Archive for the ‘ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ’ Category

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது-

November 9, 2020

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ ஆளவந்தார் அருளியது
ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்ரீ பிராட்டியின் பெருமைகளை சொல்லும்
நான்கு ஸ்லோகங்களை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்தார்.

தனியன்
ஸ்வாத யன்நிஹா சர்வேஷாம்
த்ரய்யந்தார்த்தம் ஸுதுர்க் ரஹம்
ஸ்தோத்ர யாமாஸ யோகீந்திர
தம் வந்தே யாமுநாஹ்வயம்

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம
நமோ நமோ யாமுநாயா யாமுநாய நமோ நம

ஸ்ரீ சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“

ஹே ஸ்ரீ பகவதி! ஸ்ரீ மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்!
உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த ஸ்ரீ நாராயணன்;
ஸர்ப்பங்களில் சிறந்த ஸ்ரீ ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்;
வேத ஸ்வரூபியான ஸ்ரீ கருடாழ்வான் வாஹனம்;
உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;
தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்;
உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக் கொண்டு முன் நிற்பது.
இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

———-

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 2-

“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“

“எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத்
தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஸ்ரீ ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ
அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி
நான் கொஞ்சமேனும் பயமற்றவனாகத் துதிக்கிறேன். உலகத்துக்கு ஒரே ஸ்ரீ நாயகியாகவும்
ஒரே நாதனான ஸ்ரீ நாராயணனின் மார்பில் உறைபவளே! பொறுமையுள்ளவளே!
உன் தயையை அறிந்து நான் இப்படிக் கூறுகிறேன்”

—————-

ஸ்ரீ சது ஸ்லோகீ – 3வது ஸ்லோகம்

“ஈஷத் த்வத் கருணா நிரீக்ஷண ஸுதா ஸந்துக்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபதஸ் த்ரிபுவனம் ஸம்ப்ரத்யனந்தோதயம்
ச்ரேயோ ந ஹ்யரவிந்த லோசனமன: காந்தா ப்ரஸாதாத்ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத் வஸுந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்“

“இந்த மூவுலகும் கொஞ்சம் கருணையுடன் கூடிய உன் பார்வை என்னும் அம்ருதத்தினுடைய நனைப்பதால் இரட்சிக்கப் படுகிறது.
அது கிடைக்காததால் முன்பு அழிந்தது. இப்போது பலவகையாகத் தோற்றமளிக்கிறது.
ஐஹிகம், கைவல்யம், பரமபதம், என்கிற மூவகையான சுகங்களும் மனிதர்களுக்குத்
தாமரைக் கண்ணனுடைய திருவுள்ளத்துக்கு இனியவளான உன் திருவருளல்லது மேன்மை
ஒரு போதும் எதிர் பார்க்கப் படுவதில்லை யன்றோ”

——–

ஸ்ரீ சது ஸ்லோகீ – ஸ்லோகம் 4-

“சாந்தானந்த மஹாவிபூதி பரமம் யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யானி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹுஸ்வைரநுரூபரூபவிபவைர் காடோப கூடாநி தே“

“பகவானுடைய எல்லா வகையான உருவங்களிலும் உன் சம்பந்தம் உண்டென்பது இதில் பேசப்படுகிறது.
அமைதியோடு முடிவில்லாத மகாவிபூதி என்னும் ஸ்ரீ பரமபதத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்குத் திருமேனியாக உள்ள
எந்த உருவமோ அதைவிட மிகவும் பிரியமான உருவம் எதுவோ, எது ஆச்சர்யமானதோ சுகத்துக்கேற்றவாறு
அவ்வப்போது எடுக்கப்பட்ட லீலையாக எடுக்கின்ற வேறு பல உருவங்களோ அந்த எல்லா உருவங்களும்
தனது தகுந்த உருவங்களுடன் பெருமையுடனும் அழுந்தி ஆலிங்கனம் செய்யப்பட்டவையே.
இதனால் ஸ்ரீ பகவானுடைய எல்லா நிலைகளிலும் பிராட்டியின் சேர்த்தி சொல்லப்பட்டது.”

———————–

ஆகாரத்ரய ஸம்பன்னாம் அரவிந்த நிவாஸிநீம் |
அசேஷ ஜகதீசித்ரீம் வந்தே வரத வல்லபாம் ||

சேஷத்வ பாரதந்த்ர்ய போக்யதைகளில் அவனையன்றி அறியாதமை என்று சொல்லக்கூடிய முப்பெருமை பெற்றவளும்
தாமரையில் வசிப்பவளுமான எல்லா உலகையும் நியமித்து நடத்துமவளுமான ஸ்ரீ வரதனுடைய அன்புக்குரியவளை வணங்குகிறேன்.

ஆக இந்த நான்கு ஸ்லோகங்களால் ஸ்ரீ லக்ஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது
என்றத்தை அருளிச் செய்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்.

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் பாகவத மஹாத்ம்யம்–ஸ்ரீ நாரதர் சதுஸ் ஸ்லோகி —

August 11, 2020

ஸ்ரீ வேத வியாசர் அனைத்து வேத புராணங்களையும் அருளிச் செய்த பின்பும் திரு உள்ளம் சோகமாய் இருக்கக் கண்ட ஸ்ரீ நாரதர்
நான்கு ஸ்லோகங்களால்-2.9.33-36- வேத சாரங்களை அருளிச் செய்து
ஸ்ரீ கிருஷ்ணனைப் பற்றியே முழுவதுமாக ஸ்ரீ மத் பாகவதம் அருளிச் செய்யச் சொல்ல பிறந்த கிரந்தம்

ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் -ஸ்ரீ வேத வியாசர் -ஸ்ரீ பாதாரயனர் -உடைய திருக் குமாரார்
ஸ்ரீ ஸூகர் ஸ்ரீ பரிஷித்துக்கு அருளிச் செய்த ஸ்ரீ மத் பாகவதம்

யாவன் அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –2-9-33-

யாவன்-எங்கும் பரந்து உள்ள
அஹம் யதா பவோ யத் ரூப குண கர்ம ததைவ தத்வ விஞ்ஞானம் அஸ்து தே மத் அநுக்ரஹாத் –
நிர்ஹேதுக அனுக்ரஹத்தால் அறியக் கடவீர்

அஹம் ஏவ சம் ஏவ அக்ரே நான்யத் யத் சத் அசத் பரம் பஸ்சத் அஹம் யத் ஏதக் ச யோ அவசிஸ்யேத சோஸ்மை அஹம் –34-

ருதே அர்த்தம் எது பிரதியேத ந பிரதியேத ச ஆத்மனி தத் வித்யாத் ஆத்மனோ மயாம் யத அபாஷஹ யத தமஸ்–35-

ப்ரஹ்மாத்மகம் இல்லா ஓன்று இல்லை -இருப்பது போல் -தமஸாகவே தோன்றும்

யதா மஹந்தி பூதாநி பூதேஸூ உச்ச அவஸேஸூ அனுப் பிரவிஸ்தானி அப் பிரவிஸ்தானி ததா தேசு ந தேசு அஹம் -36
உள்ளே உறைந்து நியமிக்கிறேன் -வியாப்த கத தோஷம் தட்டாமல்

ஸ்ரீ வாஸூ தேவன் இந்த நான்கு ஸ்லோகங்களையே விவரித்து ஸ்ரீ மத் பாகவாதமாக-வேத சாரமாக
ஸ்ரீ கிருஷ்ணனின் சேஷ்டிதங்களை விவரித்து
கிருஷ்ண ஸ்வ தமோபகதே தர்ம ஞான திபீ ஸஹ கலவ் நஸ்தத் ரசம் ஏச புராணர்கோ துணோதித்

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடைச் சோதி எழுந்து அருள -தமஸில் ஆழ்ந்த உலகம் ஸ்ரீ மத் பாகவத புராணம்
மூலமாகவே கலியில் நாம் ஒளி பெறுகிறோம்

—-

சர்க்கச்ச பிரதி சர்க்கச்ச வம்சோ மன்வந்தராணி ச வம்சய அனுசரிதச் சைவ புராணம் பஞ்ச லக்ஷணம் –மத்ஸ்ய புராணம்

வைஷ்ணவம் நாரதீயஞ்ச ததா பாகவதம் ஸூபம் கருடாஞ்ச ததா பத்மம் வராஹம் ஸூப தர்சனே சாத்விகானி புராணி
விஜ்நேயனி ஸூபாநீவை
ப்ரஹ்மாண்டம் ப்ரஹ்ம வைவர்தம் மார்கண்டேயம் ததைவ ச பவிஷ்யம் வாமனம் ப்ரஹ்மம் ராஜசானி நிபோதமே
மத்ஸ்யம் கூர்மம் ததா லைங்கம் சிவம் ஸ்கந்தம் ததைவ ச அக்னேயம் ச சதேதானி தமஸானி நிபோதமே

யத்ர அதிக்ருத்ய காயத்ரீம் வர்ணயதே தர்ம விஸ்தாரா வ்ருத்தாஸூர வதோ பேதேம் தத் பாகவதம் இஷ்யதே
லிகித்வா தச் ச யோ ததியாத் தேம ஸிம்ஹாஸ மன்விதம் ப்ரவ் க்ஷ தபத்யம் பவுர்ணமாஸ்யாம் ச யதி பரமாம் கதிம்
அஷ்டாக்ஷ சஹஸ்ராணி புராணம் ப்ரகீர்திதம் -மத்ஸ்ய புராண ஸ்லோகம் –53-20-22-
யாவன் ஒருவன் உயர்ந்த வேதாந்த கருத்துக்களை அளிக்கும் ஸ்ரீ மத் பாகவதம் எழுதி பொன்னால் செய்த
சிம்ஹாசனத்தில் வைத்து பத்ர–ஆவணி – மாச பவுர்ணமி அன்று தானமாக அளிக்கிறார்களோ அவர்கள் பரம கதி அடைகிறார்கள்

அர்த்தோயம் ப்ரஹ்ம ஸூ த் ராணாம் பரதர்த்த விநிர்ணய காயத்ரி பாஷ்ய ரூபோசவ் வேதார்த்த பரிபிரும்ஹத புராணம்
சாம ரூபா சாஷாத் பகவதோதித துவாதச ஸ்கந்த யுக்தோயம் சதா விச்சேத சம்யுத கிரந்த
அஷ்டாதச சஹஸ்ர ஸ்ரீ மத் பாகவாதபிதம் –கருட புராணம் -ஹரி பக்த விலாசம் –10-394-395-

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர விவரணம் -மஹா பாரத சாரம் -காயத்ரி பாஷ்யம் -வேத விவரணம் –
புராண ஸ்ரேஷ்டம் –12 ஸ்கந்தங்கள் –100 அதிகாரங்கள் –18000 ஸ்லோகங்கள்

பதவ் யதியவ் பிரதம த்வித்யவ் த்ரிதியதுர்யவ் கதிதவ் யதுரு நாபிஸ் தத பஞ்சம ஏவ சாஸ்தோ புஜாந்தரம்
தோரயுக லம் யதன்யவ் முகாரவிந்தம் தசமம் பிரபுல்லம்
ஏகாதஸவ் யஸ்ய லலத பதகம் சிரோ பி யத் துவாதச ஏவ பதி தமதி தேவம் கருண நிதானம் தமல வர்ணம்
சுஹித வதரம் அபரஸம்ஸார சமுத்ர சேதும் பஜ மே ஹே பாகவத ஸ்வரூபம்

முதல் இரண்டு ஸ்கந்தங்கள் திருப்பாதங்கள்
அடுத்த இரண்டும் திருத் தொடைகள்-ஊரு
ஐந்தாவது -திரு நாபி
ஆறாவது -திரு மார்பு – புஜாந்தரம்
ஏழாவதும் எட்டாவதும் -திருக்கைகள் -தோர் யுகலம்
ஒன்பதாவது -திருக்கண்டம்
பத்தாவது திரு முகாரவிந்தம்
பதினொன்றாவது -லலாட பதக்கம்
பன்னிரண்டாவது சிரஸ்ஸூ

————–

அஹம் வேத்மி சுகோ வேத்தி வ்யாசோ வேத்தி வ
பக்த்யா பாகவதம் க்ரஹ்யம் ந புத்தியா ந ச திகய –சிவன் சொல்வது -பக்தி ஒன்றாலே பாகவதம் அறியலாம்

ஸ்வயம்புர் நாரத சம்பூ குமாரவ் கபிலோ மனு ப்ரஹலாதோ ஜனகோ பீஷ்மோ பலிர் வையாஸகிர் வயம்

நாரதர் சம்பு வையாஸகிர் என்னும் சுகதேவர் -ஸ்ரீ பிருந்தாவன் மதுர ரசம் அனுபவித்தவர்
சுகதேவரே பிராட்டி கையில் கிளி
நாரதர் சிவன் கோபி ஸ்வரூபம் பெற்றவர்கள்

——————

12 ஸ்கந்தங்கள் –18000-ஸ்லோகங்கள் –

ஆதவ் தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவித அபஹரணம்
கோவர்த்தன உத்தாரணம்
கம்ச சேதன கௌரவாதி ஹனனம்
குந்தி ஸூதா பாலனம்
ஏதத் பாகவத புராண கதிதம்
ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்

—————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூகர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயனர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரதர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி–

July 17, 2020

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

ஸ்ரீ ஸ்வாமி இராமானுசர் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர் ஶ்ரீஅனந்தாழ்வான்.
இவர், கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் சிறுப்புத்தூர் (இன்றைய கிரங்கனூர் -மேல்கோட்டை அருகில்) எனும்
அழகிய சிற்றூரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர்.

தனியன் –

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்|
ஆச்ரிதாநாம் ஸுஸரணம் வந்தே அநந்தார்ய தேசிகம்||

ஶ்ரீமத்ராமாநுஜாசார்ய ஶ்ரீபாதாம் போருஹத்வயம்|
ஸதுத்தமாங்க ஸந்தார்யம் அனந்தார்யமஹம் பஜே||

சக்ரே கோதா சதுஸ்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

வேதப் பொருள்களைத் தன்னுள் கொண்ட “கோதா சதுஸ்லோகி” என்னும் ஸ்துதியை அருளிச் செய்த
குருவாகிய திருமலை அனந்தாண்பிள்ளையைப் போற்றித் தொழுகிறேன்-

———————————————————————

அநிஶம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம் |
விதரந் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமானுஜ ரங்க தாம்நி நித்யம் –ஸ்லோகம் -1-

ஶ்ரீ உடையவரே! தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட விபூதியை அளித்துக் கொண்டு
(அனந்தாழ்வானுக்கு இஷ்டமான ஆச்சார்ய கைங்கர்யம் இங்கே இருந்து தானே உடையவர் அளித்து அருளினார் )
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர் விஷயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

——————————————————————————————–

புவி நோ விமதாம்ஸ் த்வதீய ஸூக்தி:
குலிஷீ பூய குத்ருஷ்டி பிஸ் ஸமேதாந் |
ஷகலீ குருதே விபக்ஷ்வி தீட்யா
ஜய ராமாநுஜ ஷேஷ ஷைல ஸ்ருங்கே ||–ஸ்லோகம் -2-

(அப்பனுக்கு சங்காழி அளித்தவரே!) தேவரீருடைய ஸ்ரீ ஸூக்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற
எதிரிகளை பொடி படுத்த “வேதார்த்த சங்க்ரஹம்” தேவரீர் அருளிச் செய்ததால்
(இதுவே இவர் அருளிச் செய்த முதல் கிரந்தம் என்பர் )தேவரீர் திருவேங்கடமா மலை யுச்சியில்
பல்லாண்டுகள் வெற்றித் திருமகளோடு விளங்குவீராக!
விஜயீபவ ஸ்ரீ ராமாநுஜ!

(ஸ்ரீ கீதை -ஸ்ரீ உபநிஷத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -பிரஸ்தான த்ரயம் என்பர் மற்ற சம்ப்ரதாயம்
நம் சம்ப்ரதாயம் ஒரே பாதை -அனைத்தும் ஒரே கருத்து )

(மதம் பெருகு வேழம் மாப்பிடிக்கு முன் நின்று -இரு கண் – இள மூங்கில் வாங்கி
அருகு இருந்த தேன் கலந்து -நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
எங்கள் ராமானுஜர் முனி வேழம் -அனந்தாழ்வானுக்கு கடக சுருதி -கொண்டு
பேத அபேத ஸ்ருதிகளை -ஸர்வம் ஸமஞ்ஜயம் )

——————————————————————————————–

ஸ்ருதிஷூ ஸ்ம்ருதிஷூ பிராமண தத்வம்
க்ருபய ஆலோக்ய விஷுத்தயா ஹி புத்த்யா |
அக்ருதாஸ் ஸ்வத ஏவ ஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் ||–ஸ்லோகம் -3–

ஶ்ரீபாஷ்யகாரரே! யதிராசரே! நிர்ஹேதுக கருணையினாலே ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலுள்ள பிரமாணங்களின்
உண்மையை குற்றமற்ற மதியினாலே நடுநிலையாக ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்தீர். அவ்வாறான தேவரீர்!
ஸ்ரீ ஹஸ்திகிரியில் வெற்றியுடன் “நித்யஸ்ரீ” யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமாநுஜ!

பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீ பாஷ்யத்துக்கும் பொருத்தம்
வேடன் வேடுவிச்சியாக கூட்டி வந்ததும் இந்த மிதுனமே
ஆறு வார்த்தை அருளிச் செய்ததும் அறிந்தோமே
அஹம் ஏவ பரதத்வம் –தர்சனம் பேத ஏவ ச —
ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்ய பேர் அருளாளன் தானே காரணம்
கப்யாஸம் புண்டரீகாக்ஷ ஸ்ருதி விளக்கம் இவர் அருளாலே
ஆளவந்தார் -ஆ முதல்வன் இவன் என்று மானசீகமாக கடாக்ஷித்து
சரணம் அடைந்து பேர் அருளாளன் தானே இவரை சம்பிரதாயத்துக்கு ஆக்கி அருளினார்
முக்த ஸ்லோகம் -யஸ்ய ப்ரஸாத கலயா -செவிடன் கேட்டும் ஊமை பேசியும் நொண்டியும் நடந்து மலடி பிள்ளைகள் பெற்று -இத்யாதி
யாமுனர் தம் மூன்று விரல்கள் நிமிர்த்து மூன்று குறை விலக்கி மூ ஏழு உலகும் ஏத்த முக்கோல் தரித்து
முக்குறும்பு அறுத்து மும்மறை விளக்கிய தேவன் -கட்டியம் சொல்கிறோம்
பாஷ்ய காரர் இது கொண்டு ஸூத்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார்
மயர்வற மதிநலம் அருளினவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே
கூரத்தாழ்வானை பாஷ்யகார உடன் சேர்ப்பித்து அருளினவனும் இவனே

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாடவீ க்ருஷா நோ |
ஜய ஸம்ஷ்ரித ஸிந்து ஷீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ஷ்ருங்கே ||––ஸ்லோகம் –4-

(ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மண முநியே!)
மாயாவாதிகளின் மதமாகிற இருளுக்கு சூரியன் போன்றவரே!
பாஹ்ய குத்ருஷ்டிகளாகிற காட்டிற்கு நெருப்புப் போன்றவரே!
உமது அடியார்களாகிற கடலைப் பூரிக்கச் செய்யும் சந்திரனாயிருப்பவரே!
யதிராசரே! திருநாராயணபுரமாகிய (ஶ்ரீபலராமன் ஆண்ட) யாதவாத்ரியில் நித்யஸ்ரீ யை வளரச் செய்து
நீடுழி விளங்க வேணும். ஜய விஜயீ பவ ராமாநுஜ!

தொண்டனூர் வாதம்-ஆதிசேஷனாகவே திரைக்குப் பின் இருந்து ஏக காலத்தில் நிரஸித்து அருளினார் அன்றோ
பலரையும் திருத்திப் பணி கொண்டார்
அடியார்கள் ஆகிய கடலுக்கு சந்திரன் போல் குளிர்ச்சியாக இருந்தார் அன்றோ -12 ஸம்வத்சரம் இருந்து –
தமர் உகந்த திருமேனி -பேசும் எதிராஜர் என்ற திருநாமமும் இங்கு உண்டே
தான் உகந்த தானான திருமேனியும் இதுவே என்பர் அங்குள்ளார்

———————————————————————————————–

ராமாநுஜ சது: ஷ்லோகீம் ய: படேந் நியத: ஸதா |
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ ||

பல ஸ்ருதி:− இந்த ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகியை எப்போதும் பாராயணம் செய்பவர்க்கு
ஸ்ரீ யதிராசருடைய திருவடிகளில் பரம பக்தி உண்டாகும்
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

——————————————————————————————–————————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்லோகம் -2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

February 7, 2020

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ சேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் ததா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத் சத்நிஸீம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் -சர்வபல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் -அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை -க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

———————————————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந
இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா
நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன
இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயொ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே
தாந்தே தயாந்தே விதன்–2-

அனைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளவள் -கருணைக் கடலே –
உன்னுடைய அளவற்றதும் இயல்பாகவே உள்ள உனது பெருமையை -சர்வேஸ்வரனாகிய உனது நாயகன் –
தனது பெருமையைப் போன்றே -இது இந்த அளவு -என்று அறிய மாட்டான் –
அப்படிப்பட்ட உன்னை உனக்கு நான் தாசன் -உன்னை நான் சரணம் அடைந்தவன் -என்று உள்ள நான்
சிறிதும் பயம் இல்லாதவனாக ஸ்துதிக்கிறேன்

யஸ்ய —
யஸ்ய ஆயுதா யு தாம் ச அம்சே விஸ்வ சக்தி ஐயம் ஸ்திதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-53–
யார் ஒருவனுடைய பல ஆயிரத்தில் ஒரு பாகமாக உள்ள ஒரு பகுதியில் உலகம் என்ற சக்தி நிலைக்கிறது -என்றும்

ஸ்வ சக்தி லேஸாத் த்ருத பூத சர்க்க –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 6-5-84–
தனது சக்தியின் ஒரு சிறிய பகுதி மூலம் மட்டுமே தாங்கப்பட்ட உயிர்களைக் கொண்டவன் -என்றும்

மநஸைவ ஜகாத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரம் ச கரோதி யஸ் –ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-22-15-
யார் ஒருவன் தன் மனம் மூலம் மட்டுமே இந்த ஜகத்தின் ஸ்ருஷ்ட்டி மற்றும் சம்ஹாரத்தைச் செய்கிறானோ -என்றும்

பராஸ்ய சக்தி விவிதை ஸ்ரூயதே ஸ்வபாவிகீ ஞான பலா கிரியா ச –ஸ்வேதரஸ் -6–8-
அவனுடைய சக்தியானது பலவிதமாகவும் ஞானம் பலம் மற்றும் செய்கைகளை இயல்பாகவே கொண்டதாகவும் உள்ளதே -என்றும்

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் –மஹா நாராயண உபநிஷத் -என்றும்

திவ்யோ தேவ ஏகோ நாராயண –ஸூபால உபநிஷத் -7-இத்யாதி பிரமாணங்களால் வெளியிடப்பட்ட
பரத்வத்தை உடையவன் உனக்குக் கணவனாக உள்ளான் –

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனுக்கும் கூட எட்டாத விதமாக -இத்தகையது -என்று வாக்காலும் மனதாலும் கூற இயலாதபடி
உனது அளவற்ற பெருமையானது உள்ளது -இவ்வளவு என்று நிரூபிக்க இயலாதபடி உள்ளது –

ஆனால் அவன் உனது பெருமையை இவ்வளவு என்று நிரூபிக்க முயன்றால் –
தனக்கும் தன் தன்மை அறிய அரியான் –திருவாய் -8-4-6-என்பதற்கு ஏற்ப
தனது வைபவத்தைக் கூட உணர இயலாமல்
உள்ளது போன்று உனது பெருமையை உணர்வதில் சக்தி அற்றவனாகவே உள்ளான் –

ஆனால் ஜகத்துக்கு இரண்டு சேஷிகளா என்ற சங்கை எழலாம் -இதுக்கு விடை அளிக்கிறார்
நித்ய அநு கூலம் ஸ்வத–
ஸ்ரீ நீளா ஸூக்தம் அஸ்ய சாநா ஜகதஸ் விஷ்ணு பத்னீ -என்பதுக்கு ஏற்ப ஜகத்துக்கு
இவள் எஜமானி என்ற போதிலும்
அவனைப் பற்றி நிற்பதால் அவனுக்கு உட்பட்டவள் என்பதால் இரண்டு சேஷிகள் இல்லை

அவனுக்கு உட்பட்டவள் என்றால் இவளது பெருமைக்கு கொத்தையோ என்னில் -ஆகாது

அபூர்வ நாநா ரஸ பாவ நிர்ப்பர பிரபத்தயா முக்த விதக்த லீலயா –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -44-என்றும்

பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு –ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -18-என்றும்

சர்வஞ்ஞனாலும் அவள் மேன்மையைக் கூறி முடிக்க முடியாதே

தாம் த்வாம்
கீழே கூறப்பட்ட பரத்வத்தையே கொண்டு நிரூபிக்க வல்ல தன்மையை உடைய உன்னை

தாச இதி
உன்னுடைய அடிமை என்று பற்றுவதாக உரைக்கிறார்

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் –ஸ்ரீ ஸூக்தம்
அஸ்ய சாநா ஜகத–ஸ்ரீ நீளா ஸூக்தம்
பொதுவான சேஷியானால் உமக்கு என்ன சிறப்பு என்னில்

ஆத்ம ஸ்வரூபத்துக்கு ஏற்ப சேஷபூதனாக கைங்கர்யத்தை முன்னிட்டு சரணம் புகுந்தவன் என்று
ப்ரபந்ந இதி ச -என்கிறார்

இந்தக் காரணத்தால்
தோஷ்யாம் அஹம் நிர்ப்பர
எந்தவித பயமும் அற்று உன்னை ஸ்துதிக்கிறேன்

உலக வழக்கில் தான் ஸ்தோத்ரம் என்பது இல்லாத ஒன்றையே உரைப்பதாக இருக்கும்
பூதார்த்த வ்யாஹ்ருதிஸ் சா ஹி ந ஸ்துதி பரமேஷ்டிநி –ரகுவம்சம் -10–33-என்கிறபடி
உண்மையே ஆகும் பொதுவான இலக்கணத்தின் படி அல்ல –

அதே போன்றே இவள் விஷயத்திலும் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்த இயலாதபடி யாகவே உள்ளது –
இந்த நிலை ஏன் என்றால்
லோக ஏக ஈஸ்வரி
இந்த அணைத்து லோகங்களுக்கும் ஒரே ஈஸ்வரியாக உள்ளதால் ஆகும்
லோக நாத தயிதே
இந்த அணைத்து லோகங்களுக்கும் நாயகனாக உள்ள நாராயணன் பட்ட திவ்ய மஹிஷியாக உவ்ள்ளதால் ஆகும் –

இத்தகைய மேன்மை கொண்ட நம்மை உம்மால் அளவுபடுத்திக் கூற முடியுமோ என்ன –
நீ கூறுவது உண்மையே ஆகும் –
உன்னுடைய மேன்மையை நாங்கள் உணர்ந்ததால் அல்லவோ உன்னை ஸ்துதிக்க இயலாமல் நிற்கிறோம் –
ஆனால் உன்னுடைய எளிமையை நோக்கும் போது
குறைந்த அறிவு கொண்ட எங்களாலும் ஸ்துதிப்பதற்கு ஏற்றபடி நிலை உள்ளதே

தாந்தே –
கருணை காரணமாகத் தழைத்து வளர்ந்துள்ள கற்பகக் கொடியே

தயாம் தே விதந் –
தயை என்றால் ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அஸஹிஷ்ணுதா -என்றபடி தனது நிலையை ஆராயாமல்
மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்க இயலாமை -என்பது அன்றோ லக்ஷணம்
அவ்விதம் உள்ள உன்னுடைய தயை குணத்தை நான் அறிந்து கொண்டேன் –

அப்படிப்பட்ட தயை நம்மிடம் உள்ளதோ என்ன —
பாபாநாம் வா —-ந அபராத்யதி –பாபம் செய்தவன் இடத்திலும்
கருணை காட்ட வேண்டும் -அபராதம் செய்யாதவன் யாருமே இல்லையே -என்பதால் இத்தன்மை விளங்குகிறதே –

சர்வேஸ்வரன் தேவர்கள் செயலை நிறைவேற்ற திவ்ய மங்கள விக்ரஹம் எடுத்துக் கொள்ளும் போதும்
நீயும் அதற்கு ஏற்ப ஒரு திரு மேனியை எடுக்கிறாய் -சக்கரவர்த்தி திருமகனாய் அவதரிக்கும் போது
ஜனகராஜன் திரு மகளாய் அவதரிக்கிறாய் –

ஸ்ரீ விபீஷணனை நிலை பெறச் செய்யவும்
ராவணாதிகளை நிரசிக்கவும்
அசோகவனத்தில் இருந்து காட்டை அழித்து நாடாக்கவும்
ராவண வத அனந்தரம் திருவடிக்கு நல் சொற்களை அருளிச் செய்து
சரணம் அடையாத ராக்ஷஸிகளையும் ரஷித்து அருளி
உனது உயர்ந்த கிருபாகுணத்தை வெளியிட்டு அருளினாய் –

அத்தை எண்ணியே அடியேன் அச்சம் இன்றி ஸ்துதிக்கிறேன் –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் அருளிச் செய்த வியாக்யானம் –

December 10, 2019

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –

—————-

ஸ்வ சேஷ அசேஷார்த்தோ நிரவதிக நிரப்பாத மஹிமா
பலாநாம் தாதா ய பலம் அபி ச சரீரகமித
ஸ்ரியம் தத்  ப்ரீதிம் தத் உபசதந த்ராச சமநீம்
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி –

ஸ்வ சேஷ அசேஷார்த்தோ -அனைத்துக்கும் தனக்கும் சேஷமாகக் கொண்டு
நிரவதிக நிரப்பாத மஹிமா-எல்லை காண முடியாத தடையற்ற மஹிமை
பலாநாம் தாதா ய பலம் அபி ச சரீரகமித-உபாய உபேய -இரண்டுமே -ப்ரஹ்ம ஸூத்ரத்தில் இருந்து அறிகிறோம்
ஸ்ரியம் தத் ப்ரீதிம் -தனக்குத் தோழியாக் கொண்டு
தத் உபசதந த்ராச சமநீம்-அடையும் பொழுது தோன்றும்படி நடுக்கத்தை ஒடுக்கி
அபிஷ்டவ்தி ஸ்துத்யாம் அவிதத மதிர் யாமுந முனி -தடையற்ற நிறைந்த ஞானமுடைய ஆளவந்தார் ஸ்துதிக்கிறார்

ஸ்ரீ யபதி -சர்வேஸ்வரன் -ஓத்தார் மிக்கார் இலாய மா மாயன் –
சர்வ பல ப்ரதன்-தானே பலத்தை அனுபவிப்பவன் –
சரீர சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப்படுபவன் –

அவனை உபாசிப்பதில் அச்சத்தைப் போக்கி
அருளுபவளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரை –
க ஸ்ரீ ஸ்ரீய -என்றபடி
திருவுக்கும் திருவாகிய செல்வன் அன்றோ-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம் பண்ணி அருளுகிறார்

அத்ர-ஸமந்வய அவிரோத₄ ஸாத₄ந ப₂ல விஷய ஶாரீரக சதுரத்₄யாயீ-
ஸமதி₄க₃தஸ்ய ப₄க₃வதஸ் ஸர்வ ப்ரகாராபி₄ மதாநுரூப ஸஹ-
(த₄ர்மசாரிண )த₄ர்மிணீ விஶிஷ்டதயா (அ)பி ஸர்வாதி₄கத்வம் கஶ்ஶ்ரீஶ்ஶ்ரிய:
இத்யுக்த கைமுதிக ந்யாய காகு க₃ர்ப₄யா சதுஶ்லோக்யா ப்ரகாஶயன்
ப்ரத₂மம் ஶ்ரிய꞉ ப்ரதிபிபாத₃யிஷிதாநாம் விபூ₄தி த்₃வய ஸேஷித்வாதீ₃நாம்
ஸ்தா₂பகமாஹ–

அத்ர சமன்வய அவிரோத சாதன பல (நான்கு அத்யாயர்த்தங்கள் )விஷய சரீரக –
சர்வ பிரகார -ஸஹ தர்ம சாரிணீ -சர்வாதிகத்வம்-கஸ் ஸ்ரீ ஸ்ரீய -ஸூ சகம்-கைமுதிக நியாயம் -திருவுக்கும் திருவாகிய செல்வா -செல்வமாகவே இருப்பவள் இவள் தானே – -பிரதம ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார் –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது? யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?-கேள்விகளுக்குப் பதிலும் சதுஸ் ஸ்லோஹியில் அருளிச் செய்கிறார்

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
சத யிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

————-


காந்தஸ்த இதி । காந்த꞉ ப்ரிய꞉, அநுரூப பதிரித்யர்த₂꞉ । தே
ஸர்வ மங்க₃ளாஸ்பத₃த்வேந ப்ரமாண ஸித்₃தா₄யா꞉ । ஏதத்பத₃-
த்₃வயாபி₄ப்ரேதம் வ்யஞ்ஜிதம் க₃த்₃யே தே₃வதே₃வ தி₃வ்ய மஹிஷீமிதி ।
*த்₃வாவிமௌ புருஷௌ லோகே இத்யாதி₃பி₄ஸ் ஸ்வேநைவ நிருக்தேந
பரத்வ வ்யஞ்ஜகேந ஸமாக்₂யா விஸேஷேண லக்ஷ்மீ காந்தம் விஶிநஷ்டி –
புருஷோத்தம இதி । அத்ர பஞ்சம்யாதி₃ விப₄க்தி த்ரயே (அ)பி
ஸமாஸஶ் ஶப்₃த₃வித்ஸம்மத꞉ । அநே ந ஹிரண்ய க₃ர்பா₄தீ₃நாமபி
ப₄க₃வத₃பேக்ஷயா (அ)த₄ மத்வ வ்யஞ்ஜநாத் தத்பத்நீப்₄ய꞉ புருஷோத்தம பத்ந்யா꞉ உத்தமத்வம் ஸூசிதம் । அவதாரே
(அ)பி ஹ்யஸௌ நாரீணா முத்தமேத்யுச்தே । ஏவமஸ்யா꞉ பதி ஸம்ப₃ந்தே ₄ந ப்ரகர்ஷ உக்த꞉ ।

காந்தஸ் தே புருஷோத்தம—-
காந்தன் -அனைத்து விதத்திலும் சேரும்படி உள்ளவன் என்றபடி -பிரியமாக உள்ளவன் –
தே -அனைத்து மங்களுக்கும் காரணமாக ப்ரமாணங்களிலே கூறப்படும் உனக்கு
காந்தஸ் தே -இரண்டாலும் தேவ தேவ திவ்ய மஹிஷீம்-ஸ்ரீ சரணாகதி கத்யம் -என்றது கூறப்பட்டது

புருஷோத்தம –
த்வவ் இமவ் புருஷவ் லோகே –ஸ்ரீ கீதை -15-16-என்றபடி இதர ஸமஸ்த விலக்ஷணன் என்பதால் இந்த திருநாம பிரயோகம் –இங்கு பல சமாசங்கள் கொண்டு விளக்கலாம்
அவதாரத்திலும் நாரீணாம் உத்தம –ஸ்ரீ பால -1-27-
இவ்வாறு அவனது சம்பந்தம் மூலமாகவே இவளுக்கு உத்க்ருஷ்டம்

(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும். கூடஸ்தனே அக்ஷர புருஷன்.)

