம் யத் ஸத்யஸங்கல்பயா க்ருதம்
மயா ததேதீ கரணம் சிச்சக்தே க்ரியதே இதை ஸ்ம்ருத-12-19-
அவித்யா சா பரா சக்திஸ் திரோபாவ இதி சம்ருத
பஞ்ச பர்வாணி தஸ்யாஸ்து சந்தி தானி நிபோத மே –12-20-
தமஸ்து ப்ரதமம் பர்வ நாமா வித்யேதி தஸ்து து
அநாத்மன்யஸ்வ பூதே ச சைத்யே ஜீவஸ்ய யா மதி –12-21-
ஸ்வதயா அஹந்தயா சைவ தமோ அவித்யா ச சா ஸ்ம்ருதா
ஸ்வீக் ருதே அஹந்தயா சைத்யே மநோ யஸ்தந்த்ர ஜாயத–12-22-
அஸ்மிதாக்யோ மஹா மோஹா த்விதீயம் கிலேச பர்வதத்
சைத்ய சேதனயோ ரேக பாவபத்திர வித்யயா –12-23-
மோஹா அஸ்மிதா மஹா மோஹ இதி சப்தைர் நிகத்யதே
ஸூக அநு ஸ்ம்ருதி ஹேதுர்யா வாசனாஸ்மிதயா ஹித –12-24-
ச ராகோ ரஞ்ஜய விஷயஸ் த்ருதீயம் கிலேச பர்வ தத்
துக்க அநு ஸ்ம்ருதி ஹேதுர்யா வாசனாஸ் மிதயாஹிதா –12-25-
ச த்வேஷா த்வேஷ்ய விஷயச் சதுர்த்தம் கிலேச பர்வ தத்
துக்கம் ஜிஹா சதோ யோகை ப்ரேப் ச தச்ச ஸூ கம் ததா –12-26-
தத் அந்தராயைர் வித்ராசோ மத்யே யோ நாம ஜாயதே
அந்தாக்யோ அபி நிவேச ச பஞ்சமம் கிலேச பர்வ தத் –12-27-
தேஹம் ஆத்மதயா புத்த்வா ததஸ் தாதாத்ம்யமாகத
ரஞ்சனீய மபிப்ரேப் ஸூர் ஜிஹா ஸூச்சா ததே தரத்–12-28-
தத் அந்தராய வித்ரஸ் தஸ்தத் ப்ரிதீகாரமா சரன்
இஷ்டஸ்ய ப்ராப்தயே அநிஷ்ட விகாதாய ச சேதன –12-29-
யதயம் குருதே கர்ம த்ரிவிதம் த்ரிவிதாத்மகம்
தத் கர்ம கதிதம் சத்பி சாங்க்ய யோக விசஷணை–12-30-

அவித்யை -தமஸ் / அகங்காரம்-மஹா மோகம் /மமகாராம் அஸ்மிதா / ராகம் – / த்வேஷம் -ஆகிய ஐந்து நிலைகள்
சரீராத்மா பிரமம் -விஷயாந்தர பிராவண்யம்-அக்ருத்ய கரணம் -க்ருத்ய அகரணம் -கர்ம சேர்க்கை இவற்றால் –

தத் ப்ரசூதம் ஸூகம் துக்கம் ததா ஸூகாத்மகம்
விபாகஸ் த்ரிவித ப்ரோக்தஸ் தத்துவ சாஸ்த்ரி விசாரிதை–12-31-
வாசனா ஆசயா ப்ரோக்தா கிலேச கர்ம விபாகஜ
அந்தகரண வரத்திந்ய சமந்தாச்சே ரதே ஹி ததா –12-32-
ஜன்யந்தே வாசனா நித்யம் பஞ்சபி கிலேச பர்வபி
சத்ருசாரம்ப ஹேதுச்ச வாசனா கர்மணாம் ததா –12-33-
ஸூ காதி வாசனா சைவ விபாகைர் ஜன்யதே த்ரிதா
சதுர்பிர் லக்ஷணை ரித்தம்பூதா கிலேசாதி நாமகை –12-34-
பந்தநீ ஜீவ கோசஸ்ய திரோ பாவாபிதா விதா
சக்த்யா நயைவ பத்தா நாம் ஜீவா நாம் மம நித்யதா –12-35-
சாந்தத் யேந ப்ரவர்த்தந்தே மம ஸ்ருஷ்ட்யாதி சக்த்யா
ஸ்ருஷ்ட்டி சக்திர் தவிதா சா மே சுத்தயசுத்தி வசான் மயா–12-36-
விவிச்ய தர்சிதா சா தே சா புந சப்ததா ஸ்திதா
அநிசம் க்ரியதே த்வேகா பிராஜா பத்யதே கர்மணா –12-37-

ஸ்ருஷ்ட்டி சக்தியான என்னை ஏழுவிதமாக -அதில் முதல் ப்ராஜாபத்யம் -கர்மம் மூலம் ஸ்ருஷ்ட்டி தொடங்குவது –

ஷட் கோச ஸம்பவாஸ் த்வன்யாஸ் தத் தத் காலச முத்பவா
சரக்க க்ரமே ப்ரக்ருத்யுத்தே ஸ்ருஷ்டிர் ஜ்ஜேயோ த்ரிதா புன -12-38-
பாவிகீ லைங்கிகீ சைவ பவ்திகீ சேதி பேதித
யதா ந்யக்ரோத தாநாயாம் த்ரை குண்யே ப்ரக்ருதவ் ததா –12-39-
யதா ஸ்திதிர் மஹா ததே ச பாவ ஸ்ருஷ்டிர் நிகத்யதே
சமஷ்டி வியஷ்ட்டி பேதேந லிங்கம் யத் ஸ்ருஜ்யதே மயா–12-40-
விராஜச்ச ததான்யேஷாம் பூதா நாம் லிங்கஜா து சா
மஹதாத்யா விசேஷாந்தா விம்சதிச்ச த்ரயச்ச யே –12-41-
பதார்த்தா லிங்க தேஜஸ்தா விராஜ பரிகீர்த்திதா
காநாம் சமஷ்டி பூதா நாம் தத் அந்த கரணஸ்ய ச –12-42-
த்ரிதா ஸ்தி தஸ்ய யே யே அசா பிரதி ஜீவம் வியவஸ்திதா
ஸ்தூலாநாம் சைவ பூதா நாம் யே ஸூஷ்மா கீர்த்திதா புரா –12-43-
வியஷ்டயோ அஷ்டாத சேமாச்ச கிலேசா கர்மணா வாசனா
ப்ராணாச்சேதி ததுத்திஷ்டம் லிங்கம் ஜீவ கணாஸ்ரயம் –12-44-
சிச் சக்த்யோ ஹி லிங்கஸ்தா சம்சரயந்தி யதா ததா
சுத்தே ஹி பகவஜ் ஞானே சாதகர்ம ஜீவிநாம்–12-45-
ஜீவா நாம் விநிவர்த்தந்தே லிங்கான் யே தானி நான்யதா
விராஜ ஸ்தூல தேஹோ யோ ப்ரஹ்மாண்டா பர நாமவான் –12-46-
சதுர்விதானி சான்யானி சரீராணி சரீரிணாம்
ஏஷா மே பவ்திகீ ஸ்ருஷ்ட்டி ரிதீதிம் ஸ்ருஷ்ட்டி சிந்தனம்–12-47-

