Archive for the ‘ஸ்ரீ ராமானுஜர்’ Category

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -முதல் அத்யாயம்–

June 7, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய

முதல் அத்யாயம் –
ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

—————————–

ஸ்ரீ அதிகரண சாராவளி –562-ஸ்லோகங்கள் –26 ஸ்லோகங்கள்-அவதாரிகை
545 ஸூத்ரங்கள் –156 அதிகரணங்கள் –4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் –

விஷயம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
சித்தாந்தம்
பிரயோஜனம்

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி,
செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை.
சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ?
प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545.
அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

——————

ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து-முதல் ஸ்லோகம்
கிமபி- சத் பிரசாதம் -சாசனம் -யதிபதி

ஸ்ரீ ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து -ஸ்ரீ அரங்கனுக்கு மங்களம் -ராஜ தானி அன்றோ –
வேதாந்தாச்சார்யார் -சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் -நீர் கொடுத்த விருதுக்கு ஏற்று அருளச் செய்யப் போகிறேன்
கடைசியிலும் -பாஞ்ச ஜன்யம் கொண்டு என்னை இத்தை செய்யச் செய்ய அருளினான் என்பார்
திவ்ய மங்கள ஸ்வரூபம் வேறு பாடு இல்லையே
சேஷ ஸாயினே –ஸ்ரீ நிவாஸே -பாஷ்ய காரர் அருளிச் செய்தது போல் –

விஸ்வஸ்மின் நாம ரூபாணி அநு விஹித வதா தாவன் தத்தாம் வேதாந்தச்சார்ய சம் ஞானம் அவஹித பஹு வித்

ஸ்ரீ மதி சாசனம் -அவன் ஆஜ்ஜை -அவன் அன்றி ஒரு அணுவும் அசையாதே -த்வத் ப்ரஸாதே
யதிபதி சதிதம்–வாதங்களை வென்று சாதித்த ஸ்ரீ பாஷ்யம் சாரம்
ஸத்யம் -சித் அசித் யம் -தத்வ த்ரயம் -விகாரம் இல்லாத பர ப்ரஹ்மம் –

———

ஸ்வாமி அருளிச் செய்தவற்றையும் -அர்த்தாத் சித்தமானவற்றையும் விவரிக்கப் போகிறேன்
திடம் -கம்பீர ஸ்ரீ ஸூக்திகள் –
ஆச்சார்ய வந்தனம் அடுத்து
ஸ்ரீ மத்யாம் –கைங்கர்ய ஸ்ரீ மிக்க -வாத்ஸ்ய வரதாச்சார்யர் -நடாதூர் அம்மாள் –
எங்கள் ஆழ்வான் -கொல்லங் கொண்டான் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் -தினவடைய சொல்லுவான் சோழியான் –
அப்புள்ளார் ஆர்த்ய ராமானுஜாச்சார்யார் –
அனுபதி -நிருபாதிக கடாக்ஷம் -உபாதி இல்லாமல்
சம்யக் கடாக்ஷம் -ஞானக்கண் -முக்கண் அஷ்ட கண் சஹஸ்ர கண்களும் சத்ருசம் இல்லையே
சர்வம் சஹத்வம் -அனைத்தும் தாங்கும் தன்மை பெற்றேன்
நிசித்யா -புத்தி கூர்மை -கற்பூர புத்தி உடனே -ஆனாலும் திடம் -கரி போல் நிலைத்து –
வேங்கடேச -கண்டாவதாரம் -க்ருத்ய -செய்யப்பட்டது

———–

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்

1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்

1-1-4-ஸமன்வய அதிகரணம்

1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்

1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்

1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –

1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா

1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-

இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –

அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –

சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –

—————–

இரண்டாம் பாதத்தில்–அந்நிய யோக விவச்சேத பாதம் -அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம் – ஆறு அதிகரணங்கள்

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்திய அதிகரணம் –8–ஸூத்ரங்கள் —
சாந்தோக்யம் –
சரீர சரீரி பாவம்
ப்ரஹதாரண்ய உபநிஷத்தும் சொல்லுமே
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய பிருத்வி சரீரம் இத்யாதிகள்
கல்யாண குணங்கள்
1–ஸூ த்த மனஸ்ஸால் தான் அறிய முடியும் –
2- அனைத்துக்கும் இவனே சரீரீ
3- திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
4-ஸத்ய ஸங்கல்பன்
5-சர்வ கந்த ஸர்வ ரஸ
6-அவாப்த ஸமஸ்த காமன்
அவாக்ய -அநாதர-இத்யாதிகள் ப்ரஸித்தம் –

1-2-2- அத்ர அதிகரணம் –4-ஸூத்ரங்கள்
கட உபநிஷத் –ப்ரஹ்மமே -ஸமஸ்த ஸ்ருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் -மூல காரணம்
நிச்சிகேதஸ் யமன் ஸம்வாதம் -உபசேஷணம் –ஊறுகாய் போல் மிருத்யு வையும் ஸம்ஹரிப்பவன் இவனே —
அத்த சராசர க்ரஹநாத் –அனைத்தையும் உண்டு -திரு வயிற்றில் வைத்து ரஷிப்பவன் இவனே

1-2-3-அந்தர் அதிகரணம் –6-ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் –ப்ரஹ்மமே இருப்பவன் அவனே த்யாநம் செய்ய தக்கவன்
உபகோஸலருக்கு உபதேசம்
அந்தர உபபத்தே -அம்ருதத்வம் அபயத்வம் ப்ரஹ்மத்வம் ஸம்யத்வமத்வம் -கல்யாண குண மயன் —
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரணம் –

1-2-4-அந்தர்யாமி அதிகரணம் –3-ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
அவனே ஸமஸ்த நியாமகன் -அவனே ஸரீரீ –
ஸர்வ ஸாகா ப்ரத்யநீக நியாயம் -கடக ஸ்ருதி -விசிஷ்டாத்வைத அசாதாரணம் சரீரீ சரீரி பாவம்
யஜ்ஜ்வல்க்யர் –21-தடவை –
பிருத்வி -அப்பு -அக்னி -அந்தரிக்ஷம் -வாயு -சுவர்க்கம் -ஸூர்யன் -திக்குகள் -சந்திரன் -நக்ஷத்திரங்கள் –
ஆகாசம் -இருள் -தேஜஸ் -பூதங்கள் -பிராணன் -வாக் -கண் -காது -மனஸ் -தோல் -ஜீவாத்மா -அவன் seman
இவற்றுக்குள் இருந்தாலும் -இவை அவனை அறியாமல் –இவை அவனுக்கு சரீரமாய் –
இவற்றை நியமிப்பவனாய் பரமாத்மா -வியாப்த கத தோஷம் தட்டாதவன் –
அந்தர்யாமி அபி தைவாதி லோக திஷு தத் தர்ம வியப தேஸாத் —

1-2-5-அத்ரஸ்யத் வாதி குணகாதிகரணம் –3-ஸூத்ரங்கள்
முண்டக உபநிஷத்
பிரதானம் பிரகிருதி காரணம் அல்ல
சனக மகரிஷி அங்கீரஸ் ஸம்வாதம் –
அபர வித்யை பர வித்யை -அக்ஷரம் பரமாத்மாவே -பார்க்க கண் இத்யாதிகள் -வேண்டாம்
அஷரத்தால் பிரகிருதி ஜீவாத்மாவையும் சில இடங்களில் சொல்வதால் பூர்வ பக்ஷம்
அத்ருஷ்ட்யாதி குணக தர்மோக்தே -பரமாத்மாவையே குறிக்கும்

1-2-6-வைஸ் வானர அதிகரணம் –9-ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அக்னி தேவதையைக் குறிக்காது
வைச்வானர சாதாரண ஸப்த விசேஷாத்
அக்னி =அக்ரம் நயதி–மேலே கூட்டிச் செல்பவன் பரமாத்மாவே தான்
வைச்வானர -விஸ்வேஷம் நராணாம் நேத

அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் இப் பாதத்தில்

——–

முதல் அத்யாயம் -மூன்றாம் பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம் –
பத்து அதிகரணங்கள் –
மூன்று பூர்வ பக்ஷம் -ப்ராசங்கிகம் இவை மூன்றும்
ஏழு ஸம்ப்ரதாய அதிகரணங்கள் –

1-3-1-த்யுப் வாத் யதிகரணம் –ஆறு ஸூத்ரங்கள்
முண்டக உபநிஷத்
த்யுப் வாத்யத்னம் ஸூவ ஸப்தாத் —
இவனே ஸர்வ நியந்தா -அவனே நாவாய் -அவன் அவதாரங்கள் -ஸ்வ இச்சாதீனம்

1-3-2-பூமாதி கரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -7 அத்யாயம் –சநத் குமாரர் -நாரதர் -உபதேசம்
பெயர் வாக்கு மனஸ்ஸூ சங்கல்பம் புத்தி தீர்மானம் அன்னம் நீர் அக்னி ஆகாசம் மன்மத திக்குகள்
பிராணன் சப்தம் கொண்டு ஜீவன் -இப்படி மேலே மேலே சென்று ஸத்ய வாஸ பரமாத்மாவே பூமா –
இவனைப் பார்த்த பின்பு வேறே ஒன்றைப் பார்க்காமல் -கேளாமல் வேறே ஒன்றைக் கேளாமல் –
ஒன்றை அறிந்த பின்பு வேறே ஒன்றை அறிய வேண்டாமோ அதுவே பூமா –
பூமா ஸம் ப்ரஸாதாத் அத் யுபதேசாத் -இவனே பரம புருஷார்த்தம் -தனக்கு வேறே ஒரு நிர்வாஹகர் இல்லாதவன் –
அனைத்துக்குள்ளும் இருந்து நிர்வஹிப்பவர் –

1-3-3-அக்ஷர அதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
கார்கி -யஜ்ஜ வல்க்யர்
ஜனக மஹாராஜர் -1000 கோ -தங்கக் கொம்புகள் கொண்டவை -பரிசு-ப்ரஹ்ம ஞானிக்கு –
யஜ்ஜவல்க்யர் சிஷ்யரை கூட்டிச் செல்லச் சொன்ன வ்ருத்தாந்தம் –
பலர் கேள்விகள் -பதில் சொல்ல கார்கி கேட்ட இரண்டு கேள்விகள் -அனைத்து லோகங்களிலும் பரந்து -ஆகாசம் —
அத்தையும் தாங்கும் அக்ஷரம் –
அக்ஷரம் அம்பரந்தத்ருதேத் –ஆகாசத்துக்குக் காரணமான பிரக்ருதியையும் தங்கி நியமிப்பதால் –

1-3-4-ஈஷதி கர்ம அதி கரணம் –ஒரே ஸூத்ரம்
ப்ரஸ்ன உபநிஷத் -ஓங்கார உபாஸனம் -கர்மங்களை போக்கிக் கொள்ள –
ஸூகேஷர் ஸத்ய காமர் கார்க்யர் கௌசல்ய பார்கவர் கபந்தி –பிப்பலதர் இடம் சென்று கேட்ட ஆறு கேள்விகள்
பிரணவ உபாசனம் –
ஏக மாத்ர-ரிக் வேதம் -மனுஷ்ய லோக போகம் –
த்வி மாத்ர -யஜுர் வேதம் -ஸ்வர்க்க லோக போகம்
த்ரி மாத்ர -சாம வேதம் -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி –பரத் பரம் புரிசயம் புருஷம்
பூர்வ பக்ஷம் -ஸத்ய லோகம் –ஹிரண்ய கர்பன் நான்முகனையே சொல்கிறது –
இதுக்கு சித்தாந்தம் -ஈஷதி கர்ம வியபதேசத் ச
அந்த பரமாத்வையே ச -சொல்லும்
இவனே த்யானிக்கப் படுபவன்
கர்ம வஸ்யம் இல்லாதவன் -ஷட் பாவ விகாரங்கள் நான்முகனுக்கு உண்டே
இவனே ஸமஸ்த வஸ்துக்களும் காரணம் –

1-3-5-தஹர அதி கரணம் –பத்து ஸூத்ரங்கள்
சாந்தோக்யம்-8த் அத்யாயம் -இறுதி அத்யாயம் -ஹ்ருத்ய புண்டரீகம்
அபஹத பாப்மத் வாதி அஷ்ட குணங்கள் -அகர்ம வஸ்யம் –
ப்ரஹ்மபுரம் -நவ த்வார பட்டணம் -ப்ரஹ்ம ஞானத்தால் சாம்யாபத்தி -அஷ்ட குண சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்
தஹர உத்தேரேப்ய -பரமாத்மாவையே குறிக்கும் –

1-3-6-பிரமதி அதிகரணம் –( நான்கு) இரண்டு ஸூத்ரங்கள்
கட உபநிஷத் –அங்குஷ்ட மாத்ர -ஸர்வ நியந்தா –
நச்சிகேதஸ் -எம தர்மராஜ உபதேசம் –
ஸப்தா தேவ பிரமிதா –அனைவரையும் முக்காலத்திலும் நியமிப்பவன்
ஹ்ருதயபேஷயது மனுஷ்யாதி கராத்வத்

அடுத்த மூன்றும் ப்ரசங்கிக அதிகரணங்கள்

1-3-7-தேவதா அதி கரணம் –ஐந்து ஸூத்ரங்கள்
பாதராயணர் -தேவதைகளும் உபாஸித்து தம் தம் அதிகாரங்கள் பெறுகிறார்கள் –
நிரீஸ்வர மீமாம்சகர் பூர்வ பக்ஷி -தேவர்களுக்கு சரீரம் இல்லையே -ஸாமர்த்யமும் -அர்த்தித்வமும் இல்லையே –
எனவே உபசாசிக்க அதிகாரம் இல்லாதவர்கள்
இதுக்கு பதில்
தத் உபர்யாபி பாதராயண சம்பவாத்
இந்திரன் வாஜ்ராயுதம் கையில் கொண்டவன் போன்ற சுருதி வாக்கியங்கள் உண்டே
தாபத்ரயங்களால் தேவர்களும் தபிக்கிறார்களே
எனவே அர்தித்வமும் இவர்களுக்கு உண்டு –
பலர் பல இடங்களிலே யாகம் செய்தாலும் இவர்கள் பல சரீரம் கொண்டு அங்கே செல்ல சக்தர்கள்
ஸுபரி ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டது போல் –
சரீரம் அழியுமே -கர்ம பலன்களை எவ்வாறு எப்பொழுதும் கொடுக்க முடியும் -அதிகாரி புருஷர்கள் -மாறி மாறி பதவிக்கு வருவார்கள் –

1-3-8-மத்வதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -மூன்றாவது ஸித்தாந்தம்
மது வித்யா -ஜெய்மினி -பாதராயணர் – ஆதித்ய மத்ய வர்த்தி உபாஸனம்
வசூ ருத்ர ஆதித்ய -உபாசனம் -அவர்களுக்குள்ளும் அந்தர்யாமி -க்ரம முக்தி பெறவே உபாசனம்
சித்தாந்த ஸூத்ரம் -பவந்து பாதராயண அஸ்திஹி –

1-3-9-அப ஸூத்ர அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள்

ஜானஸ்ருதி ரைக்குவர் ஸம்வாதம்
சாந்தோக்யம் -ஸம் வர்க ப்ரஹ்ம வித்யை
முதல் ஸூத்ரம்
ஸுகஸ்ய தடனா தர ஸ்ரவணாத் ஸூஷ்யதே ஹி “
பறவைகள் சொல்வதைக் கேட்டு துக்கப்பட்டதால் ஸூத்ரன்

1-3-10-அர்த்தாந்தரத்வ அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்
சாந்தோக்யம்–எட்டாவது அதிகாரம் –ஆகாசம் ப்ரஹ்மத்தையே புருஷ ஸூக்த ஸித்தம் –
ஆகாஸ ஹவை நாம ரூபயோ நிர்வாஹித த யதந்தர தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ச ஆத்மா
என்று முக்தாத்மாவையே சொல்லும் -பூர்வ பக்ஷம்
ஆகாஸ அர்த்தாந்தர வ்யபதேசாத் –பரமாத்மா தான் நாம ரூபங்கள் வியாகரண சக்தன் –
எனவே ஆகாஸ சப்தம் இவனையே குறிக்கும் –

———

முதல் அத்யாயம் -நான்காம் பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவ லிங்க பாதம் –
சாய அனுசாரி வாக்யங்களைக் கொண்டு சாங்க்யர் பூர்வ பக்ஷம் –
முதல் இரண்டும் நிரீஸ்வர சாங்க்ய மத நிரஸனம்
இறுதி இரண்டும் சேஸ்வர சாங்க்ய மத நிரஸனம் –
நிமித்த மாத்ர காரணம் -உபாதான காரணம் அல்ல என்னும் மத நிரஸனம் –

வசீகர்ய பரம்பரா –விஷயாந்தரங்கள் -மனஸ்ஸூ –புத்தி-ஜீவன் -சரீரம் –
இது கொண்டே பக்தி என்பதால் ஜீவனிலும் இதுக்கு ஏற்றம் –
இதற்கே அவ்யக்தம் என்று பெயர் -இதற்கு மேல் பரமாத்மா -அவனே அனைத்துக்கும் நியந்தா-
இசைவித்து நம்மை தன தாளிணைக் கீழ் சேர்த்துக் கொள்ளும் ஸ்வாமி –

எட்டு அதிகரணங்கள்

1-4-1-அனுமானிக அதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள்
கட உபநிஷத் -ரதம் ரதி கடிவாளம் குதிரை -இந்திரியங்கள் மனஸ்ஸூ
சாங்க்ய மத நிரஸனம்

இதில் முதல் ஸூத்ரம்
அநு மானிகம் அபி ஏகேஷம் இதி சேத் ந சரிர ரூபக வினியஸ்த க்ருஹிதே தர்ஷ யதி ச
ஏகேஷம் –கட உபநிஷத்தில்
அநு மானிகம்-பிரகிருதி -பிரதானம்
அபி -ஜகத் காரணம் என்று சொன்னது
ந -சரி இல்லை
சரிர ரூபக வினியஸ்த க்ருஹிதே -ரூபகத்தில் சரீரம் தேர் என்கிறது
க்ருஹிதே -வசீகர பரம்பரையில் அவ்யக்தம் என்று சரீரத்தை சொல்கிறது
தர்ஷ யதி ச-உபநிஷத் வஸீகார பரம்பரையைக் காட்டுவதால் –
வியக்தமாக தெரியும் சரீரத்தை எவ்வாறு அவ்யக்தம் என்று சொல்லலாம் என்னில்
ஸூஷ்ம ரூப பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட ஆக்கை என்பதால்

1-4-2-காமச அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்
ஸ்வேதாஸ்வர உபநிஷத் -அஜ -என்றது ப்ரக்ருதி தான் என்பர் சாங்க்யர் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் –அர்வாஹ்பிலா கமச ஊர்த்வ புத்நா
இதம் தச்சிரா ஈச ஹி அர்வாஹ்பிலா கமச ஊர்த்வ புத்நா
தலை -வாய் இவற்றையே குறிக்கும் –

ஸமஸா வத் அவிசேஷாத் –முதல் ஸூத்ரம்
ஸோமச ரசம் வைக்கும் பாத்திரம் ஸமஸா -அதே போல் அஜ என்று சரீரத்தை சொல்ல வந்தது ஒழிய
அதுவே ஜகத் காரணம் என்று சொல்ல வந்தது அல்ல –
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே -பிரக்ருதிக்கும் அவனே அந்தராத்மா -அவனே ஜகத் காரணம் –

1-4-3-சாங்கியோபஸங்க்ரஹ அதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத் -பஞ்சஅக்நி உபாசனம் -சாங்க்ய மத நிரஸனம்
இதில் முதல் ஸூத்ரம்
ந சங்க்ய உபசங்க்ருஹத் அபி நாநா பாவத் அதிரேகச்ச
25 தத்வங்கள் ஒத்துக் கொண்டாலும் ஆகாசம் ஜீவாத்மா இவற்றில் கொள்ள வில்லை –
புருஷன் என்பர் நிரீஸ்வரர் ஜீவாத்மாவை -ஆகாசம் என்பதை மேகம் என்பர்

1-4-4-காரணத்வ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் அத்வதீயம்
தைத்ரியம்
ப்ரஹதாரண்யம்
ஸங்கல்பித்து-பஹுஸ்யாம் பிரஜாயேத —
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம்

இதில் முதல் ஸூத்ரம்
காரணத் வேன ஆகாஸதிஷு யதா வ்யாபதிஷ்ட யுக்தே
இரண்டாம் ஸூத்ரம்
ஸம் கர்ஷாத்
ஸத் அஸத் அவ்யக்ருதி -அனைத்தும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அப்ரஹ்மாத்மக வஸ்துக்களே இல்லையே –

1-4-5- ஜகத் வாஸித்வாதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
பாலகி அஜதசத்ரு ஸம்வாதம்
கௌசிகி உபநிஷத்
ஜகத் வஸித்வத்–முதல் ஸூத்ரம்

1-4-6-வாக்ய அன்வய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத்–4-5- -மைத்ரேய ப்ராஹ்மணம்
யஜ்ஜ்வல்க்யர் -தனது மனைவிமார் காத்யாயினி மைத்ரேயி இருவருக்கும் –
இது நம் சம்பிரதாய முக்கிய அதிகரணம்
வேத வியாசர் இதில் அஸ்மரத்யர்-ஒவ்டுலோமி-கசக்ரித்ஸ்னர் -மூன்று சிஷ்யர்கள்
அடியேன் உள்ளான் போல் ஜீவாத்மாவும் அவனுக்கு சரீரம் தான் -என்று கசக்ரித்ஸ்னர் சொன்னதையே
வேத வியாசர் ஒத்துக் கொண்டு காட்டுகிறார் –

1-4-7-ப்ரக்ருதி அதிகரணம் –ஆறு ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே த்ரிவித காரணம்
ஈஸ்வர சாங்க்யர் -நிமித்த காரணம் மட்டுமே -பிரக்ருதியே உபாதான காரணம் என்பர்
அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே
ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்கியங்கள்
பிரகிருதி மாயா பரமாத்மா மாயி என்பர்
முதல் ஸூத்ரம்
பிரகிருதி ச ப்ரதிஜ்ந த்ரிஷ்டந்த அநு பரோதத்
உத்கலர் – ஸ்வேதகேது -ஸம்வாதம்
சிலந்தி தானே கூட்டைக்கட்டி அழிப்பது போல் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரம் -அபின்ன நிமித்த விகாரணம் ப்ரஹ்மமே –

1-4-8-ஸர்வ வியாக்யான அதிகரணம் -ஒரே ஸூத்ரம்
ஸூபால உபநிஷத்
ருத்ர ப்ரம சப்தங்கள் -நாராயணனையே குறிக்கும் –
முதல் அத்யாயம் –35-அதிகரணங்கள் -இத்துடன் சேர்த்து
ஸ்வேதேஸ்வர உபநிஷத் -ருத்ரனே காரணம்
ஏதேன ஸர்வே வியாக்யத வியாக்யதா –
நிகமனம் என்பதைக் காட்டவே வியாக்யத மீண்டும் சொல்லிற்று –

1-ப்ரஹதாரண்யம் -ப்ரஹ்மம் -ப்ராஹ்மண ஜாதி -அக்னி தேவதையோ நான்முகனையோ -சங்கைக்கு இடம்
நான்முகனை நாராயணன் படைத்தான் -உண்டே
2-ஸூ பால உபநிஷத் -மிருத்யு ப்ரஹ்ம சரீரம் –
3-ஸத் அஸத் என்பதும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
4-யஜுர்வேத ஆரண்யகம் -ஸூர்ய ஆதித்ய சப்தங்கள் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்
5-ப்ரஸ்ன உபநிஷத் -பஹுஸ்யாம் பிரஜாபதி -சப்தத்தால் ப்ரஹ்மம்
6-ப்ருஹதாரண்யம் -ஹிரண்யகர்ப சப்தத்தால் ப்ரஹ்மம்
7-தைத்ரியம் -தாதா சப்தத்தால் ப்ரஹ்மம்
8-ஸ்வேதாஸ்வரம் -ருத்ரன் நான்முகனைப் படைத்தான் என்று ருத்ர சப்தத்தால் ப்ரஹ்மம்
இதே போல் சிவா சம்பு சப்தங்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்

தத்வம் ஜிஜ்ஜா சமனநாம் ஹேதுபிர் ஸர்வதோ முகைர்
தத்வம் ஏகோ மஹா யோகி ஹரி நாராயண பர

ஆலோத்ய ஸர்வ சாஸ்த்ராணி விசாரயச்ச புந புந
இதம் ஏகம் ஸூ நிஷ் பன்னாம் த்யேயா நாராயணா ஸதா

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ யதிராஜ ஸப்ததி -மங்கள ஸ்லோகங்கள் —

March 25, 2021

ஸ்ரீபாஷ்யம் விரசய்ய ஸம்ய மிவரோ ஜித்வா ஸ்வயம் வாதிந :
பாஹ்யாம்ஸ்சாபி குத்ருஷ்டிகாந் புவிபுந : பாஷ்ய ப்ரதிஷ்டாஸயா |
ஸ்ரீமத் வேங்கடநாத தேஸிக சிரோ ரத்நாத்மநா வீர்பபௌ
இத்யேவம் ச வதந்தி ஹந்த !க்ருதிந :த்ரைகாலிக ஜ்ஞாநி ந : || –5-

ஸ்ரீ உடையவர், ஸ்ரீபாஷ்யத்தை அருளி அவைதிக மதங்களையும் ,பிற மதங்களையும் வாதிட்டு வென்றார்.
இவ்வுலகில், ஸ்ரீபாஷ்யம் நிலை பெற வேண்டும் என்கிற க்ருபையால்,அந்த ஸ்ரீ எம்பெருமானாரே
மறுபடியும், ஸ்ரீ வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்று, முக்காலத்தையும் உணர்ந்த ஞாநிகள் கூறுகிறார்கள்.
ஸ்வாமி தேசிகன், எம்பெருமானாரின், அவதாரம் என்பதை, ஸ்வாமியின் திருக்குமாரரான ஸ்ரீ நயினாராசார்யர் –
ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களத்தில் புகழ்கிறார் —

வேங்கடசாவதாரோயம் தத் கண்டாம் ஸோதவா பவேத் |
யதீந்த்ராம் ஸோதவேத்யேவம் விதர்க்யா யாஸ்து மங்களம் || –6-

ஸ்வாமி தேசிகன், திருவேங்கடமுடையானுடைய அவதாரமோ?
அவரது திருமணி ஆழ்வாரின் ( கண்டை–கண்டாமணி )அவதாரமோ?
அல்லது, எம்பெருமானார், இப்படி அவதரித்தாரா ? என்று, ஸ்வாமி தேசிகனைத் தரிசிப்போர்
பலபடியாக யூகித்துப் புகழும் ஸ்வாமி தேசிகனுக்கு மங்களம் —–என்கிறார்

ஸ்ரீ பாஷ்யகார : பந்தாந மாத்மநா தர்ஸிதம் புந : |
உத்தர்த்து மாகமதோ நூந மித்யுக்தாயாஸ்து மங்களம் || –7-

உலகுக்கு முன்பு வெளிப்படுத்திய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை, மீண்டும் உலகில் தழைக்கச் செய்ய அவதரித்த
யதிராஜரோ இவர் என்று, வித்வான்களெல்லாம் வியந்து பாராட்டும் வேதாந்தாசார்யருக்கு மங்களம் —————-என்கிறார்

இப்படி, யதிராஜரே , கவிராஜராக –கவி ச்ரேஷ்டராக–ஸ்வாமி தேசிகனாக அவதரித்தார் என்பது, பூர்வாசார்யர்கள் துணிபு.
இந்த கவிராஜருக்கு, யதிராஜரிடம் , அளவில்லாத பக்தி.

லக்ஷ்மீ பதேர் யதி பதேஸ்ச தயைக தாம்நோ :
யோஸௌ புரா ஸமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் |
ப்ராச்யம் ப்ரகாஸியது வ :பரமம் ரஹஸ்யம்
ஸம்வாத ஏஷ சரணாகதி மந்த்ர ஸார : || கத்ய பாஷ்யத்தில், ஸ்வாமி தேசிகன் அருள்கிறார்—-

வாத்ஸல்ய குண பரனான லக்ஷ்மிபதிக்கும், யதிபதிக்கும்( யதிராஜர் ) உலகத்தாருக்கு நன்மையை அளிக்கும் பொருட்டு,
எந்த ஸம்வாதம் முன்பு நடந்ததோ, த்வய மந்த்ரமான அந்த ஸம்வாதம் ,
முன்னோர்கள் உபதேசித்த அந்தப் பரம ரஹஸ்யத்தை நமக்கு வெளிப்படுத்துவதாக———என்கிறார்.
( பங்குனி உத்ர நந்நாளில் யதிராஜர், திருவரங்கத்தில், திவ்ய தம்பதிகளிடம் சரணாகதி செய்ததையும்,
அப்போது நடந்த ஸம்வாதத்தையும் குறிப்பிடுகிறார் )

பத்யு ஸம்யமிநாம் ப்ரணம்ய சரணௌ தத்பாத கோடிரயோ
ஸம்பந்தேன ஸமித்யமாந விபவாந் தந்யாம்ஸ் ததாந்யாந்குருந் |
ஸுத்தம் ஸம்ஸ்ரித பாதராய ணதநோர் நாராயணஸ்யோக்திபி :
ஸ்ரீமாந் வேங்கடநாயக : ஸ்திதிபதம் நிர்மாதி நீதே :ஸுபம் || ந்யாய பரிசுத்தியில் , ஸ்வாமி தேசிகன் யதிராஜரை நமஸ்கரிக்கிறார்

ஸ்ரீ யதிராஜரை நமஸ்கரித்து, அவருடைய திருமுடி சம்பந்தத்தாலும் திருவடி சம்பந்தத்தாலும் ,
பெருமைகளையும் பாக்யங்களையும் பெற்ற ஆசார்யர்களை நமஸ்கரித்து ,
பாதராயணராகிய ஸ்ரீ வேத வியாஸரை சரீரமாகக் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீஸுக்திகளைக் கொண்டு,
ஸ்ரீவேங்கடநாதன் ( ஸ்வாமி தேசிகன் ), ந்யாயபரிஸுத்தியை எழுதுகிறார் என்கிறார்.

காதா தாதாகதாநாம் களதி கமநிகா காபிலீ க்வாபி லீநா
க்ஷீணா காணாத வாணீ த்ருஹின ஹரதிர: ஸௌரபம் நாரபந்தே |
க்ஷாமா கௌமாரிலோக்திர் ஜகதி குருமதம் கௌரவாத் தூரவாந்தம்
காஸங்கா ஸங்கராதோர் பஜதி யதிபதௌ பத்ரவேதீம் த்ரிவேதீம் || -9. தத்வமுக்தா கலாபத்தில் , ஸ்வாமி தேசிகன் சொல்கிறார் –

யதிராஜர், வேதங்களாகிற பத்ர வேதியை அடைந்த போது,புத்த மதம் நழுவுகிறது ;
கபில மதம் ஓடி ஒளிகிறது ;கணாமதம் அழிகிறது;
ப்ரஹ்மாவால் தோற்றுவிக்கப்பட்ட யோக மதமும், பசுபதி மதமும் மணம் அற்றதாகிறது;
குமாரில மதம் நசிக்கிறது;குருமதம் , பெருமைக்கு வெகு தொலைவில் எறியப்படுகிறது.
இப்படியிருக்க, சங்கரர் முதலானவர்களின் மதங்களின் நிலையைப் பற்றிச் சந்தேகம் தேவையா ?

உக்த்யா தனஞ்ஜய விபீஷண லக்ஷ்யயாதே
ப்ரத்யாய்ய லக்ஷ்மண முநேர் பவதா விதீர்ணம் |
ச்ருத்வா வரம் ததநுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவந் மயி ரங்கநாத ||ந்யாஸ திலகத்தில், யதிராஜருடைய ஸம்பந்தத்தால் ,செருக்கு வந்ததாகச் சொல்கிறார்.

பெருமை மிகு திருவரங்கச் செல்வனே ! அர்ஜுனனுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் ,
விபீஷணணுக்குச் சொன்ன சரம ஸ்லோகத்தையும் சொல்லி, நம்பச் செய்து,
ஸ்ரீ பாஷ்யகாரருக்கு உன்னால் அளிக்கப்பட்ட வரத்தைக் கேட்டு அறிந்து,
அவரது ஸம்பந்தத்தால் செருக்கு நிறைந்த எனக்கு, எப்போதும் வரம் தந்து அருள்வாயாக !
( வரம் யாதெனில் )
ஸ்ரீ பாஷ்யகாரரின் திருவடிகளிலோ அவரது சிஷ்ய பரம்பரை ஆசார்யர்களிடமோ ,
ப்ரபத்தியாகிய பரண்யாஸத்தைச் செய்தவர்கள் எல்லாருக்கும், பரமபதம் அளிப்பதே
( இன்னும் பல )

ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத : |
பூயாஸ் த்ரைவித்ய மாந்யஸ்த்வம் பூரி கல்யாண பாஜநம் || -சங்கல்ப ஸுர்யோதயத்தில் சொல்கிறார்–யதி சிஷ்யனுக்கு ஆசீர்வாதம் செய்கிறார்

நடாதூர் அம்மாள், ஸ்வாமி தேசிகனைப் பால்ய வயதில் அனுக்ரஹித்த ச்லோகம் .
ஸ்வாமி தேசிகன் , சிறு குழந்தையாகத் தன்னுடைய மாதுலர் ( மாமா) அப்புள்ளார் ( ஆத்ரேய ராமாநுஜர் )
கூடவே, நடாதூரம்மாளின் காலக்ஷேபத்துக்கு, கச்சி வாய்த்தான் மண்டபத்துக்குப் போன போது,
நடாதூரம்மாள், குழந்தையான ஸ்வாமி தேசிகனின் திருமுக காந்தியை–முக விலக்ஷணத்தைக் கடாக்ஷித்து ,
அநுக்ரஹித்து,ஆசீர்வாதமாக அருளிய ச்லோகம் .
இதைத் தான் இயற்றிய சங்கல்ப ஸுர்யோதய நாடகத்தில்,ஸ்வாமி தேசிகன் , யதி (ராஜன் ) தனக்கு ( சிஷ்யன் )
ஆசீர்வாதமாகச் சொன்னதாக, ஒரு காக்ஷியை ஏற்படுத்துகிறார்.
இது, ஸ்வாமி தேசிகனுக்கு, யதிராஜரிடம் உள்ள ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

நம்முடையது…ராமாநுஜ ஸித்தாந்தம் –அப்படியென்றால் என்ன ?
சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் தழுவப்பட்ட கொள்கை; இன்னும் சொல்வதென்றால்,
ஸ்ரீ ராமாநுஜரால் ப்ரமாணிகம் என்று நிச்சயிக்கப்பட்டு, பரப்பப்பட்ட வேதங்களின் அர்த்த விசேஷங்கள்.
இதுவே விசிஷ்டாத்வைத –ராமானுஜ ஸித்தாந்தம் .
ராமாநுஜ ஸித்தாந்தம் என்பது, ஆசார்ய–சிஷ்ய பரம்பரையாகத் தொடர்ந்து வரும் உபதேசங்கள்.

ஸ்தோத்ரங்கள், பாசுரங்கள் இவைகளைச் சொல்வதற்கு முன்பு , ஆசார்ய வந்தனம் செய்துப் பிறகு தொடங்குவது ,
தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.
ஸ்ரீ ஆளவந்தார், ஸ்தோத்ர ரத்னத்தில், முதல் மூன்று ச்லோகங்களில்,
ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு, மங்கள ச்லோகங்கள் இடுகிறார்.

நமோ சிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || –1-

சிந்தனைக்கெட்டாத ,ஆச்சர்யமான, அநாயாசமாகத் தோன்றிய ஜ்ஞாநமும், வைராக்யமும் நல்லறிவும்
சேர்ந்த குவியலாக, ஆழமான பகவத் பக்தியின் கடலுமான, ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு வந்தனம் (நமஸ்காரம்)

தஸ்மை நமோ மதுஜிதங்க்ரி ஸரோஜ தத்வ
ஜ்ஞாநுராஹமஹிமா திசயாந்த ஸீம்நே |
நாதாய நாதமுநயேத்ர பரத்ர சாபி —
நித்யம் யதீய சரணௌ சரணம் மதீயம் || -2-

ஜ்ஞாந ,வைராக்ய, பக்தி நிறைந்தவரும் ,மது என்கிற அசுரனை அழித்த பகவானின் ( ஸ்ரீ ஹயக்ரீவரின்)
திருவடித் தாமரைகளில் உண்மையான ஜ்ஞாநம் உடையவரும், அன்புக்கும், மேன்மையின் சிறப்புக்கும் ,
அந்த ஸீம்நே —கடைசி எல்லையானவரும், ஸ்ரீ வைணவர்களுக்கு, நாதருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு நமஸ்காரம்
யாருடைய திருவடிகள், இங்கும் அங்கும் ப்ரக்ருதி மண்டலத்திலும் பரமபதத்திலும் கூட .
மதீயம் சரணம்—எனக்கு உண்டான சரணமாகும்.