(அத்ர பஞ்சம்யாதி₃ விப₄க்தி த்ரயே-5-6-7 மூன்று வேற்றுமை உருபுகள் -புருஷர்களின் வேறுபட்டவர் -என்றும் புருஷர்களின் சிறந்த உத்தமர் என்றும் -நக்ஷத்திரங்களில் தலைவன் சந்திரன் -கோஷ்ட்டியிலே இல்லாமல் தலைவன் போல்-உள்ளேயே உறைந்து நியமித்து ஆளும் புருஷோத்தமன்)

அத₂ பத்யுரிவ விபூ₄தி ஸம்ப₃ந்வே நாபி ப்ரகர்ஷம் வத₃ன்
நித்ய ஸூரி பரிவ்ருடா₄நாமபி ஏதது₃பகரணத்வ முதா₃ஹரதி

ப₂ணிபதிஶ்ஶய்யேதி । அத்ர ப₂ணிபதி ஶப்₃தே₃ந ஸுரபி₄ ஸுகுமார ஸீ தள விஶால உந்நதத்வாதி₃ரூபா꞉ பர்யங்க கு₃ணா வ்யஜ்யந்தே । தத்ப்ரபா₄வஶ் ச

பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம் வேதாத்மா விஹகேச்வரோ
பணி பதிஸ் சய்யா–அவனுக்கு விபூதிகளால் வந்த மேன்மை இவளுக்கும் உண்டு என்பதால் நித்ய ஸூரீகள் அனைவரும் இவளுக்கும் சேஷ பூதர்கள் என்கிறார்
பணி பதி என்பதன் மூலம் நறு மணம் மேன்மை குளிர்ச்சி விசாலம் உயர்த்தி -தன்மைகளைச் சொல்லி

*கல்பாந்தே யஸ்ய வக்த்ரேப்₄யோ விஷாநல ஶிகோ ₂ஜ்ஜ்வல꞉।
ஸங்கர்ஷணாத்மகோ ருத்₃ரோ நிஷ்க்ரம்ய அத்தி ஜக₃த் த்ரயம் ॥ ஸ
பி₃ப்₄ரச் சே₂க₂ரீ பூ₄தமஸேஷம் க்ஷிதி மண்ட₃லம் | ஆஸ்தே
பாதால மூலஸ்த₂ஶ் ஸேஷோ (அ)ஸேஷ ஸுரார்சித꞉ ॥ தஸ்ய வீர்யம் ப்ரபா₄வம்
ச ஸ்வரூபம் ரூபமேவ ச। ந ஹி வர்ணயிதும் ஶக்யம் ஜ்ஞாதும் வா
த்ரித₃ஸைரபி ॥ இத்யாதி₃ஷு ப்ரஸித்₃த₄꞉ ।-ஸ்ரீ விஷ்ணு புராணம் –2-5-21-

பிரளயத்தின் போது ஆதி சேஷன் வாயில் இருந்து விஷம் நிறைந்த அக்னி வெளிவர -அதன் ஜ்வாலையில் ஒளியில் சங்கர்ஷண ரூபியான ருத்ரன் பிரகாசித்தபடி இருந்து மூன்று லோகங்களை விழுங்க – இப்படி ஆதி சேஷன் பூ மண்டலங்களை சிரஸூக்கு அலங்காரமாக கொண்டு தேவர்கள் வணங்க பாதாளத்தின் அடியில் உள்ளான் –
அவனது வீர்யம் மேன்மை ஸ்வரூபம் ரூபம் இவற்றை தேவர்களால் அறிவதும் உரைப்பதும் அரிது என்றபடி

ஸ்தோத்ரே ச தயா-ஸஹாஸீந மநந்த போ₄கி₃நீத்யாதௌ₃ ।-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -39-

ஆஸந ஶப்₃த₃ இஹ காகாக்ஷி ந்யாயா து₃ப₄யதோ யோஜ்ய꞉ । உக்தம் ஹ்யாத்₃யே புராணே -தந் நாம ஸஹஸ்ரே , * போ₄க₃ப்ரியா போ₄க₃வதீ போ₄கீ₃ந்த்₃ர ஶயநாஸநேதி *
அஜிதா கர்ஷணீ நீதிர் க₃ருடா₃ க₃ருடா₃ஸநேதி ச । 

ஆசனம் வாஹனம்-இத்தை காகாஷி நியாயம் போலே இரண்டு இடங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
போக ப்ரியா போகவதீ போகீந்த்ர சயன ஆசன என்றும்
அஜிதா ஆகர்ஷனி நீதி கருடா கருடாஸனா -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -என்று யாராலும் வெல்லப்படாத பகவானை தன் வசம் கொண்டவள் -கருடை என்னும் திரு நாமம் கொண்டவள் -கருடனை இருக்கையாகக் கொண்டவள் – என்றும் உண்டே

* வஹேயம் யஜ்ஞம்
ப்ரவிஸேயம் வேதா₃ன் இதி ஸௌர்பண ஶ்ருதி விவக்ஷிதம்
வேதா₃பி₄மாநி தே₃வதாதி₄ஷ்டா₂ த்ருத்வமபி₄ ப்ரேத்யாஹ –

வேதா₃த்மா விஹகே₃ஶ்வர இதி । வேதா₃ தி₄ஷ்டா₂ த்ருதயா வேதா₃நாமாத்மா; யத்₃வா
தத்₃விஶிஷ்டத்வேந தத் ஸமாநாதி₄கரணதயா வேத₃ ஆத்மா யஸ்யே தி
விக்₃ரஹ꞉ । * ஸுபர்ணோ (அ)ஸி க₃ருத்மா நித்யாதி₃ஷ்வப் யஸ்ய
வேதா₃த்மத்வம் க்₃ராஹ்யம் । ஏவம் ஸர்வ வேதா₃பி₄மா நிதயா
ஸர்வஜ்ஞத்வமப் யஸ்ய ஸூச்யதே । ப₃லாதி₃கு₃ணாஜாதமபி
அம்ருதாப ஹரணாதி₃ஷு ப்ரஸித்₃த₄ம் ।

வேதாத்மா விஹகேச்வரோ-
வஹேயம் யஜ்ஜம் ப்ரவிசேயம் வேதாந் –-என்கிறபடி
யஜ்ஜ்ங்களில் வஹித்து வேதங்களில் புகுந்து -வேதங்களுக்கு ஆதாரமாக -ஸ்வரூபமாக உள்ள திருவடி-வேதங்களுக்கு ஆத்மாவையும் -வேதங்கள் யாருக்கு ஆத்மாவோ -இரண்டும்-இப்படி அனைத்து வேதங்களுக்கும் அபிமான தேவதை என்பதால் பெரிய திருவடியையே சர்வஞ்ஞன் –அமிர்தத்தை கொண்டு வந்ததால் சர்வ சக்தி பலம் இத்யாதி குணங்கள் வெளிட்டு அருளினான்

யத்₃யபி விஹகே₃ஶ்வர ஶப்₃த₃: *ஸத்யஸ் ஸுபர்ணணா க₃ருட₃ஸ் தார்க்ஷ்யஸ்து விஹகே₃ஶ்வர꞉ இதி ஶ்ரீஸாத்வதாதி₃ஷு
ப்ராணாதி₃ பஞ்சக அதி₄ பதித்வே நாவஸ்தி₂தஸ்ய க₃ருட₃ஸ்ய
வ்யூஹ விஸேஷமபி₄த₄த்தே , ததா₂ப் யத்ர விஸேஷக அபா₄வாத்
க₃ருத்மந் மாத்ர விஷய꞉ । ப₂ணிபதி விஹகே₃ஶ்வரயோ ருபாதா₃நமிஹ மிதோ ₂
விருத்₃வ ஜாதீயை ரப்ய விரோதே₄ந யுக₃பத் ஸேவ்யத்வம் ஸூசயதி ।
கைமுத்யாத் அந்யேஷாம் நித்யாநாம் முக்தாநாமபி ஏதத பரிஜந பரிச்ச₂த₃ பா₄வேந அவஸ்தா₂நம் க்₂யாப்யதே ।
தேஷாமப்யே ததா₃ஜ்ஞாகரத்வ முக்தம்

விஹகேஸ்வர-என்றது
சத்ய ஸூபர்னோ கருட தார்க்ஷ யஸ்து விஹகேஸ்வர –ஸ்ரீ சாத்வத சம்ஹிதை -என்றபடி
பஞ்ச பிராணங்களுக்கும் அபிமான தேவதை -என்றவாறு

பணி பதி விஹகேஸ்வர
இத்தால் இருவரும் பரஸ்பர விரோதம் இல்லாமல் ஒரே நேரத்தில் வணங்கும்படி உள்ளவள்
கைமுதிக நியாயத்தால் இத்தால் முக்தர்களையும் சொல்லி அனைவரும் சாமரம் போன்று இருப்பார்கள் என்றதாயிற்று

பையுடை நாகப்படை கொடியான -வ்ருத்த விபூதி -நல்குரவும் செல்வமும் –அல்லேன் என்றும் மடலூரைத்தேடிய ஆழ்வாரையும் சேர்த்துக்கொண்டு அருளினவன் அன்றோ

ஶ்ரீவைகுண்ட₂ க₃த்₃யே *
ஸேஷ ஸேஷாஶநாதி₃ ஸர்வ பரிஜந மித்யாதி₃நா । ஏவம் ஸர்வஸ்யா அபி
நித்ய விபூ₄தேஸ் தச் சே₂ஷத்வம் தாத்பர்யத꞉ ப்ரத₃ர்ஶிதம் ।
சேஷ சேஷாசநாதி சர்வம் பரிஜனம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
இத்தால் நித்ய விபூதி இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று

அத₂
லீலா விபூ₄தௌ அசித₃ம்ஶஸ்ய ப்ரத₂மம் தச் சே₂ஷதாமாஹ யவநிகா மாயா
ஜக₃ந் மோஹிநீதி । அத்ர யவநிகா ஶப்₃தா₃பி₄ப்ரேதம் க₃த்₃யே
*ப₄க₃வத் ஸ்வரூப திரோதா₄ந கரீமிதி விவ்ருதம் ।
ஏதத்₃ க்₃ரந்த₂ த்₃வய தாத்பர்யேண தி₃வ்ய த₃ம்பத்யோர் அநாஶ்ரித அபேக்ஷயா
த்ரிகு₃ண திரஸ்கரிண்யா திரோதே ₄யத்வம் ப₂லிதம் । மாயா ஶப்₃தோ ₃(அ)யம் *
மாயாந்து ப்ரக்ருதிம் வித்₃யாத் இதி ப்ரக்ருதி விஷய தயா
ஶ்வேதாஶ்வதரைர் அதீ₄த꞉ । ஸ ச விசித்ர- ஸ்ருஷ்ட் யுபகரண தயா
ப்ரக்ருதேர் ஆஶ்சர்ய மயத்வம் வ்யஞ்ஜயதி । ஜக₃ந் மோஹிநீத் யநேந
ஜீவ பரமாத்மாதி₃ஷு விபரீத தீ₄ ஹேதுத்வம்
ஶப்₃தா₃தி₃ கு₃ண பரிணதி ஶப₃லித ஸ்வ விஷய போ₄க்₃யதா பு₃த்₃தி₄ ஜநகந்யம் ச விவக்ஷிதம் । ஈத்₃ருஶ ப்ரக்ருதி மோஹிதாநாம் கர்ம வஶ்யாநாம்
ஸர்வே ஷாமபி விஷ்ணு பத்நீ ஸேஷத்வ முத்க்ருஷ்ட முகே₂ந கைமுத்ய ந்யாயாத் உபலக்ஷயதி-

யவநிகா மாயா ஜகன் மோஹிநீ
லீலா விபூதியில் அசித் வர்க்கமும் இவளுக்கு சேஷ பூதம் என்றதாயிற்று
யவநிகா –திரை –பகவத் ஸ்வரூப திரேதாநகரீம் -ஸ்ரீ கத்யம் -திவ்ய தம்பதிகள் இருவரையும்
பிரகிருதி மறைத்து இருப்பதை அருளிச் செய்தபடி-

மாயா -என்றது
மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத் –ஸ்வேதர -4-10-மாயை என்பதால் பிரக்ருதியைச் சொன்னவாறு

ருசி வாசனா பலம் –மெய் மறந்து சப்தாதிகளில் ஆழ்ந்து உள்ளோம் -மெய்யான அவனை மறந்து உழல்கின்றோம் அன்றோ

ஜகன் மோஹிநீ
பிரகிருதி பல விசித்திர ஸ்ருஷ்டிகளுக்கு சாதனமாக இருந்து வியக்க வைப்பதாலும்
ஜீவ பர தத்வம் பற்றி விபரீத ஞானத்துக்கு காரணம் என்பதும் சபித்தாதிகளால் விசித்திரமாக போக்ய புத்தியைப் பிறப்பிப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது
இப்படி பிரக்ருதியால் மயங்கி கர்ம வசப்பட்டு உள்ள அனைவரும் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சேஷ பூதர்களே-கைமுதிக நியாயத்தாலே அனைவரும் சேஷ பூதர் என்றதாயிற்று

ப்₃ரஹ்மேஶாதி₃ஸுர வ்ரஜஸ் ஸத₃யிதஸ் த்வத்₃ தா₃ஸ தா₃ஸீ க₃ண இதி ।ப்ரகர்ஷ நித₃ர்ஶநாத் ஈஶ்வரத்வ ஶங்காஸ்பத₃யோ ꞉ *ஏதௌ த்₃வோ
விபு₃த₄ஶ்ரேஷ்டௌ₂ இத்யாத்₃ யுக்தயோ ꞉ ப்₃ரஹ்மேஶயோரபி
அக்₃நீந்த்₃ராதி₃பி₄ ரைகராஶ்ய ஸூசநாய வ்ரஜ க₃ண ஶப்₃தௌ₃ । ஸத₃யித
இத் யுபாதா₃நே (அ)பி ஔசித்யாத்
தா₃ஸீ ஶப்₃த₃ஸ் தத் பத்ந்யம்ஸே (அ)ந்வேதவ்ய꞉ । உக்தார்தே ₂ ஶ்ருத்யாதீ₃நி
ப்ரமாணாநி திஷ்ட₂ந்து, அஸாதா₄ரண ஸமாக்₂யைவ அலமிதி க்₂யாபயதி –

ப்ரஹ்மே ஸாதி ஸூ ராவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஏதவ் த்வவ் விபுதஸ்ரஷ்டவ் –சாந்தி பர்வம் 350-10-என்று இருவருமே அவனிடம் இருந்தே உண்டானார்கள்

அக்₃நீந்த்₃ராதி₃பி₄ ரைகராஶ்ய-இவர்களும் அக்னி இந்திரன் போன்றவர்களே என்று உணர்த்தவே வ்ரஜ -குண -போன்ற பதங்கள் பிரயோகம்-கடலுக்குள் அணுவும் மலையும் அடக்கம் போல் அனைவரும் மிதுனத்துக்கு தாஸ தாஸீ பூதர்களே –

சதயித-பத்னிகளுடன் என்று அருளிச் செய்தாலும்-
தாஸீ -என்பதும் பத்தினிகள் என்றதே ஆகும் –

ஶ்ரீரித்ணயவ ச நாம தே இதி । *ஶ்ரயந்தீம் ஶ்ரீயமாணாம் ச ஶ்ருண்வதீம்
ஶ்ருணதீமபி * ஶ்ருணாதி நிகி₂லம் தோ₃ஷம் ஶ்ரூணாதி ச கு₃ணைர் ஜக₃த் ।
*ஶ்ரீயதே சாகி₂லைர் நித்யம் ஶ்ரயதே ச பரம் பத₃ம் | இத்யாதி₃ நிருக்தி ரிஹ அபி₄ப்ரேதா । * நிஸ் ஸங்கல்பா நிராஶ்ரயேதி நாம து
*ஶ்ரயதே ச பரம் பத₃ம் இத்யாத்₃ யவிரோதே ₄ந நேயம்
*அகலங்கா (அ)ம்ருதாதா₄ரா இதி ப்ருர்வோக்த அநு ஸாராச்ச । அம்ருதோ ஹி
பரமாத்மா. தத் ஆதா₄ரா சேயம் । அத ஏவ ஹி ஸோ (அ)பி ஶ்ரீநிவாஸ: ஶ்ரீத₄ர:
இதி ச ஸமாக்₂யாயதே । உக்தம் ச ஶ்ரீஸாத்வதே -*
யதோ (அ)ஹமாஶ்ரயஶ் சாஸ்யா: மூர்திர் மம ததா₃த்மிகா இதி । யந் நிவேஶாத்
ஸர்வத்ர ப்ராஶஸ்த்யதீ₄: ஸைவ ஹி தே ஸமாக்₂யா இதி ஏவகாராபி₄ப்ராய꞉

ஸ்ரீரித் யேவ ச நாம தே
இவை அனைத்தையும் உணர்த்த இவளுக்கே உரித்தான திரு நாமங்கள் போதும் என்றதாயிற்று

ஸ்ரயந்தீம் ஸ்ரியமாணாம் ச ஸ்ருண்வதீம்
பகவதி ஸ்ருணதீம் –ஸ்ரீ அஹிர்புத்ன்ய சம்ஹிதை -21-8-என்று தான் சென்று அடைந்துள்ள மற்றவர்களால் அடையப்படுகின்றதும் கேட்கப்படுவதும் ஆகிய பாபங்களை விலக்குகின்ற என்றும்

ஸ்ருணாதி நிகிலம் தோஷம் ஸ் ரீணாதி ச குணை ஜகத் ஸ் ரீயதே ச அகிலை நித்யம்
ஸ்ரேயதே ச பரம் பதம் –அஹிர்புதன்ய சம்ஹிதை -51-62-என்று அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறாள் –

தனது கல்யாண குணங்களால் லோகத்தை நிரப்புகிறாள் -அனைவராலும் எப்போதும் அந்தப்படுகிறாள் –எப்போதும் பகவானை அண்டி நிற்கிறாள் -என்னக் கடவது இறே-

நிஸ் சங்கல்பா நிராஸ்ரயா–ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -18—சங்கல்பம் இல்லாதவள் -ஆதாரம் அற்றவள் போன்ற திரு நாமங்கள்
ஸ்ரயதே ச பரம் பதம் -அஹிர்புத்ந்ய சம்ஹிதை -51-62-என்று கூறப்பட்ட பிரமாணத்துக்கு விரோதம் ஏற்படாமல் இருப்பதற்காக அர்த்தம் கொள்ளப்படுவதாகும்

அகலங்கா அம்ருத தாரா -17-களங்கம் அற்றவள் -பகவானை ஆதாரமாகக் கொண்டவள் –
அம்ருத என்று பகவானையே சொன்னவாறு

இதனாலே அவன் ஸ்ரீ நிவாஸன் என்று ஸ்ரீ தரன் என்றும் கொண்டாடப்படுகிறான்

யத அஹம் ஆஸ்ரய ச அஸ்யா மூர்த்தி மம ததாத் மிகா –ஸ்ரீ ஸாத்வத சம்ஹிதை -என்று எந்த ஒரு காரணத்தால் நான் இவளுக்கு ஏற்ற இடமாக உள்ளேனோ அதன் விளைவாக எனது இந்த திருமேனி அவளையே தனது ஸ்வரூபமாகக் கொண்டதாய் உள்ளது –
எந்த சொல்லைச் சேர்ப்பதன் மூலம் மற்ற அனைத்தைக் காட்டிலும் மிக உத்க்ருஷ்டமாக எண்ணுகிறோமோ அந்தச் சொல்லே எனது திரு நாமம் ஆகும் -என்ற கருத்தே -ஸ்ரீ இதி -ஏவ -என்பதால் கூறப்பட்டது

நிர்தோ₃ஷ மங்க₃ள கு₃ணா கரத்வ ஜ்ஞாபநாய ப₄க₃வதீத் யுக்தி꞉ ।
ஈத்₃ருஶ அதிஶய ஶாலிந்யா: ஶ்ரியோ யதா₂வத் ஸ்தோதும் அஶக்ய தாமாஹ
ப்₃ரூம꞉ கத₂ம் த்வாமிதி ॥ த்வாம் உக்த
ப்ரக்ரியயா விஷ்ணு பத்நீத்வேந
ததி₃தர ஸர்வ ஸேஷித்வேந தது₃சித நாம தே ₄யாதி₃ யோகேந ச ப்ரஸித்₃தா₄ம் *ந
தே வர்ணயிதும் ஶக்தா கு₃ணான் ஜிஹ்வா(அ)பி வேத₄ஸ இதி
சதுர்முகே₂நாபி ஸ்தோது மஶக்யத யோக்தாம் சேதி பா₄வ꞉ । வயம்
பரிமித ஜ்ஞாந ஶக்தய꞉ । *ப்₃ரஹ்மாத்₃யாஸ் ஸகலா தே₃வா முநயஶ்ச
தபோ த₄நா꞉। த்வாம் ஸ்தோதுமபி நேஶாநா: த்வத் ப்ரஸாத₃ லவம் விநா ॥ இதி
வசநாநு ஸாரேண ப்₃ரஹ்மாதீ₃நாம் ஸ்வஸ்ய ச அத்ர அவிஸேஷ வ்யஞ்ஜநாய
ப₃ஹு வசநம் । கத₂ம் ப்₃ரூம꞉ கார்த்ஸ்ந்யேந த்வத்₃வர்ணந மஶக்யம்,
பரிச்சி₂த்₃ய வர்ணநம் து அநுசிதமிதி பா₄வ꞉ ।

பகவதி
எந்த வித தோஷங்களும் இல்லாமல் அனைத்து மங்களமான கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் என்பதை உணர்த்தவே –பகவதே -என்று ஸ்லோகத்தில் கூறப்பட்டது –

ப்ரூம கதம் த்வாம் வயம்–
இவ்விதமாக பல மேன்மைகளைக் கொண்ட இவளை உள்ளது உள்ளபடி ஸ்துதிக்க இயலாது என்கிறார் –

த்வாம்
கீழே உரைத்த படி ஸ்ரீ மஹா விஷ்ணுவுக்கு பத்னியாகவும் அவனைத் தவிர உள்ள மற்ற அனைவருக்கும் ஸ்வாமிநி யாயும் –
அவற்றுக்கு ஏற்ற படியான திரு நாமங்களைக் கொண்டவளாயும் பிரசித்தி பெற்றவளாக
ந தே வர்ணயிதும் சக்தா குணாந் ஜிஹ்வாபி வேதச –ஸ்ரீ விஷ்ணு புராணம்- 1-9-133-என்று
நான்முகனுடைய வாக்குகள் கூட சக்தி அற்றவை

வயம்
அளவுபடுத்தப்பட்ட ஞானம் மற்றும் சக்தி கொண்டவர்கள் –
ப்ரஹ்மாத்யா சகலதேவா முந யச்ச தபோதனா த்வாம் ஸ்தோதும் அபி நேகாநா -த்வத் பிரசாத லபம் விநா —
உனது அனுக்ரஹம் இன்றி உன்னை ஸ்துதிக்க சக்தி அற்றவர்கள் –
தாமும் இந்த கோஷ்ட்டி என்று உணர்த்தவே பன்மை பத பிரயோகம்

கதம் ப்ரூம
உன்னை முழுமையாக வர்ணிப்பது இயலாது
அளவுபட்டு உரைப்பதும் சரி இல்லை -என்று பொருள்

யே புநராஹு꞉ஶ்ரீர்நாம ப₄க₃வதஸ் ஸர்வ கர்துர் அதி₄ஷ்டே₂யா ப்ரக்ருதிரிதி । யே
ச தஸ்ய ஸத்தா அஹந்தா ப்ரபா₄ ஶக்தி வித்₃யேச்சா₂போ₄க்த்ருதாதி₃ரூபேயம்,
ஶாஸ்த்ரேஷு ததா₂ததா₂ வ்யதேத₃ஶ த₃ர்ஶநாதி₃த்யாஹு꞉ । தேஷாம்
தத்ர தத்ரைவ ஶாஸ்த்ரே நிர்பா₃தே ₄ந சேதநத் வவ்யபதே ₃ஸேந நிராஸ꞉|
அத்ராப்ய யமர்த₂꞉ தே த்வாமிதி யுஷ்மச்ச₂ப்₃தே₃ந ஸம்போ₃த₄நேந ச
ஶ்ரியஶ் சேதநத்வ முபஸ்தா₂பயதா ஸூசித꞉ । ஸத்தாதி₃ ஶப்₃தா₃ஸ்த்வஸ்யாம்
ப₄க₃வத்  அந்தரங்க₃ விஸே ஷணத்வாத்₃யபி₄ ப்ராயா꞉ । ப்ரக்ருதேரந்யத்வம் து தே
யவநிகேத்ய தேநாபி த₃ர்ஶிதம் । ந சாஸ்யா꞉ ப்ரக்ருதி ஶப்₃தோ ₃பாத்ததா மாத்ரேண த்ரிகு₃ண த்₃ரவ்ய தாதா₃த்ம்யம், *வாஸுதே₃வ꞉ பரா ப்ரக்ருதி꞉ 

தே –த்வாம்
ஒரு சிலர் அனைத்தையும் ஸ்ருஷ்டிப்பவனாகிய பகவானால் அதிஷ்டானம் செய்யப்படும் பிரக்ருதியே ஸ்ரீ மஹா லஷ்மி ஆவாள் -என்று கூறுகிறார்கள் –
வேறு சிலர் பகவானுடைய -இருப்பு -அஹங்காரம் -பிரகாரம் -சக்தி -வித்யை -இச்சை-மற்றும் அனைத்தையும் அனுபவிக்கும் தன்மை ஆகியவையே ஸ்ரீ மஹா லஷ்மீ என்று கூறுகிறார்கள்

ஸ்ரீ சாஸ்திரங்களில் -ஸ்ரீ அஹிர்புத்ந்ய சம்ஹிதை ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -இவற்றில் இவ்வாறு கூறப்படுவதாக கூறுகிறார்கள்
அந்த சாஸ்த்ரங்களே ஸ்ரீ மஹா லஷ்மி சேதன வஸ்து ஆவாள் என்று முரண்பாடு
இன்றி உரைக்கப் பட்டதால் அவர்களும் அவர்களுடைய கருத்துக்களும் தள்ளப்படுகின்றன

ஸாஸ்த்ர அநு க்ரீஹீத தர்க்கம் உபாதேயம்
தே -உனக்கு என்றும்
த்வாம் உன்னை என்றும் பதங்கள் பிரயோகம்
அவனுடைய இருப்பாகவே இவள் உள்ளாள் என்பது போன்ற கருத்துக்கள்
இவளிடம் அவனுக்கு அந்தரங்கமான விசேஷம் உண்டு என்றும் இவள் விசேஷமாக உள்ளாள் என்பதாலும் கூறப்படுகின்றன(குடங்கை நீர் என்றால் தாழ்வு -வாமனன் போல் ஸுசீல்யம் காட்டி அருளும் திவ்ய தேசங்கள் போல் -)

தே -யவனிகா -உனக்குத் திரை
இவள் பிரக்ருதியைக் காட்டிலும் வேறு பட்டவள் –
தே -யவனிகா –உனக்குத் திரை -என்பதன் மூலம் உணர்த்தப்பட்டது
பிரகிருதி என்ற சொல்லால் கூறப்பட்டாள்-என்பதால் மட்டுமே முக்குண பிரகிருதி இவளே ஆவாள் என்பது சரி இல்லை-வாஸூ தேவ பரா ப்ரக்ருதி -வாஸூ தேவனே உயர்ந்த பிரகிருதி என்றும்

* ப்ரக்ருதிஶ் ச ப்ரதிஜ்ஞா த்₃ ருஷ்டாந் தாநுபரோதா₄தி₃த் யுக்தே ப₄க₃வத்யபி ப்ரஸங்கா₃த் । *
ஜக₃து₃த்பாதி₃கா ஶக்திஸ்தவ ப்ரக்ருதிரிஷ்யதே । ஸைவ
நாம ஸஹஸ்த் கரஸ்து லக்ஷ்மீ꞉ ஶ்ரீரிதி கீர்த்யதே ॥ *மூல ப்ரக்ருதி ரீஶாநீ
*ப்ரக்ருதே ꞉ புருஷாச்ச அந்யஸ் த்ருதீயோ நைவ வித்₃யதே இத்யாதீ₃நி
ப்₃ரஹ்ம வசநாந்யபி லக்ஷ்மீ நாராயணயோ ꞉ ப்ரக்ருதி
புருஷ ரூப விப₄க்த விபூ₄தி விஸேஷ அபி₄மாநித்வ அபி₄ப்ராயாணி ।
ரஹஸ்யாம்நாயே து ப்ரக்ருதௌ லக்ஷ்ம்யாம் ச வித்₃யா ஶப்₃த₃꞉ ப்ரயுக்த
இத்யேதவதா(அ)பி ந தயோ : ஸ்வரூபைக்யம் । தத்ர ஹி
ஸத்த்வோந் மேஷ முகே₂ந வித்₃யா ஹேது தயா ப்ரக்ருதௌ வித்₃யா ஶப்₃த₃꞉,
லக்ஷ்ம்யாம் து வித்₃யா ப்ரவர்தகத்வாதி₃தி விசேஷ꞉ ।

ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-4-23– ப்ரஹ்மமே உபாதான காரணம் போன்று பகவானையே இவ்வாறு கூறப்பட வேண்டியதாகும் என்பதால் ஸ்ரீ மஹா லஷ்மியே பிரகிருதி என்பது பொருத்தம் அல்ல-

ஆகவே –ஜகத் உத்பாதிகா சக்தி தவ ப்ரக்ருதி இத்யாதே ச ஏவ நாம ஸஹஸ்ரைஸ் து லஷ்மீ
ஸ்ரீ இதி கீர்த்யதே--ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை –
இந்த ஜகத்தை உத்பத்தி செய்யக் கூடிய உனது சக்தியே

இங்கு பிரகிருதி என்று கூறப்படுகிறது -ஆகவே பல நாமங்களாக ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறது -என்றும்
மூல ப்ரக்ருதி ஈஸாநீ -ஸ்ரீ லஷ்மீ சஹஸ்ர நாமம் -55-அவளே மூல ப்ரக்ருதி அனைத்தையும் நியமிப்பவள் என்றும்
ப்ரக்ருதி புருஷாச்ச அந்ய த்ருதீயோ ந இவ வித்யதே –ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதை -பிரகிருதி புருஷன் இருவரையும் தவிர மூன்றாவது ஏதும் அறியப்பட வில்லை -என்றும் உள்ள நான்முகன் சொற்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீ மற்றும் ஸ்ரீ நாராயணன் இருவரும் பிரகிருதி மற்றும் புருஷன் என்பதான வெவ்வேறாக உள்ள
விபூதிகளுக்கு அபிமானி தேவதைகளாக உள்ளனர் என்கிற கருத்தில் சொல்லப்பட்டவை

ரஹஸ்ய ஆம்நயத்தில்-பிரகிருதி மற்றும் ஸ்ரீ லஷ்மீ ஆகிய இருவரிடம்
வித்யா என்கிற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது -என்று கூறப்படுகிறது –

முக்குண மய தேகத்தில் சத்வகுணம் வளர்ந்து வித்யை பெறுவதால் வித்யா சப்தம் பிரக்ருதிக்கும் -லஷ்மீ ப்ரவர்த்தகையாதலால் பிரகிருதி என்றும் கொல்லப்படுகிறாள் -என்றபடி

யே து ஸத்தாதி₃விஶிஷ்டோ ப₄க₃வாநேவ ஶ்ரீரிதி வா, ஶ்ரீரூப நித்ய விக்₃ரஹாந்தர விஶிஷ்டஸ் ஸ ஏவேயமிதி வா,
தை₃த்ய மோஹந பூ₄மிகா பரிக்₃ர ஹ ந்யாயேந ஸ்வயமேவ போ₄கா₃ர்த₂ம்
பரிக்₃ருஹீத காதா₃சித்க காந்தா விக்₃ரஹ: ஸ ஏவ ஶ்ரீரிதி வா வத₃ந்தி; தே(அ)பி
தத்₃ விஷய நிர்பா₃த₄த₄ நித்ய பி₄ந்ந சேதநத் வவ்யபதே₃ஶகை : தைஸ்தைரேவ
ஶாஸ்த்ரைர் நிராக்ருதா꞉ । *ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ இதி ஶ்ருதிஶ்ச
பத்யு꞉ பத்ந்யாஶ்ச ஸ்வரூப பே₄த₃ம் ஸ்வரஸதோ த₃ர்ஶயதி । ந ச அத்ர
அநந்யதா₂ ஸித்₃த₄ம் பா₃த₄கமஸ்தி । இத₃மப்யத்ர காந்தஸ் தே இதி
வ்யதி₄கரண நிர்தே ₃ஸேந வ்யஞ்ஜிதம் । யே ச மந்யந்தே – ப₄க₃வத ஏவ
ஸ்வரூபைகதே ₃ஶ: ப்ருத₂க₃ஹந்தயா பரஸ்பர போ₄க்த்ருத்வாய ஸர்வதா₃
பரிக்₃ருஹீத ஸ்த்ரீ ரூப: ஶ்ரீஶப்₃தா₃ர்த₂꞉ । தேந பே₄த அபே₄த₃ வ்யபதே₃ஶ யோஶ் சேதநத்வஸ்ய சாவிரோத₄ இதி, தே (அ)பி
ப்₃ரஹ்மண: ஸ்வரூபத: நிரவயவத்வம் ப்ரதிபாத₃யத்₃பி₄꞉
ப்ரமாணைர் நிரஸ்தா꞉ । *நர நாரீ மயா ஹரி꞉ இதி ப்₃ராஹ்ம புராண வசநேந து
ஹரே : நாரீ மயத்வ வ்யபதே ₃ஶ *ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீ₃தி₄ தேரிதி
தத்ரத்ய த்₃ருஷ்டாந்தாநுஸாரேண ப்ரபா₄ஶ்ரயஸ்ய
ப்ரபா₄மயத்வ வ்யபதே₃ஶவத் ஸ்வரூபே₄த அவிரோதே ₄ந நிர்வாஹ்ய꞉ ।

இதன் பின்னரும் இந்த இருவருக்கும் ஸ்வரூப ஐக்கியம் உண்டு என்று கூறுதல் கூடாது –
அதாவது சத்வ குணம் நன்கு வளர்ந்து அதன் மூலமாக வித்யைக்கு காரணமான சூழல் ஏற்படுவதால் ப்ரக்ருதியைக் குறித்து வித்யா என்ற சொல் கூறப்பட்டது –
ஆனால் ஸ்ரீ மஹா லஷ்மீ வித்யையை அளிப்பவள் என்பதால் அவள் விஷயத்தில் இந்த சொல் பயன்படுத்தப் படுகிறது-

ஒரு சிலர் இருப்பு முதலியவற்றுடன் கூடியுள்ள பகவானே ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும் –
ஒரு சிலர் ஸ்திரீயாக உள்ள நித்தியமான ஒரு சரீரம் கொண்ட பலவான் ஸ்ரீ லஷ்மீ என்று கூறப்படுகிறான் என்றும்
ஒரு சிலர் அசுரர்களை மயக்குவதற்காக மோகினி ரூபம் எடுத்தது போன்று தனது இன்பத்திற்காக ஒரு சில நேரங்களில் அவன் பெண் வடிவை ஏற்கிறான் -அந்த ரூபத்துடன் உள்ள பகவானே ஸ்ரீ மஹா லஷ்மீ ஆவாள் என்றும் கூறுகிறார்கள்

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா லஷ்மீயைக் காட்டிலும் வேறாக உள்ள ஜீவாத்மாக்கள் என்று கூறும் அந்த சாஸ்த்ரங்களாலே தள்ளப்படுகின்றன

நித்ய -காதாசித்க -பின்ன -மூன்றும் நிரஸனம்-

உத்தர நாராயண அநுவாகத்தில்-ஹ்ரீச்ச தே லஷ்மீச்ச பத்ந்யவ் -என்று
ஸ்ரீ பூமா தேவியும் ஸ்ரீ மஹா லஷ்மீயும் பத்னிகள் ஆவார்கள் என்பதாகக் கூறும் சுருதிகள்
பர்த்தா மற்றும் பத்னி ஆகிய இவருடைய ஸ்வரூபமும் வெவ்வேறு என்று கூறுகின்றன –
இங்குள்ள –காந்த –தே -என்பதிலும் பிரித்தே கூறப்பட்டது காணலாம் –

ஒரு சிலர் பகவானுடைய ஸ்வரூபத்தில் உள்ள ஒரு பகுதியே பரஸ்பரம் இன்பத்தை அனுபவிக்கும் விதமாக தனியான ஒரு பெண் பாகத்தை அடைகிறது -இதுவே ஸ்ரீ லஷ்மீ என்ற சொல்லிற்கான பொருள் ஆகும் – இவ்விதம் கூறுவதின் மூலம் பேத அபேத ஸ்ருதிகளை சமன்வயப் படுத்துவர் –

(சொம்பில் உள்ள நீரும் சொம்பு நகர நகரும் -அவயவும் இல்லாத ஆகாயம் குடம் உள்ளே இருக்க-குடம் நகர அதே ஆகாயம் நகன்ற இடத்தில் இல்லை -தேகத்தில் உள்ள ஆத்மா -அவயவம் இல்லாவிட்டாலும் -அதே ஆத்மா தானே -அது அணுவான படியால் -ஆகாயம் விபு ஆவதால் -அப்படி அல்லவே -பரமாத்மாவும் அவயவம் அற்றும் விபுவாகவும் இருக்க-பிரிக்கவும் முடியாத ஓன்று அன்றோ)

இந்தக் கருத்து ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரிக்க இயலாது என்பதால் தள்ளப்படும்

ஆனால் ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் –நர நாரீ மயன் ஹரி -என்று
ஸ்ரீ ஹரி புருஷனாகவும் ஸ்திரீயாகவும் உள்ளான் என்று உள்ளதே என்னில்

ஸ்ரீ ஸநத்குமார சம்ஹிதையில் –ஜ்யோத்ஸ்நேவ ஹிம தீதே -சந்திரனுக்கு நிலவு போன்றது -ப்ரகாசத்துக்கு ஆதாரமாக உள்ள வஸ்துவை ப்ரகாச மயமாக உள்ளது என்னுமா போலே ஸ்வரூபங்களில் பேதம் கொள்ள இடம் அளிக்காமல் பொருள் கொள்ள வேண்டும்

நில ஒளி -நிலவும் ஒளியும் வேறு வேறு தானே ஒளிக்கு ஆஸ்ரயம் நிலவு போல் பிராட்டி இவனை ஆஸ்ரயித்து இருப்பவள் -ஸ்வரூப ஐக்யம் இல்லவே

ஏதேந பீ₃ஜாதே ₃: அங்குரோ பாதா₃நாம்ஶவத் விஶ்வோ பாதா₃நஸ்ய
ப்₃ரஹ்மண꞉ கார்யோப யுக்த ஸ்வரூபைகதே ₃ஶ ஏவ ஸ்வபா₄வதோ வா
பரிணதி ஶக்த்யா வா உபாதி₄பே ₄தே ₃ந வா பி₄ந்ந அஹந்தாஶ்ரய: ஶ்ரீரிதி
வ்யபதி₃ஶ்யத இதி பஷோ (அ)பி ப்ரதிக்ஷிப்த꞉, ப்₃ரஹ்மண:
ஸ்வரூப பரிணாமாதே ₃ஶ்ச ஶாரீரேக நிரஸ்தத்வாத் ।
உபஹிதாம்ஶ பே ₄த₃ பக்ஷஸ்து விக்₃ரஹாத்₃ யுபாதௌ₄ ஸஞ்சரதி நிரவயவே
ப்₃ரஹ்மக₂ரூபே ஸரிஜ்ஜலாதோ ₃ க₄டாதி₃நா இவ உபாதி₄நா
கஸ்யசித₃ம்ஶஸ்ய அந்யத்ரா கர்ஷண அயோகா₃த், க₄டாகாஶ ந்யாயேந
பூர்வ பூர்வ உபஹிதாம்ஶ பரித்யாகே ₃ து தத்தத₃ம்ஶ ரூபஸ்ய போ₄க்து ரபா₄வாத்
உத்தரோத்தர உபஹிதாம்ஶாநாம்
பூர்வ பூர்வாம்ஶ அநு பூ₄த போ₄க₃ப்ரதி ஸந்தா₄ந அநுபபத்தே ꞉,
போ₄க்த்ரு ஸந்தத்யே கதா மாத்ரேண ப்ரதிஸந்தா₄நே

இதன் மூலம் விதையாக உள்ளவற்றின் முளைக்கக் கூடிய பகுதிகள் தனியாக வளர்கின்றன –இதே போன்று காரியப் பொருள்களாக பரிணாமம் அடைவதற்கு உபாதான காரணமாக உள்ள உபாதான காரணமாக உள்ள ப்ரஹ்ம ரூபத்தின் ஒரு பகுதியே -தனது ஸ்வ பாவத்தால் தனியாகப் பிரிந்து ஸ்ரீ லஷ்மீ என்றதாகிறது-என்று கூறப்படும் கருத்தும் தள்ளப்படுகிறது –

மேலும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை என்று
ஸ்ரீ ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் நிரூபிக்கப் பட்டதால் இந்தக்கருத்து நிராகரிக்கப் பட்டது

ஒரு சிலர் கூறுவது -வேறு ஒரு காரணப் பொருளுடன் சேர்ந்துள்ள ஒரு பாகமானது முற்றிலுமாக வேறுபட்டு நிற்கிறது -என்பதாகும் –

ஒரு நதியில் இருந்து குடத்தின் மூலமாக எடுக்கப்பட்ட நீரை வேறு ஒரு இடத்துக்குப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்ல இயலும் – அதற்கு தனிப்பெயர் கூறப்படுவது இல்லை –
ஆனால் குடத்துக்குள் காணப்படும் ஆகாசத்துக்கு குடாகாசம் -என்று தனிப்பெயரே வழங்கப் படுகிறது

அதனைப் போன்றே சரீரம் முதலான உபாதிகள் உள்ள போது -அவயவங்கள் அற்றதான ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தில் உபாதியுடன் சேர்ந்த பாகங்கள் அல்லாமல் -மற்ற பகுதிகளானவை அந்த உபாதிகளுடன் சேரும் போது முன்பு இன்பங்களை அனுபவித்த பாகம் இருப்பது இல்லை –

ஸௌக₃தமத உந்மஜ்ஜணநந ஸ்தி₂ராத்ம பரித்யாக₃ப்ரஸங்கா₃ச்ச
அத்யந்த அநுபபந்ந꞉ । அவதார பரிணாம உபாதி₄ பி₄ந்நாம்ஶவாதி₃ந:
லக்ஷ்ம்யாதே₃ர் நித்ய தே₃ஹாதி₃ ப்ரமாணைஶ்ச நிராஸிம்ரே । ஏதத₃பி
ஸர்வமத்ர வ்யதி₄கரண ப்ரயோகே ₃நைவ ஸூசிதம் । * கீர்தி: ஶ்ரீர்வாக் ச
நாரீணாம் இத்யாதி₃ ஸமாநாதி₄கரண ப்ரயோக₃ஶ்ச
பூர்வாபரவத் ஸ்வரூப பே ₄தே ₃(அ)பி ஸம்ப₃ந்த₄ விஸேஷ நிப₃ந்த₄ந꞉ । *
விஷ்ணணாஶ் ஶ்ரீரநபாயிநீ இத்யாதி₃பி₄: வ்யதி₄கரண ப்ரயோகக₃ஶ்ச
பே₄த₃ஸ் ஸித்₃த₄꞉ । தர்ஹி அக்₃ர்ய ப்ராய ந்யாயாத் ஸஹபடி₂த நாரயந்தரவத்
கர்ம வஶ்யத்வம் ஸ்யாத், ந ஸ்யாத் வசநவிரோதே ₄ ந்யாயஸ்யாநவகாஶாத் ।

ஆகவே முன்பு அனுபவிக்கப்பட்ட இன்பங்களை அந்த பாகங்கள் எண்ணி இருப்பது பொருந்தாது – ஆனால் அந்த பாகங்கள் அனைத்தும் ஒரே ஜாதியைச் சேர்ந்த அம்சங்கள் என்பதால் ஓர் அம்சத்தால் அனுபவிக்கப்பட்ட அனைத்தும்
மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும் அல்லவோ என்ற கேள்வி எழலாம் –

இவ்விதம் கொண்டால் பவ்தர்களுடைய கருத்து தொனிக்கும் என்பதால் நித்தியமான ஜீவாத்மா என்பதை ஏற்க இயலாமல் போய் விடும் –
இது மட்டும் அல்லாமல் பகவானுடைய அவதாரம் என்று கூறுபவர்களும்
ஸ்வரூபத்தை மாறுதல்கள் யாகும் என்று கூறுபவர்களும்

ஸ்ரீ லஷ்மிக்கு நித்தியமான திருமேனி உள்ளது என்று உரைக்கும் பிரமாணங்களால் தள்ளப்படுகிறார்கள் –
இவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தில் பிரித்து உரைக்கப்பட்டு இருப்பதால் வெளிப்படு கிறது-தே காந்த -வேற்றுமையுடன் பிரயோகம் -இருவருக்கும் ஸ்வரூப பேதம் சொல்லிற்று அன்றோ
ஸ்ரீ வாக்ச நாரீணாம் –ஸ்ரீ கீதை -11-34-பெண்களில் கீர்த்தியும் ஸ்ரீ மஹா லஷ்மியும் வாக்கும் நானே ஆவேன் -என்றுள்ள இடங்களில் சேர்த்துக் கூறப்பட்டது காணலாம்

இங்கும் முன்பு கூறப்பட்டது போன்று ஸ்வரூபம் வெவ்வேறாக உள்ள போதிலும் –
சேஷன் -சேஷி -என்கிற சம்பந்தத்தைக் காரணமாக் கொண்டு உரைக்கப் பட்டது என்று கருத்து

விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ–ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-17- என்றுள்ள வாக்கியங்கள் மூலம் பேதம் வெளிப்பட்டது
இப்படிச் சொல்லும் போது ஸ்ரீ மஹா லஷ்மியும் கர்ம வசப் பட்டவள் ஆகிறாள் என்று ஆகுமே என்னில் அது அப்படி அல்ல