ஜீவ ஸ்தூல சரீரங்கள் நான்கு வகை -யோனிஜம் -/அண்டஜம் -முட்டையில் இருந்து பறவைகள் போல்வன /
ஸ்வேதஜம் -வியர்வையில் இருந்து கொசு போன்றவை /உத்பிஜ்ஜம் பூமியை பிளந்து உண்டாகும் தாவரம் —
மேலே மூன்றாவது சக்தி ஸ்திதிர் பற்றி –

ஸ்திதிர் நாம த்ருதீயா மே சக்திர்யா தே புரோதிதா
தஸ்யா ஸ்வரூபம் வஷ்யாமி தன்மே சக்ர நிசாமயே –12-48-
ஆத்யா ஸ்ருஷ்ட்டி ஷனோ யஸ்து சஞ்ஜி ஹீர்ஷ்ணாச் ச ய
யஸ்தைர் கரணம் நாம தயோரந்த்ர வர்த்தி நாம் –12-49-
நாநா ரூபவ்ர் மதீயை சா ஸ்திதி சக்தி பரா மம
விஷ்ணு நா தேவ தேவந மயா சைவ ததா ததா –12-50-
யா ஸ்திதி கதிதா சா து பிரதமா தத்துவ சிந்தகை
மன்வந்த்ராதி பவ்ச்சவை த்வதீயா பரிகீர்த்திதா –12-51-
மனு புத்ரைஸ் த்ருதீயாந்தா ஷூத்ரைரித சதுர்வித
சதுர்த்தா ஸம்ஹ்ருதி சக்திஸ் தஸ்யா பேதமிதம் ச்ருணு –12-52-

ஸ்ரீ விஷ்ணு உடன் -மனுக்களுடன் -மனு புத்ரர்களுடன் இருந்து ஸ்திதி மூன்று வகை -மேலே ஸம்ஹ்ருதி பற்றி –

நாஸோ ஜராயுஜாதீநாம் பூதானாம் நித்யதா து யா
சா நித்யா ஸம்ஹ்ருதி ஸ்வன்யா சக்ர நைமித்திகீ ஸ்ம்ருதா–12-53-
த்ரை லோக்ய விஷயா சா து ப்ரஹ்ம ப்ரஸ்வாப ஹேதுகா
த்ருதீயா ப்ராக்ருதீ ப்ரோக்தா மஹதாதி வ்யாபாஸ்ரயா–12-54-
ப்ராசூதீ து சதுர்த்தோ ஸ்யாதவ்யக்த விஷயா து சா
மாயீ யா பஞ்சமீ ப்ரோக்தா ப்ரசூதி விஷயா து யா –12-55-
சக்தீ ஷஷ்டீ து விஜ்ஜேயா மாயா சா விஷயா து சா
சப்தம் யாத்யந்தகீ ப்ரோக்தா விலயோ யோகிநாம் மயி –12-56-
ஸூஷ் மாணி விநிவர்த்தந்தே சரீராணி ததா சதாம்
ஏஷா சப்தவிதா சக்ர ஸம்ஹ்ருதிஸ்தே மயோதிதா
பஞ்சம் யநுக்ரஹாக்யா மே சக்திர் வ்யாக்யாமி மாம் ச்ருணு –12-57-

நித்ய ஸம்ஹ்ருதி ஜராயுஜா / நைமித்திக ஸம்ஹ்ருதி கல்பத்தின் முடிவில் /ப்ரக்ருதி ஸம்ஹ்ருதி /
ப்ரசூதி ஸம்ஹ்ருதி /மாயீ ஸம்ஹ்ருதி/சக்தி ஸம்ஹ்ருதி ஆத்யந்துக ஸம்ஹ்ருதி -ஏழு வகைகள் –
மேலே ஐந்தாவது சக்தியான அனுக்ரஹம் பற்றி

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –11-

May 20, 2018

நிர்த்தோஷோ நிரதிஷ்டேயோ நிரவத்ய சநாதந
விஷ்ணுர் நாராயண ஸ்ரீ மான் பரமாத்மா சநாதந –11-1-
ஷாட் குண்ய விக்ரஹோ நித்யம் பரம் ப்ரஹ்மாஷாரம் பரம்
தஸ்ய மாம் பரமாம் சக்திம் நித்யம் தத் தர்ம தர்மிநீம் -11-2-
ஸர்வ பாவாநுகாம் வித்தி நிர்தோஷம் அநபாயிநீம்
ஸர்வ கார்ய கரீ சாஹம் விஷ்ணோர் அவ்யய ரூபிண-11-3-
சுத்தம் அசுத்தம் அந்யைர் பாவைர் விதத்யாத்மந மாத்மந
பர வ்யூஹாதி சம்பேதம் வ்யூஹ யந்தீ ஹரே சதா -11-4-
சுத்த ஷாட் குண்யா மாதாய கல்ப யந்தீ ததா ததா
தேந நாநா விதம் ரூபம் வ்யூஹாத் யுசித மஞ்ஜசா -11-5-
உந்மேஷயாமி தேவஸ்ய பிரகாரம் பவத் உத்தரம்
வியாபாரஸ் தஸ்ய தேவஸ்ய சாஹம் அஸ்மி ந சம்சய -11-6-
மயா க்ருதம் ஹி யத் கர்ம தேந தத் க்ருதம் உச்யதே
அஹம் ஹி தஸ்ய தேவஸ்ய ஸ்ம்ருதா வ்யாபிரிய மாணதா –11-7-
இதி சக்ர பரம் ரூபம் வ்யூஹ ரூபம் ச தர்சிதம்
த்ருதீயம் விபவாக்யம் து ரூபமத்ய நிசாமய –11-8-
துர்யாதி ஜாக்ரத் அந்தம் யத் ப்ரோக்தம் பத சதுஷ்டயம்
வா ஸூ தேவாதி நா வ்யாப்தம் அநிருத் தாந்தி மேந து –11-9-
தத்ர தத்ர பதே சைவ சாது ராத்ம்யம் ததா ததா
அவ்யக்தக வ்யக்த ரூபை ஸ்வை ருதிதம் தே யதோதிதம்–11-10-
வ்யூஹாத் வ்யூஹ சமுத் பத்தவ் பதாத்யாவத் பதாந்தரம்
அந்தரம் சகலம் தேசம் சம்பூரயதி தேஜஸா –11-11-
பூஜிதஸ் தேஜஸாம் சரீர வ்யக்தோ மூர்த்தி வர்ஜித
விசாக யூப இத்யுக்தஸ் தத்த ஜ்ஞானாதி ப்ரும் ஹித –11-12-
தஸ்மிம்ஸ் தஸ்மிந் பதே தஸ்மாத் மூர்த்தி சாகா சதுஷ்டயம்
வாஸூ தேவாதிகம் சக்ர ப்ராதுர் பவதி வை க்ரமாத் -11-13-
ஏவம் ஸ்வப்ந பதாஜ் ஜாக்ரத் பத வ்யூஹ விபாவநே
ஸ்வப்நாத் பதாஜ் ஜாக்ர தந்தே தைஜச பூஜ்யதே மஹாந் -11-14-
விசாக யூபோ பகவான் ச தேவஸ் தேஜஸாம் நிதி
துர்யாத்யே ஸ்வபந பர்யந்தே சாது ராத்ம்ய த்ரிகே ஹி யத் -11-15-
தத் தத் ஐஸ்வர்ய சம்பந்நே ஷாட் குண்யம் ஸூவ்ய வஸ்திதம்
ததா தாயாகிலம் திவ்யம் சுத்த சம்வித் புர சரம் -11-16-
விபஜந் நாத்ம நாத்மாநம் வா ஸூ தேவாதி ரூபத
புநர் விபவ வேளயாம் விநா மூர்த்தி சதுஷ்டயம் -11-17-
விசாக யூப ஏவைஷ விபவாந் பாவ யத்புத
தே தேவோ விபவாத்மாந பத்ம நாப ஆதயோ மத -11-18-