பூயோ நமோ பரிமிதாச்யுத பக்திதத்வ —
ஜ்ஞாநாம்ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி : |
லோகேவதீர்ண பரமார்த்த ஸமக்ர பக்தி–
யோகாய நாத முநயே யமிநாம் வராய || –3-

அளவே இல்லாத அச்யுதன் ( ஸ்ரீ தேவநாதன் )விஷயமான பக்தி,தத்வ ஜ்ஞானம் , இவைகளின் அமுதத் தடாகத்தில்( தேக்கம் )
பரிவாஹ —மேலே ததும்புகிற, தமது ஸ்ரீஸுக்திகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் , இவைகளால்,
இவ்வுலகில் இறங்கிய பகவானைப் பற்றிய பக்தி யோகியும்,
யோகி ஸ்ரேஷ்டருமான ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு, மேன்மேலும் நமஸ்காரம்.

ஸ்ரீ ஆளவந்தாரின் ஆசார்யன், ஸ்ரீ மணக்கால் நம்பி, இவரின் ஆசார்யன், ஸ்ரீ உய்யக்கொண்டார் ,
அவருடைய ஆசார்யன் ஸ்ரீமந் நாதமுனிகள்.
மேற்சொன்னவாறு, மூன்று மங்கள ச்லோகங்களை தம் ஆசார்யனின், ஆசார்யனுக்கு ஆசார்யன் ,
என்று மூன்று படிகளுக்கு மேலே –
ஆசார்ய சம்பந்தம் (பிறவியில்) ஏற்படுவதால்,ச்லோகம், ப்ராசார்யனுக்கு என்று–2ம் ச்லோகம்,
அதற்கும் மேலே ஆசார்யன் என்று 3ம் ச்லோகம் என்று மூன்று ச்லோகங்களிலும்
மணக்கால் நம்பியையோ (ஸ்ரீராமமிஸ்ரர் ), உய்யக் கொண்டாரையோ (ஸ்ரீ புண்டரீகாக்ஷர்) வந்திக்காமல்,
அவர்கட்கும் ஆசார்யரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் துதிக்கிறார்.

இதற்கு, ஸ்வாமி தேசிகன், ஸ்தோத்ர ரத்ன பாஷ்யத்தில் சொல்லும்போது,
ஆசார்யனுடன் ப்ராசார்யனும் இருப்பாரேயானால், ப்ராசார்ய வந்தனம் ப்ரதானம் என்கிறார்.
ஆளவந்தார், இப்படித் தன்னுடைய க்ரந்தங்களில் மங்கள ச்லோகம் இடும்போது,
ஸ்ரீ உடையவரோ கீதாபாஷ்யத்தின் தொடக்கத்தில்,

யத்பதாம் போருஹத்யான வித்வஸ்தா சேஷ கல்மஷ : |
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்று ஸ்ரீ ஆளவந்தாருக்கு மங்கள ச்லோகம் இடுகிறார்.

குரு பரம்பரைப்படி, ஸ்ரீ ராமாநுஜருக்கு முன்பு , பெரியநம்பிகள் (மஹா பூர்ணர் ); அவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீ இராமாநுஜர் , தன் ஆசார்யனின் ஆசார்யனுக்கு, மங்கள ச்லோகம் இடுகிறார்.

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய க்ரந்தங்களில் ( மேலே காண்பிக்கப்பட்ட சில உதாரணங்கள் )
இதே வழியைப் பின்பற்றி இருக்கிறார்.
ஆனால்,யதிராஜ ஸப்ததியில் ,
பிரதம ஆசார்யனான ஸ்ரீமன் நாராயணன் ,
பிறகு , பெரிய பிராட்டி,
பிறகு விஷ்வக்ஸேநர் ,
நம்மாழ்வார்,
நாதமுனிகள்,
உய்யக்கொண்டார்,
மணக்கால் நம்பி
ஆளவந்தார்,
பெரியநம்பி ( மஹா பூர்ணர் ),
யதிராஜர் என்கிற வரிசையில், மங்கள ச்லோகம் இடுகிறார்.

——-

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

சதாச்சார்ய உபதேச முகமாய் ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யாதி கிரந்தங்களை அதிகரித்து -பல முறை
ஸ்ரீ பாஷ்ய பிரவசனம் நடத்திச் சாத்திய ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் ஸ்ரீ பாஷ்யகாரரான எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள
பக்திக்கு போக்கு வீடாக ஸ்வாமியை ஸ்துதிக்க இழிந்து குரு பரம்பரா பூர்வகமாக ஸ்ரீ பகவத் ராமானுஜர் உடையவும் –
அவர் ஸ்ரீ ஸூக்திகள் உடையவும் ப்ரபாவங்களை பரக்கப் பேசி அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

முதல் ஒன்பது ஸ்லோகங்களால்-அடைவே எம்பெருமான் -பிராட்டி -சேனை முதலியார் -ஆழ்வார் -நாத முனிகள் -முதல்
பெரிய நம்பி வரையில் உள்ள ஆச்சார்யர்களை அடி பணிகிறார் –

—————————————————————–

1-கம் அபி ஆத்யம் குரும் வந்தே கமலா க்ருஹமேதி நம்
ப்ரவக்தா சந்தசாம் வக்தா பஞ்ச ராத்ரஸ்ய ஸ்வயம் –

முதன் முதலில் வேதங்களை வெளிப்படுத்தி பிரகாசிப்பித்தவனும் -ஸ்ரீ பாஞ்ச ராத்ம ஆகமத்தை அருளிச் செய்தவனும்
பீதகவாடைப் பிரானார் பிரம குருவாக வந்து -என்கிறபடியே -பிரதம ஆச்சார்யனும் ஸ்ரீயபதியுமான சர்வேஸ்வரனை
அடி பணிகிறேன் என்று பகவத் வந்தனம் பண்ணுகிறார் –

ஆத்யம்-பூர்வம் வேதம் சொல்வதையே இங்கு தேசிகன்
கள்ள வேடத்தை -இத்யாதி நாஸ்திக சாஸ்திரங்களும் இவனே பிரவர்த்தா –
கம் அபி -இதம் இத்தம் என்று சொல்ல முடியாத ப்ரஹ்மம் -வாசா அகோசரத்வம்
ஸ்ரீ வராஹ நாயனார் பூமிப்பிராட்டிக்கு உபதேசம் -அஹம் ஸ்மராமி
ஸ்ரீ கீதாச்சார்யனாகவும் உபதேசம் –
அக்னி தேவதை உபதேசம் -கொஞ்சம் விட்டு ஆச்சார்யர் மூலம் முறைப்படி உபாசித்து பெற்ற வித்யையே நிலைத்து நிற்கும் –
குரு சப்தம் அந்தகார நிரோதத்வம் –
லஷ்மீ நாத ஸமாரம்பாம் போல் இங்கும்

வந்தே -மங்களார்த்தம் -நமஸ்கார ரூபம் இது
கமலா க்ருஹமேதி நம் -கிருஹ லஷ்மீ இல்லாத வீடு சோபை இழக்கும் அன்றோ -பத்நியா ஸஹ –
வேறு ஒரு கார்யமார்த்தமாக எழுந்து அருளும் பொழுது பிரார்த்திக்காமல் அந்தப்புர வாசத்திலே –
மிதுனத்தில் -பிரார்த்திக்க வேண்டுமே
பிரமேயமான அவனைப் போல் பிரமாணமும் நித்யம்
கல்பம் தோறும் நான்முகனுக்கும் மகரிஷிகளும் இவனே வேத உபதேசம்
தேன ப்ரோக்தம் -பிரவசனம் செய்து அருளுகிறார் –

பாஞ்ச ராத்ரம் இருளைப் போக்கி -கன இருள் அகன்றது
ஐவருக்கு
ஞான பாத யோக பாத கிரியா பாத –இத்யாதி ஐந்தும்
ப்ரஹ்ம ராத்ரம் இந்த்ர ராத்ரம் இத்யாதி ஐந்தும்
கால பஞ்சக கர்தவ்யம் வைதிக கால கர்தவ்யங்கள்
ரிஷிகள் மூலம் வெளியிடாமல் தானாகவே வெளியிட்டு அருளி -ஸ்வயம் -அருளிச் செய்து
ஆத்ய குருவாக வந்தனம் இதில்

வேதங்களைப் ப்ரகாசப்படுத்தி, தன் சரணாரவிந்தங்களை அடைவதற்கான உபாயமான ,
ஆராதனம் செய்யும் க்ரமத்தைத் தானே பாஞ்சராத்ர ஆகமம் மூலமாக உபதேசித்தவன்;
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரோடு எப்போதும் பிரியாத திருமார்பினன்;
திவ்யதம்பதிகள் சேஷியாய்,த்யாநத்துக்கு சாக்ஷியாய்,சாக்ஷாத்காரத்துக்கு இலக்காக இருக்கும் லக்ஷ்மிபதி ;
இவனே ஆதிகுரு ; முதல் ஆசார்யன்; பகவத் கீதை மூலமாக, கர்ம,ஞான, பக்தி,ப்ரபத்திகளை உபதேசித்த ஆதிகுருவை வணங்குகிறேன் .

ஸ்வாமி தேசிகன், தன் மாதுலர் ஆத்ரேய இராமாநுஜர் என்கிற அப்புள்ளாரிடம் , வேதங்கள்,வேதாந்தங்கள், சகல சாஸ்த்ரங்கள்
எல்லாவற்றையும் கற்றுத் தெளிந்தவர் .
இவற்றுக்கு அடிப்படை, யதிராஜரின் ஸ்ரீஸுக்திகள், ஸ்ரீபாஷ்யம், முதலியன.
இவை யாவும், பகவான் முதலாக, ஸ்ரீபாஷ்யகாரர் வரை ,எண்ணெய் ஒழுக்குபோல,
உபதேச பரம்பரையில் வந்தவை என்பதை மனத்தில் தெளிந்து,
முதல் ஆசார்யனான பகவானைத் துதிக்க நா எழாமல், அவனது கல்யாண குணங்களில் ப்ரமித்து , திளைத்து,
பிரமனுக்கு வேதத்தை உபதேசித்த வெள்ளைப் பரிமுகனாக பகவான் நின்று,
தனக்கு உபதேசித்ததை எண்ணி,நெகிழ்ந்து, முதல் ச்லோகத்தில், ஆதிகுருவான—ப்ரதம ஆசார்யனான, பகவானை வணங்குகிறார்.

———————————-

2-சஹ தர்ம சரிம் சௌரே சம் மந்த்ரித ஜகத்திதாம்
அனுக்ரஹ மயீம் வந்தே நித்யம் அஜ்ஞாத நிக்ரஹாம்

எப்போதும் எம்பெருமானுடன் சகல லோகங்களுடைய ஷேமத்தையே நோக்கிக் கொண்டு இருப்பவளும் –
நம்மிடம் நிக்ரஹம் என்பதையே அறியாதவளும்
அருளே வடிவு எடுத்தவளாய் -ஜகத் ரக்ஷணத்தில் பகவானுக்கு சக தர்ம சாரிணியுமான பிராட்டியை அடி பணிகிறார் –

உபதேச பரம்பரையில் -புருஷகார பூதை -பிராட்டி விஷயம் லோக ரக்ஷணத்துக்கு
அவனுடன் -மந்த்ர ஆலோசனை செய்பவள்
பூ மன்னு மாது பொருந்திய மார்பன்
மா மகள் மன்னிய -கமலா க்ருஹ
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே
ஸ்ரீய பதித்வம் -மிதுனம் உத்தேச்யம்
வேதங்கள் -கரண களேபரங்கள் கொடுத்து அருளினாலும் -வேதங்களுக்கு அபார்த்தம் சொல்லி –
தர்ம கதி மீறி அதோ கதியாக விழ
ஹே காந்த ஆழ்வாரைக் கொண்டு வேதார்த்த யதார்த்த ஸ்தாபனம் செய்து அருளுவதற்காக
பிராட்டி விஷ்வக்சேனருக்கும்
விஷ்வக்சேனர் மூலம் ஆழ்வாருக்கும் உபதேசித்து –
பகவத் ஸஹ ஏகி பூய ஜகத் ஹித மந்த்ர ஆலோசனை -பெருமாளும் பிராட்டியும் ஆச்சார்ய பீடத்தை அலங்கரித்து
ஜகத்தை உஜ்ஜீவிப்பித்து அருளுகிறார்கள்
வாத்சல்யம் விஞ்சி பர துக்க அஸஹிஷ்ணுத்வம் அனுக்ரஹம் மட்டுமே -அஞ்ஞாதம் அறியாமல் பிராட்டி-

திவ்ய தம்பதியரை, “கமலா க்ருஹ மேதிநம்” என்று நமஸ்கரித்தவர், இந்த ச்லோகத்தில், பிராட்டியை ஸேவிக்கிறார்.
ஆசார்ய பரம்பரையில், பகவானுக்கு அடுத்தது, பிராட்டி. இந்தக் க்ரமத்தில் , பிராட்டியை நமஸ்கரிக்கிறார்.
பிராட்டி, கருணையே வடிவானவள். ஜீவாத்மாக்களுக்கு, நன்மைகளைச் செய்வதிலேயே நாட்டம் கொண்டவள்.
சரணம் என்று வந்த வர்களுக்கு,அபயம் அளித்து, ரக்ஷிக்கும் பகவானுக்கு, ஸஹதர்ம சாரிணியாக,கணமும் பிரியாமல் ,கூடவே இருப்பவள்.

பகவான், பிராட்டியிடம் சொல்கிறாராம்.உண்டியே, உடையே என்று உலக சுகங்களில் மயங்கி ,
துன்பத்தில் உழலும் ஜீவாத்மாக்களைத் திரும்பவும் நம்முடைய வைகுண்டத்துக்கு ஏற்ற,நீ தூண்டினாய்.
அதனால்,ப்ரஹ்மாவைப் படைத்து,வேதங்களை உபதேசித்து, ப்ரஹ்மா மூலமாக சரீரம்,
பஞ்சேந்த்ரியங்களை , ஜீவன்களுக்குக் கொடுத்து, அவர்கள் வேதங்களை அத்யயனம் செய்து, தர்ம மார்க்கத்தில் இழிந்து
பக்தி, ப்ரபத்தி இவைகளை அநுஷ்டித்து,பாப, புண்யங்களை ஒழித்து, இங்கு வருவார்கள் என்று ஏற்படுத்தினேன்.
ஆனால், வேதங்களுக்குத் தவறான அர்த்தங்களைச் சொல்பவர்கள் வார்த்தைகளில் மயங்கி இருக்கிறார்கள்.
அவர்களைத் திருத்த திருக்குருகூரில் அவதரித்துள்ள சடகோபனுக்கு, நாமே நேரில் சென்று , தத்வங்களை உபதேசித்து ,
அவர் மூலமாக, ஜீவாத்மாக்களைத் திருத்தலாமா —- என்று கேட்டாராம்.
அதற்கு, பிராட்டி, நாமே நேரில் சென்று, நாங்கள் தான் ஜகத் காரணம்,நாங்களே சேஷிகள் என்று சொன்னால் ஒருவரும் நம்பமாட்டார்கள்;
யானையின் மூலமாக, இன்னொரு யானையை வசப்படுத்துவது போல நமது ஸேநாதிபதியான விஷ்வக்ஸேனரை அனுப்பி,
சடகோபனுக்கு உபதேசிக்கச் செய்து, சடகோபன் மூலமாகவே ஜீவாத்மாக்களைத் திருத்தலாம் என்று யோசனை கூறினாளாம்.
உடனே பகவான், பிராட்டியிடம், “நீயே விஷ்வக்ஸேனருக்கு உபதேசித்து, அவரைக் குருகூர் சடகோபனிடம் அனுப்பி,
தத்வார்த்தங்களைச் சொல்லுமாறு அறிவுரை கூறுவாயாக “ என்றாராம்.
இப்படி, ஸேநாதிபதியான விஷ்வக்ஸேநருக்கு தத்வங்களை உபதேசித்து, பெரிய உபகாரம் செய்த பெரிய பிராட்டியை நமஸ்கரிக்கிறேன்

——————————————

3 -வந்தே வைகுண்ட சேநாநயம் தேவம் ஸூத்ரவதி சகம்
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்

வந்தே வைகுண்ட சேநாநயம் -சேனாபதி ஆழ்வாரை சேவிக்கின்றேன்
தேவம் ஸூ த்ரவதி சகம் -ஸூ த்ராவதி சமேத
யத் வேத்ர சிகரே ஸ்பந்தே -செங்கோலின் அக்ர
விச்வம் ஏதத் வ்யவஸ்திதம்-ஸமஸ்த பிரபஞ்சம் வியவஸ்திதம் ஆகுமே

ஸாத்யா சந்தி தேவர் -பூஜ்யர் -நித்ய ஸூ ரிகள் -சேஷாசயனர் -மந்த்ர ஆலோசனை -பிராட்டி இவருக்கு உபதேசம் –
குரு பரம்பரையில் மூன்றாவது ஸ்தானம் –
இவர் பிரம்பின் கீழே தானே அவனும்
ஸூத்ர வதி பிரே ரிக்க -ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உபதேசம்
ஸ்ரீ பரதாழ்வான் ஸ்ரீ பெருமாள் இடம் செல்லும் பொழுது நான்கு படை தலைவர் மனைவிகள்
அவர்களைப் பிரேரித்தது போலே -என்பர் வியாக்யாதாக்கள் –
வைகுண்ட சேனாபதி என்று சேனாபதி வழக்கமாக சொல்லும் சுப்ரமண்யனை வியாவர்த்திக்கிறது –

ஸூத்ரவதி தேவியின் நாயகனான எந்த விஷ்வக் சேனரின் பிரம்பின் -செங்கோலின் ஆஞ்ஜையில் இந்த உலகம்
நிலை நிற்குமோ அந்த சேனை முதல்வரை அடி பணிகிறேன்

விஷ்வக்ஸேநர் என்கிற சேனைமுதலியார், நித்யஸுரிகளுக்கும் முக்தர்களுக்கும் , பரமபதத்தில் தலைமையேற்று ஒழுங்குபடுத்துபவர்.
நித்யஸுரிகள் ப்ரக்ருதி சம்பந்தமே இல்லாமல்,பரமபதத்தில் எப்போதும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டு ,பரம ஆனந்தத்துடன் இருப்பவர்கள்.
முக்தர்களோ பக்தி அல்லது ப்ரபத்தியை அனுஷ்டித்து ப்ரக்ருதியின் தொடர்பை அறுத்து,பரமபதத்தை அடைந்து,
திவ்ய தம்பதிகளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்து ஆனந்திப்பவர்கள் .
இந்தப் ப்ரக்ருதி , பகவானுக்கு லீலா விபூதி. இங்கு கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன;
ஒவ்வொரு அண்டத்திலும், 14 உலகங்கள் உண்டு. யாவும், திவ்ய தம்பதியரின் ஆணைக்கு உட்பட்டு, செயலாற்றுகின்றன.
திவ்ய தம்பதியருக்கு அடுத்தபடியாக, கண்காணிப்பவர், விஷ்வக்ஸேநர் .
எனவே, இவை அனைத்தும், இவரது ஆளுகைக்கு உட்பட்டது எனலாம்.
இவர், ஸுத்ரவதியின் நாயகர். ஸுத்ரவதி, கணவரான சேனைமுதலியாரை விரைவாகச் சென்று,
குருகூர் சடகோபனுக்கு ,உபதேசிக்குமாறு தூண்டுகிறாளாம்.
அதனாலேயே, ஸுத்ரவதி ஸமேத ஸ்ரீ விஷ்வக்ஸேநர் என்று ஸ்வாமி தேசிகன் ஸேவிப்பதாகச் சொல்வார்கள்.

ஸ்ரீ சடகோபனின் உபதேசத்தால் ஜீவாத்மாக்கள் நற்கதி பெற்று ஸ்ரீ வைகுண்டம் சென்றுவிட்டால் ,ஹவிர்பாகம் கிடைக்காமல்
போய்விடுமே என்று தேவர்கள் இடையூறு செய்ய நினைத்தாலும்
ஸேனைமுதலியாரிடம் உள்ள பயத்தால், அப்படிச் செய்ய நடுங்குவார்களாம்.
அப்படிப்பட்ட ஸுத்ரவதீ ஸமேத ஸ்ரீவிஷ்வக்ஸேனரை நமஸ்கரிக்கிறேன்

—————————-

4-யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம்
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் சடாரிம் தமுபாஸ்மஹே

யஸ்ய சாரஸ்வதம் ஸ்ரோதோ வகுளா மோத வாசிதம் -சரஸ்வதி சம்பந்தம் பெற்ற திருவாய் மொழி
ஸ்ருதீ நம் விஸ்ரமாயாலம் -வேதங்கள் இளைப்பாற
சடாரிம் தமுபாஸ்மஹே -வந்தே -ஒருமையில் கீழ் -இங்கு குழாங்களாக உபாசிக்கிறோம் நம்மையும் சேர்த்து

எந்த நம்மாழ்வாரின் மகிழ மலர் மணம் கமழ்கின்ற திவ்ய வாக்கின் பிரவாஹம்
வேதங்களுக்கு இளைப்பாற இடமாகுமோ
அந்த சடகோபனை அடி பணிகிறேன் என்று பிரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரைப் போற்றுகிறார் –

மகிழ் மலர் மணம் வீசும் திரு வாய் மொழி -திருத்துழாய் மணம் -பரஸ்பர சேர்த்தி
அல்பர் கண்டு பயந்த வேதங்கள் -வேத நெறியை அலங்கோலம் பண்ணுகிறார்கள் -அந்த பயம் நீங்கி இளைப்பாறப் பெற்றன –
உபாஸ் மஹே -இடைவிடாத ஸ்ம்ருதி -நாம் அனைவரும் கால ஷேபம் திருவாய் மொழியிலிலே செய்யக் கடவோம்

ஸ்வாமி தேசிகன் , இந்த ச்லோகத்தின் மூலம் ஸ்ரீ சடகோபரை நமஸ்கரிக்கிறார் .
நம்மாழ்வார் என்கிற சடகோபன், திருவவதாரம் கலியுகம் தொடங்கி 46 வது நாள் என்பர்.
இவர் பகவானுடையவும் ஸேனை முதலியாருடையவும் அம்சம் என்றும் சொல்வர்.
அவதரித்து, 12 நாட்கள் வரை பால் கூட அருந்தாது, கண்கள் திறக்காது இருந்ததால்
பெற்றோரான காரியாரும் , உடையநங்கையும்
ஆழ்வார்திருநகரியில் நித்ய வாஸம் செய்யும் பொலிந்து நின்ற பிரான் சந்நிதியில் இருத்தி,”மாறன் ” என்று பெயர் சூட்டினர்.
குழந்தை, சந்நிதியிலிருந்து தவழ்ந்து சென்று அருகில் இருந்த புளியமரத்தின் அடியில் யோகாசனத்தில் அமர்ந்தது.
இப்படியே,16 ஆண்டுகள் கழிந்தன. அப்போது,விஷ்வக்ஸேநர் , பெரிய பிராட்டியின் கட்டளைப்படி
அங்கு எழுந்தருளி மாறனுக்கு “பஞ்ச ஸம்ஸ்காரங்களை”ச்செய்து,
மந்த்ரங்கள்,ரஹஸ்யார்த்தங்கள் என்பன எல்லாவற்றையும் உபதேசித்தார்.

மாறன், சிறுவயதிலேயே ,”சடவாயு”வை ஜயித்ததால் ,”சடகோபன் “ என்றும்,
ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான், மகிழம்பூ மாலையை அனுக்ரஹிக்க ,அதை அணிந்து கொண்டதால்,“வகுளாபரணர் ” என்றும்
தன்னுடைய பாசுரங்கள் போன்றவற்றின் மூலமாக ,பிற மதங்களைக் கண்டனம் செய்ததால் “பராங்குசர் “ என்றும் ,
திருக்குருகூரில் அவதரித்ததால் “குருகைப்பிரான் “ என்றும் ,இவருக்குத் திருநாமங்கள் உண்டு.

இவருக்கு முன்பாகவே ,த்வாபரயுகத்தின் முடிவில் ,அவதரித்த மதுரகவிகள் , வடதேச யாத்திரையில் அயோத்தியில் இருந்தார்.
ஒருநாள் இரவில், தெற்கே உள்ள எம்பெருமானை வணங்க,தெற்கு நோக்கிக் கைகூப்பியபோது, தெற்கே ஒரு பேரொளியைக் கண்டார்.
அதிசயித்து, அந்தப் பேரொளியைத் தேடித் தெற்கே வந்தவர் , குருகூர்க் கோயிலில் அந்தப் பேரொளி உட்புக,
இவரும் பின்தொடர்ந்து வந்து, அங்கு புளியமரத்தடியில், யோகத்தில் இருந்த சடகோபரை ஸேவித்தார்.
அவரோ,கண்திறந்து பார்த்தாரில்லை. மதுரகவிகள், கைதட்டி ஓசை எழுப்ப, சடகோபர் ,கண்விழித்து, மதுரகவிகளைப் பார்த்தார்.

மதுரகவி, சடகோபரைக் கேட்டார்:–
“செத்ததன் வயிற்றில், சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “
அதாவது,
ப்ரக்ருதிக்கு உயிரில்லை; உயிரில்லாத ப்ரக்ருதியான சரீரத்தில், அணுவான ஜீவாத்மா புகுந்தால்,
எதை அனுபவித்துக் கொண்டு, எங்கு இன்பம் உண்டு என்று எண்ணி இருக்கும் ?
ஸ்ரீ சடகோபன் பதிலிறுத்தார் :–
” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”
அதாவது,
சரீரத்தில் உள்ள ஐம்புலன்களால் கிடைக்கிற
இன்ப துன்பங்களை நுகர்ந்து, இன்புற்றேன் என அங்கேயே கிடக்கும்.

ஸ்ரீ மதுரகவிகள் சந்தோஷித்து, ஸ்ரீ சடகோபரையே ஆசார்யராக இருக்குமாறு பிரார்த்தித்தார்
சடகோபரும் அப்படியே அருளி, மதுரகவிகளுக்குத் தத்வங்களை உபதேசித்து,
தான் இயற்றுகிற பாசுரங்களைப் பட்டோலை செய்யுமாறு நியமித்து,
திருவிருத்தம் (100),திருவாசிரியம் (7) பெரிய திருவந்தாதி (87),.திருவாய்மொழி (1102) ஆக , 1296 பாசுரங்களைச் சொல்ல,
மதுரகவிகள், இவற்றைப் பட்டோலைப் படுத்தினார்.

பகவான் அளித்த மகிழம்பூ மாலையை அணிந்ததால், திருமேனி மாத்ரமல்ல, ஆழ்வாரின் ஸ்ரீஸுக்திகளிலும் மகிழம்பூ மணம் —
அதாவது,
ப்ரஹ்ம கந்தம் —அதாவது பகவானின் லீலைகள்,தத்வங்கள் ஆகிய மணம் வீசுகிறதாம்.
பிற மதஸ்தர்களின் குதர்க்க அர்த்தங்களால் வேத மாதா களைத்துப் போய் ,
ஆழ்வாரின் திருவாய்மொழியில் ச்ரம பரிகாரம் செய்து கொள்கிறாளாம் .
ஆழ்வார், சடவாயுவை ஜயித்தது போல,அல்ப அறிவாளிகளின் வீண் வாதங்களையும் ஜயிக்கிறாராம் .
இப்படி, பகவானை இடைவிடாது த்யானித்து, அவனது சேர்க்கையை , ஆழ்வார் பெறுகிறார்.
இதனால்,ஆழ்வாரின் மகிழம்பூ மணம் பகவானுக்கும், பகவானின் திருத் துழாய் மணம் ஆழ்வாருக்கும் பரவி உள்ளது .
இப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வாரை நமஸ்கரிக்கிறேன் .
பகவானை இடைவிடாது த்யானித்து அனுபவிக்கும் ஆழ்வாரை,ஸ்வாமி தேசிகன் விடாமல் த்யானம் செய்வதால் ,
ஸ்வாமி தேசிகனிடமும் ,அவருடைய ஸ்ரீஸுக்திகளிலும் ,மகிழம்பூ வாசனையும் , துளசி வாசனையும் சேர்ந்து வீசுகிறது.
இது ரஸா னுபவம்.

————————————-

5–நாதேந முனிநா தேந பவேயம் நாதவா நஹம்
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதாம் –

சர்வ வேதங்களின் உட்ப் பொருளான பகவத் தத்வம் எந்த பெரிய முதலியாருக்கு கையிலங்கு நெல்லிக் கனியாக இருக்குமோ –
அந்த ஸ்ரீ மன் நாத முனிகளே எனக்கு ஸ்வாமியாக இருந்து என்னை ஆட் கொள்ள வேண்டும்
என்று ஸ்ரீ மன் நாத முனியை அடி பணிகிறார் –

வீரநாராயணபுரத்தில் ( தற்போதைய காட்டுமன்னார்குடி ) ஆனி அநுஷத்தில் அவதாரம்.பால்யத்திலேயே யோகத்தில் இழிந்தவர்.
திருக்குடந்தை ஸ்ரீ ஆராவமுதன் ஸந்நிதியில்
“ஆராவமுதே, அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் !கண்டேன் எம்மானே !’
என்கிற திருவாய்மொழிப் பாசுரத்தை,பக்தர் சிலர் பாடக்கேட்டு,
அவர்களை , எல்லாப் பாசுரங்களையும் சொல்லுமாறு,
நாதமுனிகள் வேண்ட, அவர்கள் இதற்குமேல் தெரியாதென்று சொல்ல,
திருவாய்மொழி முழுவதையும் தெரிந்துகொள்வதற்காக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளினார்.
அங்கும், ஒருவருக்கும் திருவாய்மொழி முழுவதும் தெரியவில்லை.

அச்சமயத்தில் ஒரு பக்தர், ஆலோசனைப்படி, மதுரகவிகளின் “கண்ணிநுண் சிறுத்தாம்பு “–11 பாசுரங்களை உபதேசமாகப் பெற்று,
(முழுவதும் ஸ்ரீ நம்மாழ்வாரைப் போற்றும் பாசுரங்கள் ), அவற்றைப் பன்னீராயிரம் தடவை ஆவ்ருத்தி செய்து (ஜபித்து ),
நித்யஸுரியான ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து, அவரை ஆசார்யராக வரித்து,
அவரிடம்,மறைந்து போன திருவாய்மொழி ,மற்ற ப்ரபந்தங்கள் ரஹஸ்யஅர்த்தங்கள்,ப்ரஹ்மஸுத்ரங்கள்
எல்லாவற்றையும் உபதேசமாக அடைந்தார்.

ஸ்ரீ நம்மாழ்வார், “பொலிக!பொலிக!பொலிக!” என்கிற திருவாய்மொழியைச் சொல்லிக் கொடுக்கும் போது,
“கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்கிற வாசகத்தால், பின்னாளில் அவதரிக்க இருக்கும் ஸ்ரீ பாஷ்யகாரரான ராமானுஜரின்
அர்ச்சா திருமேனியை”யும் அவருக்கு எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தார் என்றும் சொல்வர்.
திவ்ய ப்ரபந்தங்களை , மருமான்களாகிய கீழையகத்தாழ்வான் (க்ருஷ்ணன் ), மேலையகத்தாழ்வான்(வரதன் ) இருவருக்கும்,
தாளம் அமைத்துக் கற்பித்தார் .
ஸ்ரீ நம்மாழ்வார் அருள் செய்ய, பகவானுடைய ஸ்வரூபம் , கல்யாண குணங்கள் , நித்ய விபூதி, லீலா விபூதி,
அனைத்தையும் அறிந்து, யோகீச்வரனாக விளங்கினார்.
தன்னுடைய மருமான்கள் மூலமாக, பகவத் விஷயத்தை அனுபவித்து ரஸித்து,பகவானை சரணம் அடைய
மிகவும் உதவிய ஸ்ரீமந்நாதமுநிகளை , அவருக்குத் தாஸனாக இருந்து நமஸ்கரிக்கிறேன்.

—————————————-

6-நமஸ்யாம் அரவிந்தாஷம் நாத பாவே வ்யவஸ்த்திதம்
சுத்த சத்த்வ மயம் சௌரே அவதாரம் இவ அபரம்

எப்போதும் பெரிய முதலியாரைச் சிந்தையில் நிலையாகக் கொண்டு இருப்பவரும் –
சுத்த சத்வ மயனான எம்பெருமானின் அபர அவதாரமோ
என்று அதிசயிக்கும் படியான பிரபாவம் யுடையருமான ஸ்ரீ புண்டரீகாக்ஷரை –
திருவெள்ளறையில் சித்திரை மாத கார்த்திகை திருநக்ஷத்ரத்தில் அவதாரம்.
ஸ்ரீ உய்யக் கொண்டாரை -நமஸ்கரிக்கிறேன் -என்கிறார் –

———————————–

7-அனுஜ்ஜித ஷமா யோகம் அபுண்ய ஜன பாதகம்
அச்ப்ருஷ்ட மத ராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே

பொறுமைக்கு கொள்கலமாய் எப்போதும் விளங்குபவரும் -சாது ஜன பிரியரும் –
ராக த்வேஷங்களை வென்றவரும் -உயர்ந்த வைராக்ய சீலருமான
ஸ்ரீ ராம மிஸ்ரரை -ஸ்ரீ மணக்கால் நம்பியை நமஸ்கரிக்கிறேன் என்கிறார் –

லால்குடிக்கு அருகே உள்ள மணக்கால் க்ராமத்தில் மாசிமாத மகத்தில் அவதாரம்.
உய்யக் கொண்டாரின் திருவடி பணிந்து,12 வருஷகாலம் அவருக்கு சிச்ருக்ஷை புரிந்து,எல்லாவற்றையும் உபதேசமாகப் பெற்றவர்.
உய்யக் கொண்டாருக்கு அநேககாலம் மடைப்பள்ளி கைங்கர்யம் செய்தவர்.
புராணங்களில் சொல்லப்படுகிற மூன்று ராமர்களினின்றும் வேறுபட்டு சிறந்தவராக ஸ்ரீராமமிச்ரர் இருந்தார்.
ஸ்வாமி தேசிகனுக்கு
உய்யக்கொண்டார் பகவான் கண்ணன் என்றால்,
மணக்கால் நம்பி 4வது ராமர்.

——————————

8-விகாஹே யாமுனம் தீர்த்தம் சாது ப்ருந்தாவனே ஸ்த்திதம்
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்சே யத்ர கிருஷ்ணா க்ருதாதர —

ஸ்ரீ கிருஷ்ணன் அன்பு பூண்ட யமுனா நதி போல அடியார்களை காத்தும் தீயவர்களை விரட்டியும்
காளிய வ்ருத்தாந்தம் -இருக்கும் ஆளவந்தார் இடம் நான் ஆழ்ந்து உள்ளேன் –

தமது சிஷ்ய சமூகமன் ஆகிற சத்துக்களின் ஆத்ம ரக்ஷணத்தில் நிலை நின்றவரும் –
அரங்கனின் -கண்ணனின் -யுடைய பரம ஆதரத்துக்கு பாத்திரம் ஆனவரும்
விஷய பிராவண்யம் துளியும் இல்லாதவருமான -ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ யாமுனாச்சார்யர் -என்கிற
குளிர்ந்த தடாகத்தில் அமிழ்ந்து களிக்கிறேன் -என்கிறார்

ஸ்ரீமந்நாதமுநிகள் —இவரது குமாரர் ஈச்வர பட்டர் –இவரது திருக் குமாரர் யாமுனாசார்யர் (யமுனைத் துறைவர் ),
ஆடி மாதம் உத்தராஷாடா நக்ஷத்ரத்தில் அவதாரம்.
மணக்கால் நம்பியிடம் சாஸ்த்ர அர்த்தங்களைப் பயின்றவர் .
சோழநாட்டு அரச ஆஸ்தான வித்வான் ஆக்கியாழ்வானை ,இவர் ,அவரிடம் மூன்று விஷயங்களைக் கூறி மறுக்கச் சொல்லி,
அவர் மறுக்க இயலாது திகைத்தபோது, யாமுனரே அவற்றுக்கான மறுப்பையும் சொல்ல,
பட்டத்துராணி மகிழ்ந்து, ” என்னை ஆளவந்தீரோ ” என்று சொல்ல
அன்று முதல் “ஆளவந்தார் ” என்கிற திருநாமமும் சேர்ந்தது.