ந சேதே ₃வம் * ஆதி₃த்யாநாமஹம் விஷ்ணு꞉ * வ்ருஷ்ணீ நாம்
வாஸுதே ₃வோ (அ)ஸ்மி, * அநந்தஶ் சாஸ்மி நாகா₃நாம் வைநதேயஶ்ச
பக்ஷிணா மித்யத்ர குதஸ் ததா₂த்வ நிஸ்தார꞉? நிர்தா₄ரணாதி₃தி சேந் ந ।
ஸாஜாத்யே (அ)பி வைஷம்ய மாத்ரேண தது₃பபத்தே ꞉ । ஈஶ்வரத்வாநீஶ்வரத்வ
கர்ம வஶ்யத் வா கர்ம வஶ்யத்வாதௌ₃ து ப்ரமாணாந்தரமேவ ஶரணமிதி ।
இத₃ம் சாஸ்யா꞉ கர்ம வஶ்ய வைஜாத்யமிஹ
ப்₃ரஹ்மாதி₃ப்₄யோ (அ)ப்யதி₄கத்வ உக்யா ப்ரகாஶிதம் ।
நந்வர்த₄ளக்ஷ்மீக விக்₃ரஹ யோக₃꞉ ஶ்ரீபதே
꞉ ஶ்ரியஶ்ச விக்₃ரஹைக்யம்
ஸ்வரூபைக்யம் பே₄தா₃பே₄த₃ம் வா ஸூசயதி । உக்தஞ்ச
ஶ்ரீவிஷ்ணு வைப₄வாதி₄காரை ꞉ * த்வம் யாத்₃ருஸோ (அ)ஸி கமலாமபி
தாத்₃ருஸீம் தே தா₃ரான் வத₃ந்தி யுவயோர் ந து பே₄த₃ க₃ந்த₄꞉ ।
மாயா விப₄க்த யுவதீ தநும் ஏகமேவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவாந மாஹு꞉
॥ இதி । தந் ந, உப₄ய இச்ச₂யா விக்₃ரஹ மாத்ரஸ்யைகீ கரண ஸம்ப₄வேந
அந்யதா₂ப் யுபபந்நதயா விக்₃ரஹைக்யஸ்ய
ஶ்ருத்யாதி₃ விருத்₃த₄க₂ ரூபைக்யாதி₃ கல்பகத்வ அயோகா₃த் ।
ததா₂ப் யேகே நைவ பரமாத்மநா யதா₂கத₂ஞ்சித் ஸர்வ நிர்வாஹே
கிமத்ர ஆத்ம பே ₄த₃ஸ்வீ காரேண இதி சேந் ந, க்ல்ருப்தௌ வக்த தவ்யஸ்ய
ஶ்ருதௌ வக்து மயுக்தத்வாத் । உக்தா ச ஶ்ருதி꞉ ப்ராகே₃வ । தத₃நுகு₃ணம் ச
ஶ்ரீவிஷ்ணு ஸ்ம்ருதௌ பூ₄மி வாக்யம் *ஆக்ரம்ய ஸர்வாம் து யதா₂
த்ரிலோகீம் திஷ்ட₂த்யயம் தே₃வ வரோ(அ)ஸிதாக்ஷி । ததா₂ ஸ்தி₂தா த்வம்
வரதே ₃ ததா₂பீத்யாதி₃கம் । * ந அநயோர் வித்₃யதே பரம் இத்யாதி₃பி₄꞉
புராண வசநை ꞉ * ஏகதத்த்வ மிவ உதி₃தோ இத்யாதி₃ ப₄க₃வச் சா₂ஸ்த்ர வசநைஶ்ச
ஸ்வரூபைக்ய மநயோரபாஸ்தம் । லாக₄வ தந் மாத்ர அவளம்ப₃நே து
ஸர்வேஷாமப் யாத்மநாம் ஐக்யம் ப்ரஸஜேத் ।
ஆத்ம பே ₄த₃ மநிச்ச₂ந்தோ பா₄ஷ்யாதி₃ஷு நிராக்ருதா꞉ । தி₃வ்ய யோஸ்த்விஹ
த₃ம்பத்யோ ꞉ மிதோ ₂ பே ₄த₃꞉ ப்ரஸாதி₄த꞉ ॥ ஸர்வேஷா மாத்மநாம் யைஸ்து
பி₄ந்நாபி₄ந்நத்வ மிஷ்யத | லக்ஷ்மீ நாராயகணக் யோக்தி꞉ தேஷாம்
ஸத்₃பி₄ரு பேபக்ஷ்யதே ॥
யத்ர க்வசித் அபே ₄தி₃க்தி: யத்₃யாப்த வசநே ப₄வேத் ।
ராம ஸுக்₃ரீவயோரைக்ய மித்யாதி₃வத் இஹாஸ்து ஸா ॥

ஆதித்யாநாம் அஹம்-–ஸ்ரீ கீதை -10-21-
வ்ருஷ்ணீநாம் வா ஸூ தேவ –10-37-
அநந்தா அஸ்மி நாகாநாம் வைநயேதச்ச பஷீணாம் -10-29–இவ்வாறு பிரித்து உரைக்கலாமே ஒரே ஜாதியாக இருந்தாலும்
இத்தால் ஸ்ரீ மஹா லஷ்மி நித்யருக்குள் அதிகர் என்றும் சர்வேஸ்வரன் ஸ்வரூபம் வேறு பட்டது என்றும் தெளிவாகும்-அவனது ரூபத்தில் பாதி இவளது என்பதும் உண்டே

அடுத்து ஸ்ரீ விஷ்ணு வைபவ அதிகாரத்தில்
த்வம் யாத்ருச அஸி கமலாம் அபி தாத்ருசம் தே தாரா -வதந்தி யுவயோ ந து பேத கந்த மாயா விபக்த யுவதீ தநும்
ஏகம் ஏவ த்வாம் மாதரம் ச பிதரம் ச யுவா நாம் ஆஹு –நீ எவ்வாறு ஆகிறாயோ அதே போலே ஸ்ரீ மஹா லஷ்மியும்
உனது பத்நியாக ஆகிறாள் என்று கூறுகிறார்கள் –

உங்களுக்கு பேத வாசனை என்பது இல்லை -மாயையால் பிரிந்துள்ள பெண் சரீரத்தைக் கொண்ட இளமையாக உள்ள உன்னையே தாய் மற்றும் தந்தை என்றும் கூறுகிறார்கள் –என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்பதும் சரியில்லை –

அவர்கள் இவருடைய விருப்பம் காரணமாகவே சரீரத்தை மட்டுமே ஒன்றாக சேர்த்தபடி உள்ளது பொருந்தும் என்பதாலும்
ஆகவே ஸ்வரூபத்தில் ஒற்றுமை இல்லை என்றாலும் இது பொருந்தும் என்பதால்
ஒரே சரீரமாக உள்ளது என்பது ஸ்ருதிகளுக்கு முரணாக உள்ளது என்பதும் பொருந்தாது

ஆனால் ஒரே பரமாத்மாவே அனைத்தையும் செய்ய இயலும் என்று உள்ள போது வேறு ஒரு ஆத்மா உள்ளது என்று
ஏற்பதால் என்ன பயன் உள்ளது -என்று கேட்பதும் சரியில்லை

ஸ்ரீ விஷ்ணு ஸ்ம்ருதியானது -99-6-
ஆஸ்ரம்ய ஸர்வாந்து யதா திரிவோகீம் திஷ்டத் வயம் தேவ வர அஸிதாஷீ ததா ஸ்திதா த்வம் வரதே தாதாபி –என்று
சர்வ வ்யாபியான அவனைப் போலே சர்வ அபீஷ்டங்களையும் கொடுக்கும் அஸீ தேக்ஷிணையாய் உள்ள நீயும் உள்ளாய் –
என்பது போன்றும் உள்ளவை காணலாம்

ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-35-ந அநயோ வித்யதே பரம் -என்றும்
அஹிர் புத்ன்ய சம்ஹிதை 3-26–ஏக தத்வம் இவ உதிதவ் –-என்று ஸ்ரீ பகவத் சாஸ்திரமான ஸ்ரீ பாஞ்சராத்திலும்
இவர்களுடைய ஸ்வரூபம் ஒன்றே என்ற வாதம் தள்ளுபடியாகும்
வசனங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றே எனக் கொள்ளலாம்

ஆனால் இவ்விதம் கொள்ளுதல் கூடாது அல்லவோ
ஜீவாத்மாக்கள் அனைவரும் வெவ்வேறு ஆனவர்களே ஆவர் என்பதை ஏற்காதவர்கள் ஸ்ரீ பாஷ்யாதிகளில் தள்ளப்பட்டனர்
இங்கும் திவ்ய தம்பதிகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் நிலை நாட்டப்பட்டது –
இத்தால் லஷ்மி நாராயணன் இருவரும் ஒருவரே வாதமும் தள்ளப்பட்டது
பிராட்டி இடம் திருவடி சுக்ரீவனும் பெருமாளும் ஒன்றாகவே ஆனார் என்று சொல்லியது போலே உரைப்பர்

அத்ர நிர்விசேஷ சிந் மாத்ர ப்₃ரஹ்ம ஸ்வரூப திரோதா₄நகரீ மித்₂யாபூ₄தா
மாயைவ கல்பித ரூப விஸேஷ உபஶ்லிஷ்ட-ப்₃ரஹ்ம ப்ரதிச்ச₂ த₃வதீ
லக்ஷ்மீ ரித்யுச்யதே இதி பஷோ(அ)பி
தாத்₃ருஶ ப்₃ரஹ்ம தத் திரோதா₄நாதி₃நிராஸாதே ₃வ நிர்தூ₄த꞉ । இத₃மப் யத்ர மாயாயா꞉ ப்ரஸ்துத த₃ம்பதி வ்யதிரிக்த ஜக₃ந் மோஹநத்வ உக்த்யா
ப்ரக்₂யாபிதம் । நநு யவநிகா ப₃ஹிரந்தஸ்தி₂தயோ ꞉
த்₃ருஷ்டி ப்ரஸரந ரோதே ₄ந மிதோ ₂(அ)வலோகந விரோதி₄நீ லோகே த்₃ருஷ்டா । அத꞉ ஶ்ரியோ (அ)பி யவநிகா ததா₂ ஸ்யாத் ।

மேலும் நிர்விசேஷ சின் மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மையற்ற மாயை என்பதான விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தை கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மி போன்ற வாதங்களும் தள்ளப்படும்

மேலும் நிர்விசேஷ சின்மாத்ர ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைத்துள்ள உண்மை அற்ற மாயை என்பதான விசேஷத்தை அடைந்ததாகவும் ப்ரஹ்மத்தின் பிரதிபிம்பத்தைக் கொண்டதாகவும் உள்ள வஸ்துவே லஷ்மீ என்று கூறப்படுகிறாள் என்பர் சிலர்
ஆனால் இப்படி மறைக்கப்பட்ட ஸ்வரூபம் கொண்ட ப்ரஹ்மம் -மற்றும் அதற்கு ஒரு மறைவு ஆகிய இரண்டுமே தள்ளப்படுவதால் அந்தக்கருத்து நிரசனம்
மாயை மஹா லஷ்மி மற்றும் அவளுடைய நாயகன் இருவரையும் தவிர மற்ற அனைத்து லோகங்களையும் மயக்கியபடி உள்ளது என்பதாலும் மேலே உள்ள கருத்து தள்ளப்பட்டது –

மைவம், தத₃தீ₄ந ஸர்வ வ்யாபாரயா மாயயா தஸ்யாஸ் ஸர்வ விஷய ஸஹஜ த்₃ருஷ்டி நிரோத அயோகா₃த் । ஷேத்ரஜ்ஞாநாமபி ப₄க₃வந் மாயயா தீ₄ ஸங்கோசஸ்ய
து₃ஷ்க்ருத உபாதி₄கத்வாத் அகர்ம வஶ்யேஷு நித்ய முக்த ஈஶ்வரேஷு
தத் ப்ரஸங்க அபா₄வாதி₃தி । அஸ்து தர்ஹி
கர்ம வஶ்ய தாதா₃த்ம்யாத் கர்ம ப₂லாந்வய꞉, ப்₃ரஹ்மாதீ₃நாம் கர்ம வஶ்யத்வம்
தாவத் * யுக₃கோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்₄ய பத்₃மபூ₄꞉ ।
புநஸ் த்ரை லோக்ய  தா₄த்ருத்வம் ப்ராப்தவாநிதி ஶுஶ்ரும । இத்யாதி₃பி₄꞉
ப்ரஸித்₃த₄ம் ।

ஸ்ரீ மஹா லஷ்மியின் பார்வையை அவளுக்கு வசப்பட்ட செயல்களைக் கொண்ட ப்ரக்ருதி திரையைப் போலே மறைக்கும் என்பது தப்பான வாதம் –
பாபங்கள் காரணமாகவே ஷேத்ரஞ்ஞர்கள் ப்ரக்ருதியான மாயையில் சிக்கி ஞான சுருக்கம் அடைகிறார்கள்
யுக கோடி சஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்மபூ புந த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாந் இதி சுச்ரும —– என்பதால் ப்ரஹ்மாதிகளும் கர்மவசப்பட்டவர்களே
அவர்கள் பத்னிகளும் கர்ம வசப்பட்டவர்கள் –
மஹா லஷ்மியும் அவர்களுடன் கூடி ஸஹ படிதமாக இருப்பதால் இவளுக்கும் ஞானம் சங்கோசம் என்பர் –

(நமோ நமோ வாங்மநஸாதிபூமயே
நமோ நமோ வாங்மநஸைக பூமயே |
நமோ நமோ’நந்த மஹா விபூதயே
நமோ நமோ’நந்த தயைக ஸிந்தவே ||-ஶ்லோகம் 21 –

தன் முயற்சியால் அறிய முயல்பவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
உன்னுடைய கருணையால் உன்னை அறிந்தவர்களின் வாக்குக்கும் மனதுக்கும் எட்டுபவனான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்;
எல்லையில்லாத ஐச்வர்யத்தை உடைய உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்; கருணைக்கடலான உனக்கு என்னுடைய நமஸ்காரங்கள், என்னுடைய நமஸ்காரங்கள்.)

கிம்புநஸ் தத்பத்நீநாம் । தாபி₄ஶ்ச தாதா₃த்ம்யம் அஸ்யா:
தத்ர தத்ர விஸேஷத: தத் தத் ஸாமாநாதி₄கரண்யேந வ்யஜ்யதே ।
கா₃யத்ரீ கல்பேஷு ச ஸந்த்₄யா த்ரயே வர்ண வாஹநாதி₃விஸேஷிதம்
ரூப த்ரய மேகஸ்யா ஏவ தே₃வதாயா꞉ ப்ரதிபாத்₃யதே । உக்தம் ச கைஶ்சித்
லக்ஷ்மீ ஸ்தோத்ரே – கீ₃ர்தி₃வதேதி க₃ருட₃த்₄வஜ வல்லபே₄தி இத்யாதி₃பி₄꞉ ।
அத꞉ கர்ம வஶ்ய தாதா₃த்ம்யாத்
யவநிகா ரூபித மாயா திரோஹித ஜ்ஞாநத்வமஸ்யா உபபத்₃யத இதி । தத₃ஸத் । விஸேஷதஸ் ஸாமாநாதி₄கரண்யஸ்ய * யத்₃யத்₃விபூ₄திமத்ஸத்த்வம்
இத்யுக்தேந விபூ₄த்யத்₄யாய ந்யாயேந நிர்வாஹாத் । தாபநீயோப நிஷதி₃
க்₄ருத ஸூக்தே ச லக்ஷ்ம்யா: தே தே ஶப்₃தா₃ அபி நிருக்தி விஸேஷை ꞉
தத் தத்₃விபூ₄தி யோகே₃ந வா நேதவ்யா꞉ । கா₃யத்ரீ கல்பாநாம் து
லக்ஷ்மீ விபூ₄தி பூ₄தாயா ஏவம் கா₃யத்ர்யாக்₂யாயா தே₃வதாயா
ஸந்த்₄யா பே ₄தே ₃ந வைஷ்ணவ்யாதி₃ ஸமாக்₂யாநுகு₃ண வாஹந ரூபாதி₃ பரிக்₃ரஹ ஶக்த்யா
மாஹாத்ம்ய வர்ணநே தாத்பர்யம் தத்ர தத்ர வ்யக்தம்। தாத்₃ருஶாஶ்ச
வாஹநாத₃யோ(அ)ந்யே ஸ்யு꞉ । ந ஹி ஸாரூப்ய மாத்ரேண த ஏவைத இதி
நிஶ்சய꞉ அநேகேஷாம் ஏக ஜாதீய வாஹநாதி₃ த₃ர்ஶநாத் ।
த்₃ருஹிணாதி₃ஷு கேஷாஞ்சித் ஈஶ்வர வ்யக்திதாப்₄ரமாத் । தத் பத்நீஷ்வபி
லக்ஷ்ம்யம்ஶவாத₃꞉ ஶ்ருத்யாதி₃ பா₃தி₄த꞉ ॥

கீர் தேவதா இதி கருடத்வஜ வல்லப இதி –கனகதாரா ஸ்தோத்ரம் -10-என்று உள்ளதே –

இவ்வாறு கூறுவது பொருத்தம் அல்ல –
அவர்கள் மூவரையும் ஒன்றாகச் சேர்த்து சாமானாதி கரண்யமாகப் படித்தது ஏன் என்றால்
யத் தத் விபூதி சத்வம் –ஸ்ரீ கீதை -10-41-எது எது சிறப்பாக உள்ளதோ -விபூதி அத்தியாயத்தில் கூறப்பட்ட நியாயம் மூலமே கொள்ள வேண்டும்

திரையால் மறைக்கப்படும் -கர்ம வஸ்யர் -சாமானாதி கரண்யம் -எதனால் என்று உணர வேண்டும் -விபூதியத்யாயம் -உத்க்ருஷ்ட வஸ்து நானே -ஹிமாச்சல மேரு உயர்வு நான் -தண்ணீர் ரசம் நான் -இவைகள் கர்மவசப்பட்டவை –சொல்வது போல் -ஸ்வரூப ஐக்யம் அல்லவே -அதே போல் சரஸ்வதியுடன் ஓக்க படித்தாலும் இவள் கர்ம வசப்பட்டவள் அல்லவே

தாபநீய உபநிஷத்தில் க்ருத ஸூக்தத்தில் -மஹா லஷ்மியிடம் அந்த சொற்கள் அனைத்தும் அர்த்தத்தை சிறப்புக்கள் மற்றும் அவற்றைத் தனது விபூதியாகக் கொண்டவன் என்ற காரணம் – என்பதால் கூறப்பட்டதாக உரைக்கப் பட்டத்தைக் காணலாம்

ஸர்வ சம்பு இத்யாதி விஷ்ணு சஹஸ்ரநாமம் -சம்சாரக்கடலை வற்ற அடிக்கும் சூரியனும் அவனே -சொல்லலாமே -அவன் அந்தர்யாமி இவள் சேஷிநீ -ஆகவே சொல்லலாம் -அன்றோ

காயத்ரீ கல்பத்தினைப் பொறுத்த வரை மஹா லஷ்மியின் செல்வமாகிய காயத்ரீ தேவதைக்கே பல்வேறு ஸந்த்யைகளிலே வைஷ்ணவீ முதலானவர்களுக்குத் தகுந்த வாஹனம் ரூபம் போன்றவற்றை ஏற்கும் சக்தி உள்ளது -என்று மேன்மையைக் கூறுவதில் கருத்து

த்ரு ஹிணாதிஷு கேஷாம் சித் ஈஸ்வர வ்யக்திதா பிரமாத் தத் பத்நீஷ்வபி லஷ்ம்யாம்ச வாதஸ் ஸ்ருத்யாதி பாதித–என்று இவர்களே ஈஸ்வரர் என்ற பிரமம் உண்டாகி இவர்கள் பத்தினிகள் லஷ்மியின் அம்சம் உள்ளது –

இதனால் சுருதிகள் பாதிக்கப் படலாம் என்பதால் இக்கருத்தை சுருதிகள் தள்ளுகின்றன -என்ற கருத்து உண்டே-இவர்கள் இருவரும் மஹா லஷ்மிக்கு வசப்பட்டவர்களே

ஏதத₃பி₄ப்ராயேண ஹ்யத்ரோக்தம் – ஸத₃யிதஸ் த்வத்₃ தா₃ஸ தா₃ஸீ க₃ண இதி
। அஸ்த்வேவம், ததா₂பி ஸ்த்ர் யம்ஶ மாத்ரா பேக்ஷயைவ ஶ்ரியோ
விபூ₄தி மத்த்வமஸ்து. ப்₃ராஹ்மண வைஷ்ணவாதி₃ புராணேஷு ததா₂
த₃ர்ஶநாத் । அத꞉ ஶ்ரீமத ஏவ ஸர்வ விபூ₄தி ஸேஷித்வமிதி । அத்ர ப்₃ரூம꞉ – *
தா₃ஸ பூ₄தாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்மாந꞉ பரமாத்மந꞉இத்யாதி₃பி₄ஸ் ஸர்வேஷா மாத்மநாம் பரமாத்ம  தா₃ஸத்வ ஸித்₃தே ₄꞉ *
ஜாயாபத்யோர் ந விபா₄க₃꞉ இதி ந்யாயாத் பதி தா₃ஸாநாம் பத்நீ  தா₃ஸத்வம்
அவர்ஜநீயம் । நந்வேவம் பத்ந்யா அபி பதி  தா₃ஸத்வே ஸதி தாம் ப்ரதி
தா₃ஸாநாம் தா₃ஸத்வமயுக்தம் ஸ்யாத் । தந்ந, லோகே வேதே ₃ வா க்வசித₃பி
பத்ந்யா꞉ பதிம் ப்ரதி தா₃ஸத்வாபா₄வாத் ।

தர்மத்திலும் அர்த்தத்தில் காமத்திலும் -தாண்டி நடக்காமல் பதி பத்னி -இருவரும் -மோக்ஷம் ஒன்றுபோல் கிட்டாதே -கர்மங்கள் தீர்ந்த பின்பே கிட்டும் -பதிக்கு பத்னி தாஸி அல்லவே -தாஸி போல் நடந்து கொண்டதை தசரதன் புகழ்ந்து பேசுவது த்ருஷ்டாந்தம்-இவ இல்லாமல் பூமிப்பிராட்டி வசனம் -உபாயமாக அருளிச் செய்தவை

அத ஏவ ஹி * யதா₃ யதா₃ ஹி
கௌஸல்யா தா₃ஸீ வச் ச ஸகீ₂வ சேதி த்₃ருஷ்டாந்த தயோச்யதே । * அஹம்
ஶிஷ்யா ச தா₃ஸீ ச ப₄க்தா ச தவ மாத₄வேதி பூ₄மி வசந மப்யுபசாரதோ
நேயம் । யத்₃யபி பத்நீநாம் பதி தா₃ஸத்வம் ததா₂(அ)பி பதிதா₃ஸாந்தராணாம்
தத்₃  தா₃ஸத்வமபி யதா₂லோகம் யுஜ்யதே । அஸ்தி ச ஸர்வேஷாம்
ப₄க₃வத்₃ தா₃ஸத்வே (அ)பி தத் தது₃பாதி₄பி₄꞉ மிதோ ₂ தா₃ஸத்வம் । இஹ
த்வேகயை வேச்ச₂யா விபூ₄தி த்₃வயஸ்ய நித்யம் உப₄யார்த₂தயா
உபாத்தத்வாத் தே₃வதா த்₃வந்த்₃வ ஹவிர் ந்யாயயேந
ப்₃ரஹ்மாதீ₃ நாமுப₄ய ஸேஷத்வம் யுக்தமேவ । க₃த்₃யாதி₃ஷு விபூ₄தி மத்₄யே
தஸ்யா꞉ பாடோ ₂(அ)பி பத்யபேக்ஷயா பாரார்த்₂ய மாத்ர ஸாம்யாது₃பபந்ந꞉ ।
ஆத்மாந்தராணாம் ஸர்வேஷாம் லக்ஷ்மீ தத் பதி தா₃ஸதாம் । மகாரஸ்து
தயோர் தா₃ஸ இதி கேசித₃தீ₄யதே

பகவான் ஒருவரின் இச்சையாலேயே உபய விபூதி -ஆண் பெண் அம்சங்கள் எல்லாமே -நித்யம் மிதுனத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட வ்யவஸ்தை -ஹவிஸ்ஸு தேவதா த்வந்தத்துக்குக் கொடுப்பது போல் இருவருக்கும் பொதுவான சேஷிகளே –
கத்யத்திலும் நாரங்களைப் படிக்கும் பொழுது பிராட்டியும் சேர்ந்து படித்தாலும் -பாரார்த்தயாத்தில் ஸாம்யம் -பின்னை கொல் பிறந்திட்டாள் -கடி மா மலர்ப்பாவைக்கு ஒப்பாக பேசினாலும் இருவருக்கும் நாம் சேஷ பூதர்களே-

ஏவம் ஸதி ப₄க₃வத் பத்ந்யந்தராபேக்ஷயா ப்₃ரஹ்மாதீ₃நாம் தா₃ஸத்வம்
ப₄வது வா மா வா. உக்தம் தாவ து₃பபந்நம் । அத꞉ * புந்நாமா ப₄க₃வான் ஹரி꞉, ஸ்த்ரீநாம்நீ லக்ஷ்மீர் மைத்ரேய *யோ யோ ஜக₃தி பும்பா₄வஸ் ஸ
விஷ்ணுரிதி நிஶ்சய꞉ । யோ யஸ்து பா₄வஸ் ஸ்யாத் தத்ர
லக்ஷ்மீர் வ்யவஸ்தி₂தா || இத்யாத்₃ யுக்தோ விபூ₄தி விபா₄க₃ஸ்து
லௌகிக த₃ம்பத்யோ : யதோ ₂சித விநியோகா₃நுகு₃ண பூ₄ஷணாதி₃விபா₄க₃வத்
நிதயேச்சா₂நியமித விஸேஷாபி₄மாநார்த₂ இத்யபி₄ப்ராயேண
ப₂ணி பத்யாதீ₃நாமப் யத்ர லக்ஷ்மீ ஸேஷத்வோக்திரிதி । கேசித்து
நாநா வித₄வாதி₃விப்ரதிபத்தி மோஹிதாஸ் ஸர்வதா₂ து₃ர் நிரூபம்
லக்ஷ்மீ தத்த்வமிதி மந்யந்தே । தே (அ)ப்யேவமிஹ நிரூபணேந நிர்தூ₄தா꞉ ।
கிஞ்ச-ஸத₃ஸத₃நிர்வச நீயத்வாதி₃ ரூப து₃ர் நிரூபத்வம் தத் தந் மத நிராஸாதே₃வ
நிரஸ்தம் । யேந கேந சிதா₃ளாரேண து₃ர்நிரூபத்வம் து ஸர்வத்ராபி
ஸம்ப₄வதி, உபயுக்தாம் ஶ நிரூபணஸ்யாபி ஸம் ப்ரதிபந்ந ஸாம்யாந்நாத்ர
விஸேஷ இதி ॥ 1 ॥

உலக தம்பதிகளுக்கு குண்டலமும் வளையல்களும் காப்பு பொதுவானாலும் பிரித்து பெண்களும் ஆண் களும் பூஷித்திக் கொள்வது போல் -விசேஷ அபிமானம் பெருமாளும் பிராட்டிமாரும் செய்வார்கள் -பொதுவான தாஸ்யமாக இருந்தாலும் கைங்கர்யம் கொள்வது இச்சா அனுகுணம் தானே –
அநிர்வசனீயம் -மொழியைக் கடக்கும் பெரும் புகழ் -வாக்குக்கும் மனதுக்கும் எட்டாமல் -சொல்லி முடிக்க முடியாத கீர்த்தி கொண்டவள் அன்றோ –

—————

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந் தே விதன்–2-

லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு)
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே தயாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்

அத₂ * கத₂ம் ப்₃ரூம இதி ஸ்துத் யாரம்பா₄ ஷேப ஹேது தயா உதா₃ஹ்ருதம்
ஸ்தோதவ்யக₃த முத்கர்ஷம் முகா₂ந்தரேண த்₃ருடீ₄குர்வந்நேவ தது₃பஶ்லிஷ்டம் ஸௌலப்₄ய விஸேஷ (கு₃ண)மநுஸந்தா₄ய
ஸ்தோத்ரு க₃தத₃ய நீயத₃ஶா நிரூபணேந ஹேதுநா ஸ்துத் யாரம்ப₄ம்
ஸமாத₄த்தே யஸ்யா இதி ॥ யஸ்யா இத்யேதாவதா பர்யாப்தே (அ)ப்யத்ர த இத்யதி₄கோபாதா₃நம்

த₄ர்மி க்₃ராஹகமாந ஸித்₃தா₄ஸாதா₄ரண விஸேஷத்₃ யோதநார்த₂ம் ।
மஹிமாநம் விபூ₄தி த்₃வய ஸேஷித்வ ரூபம் நிரதிஶயாநுகூல கு₃ண யோக₃ ரூபம்
ச । ஆத்மந இவ – ஸ்வஸ்யேவ । த்வத்₃ வல்லப₄꞉ – த்வத் ப்ரியதம꞉ । ப்ரபு₄꞉-
ஸர்வ விஷய ஜ்ஞாந ஶக்த்யாதி₃மான் । ப்ரபு₄ரபி இத்யந்வய꞉ ।

தே சப்த பிரயோகம் -தர்மி பிரமாணங்கள் ஸ்ரீ ஸூக்த்தாதிகள் காட்டும் பிராட்டியினுடைய அசாதாரணம் -அந்த அவரைப்பற்றிய -உன்னுடைய மஹிமையை -உபய விபூதி சேஷி -நித்தியமான அனுகூல குணயோகம் -இரண்டும் –

அபி:
அநுக்த ஸமுச்சயார்தோ ₂ வா, த்வம் ச த்வத்₃ வல்லப₄ஶ் சேத்யர்த₂꞉। நாலம்
மாதுமியத்தயா பரிச்சி₂த்₃ய அநு ஸங்கா₄தும் அஸமர்த₂꞉ ।

அபி -வல்லபா இடம் சேர்க்காமல் பிரபு இடம் சேர்த்து -என்றும் பிரபுவாலும் என்று கொண்டு தேவரீராலும் அறிய முடியாத மஹிமை-சொல்லாதவற்றையும் சேர்த்து -பிரபு மட்டுமே அல்ல தேவரீர் அறிய முடியாத மஹிமையைச் சொன்னவாறு –

ஸர்வ ஶக்தே ꞉
க்வசித் கத₂ம் அஸாமர்த்₂ய மித்ய த்ராஹ – நிரவதி₄மிதி ।
விஷயஸ்ய அபரிச்சி₂ந்நத்வாத் தத்ர ஸர்வஜ்ஞஸ்ய ஸர்வ ஶக்தேபி
பரிச்சி₂ந்நத்வஜ் ஞாந அபா₄வோ ந தோ₃ஷ இதி பா₄வ꞉ । யதோ₂க்தம்
ஶ்ரீவத் ஸாங்க மிஶ்ரை ꞉ – * தே ₃வி த்வந் மஹிமாவதி₄ர்ந ஹரிணா நாபி த்வயா
ஜ்ஞாயதே யத்₃யப்யேவம் அதா₂பி நைவ யுவயோஸ் ஸர்வஜ்ஞதா ஹீயதே
இதி ।

ஸ்ரீ ஸ்தவம்-8-தேவியே -உமது பெருமையின் எல்லையானது எம்பெருமானாலும் அறியப்படுகிறது இல்லை-உம்மாலும் அறியப்படுகிறது இல்லை-இப்படி ஒருவராலும் அறியப்படாது இருந்த போதிலும் உங்கள் இருவர்களுடைய ஸர்வஞ்ஞத்வ பிருதானது குறையப்படுகிறதே இல்லையே —ஏன் என்றால் யாது ஒரு வஸ்துவானது உலகில் அடியோடு கிடையாதோ அந்த அசத் வஸ்துவை அறிந்து கொள்ளாமல் இருப்பதை –சர்வஞ்ஞத்திற்கு ஒத்ததாக -விவேகிகள் -அறிகின்றார்கள் -ஆகாசத் தாமரை உள்ளதாக -இது ஆகாசத் தாமரைப் பூ என்று அறிகிறவன் –இவன் பைத்யகாரன் என்று உலகத்தாரால் சொல்லப்படுகிறான் அன்றோ

ஈத்₃ருஶஶ்ச மஹிமா வேதா₃ர்த₂ ஸங்க₃ ர்ஹ(அ)ப்யுக்த: –
*அநவதி₄க மஹிமா மஹிஷீதி । விவ்ருதஶ்ச க₃த்₃யாரம்பே ₄
ப₄க₃வந் நாராயணேத்யாதி₃நா । ஶ்ரத்₃தா₄ ஸூக்த-மேதா₄ஸுக்த-அதி₃தி ஸூக்த வாக் ஸூக்தாதி₃ஷு ஏதத்₃ விபூ₄தி விஸேஷ ப்ரதிபாத₃கேஷு விஸேஷத꞉
ஶ்ரீஸூக்தே ச விசித்ரா ஏதந் மஹிமாந: ததத்₃ பா₄ஷ்யகாரை ꞉ ப்ரபஞ்சிதா꞉
ப்ரதிபத்தவ்யா꞉ ।

அந்த அந்தப் பாஷ்யகாரராலே விளக்கப்பட்டன-

அஸ்யா மஹிம்ந꞉ ப்ராப்யாந்தர் பா₄வஜ் ஞாபநாய
நித்ய நிருபாதி₄காநுகூலத்வமாஹ – நித்யாநுகூலம் க₂த இதி ।

மஹிமை நித்ய அனுகூலமாக இருந்து ப்ராப்யத்தில் அந்தர்கதமாய் இருக்கும் -ப்ராப்ய ஸ்வரூபம் -அஞ்சுக்குள் ஓன்று -ப்ராப்யஸ்ய ப்ரஹ்ம ரூபம் -அவனா கைங்கர்யம் -அனுபவமா-அர்ச்சாராதி கதியும் ப்ராப்யமான -எல்லாமே ப்ராப்யமே தானே-ஸநாதன தர்மம் சாஷாத் தர்மம் ப்ராப்யம் அனைத்தும் அவனே -அப்பொழுது தானே நித்யத்வம் சம்பவிக்கும் —

தாம் –
ஸர்வஜ்ஞ ஸாக்ஷிகதாத்₃ருஶ மஹிமாநம் । த்வாம்
மஹத்த்வ ஸங்க₃த ஸௌலப்₄ய கு₃ண யோகா₃த்
மதீ₃ய ஸ்தோத்ர ஶ்ரவண கௌதுகேந அபி₄முகீ₂ பூ₄தாம் ।

சர்வஞ்ஞனையே சாக்ஷியாக உடைய உனது மஹிமை -அவனாலும் அறிய முடியாத உனது மஹிமை -அப்படிப்பட்ட தேவரீரை -ஸுலப்ய மகிமையால் முகம் மலர்ந்த காட்டக் கொடுத்து அருளிய தேவரீரை –

தா₃ஸ இதி ப்ரபந்ந
இதி ச ப்ரதி பு₃த்₃த₄ தா₃ஸ பா₄வத்வாத் ப்ரபந்நத்வாச்சேதி (அர்த₂:) பா₄வ꞉ ।
உப₄யமித₃ம் ஸம்பூ₄ய * ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம் மே இத்யாதி₃ ந்யாயேந
நிர்ப₄யத்வே ஹேது꞉ப்ருது₂க₃த்₃ய முகே ₂(அ)ஸ்மாபி₄꞉ ஶ்ரீப்ரபத்திரியம் ஸதாம் । ஶ்ரீபதௌ
ஸ்தி₂தமை காந்த்யம் ந விஹந்தீதி ஸாதி₄தம் ॥

அறியாததால் பிள்ளைகளானதாலும் ஆயர் குலத்தாலாலேயும் செய்த குற்றங்கள் போல் -தப்பாக செய்த ப்ரபன்னன் மன்னிக்கக் கூடியவன் -க்ஷமிக்கத் தக்கவன் -ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யம்-கிஷ்கிந்தா ஸ்லோகம் (யதி கிஞ்சித் அதிக்ராந்தஂ விஷ்வாஸாத் ப்ரணயேந வா.-ப்ரேஷ்யஸ்ய க்ஷமிதவ்யஂ மே ந கஷ்சிந் நாபராத்யதி৷৷4.36.11৷)-ப்ருது₂க₃த்₃ய-சரணாகதி கத்யத்திலும் நீயே உபாயம் என்ற புத்தி மாறாமல் இருக்க- பிராட்டியைப் பற்றியது போல்

ஸ்தோஷ்யாம்யஹம் நிர்ப₄ய꞉ – அநாத்₃யுபசிதாபராத₄:
த்வந் மஹிம ஸ்தோத்ர அநுகு₃ண ஜ்ஞாந ஶக்தி ரஹிதஶ் சாஹம் நித்யஸூரிபி₄꞉
நிக₃மைஶ்ச கார்த்ஸ்ந்யேந ஸ்தோதுமஶக்யாம் த்வாம்
ப்ரதிபு₃த்₃த₄தா₃ஸ்ய ப்ரபந்நத்வ ந்யாஜேந  (வ்யாஜேந )நிர்ப₄ய: ஸ்தோஷ்யாமீத் யுக்தம்
ப₄வதி । ஏவம் ஸ்தோத்ராஷேப-தத் ஸமாதா₄ந வ்யாஜேந ப்ரவ்ருத்தமபி
ஶ்லோக த்₃வயமித₃ம் ப்ரக்ருஷ்ட ஸ்துதி ரூப மேவ । (ஆக்ஷேபமும் சமாதானமும் ஸ்தோத்ரங்களே)த்வத் ப்ரபந்நஸ்ய மே ந குதஶ்சித₃ப் யநீஶ்வராத் ப₄யம் இத்யபி₄ ப்ராயேணாஹ – லோகைகேஶ்வரீதி ।(அநீஸ்வரன்-தேவதாந்தரங்களாலும் – -தனக்கு ஈஸ்வரன் இல்லாத அவனாலும் பயம் இல்லாமல்-ஸ்தோஷ்யாம்யஹம்- )
லோகைகேஶ்வர꞉ ப்ரமாண ஸித்₃வாநாம் ஸர்வேஷாமத்₃விதீய: ஈஶ்வர꞉ ।
ஈஶ்வர ஶப்₃த₃ஶ் சாத்ர அந்தர் நீத ஸேஷித்வம் நியந்த்ருத்வமபி₄ப்ரைதி (சேஷியாக இருந்து கொண்டு நியந்தாவாகவும் இருக்கும் சர்வேஸ்வரேஸ்வரன் -)। * பதிம் விஶ்வஸ்யேதி விஶ்வ ஸேஷித்வேந நிர்தி₃ஷ்டஸ்ய ஸேஷ்யந்தர நிவ்ருத்தி விவக்ஷாயாம் ஆத்மேஶ்வரமிதி நிர்தே₃ஶாத் । * யோ லோக த்ரய மாவிஶ்ய விப₄ர்தி அவ்யய ஈஶ்வர இத்யஸ் யார்த₂ஶ் ஸைவம் ஸங்க்₃ருஹீத꞉ – வ்யாபநாத் ப₄ரணாத் ஸ்வாம்யாத் அந்ய꞉ பஞ்சத₃ஸோதி₃த:
இதி । (அந்நிய -வேறுபாடு மட்டுமே அல்ல -உயர்ந்த -மூன்று விசேஷணங்கள் -15 அத்யாய சங்க்ரஹ ஸ்லோகம்)தத்ர ச பா₄ப்யம்—* வ்யாபந ப₄ரண ஸ்வாம்யை ரர்தா₂ந்தரதயேதி ।

ஈத்₃ரு ஸேஶ்வர பத்நீத்வாதி₃ஹ லோகைகேஶ்வரீத் யுக்தம் । ஏதேந *
பும்ஸ் ப்ரதா₄நேஶ்வரேஶ்வரீதி ஸமாக்₂யா(அ)பி க₃தார்தா₂ । த்வத் ப்ரஸாதே ₃
ஸதி ஸர்வேஶ்வராத₃பி மே ப₄யம் நாஸ்தீத்யாஹ – லோக நாத₂ த₃யித இதி
। த₃யிதா ஶப்₃த₃ இஹ வல்லபா₄த்வாபி₄ப்ராய꞉ ।
ஸர்வ ப₄யாப₄ய ஹேது பூ₄தஸ் ஸர்வேஶ்வரோ (அ)பி த்வத₃பி₄மதம்
ந அதிக்ராமதீதி பா₄வ꞉ । (பயக்ருதனாயும் பய நாசனாயும் அவனே -அவனாலும் பயம் இல்லாதபடி தேவரீரை அண்டை கொண்ட பலம்)அநேந ஸம் பு₃த்₃தி₄ த்₃வயேந
ஸ்துதி விஷயத் வௌசித்யாதிஶயோ (அ)பி ஸூசித꞉ । ஈத்₃ருஸீம்
த்வாமாஶ்ரிதஸ்ய மே த்வத்தோ (அ)பி ப₄யம் நாஸ்தீத்யாஹ – தா₃ந்தே
த₃யாம் தே வித₃ந்நிதி । ப்ரதிபு₃த்₃த₄ தா₃ஸ்ய꞉(தாந்தே விளிச்சொல் -தன்னையும் தாஸனான அடியேனையும் காட்டும்)
க்ருபோத்தம்ப₄ க  தீ₃நாவஸ்தா₂பந்ந꞉ ஆஜ்ஞாதி லங்க₄நாத்₃ விரதாபி₄ஸந்தி₄꞉
ப்ரபந்ந இஹ தா₃ந்த ஶப்₃தா₃பி₄ப்ரேத꞉ ।
மாத்ருத்வ ப்ரயுக்த வாத்ஸல்ய அதிஶய வத்யாஸ்தே தா₃ந்தே புருஷே
ப₄க₃வத் காருண்யாத₃ப்  யதிஶயிதாம் த₃யாம் ஜாநந்நஹமேவம்
ப்ரபந்நத்வாந் நிர்ப₄ய இத்யந்வயார்த₂꞉ । ப்ரஶ்ரித மாத்ர பரோ வா தா₃ந்த ஶப்₃த₃꞉
। தாவந் மாத்ரே (அ)பி ஹி தஸ்யா விஸேஷாபி₄மாந꞉ தயை வோக்த꞉ *
த₄ர்ம நித்யே மஹா பு₃த்₃தௌ₄ ப்₃ரஹ்மண்யம் ஸத்ய வாதி₃நி । ப்ரஶ்ரிதே
தா₃ந ஸீலே ச ஸதை ₃வ நிவஸாம்யஹம் || இதி।