விசாக யூபம் -வ்யூஹம் முன்பு பார்த்தோம் -மேலே விபவம் -பத்ம நாபாதி உள்ளிட்ட பல உண்டே

பத்ம நாபோ த்ருவ அநந்த சக்தீசோ மது ஸூதந
வித்யாதி தேவ கபிலோ விஸ்வ ரூபோ விஹங்கம -11-19-
க்ரோடாத்மா வடவாவக்ரோ தர்மோ வாகீஸ்வரஸ் ததா
ஏகார்ண வாந்த ஸாயீ ச ததைவ கமடாக்ருதி –11-20-
வராஹோ நரசிம்ஹம்ச அபி அம்ருதா ஹரணஸ் ததா
ஸ்ரீ பதிர் திவ்ய தேஹோ அத காந்தாத் மாம்ருத தாரக –11-21-
ராஹு ஜித் காலநேமிக்ந பாரிஜாத ஹரஸ் ததா
லோக நாதஸ்து சாந்தாத்ம தத்தாத்ரேயோ மஹா ப்ரபு –11-22-
ந்யக்ரோதஸாயீ பகவான் ஏக ஸ்ருங்கததுஸ் ததா
தேவோ வாமநே தேஹஸ்து ஸர்வ வ்யாபி த்ரி விக்ரம -11-23-
நரோ நாராயணஸ் சைவ ஹரி கிருஷ்ணஸ் ததைவ ச
ஜ்வலத் பரசு ப்ருத் ரோமோ ராமச் சாந்யோ தநுர் தர -11-24
வேதவித் பகவான் கல்கீ பாதாள சயன ப்ரபு
த்ரிம் சஸ்சாஷ்டா விமோ தேவோ பத்ம நாபாதயோ மதா -11-25-

பத்ம நாபன் –த்ருவன் -அநந்தன் -சக்தீசன் -மது ஸூதநன்-வித்யாதி தேவன் -கபிலர் -விஸ்வ ரூபன் -விஹங்காமன்-க்ரோடாத்தமன் –
வடவக்த்ரன் -இவரே ஹயக்ரீவன் -தர்மன் -வாகீஸ்வரன் -ஏகார்ண வாந்த ஸாயீ -கூர்மம் -வராஹன்-நரசிம்ஹன் -அம்ருத ஹரணன்-
திவ்ய மங்கள விக்ரஹம் ஸ்ரீ யபதி -அமிர்தம் கொணர்ந்த காந்தாத்மன் -ராஹுஜித் –கால நேமிக்நன் -பாரிஜாத ஹரீ–
லோக நாதன் -சாந்தாத்மா-தத்தாத்தரயர்-ந்யக்ரோத ஸாயீ -ஏக ஸ்ருங்க தநு -ஒரு கொம்பு கொண்ட மீன் -வாமனன் –
த்ரி விக்ரமன் -நர நாராயணன் -ஹரி -கிருஷ்ணன் -பரசுராமன் -ராமன் -கல்கி -பாதாள சயநன் -ஆகிய -39-விபவ ரூபங்கள் –

விபோர் விசாக யூபஸ்ய தத் தத் கார்ய வசதிமே
ஸ்பூர்த்தியோ விபவா க்யாதா கார்யம் சைஷாம்ய சங்கரம் –11-26-
சுத்த அசுத்தாத் வநோர் மத்யே பத்ம நாபோ வ்யவஸ்தித
த்ருவாதய அபரே தேவா விவ்ருதா விச்வா மந்திரே –11-27-
ரூபாண்யஸ் த்ராணி சை தேஷாம் சக்தயச் சாபரா விதா
சர்வம் தத் சாத்த்வதே சித்தம் சஞ்ஜா மாத்ரம் ப்ரதர்ஸிதம்-11-28-

விசாக யூப பகவானே ஒவ் ஒரு கார்ய நிமித்தமாக இந்த விபவங்கள்-சாத்துவத சம்ஹிதையில்
இவற்றின் ரூபங்கள் ஆயுதங்கள் சக்தி இவை சொல்லப்பட்டுள்ளன –

சாகாஸ்து வாஸூ தேவாத்யா விபோர் தேவஸ்ய கீர்த்திதா
விசாக யூபோ பகவான் விததாபி கருதி தத் –11-29-
சதஸ் ரூப்யா அத சாகாப்ய கேசவாத்யம் த்ரயம் த்ரயம்
தாமோதராந்தம்ருத் பூதம் தத் வ்யூஹாந்தரம் உச்யதே –11-30-
தாப்ய ஏவ ஹி சாகாப்ய ச்ரியாதீ நாம் த்ரயம் த்ரயம்
பூர்வத்ய அநு ரூபேண சக்தீ நாம் ச சமுத்கதம்–11-31-

கேசவாதி -ஸ்ரீ யாதி -12 -வ்யூஹாந்தரங்கள்

பராதி விபவாந்தாநாம் ஸர்வேஷாம் தேவாதாத்ம நாம்
சுத்த ஷாட் குண்ய ரூபாணி வபூம்ஷி த்ரிதேஸ்வர-11-32-
யாவந்த்ய சஸ்த்ராணி தேவாநாம் சக்ர சங்காதி காநி வை
பூஷணாநி விசித்ராணி வாஸாம்சி விவிதானி ச –11-33-
த்வஜாச்ச விவிதாகார காந்தயச்ச சிதாதிகா
வாஹனாநி விசித்ராணி சத்யாத்யாநி ஸூ ரேஸ்வர –11-34-
சகதயோ போக தாச்சைவ விவிதாகார ஸம்ஸ்திதா
அந்த கரணிகோ வர்க்கஸ் ததீயா வ்ருத்தயா அகிலா –11-35-
யச்ச யச்ச உபகரணம் சாமான்யம் புருஷோத்தரை
ஷாட் குண்ய நிர்மிதம் வித்தி தத் சர்வம் பல ஸூதந–11-36-
சுத்த சம்வின் மயீ சாஹம் ஷாட் குண்ய பரிபூரிதா
ததா ததா பவாம்யேஷா மிஷ்டம் யத்தி யதா யதா –11-37-
ந விநா தேவ தேவேந ஸ்திதிர்மம ஹி வித்யதே
மயா விநா ந தேவஸ்ய ஸ்திதிர் விஷ்ணோர் ஹி வித்யதே –11-38-
தாவாவா மேகதாம் ப்ராப்தவ் த்விதா பூதவ் ச ஸம்ஸ்திதவ்
விதாம் பஜாவஹே தாம் தாம் யத் யத் யத்ர ஹி அபேக்ஷிதம் –11-39-