யமுனையின் தீர்த்தத்தில் கோடைகாலத்தில் கஷ்டப்படுபவன் முழுகித் திளைத்து மகிழ்வது போல ,
யாமுனரின் குணப் ப்ரவாஹத்தில் மூழ்கித் திளைப்பதாயும் ,
ஸாதுவான யமுனை நதி, ப்ருந்தாவனத்தில் காடுகளின் ஊடே வரும்போது,
காளியனால் துன்பப்பட்டதால்,அந்த சர்ப்பக் கூட்டத்தையே விரட்டி,
கண்ணன் யமுனை நதியிலும், மணல் திட்டுக்களிலும் கோபியரோடு விளையாடி,
இப்படி கண்ணனால் பஹுமாநிக்கப்பட்டதென்றும்
யாமுனரும் சாதுக்களான பெரியநம்பி முதலிய சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து காத்தவர் என்றும் ,
யமுனைக்குக் கருணை செய்ததைப் போல,
ஆளவந்தாரிடமும் ,கண்ணன் பரிவு காட்டினான் என்றும் –
“யத்ர க்ருஷ்ண க்ருதாதர : ” என்று சொல்லி,ஆளவந்தாரின் குணங்களாகிய வெள்ளச் சுழிப்பில் ஆழ்ந்து
அவரை வணங்குகிறேன் ——–என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

———————————————————–

9-தயா நிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ண மாஸ்ரயே
யேன விஸ்வ ஸ்ருஜோ விஷ்ணோ அபூர்யத மநோ ரத

ஜகத் காரணனான புருஷனின் மநோ ரதம்-எந்த பரம தயாளுவாள் பூர்த்தி செய்யப் பட்டதோ —
ஆளவந்தார் ஆ முதல்வன் இவன் என்று கடாக்ஷிக்கப் பண்ணி
தர்சன ப்ரவர்த்தராம் படி பஞ்ச ஸம்ஸ்கார முகமாக வாழ்வித்த ஸ்ரீ பூர்ணாச்சார்யார் என்ற
ஸ்ரீ பெரிய நம்பிகளை -ஆஸ்ரயிக்கிறேன் என்கிறார் –

பெரிய நம்பிகளும், ராமாநுஜரும் , மதுராந்தகத்தில் ஏரி காத்த ராமன் ஸந்நிதியில் சந்தித்துக் கொண்டனர்.
பெரிய நம்பிகள் ராமானுஜருக்கு, அங்கேயே மந்த்ரோபதேசங்கள் ,அர்த்த விசேஷங்கள் எல்லாவற்றையும் சொல்லி அருளினார்.
இப்படியாக,பெரிய நம்பிகள் உடையவர் மீது, மிகுந்த கருணையுடன் இருந்து , உடையவர் மூலமாக ஜனங்களையும் திருத்தி,
பெரிய பெருமாளின் திருவுள்ளத்தையும் பூர்த்தி செய்த பகவத் ,ஆசார்ய பூர்ணத்வம் உள்ள
பெரியநம்பிகளை வணங்குகிறேன் —-என்கிறார் , ஸ்வாமி தேசிகன்

——————————

10-ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூக்தி ஸ்வாதீந பதிகாம் ஸ்ருதிம் –

மேல் எம்பெருமானாரை ஸ்துதிக்க புகுகிறார் -பரம புருஷனை தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு இருந்துள்ள
வேத மாதாவுக்கு எந்த ஸ்ரீ பாஷ்யகாரரின் ஸ்ரீ பாஷ்யாதி ஸ்ரீ ஸூக்திகள் அணிகலன்கள் ஆகுமோ –
ஸ்ருதியின் பரமார்த்தம் பிரகாசம் ஆகுமோ -அந்த ஸ்ரீ லஷ்மண முனி
அடியேனுடைய பிராணாமத்தை அங்கீகரித்து அருள வேணும் என்று வேண்டுகிறார் –

ஸ்ருதிகளின் ( வேதங்களின் ) அர்த்தங்களை ஒன்றுக்கொன்று விரோதமின்றி அனைவரும் ஏற்றுப் பாராட்டும்படி
ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீஸுக்தி உள்ளது .
இந்த ஸ்ரீஸுக்தி “சைரந்த்ரீ ” மற்றும் “ஸ்வாதீனபதிகா” என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
ராஜாக்களுக்குப் பல மனைவிகள் இருப்பர்.அவர்களுள் “ஸ்வாதீன பதிகா “ என்பவள் ,தன்னுடைய மயக்குப் போகங்களால் ,
அரசனைத் தன் ஸ்வாதீனத்திலேயே வைத்திருப்பாள் .
இவளுக்கு ஒரு தாதி இருப்பாள். “சைரந்த்ரீ ” என்று பெயர்.
இவள் , அரசிக்குப் பலவகையிலும் பணிவிடை செய்து ,ஸ்நானம் செய்வித்து , கூந்தலில் நறுமணத்தைலத்தைத் தடவி
கூந்தலில் ஒரு சிக்கு இல்லாமல் லாகவமாக எடுத்து , வாரி , பின்னி , முடிந்து ,வாசனைப் பூக்களைச்சூட்டி ,
அணிகலன்களையும் சூடி அரசன் பார்த்து ஆனந்தம் அடையும்படி செய்வாள்.

அதைப்போல , ” ச்ருதி “—உபநிஷத் நாயகி .இவளுடைய புருஷன் புருஷோத்தமன் –பகவான்.
வேத வாக்யங்களுக்கு , பிற மதவாதிகள் அர்த்தங்களை மாற்றிச் சொல்லி,
பொய் என்றும் சொல்லி ,அழுக்கை ஏற்றிவிட்டார்கள் .
இந்த மாதிரியான அழுக்குகளை , ராமாநுஜரின் ஸ்ரீஸுக்திகள் என்கிற “சைரந்த்ரீ ” மீமாம்சம் போன்ற
வாசனைத் தைலங்களைத் தடவி,
சிக்கலை எடுத்து, அழுக்கைப் போக்கி ,உண்மையான ரூப கல்யாண குண விசேஷங்களை உடைய
பகவானையும் வேதங்களையும் சேர்த்து
கைங்கர்யம் செய்யும் ஜீவாத்மாக்கள் அனுபவிக்கும்படி மஹோபகாரம் செய்த ராமாநுஜருக்கு
எந்தக் கைம்மாறும் இயலாத நிலையில் ,நமஸ்காரத்தைச் செய்கிறேன் ;
அதை ஏற்று ,ஸ்ரீ உடையவர் ,அடியேனை அனுக்ரஹிப்பாராக என்கிறார் ஸ்வாமி தேசிகன் .

———————————

யதிராஜ ஸப்ததி

யதிராஜன் —யதிகளுக்கு ராஜன்; யதீச்வரர்களுக்குத் தலைவன்; அது யார் ! அவரே ஸ்ரீ ராமாநுஜன் .
இந்த யதிராஜரைப் போற்றிப் புகழ்ந்து ஸப்ததி –எழுபது ச்லோகங்கள் இதுவே, யதிராஜ ஸப்ததி
ஸப்ததி—-எழுபது என்று சொன்னாலும், 74 ச்லோகங்கள் அருளி இருக்கிறார், ஸ்வாமி தேசிகன்.

ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிச் ச்லோகம் இயற்றத் தொடங்கியதும், ஸ்வாமி தேசிகனுக்கு,
ஸ்ரீ உடையவர் 74 ஸிம்ஹாசநாதிபதிகளை நியமித்து,
விசிஷ்டாத்வைதத்தை வேரூன்றி வளரச் செய்தது நினைவுக்கு வர, 74 ச்லோகங்கள் இயற்றினாரோ ? ஸ்வாமி தேசிகனே அறிவார் !

ராமாநுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் |

நபஸ்ய மாசி ஸிஸ்ரோணாயாம் அநந்தார்ய குரூத்பவம் |
ஸ்ரீவேங்கடேச கண்டாம்சம் வேதாந்தகுரு மாஸ்ரயே ||

ப்ரணாமம் லக்ஷ்மணமுநி :ப்ரதிக்ருஹ்ணாது மாமகம் |
ப்ரஸாதயதி யத்ஸுக்தி : ஸ்வாதீநபதிகாம் ச்ருதிம் ||- ஸ்ரீ ராமாநுஜர் —ஸ்ரீ உடையவர் .

தயாநிக்நம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாச்ரயே |
யேந விச்வஸ்ருஜோ விஷ்ணோ : அபூர்யத மநோரத : ||–ஸ்ரீ பெரிய நம்பிகள்

விகாஹே யாமுனம் தீர்த்தம் ஸாதுப்ருந்தாவநே ஸ்திதம் |
நிரஸ்த ஜிஹ்மக ஸ்பர்ஸே யத்ர க்ருஷ்ண : க்ருதாதர : ||–ஸ்ரீ ஆளவந்தார் என்கிற யாமுனாசார்யர்

அநுஜ்ஜித க்ஷமா யோகம் அபுண்யஜந பாதகம் |
அஸ்ப்ருஷ்ட மதராகம் தம் ராமம் துர்யம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ மணக்கால் நம்பி

நமஸ்யாமி அரவிந்தாக்ஷம் நாதபாவே வ்யவஸ்திதம் |
சுத்த ஸத்வமயம் சௌரே : அவதாரமிவாபரம் ||–ஸ்ரீ உய்யக்கொண்டார்

நாதேந முநிநா தேந பவேயம் நாதவாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்த்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||– ஸ்ரீமந்நாதமுநிகள்

யஸ்ய ஸாரஸ்வதம் ஸ்ரோதோ வகுலாமோத வாஸிதம் |
ச்ருதீநாம் விச்ரமாயாலம் சடாரிம் தம் உபாஸ்மஹே ||–ஸ்ரீ நம்மாழ்வார்

வந்தே வைகுண்ட ஸேநாந்யம் தேவம் ஸுத்ரவதீ ஸகம் |
யத்வேத்ர சிகரஸ்பந்தே விச்வ மேதத் வ்யவஸ்திதம் ||–ஸ்ரீ விஷ்வக்ஸேநர் .

ஸஹ தர்மசரீம் சௌரே : ஸம்மந்த்ரித ஜகத்திதாம் |
அநுக்ரஹமயீம் வந்தே நித்யமஜ்ஞாத நிக்ரஹாம் ||–10. ஸ்ரீ பெரிய பிராட்டி –ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

கமபி ஆத்யம் குரும் வந்தே கமலாக்ருஹ மேதிநம் |
ப்ரவக்தா சந்தஸாம் வக்தா பஞ்சராத்ரஸ்ய ய : ஸ்வயம் || ஸ்ரீ பகவான்-ஸ்ரீமன் நாராயணன்–ஆதிகுரு . .

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ நாம அமுதம் –ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் —

March 23, 2021

ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்த ராமானுஜ நாம அமுதம்
ஒன்பது கோணங்கள்
1-கற்பகமாய்
2-கார் முகிலாய்
3-காவலாய்
4-சேம வாய்ப்பு
5-அற்புதமாய் ஆரமுது
6-ஆளுமை
7-உறு துணை
8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
9-பரம கதி -உபாய உபேயம்

நவ தானியங்கள் நவ நிதி நவ கிரந்தங்கள் நவ ரத்தினங்கள் -நவ துவாரம் போக்கி

108-1-2-3-ஓன்று மடங்கு ஓன்று பெருக்கி இரண்டு மடங்கு இரண்டு பெருக்கி மூன்று மடங்கு மூன்று

——–

1-கற்பகமாய் –53- அத்புதம் -என்னை ஆளவந்த கற்பகம்

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

சகல அபேக்ஷிதங்களையும் அபேஷா நிரபேஷமாக
ராமானுசா சொல்லிக் கொண்டே இருந்தாலே தானே அளிக்கும்
வந்த கற்பகம் -நித்ய விபூதியில் இருந்து லீலா விபூதிக்கு எழுந்து அருளி தேடி வந்த கற்பகம்
மோஷ பிரதம் -உபய விபதி உடையவர்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே – 32—பட்டியல் –

பொருந்திய தேஜஸ் -ஸ்வரூப அனுரூப பராபிபவன தேஜஸ்ஸூ
பொறை -ஷமா
திறல் -சாமர்த்தியம் -பகவத் பாகவத ஆச்சார்யர் விஷய அஹம் சர்வம் கரிஷ்யாமி செய்ய மனா வலிமை
புலன் அடக்கம்
நல்ல திருந்திய ஞானம் –
செல்வமும் சேரும் -வேத வேதாந்த பாண்டித்யம் கைங்கர்ய ஸ்ரீ –

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43—இன்னும் பல

சுரக்கும் திருவும் உணர்வும் –
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும்
அமுதினிலும் ஆற்ற இனியன்
அண்ணிக்கும் அமுதூறும் நன் நாவுக்கே -பக்தாம்ருதம்
இருவினை பற்று அற ஓடம்
ராம -ரா இரண்டாவது -ம ஐந்தாவது -ராம பத்து -மூன்று தடவை 1000
ஆறு எழுத்துக்கள் வேண்டாம் ராமானுஜ சதுர அக்ஷரீ

தவந்தரும் செல்வம் தகவும் தரும் சரியா பிறவிப்
பவந்தரும் தீவினை பாற்றித் தரும் பரந்தாம மென்னும்
திவந்தரும் தீதிலிராமானுசன் தன்னைச் சார்ந்தவர் கட்கு
உவந்தருந்தேன் அவன் சீரன்றி யான் ஒன்றும் உள் கலந்தே – – – 94- –

தவம் தரும் -ஸத்யமே -அதுக்கும் மேல் தபஸ் தமம் சமம் தானம் வர்ணாஸ்ரம அனுஷ்டானம்-
மக்கள் பேறு -அதிகம் கூடாதே -அக்னி ஹோத்ரம் -திருவாராதனம் -மானஸ ஆராதனம் -மாதவன் தெய்வம் நாட்டி –
தஸ்மாத் நியசம் அதிரிக்த -சமர்ப்பித்தல் – இத்யாதி -ஆருணர்
ப்ரபன்னன் கரைந்து அஞ்சினால் நாஸ்திகனாம் அத்தனை
ப்ரபந்ந காயத்ரி -மனப்பக்குவம் வளர்க்கும்
செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ
தாகவும் த்வரையும் தரும்
பாற்றி தரும் -கர்மாக்களை பொடி பொடி ஆக்கும்
பரம் தாமம் பரம ஆகாசமும் தரும் –

————–

2-கார் முகிலாய்
வசிஷ்டர் சண்டாள விபாகம் அல்லாமல்
கற்பகம் தேவர்களுக்கு மட்டும் என்று இல்லையே
25- காரேய் கருணை ராமானுசா
26-விளங்கிய மேகம்
82-ராமானுஜன் என்னும் சீர் முகிலே

காரேய் கருணை இராமானுசா இக்கடல் இடத்தில்
ஆரே யறிபவர் நின்னருளின் தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான் வந்து நீ என்னை யுய்த்த பின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே -25 – –

திக்குற்ற கீர்த்தி இராமானுசனை என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக்குற்றவாளர் எது பிறப்பே எது இயல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆள் கொள்ளுமே –26- –

தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது வெந்தீ வினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற வென்னை ஒரு பொழுதில்
பொருவற்ற கேள்வியனாக்கி நின்றான் என்ன புண்ணியனோ !
தெரிவுற்ற கீர்த்தி இராமானுசன் என்னும் சீர் முகிலே – – 82- –

அருள் மழை
வேதக்கடல் அருளிச் செயல்கள் கடல்
மும்மாரி
ரஹஸ்ய தத்வ த்ரயம்
கைம்மாறு கருதாமல் -ஆசை உடையாருக்கு வரம்பு அறுத்தார்
முக்தி -தமிழ் நாடு தவம் ஈன்றதே பாரதி தாசன்
பல்கலையோர் தாம் மன்னா -முத்துக்கள் பூஷணம்
மேகம் பயிர் விளைய வானம் பார்த்த பூமி -நான் வானம் நீ பூமி தாரணி தேவி ஆகாச ராஜன் -கல்யாண மந்த்ரம்
கணவன் அன்பு மனைவிக்கு பெரியது –
சரணாகதி பயிர் முளைக்க
பக்தி உழவன் -கார்யகரம் ஆக இந்த மேகம்

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –

அத் தானம் கொடுப்பது -சரண் கொடுத்தே –
ஞானம் கனிந்த நலம் -பக்தி முத்த அவன் –
இவரோ தகவு என்னும் சரண் -கருணையே ஒரே புகல்
கஷ்டம் வேண்டாம் இஷ்டம் பட்டாலே போதும்
வண்ணான் -இவனுக்காக அவனைப் பொறுத்து அருள வேணும் –

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

—————–

3-காவலாய்
வந்தாய் போல் வாராதாய் ஆகுமே
வெள்ளக்கேடும் உண்டாக்கும்
காவலான மேகம் –
21-முகில் என்று -ராமானுஜன் என்னைக் காத்தனனே

நிதியைப் பொழியும் முகில் என்ன நீசர் தம் வாசல் பற்றித்
துதி கற்று உலகில் துவள் கின்றிலேன் இனித் தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமானுசன் என்னைக் காத்தனனே – 21- –

அஸ்மத் சரீர -மட்டம் -அந்த ஸ்ரீ வைகுண்டம் -நீசனான அடியேனையும் -என்று கூட சொல்லத்தெரியாத
அதிகாரம் இல்லாதாருக்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

நயவேன் –மயலே பெருகும் ராமானுசன் –
அருவினை எவ்வ்வாறு என்னை அடர்க்கும்-சிம்மம் கண்ட ஸூத்ர மிருகம் போல் ஓடுமே -ராமானுச நாம மஹிமை

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-

அரங்கனும் தன் சரண் தந்திலன் -தான் அது தந்து -வந்து எடுத்தனன் அன்றோ
ந கர்மணா ந ப்ரஜயா தனேந த்யாகேன –அம்ருதத்வம் -ஸ்ருதி -ஸந்யாஸத்தால் -மட்டுமே
அந்தணர் ஆண் மட்டுமே சந்நியாச அதிகாரி –
ஸூய ரக்ஷணம் பொறுப்பு துறப்பதே சிறந்த துறப்பு – சம்யக் நியாசம் -நன்றாக விடுவதே சன்யாசம் -சர்வாதிகாரம் –
அனைத்து உலகும் வாழப்பிறந்த ராமானுசா -ஜெகதாசார்யர் –

———–

4-சேம வாய்ப்பு
ஆபத்தனம் -சரியான காலத்தில் ரக்ஷணம் -fixed deposit

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

ராமானுஜன் என் தன் சேம வைப்பே
பாணன் த்ருஷ்டாந்தம் –
மனம் வங்கி நாக்கு நாமம் சொல்லி slip -deposit வைக்க

———

5-அற்புதமாய் ஆரமுது
ஆபத்து வந்தால் சொல்லுகிறோம் -யாதானும் சொல்லி நீங்கும் விரதம்
ஆரா அமுது அன்றோ

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-எனக்கு ஆரமுதே

கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –

————-

6-ஆளுமை
சுவை -இன்பம் -வழி நடத்துமா
ஆளுமையாகவும்

நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102- –

உன் வண்மை -முக்கரணங்களையும் ஈடுபத்தி அருளி –
நா இருந்து எம் ஐயன் ராமானுசா என்று அழைக்கும் -சத்தைக்காக –
கையும் தொழும் -கண் கருதிடும் –
அழகைக் காட்டி –

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்ணிறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில்
மன் பல் உயிர் கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமானுசன் என்னை ஆண்டனனே – -30 –

——–

7-உறு துணை
எங்கோ இருந்து ஆளாமல்

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தை யுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமானுசன் எம் உறு துணையே – 18- –

வேதம் பாற்கடல் -திருவாய் மொழி பக்தாம்ருதம் -பெரியவர் மதுர கவி சீரை

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு––பெரிய திருவந்தாதி-75

ஆச்சார்ய நிஷ்டை யையே -உயிர்கள் எல்லாம் உய்வதற்கு கொடுத்து அருளிய -ருசி உடையோருக்கு எல்லாம் -உபதேசித்து அருளி –
இதுவே உற்ற துணை -கைப்பிடித்து அழைத்து செல்வார்
விபீஷண -அது ராமர் கோஷ்ட்டி இது ராமானுஜர் கோஷ்ட்டி என்றாரே பிள்ளை உறங்கா வல்லி தாஸர் –
திடமான ஸஹாய புத்தர் -ஸ்ரீ வைகுண்டம் அருளும் வரை பர்யந்தம்

——————-

8-ஒப்பு இல்லா மா நிதி -அக்ஷயம் -விருத்தியாகிக் கொண்டே இருக்குமே
எக்காலத்திலும் வழித் துணை

ஆரப் பொழில் தென் குருகைப் பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழ் இன் இசை யுணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமானுசன் என்தன் மா நிதியே – -20 –

மா நிதி
பிரளயத்தில் அழியாத நிதி -வி லக்ஷணம் -அப்ராக்ருதம் -அத்ர பரத்ர சா அபி

————

9-பரம கதி -உபாய உபேயம்
ஒன்றை அறிந்தால் ஒன்பதையும் அறியலாம்

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே
முதலிலும் முடிவிலும் –

அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறனடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த விராமானுசன் சரணார விந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே -1 –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த ப்ரபந்ந க்ருத்யம் /ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம் /ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம் /ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்/ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம் /ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம் —

March 21, 2021

ஸ்ரீ முதலியாண்டான்
முமுஷுவாய் -ப்ரபன்னனாய் இருக்கும் அவனுக்கு இருக்கும் நாளைக்கு
கால ஷேபம் பண்ணும் பிரகாரம் இருக்கும்படி எங்கனே என்று
ஸ்ரீ உடையவர் திருவடிகளிலே விண்ணப்பம் செய்ய
குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அனுசந்தானம் பண்ணுவான்

உபய விபூதி நாதனாய் ஸ்ரீ யபதியான ஸர்வேஸ்வரனும் நாச்சிமாரும் நித்ய ஸூரிகளும் கூட
எழுந்து அருளி இருக்கும் பீட கட்டணமாய் இருக்கும் த்வயம் –
பெரிய பெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே -பொது நின்ற பொன்னம் கழல் -என்கிறபடியே
சர்வாத்மாக்களுக்கும் சாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாளை அபய ஹஸ்தராய் பார்த்தவாறே அநந்ய சரண்யராய் இருக்கிற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே அசாதாரணமாய் இருக்கும் –
பெரிய பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்தவாறே நித்ய ஸூரிகளுக்கும் சாதாரணமாய் இருக்கும் –

ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப்பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மத்ஸ்யத்தின் வடிவு எல்லாம் ஜல மயமாய் இருக்குமா போலே இவள் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதை யாகையாலே அவையாவும் எல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் –

ஸ்ரீஞ்ஸேவாயாம் என்கிற தாது அர்த்த ப்ரகாசமாய் -புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ என்கிற திரு நாமத்தைப்
பெரிய பெருமாள் திரு நன் மார்பில் ப்ராப்ய பரமான திரு மந்த்ரத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே அநு சந்தானம் பண்ணுவான் –
ப்ராபகமான சரம ஸ்லோகத்தைப் பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
இரண்டும் கூடி போக ரூபமான த்வயத்தைப் பெரிய பெருமாள் திரு முக மண்டலத்திலே அநு சந்தானம் பண்ணுவான் –
மந் -என்று இப்புருஷகாரம் நித்யம் என்று அநு சந்தானம் பண்ணுவான் –
நாராயண என்று ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாதகங்களான வாத்சல்யாதி குணங்களையும் ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
ஞான சக்த்யாதி குணங்களையும் உடையவன் என்று அநு சந்தானம் பண்ணுவான்
சரணவ் என்று பெரிய பெருமாள் திருவடிகளை அநு சந்தானம் பண்ணுவான்
சரணம் என்று சரண்யரான பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநு சந்தானம் பண்ணுவான்
ப்ரபத்யே என்று ப்ராப்தாவான தன்னுடைய ஸ்வரூப அநு ரூப ஸ்வீ காரம் என்று அநு சந்தானம் பண்ணுவான்
ஸ்ரீ மதே நாராயணாய என்கிற பதங்களை ஸ்வாமிநியையாய் அவனுக்கு வல்லபையாய் -ப்ராப்யையாய் –
கைங்கர்ய வர்த்தகையாய் -பகவன் முகோலாஸ ஜநகையாய் -தத் ப்ரீதி அனுபவ ஏக யாத்ரையாய் இருக்கிற
பெரிய பிராட்டியாரோடே சேஷத்வ கார்யமான கைங்கர்ய பிரதிசம்பந்தியாய் இருக்கும்

அவனுடைய தாரகத்வ வியாபகத்வ நியந்த்ருத்வ ஸ்வரூபம் என்ன
ஸ்வரூப குணங்களான ஞான பலாதிகள் என்ன
அதில் நின்றும் எழுந்த வாத்சல்யாதிகள் என்ன
திவ்ய ஆத்ம தத் தத் ஸ்வரூப குண ப்ரகாசகமான பஞ்ச உபநிஷண் மய விக்ரஹங்கள் என்ன
விக்ரஹ குணங்களான ஸுந்தர்ய ஸுகுமார்யாதிகள் என்ன
ஆஸ்ரித விரோதி விஷயமான ஸுர்யாதிகள் என்ன
திவ்ய மங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்ய ஆபரணங்கள் என்ன
தத் அனுபவ விரோதி நிவர்த்தகமான திவ்ய ஆயுதங்கள் என்ன
அவற்றுக்கு அநு ரூபமான ஸ்ரீ வைகுண்டத்தில் -திவ்ய நகரியிலே -திவ்ய மண்டபத்திலே –
மற்றை திவ்ய மஹிஷிகளோடு திவ்ய பரிச்சத்தங்களாலே சேவிக்க
ஸ்வாமித்வ ப்ரகாசகமாக எழுந்து அருளி இருக்கிற இருப்பில் அநு சந்தானம் பண்ணுவான்

ஆய என்று
அவன் சரண்யன் ஆகையாலும் -சேஷி யாகையாலும் -இவன் அடி சூடும் அரசாகையாலும் -சேஷம் யாகையாலும்
ஸர்வவித சேஷ விருத்திகளையும் பண்ணப் பெறுவேனாக வேணும் என்று அநு சந்தானம் பண்ணுவான்

நம
த்வய அக்ஷரஸ்து பவேன் மிருத்யு -என்றும்
மமேதி த்வய அஷரோ ம்ருத்யு -என்றும்
யானே என் தனதே என்று இருந்தேன் -என்றும் சொல்லப்படுகிற ம என்ற ஷஷ்ட் யந்தமான பதத்தை
த்ரயக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
நமமேதிச ஸாஸ்வதம் -என்றும்
யானே நீ என்னுடைமையும் நீயே -என்றும் -சொல்லுகிற நகாரார்த்த பலத்தாலே ஷஷ்ட் யந்தமான பதத்தை நிஷேதித்து
தனக்கே யாக -என்கிறபடி அத்தலையில் நினைவே நினைவால் படி
கீழ்ச் சொன்ன சகல சேஷ விருத்திகளையும் கொண்டு அருள வேணும் என்று
பெரிய பெருமாள் திரு முகத்தைப் பார்த்து அநு சந்தானம் பண்ணுவான் என்று அருளிச் செய்தார் –

————

ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த வார்த்தை –
ஸ்ரீ அம்மங்கி அம்மாள் ஸ்ரீ உடையவருக்குத் தீர்க்க பிரணாமமாக தண்டம் ஸமர்ப்பித்து –
அடியேன் திருக்கண்ண புரம் சேவித்து விடை கொள்ளுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ உடையவர் அஞ்சு வார்த்தைகள் அருளிச் செய்தார் –

அவை எவை என்னில் –
அக்னி ஜ்வாலையை அணுகாதே
அசுசியை மிதியாதே
அற நஞ்சு தின்னாதே
அபலர்களைக் கூடாதே
ஆர்த்தரோடே கூடி அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

அக்னி ஜ்வாலை-யாவது -சைவ மாயா வாதிகள் -அவர்களைக் கண்டால்
அக்னியையும் சர்ப்பத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அசுசி யாவது -சரீர தத் பரரான ஸம்ஸாரிகள் -அவர்களைக் கண்டால்
காஷ்ட லோஷ்டாதிகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அற நஞ்சு ஆவது –
ரூப நாமங்களை உடையராய் அந்யோன்ய பரராய் ப்ரயோஜனாந்தர பரராய் மயக்கப் பட்டவர்கள்
அவர்களைக் கண்டால்
கற்பூரத்தையும் எலுமிச்சம் பழத்தையும் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

அபலர்கள் ஆவது –
அருளிச் செயலில் வாசனை பண்ணி ஸ்வரூப சிஷை இல்லாதவர்கள் -அவர்களைக் கண்டால்
காம ரசம் அறியாத கன்னிகைகளைக் கண்டால் போலே கண்டு விலகி வாரும் என்று அருளிச் செய்தார்

ஆர்த்தர் ஆகிறார் -பூர்ண அதிகாரிகள் -அவர்களைக் கண்டால்
தென்றல் நிலாவைக் கண்டால் போலவும்
சந்தன குஸூம தாம்பூலாதிகளைக் கண்டால் போலவும்
பசியன் சோற்றைக் கண்டால் போலவும் கண்டு சேர்ந்து அணுகி வர்த்தித்து வாரும் -என்று அருளிச் செய்தார் –

————————

ஸ்ரீ சின்னி அம்மாள் ரஹஸ்யம்

ஸ்ரீ சேற்றுத் தாமரை கயத்தில் ஸ்ரீ ஜீயர் நீராடா நிற்க
ஸ்ரீ சின்னி அம்மாள் வந்து தண்டம் சமர்ப்பிக்க
பெண்ணே உங்கள் தேசம் எது நித்ய வாசம் எது

நாடு எது என்ன -திருவழுதி வள நாடு என்ன
வூர் எது என்ன -திருக் குருகூர் என்ன
வீடு எது என்ன -பண்டுடையான் வீடு என்ன
குலம் எது என்ன -அச்சுத குலம் என்ன
வேதம் எது என்ன -திராவிட வேதம் என்ன
கோத்ரம் எது என்ன -பராங்குச கோத்ரம் என்ன
ஸூத்ரம் எது என்ன -ராமானுஜ ஸூத்ரம் என்ன –
காரிகை எது என்ன -பர கால காரிகை என்ன –
குடி எது என்ன அஞ்சும் குடி என்ன
பந்துக்கள் ஆர் என்ன -ஆத்ம பந்துக்கள் என்ன
உறவார் ஆர் என்ன -ஓட்ட உணர்ந்தவர் என்ன
உற்றார் ஆர் என்ன -உற்றதும் உன் அடியார் என்ன
தகப்பனார் ஆர் என்ன -தைவ நாயகன் என்ன

தாயார் ஆர் என்ன -ஸ்ரீ வர மங்கை என்ன
புக்கிடம் எவ்விடம் என்ன -வான மா மலை என்ன
பார்த்தா யார் என்ன -வர மங்கை மா முனிவன் என்ன
மாமனார் யார் என்ன -காந்தோ பயந்த்ரர் என்ன
உத்யோகம் எது என்ன பாகவத கைங்கர்யம் என்ன
அத்தால் பிரயோஜனம் எது என்ன -அதுவே பிரயோஜனம் என்ன
அதிகாரம் எது என்ன -சர்வாதிகாரம் என்ன
நிஷ்டை எது என்ன பஞ்சம உபாய நிஷ்டை என்ன
உபாயம் எது என்ன -சரம உபாயம் என்ன
அபிமானம் எது என்ன -பாகவத அபிமானம் என்ன
பிரார்த்தனை எது என்ன -கைங்கர்ய பிரார்த்தனை என்றாள்

அந்த அம்மையாருடைய அத்யாவசாயத்துக்கு வான மா மலை ஜீயர் திரு உள்ளம் உகந்து
பரமபதம் ப்ரசாதித்து அருளினார் –

————–

ஸ்ரீ எம்பார் அருளிச் செய்த ஸ்ரீ திருக்குருகூர் ரத்னம்

திரு நாம தாரி- மந்த்ர சம்பந்தி-முத்ர தாரி என்கிறவன் ப்ரக்ருதி ருசியை ஒழிய ஸ்வரூப ருசியை அறியான் –
ஆகையால் ரூப நாமங்கள் ஆகிறது போராது –
ஸச் சிஷ்ய ஸதாசார்ய ஸம்பந்தமும் -ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தமும் சேர திரு மந்த்ரத்திலே தன்னை உள்ளபடி அறிய வேண்டும் –
சரம ஸ்லோகத்தாலே எம்பெருமானே உபாயம் என்று தெளிய வேண்டும் –
த்வயத்தாலே உபாய உபேய நிஷ்டனாய் -த்வய அனுசந்தான பரனாய் -நிர்ப் பரனாய் -நிர் விகாரனாய் –
ஸ்ரீ மன் நாராயணன் திருவடிகளில் பண்ணும் நித்ய கைங்கர்யம் அறிய வேண்டும்

இப்படி இன்றிக்கே அசித்தாலே பாவித்து நான் அறிகிறேன் என்கிறவன் அறியான் –
அவனுடைய ஸஹ வாசமும் அந்நிய சேஷத்வ சமம்
ஆகையால் ஸ்வரூப நாசமாம்

அங்கன் அன்றிக்கே -ஸ்வரூபவானாய் -புருஷகார பூதனான ஆச்சர்யன் அறிவிக்க –
தத்வ த்ரய சிஷை உடையவன் ஆகில் அவனோட்டை ஸஹ வாஸமே ஸ்வரூப உஜ்ஜீவனமாம் –

இப்படி இன்றிக்கே உபாயாந்தர பரனாய் ஆகையால் இறே கூழாள் ஆகிறது –

தானும் பிறரும் தஞ்சம் அன்று இருக்கும் அகிஞ்சனன் அன்றோ -நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்கிற படியே
அநந்தாவை வேதா -வேதங்களுக்கு அதிகாரியாய் -தேகம் இட்ட வழக்கன்றிக்கே -தேசிகர் இட்ட வழக்கன்றிக்கே
தேஹ அனுபந்திகளான பதார்த்தங்கள் இட்ட வழக்கன்றிக்கே
ஸ்வரூபம் இட்ட வழக்கான போது அன்றோ அவன் திரு உள்ளம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆவது –

பூர்வ தசை பரித்யாஜ்யம் -உத்தர தசை பரிக்ராஹ்யம் என்கிறபடியே
ஆத்ம சாஷாத்கார ஞானம் உடையவனாய் -இப்படிப் பிடித்தார் பிடித்தாரைப் பற்றித் திருவடிகளில் பண்ணும்
அனவரத நித்ய கல்யாண போக சர்வரஸ ஸர்வ கந்தனானவனை ஸதா பஸ்யந்தி பண்ணுகை அன்றோ ஸ்வரூப லாபம் –
இப்படி ஞானமும் விரக்தியும் சாந்தியும் உடையனாய் இருக்கும் ஒரு ப்ரபன்னன் அபிமானத்திலே ஒதுங்கி வர்த்திக்கை –
அப்போது அன்றோ தன் ஸ்வரூபத்துக்கு அனுரூபமான ப்ரீதியும் ஸ்வயம் ப்ரகாஸமும்
திரு மண்ணும் ஸ்ரீ சூர்ணமும் தீர்த்தப் ப்ரஸாதமும் உடையனாய் வாழல் ஆவது –

அப்போது அன்றோ சரீரம் அர்த்தம் பிராணாஞ்ச ஸத் குருப்யோ நிவேதயேத் என்று பிரமாணம் சொல்லுகையை அறிகை –
இத்தை அறிகை யன்றோ தன் உஜ்ஜீவனம் அறிகை
இது தர்சன அர்த்தம் உள்ளபடி அறிகை
இது ஸ்வரூப சோதனை -அதிகாரிக்கு அறிய வேண்டுவது –
அவ் வதிகாரி தீர்த்த பிரசாதமும் ஸ்வரூப உஜ்ஜீவனம்
அவன் தீர்த்த ப்ரஸாதம் உடையவன் ஆகையால் வருகிற ஞானம் எல்லாம் அடைவிலே வந்து நிறைந்தது –
வைகுந்த மா நகர் மற்றது கையதுவே -என்கிறவன் அன்றோ அதிகாரி –
இப்படி இன்றிக்கே சகல வேத ஸாஸ்த்ரங்களாலும் சகல ப்ரமாணங்களாலும் சொல்லுகிறது என்று சப்தத்தால் அறிய ஒண்ணாது
சதாசார்ய கடாக்ஷத்தாலே அனுபவ சித்தி தன்னைக் கொடுத்து ரஷித்த போது இவை இத்தனையும் பிரமாணம் –

தர்சன வார்த்தை சொன்னான் என்றும் -தர்சன ப்ரபாவங்கள் போம் என்றும் ரூப நாமங்களைக் கொண்டு
தன் ப்ரேமத்தாலே செய்யுமாகில் அவன் தீர்த்த ப்ரஸாதம் ஆத்ம நாசனமாகும் –
பெருக்கு ஆற்றில் இழிவான் ஒருவன் துறை அறியாதே இழிந்தான் ஆகில் தன் கார்யம் அடியும் –
அதிகாரியோடே இழிந்தால் அன்றோ அக்கரைப்படல் ஆவது -அக்கரை யாவது -விரஜைக் கரை
அப்போது அன்றோ நித்யனாய் -நித்ய அனுபவம் பண்ணி -நித்யர் உடன் ஒரு கோவையாய்க் கலக்கல் ஆவது –
இது பெரிய பிராட்டியாருக்குப் பெரிய பெருமாள் அருளிச் செய்த த்வய அர்த்த அனுசந்தானம் –
ஆச்சார்ய பரம்பரா ப்ராப்தமாக வந்தது என்று அஸ்மத் ஆச்சார்யர் யுக்தம் –

இது ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம்

——–

ஸ்ரீ சரம ரஹஸ்ய த்ரயம்

முமுஷுவான சேதனனுக்கு மோக்ஷத்திலே இச்சை உண்டாம் போது ரஹஸ்ய த்ரயம் அறிய வேணும் –
ரஹஸ்ய த்ரயம் ஆவது -திரு மந்த்ரமும் த்வயமும் சரம ஸ்லோகமும்
இவற்றுக்குப் ப்ரகரணம் என்றும் பிரயோஜனம் என்றும் இரண்டாய் இருக்கும் –
இதில் ப்ரகரணம் அறிகை யாவது ரஹஸ்ய த்ரயத்தில் உண்டான அர்த்த விசேஷங்களை பதங்கள் தோறும் ச க்ரமமாக அறிகை –
பிரயோஜனம் அறிகை யாவது -தாத்பர்யம் அறிகை

திரு மந்த்ரத்துக்கு நாராயண பதமும்
த்வயத்துக்கு சரண பதமும்
சரம ஸ்லோகத்துக்கு ஏக பதமும் தாத்பர்யமாய் இருக்கும் –
இந்த பத த்ரயங்களிலும் உண்டான பரமார்த்தம் யதார்த்தமாக அறிய வேணும்