(தர்ம நித்யே மஹா புத்தவ் ப்ரஹ்மண்யே ஸத்ய வாதிநி ப்ரஸ்ரிதே தாந ஸீலே ச சதைவ நிவஸாம் யஹம் –
தர்மத்தில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவன் -மஹா புத்திமான் ப்ரஹ்மவித் ஸத்யவாதி வணங்கியவன் தாஸ சீலன் -ஆகிய இவர்களிடம்  எப்போதும் வஸிக்கிறேன் –)

ஏவம் வித₄ஶ்ச
த₃யா விஸேஷ꞉ * கருணாக்₃ராநத முகீ₂த்யஸ்யா꞉ (கருணையால் முன் பக்கத்தில் கவிழ்ந்து இருக்கும் திருமுகத்தை யுடையவள்)ஸமாக்₂யயைவ க்₂யாபித꞉ ।
அஷ்டோத்தர ஸஹஸ்ர நாமஸு ச பட்₂யதே – * கருணாம் வேத₃மாதரமிதி ।
கருணா ப்ரசுர தயா(அ)ஸௌ கருணாத்வோக்தி꞉ ।(தத் குண சாரத்வாத் -கிருஷ்ண த்ருஷ்ண தத்வம் போல் -கருணை என்றே சொல்லலாம் அன்றோ)
பாரம்யாபஹ்நவ꞉ பத்யௌ பா₃ஹ்யாநாம் மாந பா₃தி₄த꞉ । இதி க்₂யாபயிதும்
ஶ்ரீஶம் ஶ்ரீத்₃ருஷ்டாந்த மிஹ அப்₃ரவீத் ॥

அத₂ ஸ்யாத் *ஆநீத₃வாதம் ஸ்வத₄யா ததே₃கமிதி ப்ரளய  த₃ஶாயாம்
ஸ்வதா₄ ஶப்₃த₃ வாச்யயா கயாசித் பரஸ்ய ப்₃ரஹ்மணோ (அ)நநம் ஶ்ரூயதே ।
ஸா சாத்ர * ஸ்வதா₄ த்வம் லோகபாவநீதி புராணோக்தே ꞉,

(பிராண பாதம் -2-4-4-பிராண அநுத்வாதிகரணம் -பிராண வாயு நித்யம் அல்ல -அவனே நித்யம் என்று நிரூபணம் -ஸ்வதா ப்ரஹ்மத்தை நிலை நாட்டு -யார் ஸ்வதா -என்று பல வாதங்கள்)

மஹா பா₄ரதே ச
ஶ்ரீவாஸவ ஸம்வாதே ₃ * அஹம் ஸ்வாஹா ஸ்வதா₄ சைவேதி ஸ்வயமேவ
உக்தத்வாதௌ₃சித்யாச்ச லக்ஷ்மீரேவ । அதஸ் தத₃தீ₄ந ப்ராணநத்வம்
ப்₃ரஹ்மண இதி । தந்ந,

(நானே ஸ்வதா ஸ்வாஹா -சொல்லுகிறாள் லஷ்மீ தந்திரத்தில் -தந் ந –பொருந்தாதபடியால்)

ஸ்வாதீ₄ந ஸர்வ ஸத்தாகஸ்ய தஸ்ய
அந்யாதீ₄ந ப்ராணநத்வா ஸம்ப₄வாத் । ஸ்வதா₄ ஶப்₃த₃ஸ்ய சாத்ர
ப்ரயோக₃ த₃ர்ஶந மாத்ரேண லக்ஷ்மீ விஷயத்வ கல்பநாத₃பி ஸ்வஸ்மின் தீ₄யத
இதி வ்யுத்பத்த்யா ஸ்வ ஸத்தா விஷயத் வஸ்ய கல்பயிதும் யுக்தத்வாத் ।

(அவனது சக்தி -உலகத்தை ரசிக்கும் பொறுப்பு தன்னிடத்தில் வைக்கப்பட்ட படியாக
சாலப்பலனால் உகந்த உயிர்கள் காப்பார் -அவள் புருஷகாரம் பண்ண தம்முடைய ஸ்வத்தையால் தூண்டப்பட்டு செய்கிறானோ -அவளுக்கு ஆதீனப்பட்டு செய்கிறானோ என்றும் சொல்ல முடியாதே-)

ஸ்வகீயம் விஶ்வ தா₄ரண ஸாமர்த்₂யமேவ வா ஸ்வதா₄ । ததா₂ *
ஶ்ரேஷ்ட₂ஶ் சேத்யதி₄கரணே பா₄ஷ்யம் – * ஆநீத₃ வாதமிதி து ந ஜைவம்
ஶ்ரேஷ்ட₂ம் ப்ராணநமபி₄ ப்ரேத்யோச்யதே । அபி து பரஸ்ய ப்₃ரஹ்மண
ஏகஸ்யைவ வித்₃யமாநத்வமுச்யத இதி । அத்ராநந்யாதீ₄ந ஸத்தாகத்வமேவ
ஹ்யபி₄ப்ணரதம் ।

அஸ்து வா ஸ்வத₄யேதி பத₃ம் லக்ஷ்மீ விஷயம் ।
ததா₂(அ)பி ஸஹயோக₃விவஷைவ அத்ர யுக்தா । (ஆநீத₃ வாதமிதி காற்று இல்லாத போது லஷ்மீயுடன் சேர்ந்து ரக்ஷிக்கிறான்கூட இருந்து ரக்ஷிப்பதால் அவள் ஆதீனம் என்னக் கூடாதே)யதா₂ மஹா பா₄ரதே –
க்ருத்வா மத் ஸ்தா₂நி பூ₄தாநி சராணி ஸ்தா₂வராணி ச । ஏகாகீ வித்₃யயா
ஸார்த₄ம் விஹரிஷ்ணய த்₃விஜோத்தம ॥ இதி । நநு * ததோ பூ₄யோ
ஜக₃த் ஸ்ருஷ்டிம் கரிஷ்யாமீஹ வித்₃யயேதி
வாக்ய ஸேஷேணௌ சித்யாத் தத்ர வித்₃யா ஶப்₃த₃꞉ ப்ரக்ருதி விஷயஸ் ஸ்யாத் ।
ப₄வத்வேவம் । ததா₂(அ)பி

ப்ரஸ்துதஸ ஹோக்தி மாத்ரஸம்ப₄வோதா₃ஹரணமித₃ம் யுஜ்யத ஏவ ।
யத்₃வா * தேநேயம் ஸச த₄ர்மாத்மா முஹூர்தமபி ஜீவதி இதிவத்
ஸ்வத₄யா ஆநீதி₃தி ப்ரேம பாரதந்த்ர்யே தாத்பர்யம் । அத₂ ஸ்யாத் * மேதா₄
ஶ்ரத்₃தா₄ ஸரஸ்வதீ * அஹம் ஶ்ரத்₃தா₄ ச மேதா₄ ச இதி
ஸ்ம்ருத் யுபப்₃ரும்ஹிதயா * ஶ்ரத்₃த₄யா தே ₃வோ தே₃வத்வமஶ்நுதே இதி
ஶ்ருத்யா பத்ந்யதீ₄ந உத்கர்ஷத்வம் பரஸ்ய தே₃வஸ்ய ப்ரதீயதே இதி। தத₃பி
ந சோத்₃யம் । ஸ்வதஸ் ஸித்₃தா₄திஶயஸ்ய பா₄ஸ்கரஸ்ய ப்ரபா₄ந்வயே நேவ ஶ்ரிய꞉ ஶ்ரீஶ்ச ப₄வேதி₃த்யுக்தஸ்ய ப₄க₃வத ஸ்வபத்நயா (அ)ப்யதிஶயாந்தரே
தோ ₃ஷாபா₄வாத் । அபி₄ரூப ஏவாப₄ரணே நாபி த்₃யோதமாநத்வமஶ்நுத
இத்யாதி₃ஷ்விவ அயோக₃ வ்யவச்சே₂த₃ மாத்ரேணாப்யர்ணதோ ₂பபத்தௌ
ப₃ஹு ப்ரமாண விருத்₃த₄ஸ்யாந்ய யோக₃வ்யவச்சே₂த₃ஸ்ய
கல்பயிதும யுக்தத்வாத் ।

(ஶ்ரத்₃த₄யா தே ₃வோ தே₃வத்வமஶ்நுதே இதி-ஶ்ரத்₃த₄யாலேயே தெய்வத்தன்மை அடைகிறான் -அந்ய யோக வியச்சேதம் கொள்ளாமல் -தேவன் -தெய்வத்தன்மை உள்ளவன் -ஶ்ரத்₃த₄யால் தெய்வத்தன்மை மிக்குள்ளான் -அயோக வியச்சித்தமாகவே கொள்ளவேண்டும் ஸூர்யன் கிரணங்கள் -மலர் பரிமளம் போல் -கிரணங்கள் ஸூர்யனுள்ளே அடங்கியே இருக்குமா போல் -)

(திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே-திகழ்கின்றவர் இவளால் பூர்ணமாக திகழ்கிறார் என்பது போல்)

(நம்பிக்கை நாச்சியார் -நம்பியைக் கையில் வைத்து-பிராட்டிக்குப் பிரதானம் -அங்குசம் தாயார் கையிலே வைத்து பரன் பின்பே யானை வாஹன புறப்பாடு செய்து அனுபவம்)

தே ₃வத்வம் ச நிஷ்க்ருஷ்யமாணம்
தே₃வந ஸம்ப₃ந்த₄ ஏவ, * க்ருத் தத்₃தி₄த ஸமாஸேஷு ஸம்ப₃ந்தா₄பி₄தா₄நம்
த்வ தலா விதி ஶாப்₃தோ₃க்தே ꞉ । தச்ச தே₃வநம் விஹரணாதி₃ரூபம்
ஸ்வ வல்லபா₄ ஸஹிதஸ்யைவ பரஸ்ய தே₃வஸ்ய ப₄வதீதி
ஸுஸ்தோ ₂(அ)யம் பந்தா₂꞉ ।

(க்ருத் தத்₃தி₄த ஸமாஸேஷு-ஸம்ப₃ந்தா₄பி₄தா₄நம் த்வ தலா-த்வா ப்ரத்யயம் தேவன சம்பந்தம் -இன்புறும் இவ்விளையாட்டுடைய தேவனே -இவள் கூடிய இருந்தால் தானே ரசிக்கும் —தே₃வநம் விஹரணாதி₃ரூபம்-தெய்வத் தன்மை நிறைவடையும் என்றவாறு)

ஆஹுஶ்ச * யஸ்யா வீக்ஷ்ய முக₂ம் *
அங்கீ₃காரிபி₄ராஸோகை ꞉ * க்ரீட₃ஸி ஶ்ரீஸமக்ஷமித்யாதி₃ ।
ஏவமாப்த ப்ரணீத அந்யந்யாந்யபி காநிசித் ஸ்துதி வாக்யாநி ப்ரமாணாநாம்
ஸ்வ வாக்யாந்தராணாம் ச அவிரோதே ₄ந ஸ்தா₂ப்யாநி । யாநி ச ப்₃ராஹ்மே
புராணே * ஸர்வ அதிஶாயிநீ ப்ரீதி꞉ * ஸர்வோத்க்ருஷ்டா ஸர்வ மயீ, *
அநௌபம்யா நிர்விகல்பா இத்யாதீ₃நி லக்ஷ்மீ நாமாநி தாந்யபி *ந
தத் ஸமஶ்சாப்₄யதி₄கஶ்ச த்₃ருஶ்யதே *யஸ்மாத் பரம் நாபரமஸ்தி கிஞ்சித் *
தமீஶ்வராணாம் பரமம் மஹேஶ்வரம், *க்ஷராத்மாநா வீஶதே தே ₃வ ஏக꞉ *ஏக
இத்₃ராஜா  ஜக₃தோ ப₃பூ₄வ, * ஶாஸ்தா சராசரஸ்ய ஏக:, *ஏக꞉ ஶாஸ்தா ந
த்₃விதீயோ(அ)ஸ்தி ஶாஸ்தா * ஶாஸ்தா விஷ்ணுரஸேஷஸ்ய
இத்யாதி₃ ப்ரமாண க₃ண அநுஸாரேண ப₄க₃வத்₃ வ்யதிரிக்த ஸர்வாபேக்ஷயா
தந் மஹிஷ்ய꞉ ப்ரகர்ஷம் விவக்ஷந்தி । ததா₂ ஸதி * ஶக்திஶ்ச கஸ்ய
நாதி₄கேதி தத்ரத்யோக்திரபி ஸங்க₃ச்ச₂தே । ஶக்தி ஶப்₃தோ ₃(அ)பி
ஹ்யத்ர்விஹா ராக்₂ய கார்யோப யுக்த விஸேஷணத்வாபி₄ப்ராய꞉ பத்நீ விஷய
ஏவ ।
அத்யந்த ஸாம்யமப்யஸ்யாம் த்₃ருஷ்டாந்த ஸ்வரஸாக₃தம் । ஸ்தா₂ப்யம்
நியத நிர்பா₃த₄ பத்நீத்வாத்₃ ய விரோத₄த꞉ ॥

(பெண் மயிலைப் பார்த்து-அதன் மகிழ்ச்சிக்காகவே ஆண் மயில் ஆடுவது போல் -செயல் படுகிறான் போன்ற வாக்யங்களுக்கும் -மற்ற ஸ்ருதி வாக்யங்களுக்கும் பொருத்தமாக ஸ்வரூபத்தால் -ஒன்றும் பிரணயித்தவத்தால் ஸ்வ பாவத்தாலும் சொல்லலாம் அன்றோ -விஹார ஆனந்த சக்தியும் இவ்வாறு கொள்ளலாம் அன்றோ-அத்யந்த சாம்யம் இவ-த்ருஷ்டாந்தம் -மஹமிகையை அறிய -இந்த ஸ்லோகத்தால் சொல்லிற்று-)

அத்ர * தஸ்ய ஶக்தி த்₃வயம் தாத்₃ருக₃மிஶ்ரம் பி₄ந்ந லக்ஷணமிதி
ஸாத்வதோக்தம் தே₃வ்யாஸ் தாத்₃ருக்த்வமபி
ஶ்ருதி ஸ்ம்ருதி பூர்வாபராதி₃ ப்ரஸித்₃த₄ பத்நீத்வாநுகு₃ணம் யோஜ்யம் । கிஞ்ச
யதா₂ முக்தஸ்ய ப₄க₃வதா பரம ஸாம்யே ஶ்ருதி ஸ்ம்ருத்யாதி₃ ஸித்₃தே ₄(அ)பி ஜக₃த்₃வ்யாபார வர்ஜமிதி லக்ஷண பூ₄தைராகாரைர் வைஷம்யம்
ஸ்தா₂ப்யதே , ததே ₂ஹாபி ப₄வதி । *பி₄ந்ந லக்ஷணமிதி ச தத்ரை வோக்தம் ।

(பத்னித்வத்துக்கும் சாம்யத்துக்கும் விரோதம் இல்லாமல் அர்த்தம் சொல்ல வேண்டும் -ஆக சாம்யம் சொல்லலாம் -அத்யந்த சாம்யம் சொல்ல முடியாதே
பரம சாம்யாபத்தி முக்தனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஸ்ருதி சொன்னனாலும் -பரம -ஸப்தம் -ஜகத் வியாபார வர்ஜம்-பிராப்தி இல்லையே -சக்தி இருந்தாலும் -அஷ்ட சாம்யா பத்திகளில் குறைவற்ற சாம்யத்தையே பரம சப்தம் சொல்லிற்று -அதே போல் இங்கும் கொள்ள வேண்டும் -கடி மா மலர்ப்பாவையோடு உள்ள சாம்ய ஷட்கம் -)

ஆஹுஶ்ச * பிதேவ த்வத் ப்ரேயா நித்யாரப்₄ய * மாதா தத₃ஸி ந இதி ।
ஏவமநப்₄யுபக₃மே தாம் புரஸ்க்ருத்ய ப₄க₃வத₃பி₄க₃மநமபி தத்ர தத்ரோக்தம்
து₃ஶ்ஶகம் ஸ்யாத் ।
அஸ்தி கர்மார்ஹப₂லதே ₃ பத்யௌ க்ருத்யத்₃வயம் ஶ்ரிய꞉ ।

(குத்து விளக்கு-ஆராவமுதனும் கோமளவல்லித் தாயாரும் மாற்றி அலங்கார இன்றும் சேவிக்கிறோமே –திருவே மாலா -மாலே திருவா-முடிச்சோதி —திருமாலே கட்டுரையே -நான்காவதும் விகல்பமே)

(அஸ்தி கர்மார்ஹப₂லதே ₃ பத்யௌ க்ருத்யத்₃வயம் ஶ்ரிய)கர்ம பலம் அளிப்பது அவன் கிருத்யம் -வேறே இரண்டு கிருத்யம் இவளது-இவற்றை மேல் விவரிக்கிறார்)

நிக்₃ரஹாத்₃வாரணம் காலே ஸந்து₄க்ஷண மநுக்₃ரஹே ॥ உக்தம் ச ஶ்ரீவிஷ்ணு சித்தை ꞉ க₃த்₃ய வ்யாக்₂யாநாரம்பே ₄ (எங்கள் ஆழ்வான் கத்யத்ரய வியாக்யானம் உண்டு -)மாத்ருத் வைகரூபாம் ஶ்ரியம் ப்ரபத்₃யதே , மாதா ஹி ஹிதாத₃பி புத்ரஸ்ய ப்ரியமேவ பஶ்யதி, பிதா
தூப₄யம் பஶ்யதி । அதோ த₃ண்ட₃த₄ரத் வஹீநநைவ அவலம்ப₃நமஸ்யாம்
த₃ஶாயாமாஸீதி₃தி । அத்ர வரத₃ கு₃ரூபதே ₃ஶாநுஸாரிபி₄꞉
வ்யாஸார்யைஶ் சோக்தம்(நடாதூர் அம்மாள் ஸ்ரீ ஸூக்திகள் படியே ஸூதப்ரகாசர் அருளிச் செய்ததும்)*ப்ரதாபோஷ்மல பித்ருத்வது₃ராஸத₃ ப₄க₃வத் ஸமாஶ்ரயண ஸித்₃த₄யே
புருஷகார அநுப்ரவிஷ்ட₂ வாத்ஸல்ய நிர்ப₄ர லக்ஷ்மீ ஸமாஶ்ரயணம்
ஶ்ரீமச் ச₂ப்₃த₃ விவரண முகே₂நாபி₄தீ₄யத இதி । நந்வஸ்யா
த₃ண்ட₃வத்வ அபா₄வே * தை₃த்யதா₃நவமர்தி₃நீ இத்யாதி₃நாமாநி ந க₄டேரன் ।
மைவம் ;(தைத்யவர் தானவர்களை அழிப்பவள்) * ஸீதாயாஸ் தேஜஸா த₃க்₃தா₄ம்
ராம கோப ப்ரபீடி₃தாமித்யாதி₃ஷ்விவ கோபஸ்ய பதி ஸம்ஶ்ரயத்வே (அ)ப்யஸ்யாஸ்தத₃நுமதி மஹிம்நா(அ)பி
தை ₃த்ய நிராஸாதி₃ஸித்₃தே ₄꞉। (பிராட்டி தேஜஸ்ஸால் தூண்டப்பட்டு பெருமாள் கோபத்தால் -சோக நெருப்பையை கொண்டு மாருதியால் சுடுவித்தான்-இவளுக்காகவே செய்தான் )–ஸ்வ₂அஸாதா₄ரண விபூ₄தி விஸேஷ த்₃வாரா வா
தது₃பபத்தி꞉ । தத₃பி₄ப்ராயேண ஹி புராணேஷு * ஸௌம்ய அஸௌம்யைர் ஜக₃த்₃ரூபை : இத்யாத்₃யுச்யதே ।
யத் கிஞ்சித₃பி வைஷம்யம் யதி₃ நாமாத்ர தேஷ்யதே ।
தயோர் தே₃ஹ வ்யவஸ்தா₂(அ)பி ந ஸித்₃த்₄யேத் ஸர்வ ஸம்மதா ॥
அவ்யவஸ்தி₂தி பக்ஷஸ்து ஹேது பஷோ (அ)யமித்யபி ।
அஶ்ருதத்வாதி₃ஹாநுக்தே ꞉ தூ₃ஷணம் வா(அ)பி நார்ஹதி ॥
ந ஹி ஸித்₃தே ₄ விகல்பஸ் ஸ்யாத் ந ஸந்தே ₃ஹோ(அ)த்ர நிஶ்சயாத் । ந
காலாத்₃யைர் விபர்யாஸ: தந் நித்யத்வாதி₃ஸாத₄நாத் ॥ 2 ॥

(விகல்பமும் சந்தேகமும் -சித்த வஸ்துவில் கூடாதே -காலத்தாலும் மாறாதது -நித்யம் அன்றோ)

—————————————–

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத்ய நந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3-

தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ-

ஏவம் ஸ்துத்யாக்ஷேப ஸமாதா₄ந வ்யாக்ஷேந ஸ்வாமித்வ ஸௌலப்₄யாதி₃கம்
ப்ரதிபாத்₃ய ஸ்தோதும் உபக்ராந்த: ஸர்வாஶ்ரயணீயத்வாய
ஸகல புருஷார்த₂ ஹேதுத்வ முதா₃ஹரண விஸேஷார்தா₂ந்தரந்யா ஸாப்₄யாம்
உபபாத₃யதி ஈஷதி₃தி ॥

(பிரளய –உதாரணம் மூலமும்-அர்த்தஅந்தர ந்யாஸமும் அணி அலங்காரம் -சாமான்யம் சொல்லி-விசேஷணம் -மனித வாழ்வு வசிக்கும் உனது வாழ்வில் சீக்கிரம் நல்லது பானு – ராமபிரான் தயாளு -ஏழைகளுக்கு எல்லாமே உதவினார் -இப்படி விசேஷம் சொல்லி -சாமான்யம் அருளிச் செய்கிறார் இங்கு)

ஏதத₃நுக்₃ரஹ ஏக தேசோ ₃(அ)பி
அநந்தாநிஷ்ட நிவ்ருத்தே : அநந்தாப்₄யுத₃ய ஸித்₃தே₄ஶ்ச நிதா₃நமிதி
வ்யஞ்ஜயிதும் ஈஷச் ச₂ப்₃த₃: । த்வச் ச₂ப்₃தே₃ந * ப்ரணிபாத ப்ரஸந்நா ஹி
*ஷிப்ர ப்ரஸாதி₃நீம் தே₃வீம் இத்யாதி₃ஷு உக்த: ஸ்வபா₄வ: ஸூச்யதே ।

(கடாக்ஷ லேசத்தாலேயே சீக்கிரம் அருளுகிறீர் என்பதை ஈஷத் ஸப்த பிரயோகமும் த்வ ஸப்த பிரயோகமும் -காட்டும்)
ஸாமாந்யதஶ்ச தத₃நுக்₃ரஹஸ்ய ஸதா₃தநத்வமுக்தம்
மங்கண ஸம்ஹிதாயாம் * பத்₃மே ஸ்தி₂தா பத்₃ம வர்ணா பத்₃ம நாப₄ப்ரியா
ஸூபா₄ । ஸதா₃ (அ)நுக்₃ரஹ ஸம்பந்நா ஸா மே தே ₃வீ ப்ரஸீத₃து ॥ இதி ।
அஷ்டோத்தர நாம ஸ்தோத்ரே ச * நமாமி கமலாம் ஷாந்திம் ஷமாம் -ஷீரோத₃ ஸம்ப₄வாம் । அநுக்₃ரஹ பராம் ருத்₃தி₄ம் அநகா₄ம் ஹரி வல்லபா₄ம் ॥
இநி ।

அநிஷ்ட நிவர்தந இஷ்ட ப்ராபண அநுகு₃ண கருணா ஹேதுகம் நிரீஷணம்
கருணாநிரீஷணம் । கருணயா விஷயீகரணம் வா
நிரீஷண சப்₃தே₃ந உபசர்யதே । ததி₃த₃முக்தம் தத் ஸம்ஹிதாயாம் *
ஸாமர்க்₃ யஜூர் மயீம் தே₃வீம் வேத₃ க₃ர்பா₄ம் மநஸ்விநீம் । லோகேஸேஸ விபூ₄தீநாம் காரணம் யந்நிரீஷணம் ॥ இதி । தஸ்ய
விஶ்வ ஸஞ்ஜீவந தயா ஸுதா₄த்வ ரூபணம் । தயா ஸந்து₄ஷணம்
ஸம்ய கு₃ள்லாஸநம் । அத்ர பஞ்சம்யுக்தம் க்ஷேதுத்வம் து உத₃யாபேக்ஷயா
ரக்ஷணாபேஷயா ச யோஜ்யம் । ரக்ஷ்யதே – நிருபத்₃ரவமவஸ்தா₂ப்யதே ।

(உதயத்துக்கும் ரக்ஷணத்துக்கும் கடாக்ஷமே ஹேது -நிரீக்ஷணம் -கருணையால் உந்தப்பட்ட கடாக்ஷம் என்றும் கருணைக்கடலான திரு உள்ளம் என்றும் கொள்ளலாம்)
ப்ராக் த்வது₃பேஷா காலே , தத₃ளாப₄த꞉ – த்வந் நிரீஷணாலாப₄த꞉, ந து
த்வத்கோபத꞉, * க꞉ குப்யேத்₃ வாநரோத்தமேத்யாதி₃ வத₃ந்த்யா: தவ
கோபாஸம்ப₄வாத் । த்ரிபு₄வந சப்₃தே₃ந த்ரை லோக்யாந்தர் வர்திந꞉
க்ஷேத்ரஜ்ஞா லக்ஷ்யந்தே ।

(ப்ராக் அனுக்ரஹம் இல்லாத போது -கோபத்தால் நஷ்டம் அல்லவே –திருவடி இடமும் கோபிக்கக்கூடாது என்றவள் அன்றோ -பிரளயம் மட்டுமே அல்ல -இந்திரன் இழந்தவற்றையும் மீட்டு அருளினவள் அன்றோ)

ஸம்ப்ரதி * ததோ (அ)வலோகிதா தே₃வா
இத்யாத்₃யுக்தாயாம் த்வந்நிரீஷண த₃ஸாயாம் । அநந்தோத₃யம்
பூர்வகாலாத₃பி அதிஸயிதாப்₄யுத₃ய மித்யர்த₂꞉ । உக்தம் ஹ்யேதத் ஸர்வம்
இந்த்₃ரேண *த்வயா தே₃வி பரித்யக்தம் ஸகலம் பு₄வந த்ரயம் ।
விநஷ்ட ப்ராயம் அப₄வத் த்வயேதா₃நீம் ஸமேதி₄தம் ॥ இதி ।அத்ர ப்ரளயாதி₃கம் விவஷிதமிதி கேசித் । ஏவம் அந்வய வ்யதிரேகாப்₄யாம்
ஏதத் கடாஷதீ₄நம் தே₃வாதீ₃நாம் ஐஶ்வர்யமிதி த₃ர்ஸிதம் ।

(சிலர் ப்ராக் -பிரளய காலம் என்று நிர்வஹிப்பர் -அப்படியும் கொள்ளலாம் -அந்வய வ்யதிரேக முகங்களால் தேவாதிகளின் ஐஸ்வர்யம் உமது கடாஷாதீனம் என்று காட்டி அருளுகிறார் -)

யதா₂(ஆ)ஹ
காஶ்யப꞉ ப்₃ரஹ்மாத்₃யாஶ்ச

ஸுராஸ் ஸர்வே முநயஶ்ச தபோத₄நா꞉ ।
ஏத₄ந்தே த்வத் பத₃ச்சா₂யாம் ஆஶ்ரித்ய கமலேஶ்வரி ॥ இதி ।
மங்கண ஸம்ஹிதாயாம் அஷ்டாநாமபி லோக பாலாநாம் தத் பூஷா நிரதத்வம்
தத₃தீ₄ந வைப₄வத்வம் ச ப்ரபஞ்சிதம் த்₃ரஷ்டவ்யம் ।

(அஷ்ட திக் பாலர்களும் தேவரீரை ஆஸ்ரயித்தே வைபவங்கள் பெற்றவர்கள் என்றும் அஷ்ட ஸ்லோகங்களால் மங்கண ஸம்ஹிதை சொல்லும்)

உக்த ஸமர்த₂ந வ்யாஜேந
ஸர்வ புருஷார்தா₂நாம் தத் ப்ரஸாதா₃தீ₄நத்வமாஹ *ஶ்ரேய இதி । அத்ர
த்வத் ப்ரஸாதா₃தி₃தி வக்தவ்யே அரவிந்தளோசந மந꞉ காந்தா ப்ரஸாதா₃தி₃தி கத₂நம் ததா₂வித₄ ப்ரஸித்₃தி₄ ப்ரகர்ஷத்₃ யோதநார்த₂ம் ।
அரவிந்த₃ளோசந சப்₃தே₃ந *யம் பஶ்யேத் மது₄ ஸூத₃ந இத்யாத்₃ யபி₄ப்ரேதம்
ஶ்ரீபதேரப்ய நுக்₃ரஹ ஸீலத்வம் ஸூச்யதே

தந்மந꞉ காந்தாத்வோக்தி꞉
ஸர்வாபேஷி ததா₃நே தயோஸ் ஸமாநாபி₄ ப்ராயத்வம் வ்யநக்தி ।

(அவன் அனைத்துலகும் உடைய அரவிந்த லோசனன் இவள் கரும் தடம் கண்ணி -ஆகவே தத் ப்ரஸாத அதீனத்வம் என்று மட்டுமே இல்லாமல் ப்ரஸித்தமான அரவிந்த லோசனனின் மன காந்த –தாமரைக்கண்ணனின் கடாக்ஷ மஹிமை மது ஸூதனன் பஸ்யதி -ப்ரமாணம் காட்டும் -அஸி தீக்ஷணா அன்றோ இவள் -இருவருக்கும் ஸர்வ அபேக்ஷித பிரதானத்தில் சமான அபிப்ராயம் உண்டு அன்றோ)

அத்ர
மந:ஸப்₃த₃꞉ பு₃த்₃தா₄ வுபசரித꞉, ப₄க₃வத꞉ கரணாயத்த ஜ்ஞாநத்வாபா₄வாத் ।
மந꞉ காந்தா அபி₄மதேத்யர்த₂꞉ । பூர்வம் காந்தஸ்த இத்யுக்தம், அத்ர து இயம்
ப₄க₃வத꞉ காந்தேதி । ஏதேந பரஸ்பர அநுகூல தயா ஸர்வத்ர வ்யாபாரே
ஸாமரஸ்யம் வ்யஜ்யதே ।

(மனம் -புத்தியைச் சொன்னவாறு -அவனுக்கு கரணங்கள் வேண்டாமே -புத்திக்கு காந்தா -ஸங்கல்ப ஞானம் லேசத்தாலே அனைத்தையுமே செய்பவன் அன்றோ -அகமுடையாள் மனத்துக்கு பிடித்தவள் -காந்தா பத பிரயோகம் இருவருக்கும் -பரஸ்பர அநுகூலம்)

ப்ரஸாதா₃த் – க்ருபா விஸேஷாதி₃தி யாவத்।
அஸ்யா꞉ கசித₃பி நிக்₃ரஹா ஸம்ப₄வேந தந் நிவ்ருத்தி ரூப ப்ரஸாதா₃யோகா₃த் ।

(நிக்ரஹம் விலக்குவது கிருபை என்பதை அவனுக்குக் கொள்ளலாம் -ஆனால் இவளுக்கு கொள்ள முடியாதே -இவளுக்கு அனுக்ரஹ விசேஷம் மட்டுமே தானே எப்போதும் உள்ளது -யாரிடமும் எப்போதும் நிக்ரஹமே இல்லையே இவளுக்கு)
ஸம்ஸ்ருதி ஸப்₃த₃ இஹ புருஷார்த₂ ஸமபி₄வ்யாஹாராத் பாரிஸேஷ் யாச்ச
ஐஶ்வர்ய பர꞉ । தேந த்ரிவர்கா₃ந்தர் பூ₄தம் ஸர்வமபி₄மதமபி விவஷிதம் |
அஷர ஸப்₃த₃ஸ்து ப்ரத்யகா₃த்மாநுப₄வ பர꞉ । வைஷ்ணவாத்₄வ ஸப்₃தே₃ந
க₃தி விஸேஷ த்₃வாரா ப₄க₃வத் ப்ராப்திர் லக்ஷ்யதே ।

ஏதேஷு ஶ்ரேய꞉ ஶ்ரேஷ்ட₂ம் ஸுக₂ம் தத் ஸாத₄நம் வா । *புண்யஶ் ரேயஸீ ஸுக்ருதம் வ்ருஷ இதி ஹி பட₂ந்தி । ந்ருணாமிதி ஸர்வ க்ஷேத்ரஜ்ஞ உபலஷணம் ।
ஹிரண்ய க₃ர்ப₄ஸ்யாபி ப்₃ராஹ்ம புராணே தத₃தீ₄ந ஐஶ்வர்யத்வமுக்தம் *
பத்₃ம யோநிரித₃ம் ப்ராப்ய பட₂ன் ஸ்தோத்ரம் தத꞉ க்ரமாத் । தி₃வ்யம்
சாஷ்டகு₃ண ஐஶ்வர்யம் தத் ப்ரஸாதா₃ச்ச லப்₃த₄வான் ॥ இதி ||
ப்₃ரஹ்மாதீ₃நாம் யதா₃யத்தம் வைப₄வம் யஸ்ய ஸா ஸ்வயம் । தஸ்ய
கைமுத்ய நிர்தா₄ர்யம் ஈஶ்வரத்வம் ஶ்ரிய꞉ பதே ꞉ ॥

ஏதத் ப்ரஸாதா₃த் ருதே ந்ருணாம் ஶ்ரேயோ ஹி ந ஸம்பா₄வ்யத இதி
வ்யதிரேகோக்த்யா அக்₃நீந்த்₃ராதி₃ப்ரயுக்தமபி ந்ருணாம் ஶ்ரேய꞉ ஏதத₃தீ₄நமிதி
வ்யஜ்யதே ।

(ஸம்ருத்தி பத பிரயோகம் ஐஸ்வர்யம் -அறம் பொருள் இன்பம் மூன்றையும் சொன்னவாறு –அக்ஷரம் -ஆத்ம அனுபவம் -வைஷ்ணவ அத்வானம் -பாதை -அர்ச்சிராதி மார்க்கம் மூலம் அடையும் பகவத் ப்ராப்தி-இவற்றால் சொல்லப்பட்டது -ஸ்ரேயஸ் -ஸூகம் என்றும் ஸூஹ்ருதம் -அதற்க்கு காரணம் என்றுமாம் -மனிதர்களுக்கு நர சப்தம் ப்ரமாதிகளையும் காட்டும் -இவளால் பெருமை அனைவருக்கும் -ஸ்ரீயப்பதித்வம் ஈஸ்வரத்வம் ஸாதிக்கப்பட்டது -இவள் ஸம்பந்தம் இல்லாமல் யாருக்கும் எந்த ஸ்ரேயஸ்ஸும் கிட்டாது அன்றோ-இவள் அனுக்ரஹத்தாலேயே அக்னி இந்திரனின் ஆதித்யர் மூலமும் கிடைக்கும் பலன்களும் கிட்டும்)
ஹி ஸப்₃தே₃ந ஶ்ரீஸூக்த ஶ்ரீஸ்துத்யாதி₃ஷு
ஸர்வ ஸாஸ்த்ரேஷு ச ப்ரஸித்₃தி₄: த்₃யோத்யதே । ந ஸம்பா₄வ்யதே ந
ஸித்₃த்₄யதீத்யர்த₂꞉ । ஈத்₃ருஸஸ்ய அஸ்யா꞉ ப்ரஸாத₃ஸ்யேந்த்₃ராதீ₃நாமிவ
கால பே₄த₃பே₄த்₃யத்வம் ச நாஸ்தீதி வ்யஞ்ஜநாய கர்ஹி சிதி₃த்யுக்தம் ।

(இவள் அநுக்ரஹமோ நித்யம் -அவர்கள் ப்ரசாதத்துக்குத் தான் கால பேதம் உண்டு_
நநு மாேக்ஷ ப்ரத₃த்வம் ப₄க₃வத ஏவேதி ஸர்வத்ர ஸ்தா₂பிதம் । ஶ்ரீஸாத்வதே ச
ஸ்வஸ்ய மாேக்ஷ ப்ரத₃த்வம் தே₃வ்யாநாம் ஐஶ்வர்ய ப்ரத₃த்வம் ச
விப₄ஜ்யோக்தம் । தத₃த்ர ஸம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத்₄வஸ் விதி
அவிஸேஷ வசநம் ப்ரஸம் ஸாமாத்ர பரம் ஸ்யாத் । மைவம் ।

(புகழ்சிக்காகச் மூன்றையும் சொல்லிற்று என்றால் அது இல்லை -பல பிரமாணங்கள் இவளாலேயே அனைத்தும் பெறலாம் என்று உள்ளது அன்றோ)

ஶ்ரீஸாத்வத ஏவ
யாமாலம்ப்₃ய ஸுகே ₂நேமம் து₃ஸ்தரம் ஹி கு₃ணோ த₃தி₄ம் । நிஸ்தரந்தி
அசிரேணைவ வ்யக்த த்₄யாந பராயணா꞉ । இதி
ப₃ந்த₄ ஹேது பூ₄த கு₃ணோத₃தி₄ நிஸ்தரண காரணத்வேந
லக்ஷ்மீ ஸமாஶ்ரயணம்ய ப்ரதிபாத₃நாத் । உக்தம் ச ஸ்வயம்பு₄வா *
ஸர்வ காம ப்ரதா₃ம் ரம்யாம் ஸம்ஸாரார்ணவ தாரிணீம் । ஷிப்ர ப்ரஸாதி₃நீம்
லக்ஷ்மீம் ஸரண்யாமநுசிந்தயேத் ॥ இதி । ப்₃ராஹ்மே ச புராணே
தந் நாமாந் யேவம் பட்₂யந்தே

*ஸக்ருத்₃விபா₄தா ஸர்வார்தி ஸமுத்₃ர பரிஸோஷிணீ , *ப₄வப₄ங்கா₃ பஹாரிணீ ,
*பர நிர்வாணதா₃யிநீ,((ஸ்ரீ ஸஹஸ்ர நாமம் -87-122-23-உடனே பிரகாசிப்பவள் ஸமஸ்த துக்கங்களாகிற ஸமுத்ரத்தையும் வற்றச் செய்பவள் -ஸம்ஸாரமாகிற தாழ்மையைப் போக்கடிப்பவள் -மேலான மோக்ஷத்தை அளிப்பவள் -என்பவை பிராட்டியின் ஆயிரம் திருநாமங்களில் சில ) *ஜ்யோதிஷ் மத்யம்ருதாவஹேத்யாதீ₃நி । வைஷ்ணவே
ச * ஆத்ம வித்₃யா ச தே ₃வி த்வம் விமுக்தி ப₂லதா₃யிநீதி( –ஆத்ம வித்யா ச தேவி த்வம் விமுக்தி பலதாயிநீ –(-வி பு -1-9-20-தேவியே நீயே ஆத்மஞானத்தைக் கொடுப்பவளாயும் முக்தி பலத்தைக் கொடுப்பதையே இயற்கையாகவே உடையவளாயும் இருக்கிறாய் –) என்றும்) । அத்ர விமுக்தி ப₂லதா₃யித்வஸ்ய ஆத்ம வித்₃யா விஸேஷணத்வே (அ)பி
தாத்₃ருஸ வித்₃யா யாஸ்தத₃தீ₄நத் வோக்த்யா ப்ரக்ருத ஸித்₃தி₄꞉ ।மாேக்ஷ க்ஷேது பூ₄தாத்ம கு₃ண ஸித்₃தி₄ஶ்ச தத₃தீ₄நேதி தத்ர தத்ர உக்தம் । ஏவம்
ஸ்தி₂தே க₃த்₃யாரம்போ₄க்தந்யாயேந மோக்ஷ உபாய-தத₃தி₄காரயோ ꞉ தாவத்
ஏதந் மூலத்வம் து₃ரபஹ்நவம் । மாேக்ஷ ப்ரதே ₃ ப₄க₃வதி முமுஷணாம்
க₄டகதயா ஏஷா திஷ்ட₂தீதி ச ஸர்வ ஸம்மதம் । பரிபூர்ணாநுப₄வ ப்ரதா₃ந
ஸங்கல்பஸ்து ப₄க₃வத: ஸ்வஸ்யைவ வா ஸ பத்நீகஸ்ய வேதி
யதா₂ப்ரமாணம் ப₄வது । ஸர்வதா₂ வைஷ்ணவாத்₄ வஸ்ரேய꞉ப்ரத₃த்வமஸ்யா
இக்ஷோச்யமாநம் ந விருத்₃த₄மிதி ॥ 3