அப்ருதக் சித்தம் -இந்திராதி தேவர்கள் –

சிந்து கன்யே நமஸ் துப்யம் நமஸ்தே ஸரஸீ ருஹே
பர வியூகாதி பேதேந கிம் பிரயோஜனம் ஈஸிது– 11-40-

அனுக்ரஹாய ஜீவா நாம் பக்தானாம் அநு கம்பயா
பர வியூஹாதி பேதேந தேவ தேவ ப்ரவ்ருத்தய –11-41-

தேவ தேவ ப்ரியே தேவி நமஸ்தே கமலோத்பவே
அநுக்ரஹாய பக்தானாம் ஏகை வாஸ்து விதா ஹரே –11-42-

ஜீவா நாம் விவிதா சக்ர ஸம்ஸிதா புண்ய சஞ்சயா
சம் சின்வந்தி ந தே ஜீவாஸ் துல்ய காலம் கதஞ்சன –11-43-
கச்சித்தி ஸூக்ருதோன் மேஷாத் கதாசித் புருஷோ ந்ருஷூ
ஸ்ரீ மதா கமலேக்ஷண ஜாயமாநோ நிரீஷ்யதே–11-44-
அந்யதா புருஷ அந்யச்சேத் யேவம் பிந்நா சுபாசயா
பேத அதிகாரிணாம் புண்ய தாரதம்யேந ஜாயதே –11-45-
விவேக கஸ்ய சின்மந்தோ பகவத் தத்வ வேதநே
மத்ய மஸ்து பரஸ்யாத திவ்ய அந்யஸ்ய து ஜாயதே –11-46-
ஈஸா அனுக்ரஹ வைஷம்யா தேவம் பேதே வியவஸ்திதே
தத் தத் கார்ய அநு ரோதேந பர வியூஹாதி பாவநா –11-47-
க்ரியதே தேவ தேவேந சக்தி மா மதி திஷ்டதா
சம்சித்த யோக தத்வாநாம் அதிகார பராத்மநி –11-48-
வ்யா மிஸ்ர யோக யுக்தாநாம் மத்யா நாம் வியூஹ பாவேந
வைபவீயாதி ரூபேஷூ விவேக விதுராத்ம நாம் –11-49-
அஹந்தா மமதார்த்தா நாம் பக்தாநாம் பரமேஸ்வர
அதிகாரஸ்ய வைஷம்யம் பக்தா நாம் அநு த்ருஸ்ய ச –11-50-
பஜதே விவிதம் பாவம் பர வியூஹாதி சப்திதம்
இதி தே லேசத சக்ர தர்சிதா உபயாத்மகா –11-51-
பவத் பாவோத்தரா வியூஹா மம நாராயணஸ்ய ச
சுத்தே சுத்தே த ரஸ்மிம்ச்ச கோசவர்க்க மத் உத்பவே–11-52-
ஸ்திதிதவ் தர்சிதா தே அத்ய ப்ருதக் ஸஹ ச கேவலா
ஏவம் பிரகாரம் மாம் ஞாத்வா ப்ரத்யக்ஷாம் சர்வ சம்மதாம் –11-53-
உபாயைர் விவிதைர் சஸ்வத் உபாஸ்ய விவிதத்மிகாம்
கிலேச கர்மாசயாதீதோ மத் பாவம் பிரதிபத்யதே –11-54-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –10-

May 20, 2018

ஷீரோத மத நாயாச பல ரூபே மதுத்விஷ
நமஸ் சந்த்ர ஸஹோ தர்யை நமஸ்தே அம்ருத யோநயே–10-1-
பவோத்தரா பிரகாராஸ்தே ஸ்ருதாஸ் த்வத் வக்த்ர பங்கஜாத்
இதா நீம் ஸ்ரோதும் இச்சாமி பிரகாரான் பவத் உத்தரான்–10-2-
வைஷ்ணவா அவதாராஸ்தே கிம் ரூபா கதி வாம்புஜே
ஏதத் ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே பங்கஜாசநே -10-3-

இந்திரன் ஸ்தோத்ரம் பண்ணி -தாயே உனது இருப்பு நிலை -பவத் -பற்றி மஹா விஷ்ணுவின்
அவதாரங்கள் ஸ்வரூபங்கள் குறித்து அருளிச் செய்ய வேண்டும் -என்று பிரார்த்தித்தான் –

ஸ்ரீ ஹந்த தே சக்ர வஷ்யாமி பிரகாரான் பவத் உத்தரான்
வைஷ்ணவா அவதாராஸ்தே யாவந்தோ யத்விதாச்ச தே -10-4-
ஷாட் குண்யம் அமலம் ப்ரஹ்ம நிர் தோஷம் அஜரம் த்ருவம்
ஸர்வ சக்தி நிரா தங்கம் நிரா லம்பந பாவநம் -10-5-
ததுந் மிஷதி வை பூர்வம் சக்தி மச் சக்தி பாவத
நாராயண பரோ தேவ சம்ஸ்தித சக்தி மத்தயா -10-6-
ஸ்திரா சக்திர் அஹம் தஸ்ய ஸர்வ கார்ய கரீ விபோ
தாவா வாம் ஜகத அர்த்தாய பஹுதா விக்ரியாவஹே -10-7-
யதாஹமாஸ்திதா பேதைஸ் ததா தே கதிதம் புரா
விகாராநா விகாரஸ்ய விஷ்ணோ ச்ருணு மயோதிதான் -10-8-

உலக நன்மைக்காக அவதாரம் செய்கிறோம் -அவன் செயல்பாடுகள் இயற்ற உதவும் அனைத்து சக்தியாகவே நான் உள்ளேன்
மஹா விஷ்ணுவின் திவ்ய அவதாரங்களை உனக்கு கூறுகிறேன்

அப்ராக்ருதாந நவ் பம்யாந் அசிந்த்ய மஹிம உஜ்ஜவலாந்
ஸ்வாம் சக்திம் மா மதிஷ்டாய ப்ரக்ருதிம் பரமாத் புதாம் -10-9-
த்ரை ருண்யேண ஜெகந்நாத சமுதேதி ஜகத்திதே
ஆத்யேந பர ரூபேண வ்யூஹ ரூபேண சாப்யத–10-10-
ததா விபவ ரூபேண நாநா பாவம் உபேயுஷா
வ்யாபகோ பகவான் தேவோ பக்தாநுக்ரஹ காம்யயா -10-11-
அநவ் பம்யம நிர்த்தேச்யம் வபு ச பஜதே பரம்
விஸ்வாப்யாய நகம் காந்த்யா பூர்ணேந்த்வ யுத துல்யயா –10-12-