திருமந்திரத்தில் நார பதத்தில் சேதன அசேதனங்களுடைய எல்லாம் சொல்லிற்றே யாகிலும்
நார பதத்துக்கு அவன் விக்ரஹத்திலே ஊற்றமாய் இருக்கும்
விக்ரஹம் தான் இரண்டு விதமாய் இருக்கும் -அதாவது சேதனம் என்றும் அசேதனம் என்றும்
சேதனம் என்கிறது நம்மாழ்வாரை
அசேதனம் என்கிறது பரத்வாதிகளிலே அவன் பரிக்ரஹித்த திவ்ய மங்கள தேஹங்களை
அதுக்கும் இதுக்கும் நெடு வாசி உண்டு –
இது நினைவிலே எழுந்து இருந்து விநியோகப்படும்
அதுக்கு இவன் தான் அறிந்து யத்னிக்க வேண்டும்
அங்கு போக வேளையாய் ஆனந்தம் சரீரம் -அறிவார் உயிரானாய் –
நார பதத்தாலே ஸர்வேஸ்வரனுக்குத் திரு மேனியாக அனுசந்தித்து
அயன பதத்தாலே ஆழ்வாரை ஸர்வேஸ்வரனுக்கு உயிராக அனுசந்திக்கை –
அங்கனம் அன்றியே
என்னது உன்னதாவி என்றும் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் என்றும் -இவரை அவனுக்கு உயிராக அனுசந்திக்கை
அங்கனமும் அன்றிக்கே
ஸர்வேஸ்வரேஸ்வரன் நினைவாலே ஸம்பந்தம் அறிகை யாவது –
சரீராத்மா சம்பந்தம் போலே ஆழ்வாருக்கும் நமக்கும் உண்டான ஸம்பந்தம் என்று அறிகை

த்வயத்துக்குத் தாத்பர்யம் சரணவ் -பதத்தாலே
ஆழ்வாரை ஸர்வேஸ்வரேஸ்வரனுக்குத் திருவடிகளாகவே அனுசந்தித்து
திருவடிகளை உபாயமாகப் பற்றும் போது ஆழ்வாரையே உபாயமாக அனுசந்தித்துப் பற்ற வேணும் –

சரம ஸ்லோகத்தாலே மாம் என்று தன்னைத் தொட்டுக் காட்டி –
ஏகம் – என்று
திருக் கையும் ஞான முத்திரையாக ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு இருக்கிற
என்னை ஒருவனையுமே உபாயமாகப் பற்று என்று விதிக்கையாலே
ஆழ்வார் ஒருவரையும் உபாயமாகப் பற்ற வேணும் –
ஆழ்வாரைப் பற்றும் போது அவர் திருவடிகளைக் பற்ற வேண்டுகையாலே
எம்பெருமானார் திருவடிகளோட்டை சம்பந்தமே இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் –

இதற்குப் பிரமாணம் -கண்ணி நுண் சிறுத் தாம்பும் -ராமானுச நூற்று அந்தாதியும் –
இவ்வர்த்தம் அறியாதவனுக்கு யாவதாத்ம பாவியாக சம்சாரம் அநு வர்த்திக்கும்
இவ்வர்த்த நிஷ்டரான அதிகாரிகளுக்கு ஆழ்வார் ப்ரபத்தியும் உடையவர் ப்ரபத்தியும் நித்ய அநு சந்தேயமாகக் கடவது
இவ்வர்த்தம் ப்ரசாதித்த ஆச்சார்யன் திருவடிகளே உபாயமாகக் கடவன் –

——————

ஸ்ரீ திரு நகரிப்பிள்ளை ரஹஸ்யம்

ஸ்ரீ பிள்ளை செண்டு அலங்கார தாஸர் -ஸ்ரீ திரு நகரிப் பிள்ளை ஸ்ரீ பாதத்திலே நெடு நாள் அபேக்ஷித்து
ஒரு பத்த சேதனன் முமுஷுவாய் முக்தனாம் போது
ஸ்வரூப ஆவேச வியாப்தியை ஸதாவாக உள்ளவர்களுடைய அபிமானமும் –
பகவத் பாகவத ஆச்சார்ய அபிமான நிஷ்டர் விஷயங்களில் மானஸ கைங்கர்ய அனுசந்தானமும்
கூட வேணும் என்று பல நாளும் அருளிச் செய்யா நின்றது –
அடியேனுக்கு அவை கூடும்படி எங்கனேயோ அறிகின்றிலேன் -என்று விண்ணப்பம் செய்ய

ஆகில் இவ்வர்த்தத்தை ஒருவருக்கும் சொல்லாதே கொள்ளும் என்று தம்முடைய
ஸ்ரீ பாதத்தளித்த தொட்டு ஆணை இடுவித்துக் கொண்டு அங்கீ கரித்து
பூர்வாச்சார்யர்கள் தங்களுக்குத் தஞ்சமாக அனுசந்தித்தும்
தங்களைப் பற்றினவர்களுக்குக் குஹ்ய தமமாக உபதேசித்தும் போரும் அர்த்த விசேஷங்கள் உண்டு

அவை எவை என்னில் –
வஸ்து நிர்தேசமும்
உபாய நிர்தேசமும்
உபேய நிர்தேசமும்

இவை இவை தன்னை நிர்தேசிக்கும் போது பிரமாணம் கொண்டே நிர்தேசிக்க வேண்டுகையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் தன்னை பிரதமத்திலே நிர்ணயித்துக் கொள்ள வேணும் இறே -அதாவது –
அபவ்ருஷேயமாய் –நித்ய -நிர்தோஷமாய் -அகில பிராமண உத்க்ருஷ்டமான வேதத்துக்கு ஸங்க்ரஹமான திரு மந்த்ரத்திலும்
அதனுடைய விவரணமான ரஹஸ்ய த்வயத்திலும் உண்டான அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதியா நின்ற உள்ள
ஆழ்வார்கள் அருளிச் செய்த திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும் ஆச்சார்யர்கள்
தங்களுக்குத் தஞ்சமாக நினைத்து இருக்குமதாய் ரஹஸ்ய த்ரயத்திலும் அர்த்தமாக மறைத்து உபதேசிக்கக் கடவ
அர்த்த விசேஷங்களை சாப்தமாக ப்ரதிபாதிக்கையாலே
இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயகமான பிரமாணம் -கண்ணி நுண் சிறுத்தாம்பாய் -இருக்கும் –

இனி வஸ்து நிர்த் தேசமாவது
இந்த பிராமண ப்ரதிபாத்யரான நம்மாழ்வாருடைய ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து இவரே நமக்குத் தாரகர்
என்று ஸ்ரீ மதுர கவிகள் போல் அறுதி இடுகை

அது செய்யும் இடத்தில் இதுக்குப் பிரமாணம் மூல மந்த்ரம் ஆகையாலும்
வேதியர் வேதத்தின் உட் பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் -என்று தாமே அருளிச் செய்கையாலும்
திரு மந்த்ரம் கொண்டே அறுதி இட வேணும் –

அது நாராயணாய என்று சொல்லா நிற்க இறே -அவ்வர்த்த அனுசந்தானம் பண்ணுகிற இவரும் தேவு மற்று அறியேன் என்றதும்
திரு மங்கை ஆழ்வாரும் -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றதும்
இவர்கள் இப்படி சொல்லுகைக்கு அடி ஸர்வேஸ்வரனுடைய நாராயணத்வ பூர்த்தி உள்ளபடி அறிந்து பற்றின ஊற்றம் இறே

அல்லது நாராயணாய என்று மந்த்ர சரீரத்திலே வியக்தமாய்ச் சொல்லா நிற்க –
தேவு மற்று அறியேன் -என்பது
அடியார்க்கு அடிமை என்பதாக ஒண்ணாது இறே

இத்தனையும் அறிய வேண்டுவது உஜ்ஜீவன அம்சத்துக்கு நாராயணத்வ பூர்த்தி யாவது தான் ஏது என்னில் –
நாராயண பதம் -நார பதத்தாலே பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும்
அயன பதத்தாலே தத் ஆஸ்ரயமான பகவத் ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியா நின்று கொண்டு
யோக ரூடி நியாயத்தாலும் சாதாரணமாயும் அசாதாரணமாயும் இருக்கும் –

இதிலே வஸ்து நிர்த்தேசம் பண்ணும் போது சாதாரணத்துக்கும் அசாதாரணத்துக்கும் வாஸி அறிய வேண்டும் –
சாதாரணமானது –
விதி சிவாதிகளான அதிகாரி ஜீவர்களை அதிஷ்டித்துக் கொண்டு அஹங்கார யுக்த ஜீவர்களுக்கு
அந்தராத்மாவாய் நின்று கொண்டு அவர்களைச் சொல்லும் வாசகத்தாலே தன்னைச் சொல்லலாம் படி நிற்கும் நிலை –
அதாகிறது -நான்முகனே முக்கண் அப்பா -என்று சம்போதிக்கலாம் படியாய் இருக்கை –

இனி அசாதாரணம் ஆவது –
அப்ராக்ருதமாய் ஸுத்த ஸத்வமாய் இச்சா க்ருஹீத மான திவ்ய விக்ரஹத்தோடே கூடி இருக்கும் இருப்பு –
இவ்விரண்டிலும் நாராயணத்வ பூர்த்தி இல்லை –

இனி சாதாரண பரமான விதி ஸிவாதி வியக்திகள் போலே அஹங்கார யுக்தமாய் இருத்தல் –
அசாதாரண திவ்ய விக்ரஹம் போலே நினைவு அறியாது இருத்தல் செய்கை அன்றிக்கே
தனக்கே யாக -என்கிற அத்யந்த பாரதந்தர்யத்தாலே –
உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும் -என்றும்
நினைவு அறிந்து பரிமாற்ற வல்ல வியக்தி பாரதந்தர்யத்தாலும் அசாதாரண திவ்ய விக்ரஹத்திலும்
அவன் உகந்த அந்தரங்க சரீரம் ஆழ்வாராய் இருக்கும் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதார ஆச்சார்யத்வம் என்று ஆறு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
அதில் பரத்வாதிகள் ஐந்திலும் தத்வ த்ரயத்தினுடைய வைச்சித்யம் இல்லாமையால் நாராயணத்வ பூர்த்தி இல்லை –
இனி ஆச்சார்யத்வம் என்கிற மதுரகவி ஆழங்கால் பட்ட இதிலே யாய்த்து நாராயணத்வம் பூர்ணம் ஆவது
கேவலம் ப்ராக்ருதமான திவ்ய விக்ரஹத்தோடே இங்கேயே கூடி இருக்கையாலே
தத்வ த்ரயங்கள் மூன்றும் ஒன்றோடு ஓன்று கூடி இருக்கிற இது அன்றோ பூர்ணம் –
அங்கனம் அன்றிக்கே ஆழ்வாரையும் அவரது திரு மேனியையும் இரண்டையும் தனக்கு விக்ரஹமாய்க் கொண்டு
அவருடைய அஹந்தை தன்னுடைய அஹந்தையில் அந்தர்பூதமாய் இருக்கிற இருப்பு இறே
தானும் தானாய் ஒழிந்தானே தானே யான் என்பானா தானே யாகி நிறைந்தானே என்றபடி தத்வத்ரய விசிஷ்டமாய் அன்றோ
சகல ஜகத்தும் இருப்பது என்னில் அங்கனம் சொல்ல ஒண்ணாது –
வியவஸ்திதமாய் இருக்கையாலே பிராட்டிமார் எல்லாம் ஒத்து இருக்கச் செய்தே பெரிய பிராட்டியார் அவன் ஸ்வரூபாதிகளுக்கு
நிரூபக பூதையாய் -பிரதான மஹிஷியாய் திருவின் நிழல் போல் யாம்படி
அல்லாதவர்கள் தனக்கு சாயா பரதந்த்ரராம் படி வியாவ்ருத்தியாய் இருக்கிறாப் போலே இதுவும் இவ்விஷயத்துக்கே வியவஸ்திதம்
மற்றை ஆழ்வார்கள் இவருக்கு விஷய பூதர் –

இது முடியானேயிலே -ஸூ ஸ்பஷ்டம்
இவ்வாழ்வாருக்கும் இத்தனை பிரகாரம் உண்டு -நாச்சிமாரோடு ஸர்வதா சாத்ருஸ்யம் உண்டு –
பின்னை கொல் -இத்யாதிப்படியே ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள பிரகார சம்பந்த ஐக்யத்தை
யதா தர்சனம் பண்ணினால் யாய்த்து -தேவு மற்று அறியேன் -என்று இருப்பது –

ஆக இப்படி ஆழ்வாருக்கும் ஈஸ்வரனுக்கு உள்ள சம்பந்தத்தை யதா தர்சனம் பண்ணி -தேவு மற்று அறியேன் -என்று
இருக்கும் அதிகாரிக்கும் எம்பெருமானது கிருபை பள்ள மடை யாவது –
ஆழ்வாரைப் பற்ற அவர் திருவடிகளைப் பின்பற்ற வேண்டுமே -மேவினேன் அவன் பொன்னடி – என்று
மதுரகவிகள் ஆழ்வாரை விட்டு எம்பெருமானாரை ஊன்றுகைக்கு அடி –
தத் தர்மி ஐக்யத்தாலே ஏக விஷயம் ஆகையாலும் -ப்ரயோஜன அம்சத்தில் நிற்க வேண்டுகையாலும் –
பாவின் இன்னிசை பாடித் திரிவேன்
கரிய கோலத் திரு உருக் காண்பன்
எண்டிசையும் அறிய இயம்புகேன் -என்று பாரித்த படியே
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரு அரங்கத்து அம்மானுக்கே காவல் செய்து –
ஆழ்வார் கிருபையையே ஸூ ப்ரஸித்தம் ஆக்குவதாக அவதரித்த படி இறே
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமாநுசன் இறே

பகவத் கிருபையையும் ஆழ்வார் கிருபையையும் சீர் தூக்கிப் பார்த்தால் –
பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே–என்று ஆழ்வார் கிருபை விஞ்சின் இருக்குமா போலே –
ஆழ்வார் கிருபையையும் இவருடைய கிருபையையும் தனித்தனியே விகல்ப்பித்தால்
உன் அருள் அன்றி –புகல் ஓன்று இல்லை -என்னும்படியான கிருபா வைபவத்தாலும்-
சேதனருடைய துர்கதியைக் கண்டு -சர்வ அவஸ்தைகளிலும் கை விட மாட்டாதே -தம்மை அழிய மாறியும்
உபதேசித்து அருளும் வாமனன் சீலன் ராமாநுசன் உபய விபூதியும் இவர் இட்ட வழக்காக பெரிய பெருமாள்
ப்ரசாதித்து அருள உடையவர் என்று நிரூபகம் ஆகையாலும்
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தம் உணர்ந்தவர்களுக்கு அல்லாரும்
எம்பெருமானாரே தங்களுக்குத் தஞ்சகமாக நினைத்து இருப்பார்கள் –

இது தான் ஈஸ்வர சம்பந்தம் போலே பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிக்கே
மோக்ஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் –
ஆகை இறே -ஞானப்பிரானை அல்லால் இல்லை என்றும்
திருக்குருகூர் அதனை யுளம் கொள் ஞானத்து வைமின் -என்றும் தாமே அருளிச் செய்தது –
ஆச்சார்ய பதம் என்று ஓன்று உண்டு -அது உள்ளது எம்பெருமானாருக்கே –
எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று ஆய்த்து வடுக நம்பி உபதேசித்து அருளுவது –
எம்பெருமானாருக்கே என்றது ஆழ்வார் திருவடிகளில் உள்ள ஐக்யத்தாலே –
அவர் தமக்கு அடி ஏது என்னில் கீழ்ச சொன்ன நாராயணத்வ பூர்த்தியாலே –
இவ்வாறு உள்ள சரம பர்வ நிஷ்டனுக்கு உபாயம் ஆச்சார்யர் பண்ணிய ப்ரபத்தியே யாகுமே –

இவனுக்குத் தனியே சரண வரணம் பண்ணத் தேவையில்லை -பண்ணினான் ஆகில் சம்பந்தம் குலையும் –
கரணம் தானே தனக்கு ரக்ஷண சிந்தை பண்ணாதே –
அநாதி காலம் ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே –
ஸ்வ அபிமானமாவது -கரணவத் பரதந்த்ரனாய் -ஒருவன் அபிமானத்திலே அந்தர்பூதனாய் இருக்கக் கடவ இவன் –
தன்னை ப்ருதக் ஸ்திதி பண்ணி தனக்கு என்று ஒரு புருஷார்த்தம் உண்டாகவும் நினைத்து
தத் பிராப்தி யுபாயம் ஈஸ்வரனே என்று இருக்கை

ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று இருக்கை யாவது –
தன் பேற்றுக்குத் தான் ஒரு பிரபத்தி பண்ணுகை அன்றிக்கே அவன் பண்ணின ப்ரபத்தியே
தனக்கு உபாயமாகக் கொண்டு தன்னை அவனுக்குக் கரணமாகவே அநு சந்திக்கை –

தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லும் மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம் –
நாத முனிம் விலோக ப்ரஸீதம் –

புருஷார்த்த நிர்த்தேசமாவது
ஆச்சார்ய முகோலாஸ ஹேதுவான கைங்கர்யமே புருஷார்த்தம்
திரி தந்தாகிலும்
ஆழ்வார் எம்பெருமானார் பாக்கள் உத்தாரகத்வ பிரதிபத்தி பண்ணி -இவ்வர்த்தம் உபதேசித்து அருளிய
ஆச்சார்யர் எம்பெருமானாருக்கே கரணவத் பரதந்த்ரர் ஆகையால் அந்த ஐக்யத்தாலும்
ஒரு காலத்துக்கு ஒரு சேதனன் முகேன நின்று சேதனனுக்கு அஞ்ஞாத ஞாபனம் பண்ணி அங்கீகரித்து அருளுவான் என்கிற உபதேசத்தாலும்
அவ்வோ வியக்தி விசேஷங்கள் தான் ஞான அனுஷ்டான பரி பூர்த்தியாலே இதர விஸஜாதீயமாகத் தோற்றுகையாளலும்
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தத்தை யுணர்த்தின அளவிலே கேவல யுபகார பிரதிபத்தியே அன்றிக்கே
யுத்தாரகர் என்று அனுசந்திக்கக் குறையில்லை –

ப்ரபந்ந காயத்ரி ஜபித்து
திருவாய் மொழி வேதம் அத்யயனம் பண்ணி
உபதேச ரத்னமாலை ரஹஸ்யங்கள் அப்யஸிக்க வேணும் –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியும்
ஆக இப்பத்து பிரதிபத்தியும் இவ்வதிகாரிக்கு அவஸ்யம் ஞாதவ்யமாகக் கடவது –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தி யாவது
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
என்னுடைய வாழ் நாள்
ஆவியை அரங்க மாலை
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு -என்கை

2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தி யாவது –
என்னைத் தீ மனம் கெடுத்தாய்
மருவித் தொழும்  மனமே தந்தாய்
தேவு மற்று அறியேன் -என்று இருக்கை

3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தி யாவது
சீதரனையே தொழுவார்
பயிலும் திரு உடையார்
எம் தொழு குலம் தாங்களே -என்று இருக்கை –

4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தி யாவது
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் -இத்யாதிப்படியே இருக்கை –

5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தி யாவது
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே
வானுலகம் தெளிந்தே என்று எய்வது
களிப்பும் கவர்வும் அற்று–அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –
ஒழி வில் காலம் எல்லாம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கை –

6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தி யாவது
பாம்போடு ஒரு கூறையில் பயின்றால் போல்
பொல்லா ஆக்கை
ஆக்கை விடும் பொழுது எண்ணே
மங்க ஒட்டு -என்று இருக்கை

7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தி யாவது –
தாயே தந்தையே -இத்யாதி
கொண்ட பெண்டிர் இத்யாதி
என்று இவை பேணேன் என்று இருக்கை

8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தி யாவது
மிண்டர் இவர் என்று இருக்கை

9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தி யாவது
ஆண்டவரே மாண்டு ஒழிந்தார்
செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன் -என்று இருக்கை –

10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தி யாவது புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்து ஆழ்ந்தேன்
ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்
கூறை சோறு இவை தா வென்று குமைத்துப் போகார் -என்று இருக்கை –

1-ஈஸ்வரன் அளவில் உத்தாரகத்வ பிரதிபத்தியை – உயர்வற உயர் நலம் தொடக்கமான இவற்றாலும்
2-ஆச்சார்யர் அளவிலிலே உபகாரத்வ பிரதிபத்தியை தூது நாலிலும்
3-ஸ்ரீ வைஷ்ணவர்கள் அளவிலே உத்தேச்ய பிரதிபத்தியை பயிலும் சுடர் ஒளி -நெடுமாற்கு அடிமை -யாலும்
4-உபாயத்து அளவிலே அத்யாவசிய பிரதிபத்தியை நோற்ற நாலிலும்
5-உபேயத்து அளவில் த்வரா பிரதிபத்தியை முடியானே -பா மறு மூ வுலகு மாயக்கூத்தன் தொடங்கி முனியே நான்முகன் முக்கண் அப்பா இவற்றாலும்
6-சரீர அளவிலே விரோதி பிரதிபத்தியை முந்நீர் ஞாலம் தொடக்கமான வற்றாலும்
7-சரீர சம்பந்திகள் அளவில் பிரிவாகிற பிரதிபத்தியை கொண்ட பெண்டிரிலே அபாந்தவாதிகளாகச் சுற்றிச் சாற்றி யதாலும்
8-சம்சாரிகள் அளவில் த்ருணவத் பிரதிபத்தியை நண்ணாதார் முறுவலிப்ப -இத்யாதியாலும்
9-ஐஸ்வர்யத்து அளவில் அக்னிவத் பிரதிபத்தியை ஒரு நாயகத்தாலும்
10-விஷயாந்தரங்கள் பக்கல் இடி வத் பிரதிபத்தியை உண்ணிலா விலும்
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வார் அருளிச் செய்து அருளினார்
ஆக இப்பத்தும் ஓர் அதிகாரிக்கு அவசியம் ஞாதவ்யம் என்றதாயிற்று –

———–

ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்த ஆத்ம விவாஹம்

ஸ்ரீ யபதியாகிற காள மேகம்
க்ருபா ப்ரவாஹம் பொழிய
நிலத்திலே முளை போலே ஜீவாத்மா முளைத்து
ஆச்சார்யர் சங்கமம் கிட்டி
ஞானம் முளைத்துப் பெருகி
ருசி வளர்த்துக் கொண்டு போந்து
விவேகம் ஆகிற பக்குவம் பிறந்து
பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து
எம்பெருமான் ஆகிற வரன் கையிலே
ஸ்வரூப ஞானம் என்னும் தாரை வார்த்துக் கொடுத்து

அவனும் சேஷத்வம் ஆகிற மந்த்ர வாஸஸ்ஸை யுடுத்தி
சேஷ விருத்தியாகிற மங்கள ஸூத்ரத்தையும் கட்டி
ரூப நாமங்கள் ஆகிற ஆபரணங்களையும் சூட்டி
கையைப் பிடித்துக் கொண்டு போந்து
அத்யவசாயம் என்கிற ஆஸனத்திலே இருத்தி
வியாபக ஞானம் என்கிற அக்னியை வளர்த்து
இதர உபாய தியாகம் என்கிற சமித்துக்களை இட்டு
ஸித்த உபாய ஸ்வீ காரம் என்கிற பிரதான ஆஹுதியைப் பண்ணி
ஸாஸ்த்ரங்கள் ஆகிற பொறியைச் சிதறி

சம்பந்த ஞானம் என்கிற பூர்ண ஆஹுதியாலே பிராப்தி பிரதிபந்தகங்களை நிவர்த்தமாக்கி
நிர்ப் பரத்வ அனுசந்தானம் பண்ணுகிற சதாச்சார்யர்கள் ஆகிற பந்துக்கள் முன் நிற்க
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து
ஆழ்வார்கள் ஈரச் சொற்களால் வாத்சல்ய யுக்தனானவன் அணைத்துக் கொண்டு
ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையில் கொண்டு போய்
விஷய வைலக்ஷண்யங்கள் ஆகிய போக போக்யங்களோடே சகல வித கைங்கர்யங்கள் ஆகிய அனுபவத்தில் மூட்டி
ஆனந்தம் ஆகிற பெருக்காற்றோடு ஆழங்கால் பட்டு

நம என்பது
போற்றி என்பது
ஜிதந்தே என்பது
பல்லாண்டு என்பது ஆகா நிற்கும் –
ஆத்ம விவாஹம் சம்பூர்ணம் –

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ முதலியாண்டான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ஸ்ரீ அஷ்டாதச பதினெட்டு ரஹஸ்யங்கள்/ ஸ்ரீ ப்ரமேய சாரம் /—-

March 19, 2021

1-முமுஷுவுக்கு சம்சார பீஜம் நசிக்க வேணும்
அது நசித்தால் ஒழிய அகங்கார மமகார நிபிருத்தி ஆக மாட்டாதே -அஹங்காரம் -கர்வம் -மமகாரம் -மாத்சர்யம் –
2- அஹங்கார மமகாரம் நிவ்ருத்தியானால் ஒழிய தேஹாத்ம அபிமானம் போகாது
3- தேஹாத்ம அபிமானம் போனால் ஒழிய ஆத்ம ஞானம் பிறவாது
4-ஆத்ம ஞானம் பிறந்தால் ஒழிய ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறவாது –
5-ஐஸ்வர்ய போகாதிகளில் உபேக்ஷை பிறந்தால் ஒழிய பகவத் ப்ரேமம் பிறவாது
6-பகவத் ப்ரேமம் பிறந்தால் ஒழிய விஷயாந்தர ருசி விடாது
7-விஷயாந்தர ருசி விட்டால் ஒழிய பாரதந்தர்யம் பிறவாது
8-பாரதந்தர்யம் பிறந்தால் ஒழிய அர்த்த காம ராக த்வேஷாதிகள் ஒழியாது
9-ராக த்வேஷாதிகள் ஒழிந்தால் ஒழிய ஸ்ரீ வைஷணத்வம் உண்டாகாது
10-ஸ்ரீ வைஷ்ணவத்வம் கை கூடினால் ஒழிய ஸாத்விக பரிக்ரகம் ஏற்படாது
11-சாத்விக பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பாகவத பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
12-பாகவத பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய பகவத் பரிக்ரஹம் பிறக்க மாட்டாது
13-பகவத் பரிக்ரஹம் பிறந்தால் ஒழிய அநந்ய ப்ரயோஜனன் ஆக மாட்டான்
14- அநந்ய ப்ரயோஜனன் ஆகாதே அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகான்
15-அநந்யார்ஹ சேஷ பூதன் ஆகாதே அநந்ய சரண்யன் ஆக மாட்டான்
16-அநந்ய சரண்யன் ஆகாதே அதிகாரி புருஷன் ஆக மாட்டான்
17-அநந்ய சரண்யன் ஆணவனுக்கே திரு மந்த்ரம் கை கூடும்
18-இப்படி 18 படிகள் தாண்டிய பின்பே எம்பெருமானாருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தார்

———

ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

முமுஷுவாய் ப்ரபன்னனுக்கு அஞ்சு குடி த்யாஜ்யம் -மூன்று குடி -உபாதேயம் -பதிவிரதைக்கு போல்
அவளுக்கு த்யாஜ்யர் -கன்னிகைகள் -வேஸியைகள் -வேஸ்யாதிபதிகள் –
ஒருவனுக்கு கை கொடுத்து வைத்து இழந்து போனவள் -உள்ளே இருந்து மசக்குகிறவள்
உபாதேயம் -மாதா பிதாக்கள் -தன் பார்த்தாவுக்கு அவர்ஜனீய பந்துக்கள் -தன்னைப் போன்ற பதி வ்ரதைகள்
இவனுக்கு த்யாஜ்யர்கள் சம்சாரிகள் தேவதாந்த்ரங்கள் -தேவதாந்த்ர பரதந்த்ரர்கள் –
தர்சனத்தில் புகுந்து நின்று தர்சன பராங்முகராய்ப் போருமவர்கள் –
ரூப நாமங்களை உடையராய் உள்ளே புகுந்து அநந்ய ப்ரயோஜனரோடு மசக்குப் பாராட்டித் திரிகிறவர்கள்
இவர்களுக்கு உபா தேயர் -ஆச்சார்யர்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் -அநந்ய ப்ரஹ்மசாரிகள் –

————-

ப்ரபன்னனுக்கு பரிஹார்யமாம் ஆறு
ஆஸ்ரயண விரோதி -ஸ்ரவண விரோதி -அனுபவ விரோதி -ஸ்வரூப விரோதி -பரத்வ விரோதி -ப்ராப்தி விரோதி

ஆஸ்ரயண விரோதி -யாவது அஹங்கார மமகாரங்கள் -பலாபி சந்தி -புருஷார்த்தத்தை இகழ்தல் -பேற்றில் சம்சயம்
ஸ்ரவண விரோதி -யாவது -தேவதாந்த்ர கதா விஷயங்களில் அவஸமாகவும் செவி தாழ்க்கை
அனுபவ விரோதி -யாவது -போக த்ரவ்யம் கொண்டு புக்கு ஸ்நாந த்ரவ்யம் கொண்டு புறப்படுகிற விஷய அனுபவ இச்சை –
ஸ்வரூப விரோதி யாவது -தன்னைப் பரதந்த்ரனாக இசையாதே ஸ்வ தந்த்ரனாக இசைகை
பரத்வ விரோதி யாவது -ஷேத்ரஞ்ஞாரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈஸ்வரனாக ப்ரமிக்கை –
ப்ராப்தி விரோதி -யாவது -கேவலரோட்டை சேர்த்தி என்றும்

பகவத் பிராப்தி பிரதிபந்தகம் சரீரம் –
ஆத்ம ஆத்மீய அநு வர்த்தன பிரதிபந்தகம் புத்ர மித்ராதிகள் –
பாகவத அனுவர்த்தன பிரதிபந்தகம் -இதர ஸஹ வாஸம்
பகவச் சேஷத்வ பிரதிபந்தகம் -அஹங்காரம்
உபாயத்வ அத்யவசாய பிரதிபந்தகம் -மமகாரம்
உபேய ருசி பிரதிபந்தகம் -விஷய ப்ராவண்யம்

வியாக்ர ஸிம்ஹங்களோ பாதி உபாய வேஷம்
யூத பதியான மத்த கஜம் போலே உபேய வேஷம்
ஸ்வரூபம் வாய் திறக்க ஒட்டாது
விரோதி வாய் திறவ ஒட்டாது
த்வரை நல் தரிக்க ஒட்டாது

ஸ்வரூபம் தனி பொறாது -தேஹம் திரள் பொறாது
வ்ருத்தி சோற்றோடு போம் -சோறு உடம்போடு போம் -உடம்பு மண்ணோடு போம் –
ஆத்மா கர்மத்தோடே போம் –
ஈஸ்வரன் கண்ண நீரோடு போம்

சேதனன் ஒன்றை நினைக்கும் போது ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரமாக
நினைவு கூடினால் ஆய்த்து நினைக்கலாவது -எவை என்னில்
கர்த்ருத்வம்
காரயித்ருத்வம்
உதாஸீ நத்வம்
அநு மந்த்ருத்வம்
ஸஹ காரித்வம்
பல பிரதத்வம் –

கர்த்ருத்வம் ஆவது -தான் முதல் நினைக்கை
காரயித்ருத்வம் ஆவது -அந் நினைவு இவனை நினைப்பிக்கை
உதாஸீ நத்வம் -நினைப்பிக்கும் இடத்தில் இவன் கர்மம் அடியாக நினைக்கை
அநு மந்த்ருத்வம் -இவன் நினைக்கும் இடத்தில் விலக்க வல்லனாய் இருக்கச் செய்தே விலக்காது ஒழிகை
ஸஹ காரித்வம் -சேதனன் ஈஸ்வரனை ஒழிய ஒரு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஷமன் இன்றிக்கே இருக்கை
பல பிரதத்வம் -இவை இத்தனையும் இவன் பண்ணின கர்மத்தின் பலமாம் படி பத்தும் பத்துமாக அறுத்துத் தீர்க்கை –

ஸ்வரூபத்துக்கு
ஸம்சரண யோக்யதை பரதந்த்ர சேதனத்வம்
ஸஹ காரி காரணம் அநாதி அஞ்ஞாதி லங்கநமாகிற அபராதம்
பிரதான காரணம் ஈசுவரனுடைய நிரங்குச ஸ்வா தந்தர்யம்

ஸ்வரூபத்துக்கு
பரம ப்ராப்யமான கைங்கர்ய யோக்யதை சேஷத்வே சதி சேதனத்வம் –
ஸஹ காரி காரணம் அநுகூல வ்ருத்திகள் ஆகிய பக்தி ப்ரபத்திகள் –
பிரதான காரணம் ஈஸ்வரனுடைய ஸஹஜ காருண்யம் என்றும் –

ஞானம் ஞானத்தை விநியோகம் கொள்ளும் படி என் என்னில் –
இவன் கரண த்வாரா விநியோகப்படும் –
அவன் விக்ரஹ த்வாரா விநியோகம் கொள்ளும் –

ஞானம் ஞானத்துக்கு சேஷமான படி என் என்னில்
யாது ஒன்றின் ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் யாது ஒன்றிலே கிடக்கிறது அது சேஷியாகத் தட்டில்லை –
இப்படி இருக்கிற ஞானத்தை அவித்யை மூடினபடி என் என்னில் -கல் கலங்காதே நீர் கலங்கும் அத்தனை இறே –
அப்ராப்தத்திலே கலங்குதல் -ப்ராப்தத்திலே கலங்குதல் -ஞானம் த்ரவ்யம் ஆகையால் எப்போதும் ஓக்க கலங்கி அல்லாது இராது இறே
ஸ் தூலத்திலே ஸூஷ்மம் இருந்தபடி என் என்னில் -ஞான இந்த்ரியங்களிலே வியாபித்து நிற்கும் –
சரீரம் யதவாப்நோதி யச்சாப் யுத்காரமதீஸ்வர –க்ருஹீத்வை தாநி ஸம்பாதி வாயுர் கந்தா நிவாஸயாத் -என்கிறபடி
வாயு கந்தத்தைக் கடிதாக் கொண்டு போமா போலே இந்திரியங்களையும் ஸூ ஷ்ம சரீரத்தோடு க்ரஹித்துக் கொண்டு போரா நிற்கும் –

ஸ்தூலம் விட்ட போதே ஸூஷ்மம் விடாது ஒழிவான் என் என்னில் பிராகிருத தேசத்தில் அப்ராக்ருத தேகம் இல்லாமையாலே
இது யாதொரு தேசத்திலே விட்டது அது அப்ராக்ருத தேசமாம் அத்தனை –
இது கமன ஸாதனம் ஆகையாலும் போகிற வழியில் உள்ள தேவ ஜாதிகள் இவனை ஸத்கரித்து தம் தாம் ஸ்வரூபம் பெற வேண்டுகையாலும்
ஸூஷ்மம் விட்டால் பன்னிரண்டு கோடி ஆதித்யர்கள் அழலைக் கழற்றி ஒளியைத் தோற்றினால் போலே இருக்கிற
இவன் தேஜஸ்ஸூ புற வெள்ளப் பட்டால்
தேச தேசங்களில் உள்ளார் எதிரே நின்று கிஞ்சித் கரித்து ஸ்வரூபம் பெற ஒண்ணாமையாலும் இறே இது அவ்வருகும் கிடக்கிறது –

அதவா
ராஜ மஹிஷி அந்தப்புரத்துக்குப் போகும் போது தட்டுப் பாயிட்டு மூடியே போகை ஸ்வரூபம் இறே
அப்படியே தேவ ஜாதிகளும்
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்றும்
நீண் நகர் நீண் நெறிவைத் தருளாய் என்றும் -சொல்லித் தலைக் கட்டினால் எதிர் அம்பு கோர்க்கும்
மனஸ்ஸை உடையவர்கள் ஆகையாலே அப்படிப்பட்ட ஹேயர்கள் கண் படாமல் போய்
வைகுந்தத் திரு வாசலிலே இழிந்து தட்டுப்பாய் வாங்கும் அத்தனை –
அதாவது -ஸ்ரீ வைகுந்த நாதனை உகப்பிக்கக் கடவ அப்சரஸ்ஸூக்கள் -சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் ஸூர்ணம் ஹஸ்தா சதம் வாஸோ ஹஸ்தா சதம் ஆபரணம் ஹஸ்தா -என்று
இவனையும் உகப்பிக்க வந்தால் அவர்கள் முகத்திலே இறே இவன் விழிப்பது

ஸ்வரூபம் இருக்கும் படி ஞானம் இருக்கும் – அவன் உகப்பிலே கிடைக்கையாலே -அதாவது
அவனுடைய ஞான ஆனந்தத்திலே இவன் சத்தை கிடக்க -அவனைத் தண்ணீர் தண்ணீர் என்னைப் பண்ணுகிறது என்று
ஸ்ரீ உடையவருக்கு ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி அருளிச் செய்த ப்ரமேய சாரம்

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ உடையவர் –பிங்கள வருஷம் -961-ஆண்டு-16 வது சஷ்டியப்த பூர்த்தி மஹோத்சவ – மலரில் சாரம் —

March 11, 2021

புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச
ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர –

காஷாய ஸோபி கம நீய ஸிகா நிவேசம் தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் திநேசநிபம் உல்லஸ தூர்த்வ புண்ட்ரம் ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மம அக்ரே