(அவனே இவள் புருஷகாரம் மூலம் என்றோ இருவரும் சேர்ந்தே பரிபூர்ண அனுபவ ப்ரீதிக்கு ஸங்கல்பம் செய்கிறார்கள் என்றோ கொள்ளலாம்)

—————————————————————–

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
யான் யன்யானி யதா ஸூ கம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ் வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே–4-

சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூ கம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன

ஏவம் ஶ்லோக த்ரயோக்தாயாஸ் ஸஹ த₄ர்ம சாரிண்யா ப₄க₃வத:
ஸ்வரூப விக்₃ரஹ அவதாரேஷு அயோக₃ வ்யவச்சே₂த₃ம் வத₃ன் அஸ்யா அபி
தத்₃வத் ப்ரதா₄ந ப்ராப்யத்வம் ஸூசயதி ஸாந்தேதி ॥

(உபய சேஷித்வம் -மிதுனமே ப்ராப்யம் –ப்ரதா₄ந ப்ராப்யத்வம்-முதல் வரி ஸ்வரூப -அடுத்து விக்ரஹ-மூன்றாவது அவதாரம் -)

ஸாந்தம் –
அஸநாயாத்₃ யூர்மிபி₄: அபஷயாதி₃ விகாஹரஶ்ச நித்யாநந்விதமிதி பா₄வ꞉ ।

அநந்தம் – த்ரிவித₄ பரிச்சே₂த₃ ரஹிதம் ।

மஹத்யௌ ஸூத்₃தா₄ஸூத்₃தே ₄ விபூ₄தீ –யஸ்ய தந் மஹா விபூ₄தி |

பரமம் ஸர்வோத்க்ருஷ்டம் ।

யச் ச₂ப்₃த₃:-ஸர்வ உபநிஷத் ப்ரஸித்₃தி₄ம் ஸூசயதி ।

ப்₃ரஹ்ம –நிரதிஸய ப்₃ருஹத்த்வ ப்₃ரும்ஹணத்வ யுக்தம் ।

ரூபம் ஸ்வரூபமித்யர்த₂꞉ ।
அத ஏவ வ்யதிரேக விப₄க்திஶ் ச அத்ர க₄டதே ।(ஹரியினுடைய ரூபம் -வேறே விபக்தி)

ஹரே ꞉ –ஆஶ்ரித தோக்ஷ₃ஹாரிணஸ் ஸர்வேஶ்வரஸ்ய, யத்₃வா ஸர்வ ஸம்ஹர்து꞉,(பாபங்களையும் சம்ஹரித்து ஸர்வ ஸம்ஹரித்தும்)
யதோ₂க்தம் புராணே * ப்₃ரஹ்மாண மிந்த்₃ரம் ருத்₃ரம் ச யமம் வருணமேவ
ச । நிக்₃ருஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத்₃ த₄ரிரிதீர்யதே ॥ இதி ।
ஏதச் சதுர்வித₄ ப்ரளய கர்த்ருத்வ உபலஷணம் ।(நித்ய பிரளயம் – -அவாந்தர பிரளயம் -பிராகிருத பிரளயம் -ஆத்யந்திக பிரளயம்)

உக்த ஸ்வரூபாநுரூபம்
*மூர்தம் ப்₃ரஹ்ம மஹாபா₄க₃ இத்யாதி₃ ப்ரஸித்₃த₄ம்
ஸாலம்ப₃ந யோக₃விஷய பூ₄தம் தி₃வ்ய விக்₃ரஹமாஹ – மூர்தமிதி ।(நாராயண மூர்த்தி கேசவனைப் பாடவும் -)

மூர்தம்
ஸ்பர்ஸ ரூபாதி₃யுக்தம் பரமபத₃ பர்யங்காதி₃ தே ₃ச  பரிச்சி₂ந்நம் சேத்யர்த₂꞉ ।(திவாகர முனிவர் -அனந்தன் காட்டில் -அனந்த பத்ம ஸ்வாமி-தேச பரிச்சின்னம் -மூன்றாவது அடியிலே -இங்கு ஸ்ரீ வைகுண்டத்தில் பரிச்சின்ன விக்ரஹம்)
அத்ர ப்₃ரஹ்ம ஸப்₃தே₃ந தி₃வ்ய விக்₃ரஹஸ்ய அதி மஹத்த்வம்
ஸ்வ ஸம்ஶ்ரிதாநாம் தீ₄விகாஸ ஹேதுத்வம் ச விவஷிதம் । (ஸ்வரூப மஹாத்ம்யம் கீழ் இங்கு விக்ரஹம் மஹாத்ம்யம் -அண்டினவர்களின் ஞானம் விகாசம்)ததோ (அ)பி –
ஆநந்தோ ₃ ப்₃ரஹ்ம இத்யாத்₃ யாம்நாதாத் ஸ்வரூபாத₃பி தத் ப்ரிய தரம் (பக்தர்களுக்கு பிரியதரமாக இருப்பதால் அவனுக்கும் பிரியதரமாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரஹம்)தஸ்ய நிரதிஸய ஆநந்த₃ஸ்ய ப₄க₃வத: ஸ்வரூபாத₃பி ஸௌந்த₃ர்யாதி₃ கு₃ண யோகா₃த் அதிஸயேந ப்ரீதி விஷய பூ₄தம் । ததி₃தி வ்யஸ்தம் வா,
ப்ரஸித்₃த்₄ யதிஸயத்₃ யோதநார்த₂ம் யத்ததி₃த்யந்வேதவ்யம் ।

ரூப ஸப்₃த₃ இஹ
தி₃வ்ய விக்₃ரஹ பர꞉ ।

யச் ச₂ப்₃தே ₃ந ஶ்ருதிஷு ப₄க₃வச் சா₂ஸ்த்ராதி₃ஷு ச
நித்யத்வாதி₃விஸிஷ்ட தயா ப்ரஸித்₃தி₄ஸ் ஸூச்யதே ।

அத்யத்₃பு₄தம் –
ஸந்நிவேஸ கு₃ண விஹார ப்ரபா₄வாதி₃ பி₄ர் அதி விஸ்மயாவஹம் । ஏவமாதி₃மம்
ரூபமுக்தம் । அத₂ தத்₃விஜ்ரும்பி₄தாநி
வ்யூஹ (ஆதியம்சோதி அம் யுருவை அங்குவைத்து இங்கு பிறந்த -அது -ஆதிமம் ரூபம்)வ்யூஹாந்தர (கேசவாதி பன்னிரண்டும்)விப₄வ விப₄வாந்தராதீ₃ந்யாஹ – யாந்யந்யாநீதி ।

யச் ச₂ப்₃த₃ இஹ அவதார ரஹஸ்ய ப்ரகரணாதி₃ ப்ரஸித்₃தி₄ பர꞉ ।

ப₃ஹு வசநேந *
பஶ்ய மே பார்த₂ ரூபாணி ஸதஸோ (அ)த₂ ஸஹஸ்ரஸ ꞉ இத்யாத்₃யுக்தம் பூ₄யஸ்த்வம் விவஷிதம் ।

அந்யாநி – பர ரூபாத் தத₃ம்ஸ தயா
ஸந்நிவேஸைர் வர்ணாதி₃பி₄ஶ்ச விளஷணாநி । யதா₂ஸுக₂ம் –
மநுஷ்யாதி₃ ஸஜாதீய அவதார த₃ஸா யாமப்யஸ்ய
ஸ்வாபா₄விக ஸுகா₂தி₃ நிவ்ருத்திர்  து₃꞉க₂ம் வா நாஸ்தீதி பா₄வ꞉ ।(நாட்டில் பிறந்து படாதன பட்டு)

விஹரத
இத்யநேந அவதார ரூபாணாம் ஸ்வேச்சா₂ மாத்ர ஹேதுகத்வம்
க்ரீடா₃ர்த₂த்வம் ச க₃ம்யதே । தேந கர்ம ஹேதுகத்வாதி₃ ஸங்கா நிரஸ்தா ।
ஏதேஷு ஸ்வரூபாதி₃ஷு கிஞ்சித₃பி ஶ்ரியா  (அ)நந்விதம் நாஸ்தீதி
த்₃யோதநாய ஸர்வாணி தாநீத் யுக்தம் |

ஆஹூ ꞉ – ஶ்ருதி ஸ்ம்ருத்யாதீ₃நி
தத்₃விதோ ₃ வா ஸ்வயம்பூ₄ வஸிஷ்ட₂ பரஸர பாராஸர்ய அத்ரி காஶ்யப ஸவ்நக
மங்கண ஸதமுக₂ த₄நதா₃த₃ய: தத்தத் ஸம்ஹிதா ப்ரணே தார꞉ ।

ஸ்வை ꞉
தவ அஸாதா₄ரணை ꞉, அநுரூப ரூப விப₄வ꞉ – அநுரூபாணாம் ரூபாணாம்
ஸம்பத்₃பி₄꞉ । ரூபாண்யேவ வா விப₄வ꞉, ப்ரபூ₄த அநுகூல்யை : அநுரூப ரூபைரிதி
யாவத் । ரூப ஸப்₃த₃ இஹாபி பூர்வவத் ஸ்வரூபாதி₃த்ரிக விஷய꞉ ।(ஸ்வரூப ரூப குண மூன்றையுமே கொள்ள வேண்டும் இங்கு ரூப சப்தத்தாலே)
ப₄க₃வத் ஸ்வரூபாதீ₃நாம் ஏதத் ஸ்வரூபாதீ₃நி யதா₂க்ரம மநுரூபாணி ।
அநுரூபத்வம் ச ஸம்ப₃ந்தே ₄ ஸதி ப்ரக்ருஷ்டம் ஸாத்₃ருஶ்யம் ।
ரத்ந காஞ்சநாதி₃ ந்யாயேந ஸ்வ ஸம்ப₃ந்தி₄நி ஸோபா₄திஸய ஹேதுத்வம் வா ।
த்ரயாணாமாநுரூப்யம் * மத்₃ த₄ர்ம த₄ர்மிணீ நித்யம்-நித்யைவேஷா ஜக₃ந்மாதா * தே₃வத்வே தே₃வதே ₃ஹேயம் இத்யாதி₃பி₄ரபி₄ஹிதம்।
ப₄க₃வச் சா₂ஸ்த்ரே த்வஸ்ய விஸ்தர꞉ ।

காடோ ₃ப கூ₃டா₄நி
த்₃ருட₄ ஸம்ப₃த்₃தா₄நி வியோகா₃நர்ஹாணீத் யர்த₂꞉ । ஏதேந
ஸந்நியோக₃ ஸிஷ்டந்யாயஸ் ஸூசித꞉ । அபராத₄ பீ₄தாநாம் ப₄க₃வதஸ் ஸர்வதா₃ ஸரண்யத்வார்த₂ம் ப்ராப்தி  த₃ஸாயாம்
ஸர்கராந் வித து₄க்₃த₄ ந்யாயேந நிரதிஸய போ₄க்₃யத்வார்த₂ம் ச
ஸர்வ ப்ரகாரேண ஶ்ரியா கா₃டோ₄ப கூ₃ட₄த்வோக்தி꞉ ।-நிரதிஸய போ₄க்₃யஸ்யாபி தாத்₃ருஸ போ₄க்₃யாந்தரோபஶ் லேஷேணாபி
போ₄க்₃யத்வ மவிருத்₃த₄ம் ।தே ப₄க₃வத₃பி₄மத ஸ்வரூப ரூபாதி₃ ஸம்பத₃ இதி பா₄வ꞉ ।

(ஸ்ரத்தயா தேவம் தேவத்வம் அஸ்நுதே -திகழ்கின்ற திருமாலால் இத்யாதி -நிரதிசய போக்யத்வமுடைய அவனுக்கும் இவளுடைய சேர்த்தியால் போக்யத்வம் மிக்கு-ஸர்கராந் வித து₄க்₃த₄ ந்யாய -சேர்ப்பாலும் கண்டசக்கரையும் போல் -முன்பே பார்த்தோம்-அவர் வசத்தில் உள்ள ஒன்றால் வந்த பெருமை -குணங்களால் வரும் மஹாத்ம்யம் போல் தானே இவளால் பெருகும் போக்யத்வமும்)

அஸ்த்வேவம் ப₄க₃வத் ஸ்வரூப ரூபாதி₃ஷு தத்தத₃நுரூபாகாரைள்
அஸ்யாஸ் ஸம்ப₃ந்த₄꞉, க்வசித் * ஸர்வ பூ₄தஸ்தி₂தா த்₃விஜ *யதா₂
ஸர்வக₃தோ விஷ்ணுரித்யாதி₃கம் வசநமந்யத்ர ப்ரஸஸ்த பதா₃ர்த₂ மாத்ர வாஸித்வ வசநம் ச கத₂ம் க₄டேதாமிதி சேத₃த்ர ப்₃ரூம꞉ —ஸூபை ₄கவாஸ வசஸாம் ஸர்வக₃த்வ கி₃ராமபி ।
அபி₄மாந விஸேஷாத்₃யை ꞉ விஷயஸ் ஸ்யாத் வ்யவஸ்தி₂த꞉ ॥

(ஓன்று விடாமல் எல்லாமே இடங்களிலும் இருப்பவள் -என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் இருப்பவள் என்றும் மங்கள பொருள்களில் இருப்பவள் என்கிற வாக்யங்களுக்குப் பொருத்தம் கூறுவோம்-அபிமானம் மிக்கு மங்களப் பொருள்களில் இருப்பவள் -விஷயம் பிரிந்து உள்ளது)

1-வ்யாபிநீ 2-ஸர்வகே₃த்யாத்₃ யாஸ்ஸு 3-ஸூக்ஷ்மேத்யாத₃யஸ்ததா₂ ।
ஶ்ரீஸமாக்₂யா மிதோ ₂வைரம் ஜஹ்யுஸ் தாத்பர்யபே ₄த₃த꞉ ॥(அணு ஸ்வரூபம் என்றும் வியாபினி என்றும் ஸர்வகதா என்றும் சொல்வதில் – ஒன்றுக்கு ஓன்று விரோதமுள்ள வாக்கியங்கள் –தாத்பர்ய பேதங்கள்)
ஸக்தி காலவஸாத₃ஸ்யா விபு₄த்வாத்₃ யுபபாத₃கா꞉ ।
ப்ரச்ச₂ந்ந ஸ்பஷ்ட ஜைநாத்₄வநிரோதா₄த₃க₃தீக்ருதா꞉ ॥

(ஜைனர்களின் சப்த பந்தி வாதங்கள் -ப்ரச்ச₂ந்ந ஜைனர்-போலி ஜைனர் -ஸ்பஷ்ட ஜைநர் -வாதங்கள் நிரசிக்கப்பட்டது போல் இதுவும் நிரசிக்கப்படும்)

ஏவம் கில தே வத₃ந்தி – யதா₂ விபு₄ ஸ்வபா₄வஸ்ய ஈஶ்வரஸ்ய
அக₄டிதக₄டநா ஸாமர்த்₂யாத்  அணுத்வம் ததா₂(அ)ணு ஸ்வபா₄வாயா ஏவ தஸ்யா
விபு₄த்வமிதி । தத்ர த்₃ருஷ்டாந்தஸ் தாவத₃யுக்த꞉ । உபாத்₄யவச்சே₂த₃ மாத்ரேண ஹ்யணுத்வ மீஶ்வரே (அ)ங்கீ₃க்ரியதே , ந து ஸ்வரூபத꞉ । யதி₃ ச அக₄டிதக₄டநா ஸக்த்யா(அ)த்ர விருத்₃த₄ த்₃வய ஸம்ப₄வ꞉,
ததா₃ ஸர்வ அத்₃ வைத பே₄தா₃பே₄த₃ ப ஷாப்₄யாம் கிம பராத்₃த₄ம்?

(ஸ்வரூபத்தால் அவன் விபுவாக இருந்தும் த்யானத்துக்கு உறுப்பாக ஆஸ்ரிதர்கள் ஹ்ருதயத்துக்குள் -உபாதியால் -அணுவாக இருப்பது போல் -என்பதை -த்ருஷ்டாந்தமாக்குவது போல் ஸர்வ அத்₃வைத பே₄தா₃பே₄த₃ ப ஷங்களையும் கொள்ளலாமே என்னில்)

அதோ ₂ச்யேத –
அணு ஸ்வபா₄வத்வே (அ)பி விகாஸக ஸக்த்யா(அ)ஸ்யா꞉கதா₃சித்₃ விபு₄த்வமவிருத்₃த₄மிதி, ததா₂ ஸதி ஸமாந ந்யாய தயா
ஸர்வேஷாமாத்மநாம் ஸ்வரூப விகாஸ ஸ்வீகாரே விரோதோ ₄ ந ஸ்யாத், *ந
ச பர்யாயாத₃ப்ய விரோதோ ₄ விகாராதி₃ப்₄ய இதி ஜைந ப்ரதிக்ஷேப ஸூத்ர மப் யபார்த₂கம் ஸ்யாத் ।

(இவளும் அணு ஸ்வரூபமாக இருந்தாலும் விகாசமடையும் ஸக்தியாலே அவன் உள்ள இடங்களிலே எல்லாமே விபுவாகிறாள் என்னும் பக்ஷத்தில் -இதே நியாயம் எல்லா முக்த ஜீவர்களுக்கும் -தர்ம பூத ஞான விகாசத்தாலே விபு என்னலாம் என்றும் மட்டுமே இல்லாமல் ஸ்வரூப மாறுபாட்டை -ஜைனர் பக்ஷமும் ஆத்மா உடலளவு பெரியதாகலாம் என்னும் பக்ஷம் போல் -2-2-33- ஜைன மத கண்டனம் -ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரமும் அநித்யமும் வருமே -)

நநு ச *கா சா(அ)ந்யா
த்வாம்ருதே தே ₃வி இத்யாதி₃ந்யாயேந ப₄க₃வத்₃ விக்₃ரஹ நிவாஸித்வம்
அநந்த க₃ருடா₃தி₃வந் நித்ய ப₄க₃வதி₃ச்சா₂ நியமிதாதி₄கார விசேஷ ஸித்₃த₄தயா
ஶ்ரியஸ் ஸ்துதயே ப₄வது, ப₄க₃வத் ஸ்வரூபே து கா₃ட₄ ஸம்ப₃ந்த₄
உச்யமாநஸ் ஸர்வ ஸாதா₄ரண த்வாந்நதஸ்யாஸ் ஸ்துத்யை ஸ்யாத் ।

(இமான் லோகான் -சஞ்சாரன் -வேண்டிய உருவம் எடுத்துக் கொள்ளலாம் -இருந்தாலும் அனந்தன் கருடன் -இருக்கும் உருவம் நித்தியமான பகவத் இச்சையால் நியமிக்கப்பட்டது போல் ஸ்ரீக்கு உள்ள அதிகாரம் ஸ்துதிக்கு விஷயமாகக் கொள்ளலாம் என்னில் -நாரங்கள் -திருமேனி -அவன் ஸ்வரூபம் மட்டுமே விசேஷ்யம் -அனைவரும் ஸ்வரூபத்தை விட்டுப்பிரியாமல் இருப்பதால் -இவளுக்கு அசாதாரணம் ஆகாது அன்றோ -)

தத்ர -யத்₃யநுரூபத்வ உக்த்யா ஸ்துதி ஸித்₃தி₄ரபி₄ப்ரேதா, ததா₃ கிம் தத₃நுரூபத்வம் ? அணுத்வேந வேஷம்யே (அ)பி ஸ்வதந்த்ர ஸேஷிணம் ப்ரதி
பாரதந்த்ர்ய ஸேஷத்வாப்₄யாம் விபூ₄தித்வேந அதிஸயாவஹத்வமிதி
சேத் தத₃பி ஸர்வ சித₃சித்ஸமாநம் ।

(அணு ஸ்வரூபத்தால் வேறுபட்டு இருந்தாலும் ஸ்வதந்த்ர சேஷியுடன் பாரதந்த்ர சேஷமாக அவனுக்கு விபூதியாய் இருந்து அவனுக்கு அதிசயம பெருமை சேர்ப்பதுவும் அனைத்தும் சேதன அசேதனங்களுக்கும் பொருந்தும்-ஆகவே இப்படி அனுரூபமாக இருக்கும் இதுவும் -ஸ்துதி விஷயம் ஆக மாட்டாதே)

ச அநாதி₃ஸர்வஜ்ஞத்வாதி₃ஸாம்யமிஹ அநுரூப்யம், தஸ்யாபி நித்ய ஸூரி ஸாதா₄ரண தயா தாந் ப்ரதி ஸேஷித்வே நோக்தாயாஸ் தஸ்யாஸ் தேந ஸ்துத் யநுபபத்தே ꞉ ।

(அநாதி ஸர்வஞ்ஞத்வத்தால் என்போமாகில் அது நித்யர்கள் அனைவருக்கும் பொருந்தும் அன்றோ-நித்யர்களுக்கும் இவள் சேஷி என்றும் முன்பே அருளிச் செய்ததால் அவர்களுக்கு ஸாம்யம் சொல்வது பொருந்தாது அன்றோ)

அந்யதா₂
த்₃ரவ்யத்வ சேதநத்வாதி₃ பி₄ரபி ஸ்தோதவ்யத் வப்ரஸங்கா₃த் । அத₂
*த்வயை தத்₃ விஷ்ணுநா சாம்ப₃ ஜக₃வ்யாப்தம் சராசரம்
இத்யாதி₃வசந ஸ்வாரஸ்ய அவக₃தாத் விபு₄த்வாத் அநுரூபத்வம் விவக்ஷ்யதே ,
தத₃ப்யயுக்தம்,ஜீவ ஈஶ்வர கோடி விகல்ப அநுபபத்தே ꞉ ।

(த்ரவ்யத்வம் என்பதைக் கொண்டு இவளுக்கும் மற்ற சேதனர்களுக்கும் ஸாம்யம் கொள்ளலாம் – -ஆகவே இவளுக்கும் ஸ்வரூப விபுத்வம் கொண்டு ஸ்துதிக்கலாமே என்னில் ஜீவ ஈஸ்வர கோடி விகல்பம் வருமே -இரண்டு ஜீவர்களை கொள்ள முடியாதே)

ஜீவத்வம் ஹ்யணுத்வ வ்யாப்தம், க்வசிஜ் ஜீவே தந் நிவ்ருத்தா வதி ப்ரஸங்க₃꞉ ।
*யதா₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉ இத்யாதி₃ வ்யாப்தி வசநம்
*ஸௌம்ய அஸாம்யைர் ஜக₃த்₃ரூபை : த்வயை தத் தே ₃வி! பூரிதம் இத்யுக்த அஸங்க்₂யாத விக்₃ரஹ ஸம்ப₃ந்த அபி₄ப்ராயம் ஸ்யாத் ।

(இவளை ஜீவ கோஷ்ட்டியில் சேர்த்து இவளைத்தவிர மற்ற ஜீவர்களுக்கு அணுத்துவம் சொன்னால் அதி வியாப்தி தோஷம் வரும் -*யதா₂ ஸர்வக₃தோ விஷ்ணு꞉-என்றும் ஸௌம்ய அஸாம்யைர் ஜக₃த்₃ரூபை : த்வயை தத் தே ₃வி! பூரிதம்-அழகியதாயும் அழகற்றதாயும் எண்ணில் அடங்காத ரூபங்களைக் கொண்டதாகச் சொல்லும் பிரமாணங்களும் விபுத்வம் சொல்ல வந்தவை அல்ல)

ஈஶ்வரத்வே து
ப₄க₃வதோ (அ)ந்யத்வே தஸ்ய ஸமாதி₄க த₃ரித்₃ரத்வ ஶ்ருதி விரோத₄꞉ ।
தத₃நந்யத்வே த₃ம்பதித்வாத்₃யநுபபத்தி꞉ । ஆநுரூப்ய வசநம் ச அநர்த₂கம்
ஸ்யாத் । இமௌ ச அத்யந்த ஸாம்ய ஸ்வரூபைக்ய பஷவ் பூர்வமபி
நிரஸ்தௌ । அத்ர பே₄தா₃பே ₄த₃ கால்பநிகபே₄தா₃ பே₄த₃பஷவ் ச
ப்ராமாணிகை ꞉ ப்ரதிஷிப்தாவிதி ।

(ஈஸ்வர கோஷ்ட்டியில் கொண்டால் ஓத்தார் மிக்கார் இல்லை வேத வாக்ய விரோதம் வரும் -அவராகவே ஒன்றாக கொண்டால் தம்பதி என்றது பொருந்தாது அன்றோ -யாயா ச பதி ச யாயாபதி -தம் ப்ரத்யயம் கொண்டு தம்பதி -அனுரூபை சொல்வதும் அர்த்தம் இல்லாமல் போலும் -அத்யந்த ஸாம்யம் போன்ற வாதங்கள் முன்பே நிரசிக்கப்பட்டன -பேதாபேத வாதமும் ஒன்றே இயற்கை அபேதம் மித்யையால் தோன்றுகிறது போன்ற வாதங்களும் கற்பனை என்பதும் பிரமாணிகர்கள் தவறு என்றும் நிரஸித்து விட்டார்கள்)

அத்ரோச்யதே – யத்தாவது₃க்தம் இதர ஸாதா₄ரணை ராகாரை :
ஸ்துத் யநுபபத்திரிதி, தத₃ஸத், வ்யாவர்த் யந்தரவத்த்வே
ப்ரயாேஜந விஸேஷ வத்த்வே ச ஸத் யநேக ஸாதா₄ரணைரபி கைஶ்சித்
ஸ்துத் யுபபத்தே ꞉ ।

(இவளுக்கு உள்ள சிறப்பால் தான் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் என்பதில்லை -பலருக்கும் பொதுவாக இருந்தாலும் இவளுக்கு உள்ள சிறப்பைக் கொண்டும் ப்ரயோஜனங்களைக் கொண்டும் ஸ்தோத்ரம் பண்ணலாம் அன்றோ )

ஸ்தூயதே ஹி ஸர்வேஶ்வரோ (அ)பி
நித்ய முக்த ஸாதா₄ரணை ராகாரைஸ் ஸர்வஜ்ஞத்வாதி₃பி₄꞉ । யத்து விபுத்வே
ஜீவ ஈஶ்வர கோடி விகல்பாநுரபத்திரிதி, தத்ர கேசி தே ₃வம் பரிஹரந்தி -(சிலர் இவ்வாறு பரிஹாரம் சொல்வார்கள் -இவர் கோஷ்ட்டி அல்ல என்பதால் கேசித் ஏவம் என்கிறார்-)
ஜீவத்வே (அ)ப் யஸ்யா: விபு₄த்வம் ந விருத்₄யதே . ஜீவ விஷய அணுத்வ ஶ்ருதிர் ஹி ந ஸர்வ ஜீவ வ்யாபிநீ,
தத்ததத் ப்ரகரண ஸந்நிஹி தேஷு ப₃த்₃தே₄ஷ் வேவ தத் ப்ரவ்ருத்தே ,(பத்த ஜீவர்களைப் பற்றியே ஸ்ருதிகள்)
*வாலாக்₃ரேத்யாதௌ₃ து *ஸ ச அநந்த்யாய கல்பத இதி முக்த விஷயோ -வாக்யஸேஷ꞉ ஆத்மநாம் நிர்விகாரத்வ ஸ்தா₂பநாத்₃ த₄ர்ம பூ₄தஜ்ஞாந த்₃வாரா
வ்யாப்திமபி₄ ஸந்த₄த்தே (அனந்தம் முக்தர் -தர்மபூத ஞானம் ஸ்வரூப விகாசம்)

ஏவம் *ஸர்வமேவ ஆவிஸந்தீத்யாதீ₃நி
வாக்யாந்தராண்யபி । ஏதச்ச *ப்ரதீ₃பவதா₃வேஸ ꞉ (4-4-15)இத்யாதி₃ ஸூத்ரே
ப்ரத₃ர்ஸிதம் ।

நித்யேஷு ச ஸம் ப்ரதிபந்ந ஜீவ ஸாஜாத்யாவ தஸ்ய
அணுத் வஸ்ய பா₃த₄க ஶ்ருத் யபா₄வாத் அநுக்₃ராஹக ஸத்₃பா₄வாச்ச ஸ்வீகார꞉
। லக்ஷ்ம் யாஸ்து ததை ₂வ ப்ராப்தஸ்ய அணுத்வஸ்ய
அநந்யதா₂ ஸித்₃த₄ வ்யாபித்வ வசநம் பா₃த₄கம் ।

(ஸ்ரீக்கு எங்கும் வியாப்தி சொல்லும் ஸ்ருதிகள் –ஸர்வ க₃தாதி₃ ஸப்₃தா₃நாம் -போல் நித்யர்களுக்கு அணு ஸ்வரூபம் சொல்ல பாதக ஸ்ருதிகளே இல்லையே -அணு ஸ்வரூபம் சொல்ல அனுக்ரஹ ஸ்ருதிகள் உள்ளனவே)

ந ச ஸர்வ க₃தாதி₃ ஸப்₃தா₃நாம் -1-ஸார்வத்ரிக அவதார  -2-ஸர்வ ஸேஷித்வாதி₃ப்ரதி பாத₃கத்வம் கல்ப்யம்; யதா₂ஶ்ருத ஸ்வீ காரே
விரோதா₄பா₄வாத் । (இவளுக்கு விபு என்றால் பாதக ஸ்ருதிகளே இல்லையே)நாபி முக்தவத் த₄ர்ம ப்₄ருத ஜ்ஞாந  த்₃வாரா வ்யாப்தி கல்பநம் யுக்தம்; தத்₃வத் பா₃த₄க ஶ்ருத்யாத்₃  யபா₄வாத் ।
விபு₄த்₃வயா ஸம்ப₄வ இஹ பா₃த₄க இதி சேந் ந கால தத்த்வே
நித்ய முக்தேஶ் வராணாம் த₄ர்மபூ₄தஜ்ஞாநே ச விபு₄த்வ ஸ்வீகாராத் ।
ஜீவ லஷணமபி பரதந்த்ர சேதநத்வ மாத்ரம், அணு சேதநத்வம் து
ஏதத்₃ வ்யதிரிக்த ஜீவ விஷயம் ।

(சைதன்யம் அற்ற கால தத்துவமும் தர்மபூத ஞானமும் விபு – பரதந்த்ரன் சேதனத்வம் ஜீவகோஷ்ட்டி -பிராட்டி உட்பட -அணுவாக இருந்து சேதனத்வம் -இவளை ஒழிந்த ஜீவ லக்ஷணம்)

அத₂வா ஜீவ லக்ஷணே (அ)ணு ஸப்₃த₃꞉
பரிச்சி₂ந்ந மாத்ர பரஸ்ஸன் அமுஷ்யாம் ப₄க₃வத் பராதீ₄நாயாம்
ஸ்வாதந்த்ர்ய கு₃ண பரிச்சே₂தே ₃ந வர்ததாம் । ஏவம் ச ஜந்மாத்₃யதி₄கரணே
பா₄ஷ்யம் *அநந்த பத₃ம் தேச கால வஸ்து பரிச்சே₂த₃ ரஹித ஸ்₂ ரூபமாஹ ।
ஸ கு₃ணத்வாத் ஸ்வரூபஸ்ய ஸ்வரூபேண கு₃ணைஶ்சாநந்த்யம் । தேந
பூர்வ பத₃ த்₃வய வ்யாவ்ருத்த கோடி த்₃வய விலஷணா:
ஸாதிஸய ஸ்வரூபஸ்வ கு₃ணா: நித்யா: வ்யாவ்ருத்தா: இதி ।

(ஸ்வாதந்த்ரம் குறைத்து-மட்டுப்பட்டு -அரையாறு பட்டு – பாரதந்த்ரம் கலந்த ஸ்வாதந்த்ரம்-
ஸத்யம் ஞானம் அநந்த -மூன்று பாதங்கள் வ்யாவ்ருத்தி -அசேதன பத்த முக்த நித்ய -நிருபாதிக சத்தா யோகி-இயற்க்கையாவே -பத்தனை விட வேறுபாடு -முக்த நித்ய எந்த உபாதி வந்தாலும் இருப்பு உண்டு -ஞானம் நித்ய அசங்குசித ஞானம் -முக்த விலக்ஷணம் -நித்யருக்கும் உண்டு -அநந்த நித்ய விலக்ஷணம் – ஸ்வரூபத்தால் ப்ரஹ்மம் வ்யாவ்ருத்தி
குணங்கள் விட்டுப்பிரியாமல் இருப்பதால் குணங்களும் அநந்தம்)

அத்ரஹ் யந் யேஷாம் நித்யாநாம் ஸ்வரூபதோ கு₃ணதஶ்ச ஸாதி ஸயத்வேந
வ்யாவ்ருத்தத்வம், லக்ஷ்ம்யாஸ்து ஸ்வரூபதோ நிரதிஸயத்யே (அ)பி
பாரதந்த்ர்யாதி₃ யோகா₃த் கு₃ணதஸ் ஸாதிஸய தயா வ்யாவ்ருத்ததா யுஜ்யதே
। ததா₂ ச ஜக₃த் காரணத்வ லக்ஷணே (அ)பி
வ்யாபாரதஸ் ஸாதிஸயத்வாத்₃ வ்யாவ்ருத்தத்வம் । அதோ
ஜீவத்வே (அ)ப்யஸ்யா: ஸ்வரூப விபு₄த்வேந பதி ஸ்வரூபாநுரூப்யமிதி

(பிராட்டியை பெருமாளுடன் ஒப்பிட்டால் -ஸ்வரூபத்தால் ஒத்தும்-நிரதிசயம் -பரதந்த்ரத்தால் -குணத்தால் அடங்கி -சாதிசயம் -ஜகத் காரணத்வமும் அவனுக்கு -விபுத்வம் இவளுக்கும் சொல்லி அனுரூபத்வமும் கீழே சொன்ன வ்யா விருத்தியும் கொள்ளலாம் என்னில் -ஆக இப்படி மூன்று பூர்வ பக்ஷங்கள்)

அபரே த்வஸ்யாஶ் சேதநத்வாத் அசித₃ந்யத்வம்  -விபு₄த்வாஜ் ஜீவாந்யத்வம்-
பாரதந்த்ர்யாத் ஈஶ்வராந்யத்வம் ச (மூன்றிலும் அடங்காமல்)। ந ஹி
ஸத₃ஸத்₃விலஷணாதி₃ஷ் விவ அத்ர விரோத₄:, (சத் அஸத் இரண்டிலும் விட மூன்றாக சொன்னவோ பாதி)ஜீவ ஈஶ்வர ரூபேண
விவிதா₄த்ம விபா₄க₃ வசநேஷு த்வஸ்யா அநுக்தி: அவிவஷா மாத்ராத் ।(சமான வ்ருஷே -இத்யாதி ஜீவ ஈஸ்வர மட்டுமே சொன்னாலும் பிராட்டியையும் சேர்த்தே சொன்னபடி-பதி புத்ர வ்யாவ்ருத்த பத்நீ ந்யாயே)
வஸ்து தஸ்து பதி புத்ர வ்யாவ்ருத்த பத்நீ ந்யாயேந லக்ஷ்ம்யா:
கோட்யந்தரத்வம், தத்ர லக்ஷ்ம்யா அபி ஸத்தா ப₄க₃வத₃தீ₄நா, ப₄க₃வதஸ்து
வைப₄வம் ரத்ந ப்ரபா₄-புஷ்ப பரிமள ந்யாயேந லக்ஷ்ம்யாயத்தம் ।(பூவும் மணமும் ரத்னமும் ஒளியும் போல் -சார்ந்தே இருப்பது போல் பிராட்டியும் அவனைச் சார்ந்தே இருப்பவள்)
அதோ (அ)த்ராபி பதி ஸ்வரூபாநுரூப்யம் பத்நீ ஸ்வரூபஸ்ய ஸுக₃மமிதி ।(பதி ஸ்வரூபத்துக்கு அடங்கியே இருப்பது பத்னி ஸ்வரூபம்)
அந்யே து ஸ்வரூப ஸ்தி₂தி ரேவமஸ்து, ததா₂பி ஸேயமீஶ்வர கோடி꞉,
விபூ₄தி த்₃வய ஸேஷித்வாதி₃ மாத்ரேண தல் லஷண ஸித்₃தே ₄꞉ । (இருவரும் உபய விபூதிக்கு சேஷி -என்கிற தன்மையில் சாம்யம் -உபய விபூதியில் அவன் அடங்காதவன் -விபூதிமான் தானே)தத்ர
ஸர்வ ஸேஷித்வாதி₃கம் ப₄க₃வத꞉ । அஸ்யாஸ்து
ததி₃தர ஸர்வ ஸேஷித்வாதி₃கமிதி விபா₄க₃꞉ । அநுரூத்வம் து பூர்வவதே₃வ,
ஜக₃த் காரணத்வாதி₃ ப்₃ரஹ்ம லஷணம் து பதி மாத்ர கோ₃சரம் । அத ஏவ
தஸ்ய ஸர்வேஶ்வரத்வம் ஸமாதி₄க த₃ரித்₃ரத்வம் சேதி ।

(ஈஸ்வர கோஷ்டியில் இருவரையும் கொண்டு ப்ரஹ்மம் அவன் ஒருவனிடம் கொண்டு -ஒப்பார் மிக்கார் இலலாதவன் என்பதையும் பொருத்தி விடலாமே -உபய விபூதி சேஷி இருவரும் -சர்வ சேஷித்வம் அவன் இடமும் மட்டுமே இருக்கும் -)

ததி₃த₃ம் பஷ த்ரயம் அந்யோந்யம் அநதி விப்ரக்ருஷ்டம் । ஜீவாதி₃ஸமாக்₂யா நிவேஸே து
மிதோ ₂ விவாத₃꞉ ||

ப்ராகு₃க்தேந ஸஹை தேஷு பக்ஷேஷ்வத்ர சதுர்ஷ்வபி ।
ஸ்வதந்த்ர பதி நித்யேச்சா₂ஸித்₃த₄ம் ஸர்வமித₃ம் ஶ்ரிய꞉ ॥
அபி சைவம் ந தஸ்யேஸே கஶ்ச நேத்யாதி₃ த₃ர்ஸநாத் ।
அதஶ் சதுர்பி₄ரப்யேதை ꞉ பத்யா வைஶ்வர்ய விஶ்ரம꞉ ॥

அத ஏவ நர ஸம்ப₃தி₄நோ நாரா இதி நர ஸப்₃தா₃ர்த₂த்வே (அ)ப்யஸ்யா꞉
பதிவத் ததி₃ச்சா₂ யத்தம் ப்ரதா₄ந ப்ராப்யத்வாதி₃கம் அவிருத்₃த₄ம் ।(இருவரும் பிரதான ப்ராப்யம் -மிதுன சேஷித்வம் -அவனது இச்சையால் -திருமாலே நான்முகன் உனக்கும் பழ வடியேன்)
ஆகார ஸாம்யே (அ)பி க்வசித்₃ வ்யாபாரோ பி₄த்₃யதே । ஸர்வ கர்து:–
வல்லபா₄ப்ரீத் யுத்₃தே ₃–ஸேந தத் தல் லீலா ப்ரவ்ருத்தேஸ் தஸ்யா அபி
தத₃ந்வ யோக்தி  ரவிருத்₃தா₄। ஸஹாரப்₃தே ₄(அ)பி கார்யே
லௌகிக பதி ந்யாயேந பதி ப்ராதா₄ந்ய வ்யபதே ₃ஸ ꞉
பதி கர்த்ருகத்வ மாத்ர வ்யபதே ₃ஸஶ் ச உபபந்ந꞉ । பதி பு₃த்₃த்₄ யதீ₄நஸ் யாபி
பத்ந்யா கு₃ண பா₄வஸ்ய உப₄யச்சா₂ ஸித்₃த₄ த்வ   வ்யபதே ₃ஸஸ் தஸ்யா அபி
ததை ₂வேஷ்டத்வ அவிஸேஷாது₃பபத்₃யத இதி க₃மநிகேதி । (இவருடைய விருப்பத்தாலோ இவ்வாறு நடந்தால் குறையில்லையே)அத்ர
ஸர்வ பூ₄தேஶ்வரத்வாதி₃ வசந ஸாம்யாத₃ஸ்யா கு₃ண பா₄வ
உப₄யேச்சா₂ ப்ரயுக்த இதி கேசிதா₃ ஹு ꞉ ||(இவனை ஈஸ்வரன் என்பதும் சர்வ பூத ஈஸ்வரி என்கிற வசனமும் பொருந்தும்)

அந்யோந் யேச்சா₂ விகா₄தாதி₃ நிவ்ருத்தௌ தத் பரத்வத꞉ ।
ஐக கண்ட்₂ய மஸேஷாணாமாக₃மாநாம் ப₄வத் விதி ॥(பரமாத்மா ப்ரஹ்மம் நாராயணன் என்றே ஸ்ருதிகள் ஏக கண்டமாகப் பேசும் அன்றோ)
பஞ்ச ஸ்வதேஷு பக்ஷேஷு கஶ்சிதே ₃க꞉ ப்ரமாணவான் ।
ஸ லக்ஷ்மீகஸ்ய ஸாம்ராஜ்யம் ஸர்வதா₂ ஸு ப்ரதிஷ்டி₂தம் ॥
இஹைவம் க்வசித₃ம்ஸே து ஸம்ஸயே (அ)பி விபஶ்சிதாம்।
உபயுக்தாம்ஸ வைஸத்₃யாத் உபாய ப₂ல ஸம்ப₄வ꞉ ॥(ஐந்து பக்ஷங்கள் இருந்தாலும் ஸ்ரீயப்பத்தியே ப்ராப்யம் என்றும் அவள் புருஷகாரமடியாகவே இவன் பேற்றை அளிக்கிறான் என்பதில் ஐயமில்லையே)
அத்ர ஸ்வாமித்வ ஸௌலப்₄ய ப₂ல த₃த்வ ப₂லத்வத꞉ ।
ஆநு ரூப்யேண ஸம்ப₃ந்த₄꞉ஶ்ரீபதௌ த₃ர்ஸித: ஶ்ரிய꞉ ॥