பர வ்யூஹ விபவம் -பல ரூபங்களில் நாங்கள் அவதாரம் –

வரத அபய ஹஸ்தம் ச த்வி புஜம் பத்ம லோசநம்
ரேகா மயேந சக்ரேண சங்கேந ச கரத்வயே -10-13
அங்கிதம் நிர் விகாராங்க்ரிஸ் திதம் பரம் சோபநம்
அந்யூநா நதிரிக்தவ் ஸ்வைர் குண ஷட் பிர லங்க்ருதம் -10-14-
சமம் சம விபக் தாங்கம் ஸர்வ அவயவ ஸூந்தரம்
பூர்ணம் ஆபரணை சுப்ரை ஸூ தா கல்லோல சங்குலை –10-15-
ரஸ்மி பூதைர மூர்த்தை ஸ்வைர் அச்யுதாத் யைரவிச்யுதம்
ஏகா மூர்த்திரியம் திவ்யா பராக்யா வைஷ்ணவீ பரா –10-16-
யோக சித்தா பஜந்தேயே நாம் ஹ்ருதி துர்ய பாதாஸ்ரிதாம்
அத வ்யூஹ ஸ்வரூபம் தே த்வி தீயம் வர்ணயாம் அஹம் -10-17-

யோகிகள் த்யானத்தில் பர ஸ்வரூபம் -மேலே வ்யூஹ ஸ்வரூபம் பற்றி சொல்கிறேன்

வ்யூஹ ஆத்மா நம் சதுர்த்தா ஸ்வம் தேவ பிரகார பேதத
வாஸூ தேவாதி பேதேந ஸு ஷூப்தாத்வநி திஷ்டதி -10-18-
ஸம்ஸ்தானம் ஆதி மூர்த்தேர்வை ஸர்வேஷாம் து சமம் ஸ்ம்ருதம்
ஷட் குணம் ப்ரதமம் ரூபம் த்வந்த்வை ஜ்ஞானாநி சம்பவை -10-19-
இதராணி ஸ்வரூபாணி கதிதாநி மயா புரா
வஹ்நயர் கேந்து சஹஸ்ராபம் ஆநந்தாஸ் பந்த லக்ஷணம் -10-20-
பீஜம் ஸர்வ கிரியாணாம் ஹத் விகல்ப்பாநாம் ததாஸ்பதம்
ஸுஷூப்தம் சாதுராத்ம்யம் தத் ப்ரதமம் வித்தி வாசவ -10-21-
அத ஸ்வாப்நே பதே அபி ஏவம் விபஜ்யாத்மாந மாத்மநா
தேவ பிரகாதி பேதேந வாஸூ தேவாதி ரூபத–10-22-
சமாசவ்யா ச பேதேந குணா நாம் புருஷோத்தம
சித ரக்த ஸூவர்ணா ப்ரஸத்ருஸை பரமாத்ப்புதை–10-23-
ஆதி மூர்த்தி சமை ரூபைச் சதுர்த்தா வ்யவதிஷ்டதே
கைவல்ய போக பலதம் பவ பீஜஷ யங்கரம் –10-24-
சாதுராத்ம்யம் த்வி தீயம் தத் ஸூதா ஸந்தோஹ ஸூந்தரம்
அத ஜாக்ரத் பதே தேவ ஸூ தரக்தாதி பேதத–10-25
சதுர் புஜை ருதா ராங்கை சங்க சக்ராதி சிஹ்நிதை
நாநாத் வஜ விசித் ராங்கை வாஸூ தேவாதி சஞ்ஜிதை -10-26
வ்யூஹை ஸ்வம் ப்ரவிபஜ் யாஸ்தே விபுர் நாம ஸ்வ லீலயா
தத் ராத்யம் பகவத் ரூபம் ஹிமகுந்தேந்து காந்தி மத் -10-27-
சதுர் புஜம் ஸும்ய வக்த்ரம் புண்டரீக நிபேஷணம்
பீத கௌசேய வசனம் ஸூபர்ண த்வஜ பூஜிதம் -10-28-
முக்ய தக்ஷிண ஹஸ்தேந பீதாநாம் அபய ப்ரதம்
ததா விதேந வாமேந ததாநம் சங்கம் உத்தமம் -10-29-
அபரேண ததாநம் ச தஷிணேந ஸூ தர்சனம்
வாமேந ச கதம் குர்வீம் நிஷண்ணாம் வ ஸூதாதலே -10-30-
சஞ்சிந்தயேத் புரோ பாகே வாஸூ தேவம் இதி ஈத்ருசம்
சிந்தூர சிகாராகாரம் ஸும்ய வக்த்ரம் சதுர் புஜம் -10-31-
அதஸீ புஷ்ப ஸங்காச வசனம் தால லாஞ்சிதம்
முக்யேந பாணி யுக்மேந துல்யமாத் யஸ்ய வை விபோ -10-32-
சீரம் தச் சக்ர ஹஸ்தே அஸ்ய முஸலம் து கதா கரே
தஷிணே சிந்தயேத் பாகே சங்கர்ஷணம் இதி ஈத்ருசம் -10-33-
ப்ராவ்ருண் நிசா ச முதித்கத்யோத நிசயப்ரபம்
ரக்த கௌசேய வசனம் மகர த்வஜ சோபிதம் -10-34-
ஸும்ய வக்த்ரம் சதுர் பாஹும் த்ருதீயம் பரமேஸ்வரம்
முக்ய ஹஸ்த த்வயம் சாஸ்ய பிராக்வத் துல்யம் மஹாமதே -10-35-
வாம அபரஸ்மிந் சார்ங்கம் ச தஷிணே பண பஞ்சகம்
அபரே சிந்தயேத் பாகே பிரதியும்ந மிதி கீர்த்திதம் -10-36-
அஞ்ஜ நாத்ரி பிரதீ காசம் ஸூ பீதாம்பர வேஷ்டிதம்
சதுர் புஜம் விசாலாக்ஷம் ம்ருக லாஞ்சன பூஷிதம் –10-37-
ஆதிவத் பாணி யுகலமாத்ய மஸ்ய விசிந்தயேத்
தஷிணாதி க்ரமேணாத த்வாப்யாம் வை கட்க கேடகௌ -10-38-
ததா நம் அநிருத்தம் து ஸும்யபாகே விசிந்தயேத்
வனமாலா தரா சர்வே ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷணா –10-39-
சோபிதா கௌஸ்து பேநைவ ரத்ந ராஜேந வக்ஷஸி
ஜாக்ரத்பதே ஸ்திதம் தேவம் சாது ராத்ம்யம் அநுத்தமம் -10-40-
ஸ்திதி உத்பத்தி பிரளய க்ருத் சர்வோப கரணாந் விதம்
திவ்யம் தச் சிந்தயேத் யஸ்ய விஸ்வம் திஷ்டதி சாஸநே -10-41-
த்ரி விதம் சாது ராத்ம்யம் து ஸூ ஷூப்த்யாதி பத த்ரிகே
ஸூவ் யக்தம் தத் பதே துர்யே குண லஷ்யம் பரம் ஸ்திதம் -10-42-
ஜ்ஞான க்ரியாதிபிர் விஷ்ணோர் லோகாந் அநு சிஸ்ருஷத
வ்யூஹ சஞ்ஜாமிதம் ரூபம் த்விதீயம் கதிதம் மயா -10-43-
த்ருதீயம் விப வாக்யம் து விஸ்வ மந்திரமத்யகம்
நாநாகார க்ரியா கர்த்ரு ரூபம் விஷ்ணோர் நிசாமய -10-44-