செக்கர் உடையும் சிகையின் செழிப்பும் திருக்கரத்தில்
ஓக்க உயர்த்த முக்கோலும் உபவீதத்து ஓர் எழிலும்
மிக்கு விளங்கக் கதிரின் உயர் நாம மின்னுடனே
புக்கு என் விழியுள் பொலியும் எதிபதி நின் பொன்னுருவே –

திருவளர் அல்லிக் கேணியன் சீதரன்
அருளுடை இராமானுசன் இவ்வவனியில்
ஒரு முனி இராமானுசன் என உதித்தனன்
மருள் அற அவன் தன் மலரடி வணங்குவம் –பலராமாநுஜனே நம் ராமானுஜனாக ஆவிர்பாவம் –

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ்
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராவதீம் பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
ஸாளக்ராம க்ரிம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முநி –

ஒருவன் நின் கழல் அருமை ஒரு நன் மருவு நன்னெறி யுற்றவன்
பொருவிலன் மதியிரும் கடல் பலர் தெருளன் என்றிடு புந்தியன்
அருகு நிற்கும் துறவன் அன்பனை அவனி உய்ந்திட அருளுதி
திரு அணை தரு பெரும என்றனன் திருவரங்கனின் அரையரோ –

தென் தில்லைச் சித்ர கூடத்து என் செல்வனை மின்னி மழை தவழும் வேங்கடத்து என் வித்தகனை -என்று
பெரிய திருமடலில் அருளிச் செய்தது போல்
இரண்டு திவ்ய தேசங்களும் இணைந்தனவே என்று மகிழ்ந்தார் உடையவர் –

உலகு இகந்த உத்தமன் –
உலகு உகந்த உரகனாய் –
உலக நாதன் உடைமையால் –
உலகின் ஆதி ஆயினன் –

ஒருவருக்கும் உறவேதும் ஆகாத இறையோனாம்
ஒருவற்குக் குருவாகி -ஒருவற்குத் தகப்பனுமாய் –
ஒருவற்கு சங்கு ஆழி அளித்த தனி உத்தமனாய் –
ஒருவருக்கும் நிகர் இல்லா இம் முனிவன் ஒளிர்ந்தனனே –

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் யதி ராஜோ ஜகத் குரு
ச ஏவ ஸர்வ லோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்சய

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்
என்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அநுஸந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தாகுலம் கெடச் சேர்ந்து இரும் முத்தி பின் சித்திக்குமே

வேத அபஹாரிணம் தைத்யம் மீந ரூபி நிரா கரோத் -தத் அர்த்த அபஹாரிணஸ் ஸர்வ வ்யாஸ ரூபி மஹேஸ்வர –
வேத அபகாரம் செய்த சோமுகன் அசுரனை நிரசிக்க மத்ஸ்ய அவதாரம்
அதன் அர்த்த அபஹாரிகளை நிரசிக்கவே வேத வியாசர்
திருவாய் மொழி முதல் ஐந்து பத்துக்கள் ஸித்த பரங்கள்-மேல் இட்ட ஐந்தும் ஸாத்ய பரங்கள்
அதே போலவே சாரீர சாஸ்திரத்திலும் ஸித்த த்வீகம் -ஸாத்ய த்வீகம்
அது பக்தாம்ருதம் -இது பாராசர்ய வஸஸ் ஸூ தா
16 பாதங்களிலும் 16 கல்யாண குணங்கள்
1-ஸ்ரஷ்டா
2-தேஹீ
3-ஸ்வ நிஷ்டா
4-நிரவதி மஹிமா
5-அபாஸ்த பாத
6-ஆஸ்ரித ஆப்தன்
7-ஆகாத்மாதே உசித ஜநந க்ருத்
8-இந்த்ரியாதே உசித ஜநந க்ருத்
9-ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹீ -ஜாக்ரதாதி அவஸ்தா நிர்வாஹகன்
10-நிர்தோஷத்வாதி ரம்ய
11-பஹு பஜன பதம் -நாநா வித வித்யா உபாஸ்யன்
12-ஸ்வார்ஹ கர்ம ப்ரஸாத்ய
13-பூர்வ உத்தர அக விநாச அஸ்லேஷ கர்த்தா
14-ப்ரஹ்ம நாடீ கதி க்ருத்
15-அதி வஹன்
16-சாம்யத் -நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபைதி –
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவ ஜெனித ப்ரீதி காரித சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த அசேஷ சேஷ வ்ருத்தி

——–

யதீந்த்ரருக்கும் யதீந்த்ர பிரவணருக்கும் உள்ள ஸாம்யங்கள்
1-வ்யாக்யான கிரந்த தாநாத்
2-பரிவதன கதா கந்தவை தேசிகத்வாத்
3-நாநா ஸாஸ்த்ரார்த்த ப்ருந்த ப்ரசுர பணிதிபி ப்ராஞ்ஞ ஹ்ருத் ரஞ்ஜ கத்வாத்
4-பூர்வாச்சார்ய யுக்தி ராகாத்
5-சடரிபு முனிராட் ஸூக்தி ஸம் வர்த்தகத்வாத்
6-பீடாதி ச ப்ரதிஷ்டாபன க்ருதி கரணாத்
7-திவ்ய தேச அபிமாநாத்
8-பணி ராஜ அவதாரத்வாத்
9-ஸ்ரீ ரெங்க விவர்த்த நாத்

—————-

ஸூ தேயம் ஸூத்ர காரேண ஹரிணேவ சமுத்ருதா
ஆ நீதா பாஷ்ய காரேண த்வி ஜேந்த்ரேண அதி சாஸய –தத்வ டீகா ஸ்லோகம்

ப்ரஹ்ம ஸூத்ர அமுதமே வேதார்த்த ஸங்க்ரஹம்

வேதார்த்த ஸங்க்ரஹ ஸூ தாம் வேதாந்தாப் தேர்ய ஆஹரத்
ராமாநுஜாய முநயே தஸ்மை பகவதே நம –ஸ்ருத ப்ரகாசாச்சார்யார்

சார அசார விவேகஜ்ஞா கரீயாம்ஸோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதா வேதார்த்த ஸங்க்ரஹ –

————–

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்மவஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் போரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ்ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக்குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக்கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக -சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாளையாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப்பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிர பெற்றேன் ஆகில் பரமபதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த்தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராமபிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –
இராமபிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மண ம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப்பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத்தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
0–பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

———————

அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்து ததஸ் பரம் பல பத்ரஸ் த்ருதீயஸ்து கலவ் ராமாநுஜஸ் ஸ்ம்ருத –

ஸ்ரீ யபதி நிஜ அந்தரங்க கிங்கரம் தல்பபூதம் அநந்தம் தரணீ தலே அவதீர்யே -ஸ்ரீ வெங்கடேச இதிஹாச மாலை –
ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தது

வேதாந்த சித்தாந்த ஸமர்த்த நாய பாஹ்ய அந்தர் பிராந்த மதாப நுத்த்யை சேஷ அம்சக
கேசவ யஜ்வ தேவ்யாம் தேஜோ நிதி கச்சி திஹா விராஸீத் -ஸ்ரீ எதிராஜா வைபவம் -ஸ்ரீ வடுக நம்பி அருளிச் செய்தது

பவ்ஜங்கம் வபுர பஹாய சேஷ போகீ யத் ரூபம் த்ரி புவந வந்திதம் ஜகாம -திவ்ய ஸூரி மஹாத்ம்யம் -கருட வாஹந பண்டிதர் –

த்ரஸ் தோஹம் தவ ஸவி தோஷிதாத முஷ்மாத் சேஷ அம்ஸாத் புவ மவிதும் க்ருத அவதாராத் – திவ்ய ஸூரி மஹாத்ம்யம் -கருட வாஹந பண்டிதர் –

————-

ஸ்ரீ நரசிம்ம ப்ரதிஷ்டை திருமலையில் ஸ்ரீ ராமானுஜர் செய்து அருளினார் –

ஸ்ரீ பாஷ்ய கார ப்ரஸன்னாய பரம ஆனந்த ரூபிண ஸ்வேதாசல நிவாஸாய கூர்ம நாதாய மங்களம் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –

March 11, 2021

ஸ்ரீ அழகிய மணவாள தாசர் -ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அருளிச் செய்த –ஸ்ரீ எதிராசர் அந்தாதி –
அந்தாதி தொடையால் அமைந்த ஒன்பது கட்டளை கலித்துறை பாடல்கள் கொண்ட திவ்ய பிரபந்தம் –

பூ மான் பிறந்து சிறந்தது வேலை புவி படைத்த
கோ மான் பிறந்து சிறந்தது நான்மறை கூடல் சங்கம்
நா மான் பிறந்து சிறந்தது பண்டு எதிராசன் என்னும்
சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே –1-

வேலை-கடலானது
பூ மான் -பூவிலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மி
பிறந்து சிறந்தது -பெருமை உள்ளது
புவி படைத்த கோ மான் -புற்றில் இருந்து பூத்த-ஸ்ரீ பூமா தேவி உண்டாக்கிய ஸ்ரீ வால்மீகி பகவான்
பிறந்து சிறந்தது நான்மறை -வேத ப்ராஸேத ஸாதா ஸீத் ஸாஷாத் ராமாயணா மநா —
முனிவனைக் கோமான் என்றது வாக்கின் சீர்மையை நோக்கி -கோ வாக்கு -கோதா என்னுமா போலே –
நா மான் பிறந்து சிறந்தது கூடல் சங்கம் –நா வீறு படைத்த நம்மாழ்வார் -திரு அவதாரம் -மதுரை தமிழ் சங்கம் –
கண்ணன் கழலிணை -அடி பொறித்த முறியைச் சங்கப்பலகை தாங்கிய விருத்தாந்தம்
சேமம் குருகையோ –ஈ யாடுவதோ கருடர்க்கு எதிரே –
பண்டு -இங்கனம் வேலை -நான்மறை கூடல் சங்கம் -முதலியன சிறந்தன ஒவ்வொருவராலே பண்டு –
எதிராசன் என்னும் சீ மான் பிறந்து சரணாகதியும் சிறந்ததுவே -இவர் ஒருவரால் அம்மூன்றும் ஒரு சேரச் சிறப்புற்றதுடன்
சரணாகதியும் சரணாகதி ஸாஸ்த்ரமும் சிறந்த பிரபத்தி ஸாஸ்த்ர பலனும் ஸமஸ்த ஜகத்தும் உஜ்ஜீவிக்கும் படி இவரால் சிறப்புற்றது –
ஆதிசேஷன் அவதாரம் என்பதால் வேலை -திருப்பாற் கடல் சிறப்புற்றது
ஸ்ரீ பாஷ்யம் வேதாந்த சாரம் வேதாந்த ஸங்க்ரஹம் வேதாந்த தீபம் இவற்றால் நான்மறை சிறப்புற்றது
மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் என்பதால் கூடல் சங்கம் சிறப்புற்றது –

————

சிறந்தது செல்வம் சிறவாதது கலி சில் சமய
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த வைகுந்த மன்னு முனி
திறந்தது வாசல் திறவா நரகம் தெரிந்த வையம்
பிறந்தது பூதூர்ப் பிறவா முனிவன் பிறந்த பின்னே –2-

பிறவா முனிவன்-நம்மைப் போல் கர்ம வஸ்யராய் பிறவாமல் இச்சா மாத்ரத்தால்
ஸங்கல்பித்துக் கொண்டு திரு அவதரித்த எம்பெருமானார்
பிறந்தது பூதூர்-திரு அவதரித்த ஸ்ரீ பெரும் பூதூர்
இவர் பிறந்த பின்னே –
சிறந்தது செல்வம் -கைங்கர்ய ஸ்ரீ சிறப்புற்றது
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -இத்யாதி
சிறவாதது கலி -கலியின் கொடுமை சிறப்பு இழந்து நலிந்தது -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
சில் சமயம் -அல்ப சமயமான சைவம்
மறந்தது மாதவன் பேர் வாழ்த்த -பெண்ணை இடப்பக்கம் கொண்ட சிவன் பேரையும் சொல்லக் கை விட்டது –
அதனால் அன்றோ ஆழ்வானும் கண் இழந்தது –
தாழ் சடையான் சொல் கற்ற சோம்பரும் மாண்டனர்
மாதவன் பேர் வாழ்த்த என்று இடை நிலைத் தீவகமாய் ஸ்ரீ யபதியான திரு மாலின் நாமம் பலவும் நவிலச் செய்ய
வைகுந்த வாசல் திறந்தது-
நரகம் வாசல் திறவா-நலியும் நரகமும் நைந்த
தெரிந்த வையம் -லீலா விபூதி காணும் சக்தியைப் பெற்றது -உலகில் நல்லறிவு தலைப்படல் ஆயிற்று –
கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து உலவச் செய்தமையால் வையம் கண் பெற்றது –
முனி மன்னும் -இவ்வளவு அரிய செயல்களை ஆற்றியது எதிராச முனி
மன்னும் -நிலை பெற்று நிற்கும் -தென் ஆனாய் வடவானாய் குடபாலானாய் குணபால மத யானாய் -என்பதற்கு ஏற்ப
ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ திருவேங்கடம் ஸ்ரீ திருநாராயண புரம் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களில் நித்ய வாசம் செய்து அருளும் –

——-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம்
இன்னே இதற்கு மருந்து அறிந்தேன் இந்த மேதினியில்
தன்னேர் ஒருவர் ஒவ்வா எதிராசர் சரணம் என்று
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே -3-

பின்னே தொடரும் பிறவிப் பெரும் பிணி பேர்க்கும் வண்ணம் -எழுமையும் எழு பிறப்பும் பின்னே தொடருவதால் பெரும் பிணி
பேர்த்தல் -வேரோடு கல்லிக் களைந்து எறிதல்
எருத்துக் கொடி யுடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லையாய் இருக்க
இவர் மருந்து அறிந்தேன் என்பது
சொன்னேன் அறிந்திலையோ மனமே இந்தத் துக்கம் விட்டே–அறிந்திலையோ -சஞ்சல வியப்பு –
எம்பெருமானார் திருவடிகளே சரணம் – -எதிராசன் சரணம் என்று சொல்வதாலேயே –
பூர்வர்கள் அனைவரும் தங்கள் தங்கள் சிஷ்யருக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருங்கோள்
என்று அன்றோ உபதேசித்துப் போர்வார்கள்
மேதினி -திருமாலால் வதைக்கப் பட்ட மது கைடபர்களின் மேதசினால் -கொழுப்பினால் நனைந்தது என்றவாறு –

————

விட்டது தீ வினை மாண்டது கோவம் மெய்ஞ்ஞானம் நெஞ்சில்
பட்டது வேறு பர வச்சம் தீர்ந்தது பாவம் எல்லாம்
கெட்டது வீடு தகும் என்று கேசவன் தாள் தலை மேல்
இட்டது எங்கள் ராமானுஜன் என்று இருப்பவர்க்கே –4–

கோவம் -கோபம் -கோபமே பாபங்களுக்குத் தாய் தந்தை யாதலால் -அது மாளவே மெய்ஞ் ஞானம் தத்வ அறிவு தலைப்பெறுமே –
அந்த அறிவினால் பாரமாய பழ வினை யச்சம் தீருமே
பாபம் கெடவே புடமிட்ட பொன் போலாகக் கேசவன் வீடு தகும் என்று திருவடி சம்பந்தம் செய்து தமர் ஆக்குவனே –

————–

இருக்கின் பொருளும் அறிவின் பொருளும் எழுத்து எட்டினால்
உருக்கும் பொருளும் உணர்வின் பொருளும் ஒன்றாக வெல்லாம்
சுருக்கும் பொருளும் துணிவின் பொருளும் துணிந்த பின்பு
செருக்கும் பொருளும் எதிராசன் தெரிந்தனனே –5–

இருக்கின் பொருளும் -ருக்கு என்றது நான்கு வேதங்களுக்கும் உப லக்ஷணம் -கர்ம காண்ட அர்த்தம்
அறிவின் பொருளும் -ஞான காண்ட அர்த்தம்
எழுத்து எட்டினால் உருக்கும் பொருளும் -திருமந்திர பொருளும்
உணர்வின் பொருளும் -த்வயத்தின் ஆழ் பொருளும் -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு –
ஆத்மா முக்கியமாக அறிய வேண்டுவது பிராட்டியாலேயே பேறு என்று உணர்வதுவே –ஆகவே இங்கு த்வயத்திலேயே நோக்கு
ஒன்றாக வெல்லாம் சுருக்கும் பொருளும் -சரம ஸ்லோக பொருளும் -பஞ்சம வேத சார பூத கீத உபநிஷத் தாத்பர்யமே சரம ஸ்லோகம் தானே –
இதனது சார அர்த்தம் அறிவதற்காகவே திருக்கோஷ்டியூர் நம்பி இடம் 18 பர்யாயம் எழுந்து அருளினார் –
துணிவின் பொருளும் -ப்ரஹ்ம ஸூ த்ரத்தின் பொருளும் –
துணிந்த பின்பு -ப்ரஹ்மத்தை இன்னது என்று முடிவு காட்டுவதால் வந்த துணிவு –
செருக்கும் பொருளும் -விசிஷ்டாத்துவைத ஆழ்ந்த தேறின பொருளும் -ப்ரபத்தியே தஞ்சம் -ஆச்சார்ய அபிமானம் -உத்தாரகம்
எதிராசன் தெரிந்தனனே –இவை அனைத்தும் நமக்கும் தெரிய வைத்து அருளினார் எதிகளுக்கு எல்லாம் அரசரான படியால் –

————

தெரியாத வாதியர் தேற்றம் விட்டே திரு எட்டு எழுத்தின்
உரியார் அருள் பெற வேண்டுதிரேல் உடுவும் பிறையும்
பிரியா மதிள் பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில்
தரியாதவர் அறியார் இனி வேறு இல்லை சத்தியமே –6-

திரு எட்டு எழுத்தின் உரியார் –ஸ்ரீ மன் நாராயணன் -திருமால் –
அவர் அருள் பெற வேண்டுதிரேல் -அவரது கிருபைக்குப் பாத்திரமாக விரும்புவீர் ஆகில்
தெரியாத வாதியர் தேற்றம் விட்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் இன்னவை என்று அறியாத
சமயச் சழக்கர் கத்தும் சூழ் அறவுகளை உதறித் தள்ளி –
உடுவும் பிறையும் -நக்ஷத்ரங்களும் சந்திரனும்
பிரியா மதிள் -விட்டுப் போக முடியாத உயர்ந்த மதிள்களை உடைய
பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சை நெஞ்சில் தரி-தரியும் -நிலவ நிறுத்துங்கள் –
அங்கன் தரிப்பீர் ஆகில்
யாதவர் அறியார்-தரித்த அவர் அறியாதது ஏதும் உண்டோ -அனைத்தையும் அறிவர்
இனி வேறு இல்லை சத்தியமே –இதுக்கு மாறு கிடையாது -தொட்டுப் பிரமாணம் செய்கிறேன் –

சமய வாதியரால் குழம்பி தத்வ யாதாத்ம்யம் அறியாத சேதனன் ஒருவனைக் குறித்து அருளிச் செய்யும் பாசுரம் இது –

பெரும் பூதூர் முனி சொன்ன பேச்சாவது
சகல வேதங்களிலும் -சகல ஸாஸ்த்ரங்களிலும் -சகலமான அருளிச் செயல்களிலும் -சகல ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகளிலும்
ஏக கண்டமாக -ஒரு அதிகாரிக்கு த்வயம் ஒழிய வேறே மந்த்ரம் இல்லை -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை –
கைங்கர்யம் ஒழிய புருஷார்த்தம் இல்லை -ஆச்சார்ய அபிமானம் ஒழிய மோக்ஷ உபாயம் இல்லை –
பாகவத அபசாரம் ஒழிய மோக்ஷ விரோதம் இல்லை -என்பதே –

————–

சத்தியத்தின் பொருள் தத்துவத்தின் பொருள் தன்னின் உன்னும்
புத்தியத்தின் பொருள் புண்ணியத்தின் பொருள் பூ சுரர் தம்
பத்தியத்தின் பொருள் பற்று அறுக்கும் பொருள் பற்றுதலால்
முத்தியத்தின் பொருள் பூதூர் முனிவன் மொழிந்தனனே –7-

எம்பெருமானார் மொழிந்த அர்த்த விசேஷங்கள் இவை இவை என்று பட்டியல் இட்டுக் காட்டி அருளுகிறார் ஐயங்கார் இதில்

1-சத்தியத்தின் பொருள் -ஸத்யம் -உண்மை -எம்பெருமானார் தரிசனத்தில் தத்வ த்ரயங்கள் மூன்றுமே உண்மையாக இருந்தாலும் மேலே
தத்துவத்தின் பொருள் வருவதால் இங்கு ஸத்யம் என்று ஈஸ்வரனையே சிறப்பாகக் காட்டும் –
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மம் –
அவனுக்குப் பொருளாவது -அஸங்க்யேய கல்யாண குண கணங்களும் அகில ஹேய ப்ரத்ய நீகத்வமும்

2-தத்துவத்தின் பொருள் -தத்வ த்ரயங்கள் -கீழே ஸத்யம் பொருள் என்று ஈஸ்வர பொருளைப் பார்த்தோம் –
சித் -ஜீவாத்மா -பத்தர் முக்தர் நித்யர் மூவகைப்படும் –
இதன் பொருளாவது
1- கர்ம ஞான இந்த்ரியங்களில் வேறுபட்டு இருத்தல்
2-ஸூயம் ப்ரகாசகமாய் இருத்தல்
3-ஆனந்த மயமாய் இருத்தல்
4-ஸாஸ்வதமாய் இருத்தல் –
5- அணுவாய் இருத்தல்
6-கட் புலனுக்குத் தெரியாமல் இருத்தல்
7-மனத்தினாலும் நினைக்க முடியாது இருத்தல்
8-நிர் அவயவமாய் இருத்தல்
9-நிர் விகாரமாய் இருத்தல்
10-அறிவுக்கு இருப்பிடமாய் இருத்தல்
11-ஈஸ்வரனுக்கு சரீரமாய் -அவன் இட்ட வழக்காய் இருத்தல் –

இனி அசித்தின் பொருளாவது
1-முக் குண வசப்பட்டு இருத்தல்
2-ஞான ஸூந்யமாய் இருத்தல்
3- ஸாஸ்வதமாய் இருத்தல்
4-ஈஸ்வரனுக்கு போக உபகரணமாய் இருத்தல்
5- சதத பரிணாமம் -விகாரம் உடைத்தாய் இருத்தல்
இதனை ப்ரக்ருதி மாயை அவித்யை என்றும் சொல்வர்

3-தன்னின் உன்னும் புத்தியத்தின் பொருள் –
தன்னின் -அசித் தத்துவத்தின் நின்றும் வேறுபட்டு
உன்னும் -நினைவாற்றல் படைத்த
புத்தியம் -புத்தி என்று ஆராய்ந்து தெளியும் அந்தக் கரணம்
புத்தி -அறிவு -சித்துக்கே உரித்தாகை
இதன் பொருளாவது
ஜடமான அசித்துடன் வேறு பட்டு இருந்தே -அஜடமான ஜீவாத்மாவுடன் தான் ஒன்றி இருந்து –
உடல் மிசை உயிர் -எனக் கரந்து இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவது –
இதனால் பெற வைப்பது -சரீர சரீரி சம்பந்தம் -விழுமிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் அசாதாரணம் அன்றோ இது –
உற்று நோக்கினால் சித் ஈஸ்வரனுக்கு சரீரமாகும் தன்மையையே குறிக்கும் –

யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயம் தோறும்
தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி
ஆவி சேர் உயிரினில் உள்ளாள் ஆதுமோர் பற்று இலாத
பாவனை யதனைக் கூடில் அவனையும் கூடலாமே

ஆக –சத்தியத்தின் பொருள் என்று ஈஸ்வர குணங்களையும் –
தத்துவத்தின் பொருள் என்று சித் அசித் இவற்றின் இயல்புகளையும்
தன்னின் உன்னும் பொருள் -என்றதால் தத்வங்களின் இடையில் உள்ள சரீர சரீரீ சம்பந்தத்தையும் மொழிந்தபடி காட்டிய வாறு –
எனவே இம் மூன்றிலும் ஸ்ரீ பாஷ்யம் குறித்த படி –

4-புண்ணியத்தின் பொருள்
புண்ணியம் -ஸ்ரீ கிருஷ்ணன் -ஸாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் என்கிற படி
கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்
கருத்து ஆகு பெயராலே அவன் வெளியிட்டு அருளிய ஸ்ரீ கீதா ஸாஸ்த்ரத்தைச் சொன்னவாறு –

5-பூ சுரர் தம் பத்தியத்தின் பொருள்
பூ சுரர் -அந்தணர் -வேதியர் -அவரது பத்தியம் -வேதம் -செய்யுள் -வேத மந்த்ரம் -வேதியருக்கு குல தனம் வேதமே
இந்த வேதங்களின் விழுப் பொருளைப் பூதூர் முனிவன்
வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த தீபம் – வேதார்த்த சாரம் -ஆகிய திவ்ய கிரந்தங்களால் மொழிந்தார் –

6-பற்று அறுக்கும் பொருள்
ஸ்ரீ சரணாகத கத்யத்தின் பொருள்கள்
ஸ்ரீ ரங்க கத்யம் சரணாகதி கத்யத்தின் சுருக்கமே

7-பற்றுதலால் முத்தியத்தின் பொருள்
ஸ்ரீ வைகுண்ட கத்யத்தின் பொருள்

பூதூர் முனிவன் மொழிந்தனனே
ஆக பூதூர் முனிவரின்
ஸ்ரீ பாஷ்யம்
ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம் -வேதார்த்த சாரம் -வேதார்த்த தீபம் –
சரணாகதி கத்யம் ரெங்க கத்யம்
வைகுண்ட கத்யம்
ஆகிய அஷ்ட கிரந்தங்களை மொழிந்துள்ளார் என்றவாறு –

——————-

மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்தந்த மொய் குழலார்
விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள் மெய் ஞான நெஞ்சில்
சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி சொலச் சொன்ன
வழிக்கே நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே –8-

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -மீட்டு அறிவூட்டி அருளிய வாறு –
மொய் குழலார் மொழிக்கே கரும்பையும் தேனையும் வைத்து தந்த விழிக்கே யகப்பட்டு உழல்கின்றீர்கள்-
அவர்கள் பேச்சு -உவமையாகச் சொல்லி வைத்து என்பதால் அநாதரவு தோற்றச் சொன்னவாறு –
மெய் ஞான நெஞ்சில் சுழிக்கே கொழிக்கும் யமுனைத் துறை முனி -தத்வ உணர்வு ஒருங்கே திரண்டு செழிப்பு உறும் —
மால் பால் மனம் சுழிப்ப –
சொலச் சொன்ன வழிக்கே –ஆளவந்தார் சொல்லியது ஆவது
பெரிய நம்பி இளைய ஆழ்வாருக்கு ஸமாச்ரயணம் செய்விக்க வேணும்
திருக்கோட்டியூர் நம்பி சரம ஸ்லோஹார்த்தம் உபதேசித்து அருள வேணும்
திருமாலை யாண்டான் திருவாய் மொழிப் பொருளை உபதேசித்து அருள வேண்டும்
பெரிய திருமலை நம்பி ஸ்ரீ ராமாயணப் பொருளை அருளிச் செய்ய வேணும்
திருவரங்கப் பெருமாள் அரையர் திவ்ய பிரபந்தங்கள் ஸ்தோத்திரங்கள் நல் வார்த்தைகள் அருளிச் செய்ய வேணும்
என்றும் ஆணை இட்டது –

அங்கனம் உபதேசம் பெற்ற எதிராசர் சொன்ன வழிக்கே நினையும் கிடீர் என்று அந்வயம்
வழி -உபாயம் -மார்க்கம் -பிரபத்தி –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே
வேறு மோக்ஷ உபாயங்கள் கூறுபவரோடு உறவு அறுத்து எப்போதும் பிரபத்தி உபாயத்தையே பின் பற்றி
நினையும் கிடீர் எதிரே வரும் வைகுந்தமே வாழ்வார் உடனே நித்ய வாசம் பண்ணுங்கோள்
உடையவர் அருளிச் செய்த சரம 72 வார்த்தைகளில் -56 வது வார்த்தையை ஸ்மரிக்க வேண்டும்

56-உபாயாந்தரங்களை நாடுவாரை விட்டு பிரபத்தி நிஷ்டர்களுடன் ஸஹ வாசம் கொள்ள வேண்டும்

வழிக்கே -ஏவகாரம்-பிரிநிலையோடு தேற்றம்
கிடீர் -முன்னிலைப் பன்மை உரையசை
பிரபத்தி வழி நினைத்தால் எதிரே வரும் வைகுந்தமே
ஆளவந்தாரோடு நான் கூடி இருந்து குளிரப் பெற்றேன் ஆகில் பரம பதத்துக்குப் படி கட்டி இருப்பேன் என்று பலகாலும் எதிராசர் பணிப்பரே

———-

வையகத்தே தன்னை வள்ளல் என்று ஏத்தினும் வாய் திறவாக்
கையரகத்தே நின்று கண் குளிர்வீர் – கருணா கரணை –
மெய்யகத்தே வைத்த பூதூர் முனி தன் விரை மலர்த் தாள்
பொய்யகத்தே நிற்கினும் அகலாள் மணப் பூ மகளே –9-

வையகத்தே -பொருள்களை வைக்கும் இடம் -பூமிக்குக் காரணப் பெயர்
கையரகத்தே -கையர் கீழ் மக்கள் -மூடர்
கையர் -கை ஆகு பெயராய் ஆளைக் காட்டிற்று -எத்தனை கை வேலை செய்தன என்னுமா போலே
அகம் -வீடு -வாசல் கடை
கண் குளிர்வீர் -விளிச் சொல்
கருணா கரணை -ராம பிரானை
படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

இராம பிரானை மெய்யகத்தே வைத்தல் இயல்பே
மெய்யகம் – உண்மை உள்ளம்
கருணாகரன் -திருமால் என்னவுமாம் –
விரை -பரிமளம்
மலர்த்தாள்-உவமைத் தொகை
மெய்யகத்தே வைத்த பூதூர் முனிவன்
பொய்யகத்தே -வஞ்ச உள்ளம்
மணப் பூ மகளே –நறு மணம் வீசும் செந்தாமரையில் எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ மஹா லஷ்மித் தாயார்
அகலாள் -விட்டு நீங்காள்

எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று மனப் பூர்வகமாக இன்றிப் பொய்யாக நினைத்தாலும் சகல ஸுவ்பாக்யங்களும்
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது கடாக்ஷ லேசத்தாலே ஏற்படும் என்று மங்கள கரமாக அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————-

சந்தார் புயத்து எங்கள் ஆழ்வார் தமக்கும் ததியருக்கும்
அந்தாதி பத்து மணவாள தாசர் அலற்றியதால்
நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு ஒரு நாய் கங்கை நீர்
தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –10-

சந்து -அழகு -மணம் -நாள் கமழ் மகிழ் மாலை மார்பன் –
புயத்து-திருத் தோள்களில்
எங்கள் ஆழ்வார் -நம்மாழ்வார்
தமக்கும் ததியருக்கும் -ஆழ்வாருக்கும் மாறன் அடி பணிந்து உயந்த எதிராசருக்கும் –
அந்தாதி பத்து -ஒன்பதாக இருந்தாலும் அந்தாதி பத்து என்ற அந்தாதி வகையை நோக்கி அருளிச் செய்கிறார்
அழகிய மணவாள தாசர் -திவ்ய கவி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
அலற்றியதால் -இடைவிடாமல் முறை இன்றியும் பேசியது
பக்திப் பெருக்கை வெளியிட்டவாறு –
பத்தர் சொன்னவும் பித்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

முத்தமிழ்த் துறையின் முறை போகிய (முத்தமிழ் நூல்களை -இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்-முறையாகக் கற்றுத் தேர்ந்த)
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென் (சிறந்த புலவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறிக் கொள்கிறேன்)
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் (பைத்தியக்காரர்களும், அறிவிலிகளும் சொன்ன வார்த்தைகளையும்)
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ (பக்தியில் ஆழ்ந்து இருப்பவர்கள் சொன்ன வார்த்தைகளையும் ஆராய முற்படலாமோ? அவை ஆராய தகுந்தவையா? இல்லை!)
பித்தர் – புத்தி சுவாதீனமில்லாதவர்கள். , பேதையர் – நடைமுறை அறிவு இல்லாதவர்கள்; பத்தர் – பக்தியில் தழைத்து அதிலே ஊறி நிகழ் கால வாழ்வு பற்றிய நினைவுகளை இழந்தவர்கள்.

நந்தாத குற்றம் உண்டாகாது அவர்க்கு -அந்த எதிராசருக்கு -கெடாத மறையாத -அவியாத குற்றம் உண்டாகாது –
ஒரு நாய் கங்கை நீர் தன் தாபம் தீரக் குடித்தாலும் தீர்த்தத்துக்கு தாழ்வு இல்லையே –
கங்கை நீரின் புனிதம் -தோஷம் குற்றம் வாராமல் -ஒரே சீராய் இருப்பது போல் –
நஸ்வா வலீடமபி தீர்த்தம் அதீர்த்தம் ஆஹு -ஸ்ரீ வைகுண்டஸ்தவம் போல் இங்கும் –
தன்னைப் பிறர் போல் நாந்தி கூறும் பதிகச் செய்யுள் –தற் சிறப்பு பாசுரம் –

ஜாநந் நபீஹ கில மாம் அந பத்ர பிஷ்ணு
விஷ்ணோ பாத பிரணயி நீம் கிரம் ஆத்ரி யேஹம்
ந ஸ்வ அவ லீடம் அபி அதீர்த்தம் தீர்த்தமாஹு
நோதந்யதாபி ச சுநா கில லஜ்ஜி தவ்யம்–8-

அடியேன் என்னை அஞ்ஞனாய் தெரிந்து கொண்டவனாய் இருந்தும் வெட்கப்படாதவனாய்
எம்பெருமானுடைய திருவடியில் ப்ரேமம் பொருந்திய வாக்கை இங்கு தொடுக்க விரும்புகிறேன் –
இயற்கையாகவே பவித்ரமான கங்கை முதலிய தீர்த்தம் நாயினால் நக்கப்பட்டதே யாகிலும்
அதனைத் தீர்த்தம் அல்லாததாகச் சொல்ல மாட்டார்கள் அல்லவா
தாஹம் கொண்ட நாயினாலும் நாணப் படத் தகுதி இல்லையே

நைச்ய அனுசந்தானத்தில் எல்லையின் நின்று அருளுகிறார்
மா சூணா வான் கோலத்து அமரர் கோமான் வழிப் பட்டால் மா சூணா யுன பாத மலர்ச்சோதி மழுங்காதே –என்று
இருக்க அல்பஞ்ஞரான தாம் ஸ்துதித்தால் நிறக் கேடாகாது என்று சமாதானம்
எனது புல்லிய வாக்கில் புகுந்து புறப்படுவதால் பகவத் விஷய தூய்மை குன்றாதே
வசிஷ்ட சண்டாள விபாகம் இன்றிக்கே எல்லாரும் படிந்து குடைந்து ஆடலாம் படி பரம பவித்ரம்
பகவத் விஷயத்தை பேசி அல்லது தரிக்க கில்லாத அடியேனும் பேசுவதற்கு லஜ்ஜிக்கவும் அவகாசம் இல்லையே
இவர் தாமே ஸ்ரீ ஸ்தவத்தில் –ஷோ தீயா நபி துஷ்ட புத்தி ரபி –என்கிறார்
உதந்யந் –தாக்கமுடையவன் என்றதாயிற்று

க்ஷோதீயா நபி துஷ்ட புத்திரபி நிஸ் ஸ்நேஹோப்ய நீஹோபி தே
கீர்த்திம் தேவி லிஹன்நஹம் ந ச பிபேம் யஜ்ஞோ ந ஜிஹ்ரேமி ச |
துஷ்யேத் ஸாதுந தாவதா ந ஹிஸுனா லீடாபி பாகீரதீ
துஷ்யேச்ச்வாபி ந லஜ்ஜதே ந ச பிபேத் யார்திஸ்து ஶாம்யேச்சுந: ||–ஸ்ரீ ஸ்தவம் ஸ்லோகம் – 5 –

“ஹே மஹாலக்ஷ்மி! உன்னை போற்றிப் பாடுவதற்கு எனக்கு அறிவு இல்லை, அனுஷ்டானமும் இல்லை.
இந்த வரம்புகள் இருந்த போதிலும், என் வாக்கினால் உன்னை பாடிப் போற்றுவதால்
உன்னுடைய புனிதத்துவம் குறைந்து விடுவதில்லை யன்றோ.

நாய் தாகத்தால் கங்கையில் தண்ணீர் குடித்தால் கங்கைக்கும் தோஷம் இல்லை ..அதற்கும் தாகம் தீரும்..
அது போலவே நான் உன்னை பாட முற்படுவது. ராவணனையும் திருத்த முயன்ற தேவியே!
அடியேன் உன்னை பாட முற்பட்டால் அதை ஏற்க மாட்டாயா? லங்கையிலிருந்த ராக்ஷசிகள் சரணம் என்று சொல்லாமலே
அவர்களை ரக்ஷித்த பெருமை யுடையவள் நீ அன்றோ! ” என்று இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ கூரத்தாழ்வான் பாடுகிறார்.

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்–

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 4–(‘ Phala pada’)Summary-

February 20, 2021

Before the adhikaranas of this pada are taken up it is felt necessary to give a description of the
entire setup of Sri Vaikuntha Divya loka and Divya nagara.