அபி சாத்ர த்₃வயார்த₂மநுஸந்தி₄த் ஸதா ஶ்ரீ ஸப்₃த₃ நிருக்த யஶ்ச தத்ர தத்ர
ஸூசிதா꞉ । மத் வர்த₂ஸ்து நித்ய யோக₃ ஸ்வரூப ரூபாதி₃ ஸர்வ விஷயதயா
சதுர்த₂ஶ்லோகே வ்யஞ்ஜித꞉ । நாராயணஸவ்தா₃ர்தோ ₂(அ)பி * காந்தஸ் தே
புருஷோத்தம꞉ இத்யாதி₃பி₄ஸ் ஸங்க்₃ரஹேண உக்த꞉ ।
சரண ஸப்₃தோ ₃பலஷித விக்₃ரஹ யோகோ ₃(அ)பி *மூர்தம் ப்₃ரஹ்மேத்யாதி₃நா
ப்ரத₃ர்ஸித꞉ ॥

ஏவம் ஸங்ஷிப்த ஸித்₃தா₄ம் ஸ விஸதீ₃கார பூர்வகம் ।
ஸாத்₄யம் ப்ராப்யமுபாயம் ச ஸ்தோத்ரே ஸந்த₃ர்ஸ யிஷ்யதி ॥
கவிகத₂கஸிம்ஹ இத்த₂ம் த்ரய்யந்தாசார்ய இத்யபி₄க்₂யாத꞉ ।
வ்யவ்ருணுத யாமுந விஹிதாம் ரமாஸ்துதிம் வேங்கடேஸ கவி꞉ ॥

இதி கவிதார்கிக ஸிம்ஹஸ்ய ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரஸ்ய ஶ்ரீமத்₃ வேங்கட நாத₂ஸ்ய வேதா₃ந்தாசார்யஸ்ய க்ருதிஷு ரஹஸ்ய ரக்ஷாயாம் சதுஶ்ஶ்லோக் யதி₄கார꞉ ||

———————————————


ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ–ஸ்லோகம் -1–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

October 14, 2018

அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருந்தமையை புருஷார்த்தம் –
அடியார் -பிராப்தம் ஆச்சார்யரால் -அவர் மூலம் பிராட்டி -அவள் மூலம் அவன் –
ஸ்தோத்ர ரத்னம் நான்கு பேரையும் அருளி -இதில் -பிராட்டி பற்றி விவரணம் –

பகவானுக்கு பத்னி -என்பதால் அகில லோக ஸ்வாமினீ -நாயனார் ஆச்சான் பிள்ளை –
புருஷோத்தமா தே காந்த -உனக்கு நாயகன் அதனால் இவை உனக்கும் சொத்து -ஆச்சான் பிள்ளை
சேஷம் சொத்து -அவனுக்கு போலவே இவளுக்கும் -விநியோகம் கொள்ள தக்கவர் -தேசிகன் –

நிரவதிக நிர்தாசா மஹிமா -அவனது -உபாசிப்பார்க்கு கிருபை -அவனே பலம் -நான்கு அத்யாய சுருக்கம் –

அவனுக்கு சமம் பிராட்டி -ஸமஸ்த பதார்த்தங்களும் சேஷம் -பக்தி பிரபத்தி செய்தால் இவளும் பலம் -இவளும் பல ரூபம் –
நான்கு வகை சிறப்புக்களும் இவளுக்கும் உண்டு –
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் -பிராட்டிக்கு ஆதிக்யமும் சாம்யமும் கீழேயும்
கிருபாதிசயம் -கிருபையை கிளப்ப இவள் -இத்தை பார்த்தால் ஆதிக்யம்
கைங்கர்யம் பெற்று அவன் உகப்பது போலே இவளும் -பிரதி சம்பந்தி -இருவரும் – அத்தால் சாம்யம்
அடுத்த படி -ஜகத் காரணத்வாதிகள் அவனுக்கு மட்டுமே
அபிமதையாயும் அனுரூப மாயும் -பிராட்டி -பரிமளம் புஷ்பம் போலே –

ஸ்ரீயதே– ஸ்ரேயதே –இரண்டும் உண்டே -பர்த்தா -தாய் முறை இரண்டும் என்றபடி
அவனுக்கு சேஷம் அனைத்தும் -முதல் அத்யாயம் -அதே போலே இவளுக்கும் –

காந்தஸ் தே புருஷோத்தம
தே காந்த புருஷோத்தம –
புருஷோத்தம தே காந்த –
இப்படி இரண்டு யோஜனை –
ராமம் தசரதன் வித்தி –தசரதன் ராமம் வித்தி -இரண்டும் வியாக்யானம் தனி ஸ்லோகத்தில் –
ராமன் இடம் பேர் அன்பு லஷ்மணா உனக்கு -சக்ரவர்த்தி இடம் பிதா போன்ற ப்ரீதி இல்லை -இங்கேயே இல்லை –
அங்கு நினைப்பாயோ -ராமனுக்கு பிரியம் என்பதாலாகிலும் எண்ணி நினைக்க வேண்டும்
கிழவன் காமி -என்று அன்றோ லஷ்மணன் கோபம் இங்கு -சுமந்திரன் வந்து சொன்ன வார்த்தை –
பிராதா பர்த்தா -சகலமும் -மம ராகவா -இப்படிச் சொன்னவன் தாய் தந்தை ஜென்ம பூமி விட்டு வந்த துக்கம் இருக்காதே

புருஷோத்தம தே காந்த -முதலில் சொல்லி -சப்த்தார்த்தம் அறிந்தால் -மறு பிறவி இல்லை
மூன்று வித சமாசம் –
ஷரம் -அக்ஷரம் -முக்தாத்மா -பிரவேசித்து தரித்து பணி உகந்து நியமித்து –ஸமஸ்த இதர வியாவ்ருத்தி
புருஷ — உத் புருஷ — உத்தர புருஷ –புருஷோத்தம —
அறிவுடையவன் புருஷன் -அசித்தை விட வேறுபட்டு -உத் புருஷ -சரீர சம்பந்த பத்தாத்மா -சம்சாரியில் வேறு பட்டு
உத்தர -முக்தாத்மாவில் வேறுபாட்டு -புருஷோத்தமன் நித்யரில் வேறுபட்டு-சிறப்புடைமை
அவன் தே காந்தா -பதி-
புரு சனாதி புருஷா -அனைத்தையும் தருபவன் -தர்மம் அர்த்தம் காமம் -மோக்ஷம் –
மண்டோதரி பிரலாபம் -வியக்தம் -பரமாத்வாக அறிந்தேன் -பஹுவாக கொடுப்பவன் என்பதால் –
ரிஷிகளுக்கு தர்மம் -விபீஷணனுக்கு லங்கை ஐஸ்வர்யம் சுக்ரீவனுக்கு காமம் -ஜடாயு மோக்ஷம் –  தனக்கு கைவல்யம் –

ஐஸ்வர்யம் -அக்ஷரம் -மோக்ஷம் —லஜ்ஜை உதார பாவ -யதுகிரி நாயகி தாயார் -நித்யம் அனுசந்தானம் தீர்த்தம் சாதிக்கும் பொழுது
அஞ்சலிக்கு ஈடாக தர முடியவில்லையே மோக்ஷம் கொடுத்த பின்பும் -ராகவன் –அஸீ தேக்ஷிணா-தே காந்த புருஷோத்தம –
யஸ்யா ஜனகாத்மஜா அப்ரமேயம் -மாரீசன் -தே காந்தா புருஷோத்தம -உனக்கு காந்தன் இல்லையோ அதனால் புருஷோத்தமன்
ஸ்ரத்தா-லஷ்மி சம்பந்தம் பெற்றால் தானே -க ஸ்ரீ ஸ்ரீய-முதலில் சொல்லி புருஷோத்தம க அப்புறம் சொன்னது போலே —
பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்-வேதாத்மா விஹகேச்வரோ-நித்ய விபூதி சேஷ பூதர்கள்
பதி பத்னி நியாயத்தாலே -தென்னாச்சார்யா சம்ப்ரதாயம்
புருஷோத்தமனுக்கு போன்று உமக்கும் -தேசிகன் சம்ப்ரதாயம் –
நான்கு விதத்திலும் சமம் ஸ்ரீ பாஷ்ய ப்ரக்ரியையாலே வியாக்யானம் –

பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ் வாயன் என்கோ -முதலில் திருக் கண்கள் -பின்பு திரு அதரம்
சம்சாரி போல உண்டியே உடையே -ருசியை மாற்றி -கண்களாலே குளிரக் கடாக்ஷித்து –
அந்த வலையிலே சிக்காமல் விலக–மந்த ஸ்மிதம் பண்ண -அதுக்கு விலக்க முடியாமல் சிக்கிக் கொண்டேன் –
என் முன்னே நின்றார் -கை வண்ணம் தாமரை -வசப்படாதவள் போலே இருக்க -மந்த ஸ்மிதம் பண்ண-அதுக்கும் மேலே –
தந்த பந்தி வாய் திறந்து-பரபாக வர்ணம் -வாய் கமலம் போலும் -கண் அரவிந்தம் -வலையிலே சிக்கிக் கொண்டேன் –
அடியும் அஃதே -திருவடிகளில் விழுந்தேன்
நிர்தேசம் -சப்த பிரயோகம் வைத்து -பாஞ்ச ராத்ர வசனங்கள் -ஜீவனைச் சொல்லி பரமாத்மாவைச் சொல்லும் -மாறியும் உண்டே
மச் சேஷ பூதா ஸர்வேஷாம் ஈஸ்வர –
கடகத்வம்- புருஷகாரத்வம் -இரண்டு ஸம்ப்ரதாயத்திலும் உண்டே –

காந்தஸ் தே -முதலில் -சொல்லி -இந்த பகவத் சம்பந்தம் பிரதானம் என்பதைக் காட்டி
பணி பதஸ் இத்யாதி -சேதன சம்பந்தம் அப்புறம் —
தாய் -பிரியம் நோக்கு -தகப்பன் ஹிதம் -நோக்கு -லோகத்தில் -வத்ஸலையான மாதா —
மண் தின்ன விட்டு ப்ரத்ய ஒளஷதம் விடுவாள் -இசைந்து போலே காட்டி பரிகாரம் –
உசித உபாயம் -கொண்டு சேர்ப்பிப்பாள்-உத்தம ஸ்த்ரீ -இடம் வசப்பட்டவன் அவன் -எனவே பகவத் சம்பந்தம் பிரதானம்

திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் -இருவருக்கும் சேஷ பூதர்
பணி பதஸ் –நித்யர் பலராய் இருக்க -இங்கு முதலில் -13-காரணங்கள் நாயனார் ஆச்சான் பிள்ளை –
அனுபவம் -போக்யத்தைச் சொல்லிச் சொல்லி அனுபவிக்க வேண்டுமே –
அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் -ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களை அனுபவித்து –
வாயோர் ஈரைஞ்சூறு–ஆயிரம் வாயாலே -அனுபவித்து புகழ்ந்து பேசும் ரசிகர் –
நித்ய ஸூரிகளுக்கும் சரீரம் உண்டா – அத்வைதி -சரீரம் இல்லை
வியாசர் இரண்டும் -சுத்த சத்வமயம் –
பாரிப்புடன் கைங்கர்யம் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன் –
ச ஏகதா பவதி -இத்யாதி -பல சரீரம் பரிக்ரஹம் -சென்றால் குடையாம்-இத்யாதி-
சக்கரவர்த்தி -கைகேயி இடம் கெஞ்சி -சரண் -பல வகையாக -கௌசல்யை இடம் செய்யாமல் கைகேயிடம் செய்தேன் -என் பாபம்
பத்னி- தாய் -உடன் பிறந்தவள் -சக்ரவர்த்தி உடன் கூட வரும் பெண்டிர்க்கு ஆலத்தி எடுத்து -பலவிதமாக கௌசல்யை –
இவனுக்கு ஞானம் சக்தி பாரிப்பு மிக்கு இருந்து கைங்கர்யம் செய்தமை சொல்ல வேண்டுமோ –
தாய் குழந்தை -பசு கன்று -போலே பகவானை அனுபவிக்க வேண்டுமே ப்ரீதியுடன் -பொங்கும் பரிவுடன் –
பெரியாழ்வாரும் நித்தியமாக செல்லுமே மங்களா சாசனம் -அங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் -அஸ்தானே பயசங்கை

பிராட்டி சம்பந்தம் திரு அநந்த ஆழ்வான் சம்பந்தம் ஓக்க -அருளிச் செய்தது -கடகத்வம் துல்யம் இருவருக்கும் –
ஆஜகாம -யஸ்ய சக லஷ்மணா -முன்னிட்டே ஆஸ்ரயம் -ஸ்ரீ விபீஷணன்
ஸ்வரூப நிரூபகம் இரண்டும்
சேர்த்தியில் -சொல்லி -கைங்கர்யம் செய்வதை அருளிச் சொல்லி -மிதுனம் கைங்கர்ய பிரதிசம்பந்தி –
ஸ்ரீ மதே நாராயண நம-அர்த்தம் -ஆனந்தம் நமக்கும் மிதுனத்துக்கும் சேர்த்தியிலே செய்தாலே தானே -முறை –
பாவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா-
கைங்கர்யம் சேர்த்தியில் -திருவாராதானமும் மனைவியும் புருஷனும் சேர்த்தியிலே -ஸ்ரத்தையுடன்
பத்னிமார்கள் கூட இருந்தே கைங்கர்யம் -பணி பத விஹகேஸ்வர -உப லக்ஷணை-யால் அர்த்தாத் சித்தம்
ஸஹ பதன்யா விசாலாஷ்யா நாராயணன் உபாஸ்மத்யே
லலிதை -பெண் எலி -சரித்திரம் -திரி நொந்திய புண்ணிய பலன் –
ஐகரஸ்யம் -ஸ்ரீ பூமி நீளா தேவிமார்கள் -அவயவ பாவம் –
ஆசனம் -திரு அநந்த ஆழ்வானுக்கும் பெரிய திருவடிக்கு –
அனந்தன் பாலும் கருடன் பாலும் -இந்த வகையிலே இங்கும் –
வேதாத்மா -வேதமயன் –

யவநிகா மாயா ஜகன் மோஹிநீ–மோகம் உண்டு பண்ணும் மாயா பிரகிருதி திரை
தேவரீருக்கு -ஜகத் சப்தம் பத்த ஜீவாத்மாக்களைச் சொன்னபடி
ஜீவ ஸ்வரூபம் பர ஸ்வரூபம் இரண்டையும் மறைக்கும்
மோகம் -அஞ்ஞானம் -ஞான சூன்யம் – -அந்யதா ஞானம் -விபரீத ஞானம் – -சரீரம் பிரகிருதி காரிய காரண சம்பந்தம் –
ஹேயப்ரத்ய நீகன்-ஹேயம் -போக்குபவன் -ஞான ஏக கல்யாண குணன்–நாராயணன் பரமாத்மா -உபய லிங்கம் –
யாதவ பிரகாசர் மதம் -இவர் திருப்புட் குழியில் இருந்த அவர் இல்லை -ப்ரஹ்மம் -மூல காரணம் –
பரிணாமம் அடைந்து -ப்ரஹ்மத்துக்கு விகாரம் உண்டு -ப்ரமாதி ஈஸ்வரர்கள்- ஜீவாத்மா அசித்துக்கள் -இதனால் –
நிர்விசேஷ சின் மாத்திரை ப்ரஹ்மம் பரமாத்மா -அத்வைதம் –
சரீரமே தேகம் -ஸ்வ தந்த்ர மோகம் -அன்யா சேஷத்வ மோகம் -ஜீவ ஸ்வரூப மோகம்
பிரகிருதி இன்பமாக இல்லா விட்டாலும் தோற்றும் மோகம் -ஆக மூன்றுக்கும் திரை
திரைக்கு உள்ளே இருப்பார்க்கும் வெளியில் இருப்பவரையும் மறைக்கும் –
பெரிய பிராட்டியாரை போலவே நாமும் என்பர் – பூர்வ பக்ஷம்
ஸ்ரீ பாகவதம் -மாயா சப்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொல்லும் ஸ்லோகங்கள் உண்டே
ஜீவன் மாயா வஸ்யம் -என்று சொல்லும் -மாயையை அடக்கி ஆள்பவன் பரமாத்மா –
அத்வைதம் ப்ரஹ்மத்துக்கும் மாயா வஸ்யம் சொல்லும்
மாயைக்கு ஸ்வாமிநீ -நியாந்தா பெரிய பிராட்டியார் -மறைக்கும் சக்தி இல்லையே அவளுக்கு –
சிறைக்குள் உள்ள கைதியும் அரையனும் இருந்தாலும் -கட்டுப்படுத்துவது கைதியைத் தானே –
கர்ம சம்பந்தம் துக்க ஹேது -என்றவாறு-

ப்ரஹ்மே ஸாதி ஸூரா வ்ரஜஸ் சதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண-
லீலா விபூதி சேஷ பூதர்கள் -தேவ கூட்டங்கள் என்ன அவர்கள் பத்னிகள் என்ன –
பிரகிருதி -ப்ரமாதிகளும் அறிய முடியாத படி அன்றோ -மாயா வஸ்யர்கள் இவர்களும் –
கிருஷ்ணன் ருக்மிணி தாயார் பிரளய கலக ரசம் ஸ்ரீ லஷ்மிக்கும் கிட்டாத ரசம் அல்லையோ –
உனக்கு உள்ள மஹிமை எனக்கு இல்லையே என்று சொல்லி உகந்த ருக்மிணி தாயார் -பாகவதம் கோஷிக்கும்
சரஸ்வதி ஸ்ருஷ்டித்து -பத்தினியாக -மரீஸாதி புத்திரர்கள் -இந்த விவாகம் கூடாது –
தனக்கு பிறந்த பெண்ணை -கல்யாணம் பண்ணக் கூடாதே -சரணாகதி பகவான் இடம் பண்ண
சிவன் பார்வதி -ஸ்தானம் -அரையில் வஸ்திரம் இல்லையே -யார் வந்தாலும் பெண்ணாக போவதாக சாபம் –
மோகினி ரூபம் காட்ட சிவன் பிரார்த்திக்க – அப்ராக்ருத திவ்ய ரூபம் –
சிரிக்க -பிராகிருத மோகினி -ஸ்ருஷ்டித்து அதுக்கு சிவன் வசப்படட சரித்திரம் பாகவதம் உண்டே –
அவர்களே வசப்பட்டு மோகிக்க நம் போல்வாரைச் சொல்லவும் வேண்டுமோ-

ஆகாசம் -பஞ்ச பூதங்களில் ஓன்று -இமானி தேவாநி ஜாயந்தே இத்யாதி -என்ற போது –
பர ப்ரஹ்மத்தைக் குறிக்கும் -ஆகாச தல் லிங்காத்-எங்கும் பிரகாசிக்கும் பொருள் என்ற அர்த்தத்தில் –
ருத்ர ஹிரண்ய கர்ப்ப திரு நாமங்கள் விஷ்ணு சஹஸ்ர நாமங்களில் உண்டே –
வாஸுதேவா பராயணா -சனகாதிகள் -ஸ்ருஷ்டிக்க உதவி செய்ய இசைய வில்லையே –
அப்புறம் ருத்ர ஸ்ருஷ்ட்டி -ரோதனம் -அழுவது -பிரளயத்தில் அழியும்படி செய்வதாலும் –
ஆஹ்லாத சீதா நேத்ரா -ஆனந்த பாஷ்யம் பண்ணும்படி ஆளும்படி விஷ்ணு ருத்ரன் அர்த்தம் -பாஷ்யத்தில் பட்டர் –
ஹிரண்ய கர்ப்பம்-ஸூந்தரமான பரமபதம் -பகவானைத் தாங்கும் பரமபதம் -என்றவாறு –
ஆதி -சப்தத்தால் இந்திரன் -இவன் தரமே அவர்களும் என்றவாறு –
கைமுத நியாய சித்தம்-அனைவரும் – இவர்களைச் சொன்ன போதே
இவர்கள் பத்னிமார்கள் -பெரிய பிராட்டியாருக்கு தாசீ -சித்தித்த அர்த்தம் –
பார்யை புத்ரன் தாசன் -இவர்கள் -ஸ்ரீ தனமாக உத்யோகம் மூலம் கார்யம் செய்து தனம் கொண்டு வந்தாலும் –
இவர்கள் சம்பாதிக்கவும் அவர்கள் ஸ்வாமிக்குத் தான் சொத்து

மாதா -பிதா- மாதவா -சேஷி தம்பதிகள் -பித்ருத்வம் -ஜகத் காரணத்தவம்
மாத்ருத்வம் பெரிய பிராட்டியாருக்கு –
பெரிய பிராட்டியாருக்கும் பொதுவானது தேசிக சம்ப்ரதாயம் –
ஸ்ரீ ஸ்தவம் – ஸ்ரீ குண ரத்ன கோசம்- ஸ்பஷ்டமாக இவற்றை அருளிக் செய்துள்ளார்கள்
அசேஷ ஜெகதாம் சர்கோ–ப்ரூவம் -இங்கீத பராதீன -ஜகம்

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —

December 10, 2016

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரி
வேதாந்த சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி –

———————————————————-

1268 /-1269- புரட்டாசி ஸ்ரவணம் -ஸ்வாமி திருவவதாரம் -/-28-ஸ்தோத்திர நூல்கள் அருளிச் செய்துள்ளார் /
1-சரணாகதி விஷயம் -நான்கு–/
A-நியாஸ தசகம் /B-நியாஸ விம்சதி/C -நியாஸ திலகம் -நம் பெருமாள் -விஷயம் -/D- சரணாகதி தீபிகை –
2-விபவ விஷய ஸ்தோத்திரங்கள் நான்கு /
-A-ஹயக்ரீவ ஸ்தோத்ரம் /–B- கோபால விம்சதி/C- ரகுவீர கத்யம் /D–தசாவதார ஸ்தோத்ரம்
3-திவ்ய பரிச்சயம் -திவ்ய ஆயுதங்கள் -நான்கு –
-/A-கருட பஞ்சாயத்-/B-கருட தண்டகம் -/ Cசுதர்ஸன அஷ்டகம்– /D- ஷோடச ஆயுத ஸ்தோத்ரம் –
4-பிராட்டி -வைபவம்– மூன்று -/13-ஸ்ரீ ஸ்துதி / 14-பூ ஸ்துதி/15- கோதா ஸ்துதி /
5-அர்ச்சாவதார -வைபவம் —11-ஸ்தோத்திரங்கள் –/
A- வரதஜ பஞசாசத் /B-தேவ நாத பஞ்சாசத் /C-அச்யுத சதகம் -பெண் பாவம் -பிராகிருத பாஷை -/
-D-தயா சதகம் /E- அபீத ஸ்தவம் -கோயில்-திருவரங்கம் வாழ -பயம் நீங்க – /
-F-காமாஸீகா அஷ்டகம்/G-வேளுக்கை ஸ்தோத்ரம் /H-பரமார்த்த ஸ்துதி திருப் புட் குழி /I-தேகழிலேச ஸ்தோத்ரம் /
J- பகவத் த்யான சோபனம் -/K- அஷ்டபுஜ அஷ்டகம் /
6-ஆச்சார்யர் -27–யதி ராஜ சப்ததி
-வைராக்ய பஞ்சகம் –ஆக -28-

————————————————————-

வித்யாரண்யர் -விஜய நகர சாம்ராஜ்யம் -ஸ்வாமி நண்பர் -/
ஆறு ஸ்லோகங்கள் –ஒன்றும் ஐந்துமாக / ஸ்வர்ண கற்களை வீசி -வைராக்யம் -கூரத் தாழ்வான் வட்டிலை எறிந்தால் போலே /
பட்டார் குறடு -வீர சுந்தர ராஜ பிரம்மராயன் –
முதல் ஸ்லோகம் தனியாக வித்யாரண்யர் இடம் அனுப்பி / மீண்டும் தூதுவரை விட்டு அழைக்க அதுக்கு தனியாக ஐந்து ஸ்லோகங்கள் /
-மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டார் –
-ராகம் இல்லாதவன் தன்மை வைராக்யம் -பரமாத்மாவை தவிர -/நிர்வேதம் முக்தி அடைய முக்கியமாக வேண்டுமே -/
அபய ஹஸ்தம் -ஸ்ரீ வரத ராஜர் – கதி த்ரய மூலஸ்தம் -எதற்கும் அவனே மூலம் -பரமைகாந்தி ஏகாந்தியாக இருக்க வேண்டுமே –
ஸூ தர்ம ஞான வைராக்ய ஸாத்ய பக்தி ஏக கோசர -வர்ணாஸ்ரம தர்மங்கள் -கர்ம யோகம் -ஞான பாகத்துடன் -செய்து வைராக்ய புத்தி
-த்ரிவித தியாகம்-சாஸ்த்ர சம்மதம் -அஸ்வ மரம் -மேலே வேர் கீழே கிளைகள் -சம்சாரம் மரம் -/ அசங்க ஸஸ்த்ரேண திடென சித்தா
-பற்று அற்ற -திடமான வைராக்யம் -கோடாலி கொண்டே வெட்ட முடியும் –
அப்யாஸம் -கொண்டே -அழுக்கு போக்கி விராகம் வளர்த்து கொள்ள வேண்டும் –

1 -ஆத்ம ஆதம்மீயம் வைராக்யம் -ஸூ கைங்கர்யம் -கருவியாக -யானே நீ என் உடைமையும் நீ – ஏறாளும் இறையோனும் திருவாய் மொழி
2–ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -ஒரு நாயகமாய் -திருவாய் மொழி
3–லோக யாத்திரை வைராக்யம் -கொண்ட பெண்டிர் மக்கள் -திருவாய் மொழி / தாயே தந்தை –நோயே பட்டு ஒழிந்தேன் -/
நண்ணாதார் முறுவலிப்ப நாள் உற்றார் கரைந்து என்க இது என்ன உலகு இயற்க்கை
4—அஸேவ்ய சேவையில் வைராக்யம் -சொன்னால் விரோதம் இது –திருவாய்மொழி –

அஸேவ்ய சேவை விளக்கவே இந்த வைராக்ய பஞ்சகம் –

——————————————-

ஷோணீ கோண சதாம்ச பாலன கலா துர்வாரா கர்வா நல
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர சாடு ரஸாநா தன்யான் நமன்யாமஹே
தேவம் சேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோ அசவ் தயாளு புரா
தாநா முஷ்டி முஸே குசேல முனயை தத்தே ஸ்ம வித்தே சதாம் –1-

ஷோணீ கோண-பூமியில் சிறு பாகம் –இமையோர் வாழ் தனி முட்டை -ஒரு அண்டம் -14-லோகங்கள் -சப்த ஆவரணம் —
சப்த பிரகார மத்யே ஸ்ரீ ரெங்கம் -/
ஒவ் ஒன்றும் கீழே விட பத்து மடங்கு / இதுவே -500-கோடி மைல் விஸ்தீரம் -ஒரு அண்டம் ஒரு நான் முகன்-
த்வதீய பரார்த்த ஸ்வேத வராஹ கல்பம் நாம் இருப்பது
-கோடி அண்டங்கள் உண்டே /வான் இளவரசு வைகுண்ட குட்டன் -உதார வீக்ஷணையால் அனுமதி –
சூழ்ந்து -அகன்று ஆழ்ந்து —முடிவில் பெரும் பாழ்
-திரிபாதி விபூதி -உபய விபூதி நாயகன் -சகல மனுஷ நயன விஷயம் -சர்வ அவதானம் -ஈர வாடை -சத்ய பிரமாணம்-த்வம் மே -அஹம் மே –
சதாம்ச பாலன கலா–நூற்றில் ஒரு பாகம் -சிறு நிலத்தை ஆண்டு -பாலனம் நஹி சாமர்த்தியம் இவர்களுக்கு –
ஈஸ்வரனை ஒழிந்தவர் ரக்ஷகன் அல்ல
-கலா -பாலனம்-தெரியும் என்று அபிமானித்து /-ஒரு நாயகமாய் — /வைத்த மா நிதி இவன் ஒருவனே /
துர்வாரா கர்வா நல—ஆண்டு அத்தால் மிக்க —கர்வம் கொண்டு –நெருப்பு போன்ற அஹங்காரம் கொண்டு –
தூர்வாரா -கர்வா அடக்க முடியாத கர்வம் -அபிமானம் –
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர–குழப்பம் கொண்ட –அல்ப ராஜாக்கள் -/
தேவ பெருமாள் பெரிய பிராட்டியார் ஒரே வெண் கொற்றக் குடை கீழே –
காண் தகு தோள் அண்ணல் -கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் –
இவர்களோ -அங்கண் மா ஞாலத்து அரசர் –அர்த்தம் இந்த ஸ்லோகம் —
சாடு ரஸாநா -இனிய ஸ்தோத்திரங்கள் கொண்டு /
-மாரி அனைய கை / மால் வரையை ஒக்கும் திண் தோள் / போர் முகத்து அறியானை புலியே என்றேன்-
-கல்லாத ஒருவனை கற்றான் என்றேன் —பச்சை பசும் பொய் பேசித் திரிவர்-மொட்டை தலையணை குழல் அழகன் -ஸ்தோத்ரம் வசப்படுவர் –
தன்யான் நமன்யா மஹே-தன சம்ருத்தி –நானே தன்யன் -என் புலமையை கலையை அவர்களால் விலை பேசி வாங்க முடியாதே –
இவர்கள் மேன்மை கொண்டவர்களாக நான் மதிக்க மாட்டேன் –
தேவம் சே விதுமேவ நிஸ்சி நு ம ஹே-எம்பெருமானை சகல பிரகாரங்களால் -சகல வித ஸ்தோத்ரங்களாலே –
மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் -முக்கரணங்களால் -பல்லாண்டு போற்றி நாம ஜிதந்தே -சேவை -கைங்கர்யம்
-காயிக மானஸ வாசகமான சேவை -உறுதி கொண்டேன் -ஒருவனையே -அநந்யார்ஹத்வம் –
யோ அசவ் தயாளு புரா-அந்த தயாளு முன் ஒரு காலத்தில் -இந்த ஈஸ்வரன் –
தயை இல்லாமல் போனால் கல்யாண குணங்களுக்கு தோஷம் வருமே –
கொடுப்பதை எங்கே கண்டீர் என்ன-
-கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு -ஜீவனம் -அருளினவன் ரஷிக்காமல் போவானோ —
பரதந்த்ரன் அறிந்த பின்பு -மற்று ஒன்றினை காணா -ச பூமா —
அவன் இடம் ராகம் -மற்ற எல்லா இடங்களிலும் விராகம் வேண்டுமே –
தாநா முஷ்டி முஸே குசேல முனயை-குசேல முனிவருக்கு -பகவத் த்யான பரர்-துளி அவலை ஆசையுடன் சுவீகரித்தானே
-குசேலர் குபேரன் ஆனார் -சேவிக்க ஒருப்பட்ட போதே -/ ஸூதாமர் -குசேலர் -சீலை கிழிந்ததை ஒட்டி /
முனி மனனம் -செய்து -போகும் பொழுதும் வரும் பொழுதும் -பேட் த்வாராகா -நிச்சிதம் பண்ணும் க்ஷணமே அருளுவான் —
தத்தே ஸ்ம வித்தே சதாம்-எப்பொழுதும் இவனையே பாடிக் கொண்டே இருப்பேன் –
கருவில் உள்ள சிசுவுக்கே உணவு உண்ண வழி ஏற்படுத்தி அருளும் சர்வேஸ்வரன் -விஷ்ணு தர்ம ஸ்லோகம்
-கர்மத்துக்கு அனுரூபமான வாழ்வு கொடுப்பவன் -மார்கண்டேயனும் கரியே–
மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தன -ஆரோக்யம் தனம் ஞானம் -மோக்ஷம் –
ஸ்ரேயஸ் பிரேயஸ் -இரண்டையுமே அருளுவான் இவனே -அஸேவ்ய சேவை கூடாதே -/
புருஷோத்தமன் இருக்க -அதமன் -மத்யமன் -உத்தமன் -இடம் செல்வதா –
பரம தயாளு – அன்றோ –

————————————————————–

சிலம் கிம நலம் பவேத நல மௌதரம் பாதிதும்
பய ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம்
அயத்ன மல மல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குஷித குஷித –2-

சிலம்-சொல்ப தான்யம் –திரட்டப் பட்ட தானியம்
கிம நலம் பவேத நல -மௌதரம் பாதிதும்–ஜாடராகினி பசியை தணிக்க / அனலம் -நெருப்பு போதாதே என்றே சொல்லும் -அதனால் அனலம்
அலம் புத்தி இல்லாமல் –உதரம் வயிறு -/அலம்-போதும் -/பாதிகம்-பாதிக்கும் முன்பு -/
கிம் -திரட்டப் பட்ட தானியம் போதாதா -போஷகம் -வாழ் முதல் /
பய ப்ரஸ்ருதி பூரகம் -கிமு ந தாரகம் ஸாரஸம்–தடாகத்தில் கை நீர் சுவீகரித்தால் தாகம் தணிக்கும் /
விரல்களை குவித்து தடாகத்தில் உள்ள நீரே தாரகம் தானே -போதாதா –
அயத்ன மல மல்லகம் –பதி படச்சரம் கச்சரம் –அழுக்கு துணி வஸ்திரம் -கௌரவம் காப்பாற்றும்
அயத்னம்-மல மல்லாகம் -மலத்தை கட்டுப் படுத்த கோவணம் -பிரயோஜனப் படாமல் பெற்ற துணி
அயத்னம் அலம் -போதாதா -என்றும் /
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ–வித்வான்கள் வயிற்று பிழைப்புக்கு பிரயோஜனம் இல்லாமல் அல்ப அரசர்களை பாடி பிழைக்க வேண்டுமோ –
ஹா ஹா -அந்தோ அந்தோ
குஷித குஷித –வயிற்றின் நிமித்தம் /பூமி ஆளும் அரசர்களை -ஆளுவதாக பிரமித்து இருப்பார்களே –
உன்னித்து மற்றவரை தொழாமல் –அவனுக்கே அற்று தீர வேண்டுமே –
ஆகாரம் /நீர் / வஸ்திரம் -மூன்றுமே சொல்லி / அம்பரம் தண்ணீர் சோறு -/ அடிப்படைத்தேவைகள் -இவற்றுக்கு பாட வேண்டாமே –
சரீரம் தர்ம சாதனம் -/ கோவிந்த புண்டரீகாஷா ரக்ஷமாம் சரணம் கதாம் -பிரார்த்தித்து -ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் வைபவம் இறே
கண்ணன் வஸ்திர அபஹரணம் -லீலா -/
பாதி அன்னம் கால் பங்கு நீர் -கால் பங்கு வாயு -இருந்தால் -மிதம் புத்வா –கொஞ்சமாக உண்டு –சதம் குத்வா -நூறு அடி நடந்து
-கொஞ்சம் பேசி -இடது பக்கம் திரும்பி படுத்து -ஆரோக்யம் -கிட்டும் –

—————————————————————————————–

ஜ்வலது ஜலதி க்ரோட க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல
த்ருணமபி வயம் சாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா
பரி மள முசா வாசா யாசா மஹே ந மஹீஸ் வரான்–3-

ஜ்வலது ஜலதி க்ரோட -க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா –பிரகாசத்துக்கு –பாடவாகினி -சமுத்ரத்துக்கு உள்ளே இருக்கும் அக்னி –
பாடபாகநி பெண் குதிரை ரூபத்தில் சமுத்ரத்துக்குள் -முந்நீர் -உபரி நீரை உறிஞ்சி எல்லை தாண்டாமல் இருக்குமே –
கிரீட -விளையாடும் -குதிரை அன்றோ -கடலுக்குள் எரிமலை வெடிக்கும் –பிரபா -பிரகாசத்துக்கு -அது அத்விதீயம்
ப்ரதி பட படு ஜ்வாலா-ஒப்பான சமர்த்தமான ஜ்வாலை -மிகவும் சாமர்த்தியம் -ஜ்வாலா மிக்கு
மாலா குலோ ஜடரா நல –உணவை உணவாக கொள்ளும் ஜாடராக்கினி-ஜீரணத்துக்கு உதவுமே — இந்த ஜாடராக்கினிக்கு உணவுக்காக —
இந்த அக்னியையையும் படைத்த பிரபு உண்டே -/
த்ருணமபி வயம் சாயம் –புல்லை போன்ற அல்ப செல்வத்துக்காக — -யார் இடமும் கேட்க்காமல்–யாசாம் மஹே
சாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா-பரிமளம் மிக்க மல்லிகை போன்ற வாக்கால் –அவனை பாட கொடுத்து அவனை பாடுவதால் -இதை புகழலாமே –
சாயம்காலம் மலரும் – தானே மலர்ந்து இருக்கும் மல்லிகை –/
பூசும் சாந்து என் நெஞ்சமே -புனையும் கண்ணி என் வாசகம் செய்யும் மாலையே -வான் பட்டாடையும் அஃதே /
வாயினால் பாடி –தூயோமாய் வந்து தூ மலர் தூவி – சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி -தேஹி மே தாதாமி தே வியாபாரம் இல்லாமல்
சுருள் நாறாத பூ -மாடி தடவா சோறு –இத்யாதி /முக்குறும்பு அறுத்த நம்பி ஐதீகம் /
யயாதி சரித்திரம் -காமம்- தூறாக் குழி -காம க்ரோத பராயணர் —
யாசா மஹே ந மஹீஸ் வரான்—யாசிக்க மாட்டேன் -மற்ற அரசர்களை —
அந்தப்புர ஸ்த்ரீகள் -போன்ற பரதந்த்ரம் -அவனுக்கே அற்று தீர்ந்து -பரி பூர்ண பரப்ரஹ்ம அனுபவத்துக்கே
ஆழிப் பிரான் எனக்கே உளான் –வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்-
-அன்னம் ப்ரஹம்மேதி திவ்ய ஞானாதி -ஸ்தூலா அருந்ததி நியாயம் -அன்னம் ப்ரஹ்மம் என்று தெரிந்து கொள் –
ஸூ ஷ்மம் -அனோர் அணியான்–தெரிந்த அன்னம் தொடங்கி ஆரம்பித்து -மநோ -பிராணன் -விஞ்ஞானம் -ப்ரஹ்ம – த்ருஷ்ட்டி விதி –
-பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் -பருத்தி பட்ட பன்னிரண்டு பாடு ஜீவாத்மா -பட்டு அன்றோ மனுஷ்ய யோனி –
ஆஹாரோ சுத்தி சத்வ சுத்தி–அஹம் அன்னம் -அந்நாத —
ப்ரஹ்மமே அன்னம் என்று தெரிந்து கொள் முடிக்கும் -அன்னம் ப்ரஹ்மமே என்று ஆரம்பித்து –
அன்னதுக்காக வாழாமல் -வாழ்வதற்கு உண்ண வேண்டும் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -வாரிக் கொண்டு விழுங்குவான் -என்னில் முன்னம் பாரித்து -/
உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -உன பாதம் நண்ணா நாள் அன்று எனக்கு பட்டினி நாளே /
பாதேயம் புண்டரீகாக்ஷன் திரு நாம சங்கீர்த்தனம் /
பரமன் அடி பாடி நெய் உண்ணோம் -உண்டார்க்கு உண்ண வேண்டாமே /-
ஹரி கட்றஹாம்ருதம் பெருகின நமக்கே வேறே வேண்டாமே /
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை –
பொன்னடிக்கு உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே -பொய்கையார் தொடக்கமாக –
வயம் -ந யாசாமஹே -பிரபன்னர்களை தம் கோஷ்ட்டியுள் சேர்த்து அருளுகிறார் /
கேசவன் தமர் -பின் நாங்கள் -கோஷ்ட்டி சேர்ந்த பின்பு –
கணி கண்ணன் -போகின்றான் –போக்கு ஒழிந்தான் —
சொன்ன வண்ணம் செய்த எம்பெருமான் -பைந்நாகப் பாயை சுருட்டி கொண்டு/
விரித்து கொள் -ஓர் இரவு இருக்கை-/ காலை மாலை கமல மலர் இட்டு -/
உண்மை -தெளிவு- எளிமை -பிரியம்- ஹிதம்- பிரமாணிகம் -கம்பீர வாக்கு -அவிஸ்திருத ஸூகம்பீர– /
ப்ரஹ்ம ஸூத்ரம் –சுருங்க இருக்கும் –
ஸூ கம்பீர -படிக்க படிக்க புது அர்த்தங்கள் -ஸ்வாமி உடைய ஸ்ரீ ஸூக்திகள் /
வாக்மீ ஸ்ரீ மான் -வால்மீகி பெருமாளுக்கும் -பெருமாள் திருவடிக்கு -கொடுத்த பட்டம் –
தயை இல்லாமல் ஞான பலாதிகள் தோஷம் அடையும் –தயா சதகம் /தோஷம் பார்க்க-சர்வஞ்ஞன் உடைய சக்தியை மறைத்து -/
ந வேதாந்தாதாரம் சாஸ்திரம் -ந மது மதனாதி தத்வம் -த்வய வசனம் ஷேம கரம் -ஹிதம் அருளி –
உபநிஷத் சித்தாந்தம்–கிருஷ்ணன் ஞானிகளுக்கு ஆத்மா -ஹிதம் -கிருஷ்ண சித்தானம் -ஞானிகள் தன் ஆத்மா -பிரியம் –
வேதைகமேத அஹம் ஏவ வேத்தி -வேதத்தினாலே நான் அறிய படுகிறேன் –
அனுமானம் பிரத்யக்ஷம் பிரமாணம் ஆகாது / அஹமேவ வேத்ய -அரவிந்தலோசனையே சொல்லும் /
வேதங்கள் என்னை சொல்லி அல்லால் நில்லாது -இதுவே பிரயோஜனம் -கம்பீரம் ஒரு சொல்லை வைத்து மூன்று அர்த்தங்களும்