வாஸூ தேவ த்யானம் –
விழிப்பு நிலை –பனி மல்லிகை சந்திரன் போன்ற வெண்மை நிறம் -நான்கு திருக் கரங்கள் –
மஞ்சள் நிற பீதாம்பர வஸ்திரம் -கருட கொடி -அஞ்சேல் அபய ஹஸ்தம் -சங்கு சக்ர கதா தரன்-கிழக்கு திசை
சங்கர்ஷண தியானம்
சிவந்த நிறம் -நான்கு திருக் கரங்கள் -அதஸீ -ஆளிச் செடி -நீல நிற வஸ்திரம் -தால -பனை மரம் அடையாளம்
சங்கு சக்கரம் பதிலாக கலப்பை உலக்கை -தெற்கு திசை
பிரதியும்ந த்யானம்
சிவந்த பட்டாடை -மகரக் கொடி -வில் -ஐந்து அம்புகள் -மேற்கு தசை
அநிருத்தன் த்யானம்
அஞ்சன குன்றம் போல் -மஞ்சள் வஸ்திரம் -மான் கொடி /வாள் கேடயம் தரித்து -வடக்கு தசை
மேலே விபவ நிலை -அர்ச்சா ரூபம் சேஷ்டிதங்கள் கூறுவேன் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –9–

May 20, 2018

அஹம் நாராயணீ தேவீ நாராயணம் அநு வ்ரதா
ஞானானந்த க்ரியாத்மாநம் ஞானானந்த க்ரியா மயீ -9-1-
தஸ்யா மே ந விநா பாவஸ் தேந வா தஸ்ய வா மயா
பிரகர்த்தும் சக்யதே காலே கஸ்மிம்ச் சித்தேச ஏவ வா –9-2-
தத் தத் கார்ய வசாச் சைவாந் யத் பூதாத் பூத ரூப கவ்
ஆத்ம யோக பலாத்தவ் ஸ்வ சஹைவ ச விநைவ ச -9-3-
ப்ரஹ்மாதிர் தத்தவாந் யாத்ருக்த போயோக பலாத்க்ருத
தைத் யாதிப்யோ ஜகத்த்வம் சகரேப்யோ வரமுத்தமம் -9-4-
தாத்ருசம் தாத்ருசம் ரூப மாஸ்தாயாவாம் சநாதநவ்
தத் தத் ப்ரீதி சிகீர்ஷாயை சராவோ தேவ கார்யத-9-5-
மாயயா பாவமாச் ஸாத்ய பரமார்த்தம் ஸ்வ தேஜஸா
அஹமே வாவதீர்ணா ஹி தத் தத் தவம் சிஜி காம் சயா -9-6-

மாயையால் பரமார்த்த ஸ்வரூபத்தை மறைத்து -என் சக்தியால் அசுரர்களை அழிக்கும் பொருட்டு அவதரிக்கிறேன்

ஆதவ் தேவீ மஹா லஷ்மீ ஸ்ம்ரு தாஹம் பரமேஸ்வரீ
அ பூவம் ச புநர்த் வேதா கிருஷ்ணா ப்ராஹ்மீதி ரூபத-9-7-

ஆதியில் மஹா லஷ்மீ அவதாரம் -பின்பு கிருஷ்ணா -காளீ /ப்ராஹ்மீ -மஹா வித்யா -என்ற இரண்டு ரூபங்கள்

குண த்ரய விபாகேந ரூபம் ஏதத் பரம் மம
மஹா லஷ்மீ ரஹம் சக்ர புந ஸ்வாயம்புவே அந்தரே–9-8-
ஹிதாய சர்வ லோகா நாம் ஜாதா மஹிஷ மர்த்த நீ
மதீயா சக்தி லேசா யே தத் தத் தேவ சரீரகா –9-9-
சம்பூய தே மமா பூவந் ரூபம் பரம சோபநம்
ஆயுதாநி ச தேவா நாம் யாநி யாநி ஸூரேஸ்வர–9-10-
தச் சக்தயஸ் ததா காரா ஆயுதா நி மமாபவந்
அபிஷ்டுதா ஸூ ரை சாஹம் மஹிஷிம் ஜக்நுஷீ க்ஷணாத் –9-11-

ஸ்வாயம்பு மனு காலத்தில் என் சக்தி எல்லாம் ஒன்றாகத் திரண்டு -மஹிஷ மர்த்தநியாக அவதாரம் –

மஹிஷாந்தகரீ ஸூக்தம் சர்வ சித்தி ப்ரதம் ததா
தேவ்யா யயா -திகம் த்ருஷ்டும் சேந்த்ரைர்தேவை சஹர்ஷிபி-9-12-

அப்பொழுது இந்திராதி தேவர்களும் ரிஷிகளும் மஹிஷனைக் கொன்றவளை –
தேவ்யா யயா ததமிதம்-என்று தொடங்கி ஸூக்தம் கொண்டு ஸ்துதித்தார்கள்
மார்க்கண்டேய புராணம் -81-3-முதல் -81-29-வரை காணலாம் –

உத்பத்திம் யுத்த விக்ராந்திம் ஸ்தோத்ரம் சேதி ஸூரேஸ்வர
கதயந்தி ஸூ விஸ்தீர்ணம் ப்ராஹ்மணா வேதபாரகா –9-13
ஏவம் பிரபாவம் தேவீம் தாம் ஸ்துவந் த்யாயன் நமத்ராபி
லபதே ச பலம் சஸ்வதாதி பத்யம நஸ்வரம் -9-14

தோற்றத்தையும் வீரச் செயல்களையும் ஸ்தோத்ரம் பண்ணினார்கள்
இந்த ரூபம் கொண்ட தேவியை ஸ்துதித்தும் த்யானித்தும் வணங்கியும் சகல புருஷார்த்தங்களையும் பெறலாமே

யோக நித்ரா ஹரே ருக்தா யா சா தேவீ துரத்யயா
மஹா காளீ தநும் வித்தி தாம் மாம் தேவீம் ச நாதநீம் -9-15-

ஸ்ரீ ஹரி யோக நித்திரை -மஹா காளீ -இணைத்து கூறப்படும் அவதாரம் –

மது கைடப நாசே ஹி மோஹிதவ் தவ் தயா ததா
ஜக் நாதே வரலாபேந தேவ தேவேந விஷ்ணு நா –9-16-
விஸ்வேஸ்வர்யாதிகம் ஸூக்தம் த்ருஷ்டும் தத் ப்ரஹ்மணா சதா
ஸ்துதயே யோக நித்ராயா மம தேவ்யா புரந்தர –9-17-

யோக நித்ரா ரூபத்தில் அழித்தமை-நான்முகன் -விஸ்வேஸ்வரீ ஜகத்தாத்ரீம் -என்று தொடங்கும் ஸூக்தம் –
மார்க்கண்டேய புராணம் –78-53-முதல் -78-67-வரை காணலாம் –

ஏஷ சா வைஷ்ணவீ மாயா மஹா காளீ துரத்யயா
ஸ்துத்யா வசீக்ருதா குர்யாத்வசே ஸ்தோ துச்ச ராசரம் –9-18-
அஸ்யா தேவ்யா ஸமுத்பத்திஸ்வரிதம் ஸ்தோத்ர மித்யாபி
ஹிதாய ஸர்வ பூதா நாம் தார்யந்தே ப்ரஹ்ம வாதிபி –9-19-

தவம் செய்து இவளை ஸ்துதித்தால் சர்வ அபேஷிதங்களையும் பெறலாம்
இவள் உத்பத்தி சரிதம் ஸ்துதிகள் உலக நன்மைக்காகவே –