The resource materials for the above are Kaushitaki upanishad, Moksha dharma parva contained in Santhi parva of Sri Mahabharatha,
Pancharathra samhithas, Sri Lakshmi Hayagreeva Sahasranama stotram and based on the above the Stotrarathnam of Sri Alavandar,
Sri Vaikunta Gadyam of Sri Bhagavad Ramanuja, Srimad Rahasyatraya sara and Sri Paramapada sopanam of Sri Vedanta desika.

The description of Sri Vaikuntham as per Kaushitaki upanishad is as follows.
Before dealing with the description of Parama pada (Sri Vaikuntha) the upanishad says that those who leave
the mortal bodies come to moon. There are two categories of Jivas who come to moom.
The first category comprises of those jivas who have not done either Bhakthi yoga or Saranagathi
at the feet of the Lord Sriman Narayana. These jivas go to Swarga loka and not to Moksha that is Sri Vaikunta Divya loka.
These jivas are called as Avidwans or Ishtadhikaries.

The second category of jivas who have done Bhakthi yoga or prapatti (Saranagathi) goes to Moksha.
These jivas are called as Vidwans and they go to Moksha through Archiradi marga after conversing with moon.
These are also called as Mokshadhikaris. In this context it is reminded that all jivas come under three categories.
(a) Anishtadhikaris – who do only sinful acts – They do not reach moon and they go to hell (naraka)
(b) Ishtadhikaris who do a virtuous deeds including yagas – They reach moon and then go to heaven (Swarga)
through dhoo madi marga also called as Pitruyana.
(c)Mokshadhikaris as explained above who have done bhakthi or prapatti go to Moksha through
archi radi marga after conversing with moon.

The conversation with moon is as follows.
The jiva says I am kaala causing month, bi month also called as Ruthu, Year and Yuga etc.
I am also the things or substances which get created during every ruthu. I am also chathur muka.
You are also myself, Here I means Lord Paramatma himself who is the atma or soul to the jiva who says as “I” in this context.

The moon gets convinced with this reply of jiva who is here the moksha adhikari allows him to go to
Sri Vaikuntha Divya loka through the archi radi marga. On entry in to Sri Vaikuntha Divya loka there is a lake called “Ava”.

In Chandogyo upanishad it is said there are three lakes which are called “Ava, Nya and Airammadeeyam”.
Not far away from the above lakes there are security guards holding lathis (Sticks) to drive away those
who are not vidwans or Brahma vith. Brahma vith is the person who has done Bhakthi yoga ir prapatti.
These security guards are called “Muhurtha”. Lathies are called as yashties.
Thern there is the river called “Viraja” or “Vijara”. It is called so because it is against old age (jara) and also desire (Raja).

This Viraja river demarcates the prakrithi mandala and Sri Vaikuntha Divya loka.
Prakrithi mandala is Brahmanda in which we are living. For prakrithi mandala the opposite bank of Viraja river is Sri Vaikuntha Divya loka.
Though the upanishad says Viraja river after the lakes referred to above it should mean that lakes are after viraja nadi.
This is confirmed in Sri Lakshmi Hayagriva Divya Sahasranama stotra and in Srimad Rahasyasara also.

After shedding sooshma sarira on this bank of viraja river it is said that the liberated soul (mukthatma)
crosses the viraja river and enters in to the Vaikunta Divya loka on his own will or volition.
But there is another view in this regard that is the liberated soul takes a dip in viraja river.
In paramapada sopana Sri Vedanta desika has mentioned both the above views.

Sri Pillai Lokachaaryar in his rahasya called “Archiradi” tells that the mukthatma sheds the sooshma sarira
after touching the water in viraja river.

After entering in to the territory of Sri Vaikunta para loka the mukthatma gets aprakritha sarira (body)
which is having cent percent satva guna (Sudda satva).

Then the liberated soul is taken to Somasavana which is a sacred fig tree which can be said as an
inanimate incarnation of Lord Sriman Narayana. Then the liberated soul is decorated with brahma alankara
by five hundred nymphs of Sri Vaikuntha Divya loka out of which 100 nymphs hold garlands in their hands for garlanding the mukthatma,
the second hundred nymphs hold a black paste called anjana to be applied to the eyes of the mukthatma,
the third 100 nymphs holding powder in their hands to be applied on the body of Mukthatma,
the fourth 100 nymphs holding Dhoties in their hands for offering the same to Mukthatma and
the fifth 100 nymphs holding jewels to decorate him.
So all the 500 nymphs get engaged in doing Brahma alankara to the mukthatma.

Then he is greeted by everybody there and a big ceremonial reception to him is arranged there.
Then the mukthatma is brought near a tree known as “Tilya”. In the commentary on Kaushitaki upanishad
by Sri Ranga ramanuja swamy it is said that the Sacred fig tree (Ashwathatha tree) called Somavasana is itself
the Thilya vriksha or tree as per the statement in Chandogyopanishad.
But Sri Vedanta Desika in Paramapada Sopana says Tilya Vriksha (Vriksha means tree) is different from Somasavana Ashvaththa Vriksha.

Then mukthatma comes to Salajya samsthana. This Salajya samsthana comprises of walls also called prakaras.
This is just similar to prakaras in Srirangam which is called bhuloka vaikunta because it is a replica of Sri Vaikuntham.
The word salajya is split in to sala and jya. Sala is prakara and Jya is the fighting equipment.
Because the fighting equipment is kept in prakara it is called Salajya. This fighting equipment is required
to drive away enemies who may come near Sri Vaikuntha Divya loka.

After crossing the above said salajya the mukthatma enters Sri Vaikuntha Divya nagara called Aparajitha.
It is called Aparajitha because it is in accessible to abrahma viths that is those
who have not done bhakthi yoga or prapatti. It also means it cannot be conquered by anybody.

He then enters in to Brahmagandha, Brahmarasa and Brahmathejas. This means that the sweet smell
(Smell of parijatha flower) in the divya mangala vigraha (body) of Lord Sriman Narayana there,
the nectar like taste and light in the same gets radiated through out the pya nagara (City of Vaikuntha).
It is said that the quantum of light (efflugence) in the divya mangala vigraha is equal to that of 10000 suns rising simultaneously.
So the entire divya nagara is charged with fragrance, nectar and light.
So the mukthatma who enters the divya nagara with an aprakritha body having bramalankara
will have the above fragrance, taste and light.

The Mukthatma then enters in to the main gate of divya nagara which is guarded by two security guards
whose names are Indra and prajapathi. Then he is taken in a big procession through the wide streets of
Sri Vaikunta Divya nagara and every body there greets him. Thereafter he comes near the golden vimana
which is a tower like structure. Then enter the glories of Lord Sriman Narayana. This glory is called Brahma yashas.
The actual meaning of this appears to be that the glory of the Lord is spread throughout the divya nagara
and everybody there praises the glory of the Lord and mukthatma also begins to sing the glory of the Lord.
Those who praise the Lord are called Vipanyava.According to Koushitaki upanishad yashas means grace of the Lord.

Then the Mukthatma reaches the Anandamaya Mantapam. This is called as “Vibhu Pramitam” in Kaushitaki Upanishad.
This mandapam is a very big one covering a very large area. This is similar to 1000 pillared mandapam in Srirangam.
The gatekeepers who are dwara palakas are eight in number and there are eight attendents.
These attendents are called as Parshadas. These dwara palakas and parshadas extend a very gracious look on mukthatma
on his entry to Anandamaya mantapa. The names of the dwara palakas and parshadas are given separately.

Sri Vishvaksena the Commander in Chief of Sri Vaikuntham directs the managers of Anandamaya mantapam
to announce the arrival of mukthatma who is the new entrant there and there after he salutes Sri Garuthman there.
Then he will be in the midst of Nityasuries. Nitya suries belong to a particular category of jivas
who are never afflicted by the bondage of samsara.

Then he will see divine persons, the paraphernalia like umbrellas etc, divine weapons, divine jewels etc
becoming personified and standing there. After he sees them he gets a strong and unshakeable desire
to do all kinds of eternal service to the pine couple there and then he comes near the divine paryanka (throne)
near which he sees all the poorvaacharyas who feel satisfied that the efforts made by Lord Sriman Narayana
through them to bring him from this world to Sri Vaikuntha became successful.

Kaushitaki Upanishad gives the name of this paryanka or Simhasana as “Ami thouja”.
There are four legs for this simhasana.
The above upanishad says the two legs in the front are called as Bhutha and Bhavibhyath (past and future).
The two legs in the rear are named as as Shri and Ira.
Pancharathra samhitha gives the names of these four legs as Dharma peeta, Gnana peeta, Vairagya peeta and Aishwarya peeta.

In this simhasana Lord Sriman Narayana with his consort Mahalakshmi are seated.
The legs and other parts of the Simhasana are Personified and mukthatma sees these personified divine entities.
On the divine Simhasana there is a pine lotus flower emitting light equivalent to that of thousand crores rising suns.
On the eight sides there are eight petals of the lotus flower. Eight divine damsels wave chowries (Chamaras)
standing by the side of petals. On the eastern side of the same Lotus called Karnikai
there is the damsel named Anugraha waving the chamara. The names of Eight damsels waving chamaras are given separately.

At the centre of the above lotus the set up is as follows.
Even hundred thousand golden hills will occupy an atom space in the very large and very high lotus called Karnika.
On this there is Divya yoga paryanka comprising the slough (called Nirmoka) of the thousand hooded serpent called Adisesha.
Hood is called Phana. The above Adisesha can be considered as the expansion (Stretching)
of the folding of several thousands of oceans of milk. (In every brahmanda there is one ocean of milk.
Because there are several thousands of brahmandas there are several thousands of oceans of milk).
The above again means that in each ocean of milk there is one Adisesha paryanka.
So the Divya yoga paryanka in the Sri Vaikunta pya nagara is several thousand Adisesha paryankas put to-gether.
This amounts to saying the base area of Divya yoga paryanka or that of Adisesha prayanaka is infinite or immeasurable.

This adisesha who is also one of the nityasuries assumes several forms to do several types of kainkaryas
to the divine couple there as per a pasuram in Mudal Thiruvandadi and as per a sloka in Stotra ratnam.
Again it is said the area of Adisesha paryanka is so large that even the Lord Sriman Narayana who is called
Thrividha parichcheda rahitha who is seated on the Divya yoga paryanka occupies a very short space.
This set up cannot be even imagined by us and we will be seeing the same after attaining moksha.

The word “Trividha parichcheda rahitha” means as follows.
Parichcheda means limit. Parichcheda rahita means, without limit or in other words unlimited.
Trividha means three kinds which are space, time and vastu.
So Lord Sriman Narayana and his consort mahalakshmi are unlimited with regard to Space, time and vastu.
Vastu means being or object. Both Sriman Narayana and Mahalakshmi are antaryamies (inner souls) in every being or
object both in Sri Vaikuntha Divya Loka and lila vibhuthi comprising of infinite number of Brahmanda.
Each brahmanda consists of fourteen worlds including bhuloka in which we are living.

Now Mukthatma comes to Adisesha parayanka who is called Anantha or Thiru Anandalwan.
Adisesha has thousand hoods and each hood has a gem or ratnam. By the light emitted by each gem.
Adisesha is illuminating the entire Vaikuntha Divya nagara which is Pundarika or Paramapada or even Ayodhya.
This Adisesha Paryanka is called Anantha bhogin.
This Mukthatma becomes the target of two thousand eyes of Adisesha (two eyes in each hood and there are 1000 hoods).

Now the Mukthatma comes near the pine couple who are seated on the divya yoga paryanka also called as Anantha bhoga paryanka.
Lord Sriman Narayana is the Head of all those in Sri Vaikuntha divya loka.
He is always of 25 years of age which can be said as Akumara yuva. He possesses infinite efflugence equal to
that of hundred thousand suns. Sriman Narayana is seated with Mahalakshmi possessing all the excellence
equal to that of Sriman Narayana and She is united with the Lord in all aspects.
She is the embodiment of infinite grace and seated on the right side of the Lord.
Similarly there are Bhudevi and Neela devi who are also giving pleasure to the Lord and doing service to them.

Now the Mukthatma is standing in front of the pine couple bhudevi and neela devi.

Lord Sriman Narayana is giving him infinite bliss and enjoyment. The knowledge of Mukthatma becomes
infinite which is called Dharma Bhutha Jnana Vikasa. He fully enjoys the beauty of the Divya Mangala Vigraha
of the Lord (pine and auspicious body of Lord) and every organ in the same.
He also enjoys the ornaments adorning the various parts of the Divya Mangala Vigraha.

The Mukthatma actually sees with his own eyes the infinite number of kalyana gunas (auspicious attributes)
of Lord Sriman Narayana and Mahalakshmi.

Then the Mukthatma comes near the stand on which Lord Sriman Narayana lays his Lotus feet.
Then the Lord lays his lotus feet on the head of mukthatma and makes him to become eligible for doing
eternal service (kainkaryam) to him which was deeply aspired by him.

Then he climbs and steps on the Divya yoga paryanka. Then the divine couple out of their deep affection on him
make him to Sit on their laps and make him to speak of the excellent prosperous fortune he enjoyed by coming to Sri Vaikuntham.
Lord asks him who are you. Then the mukthatma replies and acknowledges the greatest help done to him by the divine couple
by not allowing him to be a nitya samsari (remaining in the bondage of samsara forever) and
bringing him to Sri Vaikuntha and become one among the Nitya suris.

The Mukthatma further says he was drowned in the ocean of samsara from time immemorial.
Then he was made to get immersed in the nectar sea of the paramathma swarupa of Lord Sriman Narayana and
became inseparable from him. In other words he became the body and Lord became the soul there
by making the soul and body inseparable. By realising the intrinsic nature (Divya atma swarupa) of the Lord
he realised his own intrinsic nature. By will of the Lord he was able to get himself engaged in
activities (Pravritti and Nivritti). He enjoyed the affection showered on him by Lord.
He further says that in the sea of his moksha ananda which he is enjoying now the pleasure of Ishvarya
(materialistic attainments in this world and of his attainments in Svarga loka) and
the pleasure of enjoyment of his own self (Kaivalya) is just like a drop.

After saying the above the Mukthatma requests the divine couple that he should not be made
to go back to this world from where he came over there.
The Divine Couple get very much pleased with the above submission of mukthatma.
Just like mother and father become pleased with the utterances of their child.
Then Lord Sriman Narayana turns to Mahalakshmi and both of them grace the mukthatma with one and the same look.

Then the eight attributes of Apahatha papma (having no blemish), Vijara (without being afflicted by old age),
Vimruthyu (without being afflicted by death), Visoka (being without sorrow), Vijigitsa (being without hunger),
Apipasa (being without thirst), Satya kama (becoming capable of attaining what all he wants) and
satya sankalpa (becoming capable of doing what he wants to do subject to the will of the Lord there) blossom there.
This is called Gunashtaka Avirbhava. He also becomes sarvajna (omniscient) which is in other words the dharma bhutha gunavikasa.

He then develops intense love to-wards the Divine Couple called Parabhakthi by his continuous enjoyment of
divine couple and this parabhakthi leads to para gnana which is the deep knowledge he acquires
which leads to parama bhakthi which becomes unabated, un ending and eternal enjoyment of moksha Ananda
which is also called Brahmanda and this is the infinite bliss or pleasure he derives by doing
continuous service to the pine couple there. Thus he puts in to action his intrinsic and inherent nature
of Sheshatva (Subordination) and dasatva (Obedient and devoted servant) towards the divine couple
as depicted in the third syllable “Ma” of the pranava.

Then the Mukthatma assumes several bodies or forms by his own free will subject to the will of Lord or Paramatma
there to do all kinds of kainkaryam to the pine couple simultaneously.
So his eternal bliss there is doing kainkarya to the divine couple every where (Sarvadesa), at all times (Sarvakala),
and in all phases (Sarvasthauchitha) and all kinds of kainkarya (Sarvavidha kainkarya).

Adhara Sakthi krama:
The entire setup of Sri Vaikunta pya loka in a nutshell is given below as contained in
Adhara sakthi krama mentioned by Sri Bhagavad Ramanuja in the nitya grantha.
1) Adhara sakthi (Supporting power)
2) Moola prakriti (Primordia matter)
3) Akila jagad adhara koorma rupi
Narayana (It is said that Sriman Narayana in the form of tortoise supports the entire universe.
This support appears to be common to both lila vibhuthi that is the universe comprising of
infinite number of brahmandas and also Nitya vibhuthies comprising vaikunta pya loka .
4) Anantha Nagaraja – It is said that Adisesha supports the entire universe.
5) Bhoomi (Bhuloka) The above are to be imagined as one above the other.
6) Sri Vaikuntha Divya Loka equivalent to a continent
7) Sri Vaikuntha Divya Jana pada – Equivalent to a country.
8) Sri Vaikuntha Divya nagara – Equivalent to a city.
9) Sri Vaikuntha Divya vimana
10) Ananda maya mantaparatna
11) Anantha Nagaraja (Adisesha) within the mantapa
12) Dharma peeta pada name of the leg of Divya simhasana in south east (Agneya)
13) Gnana peeta pada name of the leg in the south west (niru ruthi)
14) Vairagya peeta pada – Name of the leg in the north west (Vayavya).
15) Eiswarya peeta pada – name of the leg in north east (Esanya).
16) Adharma – This appears to be the name of the thickness of Divya simhasana on the eastern side.
17) Ajnana – Name on southern side
18) Avairagya – Name on the western side
19) Anaishwarya – Name on the northern side
20) Anantha who is keen on doing all types of service to the Lord.
21) Lotus flower on the top of the above.
(Note: – There appears to be a slight variation in Parama pada sopana it was said that Adisesha is over padma.
In this order it appears to be over Adisesha).
22) Vimalachamara hasta – Name of the chamara waver on the eastern petal of lotus.
23) Utkarshinai chamara hasta – name of the chamara waver on south east petal.
24) Jnana chamarahastha – On the southern side petal.
25) Kriya chamara hastha – on the southern west petal
26) Yoga chamara hastha – On the western petal
27) Prahva chamara hastha – on the north west petal
28) Satya chamara hastha – On the northern petal.
29) Esana chamara hastha – On the north east petal.
30) Anugraha chamara hastha – On the eastern side of karnika the bottom of lotus.
31) Jagat prakrithi yoga peeta – This appears to be the cause of the all brahmandas including oceans of milk.
32) Divya yoga peeta paryanka – A sofa
33) Sahasra pana manditha Anantha nagaraja – From this it appears that the 1000 hooded Adisesha is in the above yoga peeta.
34) Pada peeta Anantha nagaraj – A pedestal on which the Lord places his feet. This is one of the forms of Adisesha.
35) Anantha, Garuda, Vishvaksena – Nitya suries seated on padmasanas.
36) Asmath Gurava: – All our purvacharyas who have attained Moksha. They are seated on the north west side of Yoga peeta.
37) Lord Sriman Narayana Seated on the Yoga peeta paryanka
38) Mahalakshmi seated on the right side of the Lord.
39) Bhumi – Bhudevi on the left side of the Lord.
40) Neela – Neela devi on the left side of the Lord.
41) Kirita makutadhi pathi – The crown which the lord wears on his head.
42) Kirita mala apeedakatma – Lord wears crown and garlands always. They may cause some pain or trouble to the lord.
There is one divine person called appedakatma who does not cause that pain.
43) Dakshina kundala makara – Right ear ring of the lord in a form of crocodile.
44) Vama kundala makara – Left ear ring of the Lord.
45) Vyjayanthi vanamala – The garland or vana mala which the lord wears is called Vyjayanthi.
46) Thulasi – The Lord also wears Thulasi garland.
47) Sri Vatsa Srinivasa – A bunch of white hairs on the chest of the Lord where mahalakshmi is seated.
48) Sri Kaustuba sarva Ratnadhi pathi – Kaustuba is a gem or Ratna on the chest of the Lord. It is the most important and precious gem.
49) Kanchi Gunojvala pithambara – Yellow coloured pure silk cloth worn by the Lord below waist with waist belt which is of gold.
50) Sudarsana Hethiraja – The weapon disc which the lord holds in his right.
51) Nandaka kshadgadhipathi – The weapon sword which is called Nandaka held by the Lord.
52) Padma – This lotus is also considered as one of the weapons.
53) Pancha janya sankadhi pathi – Panchajanya is the conch which the Lord holds in his left hand.
54) Koumodaki gadadhipathi – The weapon mace called koumodaki which the lord holds.
55) Sarngaya chapadhi pathi – The weapon bow called sarnga.
56) Bhagavath Padara vinda samvahini – The lady attendants who massage or shampoo the feet of the Lord.
57) Anantha Nagaraja – Again Adisesha is in another form on the back side of the Lord.
58) Bhagavath Parijanas – The other attendants rendering service to the Lord.
59) Bhagavath paduka – The holy sandals of the Lord.
60) Bhagavath Parichchadas – The other paraphernadia like umbrella etc.
61) Vainateya – Garutman seated in the front.
62) Bhagavat Vishvaksena – The Commander in chief seated on the north east side of the Lord and facing south.
63) Gajanana – Assistant of Vishvaksena.
64) Jayatsena – Assistant of Vishvaksena.
65) Harivakthra – Assistant of Vishvaksena.
66) Kala prakrithi samgna – Assistant of Vishvaksena.
67) Chanda and Prachand – Gate keepers on the Eastern side.
68) Bhadra and Subhadra – Gate keepers on the southern side.
69) Jaya vijaya – Gate keepers on the western side.
70) Dhatra and Vidhatra – Gate keepers on the northern side.
All the above keepers are called dwara palakas having four hands holding sanka, chakra and gada.
71) Kumuda Ganadhi pathi Savahana parivara praharana – Parishada on the eastern side.
72) Kumudaksha Ganadhipathi – Savahana parivara praharana – on the south east side.
73) Pundarikaksha ganadhipathi – Savahana parivara praharana – on the southern side.
74) Vamana ganadhi pathi – Savahana parivara praharana – on the south west side.
75) Sankukarna ganadhipathi – Savahana parivara praharana – on the west side.
76) Sarpanethra ganadhipathi – Savahana parihara praharana – on the north west side.
77) Sumukha ganadhipathi – Savahana parihara praharanam – on the north side.
78) Suprathishtaya gandhipathi – Savahana parivara praharana – on the north east side.
The above eight are called Parishadas and appear to be Lord’s campanions or members of the assembly.
They are with vahanas (Vehicular set up) and with parivara (having their own people). Praharana means weapons.
That is all the above parishads are armed with weapoons and this arrangement appears to be a security arrangement.

Sri Ramanuja says in the Nithya Grantha that all the above 78 divine persons and objects in the
sri vaikunta divine loka, and divya nagara are to be prostrated and worshipped during the course of daily worship
(Tiruvaaradhana) of Lord Sriman narayana performed in the houses.
Sri Ramanuja’s Sri Vaikuntha Gadhya is more or less an elaboration of the above.

At the commencement of the description of Sri Vaikuntha Divya loka Sri Ramanuja says the location of
parama vyoma which is another name for Sri Vaikuntha Divya loka is as follows.

There is Brahmanda comprising of 14 lokas or worlds. Over brahmanda there is a cover which is ten times
as large (great) as brahmanda itself. There are seven such covers each cover 10 times as large as the
previous one and one above the other. Over the above is Viraja River and the other bank of the viraja river is
Sri Vaikuntha Divya Loka the description of which was already given before.

This setup of Sri Vaikuntha which is not accessible by the four headed brahma and others even by mind or by words.
The nature of nitya suries and mukthas who are already there cannot be even imagined by Brahma, Rudra, Sanaka, Sanandana etc.
Even Sri Alavandar gives a beautiful and brief description of Sri Vaikuntha divine loka in statra ratna.

In the light of the above description of Sri Vaikuntha para loka,
we shall proceed to deal with six adhikaranas in the last pada.

The first adhikarana is named as Sampathyavirbhavadhi karanam.
The upanishadic passage that comes up for discussion is in the 8th chapter of Chandogyopanishad.
This passage says that the jiva who has done upasana or prapatti after leaving the mortal body attains
Lord Sriman Narayana in Vaikuntha pya loka and his intrinsic nature which was dormant before gets blossomed.
His intrinsic nature is the eight attributes which are apahata papma, vijara:, Vimrutyu’ Visoka, Avijighatsa:,
Apipasa, Satya kama:, Satya sankalpa. (Note: the meaning of the above Eight attributes has already been mentioned before).

In addition to the above there will be dharma bhutha gnana vikasa which is in other words means
sarva gnatva (omniscient). It amounts to saying that his bliss becomes infinite and eternal.
The opponent (Poorva pakshi) contends if for a mukthatma something new is not attained and only those aspects
which were already there and dormant on account of punya papa karma blossom, then the moksha sastra
(Scriptures dealing with the means of attaining moksha) becomes meaningless or purposeless and
the nature of jiva (AtmaSvarupa) becomes goal less. Goal is purushartha which is a person wants to attain

He further says that in the state of sound sleep when the activities of body and senses become dormant
the atma (jiva) attaining goal (purushartha) is not seen. It cannot be said that mere ending of sorrow becomes purushartha.
He further argues that mere blossoming of the intrinsic nature of jiva cannot be called moksha.
In moksha it is said that mukthatma attains Brahma Ananda which is eternal and infinite.
So Poorva pakshi concludes by saying that something new is attained in moksha.

The Sutrakara refutes the above argument of the poorva pakshi in the first sutra of this Adhikarana
which is reads as “Sampadya Avirbhava: Svena sabdath”.
The meaning of this sutra is as follows. The pratyagatma (jiva) who goes to moksha through archiradi gathi
and attains Lord Sriman Narayana will have the blossoming of his own intrinsic nature (Sva svarupa Avirbhava)
and not any new form (aspect), because of the upanishadic statement
“Esha Samprasada: Asmath Sarirath Samuththaya Paramjyothi: Upasampadya Svena rupena Abhinishpadyathe.”

The words underlined above tell that no new form or aspect is generated and only the existing nature
which was dormant all these times get blossomed. If the argument that a new aspect is generated
there the word “Svena” in the upanishadic passage becomes meaningless.
Even if no new aspect is there he gets only his inherent or intrinsic nature which was dormant.

For the argument of poorva pakshi that the intrinsic nature was always there and this word “Upasampadya” meaning
attaining becomes meaningless the Sutrakara replies in the second sutra which reads “Muktha: Pratignanath”.
The meaning of this sutra is that mukthatma gets liberated from the body which he possessed on account of punya papa karma.
Even though the intrinsic nature was there for ever it was dormant on account karma rupa Avidya that is punya papa karma.
When this karma has ended the dormance has gone leading to the automatic shining of the inherent or intrinsic svarupa (nature).

The word “Prathi gnanath” in the sutra particularly refers to conversation between Indra and Prajapathi
(Four-headed Brahman in the 8th chapter of Chandogyopanishad.
Indra goes to Prajapathi for acquiring spiritual knowledge. The Prajapathi repeatedly emphasises the fact
to Indra by saying bhuya: (repeatedly) Vyakyasyami ( I elaborate).
The elaboration is “This Prathyagatma (jiva) is liberated from three phases which are phase of awakening,
phase of finding dreams and phase of sound sleep (phase of Coma stage) is also included though not explicitly said).
And also liberation from this body afficted by punya and papa karma causing love and hatred towards
objects and personalities in this world. After this liberation it was said that pratya gatma attains
Paramatma in Moksha leading to Svarupa Avirbha (blossoming of his intrinsic nature).

In the third sutra of this adhikarana the Sutrakara says as “Atmaprakaranath”
which means specifically that this atma (Pratya gatma or jiva) is the possessor of the eight attributes (Gunas)
as already mentioned. These eight gunas are called Gunashtaka. This is also clear in the teaching of Prajapathi to Indra.
These eight gunas were dormant while the jiva was in the bondage of samsara and they shine as soon as
jiva attains Paramatma in moksha. So these eight gunas are not new additions and they were always there.
This point is reinforced by Bhagavan Saunaka who states as follows.
(a) The lustre in a gem or Ratna is always there and is its inherent nature. That lustre or shining will not be there
when it is covered by a layer of dirt or dust. When it is cleaned and dirt removed its shining becomes automatic.
Similarly in the case of Atma the dirt is Punya papa karma which affects the shining of Eight gunas.
When this karma goes to Moksha these gunas shine automatically.
(b)When a well is dug the layers of earth that prevent the water from seeing the sunlight are removed.
But water below the ground is not created new and it is always there.
So also in the case of jiva, The layers of earth are similar to Karma.
(c) Similar to the above two illustrations, after the ending of heya gunas of Atma (Punya papa karma)
the eight gunas shine automatically and they are not newly created.

The Second Adhikaranam in this pada is called “Avibhagena drushtatavadhi karanam”.
The question that arises is whether mukthatma enjoys the paramatma (also called param jyothi who is Lord Sriman Narayana)
as a separate entity or as an inseparable entity.

The poorva pakshi says that he enjoys paramatma as a different or separate entity quoting certain
upanishadic texts which appear to be in favour of his contention. The upanishadic texts in support of his stand are

a) Taittiriya Upanishad says that Mukthatma after attaining Brahman (Sriman Narayana) enjoys him along with auspicious attributes.
(b) Mundaka upanishad also says when the mukthatma attains moksha and sees wonderful shining form of Lord there
who is the cause of the universe becomes equal to him.
(c) In Bhagavad geetha Lord himself says that for mukthatma after attaining him in Sri Vaikuntha
the eight gunas blossom which are also in the Lord.

In all the above statements there is no specific mention that mukthatma enjoys the Lord as an inseparable entity.
So the poorva pakshi says that mukthatma enjoys the Lord as a separate entity.

This is refuted by the Sutrakara in the sutra “Avibhagena drishtatvath”.
The meaning of this sutra is that mukthatma enjoys the paramatma as an inseparable entity.
In separable in the sense that Paramatma is soul and jivatma is his body. Body and soul are inseparable.
Mukthatma actually sees the Paramatma as his soul and he as his body.
Mukthatma before coming to moksha that is when he is still in samsara knows that he is the body of paramatma
according to upanishadic statements. But after reaching moksha he actually sees this.
That is the body and soul relationship between himself and paramatma. The upanishadic statements which proclaim the above are
(a)Tatvamasi meaning that “Thvam” who is Svethakethu to whom his father tells the above has “Thath” who is paramatma as his soul.
(b)Ayam atma brahma which means that this brahman who is paramatma is the atma that is soul to every thing.
(c)Aithadatmyam Edam Sarvam – For every sentient being (jiva) and for every non sentient being in lila vibhuthi
as well as Nitya vibhuthi paramatma is the soul.
(d)Sarvam khalu Edam brahma – Every sentient being and non sentient being is brahma which means
brahmatmakam that is having brahman as soul or atma.

In the above statements there is no specific mention of soul and body relationship between paramatma and jivatma.
But they are called Samanidhikaranya statements. They are also called as Abedha sruthies.
The meaning of Samanadhikarana is as follows.
When two words are mentioned together and they are in the case (Called Vibhakthi in Sanskrit)
then one word is adjective and the other word is noun that is adjective qualifies the noun.
In the soul and body theory soul is the noun and body is the adjective.
Then those two words are called Samanadhikaranya words.
So the in above upanishadic statements the soul and body relationship is implied.

There are some other upanishadic texts which explicitly mentions soul and body theory. They are
(a) Ya: Atmanithishtan Atmana: Anthara:
Yam Atma naveda yasya atma sareeram
Ya: Atmanam anthara: Yamayathi Sathe Atma
Antharyami Amrutha:

The meaning is that who (referring to Paramatma) resides with Atma (jivatma) and who is different from
Atma whom the jivatma does not know and to whom jivatma is the body is the antaryami (inner soul) to you.

(b)Antha: Pravishta: Shasta Jananam Sarvatma –
Sriman Narayana who is the paramatma has entered in to every thing as antaryami
and he controls activities of jivatma. He is the atma or soul to all.

In addition to the above there is the brahma sutra which is reads as
“Avasthithe: Ethi Kasha kritsna” of the Vakyana vayadhikaranam which means
paramatma is the antaryami of jivatma. So from all the above it is confirmed that mukthatma enjoys paramatma inseparably.

The third Adhikaranam in this pada is called “Brahma adhikaranam”.
The topic for discussion in this adhikaranam has direct link with the first adhikaranam in this pada.
In the first adhikaranam it was said that there is the blossoming of eight gunas to the mukthatma
on attaining the paramatma which is called Gunashtaka Avirbhava.

The question is whether this Gunashtaka Avirbhava is the only salient feature of moksha or
whether the dharma bhutha gnana becomes infinite or whether both if they are not mutually contradicting.

When the Sutrakara sage Badarayana was discussing this point two of his disciples were near him
who are Jaimini and Oudulomi. The Sutrakara elicited the viewpoints of both the above
before giving his own view which is the final judgement.

When he asked Jaimini to tell his viewpoint he told his view which the Sutrakara put it in the form of sutra.
The Sutra is “Brahmena jaimini upanyasadibya:”.
The meaning of this sutra is that for mukthatma the gunashtaka avirbhava is the only salient feature
because it is said in dahara vidya when prajapathi imparts spiritual knowledge to Indra that
when Jivatma attains paramatma there is Gunashtaka Avirbhava and in continuation of the satya sankalpa
he does the kainkarya to the pine couple there.

The viewpoint expressed by the oudulomi was also called coined as a sutra which reads as
“Chiti tanmathrena thadaktmatvat Ethi oudulomi:”.
The meaning of this sutra is that for mukthatma his dharma bhutha gnana gets expanded and becomes infinite.
In support of his contention he cites a passage of brihadaranyaka upanishad in which it has been said as follows.
“Sa yatha saindhava ghana ananthara: Abaahya:
Kritsnahrasa gnana Eva: Evamvea Are
Ayam Atma Anantara: Abahya: Kritsna:
Prajnanaghana Eva, Vijnana Ghana Eva.”
The meaning of the above is that just like in the heap of a salt there is same taste inside, outside and
on all sides so also in the case of jivatma he is gnana gunaka that is he is having dharma bhutha gnana
inside, outside and on all sides. So this passage indicates the infinite nature of dharma bhutha gnana.
Because it is said “Vijnana ghana Eva” oudulomi says that no feature is there in Mukthatma
other than the infinite nature of Dharma bhutha jnana.

In this context it is to be noted that jivatma has two gnanas (knowledge).
The first is called Dhami Gnana which is “I”. This means that jivatma realises his ownself without any other aid.
The Dharmijnana of paramatma is same as Dharmijnana of jivatma. In this aspect alone both paramatma and jivatma are equal.

The dharma bhuthga gnana is the knowledge through which jivatma is able to perceive objects while in
samsara he perceives objects through his senses only and this is called sensual perception (Karana janya gnana)
through his gnanendriyas which are eyes, ears, noses, tongue and skin.
This quantum of Dharma bhutha gnana of jivatma in samsara varies from individual to individual depending on
his punya papa karma. For yogies this dharma bhutha gnana is much wider called
yogajanya gnana or Trai kalika gnana (Traikala means past, present and future).

For paramatma and nitya suris this dharma bhutha gnana is always infinite.
For jivatma it becomes infinite only in moksha as stated by oudulomi.

After hearing the views of jaimini and oudulomi, the sutrakarar gives his judgement
in the third sutra of this adhikaranam which reads as
“Evamapi upanyasath purvabhavath Avirodham Badarayana:”.
The meaning of this sutra is that there is no contradiction between the views expressed by jaimini and oudulomi
and therefore a mukthatma can have both eight gunas called brahma gunas which are blossomed
after the climbing ofdivya paryanka by mukthatma where the divine couple are seated and at the same time
his dharma bhutha gnana (knowledge of perception) becomes infinite. So dharma bhutha gnana in moksha for a mukthatma
need not necessarily be karana janya gnana (sensual perception) and he will able to know things even without senses.
The emphasis “Vignana gnanaeva” (Dharmabhutha gnana alone becomes infinite and not eight gunas) means
only that jivatma is not jada. Jada means without consciousness.

In Sri Bhasya Sri Bhashyakarar tells that in moksha the dharmi gnana of mukthatma also gets widened.
This interpretation does not however contradict the fact of dharma bhutha gnana becoming infinite.

The fourth adhikaranam in this pada is called
“Sankalpadhikaranam”.

Regarding mukthatma the chandogyopanishad says as follows.
1)“Sa: Uttama Purusha:- Sathatra paryethi Jakshath kreedan Ramamana Sthreebhirva Yanairva nopanjanam smaran Edam Sareeram”.
The meaning of the above is as follows. The mukthatma becomes a superior person (Uttama purusha).
He enjoys the paramatma from all sides, He goes round divine couple that is he does pradakshinam.
Jakshath means eating or laughing. Jaksha (Bhaksha hasanayo:) is the root.
Here the meaning eating is not apt that is not appropriate. Instead of laughing we can say as smiling.
Because the brahmananda he enjoys as a manifestation of this we can say he smiles.
Kreedan means playing or dancing. These are also the manifestations of the above ananda.
The word Ramamana: means taking delight or rejoicing. The other words in the above cannot have literal meaning.
The sum and substance of the above passage is that mukthatma does all kinds of service to the divine couple
always and at all times for ever. Except this passage in upanishads there is no other passage
which tells about the kainkaryam being done by mukthatma.

2)“Sa: Yadi Pitri loka kamo bhavathi
Sankalpaa deva pithara: Sumuththshtanthi
Thena pitru lokena sampanno bhavathi
Sa: Yadi Mathru loka kamo bhavathi
Sankalpa deva mathara: Samuththishtenthi” etc.
If the Mukthatma desires and wills to see his fathers, mothers and other relatives of his previous births
then they will appear before him. Another meaning is just as Lord Sriman Narayana chose
Dasaratha, Vasudeva and others to be his fathers during Rama avathara, Krishna avathara so also mukthatmas
may also take incarnations or avatharas in this world with the approval of Lord Sriman Narayana there.
Then they will choose mothers and fathers out of their Sankalpa or will.