—————————————————————–

துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –4-

வயிற்று பசிக்காக கேட்க வேண்டாம் -நான்கு புருஷார்த்தங்கள் உண்டே –நான்கும் திரு காவேரி கரைகள் காட்டும் /
வட- தென் திரு காவேரி -/ வடக்கு வடக்கு தெற்கு தென்–விலகி உள்ளவை -அர்த்தம் காமம் / அருகில் தர்மம் மோக்ஷம் /
இவற்றுக்காக போனால் என்ன -என்ற கேள்வி பிறக்க /
மேலும் – வித்யா ததாயாதி விநயம் –பாத்ரதாம் –பணிவு -தனம் -தர்மம் -கைங்கர்யம் செய்ய -அதனால் ஸூ கம் -தார்மிகர் வார்த்தை
குலம் தரும் இத்யாதி -பொருந்திய தேசம் –செல்வமும் சேரும் -உண்டே /
ரதி மதி –தாயார் கடாக்ஷம் /தனம் இருக்க வேண்டாமா கேள்வி என்ன
என்னிடம் தனம் இருக்கே -அப்யவிகம வாதம் -கேட்டதை ஒத்தை கொண்டு-மாயன் அன்று –
தேரின் செப்பிய கீதையின் செம்மை பொருள் – தனம் உள்ளதே –
துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா –கெட்ட பிரபுக்கள் வாசல் திண்ணையில் காத்து யாசித்து –
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி —-இந்த யாசகத்துக்கு ஒரு கும்பீடு –திமிர் கொண்ட பிரபுக்கள் / துரீஸ்வர –அஹங்கரிக்கும் பிரபுக்கள் –
பொல்லாத தேவர் -தேவர் அல்லாதவர்களை-திரு வில்லா தேவரை – துரீஸ்வரர் -எம்பெருமான் உண்டு உமிழாத எச்சில் தேவர்கள் உண்டோ –
கல்லாதவர் இலங்கை கட்டு அளித்த காகுத்தன் -அல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –சர்வேஸ்வரஸ்வரன்- சப்தம் -எம்பெருமானார் -ஸ்ரீ ஸூ க்தி
அவல நிலைக்கு கும்பீடு -அயம்- நான் -சமர்ப்பிக்கிறேன் –
ப்ராப்த பந்து -வாசலில் நிற்கலாம் -தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து –
-பேர் அமர் காதல் பின் நின்ற காதல் கழிய மிக்கதொரு காதல் வளர்க்க அன்றோ
நிற்க வைக்கிறான் -சரணாகதி மீண்டும் மீண்டும் –நம்மாழ்வார் -5-/ திருமங்கை ஆழ்வார் -10-தடவை -/பேற்றுக்கு த்வரிக்க வேண்டுமே —
கடை பற்றி -உன்னை கூவுவான் வந்து நின்றோம் –பகவத் பாகவதர் வாசலில் நிற்கலாம்
-இந்த துரீஸ்வரர் துவாரங்களில்–பஹிர் -விதார்த்திகா வெளித் -திண்ணையில் – நிற்கவோ –
நாசமான பாசம் விட்டு நமன் தமர் நணுகா முன் -வாசம் மல்கும் தன் துழாயான் பதறி வணங்குவோம் –
பண்ணின் மொழியாள் பைய நடமின் என்னா முன் –வாசல் அடைத்து இகழா முன் —
அஞ்சலி -அம் ஜலயத்தி -நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –அவன் அன்றோ சுமக்கிறேன் —
உன்னை அர்த்தித்து வந்தோம் -நாம் அவனுக்கு சொல்லும் மா ஸூ ச –எனக்கே தன்னை தந்த கற்பகம் –
சர்வாயுதம் உடன் விபீஷணன் -சுக்ரீவன் அஞ்சும்படி அன்றி கை கூப்பி அன்றோ வந்தான் /ஐஸ்வர்யம் அக்ஷரம் கதி பரமம் பதிம் வா
–அஞ்சலி –கொடுக்க ஒன்றும் இல்லை என்று தலை குனிந்து -பெரிய பிராட்டியார் –
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே –மை போன்ற -அழகுடன் –பயம் தீர்க்கும் –பிரிவில்லாமல் நித்யம் -/காந்தி உடன் கூடிய மை –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை – –கரியான் ஒரு காளை வந்து -கள்வன் கொல் யான் அறியேன் —
யமுனை ஆற்றின் கருப்பு கிருஷ்ண துளசி கருப்பு மையார் கரும் கண்ணி சததம் பார்த்தே இருப்பதால் /
மைப்படி மேனியான் -மை வண்ண நறும் குஞ்சி —
இக ஹ்ருத் த்யான க்ருத -பக்தி சித்தாஞ்சனம் -/மையார் கடலும் -மணி வரை -மா முகில் -கொய்யார் குவளையும் காயாவும் –போன்ற
மெய்யான -மெய்ய மலையான் -திருமெய்யம் /மையோ –மழை முகிலோ பொய்யோ எனும் இடையாளொடும் இளையானுடன் போனான்
மே அஸ்தி என்னிடம் உள்ளதே -வேறே எங்கேயாவது போவேனோ -/
வெட்கம் இல்லாத எனக்கு நமஸ்து -ஆளவந்தார்-ஸ்தோத்ரம் பண்ணாமல் -விலக நினைத்து
தனஞ்சய ஸ்யந்தன பூஷணம் தனம் –அர்ஜுனன் ரததுக்கு சாரதியாக–பூஷணமாக – இருந்த அவன் திருவடிகளே எனக்கு பூஷணம் –
பிரயத்னமே பண்ணாமல் —எனக்காகவே ஸ்ரீ பார்த்த சாரதி இருக்கவே -இந்த தனம் இருக்க -/ உன்னது அல்பம் -இது நிரந்தர அனவதிக –
மைப்படும் மேனியான தனம் -தேரில் உள்ள தனம்-புத்தி சாரதி -ஸ்தானத்தில் இருந்து நம்மை செலுத்துகிறான் –
மாய போர் தேர் பாகன் –அன்று தேர் கடாவிய பெருமான் கழல் காண்பது –பிராணவாகாரம் தேர் -அன்றோ –
ஆக்நேயாஸ்திரம் –ரதி -நீ இரங்கி கை லாகு கொடு என்றானே —
விஸ்வ ரூபம் சேவித்தும் அறியாமல் –தேர் எரிய-அக்னிக்கும் அக்னி பிரபுவாக
இருந்ததால் எரிய வில்லை முண்டு -காத்து கொடுத்தானே தேர் தட்டை -பூஷணமாக – இருந்த அவன் திருவடிகளே எனக்கு பூஷணம் –

———————————————————————-

சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத்
அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம்
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம் –5-

-11-தடவை தனம் –உள்ள தனத்தை பலவகைகளாக /
சரீர பதநாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத் –சரீரம் அழியும் வரை பிரபு சேவையை அருளி –
அடி வருடி —அவதி அது வரை -ஆபாதநாத் -கொடுக்கிற படியால்
யாவச் சரீரபாதம் த்வயம் சொல்லி கொண்டே இருக்க அரங்கன் ஸ்ரீ பாஷ்யகாரருக்கு நியமனம் —
பிராப்த பந்து -இவனே
துஷ்கரம் க்ருதவான் ராம –பிரபு -திருவடி -உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து –
ஓங்காரத்துக்கு விரோதியாக -ஆகார வாச்யனுக்கு கைங்கர்யமா -அகாரம் -ஆகாரம் -பசுக்கள் போலே அன்றோ சம்சாரி சேதனர் –
அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்–ஜலத்தை உணவாக சுவீகரிக்கும் மின்னல் ஆகிய நெருப்பு –
தந்தனம்-வீண் – /சமணம் பண்ணும் சொத்து -தனஞ்சம் –அக்னி பகவான் -ஐந்தாம் -விறகு -தண்ணீரை எரி பொருளாக கொண்ட ஜாடராக்னி-/
பிரசமதம் -அணைக்க -சமனம் பண்ண –
ஜாடராக்கினி -பிரயோஜனம் அற்ற தனம் -தாழ்ந்த பயன்பாடு -கண்ட பேருக்கு தொண்டு செய்து -வழியும் தாழ்ந்தது -அதனால் வீண் –
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம் –அர்ஜுனனை மேம் படுத்து -கோவர்த்தனம் தங்கி –
என்னுடைய தனமோ யுக்தமான தனம் -கண்ணன் -தனஞ்சயனை வளர்த்துவிட்ட தனம் -அர்ஜுனனை வளர்த்து–வர்த்தனம்-நன்கு வளர்த்த விவர்த்தனம்
/தூக்கப்பட்ட கோவர்த்தனம் இவனே /
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம்–நல்ல சாதனம் -ஆசிரித்து வருபவர்களுக்கு நீங்கி நீக்கி -நல்லோர்கள் சமாராதனம் பண்ணும் படி —
பசி தாகம் தீர்க்கும் அல்ப தனம் -மின்னல் போலே —ஐஸ்வர்யம் ஒழிந்து–நிரவதிக சாஸ்வத தனம் -பற்றியே வாழ வேண்டுமே –
குன்றம் ஏந்தி குளிர் மலை காத்த கோவிந்தன் பொற்றாமரை அடியே போற்றி -வாழுவோம் –
எளிய சாதனம் -சித்தம் அன்றோ -ஏற்ற சாதனம் சோபனம் சாதனம் -/பாதகம் இல்லாத சாதனம் -/
யார் என்று சொல்லாமல் -விசேஷணங்களை மட்டும் சொல்லி -பிரசித்தம் அன்றோ -/

சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத் -அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்-
அக்னியை வளர்க்குமோ உம் தனம் -கேள்வி -குளித்து மூன்று அனலை ஓம்பும் -அக்னி காரியத்துக்கு தனம் வேண்டுமே -/
அக்னி பகவானே என்னை நல்ல வழியில் கூட்டி போ ஈசாவாசா உபநிஷத் -ரூடி யவ்வ்கிக்க அர்த்தங்கள் உண்டே –
சேற்றில் பிறந்தது பங்கஜம் நாய்க்குடை தாமரை -இரண்டும் -/ சிவ -மங்களமாக /அக்ரே நயதி-முன்னேற்றப் பாதையில் நடத்தி செல்லும் அக்னி /
வைதிக கர்மாக்களுக்கு அக்னி சாக்ஷி -ரூடி அர்த்தம் நெருப்பு -யவ்வ்கிக்க பகவான் -சாஷாத் -சாஷாத் அபி ந விரோதம் ஜைமினி /
சரீராத்மா பாவத்தாலும் பரமாத்மா வரை பர்யவசிக்கும் -வேத வியாசர் இப்படி சொல்லி – ஜைமினியோ நேராகவே சொல்லலாம் என்பர் –
அகர முதல் எழுத்து எல்லாம் –ஆதி பகவன் முதற்றே உலகு – -அகாரம் அக்ஷரம் காரணம் போலே – /
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம்
தனஞ்சய -அக்னியை வளர்க்கும் பர ப்ரஹ்மம் என்றுமாம் -இங்கு -அந்தராத்மா -சரீராத்மா -பாவம் உண்டே -/ சக்தி கொடுத்ததே இவன் தானே
பூநிலாய ஐந்துமாய் இத்யாதி -/-வாயுர் அக்னி வாயு குமரன் -கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததே / மாதலி தேர் முன்பு கோல் கொள்ள /
தனஞ்சய விவர்த்தனம்-அர்ஜுனன் உள்ளத்தில் சந்தேகம் நெருப்பு அணைத்ததே-
ஆக இரண்டையும் இந்த தனம் பண்ணிற்றே –ஸ்திதோஸ்மி கத சந்தேக என்றானே –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவாத்தி -கோ வர்த்தனன் –வளர்த்து போஷித்து / உன் தனம் ஒரு சரீரம் போஷிக்கும்
-என் தனமோ பசுக் கூட்டங்களையே போஷித்ததே -கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததே –
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம்-
ஸூ மனஸாம் -தேவதைகள் என்றுமாம் -/ யாகங்கள் தனம் மிஞ்ச செய்வார்கள் -நாங்கள் சொல்லும் தனம் தானே -என்னில்
பகவத் ஆராதனத்தில் தேவதைகள் திருப்தி அடையும் -ஒண் தாமரையாள் கேள்வன் அவனையே நோக்கும் உணர்வு –
சாதனம் -தனம் கொண்டு எத்தையும் வாங்கலாம் -சாத்தியம் இல்லை -இதுவோ ஸூ சாதனம் –
அபாதநம் –உங்கள் தனமோ அஹங்காரம் விளைவிக்கும்–பய ஹேது -இதுவோ ஆனந்தம் -அன்றோ –
மதம் இல்லாமல் ஸ்வாதந்த்ர லேசம் இல்லாமை / வித்யா தனம் குடிப்பிறப்பு தனம் -இத்யாதி மூக் குறும்புகள் -போலே இல்லையே –

——————————————————

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித்–தமப்பனார் /பாட்டனார் சம்பாதித்தவை இல்லை
ந மயா கிஞ்சி தார்ஜிதம் -என்னாலும் சம்பாதித்தவை இல்லை
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே –ஹஸ்தி கிரி நாதன் –
-வேழ மலைக்கு மேலே என்னுடைய சொத்து -என்னுடைய வஸ்து தனம் –இதுவே –
வஸ்து பைதாமஹம் தனம் -சதுர் முக ப்ரஹ்மானால் பெற்ற தனம் உண்டே / பிதாமகன் -அன்றோ நான் முகன்-உலக பாட்டனார் —
தூண் பிதா மஹீ –நாராயணனை பிரசவித்ததே -/
-அஸ்வமேத யாகத்தில் –ஹஸ்தி கிரி மஹாத்ம்யம் -/ ஸ்ரீ நிதிம் –சர்வ பூத நிதிம் தயா நிதிம்/
பிரத்யக்ஷம் -இது -உன்னிடமும் உண்டே -வித்யாதரண்யர் இடமும் உண்டே / முக்தி தரும் காஞ்சி க்ஷேத்ரம் –
உத்தமம் -ஸ்வார்ஜிதம்/ மத்யமம் பிதுரார்ஜிதம்/ அதமம்-சகோதரர் சொத்து / ஸ்த்ரீ ஆர்ஜிதம் அதம அதமம் /
யாருக்கும் எதையும் கொடுக்கும் தனம் -வேகவதியில் திருமங்கை ஆழ்வாருக்கு சொத்து காட்டிக் கொடுத்து /
ஆளவந்தாருக்கு இளையாழ்வார்
சொத்தை கொடுத்தாரே -ஆ முதல்வன் -கடாக்ஷிக்கப் பண்ணி /தேவதேவம் வரதம் –
சித்தி த்ரயம் காட்டிக் கொடுத்து -உடையவர்க்கு உதவி –அருளாள பெருமாள் எம்பருமானார் -/
திருவரங்க பெருமாள் அரையர் ஸ்தோத்ரத்துக்கு மயங்கி நம் ராமானுஜரை தந்து அருளி –
தசரதர் பெருமாளை விச்வாமித்ரருக்கு தட்டில் வைத்து கொடுத்தது போலே
ஸ்ரீ வசன பூஷணம் –/ ஈடு அருள -சம்பிரதாயத்துக்கு உதவிய பேர் அருளாளன் -உண்டே -காண் தகு தோள் அண்ணல் –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதா சதுஸ்லோகி –ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தவை –

December 14, 2014

தனியன் –

சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

——————————————————————————————————-

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா ஸூ ப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய  ச்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூ த்திரம் -போலே

நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூ க்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூ கதிகள் –

ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூ கதிகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

————————————————————————————————

மாதா சேத்துலசி பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி சரச ச்தன்யேன சம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி –2-

மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ச்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ யானதும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீ யை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

—————————————————————————————————-

கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–3-

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப்பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –
உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

—————————————————————————————————-

ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ
ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே –4-

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூ க ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

———————————————————————————————-
இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –

ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

——————————————————————————————–

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண  பும்ஸாம்
விரதந்நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ  ரங்க தாம்நி நித்யம் –1-

தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட  விபூதியை அளித்துக்  கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர்
விஷயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

——————————————————————————————–

புவி நோவி ம்தான் த்வதீய ஸூ க்தி குலிசீ பூய குத்ருஷ்டி பிச்சமேதான்
சகலீகுருதே விபச்சிதீட்யா ஜய ராமானுஜ சேஷ சைல ஸ்ருங்கே –2-

தேவரீர் ஸ்ரீ ஸூ க்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த –
வேதாந்த சங்க்ரஹம் -தேவரீர் அருளிச் செய்ததால் –
தேவரீர் திரு வேங்கட மா மலை உச்சியில் பல்லாண்டு விஜயீயாக விளங்க வேணும்
விஜயீபவ ஸ்ரீ ராமானுஜ-

——————————————————————————————–

ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயா லோக்ய வி ஸூ த்தயாஹி புத்த்யா
அக்ருதாஸ்  ச்வத ஏவஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமானுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் –3

ஸ்ருதி ஸ்ம்ருதி ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளி
ஸ்ரீ ஹஸ்தி கிரியில் நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீ க்ருஸா நோ
ஜய சம்ஸ்ரித சிந்து சீத பாநோ
ஜய ராமானுஜ யாதவாத்ரி ஸ்ருங்கே –4

பாஹ்யர்கள் மதத்தை எரித்து ஒழித்து அருளி
அடியார்கள் மனங்களை குளிரச் செய்து அருளி
யாதவாத்ரியில் நித்ய ஸ்ரீ யை வளரச் செய்து அருள்
ஜய விஜயீ பவ ராமானுஜ –

———————————————————————————————–

ராமானுஜ சதுஸ்லோகீம் யப்படேன் நியதஸ் சதா
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ –

பல ஸ்ருதி
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்-

August 26, 2014

ஸ்ரீ திருமலைக்கு நித்ய புஷ்ப கைங்கர்யம் செய்து
ஸ்ரீ அனந்தாண் பிள்ளை என்கிற விருதும் பெற்று
ஸ்ரீ எம்பெருமானார் உடைய விஸ்லேஷம் பொறுக்க மாட்டாமல்
அருளிச் செய்த ஸ்லோகங்கள் –
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம் ஆகிய
நான்கு திருப்பதிகளிலும் எம்பெருமானார் உடைய வெற்றிக்கு பல்லாண்டு பாடுவான இவை-

—————————————————————————————————————————————–

அநிசம் பஜதாம நன்ய பாஜாம்
சரணாம் போருஹ மாதரேண பும்ஸாம்
விதரன் நியதம் விபூதி மிஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்க தாம்நி நித்யம்–1-

ஹே ராமாநுஜ –
எம்பெருமானாரே
உமது

 அநிசம் பஜதாம நன்ய பாஜாம்-சரணாம் போருஹ மாதரேண
சரணாம் போருஹம் ஆதரேண அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
திருவடித் தாமரையை அன்போடு
எப்போதும்
ஆஸ்ரயித்து இருக்கின்ற
அநந்ய கதிகளான அடியார்களுக்கு –
தேவு மற்று அறியேன் -போல்வாருக்கு

பும்ஸாம் இஷ்டாம் விபூதிம் நியதம் விதரன் சந ரங்க தாம்நி நித்யம் ஜய –
எந்த விபூதி இஷ்டமோ
அந்த விபூதியை திண்ணமாக அளித்துக் கொண்டு
பொன் உலகம் ஆளீரோ-என்றாப் போலே
திருஷ்ட அத்ருஷ்டங்களில் எதை வேண்டினாலும்
அதை அளித்துக் கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே
எஞ்ஞான்றும் வாழக் கடவீர் –
தந்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்ஷீ –நயாச திலகம் -தேசிகன் படியே
ஸ்வாமி நியமனம் இருந்தால் ஒழிய எம்பெருமான் முக்தி அளிக்க வல்லன் அல்லனே-

—————————————————————————————————————————————-

புவி நோ விமதான் த்வதீய ஸூக்தி
குலசீ பூய குத்ருஷ்டிபிஸ் சமேதான்
சகலீ குருதே விபச்சி தீட்யா
ஜய ராமாநுஜ சேஷ சைலச்ருங்கே–2-

ஹே ராமா நுஜ –
எம்பெருமானாரே –

விபச்சித் ஈட்யா த்வதீய ஸூக்தி –
வித்வான்கள் போற்றத் தக்க தேவரீரது ஸ்ரீ ஸூக்தி யானது

குலிசீ பூய குத்ருஷ்டிபி சமேதான் ந விமதான் சகலீ குருதே –
வஜ்ராயுதம் போன்று இப் பூமியில் உள்ள
குத்ருஷ்டிகளுட்பட
நமது பிரதி பஷிகள் யாவரையும் பொடி படுத்துகின்றது
பாஹ்யா குத்ருஷ்த்யா இதி த்விதயேபி-ஆழ்வான்-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
இருவகைப் பட்ட விபர்ஷர்களையும் தமது திவ்ய
ஸூக்தி களால் கண்டித்து ஒழித்து அருளா நின்ற ஸ்வாமி

சேஷ சைல ச்ருங்கே ஜய –
இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த ஸ்ரீ ஸூக்திகளை அருளிய தேவரீர்
திருவேங்கட மலை யுச்சியில் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக
பல்லாண்டு பல்லாண்டாக வாழ்ந்து  அருள வேணும் –

—————————————————————————————————————————————–

ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ பிரமாண தந்த்வம்
க்ருபயா லோகய விசுத்ததயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ச்வத ஏவ பாஷ்யரத்னம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்–3-

ஹே ராமானுஜ –
எம்பெருமானாரே –

ஸ்வத ஏவ க்ருபயா –
நிர் ஹேதுக கிருபையினாலே –

விசுத்தயா புத்த்யா ஸ்ருதிஷூ ச்ம்ருதிஷூ -பிரமாண தத்தவம் ஆலோக்ய பாஷ்ய ரத்னம் அக்ருதா –
சுருதி ஸ்ம்ருதி பிரமாண
உண்மையை யாராய்ந்து
மாசற்ற மதியினால்
மிகச் சிறந்த ஸ்ரீ பாஷ்யத்தை
அனுக்ரஹித்து அருளிற்று –

நித்யம் ஹஸ்திதாம்நி ஜய –
இப்படிப் பட்ட தேவரீர் ஸ்ரீ ஹஸ்திகிரியில்
நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
தென் அத்தியூர் கழலிணைக் கீழ்
பல்லாண்டு பல்லாண்டாக விளங்கி அருள வேணும்
என்றார் ஆயிற்று-

—————————————————————————————————————————————–

ஜய மாயிம தாந்த காரபாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீக்ருசாநோ
ஜய சம்ச்ரித்த சிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே –4-

மாயிமத அந்தகார பா நோ –
மாயா வாதிகளின் மாதங்கள் ஆகிற
இருளுக்கு இரவி போன்றவரே

பாஹ்ய பிரமுக அட்வீ க்ருசாநோ –
பாஹ்யர்கள் முதலானவர்கள் ஆகிற
காட்டுக்குத் தீ போன்றவரே –

ஸம்ச்ரித சிந்து சீத பாநோ –
அடியார்கள் ஆகிற கடலுக்கு
சந்தரன் போன்றவரே –
கடல் சந்த்ரனைக் கண்டு பொங்குவது போலே
அடியார்களும் ஸ்வாமியை சேவித்தவாறே
வருத்தம் எல்லாம் தீர்ந்து மகிழ்ந்திடுவார்கள்

ராமானுஜ –
எம்பெருமானாரே –

யாதவாத்ரி ச்ருங்கே ஜய ஜய ஜய ஜய –
தேவரீர் யாதவாத்ரியில்
நித்ய ஸ்ரீ யாக
நீடூழி விளங்க வேணும்-

—————————————————————————————————————————————–

ராமாநுஜ சதுச்ச்லோகீம் யா படேன் நியதஸ் சதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதி ராஜ பதாப் ஜயோ-

நித்ய அனுசந்தேயமாக நிருமிக்கப் பட்ட
இந்த ராமாநுஜ சதுச் ச்லோகியையை
நியமத்துடன் நித்ய அனுசந்தானம் பண்ணுவார்க்கு
எம்பெருமானாரது திருவடித் தாமரைகளிலே
பக்தி மிகுதியே
கை கண்ட பலனாம் என்று
பயன் உரைத்துத்
தலைக் கட்டினார் ஆயிற்று –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

February 4, 2014

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூநவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் சதா –ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ யாமுனாசார்யர் குமாரரும், எவர் க்ருபையினால் ஸ்ரீ எம்பெருமானை எளிதில் அடைய முடியுமோ அந்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையைத் துதிக்கிறேன்.

(நான்காம் அத்தியாயத்தில்-நான்கு கீதா ஸ்லோகங்கள் -அவதார ரஹஸ்யங்கள் ஆறு அர்த்தங்கள்
2-45-2-48-சதுஸ் ஸ்லோகி -நான்கு ஸம்ஹிதைகள்
கோதா சதுஸ் ஸ்லோகி -ராமானுஜ சதுஸ் ஸ்லோகி-
மண்டோதரி சதுஸ் ஸ்லோகி
பல இருந்தாலும் பிரசித்தமானது ஆளவந்தார் அருளிச் செய்த இந்தப் பிரபந்தமே)

யத் பதாம்போருஹ-த்யான வித்வஸ்தாசேஷ-கல்மஷ
வஸ்துதாம்-உபயாதோ-ஹம் யாமுநேயம் நமாமி தம்.-ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் தொடக்கத்தில் உள்ள ஸ்வாமி ஸ்ரீ ஆளவந்தார் பற்றிய தனியன்”

ஸ்ரீ ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
ஸ்ரீ நம் ஆழ்வார் -ஸ்ரீ ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி –
மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
ஸ்ரீ பராங்குச தாசர் -பெரிய நம்பி–என்று ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் காட்டி அருளுகிறார்

அவதாரிகை –
நம் தர்சனத்துக்கு பிரதானம்
ரஹஸ்ய த்ரயம் -என்றும்
ஸ்லோக த்வயம் -என்றும்
சதுஸ் ஸ்லோகீ –என்றும்
நம் ஆச்சார்யர்கள் அருளிச் செய்து போருவர்கள் –

இதில் திரு மந்த்ரத்தாலே ஸ்வரூபமும் ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் பிரதிபாதிக்கப் படுகையாலே-
அந்த புருஷார்த்தத்துகு உபாய சிந்தை பண்ணுகிறது சதுஸ் ஸ்லோகியாலும் -ஸ்லோக த்வயத்தாலும் –

(ஸ்லோக த்வயம் என்றது ஸ்திதே மனசீ-என்று தொடங்கும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
உபாயத்தை விளக்குவது இந்த ஸ்லோக த்வயமும் சதுஸ் ஸ்லோகியும் என்றவாறு-புருஷகாரத்தையும் புருஷோத்தமனான -ஞானப்பிரானை அல்லால் இல்லது நான் கண்ட நல்லதுவே – )

(சரம ஸ்லோகம் -ஒன்றே கண்ணனுடையது
ஸ்லோக த்ரயம் -ராம சரம ஸ்லோகம்
வாக்ய த்வயம் -ரத்னமான த்வயம்)

இவ் விடத்தில் சதுஸ் ஸ்லோகியால் செய்கிறது என் என்றால் –
ஸ்ரீ நம்பெருமாளுக்கு தேவதாந்தரங்களில் காட்டில் வாசி
மோஷ ப்ரதத்வமும் ஜகத் காரணத்வம் -என்கிற இவை –

(காரணந்து த்யேய-மூல காரணம்-காரணா நாம் த்யாதா காரணந்து த்யேயஸ்
ஸர்வைஸ்வர்ய ஸம்பநஸ் சர்வேஸ்வர-அதர்வ சிர உபநிஷத்.- நாராயண பரப்ரஹ்மம் -தத்வம் நாராயண பர)

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே)

இவை தான் எத்தாலே வந்தது என்றால்
ஸ்ரீயபதித்தவ -ஸ்ரீ நாராயணத்வங்களாலே வந்த
பரத்வாதி குணங்களாலே -என்கை-(ஆதி -ஸுலப்யம் வாத்சல்யம் ஸ்வாமித்வம் போல்வன)

வேதார்த்தமாய் இருந்துள்ள அர்த்த பஞ்சகத்துக்கு விவரணமான ஸ்ரீ விஷ்ணு புராணத்திற்கு
பர்யாலோசனம் பண்ணி இருந்துள்ள
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரீ கரித்து
ஸ்ரீ யபதித்தவ நிபந்தனமான சௌலப்யாதி குணங்களை
அனுபவிக்கிறார் -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகியாலே-

(அர்த்த பஞ்சகம் -மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்தியல்-ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச் ச ப்ரத்யகாத்மந: ப்ராப்த் யுபாயம் பலம் விரோதி ஸ்வரூபங்கள்-)

இதில் முதல் ஸ்லோகத்தால் –
ஸ்ரீ பிராட்டியினுடைய -ஸ்ரீ நாராயண சம்பந்த நிபந்தனமான பரத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது –
இரண்டாம் ஸ்லோகத்தாலே-
அந்த பரத்வத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீ பிராட்டி யுடைய புருஷகாரத்வம் சொல்லப் படுகிறது
மூன்றாம் ஸ்லோகத்தாலே
இப்படிக் கொத்த சௌலப்யாதி குணங்களை உடைய ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு
ஜகத் காரணத்வத்திலும் அந்தர் பாவம் உண்டு -என்னும் இடத்தைச் சொல்லி உபாய கீர்த்தனம் பண்ணப் படுகிறது –
நாலாம் ஸ்லோகத்தாலே
கீழ்ச் சொன்ன உபாய பல ஸ்வரூபம் நிரூபிக்கப் படுகிறது –

———————————————

காந்தஸ் தே புருஷோத்தம பணி பதிஸ் சய்யா ஆசனம் வாஹனம்
வேதாத்மா விஹகேச்வரோ யவ நிகா மாயா ஜகன் மோஹிநீ
ப்ரஹ்மே ஸாதி ஸூ ரவ் ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
ஸ்ரீரித் யேவ ச நாம தே பகவதி ப்ரூம கதம் த்வாம் வயம்–1-

——–

பகவதி-கல்யாண குணங்களால் நிறைந்தவளே
புருஷோத்தம-புருஷோத்தமனான ஸ்ரீ பகவான்
தே காந்தஸ் உனக்கு பிரியமான கணவன்
பணி பதிஸ்-நாகங்களுக்கு அரசனான ஸ்ரீ ஆதிசேஷன்
சய்யா-படுக்கை
வேதாத்மா விஹகேஸ்வரோ–வேதத்தை சரீரமாக உடைய புள்ளரையனான ஸ்ரீ பெரிய திருவடி
ஆசனம் வாஹனம்-ஆசனமாகவும் வாகனமாகவும் இருப்பவன்
ஜகன் மோஹிநீ-உலகத்தை மோஹிக்கச் செய்வதான
மாயா -பிரகிருதி
யவ நிகா-உனக்கு முகத்திரையாய் இருக்கிறது –
ச தயிதஸ்-தங்கள் மனைவிமார்களுடன் கூடிய
ப்ரஹ்மே ஸாதி ஸூரவ் ரஜஸ்-பிரமன் சிவன் முதலிய தேவ சமூகம்
த்வத் தாஸ தாஸீ கண-உன்னுடைய தாச கணமாயும் தாஸீ கணமாயும் இருக்கிறது
தே நாம ச -உன்னுடைய திரு நாமமும்
ஸ்ரீரித் யேவ -ஸ்ரீ என்பதே யாய் இருக்கிறது
த்வாம் வயம்-இப்படிப்பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை அறிவிலிகளான நாங்கள்
ப்ரூம கதம் –எப்படிச் சொல்லுவோம்

————

காந்தஸ் தே புருஷோத்தம –
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போது ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்பந்த நிபந்தன நிரூபணம் பண்ண வேணும் –
இவனையும் இவளுடைய சம்பந்தத்தாலே என்றும் நிரூபிக்க வேண்டும்
அது எங்கனே -என்னில்

க ஸ்ரீ ஸ்ரீய–ஸ்தோத்ர ரத்னம் -12-என்றும்
ஸ்ரீ ய ஸ்ரீ யம் பக்த ஜனைக ஜீவிதம் -ஸ்தோத்ர ரத்னம் -45-என்றும் –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -செயய கண்ணா
ஆமருவி அப்பன் தேவாதி தேவன் –பெரிய திருமொழி -7-7-1- -என்றும்
என் திருமகள் சேர் மார்வனே என்னும் -திருவாய் மொழி -7-2-9-என்றும் சொல்லுகையாலே
ஸ்ரீ பிராட்டியை நிரூபிக்கும் போதும் காந்தஸ் தே புருஷோத்தம -என்னும் படியாய் இறே இருப்பது –

கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||ஸ்தோத்ர ரத்னம் -12-

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?

அசிந்த்ய திவ்யாத்புத நித்ய யௌவந
ஸ்வபாவ லாவண்யமயாம்ருதோததிம் |
ஶ்ரிய: ஶ்ரியம் பக்த ஜநைக ஜீவிதம்
ஸமர்த்தம் ஆபத்ஸகம் அர்த்தி கல்பகம் ||-ஶ்லோகம் 45 –

எம்பெருமான் நினைவுக்கு அப்பாற்பட்ட, திவ்யமான, ஆச்சர்யமான, நித்யமான, இயற்கையான இளமையை உடையவன்;
அழகுக் கடலாக இருப்பவன்; ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் ஸ்ரீயாக (செல்வமாக) இருப்பவன்;
தன்னுடைய அடியார்களின் உயிராக இருப்பவன்; அறிவில் குறைந்தவர்களையும் படிப்படியாக உயர்த்தக்கூடியவன்,
ஆபத்துக் காலத்தில் நண்பனாக இருப்பவன், அவனை விரும்புபவர்களுக்கு கற்பக மரமாக இருப்பவன் –

பர்த்தா தே புருஷோத்தம -என்னாதே-
காந்தஸ் தே புருஷோத்தம -என்பான் என் என்னில் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபி ஜன லக்ஷணாம்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் தம் சேயம் அஸி தேஷணா –சுந்தர -16-5-என்றும்
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய
சீலாத்ய அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கணாம் -சரணாகதி கத்யம் -1- என்றும்
ஸ்ரீ வல்லப -சரணாகதி கத்யம் -6- என்றும் –
யத் ப்ரூபங்கா பிரமாணம் ஸ  திர சர ரசநா தாரதம்யே முராரே
வேதாந்தாஸ் தத்வ சிந்தாம் முரபிது ரசி யத் பாத சிஹ்னைச் தரந்தி
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ருப்ய அநுபாவா
ஸா ந ஸ்ரீ ராஸ் த்ருணீ தாமம்ருத லஹரிதீ லங்கா நீ யைர பாங்கை -ஸ்ரீ குணரத்ன கோசம் -4-என்றும்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-என்றும்
பிரயோகம் பண்ணுகிறார்கள் இறே –

(இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)

ஹரி என்னுதல் –விஷ்ணு -என்னுதல் -செய்யாதே புருஷோத்தம -என்பான் என் என்றால் –
தவாவி மௌ புருஷௌலோகே ஷரஸ் சாஷர ஏவ ச
ஷரஸ் சர்வாணி பூதாநி கூடஸ்தோ அஷர உச்யதே
உத்தம புருஷஸ் த்வன்ய பரமாத்மேத் யுதாஹ்ருத
யோ லோகத்ரய மாவிஸய பிபர்த் யவ்யய ஈஸ்வர
யஸ்மாத் ஷரமதீ தோ அஹ்ம ஷராதபி சோத்தம
அதோ அஸ்மி லோகே வேதே ச ப்ரதின புருஷோத்தம -ஸ்ரீ கீதை -15-16/17/18 –

(உத்தம புருஷஸ் த்வன்ய-(த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்சாக்ஷர ஏவ ச
க்ஷர: ஸர்வாணி பூதாநி கூடஸ்தோऽக்ஷர உச்யதே–15-16–உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது
எல்லா உயிர்களையுங் குறிக்கும்.-கூடஸ்தனே அக்ஷர புருஷன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத:
யோ லோகத்ரயமாவிஸ்ய பிபர்த்யவ்யய ஈஸ்வர:-17-இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன்.அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிறான்; கேடற்ற ஈசுவரன்.
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராதபி சோத்தம:
அதோऽஸ்மி லோகே வேதே ச ப்ரதித: புரு÷ஷாத்தம:-18-நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும்,
உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.)
க்ஷமஸ்வ புருஷோத்தம(உபசாராபதேஸேந க்ருதாந ஹரஹர் மயா அபசாரா நிமான் ஸர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம-புருஷோத்தமனே உபசாரம் என்னும் பெயரால் என்னாலே தினம்தோறும் செய்யப்படும் இவ்வாபசாரங்கள் எல்லாவற்றையும் க்ஷமித்து அருள்வாயாக )

அசித்தானது -ஸ்வரூப அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும்
சித்தானது -ஸ்வ பாவ அந்யதா பாவ யுக்தமாய் இருக்கும் –
ஆக உபய அந்யதா பாவ ரஹிதன் ஈஸ்வரன் -என்று கொண்டு
தனக்கு விபூதி பூதமான சேதன அசேதன விலஷணன் என்று இட்டு – புருஷோத்தம -என்கிறது அன்றோ -என்கிறார் –

பணி பதிஸ் சய்யா
ஒரு ராஜாவுக்கு அபிமதையாய் இருப்பாள் ஒருத்தி கண்ட போது ரசிப்பது இத்தனை ஒழிய
ஒரு படுக்கையிலே ஏறப் பெறாதே யாய்த்து இருப்பது
அங்கன் அன்றிக்கே
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப -என்றும்
உனக்கேற்கும் கோல மலர்ப் பாவை -என்றும்
ராகவோ அர்ஹதி வைதேஹீம் -என்றும்
இப்படி பிரமாணம் உண்டாகையாலே கேவலம் அபிமதையான மாத்ரம் அன்றிக்கே
அனுரூபையுமாய் இருக்கையாலே அவனுக்கான படுக்கை இவளுக்கும் பிராப்தம் -என்கிறார்

பணி பதி -என்கையாலே –
அகாரேணோச்யதே விஷ்ணுச் சர்வ லோக ஈஸ்வரோ ஹரி
உத்த்ருதா விஷ்ணு நா லஷ்மீ ருகாரேணோசயதே சதா
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம் –(ஸர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனும் -ஹரியென்றும் -விஷ்ணு வென்றும் சொல்லப்படுபவனுமான எம்பெருமான் அகாரத்தினால் சொல்லப்படுகிறான் -விஷ்ணுவினால் திரு மார்பில் எப்போதும் தரிக்கப்பட்டு இருப்பவளான லஷ்மீ உகாரத்தினால் சொல்லப்படுகிறான் -அவர்களுக்கு தாஸனான ஜீவன் மகார வாஸ்யன் என்பதே பிரணவத்தின் லக்ஷணம் -)என்றும்
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிசாநுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரதஸ் ஸ்வ பதஸ்ஸ தே -அயோத்யா -31-25–என்றும்
சொல்லுகிற படியே ஆத்ம வஸ்துவுக்கு ஒரு மிதுன சேஷத்வம் பரம புருஷார்த்தம் ஆகையாலே
இங்கும் வாசூகி தஷக ப்ரப்ருதிகளான அஷ்ட மகா நாகங்களுக்கு- பர்ப்ருடனாய் -தலைவனாய் –
சேஷ பூதருக்கும் தலையாய் இருந்துள்ள திரு வநந்த ஆழ்வான்
இருக்கும் போது உன் திருப் படுக்கை -என்கிறார் –

ஆசனம் வாஹனம் -வேதாத்மா விஹகேஸ்வரோ-
ஸூபர்ணோ அஸி கருத்மான் த்ரிவ்ருத் தே சிரோ காயத்ரம் சஷூஸ் தோம ஆத்மா
சாம தே தநூர் வாமதேவ்யம் ப்ருஹத் ரதந்தரே
பஷௌ யஜ்ஞா யஜ்ஞியம் புச்சம் சந்தாம் ச்யங்காநி
திஷ்ணியா சபா யஜூம்ஷி நாம (தைத்ரிய யஜுர்வேத ஸம்ஹிதை)- என்கிறபடியே
நாக ஜாதிகளுக்கு நாயகனான அனந்தன் திருப் படுக்கை ஆனால் போலே
இங்கும் வேத மயனாய் பறவைகளுக்கு ஆதாரனாய் இருந்துள்ள பெரிய திருவடி
இவளுக்கு ஆசன வாகனங்கள் -என்கிறார்-