தாமஸே த்வந்தரே சக்ர மஹா வித்யா ஹி யா பரா
கௌரீ தேஹாத் ஸமுத்பூதா கௌசிகீதி ததா ஹி அஹம் -9-20-

தாமஸ மனுவின் காலத்தில் கௌரி சரீரத்தில் இருந்து கௌசிகீ பெயருடன் அவதாரம்

வதாய துஷ்ட தைத்யா நாம் ததா சும்ப நிசும்பயோ
ரக்ஷணாய ச லோகாநாம் தேவா நாம் உபகாரிணீ -9-21-

சும்பன் நிசும்பன் -அரக்கர்களை வதம் செய்து தேவர்களுக்கு உபகாரம் செய்தேன்

மதீயா சக்தயோ யாஸ்தா தேவச்ரேஷ்ட சரீரகா
தாஸ்தாஸ் மத்ரூப தாரண்ய சாஹாய்யம் வித துர்மம-9-22-
தாபிர் நிஹத்ய தைத்யேந்த்ரான் ஹந்த்வயா யே ததா ததா
ஸம்ஹ்ருத்யாத்ம நி தா சர்வா மதீயா விப்ருஷ அகிலா -9-23-
அஹம் நிஜக்நுஷீ பச்சாத்யோ சும்ப நிசும்பயோ
தேவி ப்ரபந்நாதி ஹரே ப்ரஸீ தேத் யாதிகம் ததா -9-24-
நாராயணீ ஸ்துதிர்நாம் ஸூக்தம் பரம சோபநம்
ஸ்துதயோ மே ததா த்ருஷ்டா தேவைர் வாஹ்நி புரோ கமை -9-25-

அரக்கர்களை வதம் செய்யும் பொருட்டு சக்திகள் அனைத்தும் பல ரூபங்கள் எடுத்து உதவிற்றே –
சும்பன் நிசும்பனை அழித்த பின்பு –
தேவி ப்ரபந்நாதி ஹரே ப்ரஸாதே-நாராயணீ ஸ்துதி -மார்க்கண்டேய புராணம் -88-2-தொடங்கி -88-35-வரை

ஏஷா சம்பூஜிதா பக்த்யா சர்வஞ்ஞத்வம் பிரயச்சத்தி
கௌசிகீ ஸர்வ தேவேச பஹு காம ப்ரதா ஹி அஹம் -9-26-
உத்பத்திர் யுத்த விக்ராந்தி ஸ்துச் சேதி புராதனை
பட்யதே த்ரிதயம் விப்ரைர் வேத வேதாங்க பாரகை -9-27-

உத்பத்தி யுத்தம் செய்த விதம் -புகழ்ந்த ஸ்தோத்ரம் -வேதம் அறிந்தவர் சொல்வதை அறிந்து
என்னை பூஜித்து வணங்குவார்கள் அனைத்து அபேஷிதங்களையும் பெறுவார்

வைவஸ்வதே அந்தரே சைதவ் புந சும்ப நிசும்ப கவ்
உத்பத்ஸ் யேதே வரோந் மத்தவ் தேவோ பத்ரவ காரிணவ் -9-28-
நந்த கோப குலே ஜாதா யசோதா கர்ப்ப சம்பவா
வாஹம் நாசயிஷ்யாமி ஸூ நந்தா விந்த்ய வாசி நீ -9-29-

வைவஸ்வத மன்வந்தரத்தின் போது இந்த சும்பன் அசும்புண் அரக்கர்கள் மீண்டும் பிறக்க
நந்தகோபர் யாதவ குலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ஸூ நந்தா அவதாரம் எடுத்து விந்திய மலையில்
இருந்து அவர்களை அளிப்பேன் -மார்க்கண்டேய புராணம் -88-38-.39-

புநஸ்சாப் யதி ரவ்த்ரேண ரூபேண ப்ருதிவீ தலே
அவதீர்ய ஹி நிஷ்யாமி வைப்ரசித்தாந் மஹா ஸூராந் -9-30-
பக்ஷ யந்த்யாச்ச தாநுக்நான் வைப்ரஸித்தாந் மஹா ஸூராந்
ரக்தா தந்தா பவிஷ்யந்தி தாடிமீ குஸூமோப-9-31-
ததோ மாம் தேவதா சர்வே மர்த்ய லோகே ச மாநவா
ஸ்து வந்தோ வ்யாஹரிஷ்யந்தி சததம் ரக்த தந்திகாம் -9-32-

கஸ்யபருக்கும் தானுவுக்கும்-100-புத்திரர்கள் -அவர்களுள் விப்ரசித்தி ஒருவன்
இவன் ஹிரண்யகசிபு மகள் ஸிம்ஹிகாவை மணந்து வாதாபு-நமுசி -நரகன் -ராஹு புத்திரர்கள் –
இவர்கள் வம்சம் தானவ வம்சம் -அவர்களை அழிக்க பயங்கர ரூபம் கொண்டு -ரக்தந்திகா-அவதாரம்
மாதுளை மலர் போன்ற சிவந்த பற்களுடன் அவர்களை அழிப்பேன்-
அனைவரும் என்னை போற்றுவர் -மார்க்கண்டேய புராணம் -88-40-/42-

தஸ்மிந் ஏவாந்தரே சக்ர சத்வாரிம் சத்தமே யுகே
ஸர்வத சத வார்ஷிக் யாமநா வ்ருஷ்டயாம நம்பசி -9-33-
முநிபி ஸம்ஸ்ம்ருதா பூமவ் சம்பவிஷ்யாம் யயோநிஜா
தத சதேந நேத்ராணாம் நிரீஷிஷ் யாம் யஹம் முநீந் -9-34-
கீர்த்தயிஷ் யந்தி மாம் சக்ர சதாஷீமிதி மாநவா
ததாஹ மகிலம் லோக மாத்ம தேஹ ஸமுத்பவை -9-35-
பரிஷ்யாமி சுபை சாகைராவிஷ்டை பிராண தாரகை
சாகம்பரீதி மாம் தேவாஸ்ததா ஸ்தோஷ் யந்தி வாசவ -9-36-
தத்ர ஏவ ச ஹநிஷ்யாமி துர்க்கமாக்யம் மஹாஸூரேம
துர்க்கா தேவீ தி விக்யாதிம் ததோ யாஸ்யாம் யஹம் புவி -9-37-
சாகம் பரீம் ஸ்துவந் த்யாயன் சக்ர சம்பூஜயந் நமந்
அக்ஷய்யா மஸ்நுதே சீக்ர மந்ந பாநோத் பவாம் ரதிம் -9-38-

தாமஸ மன்வந்தர காலம் -40- யுகத்தில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் இருக்க -என் சாகம்பரி அவதாரம்–
100- கண்கள் -கடாக்ஷம் மூலம் ஸ்தாவரங்களை போஷிப்பேன் -மார்க்கண்டேய புராணம் -88-45-/-46-
துர்க்கா அவதாரம் -சாகம்பரியான- என்னை ஸ்துதித்து வணங்கினவன் விரும்பிய உணவு தண்ணீர் பெறுவான்