In this adhikaranam the topic for discussion is whether the appearance of fathers and mothers etc. of the
previous births of a mukthatma is out of his own will or whether it requires special physical efforts.

The poorva pakshi says just as we see in this world a king willing to do a particular thing
puts in physical efforts so also a mukthatma.

The Sutrakarar refutes the above contention of poorva pakshi in the sutra “Sankalpa deva Thath Sruthe:”
The meaning of this sutra is that mukthatma does everything by his own will that is sankalpa
because the upanishad itself says so in the passage “Sankalpa deva pithara: Samuth thishtanthi” and
there is no upanishadic text saying that physical efforts are also required in addition to sankalpa to get a thing done.

There is another sutra in this Adhikaranam which reads as “Atha: Eva cha Ananyadhipathi:.”
The meaning of this sutra is when mukthatma does everything by his own will he is no longer subject to vidhinishedha.
Vidhi means ordering a person to do a particular thing. Nishedha means ordering a person not to do a particular thing.
If mukthatma is subject to vidhi nishedha then his will not be able to act and the will goes in vain.
Will is satya sankalpa. If his satya sankalpa fails to act then he will not be a mukthatma.
So ananyadhi pathi means satya sankalpa. The satya sankalpa of a mukthatma is subject to the will of
paramatma as he does not have absolute freedom. In this context the chandogyopanishath says that
a muktatma becomes Svarat. Svarat means the muktatma becomes free from punya, papa karma.

The Fifth Adhikaranam in this pada is called “Abhava adhikaranam”.
The topic for discussion whether a mukthatma possesses a body or not or he can be with a body or without a body.
For doing various kainkaryams simultaneously several bodies are required.

Sutrakarar before deciding this issue he elicits the views of two of his disciples.

The first is Badari who says the body is not there for a mukthatma because the body is meant for
enjoyment of pleasure and sorrow that is for experiencing the fruits of punya papa karma. In moksha there is no punya papa karma.
Hence Badari says there is no body for mukthatma.
The sutra containing Badari’s view is “Abhavam Badari: Ahahi Evam”.
Abhavam means no body.

The second view is that of jaimini who says that mukthatma assumes any number of bodies
to do kainkaryam to the pine couple in several forms simultaneously.
This is according to upanishadic text of chandogya which says
“Sa: Ekadha bhavathi, Thridha Bhavathi, Panchadha bhavathi, Sapthada bhavathi etc.
which means muktatma may assume one body, three bodies, five bodies etc to do service of several kinds
to the Lord Sriman Narayana and mahalakshmi there.
The meaning of the above sruthi (upanishadic text) should be like this only as the jiva cannot be cut in to pieces.

The sutra containing jaimini’s view point is “Bhavam jaimini: Vikalpa Amanath”.
Bhavam means body is there or bodies are there for mukthatma because the above sruthi says like that.

After hearing the views of the above the Sutrakara says in his judgement as
“Dvadashaha vath ubhaya vidham Badarayana: Atha:”.
The meaning of this sutra is that Badarayana says that mukthatma could be with body and also
without a body citing a maxim of satrayaga. There is a yaga known as satra yaga which is performed for
twelve days and hence it is also called Dvadashaha. This yaga may be performed by several people or one individual.
If it is performed by several people for the welfare of humanity it is called Satram.
If it is performed by a single individual for getting progeny it is called Aheenam.
Just as the same yagam gets two names owing to difference in sankalpa for the welfare of humanity or sankalpa
of getting progeny) similarly a mukthatma wills (does sankalpa) to possess (assume) body or
bodies for doing kainkaryam or wills to remain without body for enjoying auspicious attributes (kalyana gunas) of the pine couple.
It should be noted that for enjoying the kalyana gunas of the Lord and his consort the body is not required.
If the mukthatma decides to do kainkaryam he will assume the body or bodies depending upon doing
one particular kainkaryam or doing several kainkaryams simultaneously repsectively.

The next sutra is “Thanvabhave Sandhyavath upapaththe:”.
This means if on a particular day the mukthatma decides to enjoy kalyana gunas without a body and if
paramatma requires his services then paramatma by his will recalls him by creating body or bodies to him.
This is similar to paramatma creating objects to be enjoyed by a jiva in his dreams.
Then mukthatma enjoys all the pleasures there created by the Lord Sriman Narayana.

The next sutra is “Bhave jagradvath”. When the mukthatma creates his body or bodies for doing kainkaryam
he enjoys moksha ananda or brahmananda just like a person in this world enjoys every thing in his awakened state.
As already said before just like paramatma creates Dasaratha, Vasudeva to become his fathers during avataras,
so also mukthatma creates fathers and mothers for taking avataras which is within the sankalpa of paramatma.

The next sutra is “Pradeepavath Avesha: thathehi darshayathi”.
This sutra is to clear the doubt how can a jiva which is of atomic size assume several bodies in moksha and do kainkaryam.
This doubt is cleared by the Sutrakara who states that just as a light burning at one corner of a place
illuminates the entire area similarly jiva (Mukthatma) by virtue of his infinite dharma bhutha gnana
can assume several bodies and do kainkaryam. This is similar to jiva who is in the heart controls
the functioning of the entire body through his dharma bhutha gnana.
So also he controls the functions of several bodies assumed by him through his dharma bhutha gnana.

Next another question arises. An upanishadic passage states that jiva after attaining paramatma
does not have any consciousness at all. If it is so how can muktatma become sarvajna
(Omniscient that is Dharma bhutha gnana become infinite) in moksha after attaining paramatma.

The sutrakarar in the sutra “Svapyaya Sampathyo: Anyatharapeksham avishkritham hi”
states that the above mentioned upanishadic passage does not refer to mukthatma
but it refers to state of jiva in sound sleep or state of his leaving this mortal body at the time of his death.
It has to be noted in this context that during the time of sound sleep jiva will be with paramatma
only and at the time of death paramatma conducts jiva through brahma nadi and in these two occasions
jiva will be without any knowledge or conscious lessness.

The last adhikaranam in this pada and also the last adhikaranam in Sri Bhasya is called
“Jagad Vyapara varjadhikarnam”.
In this Adhikaranam the Sutrakara completely rules out the possibility of nitya suries and Mukthatmas
having any role in the creation of the universe. It is the exclusive characteristic of Lord Sriman Narayana
(His consort also has a role in the creation) who is called Paramatma or Parabrahman or merely Brahma.
Taittariya upanishad clearly defines Brahman as the creator, protector and destroyer of universe.
This definition or the exclusive characteristic is not applicable to anybody else.
The act of creation, protection and destruction is called Jagad vyapara.

Sri Vedanta Desika in the paripurna brahmanu bhavadhi kara of Srimad Rahasyatrayasara identifies
fourteen characteristics which are exclusive to Lord Sriman Narayana.
Sriman Narayana also includes Mahalakshmi. The fourteen characteristics are listed below
which are not applicable to Nitya suries, mukthatmas and jivas in bondage of samsara.
1) Jagath karanathva – Cause of the universe
2) Moksha pradatva – Conferer of Moksha
3) Sarva dharathva – Supporter of both lila vibhuthi and nitya vibhuthi.
4) Sarva niyantratva – Controller of every thing.
5) Sarva sheshitva –Master of everybody
6) Sarva Sareeritva – Having all sentient and non sentient beings as his bodies and he is the soul to all of them.
7) Sarva Sabdavachyatva – All words (Sabdas) are his names only.
8) Sarva Veda Vedyatva – He is known through all Vedas or all Vedas refer to him only.
9) Sarva loka saranyatva – He is the protector of all lokas or he is the refuge for all lokas.
10)Sarva mumukshu upasyatva – He is meditated upon by all those who want to attain moksha.
11)Sarva Pala pradathritvam – Granter of all fruits including Dharma, Artha, Kama and moksha.
12)Sarva Vyapthatva – Pervading or encompassing every thing.
13)Gnana, Ananda Svarupatva – His intrinsic nature is infinite knowledge and infinite bliss.
14)Lakshmi Sahayatva – Consort of Mahalakshmi.

There are some additional characteristics which are bhoomi Neela Nayakatva, Adisesha paryankatva,
Garuda dvajatva, Pundarika kshatva,

The poorva pakshi of this adhikaranam says that mukthatma becomes equal with paramatma
in all respects according to Mundaka Upanishad which says “Niranjana: Paramam Samya mupaith”
(Muktatma having no connection with this world attains equality with paramatma in all respects)
and who has also become satya sankalpa will have a role in jagat vyaparam.

This contention of poorva pakshi is refuted by the Sutrakarar in the sutra
“Jagath vyapara varjam prakaranath Asannihitat vachcha”.
The meaning of this Sutra is as follows.
For a Muktatma there is no jagath vyaparam. Jagath vyapara means controlling the intrinsic nature
(Svarupa) continued existence (Stithi) and activities (Pravritti) of all sentient and non sentient beings.
This in other words are creation of universe, protection and destruction.
Thathvarjam means mukthatma who has become free from all punya and papa karmas
which covered him and caused samsara, enjoys paramatma in Sri Vaikuntha which is
mukta ishwaryam to him without a role in Jagath vyaparam.

The reason for his not having a role in jagath vyapara is prakaranath which means
context of upanishadic passages dealing with para brahman as the cause of the universe.
The passages are

(a)Yathova Emani bhuthani Jayanthe, Yena
Jathani Jeevanthi, Yat prayanthi abhi
Samvi shanthi, Thath vijignasagva thath Brahma.
The entity which creates universe, protects destroys and gives moksha is Brahman and it is to be known.
This is the exclusive definition of Brahman which never applies to mukthatma.

(b)Satheva Soumya Edam agre aseeth
Ekameva, advithiyam, Thadaikshata bahusyam.
Praja Yeyethi Thath Thejo asrujath
Before creation there was only Sriman Narayana with consort mahalakshmi who was called sath.
Both Sriman Narayana and mahalakshmi who were together was a single entity alone and there was no second entity.
This entity willed and created bhuthas.

(c)Brahmava Edam Agre aseeth – Before creation there was brahman who is Sriman Narayana.

(d)Atmava Edam agree aseeth – Atma is Sriman Narayana who was there before creation.

(e) Eko havai Narayana aseeth – Before creation there was Narayana alone (Narayana includes mahalakshmi).

The above passages speak of Sriman Narayana as the sole cause of the universe.
His controlling the universe is said in the upanishadic passage commencing as
“Ya: Atmani Thishtan” etc,. (Note: The meaning of this has been explained before).
Asannihithatvachcha – In all the above upanishadic passages there is no mention of mukthatma.

The Second sutra in this adhikaranam reads as
“Pratyaksha upadeshath Na Ethi Cheth Na Adhikarika mandalastha Ukthe:”.

The poorva pakshi still says that there are two upanishadic passages which mean to say that
muktatma has a role in Jagath vyapara. This is countered in the above Sutra.

His contention is the upanishadic passage
(a) Sa: Svarat bhavathi Thasya Sarveshu lokeshu Kamachare bhavathi.
(Mukthatma gains absolute freedom and he can travel anywhere on his own volition).
(b)Eman lokanni kamarupyanu sancharan
Mukthatma freely travels across all lokas refer to the role of mukthatma in jagath Vyapara
because of his complete control over lokas mentioned above.

In the Sutra above the words Pratyaksha upadeshathna Ethicheth mean the direct reference to mukthatma
in Jagath Vyapara in above passages and it cannot be said that mukthatma has no role.
This is refuted in the word “Na Adhikarika mandalastha ukthe:”.

The above means that the contention of poorva pakshi is not correct because in the
adhikarika mandala (lokas of Hiranya garbha the four headed brahman who are holdings posts
directed by Paramatma and hence called Adhikarika) the muktatma enjoys all the pleasures
in those lokas which he sees them as within the control or jurisdiction of Lord Sriman Narayana.
This control is called vibhuthi of paramatma. (Note: according to us svarat means not bound by punya papa karma).

The third sutra in this adhikarana is “Vikaravarthicha thathahi sthithim Aha”.
The reason for the above sutra is that the poorva pakshi says if mukthatma enjoys pleasures in
Hiranya garbha lokas etc that pleasure must be only limited like jivas in samsara.
This contention of poorva pakshi is refuted in the above sutra.

Vikara avarthi means without birth and death.
So paramatma himself is vikaravarthi. He is devoid of all vikaras (transformations) and blemishless.
He is repository of all kalyana gunas. He is sa vibhuthi that is all the lokas in the universe
which are subject to vikara of creation and destruction are under his full control.
The Mukthatma has no control over the above lokas but only enjoys the pleasures there because
he sees them as within vibhuthi of paramatma.

This is clear from the upanishadic passages which are
(a) Yada hi Eva Esha Ethasmin
Adrushye, Ananthmye, Anirukthe
Anilayane Abhayam prathishtam Vindathe.
Adrishye – The parama svaroopa of paramatma cannot be perceived by our naked eyes. By this he is not a non sentient object.
Anathmye – Paramatma in his parama svarupa is without a body or form.
Anirukthe – The parama svaroopa has no caste, creed or colour and hence he cannot be called as
Deva, manushya, Thiryak (animal) or sthavara (non sentient object). By this he is not a mukthatma.
Anilayane – He is without support that is he supports every thing and supports himself also. By this he is not a nitya suri.
Prathishtam – Paramatma with the above characteristics is fit to be meditated upon constantly.

When a meditator meditates on paramatma explained above, he will attain him and
he will be without the fear of samsara again.

(c)Rasamhi Eva Ayam labdhva Anandi bhavathi.
Rasam means paramatma himself. Mukthatma attains paramatma and becomes with eternal bliss called anandi.
(d)Thasmin lokaa: sritha: Sarve – In paramatma all lokas are there.
The above passages clearly rule out the possibility of mukthatma having a role in jagath vyapara.

The fourth sutra in this adhikaranam is “Darshayathasha Evam Pratyaksha Anumane”.
In this sutra the Sutrakarar after ruling out the possibility of mukthatma having a role in jagath vyapara
clearly and exclusively establishes (proves beyond doubt) that paramatma alone has complete and decisive role
to play in jagath vyapara by quoting several upanishadic passages and slokas in Bhagavad geetha.

The word Darshayatha in the sutra means establishes or shows.
Pratyaksha means upanishadic passages or texts of sruthi.
Anumane means slokas from smrithi which in this case is Sri Bhagavad geetha.
The sruthi texts are
(a) Bhishaasmat vata: Pavathe, Bhisho dethi surya: Bisha smath Agni sha Indrasha- Mrithyu: dhavathi panchama:” –
on account of the fear towards paramatma, god of wind blows, sun god shines, even moon,
agni and yama do their respective duties allotted to them.

(b)Ethasyava Aksharasya Prashasane gargi Surya chandramasa vidhru thou thishtatha:-
The sun and moon are in their respective positions because they are within in the command of Akshara who is Lord Sriman Narayana

(c) Esha sarveshwara: Esha bhutadhi pathi: Esha bhutha pala: Eshasethu: Vidharana: Esham lokanam Asam bhedaya.
(He is supreme being that is controller of everything the Lord, protector of all beings,
he is the bridge between samsara and moksha, he is the supporter of all lokas so that one does not get mixed up with the other).

Smrithis (Slokas of Bhagavad Geetha).
a)Mayadhakshena prakrithi: Suyathe Sacharacharam.
(Geetha charya says “because of my will and because I being the antaryami of prakrith and
depending on the punya paka karma of jivas this world is created.

b)Vishtabhyaham Idam kritsnam
Ekamshena Stitho jagath.
Geethacharya says an atom part of my greatness is supporting and encompasses the entire universe.

Even though the Gunashtaka of Mukthatma is his intrinsic nature (Svabhavika guna) that is also subject to Paramatma’s will.
Jiva being eternal without being subject to birth and death is also subject to Paramatma’s permanent will.

The fifth sutra in this adhikarana is “Bhoga matra samya lilngachcha”.
In this sutra the Sutrakara says that in respect of paramatma and mukthatma the equality is only
in the aspect of enjoyment and not in jagat vyapara which is the exclusive function of paramatma.

The Mukthatma enjoys the true and intrinsic nature of Paramatma.
This point is clear from upanishadic text”Sa: Ashnuthe sarvan kaman Saha brahmana Vipaschitha”.
This means that upasaka or prapanna who attains paramatma in Sri Vaikuntham enjoys the Lord and also his auspicious attributes.

So the sruthi text which says parama samyam (equality) between Mukthatma and Paramatma should be
interpreted in such a manner that Mukthatma will have nothing to do with jagath vyapara.

The last sutra in this adhikaranam which is the 545th brahma sutra and which is also the last brahma sutra reads as
“Anavritti: Sabdath Anavritti Sabdath”.
The sutra has been repeated twice to indicate the conclusion of the sariraka mimamsa sastra or brahma mimamsa sastra.
There is a convention in mimamsa sastra that if a word in a sutra is repeated twice then it signals the end of a chapter.
If the sutra itself is repeated then it is the end of the sastra.

The Sutrakara coined this sutra to clear a doubt.
The doubt is as follows:-
If the muktha aishwaryam that is attainment of infinite and eternal bliss in Sri Vaikunta by a mukthatma is
subject to the will of parama purusha (Lord Sriman Narayana) there is a likelihood or possibility of
parama purusha asking mukthatma to go back to the place from where he came over there.
This means in other words taking a birth again in samsara and suffer. This coming back to samsara is known as Avritti or punaravritti.

This doubt is cleared in this sutra. The meaning of this sutra is as follows.
Anavritti – Not coming back because
Sabdath – The penultimate passage in the 8th chapter of chandogyopanishad says so that is
the mukthatma will never come back to samsara.

Sri Bagavad Ramanuja’s commentary to this sutra is as follows:-
Just like the fact the Lord Sriman Narayana is blemishless (Nikhila heya pratyanika) repository of auspicious attributes
(Kalyanaikathana), cause of the universe (Jagath Janmadi karanam) he is different from all sentient and non sentient beings
(Samstha vasthu vilakshana) having unlimited compassion towards those who have taken refuge under him
(Ashritha vatsalya Ekajaladhi) embodiment of mercy (Parama karunika), having none either equal to him nor superior to him
(nirastha sama bhyadhika sambhavana) known as para brahman and parama purusha is established in upanishads
(para brahma bhidhana: parama purusha, Astheethi sabdath Avagamyathe).

Similarly the fact that Lord Sriman Narayana after getting pleased with the persons who have worshipped the lord
with meditation after doing daily the virtuous duties called Varnaashrama dharma.

(Evam aha: aha: anushtiyamana varnashrama dharmanu grihitha thadu pasanarupa thath samaradhana preetha)
and freeing them from the unlimited clutches of punya and papa karma accumulated from time immemorial or
without beginning and make them to attain infinite and eternal bliss of enjoyment of his (Lord’s)
intrinsic nature in Sri Vaikuntham will not allow them to come back to samsara is also established in upanishadic passages.

(Upasanena anadikala pravritta Anantha dushkrutha karma sanchaya rupa Avidyam vinivartya sva yathatmya
anubhava rupa anavadhika athishaya anandam prapayya punarna vartha yathi Ithi sabdath avagamyathe).
The meaning of upanishadic passage is that a meditator or prapanna remaining in this world till his death
will attain the brahma loka (Vaikuntha) and will not come back and will not come back

(Sabdasha sakhalu Evam Varthayan Yavada yusham brahma lokam abhi sampadyathe nacha punarvartha nacha punara vartha the Ethyadika).
(Note: The repetition of word will not come back twice indicates the conclusion of Brahma vidya or Upanishad itself.)

The lord Geetharcharya says on the same lines, The mahatmas who have done upasana or prapatti will not come back
to this samsara which is of immense suffering after attaining me which is the supreme attainment.
The jivas in lokas right from the Chathur mukha Brahma loka are subject to repeated births and deaths.
Oh! Arjuna they will no longer take birth here again after they attain me in Sri Vaikunta.

(Bhagavatha Svayameva uktham – Mamupethya punarjanma dukhalayam Ashashvatam, napnuvanthi mahatmana: samsiddhim paramam gatha:
Aabrahmabhuvanath lokaah punaravarthina: Arjuna – mamupethya thu kountheya Punarjanama navidyathe Ethi).

Further the mukthatma who got liberated from punya papa karma and who became to possess infinite knowledge
which is dharma bhutha gnana and whose nature became ever devoted and dedicated in the enjoyment of
para brahman Lord Sriman Narayana and which is his only abiding desire, will never have any desire other than
infinite enjoyment of paramatma and when his putting any effort for fulfilment of any other desire will not happen
the doubt of his taking a rebirth in this samsara never arises.

(Nacha vuchchinna karma bandhasya a samkuchitha gnanasya parabrahmane bhava svabavaikasya thadeka
priyasya Anavadhikathi sayanandam brahmanu bhavatha: Anya apeksha tha dartha a sambhavath punar avritti sanka).

At the same time Sriman Narayana who is parama purusha who has the unshakeable will after getting the mukthatma
who is a very dear gnani to him will never think of sending him back to samsara.
(Note: Here very dear Jnani means the person who thinks always paramatma as his supporter, nourisher and an object of deep enjoyment).

(Nacha parama purusha satya sankalpa: Athyartha priyam jnaninam labdhva kadachith avartha yishyathi).

Lord Geethacharya tells a Jnani I am very dear and the jnani also is very dear to me.
Those who do bhakthi towards me are very generous. But I consider Gnani as my supporter.
Because Jnani cannot exist without me he considers me as the supreme object of attainment.
Jnani attains me after several virtuous births and thinks every thing as vasudeva.

(Priyohi Jnaninah Athyartham, aham mama sacha priya:
Udaraa: Sarva Evaith Ganithu atmaiva mematham
Asthitha: Sahi yuktama mameva anuththamam gathim
Bahunam janmanam anthe Gnanavan mam prapadyathe
Vasudeva: Sarvam Ethi samahatma Sudarlabha: Ethi).

The repitition of sutra indicates the conclusion of this sariraka mimamsa sastra and
everything in this sastra is appropriate or proper.
So the most sacred text Sri Bhasya concludes with the above.

As already said, Sri Bhasya comprises of four chapters which are called
Samanvaya Adhyaya, Avirodha Adhyaya, Sadhana Adhyaya and Phala adhyaya.
These four chapters indicate four kalyana gunas of Sriman Narayana which are as below.
Karanatvam – Cause of the universe.
Abadhyatvam – Nothing inappropriate or objectionable in his being cause of the universe.
Upayatvam – means of attainment
Upeyathva – object of attainment.

The Kalyana gunas indicated in sixteen padas were also mentioned before.

There are 156 adhikaranas and Kalyana gunas of Lord Sriman Narayana contained in these adhikaranas
are mentioned in Adhikarana Saravali of Sri Vedanta Desika.

Sarvesham Samastha San mangalani bhavanthu.

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 3–(‘Gathi pada’)Summary-

February 20, 2021

The details of Archiradi gathi are dealt with in this pada and hence this pada is called Gathi pada.
This pada has five adhikaranas.
Gathi means journey. It also means route.
Lord Sriman Narayana has ordained twelve celestial gods called Athivahikas to conduct the liberated soul
(muktha Atma) upto the bank of viraja river which demarcates the prakrithi mandala
( lila vibhuthi in which we are living) and the nitya vibhuthi which is Sri Vaikunta pya loka.
The twelve celestial gods are,
1.The God of Fire called as Archis or Jvalana.
2.The God of day (not night) called as Aha: or Divasa
3.The God of Bright fortnight called as Apoorya mana paksha which is also called Sukla paksha ending with pournami (full moon) or Jyotsna paksha.
4.The God of the six months in which the Sun traverses from South to north called as Uttarayana or Shaddangethi masas.
5.The God of the year (12 months) called as Samvatsara or merely vatsara.
6.The God of the wind (air) called as Vayu or pavana.
7.The Sun god called as Surya, Aditya or Tapana.
8.The moon god called as chandramasa, merely chandra or praleyamsu

Each of the above gods has his own territory and the liberated soul is conducted from
one territory to the other by the respective god after a ceremonial reception to him,
his resting and enjoyment of their hospitality in each territory.

9.The God of lightning and he is also called Vidyuth purusha or amanava purusha who leads the mukthatma
upto prakrithi mandala side of the bank of viraja river.
10.The varuna god of water
11.Lord Indra who is the King of Devas.
12,Lord Prajapathi who is the four headed Brahman

The Gods Varuna, Indra and prajapathi merely accompany the amanava purusha till the end of their respective
territories who escorts the muktha atma up to viraja river as mentioned above.

Besides these twelve Athivahikas, Lord Sriman Narayana also conducts the muktha Atma to Sri Vaikumtam.
In the list of Athivahikas the God of the fire is the first and because of this only the route is called Archiradi gathi.
In the Universe there are infinite number of brahmandas and each brahmanda has fourteen lokas headed by a four headed Brahman.
Each brahmanda has its own archiradi gathi leading to Sri Vaikuntha Divya Loka.

In the Paramapada sopana Sri Swami Desikan tells that there are two views regarding twelve athivahika purushas who are celestial gods.
The first view is that they are afflicted by punya and papa karma and hence they are karma vashyas.
The second view is that these belong to Sri Vaikunta Divya loka and are a part of Nityasuries group like Anantha, Garuda, Vishvaksena.

There is also a view that Amanava purusha is different from god of lightning (vidyath purusha)
and this Amanava purusha belongs to Sri Vaikuntha Divya loka and he is being sent by
Lord Sriman Narayana to bring Muktha Atma near him.

It should be noted that every thing in Sri Vaikunta Divya Loka or Nitya vibhuthi is called aprakrutha
because it is made up of hundred percent satva guna material and hence it is called Suddha satva.

Everything in this universe or prakrithi mandala is prakrutha because it is made up of the mixture of
satvika guna, rajasa guna and thamasa guna. Now the adhikaranams in this pada are dealt with.

The first adhikarana in this pada is called as Archiradi adhikaranam.
Several upanishadic texts come up for discussion in this adhikaranam.
The upanishads which mention the Archiradi gathi are Chandogya, Koushitaki and Brihadaranyaka upanishad.

In Chandogya upanishad this archiradi gathi has been narrated at the end of the upakosala vidya
in the 14th sub pision of the fourth chapter and again at the end of the panchagni vidya in the fifth chapter.
Again there is mention of the archiradi gathi in the sixth sub pision of the eighth chapter.
In the first chapter of koushitaki upanishad the archiradi gathi has been told.
In two places of Brihadaranyaka upanishad the mention of Archiradi gathi has been made.

In the sequence and pattern of the archiradi gathi stated in the above cited upanishads there are
some variation from upanishad to upanishad. The doubt that arises here is whether the sequence and
pattern of the archiradi gathi is one and the same or whether it varies.

The opponent (poorva pakshi) contends that archiradi gathi mentioned in the various upanishads have
different sequence and pattern and hence it is not necessary for the liberated soul to choose
only one route and he can choose any route according to his option.

The variations in the sequence and pattern are briefly explained below.
The archiradi gathi mentioned at the end of the upakosala vidya and panchagnividya is identical.
In the eighth chapter of Chandogya it is said that the liberated soul goes upwards following
the solar rays as told in the rashmi adhikaranam in the preceeding pada.
In the koushitaki upanishad it is said the archiradi gathi has the following sequence and pattern.

The liberated soul comes to Devayana marga after his exit from the mortal body through brahma nadi
(Sushumna nadi or Moordanya nadi) and then enters to Agni lokam and then vayu lokam.
From vayu lokam he comes to varuna lokam and then Aditya lokam. From Aditya lokam he comes to Indra lokam
and then to Prajapathu lokam. From prajapathi lokam he finally enters in to Brahmalokam which is the Sri Vaikunta pya lokam.

The second sub division of Brihadaranyaka upanishad deals with panchagni vidya
at the end of which the archiradi gathi is narrated as follows.
God of fire, God of day, God of bright fortnight, God of Uttarayana, Devalokam
(here devalokam means vayu that is the God of wind because it is said the wind that blows are the residences of Devas),
Sun god, God of lightning Manasa purusha. This manasa purusha conducts the muktha atma to Brahman who is Lord Sriman Narayana.
This manasa purusha is one created by brahman and he is the amanava purusha.
In the seventh chapter of the same brihadaranyaka upanishad, the archiradi with a change in pattern from the previous one is stated.

According to this the upasaka who has become a liberated soul goes away from this world and then
he goes to the God of the wind. Then this god of wind makes a small opening like the hole of the wheel chariot
and the muktha atma comes out of this opening and ascends to reach the sun god.
The sun makes an opening similar to that of the hole in Adambara which is a musical instrument.
Through that hole he comes out and ascends to reach moon (Chandramas).
The moon makes an opening similar to that of a hole in a drum (Dundubi).
He comes out of this opening and ascends to reach Sri Vaikuntha para lokam.
It is said in this context that Sri Vaikuntha para lokam is not cold or not too hot.
In the upanishad it is said Ahimam (not snow). There is no sorrow. In the Vaikuntha para loka
the muktha atma lives for eternal years that is permanently and he will not come back to this world.

When the variations in the sequence and pattern are as mentioned above the poorva pakshi contends
that the liberated soul may choose any marga on his own and reach Sri Vaikuntham.

Refuting this contention of the poorva pakshi the Sutrakara who is the sage Badarayana tells in the sutra
“Archiradina thath prathithe:”.
The meaning of this sutra is that Archiradi marga is the only one marga which is very famous
in upanishads and the mukthatma goes to Sri Vaikunta para loka through this route only
irrespective of the variations in the sequence and pattern as elaborated above,
adopting the maxim of Gunopasamhara pada vide the third pada in the third chapter.

The meaning of the Guna upasamhara pada is that when one brahma vidya mentioned in more than one upanishad
is established as one and the same then the gunas or attributes of Lord Sriman Narayana mentioned
in one upanishad should be added to those mentioned in the other and then meditated.
So also here when it has been established that Archiradi gathi is one and the same,
the athivahikas left out in one must be considered along with the others mentioned in the other. Upasamhara means adding.

If this is done the sequence and pattern of the Archiradi gathi comprising twelve athivahikas
will be as already mentioned in the beginning of this pada.

The second adhikarana is called as “Vayvadhikaranam”.
In this adhikaranam the sequence is decided because of the variations mentioned in chandogya and brihadaranyaka upanishads.

In Chandogyopanishad the sun god has been mentioned after the God of the year.
In brihadaranyaka the Devaloka which is vayu has been placed in between God of the yearand the Sun God.

The poorva pakshi opines that there is no hard and fast rule to fix a particular order or sequence of Athivahikas
in the Archiradi gathi because each of the above mentioned upanishads follows its own order and the
upasaka who has adopted the brahma vidya mentioned in a particular upanishad chooses the Archiradi marga mentioned in that upanishad.

Further he says that Devaloka and Vayu are different. The sutrakarar rejects the above contention of the
poorva pakshi in the sutra “Vayum Abdath Avisheshavishe shabyam”.
The meaning of this sutra is that vayu the god of the wind has to be placed above the
God of the year and below the Sun god because of two reasons.

The first reason is Avishesha which means general.
That is in other words the Deva loka in Brihadaranyaka upanishad means the loka of the Devas.
Devas are those who live in heaven (svarga loka). So this deva loka generally means vayu.
The second reason vishesha which means particular. There is a specific mention of vayu in the place of the Deva loka.
So it is clear that Deva loka means vayu.

Further the God of the year should be above God of the uttarayana. Obviously because the year
which is the longer period of time should come after uttarayana which is a shorter period of time.
In Brihadaranyaka upanishad the deva loka comes after the god of uttarayana.
Now there are two orders one as per the upanishad which is called “Patakrama” the other is the
logical order called “Arthakrama” which is according to reasoning.
So a maxim comes here according to which the logical order (artha krama) is more powerful than pata krama.
Hence vayu comes in between the God of the year and the Sun.
Patakrama means the sequence or order of the words in the statement of upanishad.

The third adhikarana in this pada is called Varuna adhikaranam.
The upanishadic text that comes up for discussion is a passage in Kaushitaki upanishad
according to which the liberated soul comes to Devayana route (marga) and enters to Agni loka.
From Agni loka loka he goes to vayu loka and then from vayu loka he goes to varuna loka from where
he goes to sun god and then to Indra loka and then prajapathi loka.
From prajapathi loka he goes to Sri Vaikunta which is called Brahma loka.

In the previous adhikarana it was established that Deva loka is vayu and he comes in between god of the year and sun god.
When the above koushitaki upanishad mentions the athivahikas varuna, Indra and prajapathi
the question arises where to place these three in the order or sequence of the archiradi gathi.

The poorva pakshi says when the god of lightning comes at the end and he is called vidyuth purusha.
This vidyuth purusha is also amanava purusha who conducts the mukta atma to brahman (Lord Sriman Narayana).
So in this order there is no gap for placing varuna and also Indra and Prajapathi.
But the upanishadic statement should not be ignored as otherwise it becomes meaningless.
In Vedas including upanishads do not have even a single syllable which is meaningless and hence it should not be ignored or rejected.

The poorva pakshi further contends that because koushitaki says varuna loka next to vayu loka
it is only proper (appropriate) to place varuna Indra and prajapathi next to vayu breaking the order already established.

This view of the poorva pakshi has been refuted by the sutrakarar in the sutra
“Thatitha: Adhi varuna: Sambandath”.
This means that varuna should be placed above the vidyuth purusha (God of lightning) because
there is close connection between varuna god of rain and lightning which occurs on account of water bearing cloud.
Thatith means lightning. When varuna is placed above “vidyuth purusha”
naturally Indra and Prajapathi are also with varuna and above him.

The fourth Adhikarana in this pada is called as Athivahikadhikaranam.
The topic for discussion in this adhikaranam is whether the twelve entities mentioned in the Archiradi marga
are places or stations in that route. That is the indicators of the route or places of enjoyment or
they are Athivahikas who conduct the muktha atma to Sri Vaikuntham. It is common that if a person asks for the route
to a particular place then the person will be told the route in which he has to go and permanent landmarks in the route.
The other view is that they may be places of enjoyment. The main objection in the above entities being the
indicators of route are the day (Ahas), bright fort night (Sukla paksha), uttarayana (Six months)
and the year are the units of time and they cannot be obviously the indicators of the route.
They can be places of enjoyment because it is said these days, nights, fortnights, twin months (Ruthava),
years are also lokas or worlds. That is why Kaushitaki upanishad says Agniloka, vayu loka etc.

So the poorva pakshi refers to the twelve entities as lokas which are places of enjoyment.

This viewpoint is not accepted by the Sytrakarar who says in the sutra “Athivahikaa: Thallingath”.
The meaning of this sutra is that these 12 entities are Athivahikas because of the reason “Thallingath”.
This word means that the liberated souls are conducted to Sri Vaikuntha para loka and athivahikas are ordained
by Lord Sriman Narayana to receive the liberated souls and conduct them upto viraja river.
With regard to the Vidyuth purusha the upanishad says “Sa Enan brahma gamayathi”
that is the Vidyuth purusha conducts the liberated soul up to the Brahman.
This word “Conducts” very well applies to other Eleven athivahikas also.

The last and fifth adhikaranam in this pada is called as Karyadhikaranam which contains some importaint points.
Till now it was established the group of Athivahikas conducts the vidwan (liberated soul)
who is either upasaka (who has done bhakthi yoga) and prapanna (who has done prapatti at the feet of
Lord Sriman Narayana through an acharya to moksha which is Sri Vaikuntha Divya loka.
This adhikarana also establishes the fact that muktha atma goes to Sri Vaikuntha only.

Now a doubt arises
1. Whether the group of athivahikas conduct the vidwan to the loka of chathur muka braman is also called Hiranya garba.
(2) Whether the vidwan is conducted to Sri Vaikuntha pya loka
(3) Whether they conduct him near pratyagatma (jiva) who has meditated upon him to whom the Paramatma is the atma or soul.
The third category is known as Panchagni Vidyanishtas who meditate on their souls (jivas) considering Paramatma as their atma.

The first sutra “Karyam Badari Asya gathi uppaththe:” is poorva paksha sutra
containing the viewpoint of the poorva pakshi who in this adhikaranam is sage Badari who is one of the
disciples of the Sage Badarayana (also called as Vedavyasa).
When Badarayana composed the sutras of this adhikaranam sages Badari and Jaimini were on his side.
Badarayana out of courtesy elicits the views of others before expressing his own views in the form of siddantha sutras.

Here the word karyam means Hiranyagarbah (Four headed Brahma) because he was created by Lord Sriman Narayana in his navel.
The karanam is the creator and karyam is one who is created.

The view point of Badari is when para brahman or merely brahman is everywhere and is ever attainable or reachable
where is the need for the athivahikas to take the liberated soul to Sri Vaikuntam.
On the other hand the athivahikas conduct the vidwan to Hiranya garba loka which is also called Satya loka.
Sage badari cites another point in support of his view. He says that in the upanishadic passage
“Purusha Amanva: Ethya Brahma lokan Gamayathi”, the plural lokan refers to Hiranyagarba lokas because
there are infinite number of andas and in each anda there is one satya loka which is Hiranya garba loka.
Further in the saying of upanishad “Prajapathe: Sabham Veshma prapadye”,
meaning that the liberated soul enters in to the residence of prajapathi who is Hiranya garba only.

Then we are putting a question to Badari. The question is when the upanishad clearly states that
vidwan is taken to Brahman only how can the brahman who is the Lord Sriman Narayana be called as Hiranya garba.
For this point Badari replies that because of the proximity of Hiranya garba loka to Sri Vaikunta para loka,
Brahman can be called as Hiranya garba. Again Badari mentions another vital point in support of his contention.
He says that all those who meditate on Hiranya garba who is called as karyam or created reach
Hiranya garba loka (Satya loka) and remain there till the tenure of office of the four headed brahman (Hiranya garba) comes to an end.

It should be noted in this context that tenure of office of four-headed Brahma is 2×1017 years
which is called “Dvipararda” (two parardas). One pararda is 1×1017 years.
The longevity of Brahma (tenure of office) as per his calender is 100 years which is 2×1017 years as per our calender.
The present brahma in our Anda has crossed 50 years of his age as per his calender that is one pararda and
he is in the second pararda. Precisely telling he is in his 51st year first month, 26th day morning.
So one second of chathur muka brahma is equivalent to our 63419583 years (6 crores, 34 lakhs 19 thousand 583 years).

At the end of his term there will be deluge here and it may be noted that duration of deluge is also 2×1017 years.
That is why in every day’s sankalpa we tell “Adya brahmana: dvithiya pararde Svetha varaha kalpe etc”.
So the meditators of Hiranya garba who have gathered in his loka go to Sri Vaikuntam along with Hiranya garba.

In support of sage Badari’s view there is one sloka in Kurma purana which says that at the time of deluge
all those who have gathered in Satya loka go to Sri Vaikunta pya loka along with Hiranya garba.

So in conclusion the Badari’s argument is that the group of Athivahikas conduct the vidwan
(liberated soul) to Hiranya garba loka and not Sri Vaikuntam.

Now sage Jaimini who is also the disciple of Badarayana risesup to present his view in this regard in refutation of Badari’s view.

Badari presented his view by five sutras the summary of which was mentioned in the preceeding paragraphs.
Jaimini’s view is contained in three sutras.

The first Sutra is “Param Jaimini: mukyatvat”.
The meaning is that the word Brahma means Lord Sriman Narayana only and it does not refer to Hiranya garba
because the real interpretation of the word Brahma is the supreme being.
Even though Lord Sriman Narayana is omni present that is he is everywhere the real meaning of moksha or salvation
is that the liberated soul should (a) depart from this mortal body (b) assume a sookshma sarira (minute body not visible to anybody)
which is required for conversing with moon (c) reach this side of viraja river through archiradi marga
(d) Shed the sookshma sarira (e) Cross the viraja river by his own will (e) reach the opposite bank of the viraja
(f) go near the pine couple in Sri Vaikunta pya nagara and do eternal service to them.

So the Brahma loka means Brahman himself is the loka that is in other words the entire Sri Vaikuntha Divya loka is called Brahma loka.
The plural world “Brahma lokan” mentioned before has no relevance in this context according to a maxim in mimamsa sastra.

Jaimini further says the upanishadic passage in the 8th chapter of chandogya upanishad clearly mentions
that the individual soul (called as samprasada) who is the vidwan (liberated soul) departs from the
mortal body and attains Sriman Narayana who is called as Paramjyothi in this context and hence
there is no question of liberated soul going to Hiranya garba loka.

In addition to the above jaimini says that the upanishadic statement “Prajapathe: sabham veshma prapadye”
quoted by Badari in his argument never refers to Hiranya garba loka because the upanishadic texts
subsequent to the above refer to Sri Vaikunta pya loka only.

The further two sutras of jaimini containing his above view points are “Darsana chcha and Nacha karye pratyabhisandhi:”.

After hearing the arguments of both Badari and Jaimini the Sutrakara, sage Badarayana gives his own judgement
in two sutras rejecting the views of both Badari and Jaimini.
The Badari’s view is totally rejected and Jaimini’s view is partly rejected.
The first sutra of Badarayana is “Aprathi kalambanan nayatheethi Badarayana: Ubhyathacha doshath Thath kratusha”.
The meaning of the above sutra is as follows. The meditators of Lord Sriman Narayana are pided into following two categories.
(1) Prathikalambanas
(2) Aprathikalambanas
Prathika means organ or avayava. It also refers to any inanimate object. The prathika can be meditated upon
considering it as brahman (paramatma). This is called as drishtividhi (drishti means view) or brahma drishti upasanam.

The pratika may also be meditated without viewing it as brahman. This is called Kevala upasanam.
Those who meditate on prathika with brahmadrishti or without brahmadrishti are called pratikalambanas.
For these pratikalambanas there is no moksha phalam and they would not go to Sri Vaikunta Divya loka.
Hence Athivahikas do not conduct them to Sri Vaikunta pya loka along the archiradi route.

In the seventh chapter of Chandogyopanishad Sage Sanathkumara tells Sage Narada the pratika objects which are fifteen in number.
They are Nama (name), Vak (Speech), Mana (mind), Sankalpa (determination), Chittam (Concentration of mind on a particular object),
Dhyanam (meditation), Vignanam (Knowledge of an object perceived by senses, inference or acquired by referring to scriptures).
Balam (muscle power) that is when a person sees his guru or Acharya he suddenly gets up and prostrates at his feet).,
Annam (Food), Aapa: (water), Theja: (Fire or hot Sun), Akasa: (Sky), Smara: (memory or remembrance), Aasha (Desire), Prana: (Breath).

If persons meditate on the above fifteen objects with brahmadrishti or without the same, they get endowed with
worldly fruits and hence the above meditation is not brahma upasana and they will not attain moksha.
The persons of the above category are called as prathikalambanas.

Those who meditate for attaining moksha are called as Apratikalambanas who are pided into two categories.
The first category comprises those who directly meditates on Brahman (Lord Sriman Narayana) in which
the upasaka (meditator) is the body of paramatma or Brahman.
They are called “Svatma Sariraka Paramatma upasaka:” adopting any of 30 types of brahma vidyas
detailed in the third quarter of third chapter. The 31st brahmavidya is Nyasa vidya which is prapatti or saranagathi.
These Nyasa vidya nishtas come under this category.
These attain moksha through archiradi marga conducted by the group of athivahikas as per the upanishadic text
“Esha Samprasada: asmath sarirath utthaya Parmjyothi: Upasampadya svena rupena abhinish padyathe”.

If according to Badari the above category of upasakas does not go to moksha the above upanishadic text becomes meaningless.

The second category comprises those who meditate on their inpidual souls for whom the brahman is the supreme soul.
These are called as “Brahmatma ka svatma upasaka:” or “Panchagni vidya nishtas”.

These panchagni vidya nishtas also attain moksha as per the upanishadic text
“Thath ya Eththam vidu: Ye cheme Aranye Sraddha Thapa Ithyupasathe the Archisham abhisambavanthi”.
The meaning of the above is
Thedya Eththam vidu:- Those who meditate on their inpidual souls not associated with their mortal bodies
and having Lord Sriman Narayana as their supreme soul are Panchagni vidya nishtas and
Yecheme Aranye Sradda Thapa Ethi Upasathe – Those who are “Svatma Sariraka paramatma upasana nishta:”,

Both the above Archisham abhisambavanth – Come to Archiradi marga to go to moksha (Sri Vaikuntha Divya loka).

If according to Jaimini these Panchagni Vidya nishtas do not go to moksha then the above upanishadic text becomes meaningless.

The last word in the Badarayana’s sutra is “Thathkrathusha”. Which means
the form of Paramatma and himself which an upasaka meditates he will see both of them in the same form in Sri Vaikuntha Divya loka.
So it is clear the aprathikalambanas go to moksha through archiradi marga and will not come back.

Before we take up the last pada of last chapter, let us learn the following important points
about the 3rd pada in the Adhikarana Saravali of Sri Vedanta desika:.
1) In the Chinthamani commentary on the 496th sloka of Adhikarana saravali,
Sri Kumara Varadarcharya the illustrious son of Sri Vedanta Desika makes the following observation.
Though the performance of the obsequies and the other connected ceremonies in respect of the souls of vidwans
(Vidwans include those who have done Bhakthi yoga for attainment of Moksha and those who have done
prapatti or saranagathi for attainment of moksha) departing from the body and going to moksha
is not necessary still the performance of obsequies and other connected ceremonies
in respect of the above is very essential by the sons of vidwans.
(If there are no sons the other dependents or survivors of vidwans) because it is a part of their sacred duty.
If they do not perform the obsequies it would be a serious lapse on their part and they become karma bhrashtas
(deviation from doing the prescribed karmas) and incur sins.
Further the performance of the above is for the welfare of the sons and other survivors.

2) Bhishma who had the privilege of dying on his own accord or volition waited till the commencement
of uttarayana for dying. Bhishma who was one of the eight vasus in devaloka was born in this world on account of a curse.
So after death he went back to his original position of vasu and he did not go to moksha straight away.
Sri Vedanta desika says he went to moksha after doing Madhu vidya upasana
(madhu vidya is one among the 32 brahma vidyas vide slokas 498 and 502 in Adhikarana saravali).

3) The soul of Sisupala who was slain by Lord Sri Krishna entered in to the body of Lord Sri Krishna soon after his death.
He did not go through the Archiradi marga. Sisupala and Danta vaktra were Ravana and Kumbakarna in their previous birth
and they were killed by Lord Sri Rama. Again Ravana and Kumbakarna were Hiranya kasipu and Hiranyaksha in their previous birth
in which Hiranyaksha was killed by Lord Sri Varaha and Hiranya kasipu was killed by Lord Sri Nrisimha.
In these three consecutive births they became haters of Lord Sriman Narayana on account of a curse
hurled upon them by sages Sanaka, Sanandana when they were security men at the gate of a vishnu loka
also called as Karya vaikunta and they were called as Jaya and Vijaya.
They got the curse because they did not allow the above sages in side the gate where they came
to have the darshan of the Lord Sriman Narayana.
So at the end of the three consecutive births they attained moksha automatically.

4) Lord Sri Rama took all the inhabitants of Ayodhya to Santhanika loka at the time of his going to Sri Vaikuntam.
All of them had a dip in Sarayu river along with Lord Sri Rama and his brothers and then went to Santhanika loka
which is not Sri Vaikunta Divya loka in the real sense.
This Santhanika loka is within jurisdiction of Chathur muka (Four headed Brahman).
From Santhanika loka they might have gone Sri Vaikunta Divya loka after some time.
The inhabitants of Ayodhya means both animate and inanimate objects that is jivas of those objects.
Lord Sri Rama took them to the above said loka in response to the prapatti done by Sri Bharatha at the feet of Lord Sri Rama.
So the inhabitants of Ayodhya going through Archiradi gathi never arose.

5) In the case of Pundarika who was a virtuous person Lord Sriman Narayana himself
came to him in person and took him to Sri Vaikunta Divya loka.

6) In Pancharathra Samhithas it is said that there are several Vibhava lokas and Vyuha lokas within Brahmanda.

The persons who live there and do upasana (Bhakthi yoga) will go to moksha (Vaikunta loka) directly.
It is not necessary that they should go through Archiradi marga.
Vyuha lokas are called Svethadweepas which are islands in the ocean of milk.

7) Sri Vedanta Desika mentions another point regarding Archiradi gathi in parama pada Sopanam.
In dwaraka city there was a brahmin when Lord Krishna was there. The brahmin got 10 children who disappeared
suddenly after touching the ground soon after the birth. When the ninth child also disappeared
the brahmin came to meet Lord Krishna and made a representation of his above miserable plight.
At that time there was Arjuna who heard the above and told the brahmin that he would save the 10th child
and if he fails to save he would do Agni pravesa (entry in to fire). At the time of birth of 10th child
he improvised a cage with his arrows around the mother so that the child may not escape soon after its birth.
But the child disappeared soon after its birth and touching the ground.
As Arjuna could not save the child he decided to do Agni pravesa. Lord Krishna after coming to know of this
went to Sri Vaikuntha pya loka in his chariot. In the Vaikuntha para loka all the ten children were there.
In order to see Lord Krishna in his human incarnation form Lord Sriman Narayana in Sri Vaikuntham
willed for the above children to come there. Lord Krishna brought back the children and handed them over to the brahmin.
Now the question is how children could come back from Sri Vaikuntham as no body who has gone to Sri Vaikuntam can come back.
Sri Vedanta desika answers the above question by saying that the children could come back because they did not reach
Sri Vaikunta pya loka through Archiradi marga or route. So the point is a person (jiva) who has gone to Moksha
through the Archiradi gathi will not come back.

8) Chathurmukha Brahma and Indra who have done upasana will go to Moksha after their respective tenures of office
by joining the archiradi marga from their respective places.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 2–(‘utkranthi pada’)Summary-

February 19, 2021

Even in the case of the prapanna when the abhyupagatha prarabda comes to an end he also becomes
ready to leave the mortal body and reach Sri Vaikuntha para loka through the Archradi marga.
Jivatma departing from the body is called utkranti and this utkranti is preceeded by a packing process.
This packing process is dealt with in detail in this second pada which is called utkranthi pada.

The question may arise as to whether it is necessary to deal with the packing process in detail which
takes place within the body as nothing is visible from outside. The reply is that a particular passage of
Chandogyopanishad specifically mentions this and as Brahmasutras are meant for the correct interpretation
of upanishadic passages, the Sutrakara sage Badarayana decided to compose sutras for the proper sequence of packing.

This pada is very important for Visishtadvaitha as the Sutrakara himself condemns in clear terms the
jivan muktha vada (vada means Strategic statement) of Advaitins.

This pada has eleven adhikaranas.
The first adhikarana is called Vagadhikaranam.
The upanishadic passage that comes up for discussion is from Sadvidya (6th chapter) in chandogyopanishad.
The meaning of this passage is that when jiva gets ready for the exit (departure) from the body then
his speech sense organ gets in conjunction with mind.
Then mind comes in conjunction with mukhya prana or breath and then mukya prana comes in conjunction with Jiva
and then indriyas, mind, mukya prana, jiva, Join thejas and these will come in conjunction with paramatma
who is the antaryami dwelling in the heart with jiva. Here conjunction means connection or union.
Here in the upanishadic text quoted above there is the word sampaththi. This word means conjunction.

The doubt that arises here is whether the speech itself gets in conjunction with the mind or whether the speech organ.
The opponent contends that the speech alone gets in conjunction with mind because speech is controlled by the mind.

The poorva pakshi that is the opponent opines that conjunction means merger and this merger should take place
with the thing which is the cause for the thing that gets merged.
In the karana and karya theory that is cause and effect theory karya gets disappeared or dissolved in the karana
that is the effect merges in the cause. Here the mind is not the cause of the speech organ and therefore
the poorva pakshi contends that the speech organ does not merge with the mind and hence speech alone merges with the mind.

This is refuted by the sutrakarar in the sutra “Vak Manasi darsanath sabdachcha”.
The meaning of this sutra is that the word “Vak” in the sutra refers vagintriya that is speech organ that is vagindriya.
In the upanishadic passage which is in support of the above there is the word “Sampadyathe” and hence
this word has to be added in the sutra to get the full meaning.
So the full meaning is that speech organ gets in conjunction with the mind because of two reasons mentioned in the sutra itself.

The first reason is darsanath and the second reason is sabdachcha.
The meaning of these two reasons is that even if the speech organ gets in conjunction with the mind
and the person who is going to leave the mortal body becomes speechless, some mental activity in that person is visible.
Sabdachcha means the upanishadic passage which has been mentioned above in which
it was said that the speech organ comes in contact with the mind.

The second sutra in this adhikarana says that like the speech organ the other indriyas (senses) also
come and join the mind with the result all the ten indriyas are in conjunction with the mind.
The gnana indriyas (senses giving knowledge or perception) are eyes, ears, nose skin and tongue.
The karma indriyas (action oriented) are hands, legs, speech organ, genital organ and excretory organ.

The Second adhikaranam in this pada is Manodhikaranam.
In this adhikaranam it is said that after all the indriyas go and join mind,
mind along with all the indriyas join the mukya prana (breath).
The Sutra is “Tanmana prana uttarath”.
Which means that mind with all indriyas get in conjunction with prana because of the reason
“Uttarath” which means that next to the upanishadic passage
“Vaakmanasi sampadyathi” is the text Mana: prane. So uttarath means next.

There is an additional doubt which is cleared in this Adhikaranam. The doubt is that in the upanishadic text
“Annamayam hi saumya mana” it appears that the cause for the mind is food.
Water is cause for the food from the text “Tha Annam Asrujantha”.
Further the text “Apomaya prana” appears to say that water is the cause for prana.
So from these texts it is but natural to say that mind gets merged with water as
water is the ultimate cause for the mind and it was said earlier any thing gets merged or dissolved in its cause.
So the mind along with senses get merged with water. This doubt rather becomes the contention of the opponent.
This doubt is cleared or the contention of the opponent is refuted by the fact that texts
“Annamayam hi sowmya mana: and Apomaya prana” do not say Food is the cause of mind and
water is the cause of the prana but they say that food promotes satisfactory functioning of mind and
water promotes satisfactory functioning of mukya prana or breath.
So indriyas and mind join the mukya prana before the exit of the jiva from the body stands.

The third adhikarana in this pada is called Adhyakshadhi karana.
The next step in the packing process is that the indriyas, mind and mukya prana get in conjunction with the jiva.
The room for doubt in this regard is in chandogyopanishad it is said
“Prana: Thejasi, Theja: Parasyam Devathayam”.
In this passage the jiva has been left out that is there is no mention of jiva.
So the opponent contends that prana (Mukya prana) along with indriyas and mind directly get in
conjunction with thejas or in other words the five bhuthas (elements).

In refutation of the above contention of poorva pakshi the sutrakarar says in the sutra,
“Sodhyakshe thadupagama dibhya:” that the mukya pranacomes in union with jiva who is the adhyaksha or leader of the indriyas.
Upagama means contact. There is an upanishadic passage which declares that all indriyas
come in conjunction with jiva.
The word “Adi” which means etc. indicates in this context that mukya prana exits from the body
along with the jiva according to two other upanishadic statements.
So the conjunction of Indriyas, mind and mukya prana with thejas is through jiva.
This is just similar to the statement that the river yamuna joins sea. But actually yamuna joins ganges river which joins sea.

The fourth adhikarana is called Bhuthodhikarana. In this adhikarana the doubt whether Mukya prana joins
the bhutha thejas alone or all the bhuthas which are ether (Sky), air, fire, water and earth is cleared.

The poorva pakshi contends that mukya prana joins thejas alone and not all the other bhuthas because
the 6th chapter in chandogyopanishad mentions “Prana: Thejasi” which means
mukya prana joins Thejas (Fire) alone and not other bhuthas.

The Sutrakarar says in the sutra which states “Bhuteshu Tachchruthe:”.
The meaning of this sutra is that all the Indriyas, mind, mukya prana and jiva join all the
bhuthas because there is a specific upanishadic passage in brihadaranyaka upanishath which states the above.
In this passage it is said that jiva moves within the body in contact with all the bhuthas.

The opponent again raises another point that is jiva can come in to contact with every bhutha
one after the other and it is not necessary that he should come in contact with all the bhuthas
combined together simultaneously.

The sutrakarar clears this point in the second sutra which reads as
“Naikasmin Darsha Yathohi”.
The meaning of this sutra is as follows. Each bhutha by itself cannot do any work.
It should get mixed up with the other four bhuthas for being able to do any work.
This is called pancheekarana In Pancheekarana what happens is that in every bhutha
there is 50% of that bhutha and the remaining 50% comprises of the other four bhuthas each of which contributes 12.5%.
This is the principle of panchee karana.
This is also called as Trivrith karana in chandogyopanishath as it mentions only three bhuthas that is
fire, water and earth in which each of these elements (bhuthas) will have 50% of its own
and the remaining 50% comprises of other two bhuthas at 25% each.
So every substance in this universe is a mixture of all the bhuthas as mentioned above.
So in the upanishadic text “Prana: Thejasi” the term thejas refers to the mixture of all the five bhuthas
in the proportion mentioned above (50% of Fire, 12.5% of ether (Sky), 12.5% of air, 12.5% of water and 12.5% of earth).

Therefore Indriyas, mind, mukya prana and jiva in one packing come in conjunction with all the five bhuthas.

The fifth adhikarana in this pada is called Asruthyupa kramadhikarana.
The main object of this Adhikarana is to denounce the argument of Jivan mukthi (liberation while alive in this world).
This jivan mukthivada is propounded by Advaitins. There are two categories of persons.
The first category is called Upasaka, Vidwan or meditator who has done upasana or saranagathi for attaining
moksha (liberation) in Sri Vaikunta Divya loka.
The Second category is called avidwan who does not aspire Moksha and hence has not done upasana or saranagathi.

The question that arises here is whether the packing process explained above before jiva exits
from the mortal body is same for vidwan and avidwan or whether it is different.

The poorva pakshi says the above packing process is only for avidwan (not upasaka) and
vidwan attains moksha here itself which in other words is jivan mukthi.

This argument of poorva pakshi is refuted by the sutrakarar in the first sutra of this adhikarana which reads as
“Samanacha Asruthyu pakramath Amritatvam cha anuposhya”.
The meaning of this sutra is as follows. Samana is one and the same.
That is the packing process of indriyas joining the mind and the mind joining mukya prana,
mukya prana jivatma and then the bhutha sukshmas (Sukshma means atomic size) and finally
joining paramatma is one and the same for vidwans and avidwans.

In fact this Adhikaranam should have come after the next adhikarana in which only it is going to be said
the jiva along with the other things will go and join paramatma who as the antaryami is there
in the heart of the body of the vidwan (upasaka) and similarly in the case of avidwan.
Because the Sutrakara was in a hurry to refute the Jivan mukthi veda he dealt with this adhikarana earlier.

Asruthyu pakramath means till the commencement of route to Sri Vaikuntha Divya loka.
This route is called Archiradi marga. Jiva comes to this route through his entry into the nadi
which is called Moordhanyanadi Sushumna nadi or brahma nadi. Nadi means pulse or any tubular organ within the body.
In the heart there are 101 nadies. That 101st nadi which runs from nabhi (Navel) to the head is called
moordhanya nadi as mentioned above. This nadi leads to the Artchiradi marga.
So the vidwan who is on the way to Sri Vaikuntha para loka should first enter into the moordhanya nadi
through which he exits from the mortal body and then comes to the starting point of Archiradi marga.
So the overall meaning of the word “Asruthyu pakramati” is till the entry of vidwan (Jiva) in to the moordhanyanadi.

The Avidwan whose destination is heaven or hell departs from the body through any of the 100 nadies mentioned above.

So the sum and substance of the above is that the sequence of events that take place
within the body (packing process) is one and the same to the vidwan and avidwan till the entry in to nadies.

There are three more words in the sutra which require elaboration.
The words are Amrutatvam cha Anuposhya. To explain the meaning for these words another passage
in katopanishath has to be examined. The passage is
“Yada sarve pramuchyanthe kaama:
Yesya hrudi Sritha:| Atha marthya:
Amritho bhavathi Athra brahma Samashnuthe||”.
The meaning of this passage is when an upasaka (vidwan) sheds his desires from his heart then he becomes
like a muktha (liberated soul) here itself and not muktha actually. So the real meaning of Amrutatvam is that
for the upasaka the inadvertent sins committed by him after the commencement of Bhakthi yoga will not touch
and the sins committed by him before the commencement of Bhakthi yoga get destroyed. This is one of the fruits of the upasana.

Anu pashya means that he attains the above amrutatvam before his body gets burnt which in other words
means before he dies. There are some other important points which the Sutrakarar tells in this adhikarana. They are
(a) The bondage of samsara continues till he attains paramatma in Sri Vaikuntha para loka though
the prarabda karma of the vidwan or upasaka comes to an end at the time of his exit from the mortal body.
This is just like a person getting elected to the office of the president of India being called as
president elect and not as president till he is sworn in. So the concept of Jivan muktha is totally incorrect.
(b)The vidwan after his exit from the mortal body takes a sookshma sarira (a body not visible by others
and very minute in size and it can be even said as atomic in size) for his journey up to viraja river
which demarcates between Sri Vaikunta pya loka and the universe called Prakrithi mandala.
Even though the vidwan who is a jiva with his atomic size can travel through the archiradi marga
(route to Sri Vaikunta pya loka) without sookshma sarira, he requires the same for his dialogue with moon on the way.
This dialogue is mentioned in Koushitaki upanishath.
(c) The upanishadic passage “Yada sarve pramuchyanthe” which was mentioned above does not refer to
“Amruthathvam” after death but it referes to while vidwan is alive.
(d)Sutrakara gives a reason for the vidwan leaving the mortal body with sookshma sarira.
When the jiva is still in the body the entire body will be warm. When the jiva leaves the body
only a particular part of the body will be warm and the remaining part will be chill.
So this is a clear indication of the existence of sookshma sarira.

The sixth adhikaranam in this pada is called Parasampaththi adhikaranam.
The topic for discussion is whether the packing comprising indriyas, mind, mukya prana, jiva and bhutha sookshmas
come in conjunction with the supreme being who is in the form of antaryamin (inner soul)
within the body or whether they go to different lokas or worlds according to their deeds in the form of yagas or
according to their meditation on objects other than Sriman Narayana (Supreme being).
For example a person who has done jyothishtoma yaga goes to swarga loka to enjoy the pleasures there.
Similarly if a person meditates on Nama, Vak etc as mentioned in Bhuma vidya he will go to lokas prescribed for such meditations.
The point is even those lokas are under the control of the paramatma and if a person according to his
deeds and meditation as mentioned above goes to those lokas, there also jiva and bhootha sookshmas
as mentioned above will be in conjunction of paramatma.

So the poorva pakshi of this adhikaranam contends that the upanishadic passage
“Theja: parasyam Devathayam” refers to jiva and bhootha sukshmas along with other things like indriyas, mind, and mukya prana.

This contention of the poorva pakshi is refutted by the sutrakarar in the sutra
“Thani pare thatha hi Aha”. The meaning of this sutra is as follows.
Thani means indriyas, mind, mukya prana, jiva and bhootha sukshmas.
Pare means paramatma. That is the above come in conjunction with paramatma as per the upanishadic text
“Theja: Parasyam Devathayam” which specifically mentions the bhootha sookshmas coming in contact
with antaryami paramatma along with jiva and others.

It is said that this conjunction or union of jiva with paramatma is for his taking rest for a while
after his strenuous experience of sufferings and pleasures according to his papa and punya respectively
during his tenure of stay in this mortal body which is the last one because after this he attains moksha.
Even for an avidwan (not upasaka) his union with paramatma is for his taking rest after strenuous experience of
sufferings and happiness in this birth and after this he goes to heaven if he has done
good deeds or he goes to hell if he has committed heinous sins.

The seventh Adhikaranam in this pada is called Avibhagadhikaranam.
The topic that is discussed in this Adhikaranam is whether jiva and other things coming in conjunction
with paramatma is their merger in paramatma or just union. In this case of the union, the jivatma and paramatma
are two distinct entities and are in separable. In the case of merger the jivatma and other things will merge
within paramatma because paramatma is the cause for all of them.

The poorva pakshi contends that
it is the merger of all the things in paramatma like the merger of effect in the cause.

The Sutrakara refutes this contention in the sutra “Avibhago vachanath”
Avibhaga means union of indriyas, mind, mukya prana, jiva and bhutha sookshmas with paramatma
that is these things come in contact with paramatma such that they become inseparable, without losing their respective identities.
vachanath means the upanishadic passage which is “Theja: parasyam Devathayam” gives the reason for the above decision of sutrakarar.

The above upanishadic passage starts by saying vangmanasi sampadyathe.
The word “Sampaththi” in the word sampadyathe means union. This word gets repeated in the next portion
of the passage which is “Mana:prane” and which clearly gets elaborated as “Mana: prane sampadyathe”
and again “Prana: Thejasi” gets elaborated as “Prana: Thejasi sampadyathe”.
So in the next portion that is “Theja parasyam devathayam” gets automatically elaborated
as Theja:parasyam devathayam sampadyathe.
So the word “Sampaththi” clearly means the inseparable union of the different distinct entities.

The eighth adhikaranam in this pada is called “Thadokodhikaranam”.
Till and inclusive of the union of the so far said entities with paramatma is common to both vidwans and avidwans.
From this adhikaranam on wards the difference between them commences.

As already said there are 101 nadies (pulses or tubular organs) inside the heart of a human being.
The 101st nadi is called Sushumna nadi, Moordhanya nadi or brahma nadi.
The vidwan (jiva) comes out of his mortal body through this nadi and comes to the starting point
of Archiradi marga which leads to Sri vaikunta pya loka.

The topic for discussion in this adhikaranam is whether there is any stipulation or condition that
the vidwan enters in to brahma nadi and avidwans enter in to other nadies or not.

The poorva pakshi says that there is no such condition because it is very difficult for the jiva to
locate the particular brahma nadi among the 101 nadies at that moment of exit from the body
because nadies are many and very minute and as such there is no condition like the above.
He further says that in the upanishadic passage
“Shatham chaika hrudayasya nadya: Thasam moordhanam abhi nissruthaika,
Thaya urdhvamayan Amrutatvamethi vishvanganya Uthkramane bhavanthi”.
The vidwan entering moordhanya nadi (brahma nadi) is purely accidental.

This view point of poorva pakshi has not been accepted by the sutrakarar in the sutra
“Thadokograjvalanam thath prakashitha dwara: vidya samarthyath thath seshagathi anusmrithi
yogachcha hardanu grihitha Shatadhikaya”.

Among the 545 brahma sutras the above sutra is the longest. The meaning of this sutra is as follows.
Vidyasamarthyath – Power acquired on account of deep meditation on paramatma.
Thath Shesha gathi (Anusmrithi yogachcha) – after getting pleased with the meditation in which the
archiradi marga through which vidwan goes to Sri Vaikuntha praa loka was also meditated upon as
subordinate to the main meditation done every day.
Hardena – harda is paramatma who dwells in the heart of the meditator and by him.
Anugrihitha:- The vidwan (jiva) is graced.
Oka: Agre – in the upward direction of the heart in which the jiva dwells.
Jvalanam Prakasitha dwara: Shathadhi kaya – Lighting that is paramatma illuminates the route
to the 101st nadi that is moordanya nadi to enable jiva to enter into this nadi without difficulty.

The sum and substance of this long sutra is that paramatma who is the antaryami in the vidwan’s body
becomes very much pleased with upasana or meditation in which the archiradi marga was also meditated upon
as subordinate to main meditation graces the vidwan (upasaka or meditator) and illuminates the path to 101st nadi
from the top of the heart and helps the jiva to enter into the same without any difficulty.
This is applicable to a prapanna also who has done prapatti instead of bhakthi yoga.

So this sutra clears the confusion created by the poorvapakshi and asserts that
vidwan departs from the body only through the 101st nadi.

The ninth adhikarana in this pada is called Rashmi adhikaranam.
The Vidwan (jiva) who comes out of the mortal body through 101st nadi is said to go in Archiradi marga
and come to Aditya mandala (Solar system) following the sun rays according to an upanishadic passage (Chandogyopanishath)
which reads as “Atha yatra Ethasmath sarirath uthkramathi atha Ethaireva rashmibhi: oordhvam a kramathe”.

The poorva pakshi wonders when there are no sun rays in the night how can a vidwan who has departed
from the body go along with the sun rays and so he says that there is no hard and fast rule that
he should go along the sun rays till he reaches Adithya mandalam.

This view is not accepted by the Sutrakarar who is sage Badarayana in the sutra
“Rashmi anusari” meaning that
the departed soul of the vidwan goes along the sun rays as per the upanishadic text mentioned above.
Regarding the view expressed by poorva pakshi that there are no sun rays during the night,
the Sutra karar says though not explicity in the sutra that there are sun rays during night.
On account of these sun rays only during extreme summer we experience sweltering or sweating due to heat.
During winter the effect of these sun rays is blocked just like the sun not becoming visible during cloudy or inclument weather.
So it becomes clear that vidwan (jiva) goes along with sun rays only because the above mentioned passage of chandogyopanishath.

The tenth adhikaranam in this pada is called “Nishadhikaranam”.
It was mentioned above that is in the previous Adhikaranam that if a vidwan dies in the night
he will go along with sun rays only.
Inspite of this the poorva pakshi raises another point and hence this separate adhikaranam.

It is said that the best time for death is day time, bright fortnight (Sukla paksha)
Uttarayanam (six months during which the sun travels from south to north) and
if a person dies in the time mentioned above he will go to heaven and if the time of the death is night,
dark fortnight (krishna paksham) and Dakshinayanam (six months in which the sun travels from north to south)
the person goes to hell. So the poorvapakshi contends that if a vidwan dies in the night he will not attain moksha.

This viewpoint is rejected by the Sutrakarar in the Sutra,
“Nishinethi chethna sambandasya yavath dehabhavitvath Darsayathicha”. The meaning of this sutra is as follows.
Nishi – If the death of the vidwan occurs in the night and further if it is said
Nethi cheth – he cannot attain salvation
Na – It is not so that is the vidwan will attain moksha.
Yavath dehabhavitvat – The prarabda karma is there till the body is there which means the end of the
praarabda karma and the fall of the body always coincide. As this is the last birth of the vidwan
who has done upasana or even saranagathi, the end of this janma or birth coincides with the end of the praarabda karma.

In this context Sri Swami Bhashyakarar (Sage Sri Bhagavad Ramanuja) explains that in the case of upasaka
the punya papa karma other than praarabda accumulated up to the time of commencement of upasana
(Bhakthi yoga meaning meditation) which may force the upasaka to go to hell or heaven got destroyed
as per the will of the paramatma. The inadvertent “punya-papa” committed after the commencement of upasana
will have no effect on the upasaka as they do not touch him. During upasana the Prarabdha karma alone remains
and no body except paramatma knows when it comes to an end. Even if it comes to an end during the night
the vidwan does not go to hell as the sins committed by him which make him to go to hell get destroyed as mentioned above.

For a Prappanna who has done saranagathi or prapatti through an acharya all the punya papa karma
other than abhyupagatha prarabdha gets destroyed at the time of doing saranagathi that is at the time
of uttering dvaya mantra by the Acharya during the course of doing prapatti for an inpidual.

Abhyupagatha which remains for experience of suffering and happiness in this birth or janma.
No body except paramatma knows when this Abhyupagatha prarabdha comes to an end and the mortal body
falls with the death of the prapanna who is also a vidwan.

Darshayathicha – The above fact has been clearly indicated in the statement of Chandogyopanishath which says
“Thasya thavadevachiram yavathna vimukshye atha sampathsye”.
The meaning of this is that delay in attaining moksha is due to the non ending of prarabdha karma
and as soon as it ends the vidwan goes to moksha (eternal bliss).

So the vidwan attains moksha even if he dies in the night.

The last adhikaranam in this pada (11th) is called “Dakshina yandhikaranam”.
Even though the above maxim of attaining moksha if the death of a vidwan occurs in the night holds good
for a vidwan who dies in Dakshnayana still there is an additional doubt created by a passage in the last anuvaka
of taittariya upanishath which is cleared in this adhikaranam.

That passage is “Athaya : Dakshina pramiyathe pithrunam eva mahimanam gatva chandra masa: Sayujyam gachchathi”.
The meaning of this passage is the vidwan who dies in Dakshnayana goes to pithru loka and then attains moon.
It is also said in another passage the person who attains moon will be born again in this world and he will not go to moksha.
The poorvapakshi contends that because of the above only Bhishma grandfather of Kauravas and Pandavas
who had the power to decide the timing of his death waited till the commencement of uttarayana for his death.

The above argument is rejected by the sutrakarar in the sutra “Athasha Ayanepi Dakshine”.
The meaning of this sutra is very simple which is as follows.

For the same reason as explained in the previous adhikaranam, the vidwan will attain moksha even if he dies in Dakshinayana.
Taking re birth in this world is applicable to those who have not done any upasana or saranagathi.
The above passage of Taittariya upanishath clearly spells out as “Thasmath Brahmano mahimanam Apnothi”.
This means that vidwan who dies in Dakshnayana who goes to moon ultimately attains brahman (moksha).
His attaining moon is only for a short while and that is only for taking rest.
Bhishma who waited for uttarayana did not go to moksha. He was a “Vasu” in deva loka (heaven) from where
he took birth here on account of a curse. As soon as he died he went back to his original position that is vasu in deva loka.
He waited for uttarayana just to indicate that Uttarayana is a good time for death.

Again another doubt arises on account of a statement in the 8th chapter of Bhagavad Githa in which
Lord Krishna tells Arjuna that if a vidwan dies in day time, Sukla paksha and Uttarayana he goes to Moksha
and if one dies in night, Krishna paksha and Dakshinayana he comes here again to take another birth.

This doubt is cleared by the sutrakarar in the sutra “Yogina: Prathi smaryathe smarthecha Ethe”.
The meaning of this sutra is that Lord Krishna did not indicate the timing of the death
but mentioned to Arjuna the existence of two routes one called Dhoo madi marga or Pithru yana marga
leading to heaven and the other Archiradimarga or Devayana marga leading to Sri Vaikuntha pya loka.

So the person going to heaven through dhoomadi marga comes back here to take another birth
after enjoying the pleasures in the svarga loka.

The vidwan who goes to Sri Vaikuntha Divya loka through Archiradi marga will not come back here
and he will do eternal service to the pine couple and enjoys eternal bliss there.

As already mentioned this last chapter is called Phala Adhyaya which deals with the fruits being enjoyed
by the upasaka both during upasana (intensive meditation or Bhakthi yoga) and after reaching the Vaikuntha Divya loka.

The upasaka (meditator) and prapanna (one who has done saranagathi at the lotus feet of Lord Sriman Narayana
after doing Purushakara prapaththi at the Lotus feet of Goddess Mahalakshmi through an Acharya) reach
Sri Vaikunta Divya Lokam through Archiradi marga also known as Archiradi gathi.
This Archiradi gathi is also known as Devayana marga.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-