சதுர் யுகே ச பஞ்சா சத்தேம முநி ப்ரார்த்திதா
ஸூந்தரம் சாதி பீமம் ச ரூபம் க்ருத்வா ஹிமாசலே -9-39-
ரஷாம் சி பக்ஷயிஷ்யாமி முநீநாம் த்ராண காரணாத்
ததோ மாம் முநய சர்வே ஸ்தோஷ் யந்த்யா நம்ர மூர்த்தய 9-40-
பீமே தேவி ப்ரஸீ தேதி பீமா மபயதாயிநீம்
யுகே ஷஷ்டிதமே கச்சி தருணோ நாம தாநவ -9-41-

தாமஸ மன்வந்தர நான்காம் யுகம் -ஹிமாலயத்தில் -பீமா தேவி அவதாரம் -பீமே தேவி ப்ரஸீ தே-என்று ஸ்துதிப்பர் –
அந்த தாமஸ மன்வந்த்ரத்தின் ஆறாவது யுகத்தில் அருணன் என்ற அசுரன் தோன்றுவான் –

மநுஜாநாம் முநீ நாம் ச மஹா பாதாம் கரிஷ்யதி
தத்ராஹம் ப்ராமரம் ரூபம் க்ருத்வா ஸங்க்யேய ஷட்பதா-9-42-
த்ரை லோக் யஸ்ய ஹிதார்த்தாய வதிஷ்யாமி மஹா ஸூரம்
ப்ராமரீதி ச மாம் லோகாஸ் ததா ஸ்தோஷ் யந்தி ஸர்வதா -9-43-

ஷட் பத வண்டு ரூபம் எடுத்து அந்த அரக்கனை வதம் செய்ததும்- ப்ராமரீ -என்று அழைத்து ஸ்துதித்தார்கள்

இத்தம் யதா யதா பாதா தாந வோத்தா பவிஷ்யதி
ததா ததா வதீர்யாஹம் ஹநிஷ்யாமி மஹா ஸூராந் -9-44-
அமீ தே லேசத சக்ர தர்சிதா பரமாத்புதா
அவதாரா நிரா தங்கா மதீயா கேவலாஹ் வயா -9-45-

துஷ்ட நிக்ரஹத்துக்காக நான் செய்யும் பல அத்புத அவதாரங்கள் பற்றி சுருக்கமாக உரைத்தேன்

ஏதேஷாம் பரமா ப்ரோக்தா கூடஸ்தா சா மஹீ யசே
மஹா லஷ்மீர் மஹா பாகா ப்ரக்ருதி பரமேஸ்வரீ -9-46-
அமுஷ்யா ஸ்துதயே த்ருஷ்டும் ப்ரஹமாத்யை சகலை ஸூ ரை
நமோ தேவ்யாதிகம் ஸூக்தம் ஸர்வ காம ப்ரதம் வரம் -9-47-
இமாம் தேவீம் ஸ்துவந் நித்யம் ஸ்தோத்ரேணாநேந மாமிஹ
க்லோசா ந நீத்ய சகலா நைஸ்வர்யம் மஹதஸ்நுதே -9-48-

இந்த அவதாரங்களை விட பரமமான பிரகாசமான மஹா லஷ்மீ ஸ்வரூபமே -பரமேஸ்வரீ -ரூபமே மிக உயர்ந்தது ஆகும் –
நமோ தேவ்யை மஹா தேவ்யை -என்று நான்முகன் முதலான தேவர்கள் -ஸூக்தம் -கொண்டு ஸ்துதித்தார்கள் –
இந்த ஸ்துதி மூலம் துன்பங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் –

அமுஷ்யா சாவதாராயா மஹா லஷ்ம்யா மமாநக
ஜன்மாநி சரிதை சார்தம் ஸ்தோத்ரைர் வைபவ வாதிபி -9-49-
கதிதாநி புரா சக்ர வசிஷ்டேந மஹாத்மநா
ஸ்வாரோசிஷே அந்தரே ராஜ்ஜே ஸூரதாய மஹாத்மநே -9-50-
சமாதயே ச வைஸ்யாய ப்ரணதாய வசீததே
பக்தி ச்ரத்தாவதா நித்யம் வசிஷ்டேந க்ருதேதி மே -9-51-
ஹ்ருதி ஸ்திதா சதா சேயம் ஜென்ம கார்மாவலி ஸ்துதி
ஏதாம் த்விஜ முகாச்ச்ருத்வா ஹி அதீயாநோ நர சதா -9-52-
விதூய நிகிலாம் மாயாம் சம் யக்ஞானம் சமஸ்நுதே
ஸர்வாம் சம்பத மாப் நோதி து நோதி சகலாபத -9-53-
மம பிரபாவாத் ஸுபாக்யம் கீர்த்திம் சைவ சமஸ்நுதே
கேவலா அபி யத்யதே மதீயா விஷ்ணு நா விநா -9-54-

ஸ்வாரோசிஷா மன்வந்த்ரத்தின் போது -ஸூரதன் அரசனுக்கும் சமாதி என்னும் வைச்யனுக்கும்
என் அவதாரங்கள் ஸ்துதிகளைக் குறித்தும் என் நிலையான மஹா லஷ்மீ ஸ்வரூபாதிகளைக்
குறித்தும் வசிஷ்ட மகரிஷி உரைத்தார் –
இவற்றை ஸ்ரத்தையுடன் எண்ணி ஸ்துதிப்பவர்கள் வசிஷ்டராகவே ஆவார்கள் –
பாபங்களை விலக்கப் பெற்று உண்மையான ஞானம் பெற்று அனைத்தையும் பெறப் பெறுவார் –

ந மே அஸ்தி சம்பவ சோயம் அஹம் பூத ஸ்தித அத்ர து
அந்யோன்ய அநா விநா பாவாதந்ய அந்யேந சமன்வயாத்-9-55-
மய்யயம் தேவ தேவே சஸ் தத்ராஹம் ச சநாதநீ
இத்யேதே லேசத சக்ர தர்சிதா ச பிரகாரகா -9-56-

ஆயினும் விஷ்ணு இல்லாமல் நான் இல்லையே -இந்த அவதாரங்களில் –
என் அஹந்தையாகவே -அவன் உள்ளான் -இருவரும் அப்ருதக் சித்தம்

அவதாரா மதீ யாஷ்தே ஸம்பூதா கோச பஞ்சகே
சுத்தே கோசே ஸமுத்பூதா பவத்பாவாத் மகா பரே–9-57-
தத் ராப்யேஷா ஸ்திதிர் ஜேயா விஷ்ணோர் மம ஸஹ ஸ்திதி
ஏவம் பிரகாராம் மாம் ஜ்ஞாத்வா ப்ரத்யக்ஷாம் ஸர்வ சம்மதாம்–9-58-
உபாயைர் விவிதை சச்வது பாஸ்ய பஹு தாத்மிகாம்
க்லேச கர்மா சயாதீதோ மத்பாவம் பிரதிபத்யதே –9-59-

இப்படியாக பஞ்ச கோசங்களில் என் அவதாரங்கள் அடங்கி உள்ளன -ஆறாவது கோசம் என்பதில்
நாங்கள் இருவரும் சேர்ந்தே விட்டுப் பிரியாமல் அவதரிக்கிறோம் என்று கூறுவதை
அறிந்து உபாசிக்கும் உபாசகர் -சோகங்கள் கடந்து -கர்மங்கள் அழிக்கப் பட்டு -எனது ஸ்வரூபம் அடைகிறான் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-