அபிமதை யானால் படுக்கையில் அணைக்க ப்ராப்தமாய் இருக்கும்
ஏக ஆசனத்தில் கொண்டு இருக்க யோக்யதை அன்றிக்கே ஆய்த்து இருப்பது-அங்கன் அன்றிக்கே-
வைகுண்டே து பரே லோகே ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர சிந்த் யாத்மா பக்திர் பாகவதைச் சஹ -என்கிறபடியே-(குண நிஷ்டரும் கைங்கர்ய நிஷ்டரும்)
இவள் அனுகூல ரூபையாய் இருக்கையாலே இவனுக்கான ஆசனமும் வாகனமும் இவளுக்கும் பிராப்தம்
என்று அருளிச் செய்கிறார் –

ஆக -இப்படி கீழ்ச் சொன்ன யுக்திகளாலே பிராட்டிக்கு நித்ய விபூதி சம்பந்தம் சொல்லப் பட்டது –
இனி மேல் ஸ்லோக சேஷத்தாலே லீலா விபூதி யோகம் என்ன
தத் அந்தர் வர்த்திகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதி தேவ கணங்கள் உடைய
சேஷத்வம் என்ன இவை சொல்லப் படுகிறது
அது எங்கனே என்றால் –

யவநிகா மாயா ஜகன் மோஹி நீ –
மாயாந்து ப்ரக்ருதிம் வித்யான் மாயி நந்து மகேஸ்வரம்--(ப்ரக்ருதியை ஆச்சர்யமான ஸ்ருஷ்டிக்கு ஹேதுவாய் இருப்பதால் மாயை என்றும் -அந்த மாயையைத் தூண்டுபவனை மஹேஸ்வரன் என்றும் அறியக் கடவன்)ஸ்வேதர -4-10– -என்றும் –
பிரகிருதி மாயை -அத்தை தூண்டுபவன் மகேஸ்வரன் –
இந்த்ரோ மாயாபி புரூரூப ஈயதே -ப்ருஹத் 4-5-19– (பரம ஐஸ்வர்யத்தை உடைத்தாய் இருப்பதால் இந்த்ரன் எனப்படும் பரமாத்மா ப்ரக்ருதியாகிற மாயையினால் பல உருவங்களுடன் ஸஞ்சரிக்கிறான்)இந்த்ரன் பிரகிருதி ஆகிற மாயையினால்
பல உருவங்களுடன் சஞ்சரிக்கிறான்(பரம ஐஸ்வர்யம் உடைய உபய விபூதி நாதனை இங்கு இந்திரன் என்கிறது) -என்றும்
தைவி ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே -கீதை -7-14-(தேவனாகிற என்னாலே நியமிக்கப்பட்டதும் முக்குணங்களை யுடையதுமான இந்த என்னுடைய மாயை தாண்ட அரிதானது -என்னையே எவர்கள் சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள் )என்றும் இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டு இருக்கிற பகவன் மாயை அன்றோ உனக்கு யவநிகை -(திரை-பகவத் ஸ்வரூப திரோதான கரீ-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பெரும் பாழ்)
ஒரு திரையின் உள்ளிருக்கும் பேரைப் புறம்பில் அவர் காணாத படியாய்
புறம் இருக்கும் பேரை உள்ளிருக்கும் அவர்கள் காணாத படியாய் யாயிற்று இருப்பது
அங்கன் அன்றிக்கே –ஜகன் மோஹிநீ -என்று எம்பெருமானுக்குத் திரோதாயிகையாய் இருக்கை அன்றிக்கே
ஜகத்துக்குத் திரோதாயிகையாய் இருக்கும் -என்கிறார் –

ப்ரஹ்மே ஸாதி ஸூராவ்ரஜஸ் சத யிதஸ் த்வத் தாஸ தாஸீ கண
பூலோகம் தொடங்கி சத்ய லோகம் பர்யந்தமாக மேல் உள்ள லோகங்கள் என்ன
அதல விதல ஸூதல பாதாளோத்தால ரஸாதல போகவதீ பர்யந்தமான கீழ் ஏழு லோகங்கள் என்ன
இவற்றில் காணப் பட்டு உடையராய் இருந்துள்ள தேவ கணங்கள் என்ன
இவர்களுக்கு கொத்து முதலிகளாய் இருந்துள்ள ப்ரஹ்ம ருத்ராதிகள்-என்ன
சரஸ்வதி ருத்ராணீ புலோ மஜாப் ப்ரப்ருதிகளாய் இருந்துள்ள தேவ ஸ்திரீகள் என்ன
அப்ஸரோ கணங்கள் என்ன
இவர்கள் எல்லாரும் ஆண் அடிமையும் பெண் அடிமையுமாய் இருக்கும் -என்கிறார்

இவை எல்லாம் யதார்த்தம் யன்றோ –
ஸ்தோத்ரம் யன்றோ
இது எங்கனே கூடும்படி -என்றால்
ஸ்ரீரித் யேவ ச நாம தே –
ஸ்ரீ என்று அன்றோ உனக்குத் திரு நாமம் –

இத்தாலே இவளுக்கு சர்வ சேஷணீத்வமும் தெரிவிக்கப் பட்டதோ -என்றால்
ஸ்ரீங் சேவாயாம் -என்கிற தாதுவாலே தன்னை ஒழிந்த சேதன அசேதனங்களாலே
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி களுக்காக ஆஸ்ரயிக்கப் படுகிறாள் என்று கொண்டு –ஸ்ரீ -என்கிறது –
அதுக்கு பிரமாணம் –
கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணிம் ஈஸ்வரீம் சர்வ பூதானாம்-ஸ்ரீ ஸூக்தம் -9- -என்றும்
அஸ்ய ஈசானா ஜகத விஷ்ணு பக்தீம் -ஸ்ரீ நீளா ஸூக்தம் -என்றும் -உண்டாகையாலே-
ஸ்ருணோதி ஸ்ராவயதி –கேட்டு கேட்விப்பிக்கிறாள்
ஸ்ருணாதி -குற்றம் நீக்கி சேர்க்கிறாள்

(கர்த்தரு கர்மணி -இரண்டும் -முதல் வேற்றுமை உருபு எழுவாய் கர்த்தரு -இவள் ஆஸ்ரயிக்கிறாள் -இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருள் கர்மணி -இவளை ஆஸ்ரயிக்கிறார்கள்-கருவி வேற்றுமை உருபு இவளால் -கரணே -உத்பத்தியும் உண்டு)

பகவதி –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்-ஸ்ரீ ஸூந்தர –16-5- -என்கிறபடியே
எம்பெருமானொடு ஒக்க ஹேய பிரதி படமாய் இருந்துள்ள கல்யாண குணைகதாநத்வம் சொல்லப் படுகிறது –

மைத்ரேய பகவச் சப்தஸ் சர்வ காரண காரணே
சம்பர்த்தேதி ததா பர்த்தா பகாரோ அர்த்த த்வ்யாந்வித
நேதா கமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததா முனே
ஐஸ்வர் யஸ்ய சமக் ரஸ்ய வீர்யஸ்ய யஸஸச் ஸ்ரீய
ஜ்ஞான வைராக்யயோஸ் சைவ ஷண்ணாம் பக இதீரணா
வஸந்தி தத்ர பூதானி பூதாத்மன் யகிலாத்மனி
ச ச பூதேஷ் வசேஷஷூ வகாரார்த்தஸ் ததோ அவ்யய
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சயசேஷத
பகவஸ் ஸப்த வாஸ்யானி விநா ஹேயைர் குணாதிபி
ஏவ மேஷ மகா ஸப்தோ மைத்ரேய பகவா நிதி
பரம ப்ரஹ்ம பூதஸ்ய வாசுதேவஸ்ய நான்யக
தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரி பாஷா சமன்வித
சப்தோஸ்யம் நோபா சாரேணத் வன்யத்ர ஹ்யுபசாரத – ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-72–78-

மைத்ரேயரே பகவான் என்கிற சப்தம் சர்வ காரணங்களுக்கும் காரண பூதனான சர்வேஸ்வரன் விஷயத்திலே சொல்லப்படுகிறது -ப்ரக்ருதியை கார்ய தசையை அடையச் செய்பவன் -ஸ்வாமி என்னும் அர்த்தங்களுடன் கூடியது பகாரம் –
முனிவரே அப்படியே ரஷிப்பவன் சம்ஹரிப்பவன் ஸ்ருஷ்டிப்பவன் என்பது ககாரத்தின் அர்த்தம்
சம்பூர்ணமான ஐஸ்வர்யம் வீர்யம் யசஸ் செல்வம் ஞானம் வைராக்யம் இந்த ஆறு குணங்களுக்கும்
பக என்னும் பதம் வாசகமாய் இருக்கிறது –
பூதங்களை சரீரமாகக் கொண்டவனும் எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய் இருப்பவனுமான அவன் இடத்தில் பூதங்கள் வசிக்கின்றன –
அவனும் எல்லா பூதங்களிலும் வசிக்கிறான் -ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்தம் ஆகிறான் –
கீழானவையான முக் குணங்கள் முதலியவற்றுடன் சேராத ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் -என்னும் எல்லாக் குணங்களும் பகவான் என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன –
மைத்ரேயரே இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹா சப்தம் பர ப்ரஹ்மமான வாஸூ தேவனுக்கே உரித்தானது – வேறு ஒருவரையும் குறிக்காது -பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது என்னும் பரி பாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் உபசாரிகமாகச் சொல்லப்படுவது இல்லை – மற்ற விஷயங்களில் அமுக்யமாக சொல்லப்படுகிறது -என்று சொல்லப்பட்டது அன்றோ

என்று கொண்டு பிரமாணம் உண்டு ஆகையாலே-ஸ்ரீய பதியை நிர்தேசிக்கும் போது

இதி விவித மஜஸ்ய யஸ்ய ரூபம் ப்ரக்ருதி பாராத்ம மயம் சனாத நஸ்ய
பிரதி சது பகவான் அசேஷ பும்ஸாம் ஹரிர பஜன் மஜராதி காம் ச சித்திம்—ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-8-64-
பிறப்பற்றவனும் பழமையான எந்த விஷ்ணுவுக்கு பலவிதமான ப்ரக்ருதி என்ன -அத்தைக் காட்டிலும் மேலான திவ்ய ஆத்ம ஸ்வரூபம் என்ன இவை இம்மாதிரியாக சரீரங்களாக இருக்கின்றனவோ அந்த பகவான் ஹரி எல்லா மனிதர்களுக்கும் பிறப்பு மூப்பு முதலியவைகளைப் போக்கடிக்கும் மோக்ஷ சித்தியை அருளுவானாக

மஹத்யா பதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்யோ பகவான் ஹரி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-8-64-என்றும் பேர் ஆபத்து வந்த காலத்தில் பகவானாக ஹரி நினைக்கத் தக்கவன்

அநி யோஜ்யோ அப்ரமேயச்ச யஸ்து காம சரீர த்ருத்
மோததே பகவான் பூதைர் பால க்ரீடனகைரிவ -சபா பர்வம் 40-78–என்றும்
ஏவப்படாதவனும் அறிய முடியாதவனும் இஷ்டப்பட்ட உருவங்களைத் தரிப்பவனுமான பகவான் சிறுவன் விளையாட்டுக் கருவிகளுடன் விளையாடுவது போலே பூதங்களுடன் விளையாடி சந்தோஷிக்கிறான்(வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்-இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஒன்றும் குறைவிலன்)

பகவன் நாராயண -என்றும் –
இப்படி வ்யவஹரிக்கப் படுவதாய் இறே இருப்பது
அவளை நிர்தேசிக்கும் போது -பகவதீம் ஸ்ரீயம் தேவீம் -என்றும்
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி -என்னும் படியாய் இருக்கும்

ப்ரூம கதம் த்வாம் வயம்-
கதம் ப்ரூம எப்படி சொல்வோம் –
வயம் -அறிவிலிகளான நாங்கள் -த்வாம் -இப்படிப் பட்ட பெருமைகள் பொருந்திய உன்னை
ஈஸ்வர குணஸ்த்வம் பண்ணும் போது
அநந்தா வை வேதா -என்கிற வேதங்களும் அகப்பட
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் பிபேதி குதஸ்நேதி
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹ -என்று கொண்டு
அளவுகோல் முறிந்து மடங்கும் படியாய் இறே இருப்பது -(ஊற்றமுடையாய் பெரியாய் -பன்னலார் பயிலும் பவித்ரன் பரமேஷ்ட்டி)
அவன் தன்னையும் அகப்பட
போகோ போத்காத கேளீ சுளகித பகவத் வைஸ்வ ரூப்யையாய் -( ஸ்ரீ குணரத்ன கோசம் )
பகவானுடைய விஸ்வரூப அனுபவத்தையும் தன்னுடைய போகாரம்பமாகிற விளையாட்டாலே கை அளவாக
ஆக்குபவளான அந்த ஸ்ரீ தேவி –யாய் இருந்துள்ள உன்னை
மந்த மதிகளுக்கு அக்ரேசரராய் இருந்துள்ள நாங்கள் என் சொல்லி வ்யவஹரிப்பது -என்று கொண்டு
பிராட்டியினுடைய பரத்வத்தை பிரதிபாதிக்கிறார் -ஸ்ரீ ஆளவந்தார் -இதில்

——————————————————-

யஸ் யாஸ்தே மஹிமாந மாத்மந இவ த்வத் வல்லபோ அபி பிரபு
நாலம் மாதுமியத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ
லோகைகேஸ்வரி லோக நாத தயிதே தாந்தே தயாந்தே விதன்–2-

லோகைகேஸ்வரி -லோகத்துக்கு ஒரே ஈஸ்வரியாய் இருப்பவளே
லோக நாத தயிதே-லோகங்களுக்கு எல்லாம் ஸ்வாமியான எம்பெருமானுக்கு பிரிய மஹிஷியாய் இருப்பவளே(பந்தார் விரலி-விபூதியையும் விபூதிமானையும் அணைத்துக் கொண்டு)
தாந்தே-கருணா கல்பவல்லியே
யஸ் யாஸ்தே -எந்த உன்னுடைய
நிரவதிம்-அளவற்றதும்
ஸ்வத நித்யாநுகூலம் –இயற்கையாகவே பகவானுக்கு எப்போதும் அனுகூலமாய் இருப்பதுமான
மஹிமாநம் -பெருமையை
பிரபு த்வத் வல்லபோ அபி -ஈஸ்வரனான உன்னுடைய வல்லவனும்
ஆத்மந இவ -தன்னுடைய பெருமையைப் போலே
இயத்தயா-இவ்வளவு என்று
மாதும் ந அலம் -அளவிட்டு அறிய மாட்டானோ(பெருமைக்கு எல்லை இல்லையே -இல்லாத ஒன்றை அறிந்தான் என்றால் அஞ்ஞானம் தானே)
தாம் த்வாம் -அப்படிப்பட்ட உன்னை
தாஸ இதி -தாசன் என்றும்
ப்ரபன்ன இதி ச -சரண் அடைந்தவன் என்றும்
தே த யாம் விதன் அஹம் -உன்னுடைய கருணையை அறியும் நான்
நிர்ப்பய–பயம் அற்றவனாய்
ஸ்தோஷ்யாம் –ஸ்துதிக்கிறேன்

யஸ் யாஸ்தே மஹிமாந மாதமந இவ த்வத் வல்லபோ அபி பிரபு நாலம் மாதுமியத்தயா
நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத –

யஸ்ய அயுத அம்சாம்சே விஸ்வ சக்திரியம் ஸ்திதா —
பர ப்ரஹ்ம ஸ்வரூபஸ்ய ப்ரணமா மஸ்த மவ்யயம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்றும்
பர ப்ரஹ்ம ஸ்வரூபியான என்னுடைய பல்லாயிரத்தில் ஒரு பாகத்தில் உலகம் ஆகிற சக்தி நிலை நிற்கிறதோ –
குறைவற்றவனான அவனை வணங்குகிறோம்

சமஸ்த கல்யாண குணாத் மகோ அசௌ
ஸ்வ சக்தி லேச உத் த்ருத பூத சர்க்கஸ்
இச்சாக்ருஹீ தாபி மதோருதே ஹஸ்
சம்சாதிதா அசேஷ ஜகத்தி தோ அசௌ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-5-84-என்றும்
இந்த ஸ்ரீ பகவான் ஸமஸ்த கல்யாண குணங்களையும் இயற்கையாகவே உடையவன் –
தன்னுடைய சக்தியிலே ஒரு சிறு பகுதியினாலே
தரிக்கப்பட்ட பூதங்களை உடையவன் -இச்சையினாலேயே எடுக்கப்பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை உடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன்

மன சைவ ஜகத் ஸ்ருஷ்டிம் சம்ஹாரஞ்ச கரோதி யா
தச்யாரி பஷ ஷபனே கியாநுத்ய விஸ்தர -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-22-15 என்றும்
எவன் ஒருவன் மனத்தினாலேயே (ஸங்கல்ப லேசத்தாலேயே)உலகத்தின் ஸ்ருஷ்ட்டியையும் சம்ஹாரத்தையும் செய்கிறானோ அவனுக்கு எதிரிகளை நிரசிப்பதில் என்ன பெரு முயற்சி வேண்டும் –

பரா அஸ்ய சக்திர் விவிதைவ வ ஸ்ரூயதே ஸ்வாபாவி கீ ஜ்ஞான பல க்ரியா ச -ஸ்வே -6- -என்றும்
இந்த ஸ்ரீ பரமாத்மாவுக்குப் பல படிப்பட்டதும் மேலானதுமான சக்தியும் இயற்கையான ஞானமும் பலமும் ஸ்ருஷ்டித்தல் முதலிய காரியங்களும் உண்டு என்று அறியப் படுகிறது

ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே ஸான
நேமே த்யாவா ப்ருதிவீ ..ஸ ஏகாகீ ந ரமேத –மஹா உபநிஷத் -என்றும்
ஸ்ரீ நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாய் இருந்து ஆனந்தத்தை அடையவில்லை

ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹத பாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணா –ஸூபால உபநிஷத் -7 –என்றும்
சர்வ பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் இருப்பவனும் தோஷம் அற்றவனும் ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவனும் தேவனுமான ஸ்ரீ நாராயணன் ஒருவனே

இப்படி பிரமாணங்களால் பிரதி பாதிக்கப் பட்ட பரத்வத்தை உடையவனாய்
உனக்கு வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரனும் அகப்பட
யச் சப்தத்தாலே -அவாங்மனச கோசரமாய் இருக்கிற உன்னுடைய அளவிறந்து இருக்கிற பெருமையை இவ்வளவு என்று நிரூபிக்கும் அளவிலே –
தனக்கும் தன் தன்மை அறிவரியான் -திருவாய் மொழி -8-4-6-என்கிறபடியே
தன் வைபவ நிரூபணம் பண்ண தான் மாட்டாதாப் போலே உன்னுடைய வைபவ நிரூபணம் பண்ணும் போது அசமர்த்தனாய் இருக்கும் –

ஆனால் ஜகத்துக்கு சேஷி த்வித்வம் உண்டோ -என்றால்
நித்ய அனுகூலம் ஸ்வத அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணு பத்னீ -என்கையாலே
ஜகத்தைப் பற்ற இவளுக்கு சேஷிணீத்வமும்
அவனைப் பற்ற சேஷத்வமும் பிரதிபாதிக்கப் படுகையாலே சேஷி த்வித்வம் இல்லை –
ஆனால் இவனைப் பற்ற இவள் சேஷ பூதை யாகையாலே
இவளுடைய வைபவ நிரூபணம் பண்ண ஒண்ணாதே -என்ன ஒண்ணாது –
அது எங்கனே என்றால் –
அபூர்வ நாநா ரஸபாவ நிர்ப்பர ப்ரபத்தயா முக்த விதக்த லீலயா -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -44-என்று க்ஷணம் தோறும் புதிதாய் இருக்கும் பல வகை ரசங்களாலும் நெருங்கிச் சேர்ந்து இருப்பதும் அழகியதாயும் சாமர்த்யத்துடுன் கூடியதாய் இருக்கும் விளையாட்டாலே அதி விதக்தமாய் இருந்துள்ள க்ரீடா வைபவத்தாலே-

(அபூர்வ நாநா ரஸ பாவ நிர்பர
ப்ரபுத்தயா முக்த விதக்த லீலயா |
க்ஷண அணுவத் க்ஷிப்த பராதி காலயா
ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம் ||-44-தன்னுடைய அழகான மற்றும் சிறந்ததான லீலைகளால் பிராட்டிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன் எம்பெருமான்;
இப்படிப்பட்ட லீலைகளால் பிராட்டிக்கு ப்ரஹ்மாவின் ஆயுட்காலமும் ஒரு நொடிப்பொழுதில் செல்லும்படி ஒவ்வொரு க்ஷணமும் புதியதாக ரசிக்கும்படியாக இருக்கும்; பிராட்டியைத் தழுவுதற்கு ஏற்ற பெரிய திருக் கைகளை உடையவன்.)

பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -18- என்கிறபடியே
பிரேம பரவசனாய் இருக்கையாலே சர்வஞ்ஞனாய் இருந்தானே யாகிலும் நிரூபிக்க மாட்டாதே யாய்த்து இருப்பது

தாம் த்வாம் –
கீழே பிரதிபாதிக்கப் பட்ட பரத்வத்தை நிரூபகமாக உடையையாய் இருக்கிற உன்னை -என்றபடி –

தாஸ இதி –
அடியேன் என்று கொண்டு ஆஸ்ரயிக்கிறேன் -என்கிறார்
ஈஸ்வரீம் சர்வ பூதானாம் –ஸ்ரீ ஸூக்தம் -9–என்றும்
அஸ்ய ஈசாநா ஜகத் விஷ்ணு பத்னீ –-நீளா ஸூக்தம் -என்றும் -சொல்லுகையாலே
நமக்கு ஜகத்தைப் பற்ற சேஷிணீத்வம் சாதாரணம் அன்றோ
உமக்கு அவர்களில் காட்டில் விசேஷம் என்ன -என்று ஸ்ரீ பிராட்டி அருளிச் செய்தார் –
அவர்களில் காட்டில் நெடு வாசி உண்டே –
ஸ்வரூப அனுரூபமான சேஷத்வ பூர்வகமாக பிரபன்னன் ஆனேன் -என்கிறார்

ப்ரபன்ன -இதி ச -என்று கொண்டு –
தாசன் பிரபன்னன்த்வயம் உத்தர பூர்வ வாக்யார்த்தம் –

(சேஷத்வ ஞானம் தாஸ்யம் ஸூவ பிரயோஜனம் நிவ்ருத்தி -பரதந்த்ரன் -பிரபன்னன் ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி)

ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பயோ –
அதினாலே நிர்ப்பயனாய்க் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுகிறேன் என்கிறார்
ஸ்தோத்ரம் ஆகிறது இல்லாத ஒன்றைச் சொல்லுகையாய் இருக்கும்(யதார்த்த கதநம் -உள்ளவற்றைச் சொல்லுவது -)-இங்குத்தைக்கு அங்கன் அல்ல –
இதி பிரசாத யாமா ஸூஸ்தி ஸூராஸ் தம தோஷா ஜாம் பூதார்த்த வ்யாஹ்ருதிச் சா ஹி
ந ஸ்துதி பரமேஷ்டிந -ரகுவம்சம் -10-33—
அந்த தேவர்கள் இந்த்ரியங்களால் அறிய முடியாதவனான அந்த எம்பெருமானை இம்மாதிரி உகப்பித்தார்கள் – பரமபதத்தில் வாழ்பவனான அவன் விஷயத்தில் அது உண்மையான விஷயத்தைச் சொல்லுமதே அன்றோ -என்கிறபடியே

உள்ள குணங்களை தான் யதாவத் பிரதிபாதிக்கப் போகாதே யாய்த்து இருப்பது
இவையும் எத்தாலே என்றால் –
லோகைகேஸ்வரி-
ஜகத்தைப் பற்ற இவள் சேஷிணீ யாகையாலே .
இவளுக்கு ஜகத்தைப் பற்ற ஸ்வாமிநீத்வம் எத்தாலே வந்தது என்றால் –
லோக நாத தயிதே –
லோக நாதனாய் இருக்கிற நாராயணனுக்கு திவ்ய மகிஷி யாகையாலே

இங்கன் ஒத்த மேன்மையை உடையோமான நம்மை உம்மால் பரிச்சேதிக்கப் போமோ –
என ஸ்ரீ பிராட்டி திரு உள்ளமாக
அது ஒக்கும்
உம்முடைய மேன்மையை நிரூபித்தோம் ஆகில் அன்றோ நாங்கள் பங்குரதீகளாவது -(அழியும் புத்தி)
உம்முடைய நீர்மையை நிரூபிக்கும் போது மந்தமதிகளாய் இருந்துள்ள அஸ்மதாதிகளுக்கும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே யோக்யதை உண்டாம் -என்கிறார் –
பரத்வம் பாட வந்தேன் அல்லேன் -சௌலப்யம் தயை போன்றவற்றை பாட வந்தேன் –

(ஸுலப்யத்துக்கும் எல்லை இல்லை -அடியேனையும் கூடப் பாட வைக்கும் படி -வாக்குக்கு எட்ட வைக்கும்படி எல்லை மிக்க ஸுலப்யம்)

தாந்தே –
விழிச் சொல் இது –
கருணா உஜ்ஜ்வல சம் வர்த்திதையாய் இருக்கிற கற்பகக் கொடியே-(கருணாம்ருத ஸம் வர்த்திதையான கற்பகக் கொடியே-கருணையை ஒளியாகவும் அம்ருதமாகவும் உருவகம்-)

(கருணை என்னும் ஒளியால்-அம்ருதத்தாலே – வளர்த்த கொடி –வானிடைப் புயலை மாலை வரை யிடைப் பிரசமீன்ற
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்
மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு உறுதியே வேண்டினாரே–ஸ்ரீ திருக் குறும் தாண்டகம்8-எம்பெருமானுடைய போக்யதை லோக விக்ஷணமென்று காட்டுதற்காக அபூர்வமானதொரு கரும்பை சிக்ஷிக்கிறார்;-தண்ணீர் பாய்ச்சப் பெற்று வளர்கின்ற கரும்பினன சாறு போன்றவனென்றால் சிறிதும் த்ருப்தி பிறவாமையாலே ‘வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக்கரும்பு‘ என்று புதிதாக வொரு வஸ்துவை வளர்ந்த கரும்பு இருக்குமானால்
அதன் சாறு போன்றவ னெம்பெருமான் என்னலாம் என்பது கருத்து.)

தயாம் தே விதன் –
தயை யாவது –
ஸ்வார்த்த நிரபேஷா பர துக்க அசஹிஷ்ணுதா தயா- ஸ்ரீ பாஷ்யம் -(தன் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் துக்கத்தைக் கண்டு பொறாமலிருக்கை தயையாகிறது )-என்று இறே தயா லஷணம் இருக்கும்படி –
அங்கன் ஒத்து இருந்துள்ள உன்னுடைய தயையை அறியா நின்று கொண்டேன் -என்றபடி –
அங்கன் ஒத்த கிருபை நம் பக்கல் உண்டோ -என்று திரு உள்ளமாக –

(ஸ்தோத்ரம் பண்ண முடியாமை துக்கப்பட்ட ஆளவந்தார் துக்கம் போக்கி -ஸ்தோத்ரம் பண்ணி அவளுக்குப் பெருமை கூடாதே -ஸ்வார்த்த நிரபேஷமும் இதில் இருக்குமே -அடியார் ஸ்தோத்ரம் பண்ணி கைங்கர்யம் செய்வதை ஏற்றுக் கொள்ளவே கருணை தயை இங்கு இருக்குமே)

பாபா நாம் வா சுபா நாம் வா வதார்ஹாணாம் ப்லவங்கம்
கார்யம் கருண மார்யேண ந கச்சின் நா பராத்யதி -யுத்தம் -116-44—
வானர பாபிகளாயினும் -புண்யம் உள்ளவராயினும் -கொல்லத் தக்கவர்களாய் இருந்தாலும்
குணவானாய் இருப்பானால் -அவன் விஷயத்தில் கருணை காட்டப்பட வேண்டும் —
அபராதம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே –என்று கொண்டு

ஸ்ரீ எம்பெருமான் தேவ கார்யார்தமாக யாதொரு திவ்ய மங்கள விக்ரகத்தைக் கொண்டான்
தத் அனுகூலமாக தேவரீரும் ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளான ஸ்ரீ சீதையாய்க் கொண்டு அவதரித்து
ராவணனைப் புத்திர மித்ர களத்ராதிகளோடு தரைப்படுதுக்கைக்காகவும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ஸ்தாபிக்கைக்காகவும்
அசோகவநியிலே இருந்து காட்டை வெட்டி நாடாக்கினாப் போலேயும்
களை பறித்து பயிர் ஆக்கினால் போலேயும்
அசத் நிராச பூர்வகமாக சத் பாலனம் பண்ணுகைக்காக ராவணனைக் கொன்று அருளின அநந்தரமாக தர்ஜன பர்த்ச நாதிகளைப் பண்ணின(கையாலும் வாயாலும் துன்பப்படுத்தும்) ராஷசிகளைக் கொல்லுகையிலே உத்யுக்தனாய் இருந்துள்ள ஸ்ரீ திருவடியைக் குறித்து
உன் பரம கிருபையை ப்ரகடீ கரித்த படியை புத்தி பண்ணிக் கொண்டு
நிர்ப்பயனாய் ஸ்தோத்ரம் பண்ணினேன் –என்கிறார் ஸ்ரீ ஆளவந்தார்

(அழுக்கு உடம்புடன் எச்சில் வாயால் நாம்- ஸ்தோத்ரம் பண்ணுவது ராக்ஷஸிகள் பண்ணிய குற்றங்களுக்கு ஒக்கும்)

————————————————–

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத் யநந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3

தத் அலாபதஸ்–அந்தக் கடாக்ஷம் இல்லாமையால்
ப்ராக் நஷ்டம் -முன் நஸித்துக் கிடந்ததான
த்ரி புவனம்-மூவுலகும்
சம்ப்ரதி–இப்போது
ஈஷத் -சிறிது போது
த்வத் கருணா நிரீஷணஸூதா சந்து ஷணாத் –உன்னுடைய கருணா கடாக்ஷமாகிற அம்ருத வர்ஷத்தினாலே
அநந்தோ தயம்-அளவற்ற பெருமையை உடைத்தாகும் படி
ரஷ்யதே-காப்பாற்றப்படுகிறது
ந்ருணாம்-மானிடர்களுக்கு
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ-ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் இவைகளில்
ஸ்ரேயோ -மேன்மையானது
அரவிந்த லோசன மன காந்தா -தாமரைக் கண்ணனின் மனத்துக்கு இனியவளான ஸ்ரீ தேவியின்
பிரசாதாத் ருததே–அருள் இல்லாமல்
ந ஹி சம்பாவ்யதே -ஏற்படாதது அன்றோ

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே நஷ்டம் ப்ராக் தத லாபதஸ் த்ரி புவனம் –

ப்ருதிவ் யப்ஸூ ப்ரலீயதே ஆபச் தேஜசி லீயந்தே தேஜோ வாயௌ லீயதே
வாயு ராகாசே லீயதே -ஆகாசம் அவ்யக்தே லீயதே அவயகதம் அஷரே லீயதே
அஷரம் தமசி லீயதே -தம பரே தேவ ஏகீ பவதி –ஸூபால உபநிஷத் -(பூமி ஜலத்தில் ஒடுங்குகிறது -ஜலம் அக்னியில் லயிக்கிறது -அக்னி வாயுவில் லயிக்கிறது -வாயு ஆகாசத்தில் ஒடுங்குகிறது -ஆகாசம் அவ்யக்தத்தில் ஒடுங்குகிறது -அவ்யக்தம் அக்ஷரத்தில் லயிக்கிறது -அக்ஷரம் தமஸ்ஸில் லயிக்கிறது -தமஸ்ஸு பரதெய்வத்திடம் ஒன்றாகிறது)என்றும்

ஏகோ ஹை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருதிவீ — (–ஸ ஏகாகீ ந ரமேத—நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -இந்த ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாகவே இருந்து ஆனந்தத்தை அடையவில்லை -)மஹா உபநிஷத்-என்றும்

ஆநீத வாதம் ஸ்வதயா ததேகம் தஸ்மாத் தான்யம் ந பர கிஞ்ச நாஸ -சுருதி-என்றும்-அவாதம்
பஞ்ச பூதங்கள் அற்றதான அந்த பரவஸ்து ஒன்றே ஸ்வதா சப்தத்தினால் சொல்லப்படும் ஸ்ரீ பிராட்டியுடன் இருந்தது – அதைக் காட்டிலும் வேறு பட்டது மற்று வேறு ஒன்றும் இல்லை

தத்தேதம் தர்ஹ் யவ்யாக்ருத மாஸீத் தன் நாம ரூபாப்யாம் வ்யாக்ரியத–ப்ருஹதாரண்யம் -3-4-7- -என்றும் இவ்வுலகம் ஸ்ருஷ்டிக்கு முன்பு- யவ்யாக்ருதம்- நாம ரூபங்கள் அற்றதான ப்ரக்ருதியை சரீரமாக உடைய ப்ரஹ்மமாய் இருந்தது -அது நாம ரூபங்களை உடையதாயிற்று –

ஆஸீதிதம் தமோ பூதம் அப்ரஜ்ஞா தம் அலஷணம் அப்ரதர்க்யம் அவிஜ்ஞேயம் ப்ரஸூப்த மிவ சர்வத -மனு-1-5–என்றும்-இவ்வுலகம் தமஸ்ஸில் ஒடுங்கினதாயும் -ப்ரத்யக்ஷம் இல்லாததாகவும் -அனுமானத்தால் அறிய முடியாததாகவும் –
சப்த ரூபமான தர்க்கத்தாலும் அறிய முடியாததாகவும் -வேறு எதனாலும் அறிய முடியாததாகவும் –எப்புறத்திலும் தூங்குவதைப் போலவும் சேஷ்டை அற்றதாயும் இருந்தது –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே-என்றும் –

ஆக இப்படி சுருதி ஸ்ம்ருதிகள் என்ன ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் என்ன இவற்றை அடி ஒற்றினவர் பாசுரம் என்ன-இவற்றாலே ஸ்ரீ ஈஸ்வரன் —ததை ஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா–என்று-சிருஷ்டிக்கக் கடவதாகப் பார்த்து அருளின போது-அந்தராத்மாவாக இருந்து செயல்படுவதை-

நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே -என்றும் –

ததைஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா -என்றும்

தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிசத் தத நுப்ரவிச்ய
சச்ச த்யச்சா பவத் –சத்யஞ்சாசாந்த்ரு தஞ்சச சத்யமபவத் -என்றும்
வேதாஹா மேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தம சஸ்து பாரே
சர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமானி க்ருத்வா அபி வதன் யதாஸ்தே -(சர்வஞ்ஞரான எந்தப் பரம புருஷன் எல்லாச் சரீரங்களையும் உண்டு பண்ணி பெயர்களைக் கொடுத்து அவைகளை உச்சரித்துக் கொண்டு இருக்கிறாரோ ஸூர்யன் போன்ற வர்ணத்தை உடையவரும் ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் இருப்பவரும் -எல்லா விதத்திலும் பெரியவருமான இந்தப்புருஷனை -வேத புருஷனாகிய நான் அறிகிறேன் -)என்றும்

சர்வே நிமேஷா ஜஜ்ஞரே வித்யூத புருஷாததி -(மின்னலைப் போன்ற உருவை யுடைய புருஷனிடம் இருந்து எல்லா நிமிஷங்களும் யுண்டாயின -)என்றும்

அப ஏவ ஸசர்ஜாதௌ தாஸூ வீர்யமவா ஸ்ருஜத்
ததண்ட மபவத்தை மம் சஹாஸ்ராம் ஸூ சமப்ரபம்
தஸ்மின் ஜஜ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹ
ததஸ் ஸ்வயம் பூர் பகவா நவ்யக்தே வ்யஞ்ஜ்யன்நிதம்
மகாபூதாதி வருத்தௌஜா ப்ராது ராஸீத் தமோநுத -என்றும் -(பிறகு தன்னிச்சையாலே சரீர பரிக்ரஹம் செய்த பகவான் அவ்யக்தமான பிரகிருதியில் -ஸ்தூல ரூபமான -மஹா பூதங்கள் முதலியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு தடையற்ற பலத்தை யுடையவனாகவும் பிரக்ருதியைத் தூண்டுபவனாகவும் தோன்றினான் -அந்த பகவான் ஆதியில் தண்ணீரை ஸ்ருஷ்ட்டித்தான் -அதில் தன் சக்தி ரூபமான வீர்யத்தை விதைத்தான் -அந்த வீர்யத்திலிருந்து ஸ்வர்ண மயமானதும் ஸூர்யனைப் போன்ற ஒளியை யுடையதுமான அண்டம் உண்டாயிற்று -ஸர்வ லோகத்திற்கும் பிதா மஹனான பிரமன் அதில் தானாக உண்டானான் –)என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா அன்று
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -திருவாய்மொழி -4-10-1-என்றும்

நான்முகன் நாராயணன் படைத்தான் நான் முகனும் தான் மூலமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் — நான்முகன் திருவந்தாதி -1-என்றும்

ததைஷத பஹூஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜஸ் ஸ்ருஜத –சாந்தோக்யம் -6-2-3–என்றும்

ச ஏகாகீ ந ரமேத -(–ஏகோ ஹை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசான நேமே த்யாவா ப்ருதிவீ ஸ ஏகாகீ ந ரமேத—நாராயணன் ஒருவனே இருந்தான் -பிரமனும் இல்லை -சிவனும் இல்லை -இந்த ஆகாசமும் பூமியும் இல்லை –அவன் ஒருவனாகவே இருந்து ஆனந்தத்தை அடையவில்லை -)என்றும்

தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத்-தத் அநு பிரவிஸ்ய சச்ச த்யச்சா பவத் –சத்யஞ்சா நிருத்தஞ்ச சத்யமபவத் –என்றும் சத்யம் விகாரம் இல்லாத சேதனமாயும்-அசத்யம் விகாரம் உள்ள அசேதனமாயும் ஆகிய ப்ரஹ்மம் விகாரம் அற்றதாய் இருந்தது என்றும்

ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல்-என்றும்

தத்தேதம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத –ப்ருஹ -3-4-7-என்றும்

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸஸ் து பரஸ்தாத் ஸர்வாணி ரூபாணி விசித்ய தீர நாமாநி க்ருத்வா அபி வதன்ய தாஸ்தே –ஸ்ரீ புருஷ ஸூக்தம் –(ஸர்வஞ்ஞரான எந்தப் பரம புருஷன் எல்லாமே சரீரங்களையும் உண்டு பண்ணி-பெயர்களைக் கொடுத்து -அவர்களை உச்சரித்துக் கொண்டு இருக்கிறாரோ -ஸூர்யன் போன்ற வர்ணத்தை யுடையவரும் ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் இருப்பவரும் -எல்லா விதத்திலும் பெரியவருமான இந்தப் புருஷனை வேத புருஷனான நான் அறிகிறேன்)என்றும்

சர்வே நிமேஷா ஜஜ்ஜிரே வித்யுத புருஷா ததி –தைத்ரியம் -8-மின்னலைப் போன்ற அவனிடம் இருந்து எல்லா நிமிஷங்களும் உண்டாயின என்றும்

அப ஏவ சசர்ஜாதவ் தாஸூ வீர்யம் அவாஸ்ருஜத்-ததண்டம் அபவத்தை மம் சஹஸ்ராம்ஸூ ஸமப்ரபம் தஸ்மிந் ஜஜ்ஜே ஸ்வயம் ப்ரஹ்மா சர்வ லோக பிதா மஹா -ததஸ் ஸ்வயம் பூர் பகவாந் அவ்யக்தே வ்யஞ்ஜயந் நிதம் மஹா பூதாதி வ்ருத்தவ்ஜா ப்ராதுர் ஆஸீத் தமோ நுத –மனு -1-6-/8-9-என்று
பிறகு தன் இச்சையாலே சரீர பரிக்ரஹம் செய்த பகவான் அவ்யக்தமான ப்ரக்ருதியில் -ஸ்தூல ரூபமான -மஹா பூதங்கள் முதலியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு -தடையற்ற பலத்தை உடையனாகவும் ப்ரக்ருதியைத் தூண்டுபவனாகவும் தோன்றினான்
அந்த பகவான் ஆதியில் -தண்ணீரை ஸ்ருஷ்ட்டித்தான் -அதில் தன் சக்தி ரூபமான வீர்யத்தை விதைத்தான் – அந்த வீர்யத்தில் இருந்து ஸ்வர்ண மயமான ஸூர்யனைப் போன்ற தேஜஸ்ஸை யுடைய அண்டம் உண்டாயிற்று – சர்வ லோகத்துக்கும் பிதா மகனான பிரமன் அதில் தானாக உண்டானான்–என்றும்

நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றும்
நான்முகன் நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகனாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் -என்றும்-இவள் கடாக்ஷம் காரணமாகவே படைப்புத் தொழில் நடக்கிறது –

இப்படி பிரதிபாதிக்கப் பட்ட ப்ரஹ்மா முதலான சிருஷ்டியை ஈஸ்வரன் உகக்கும் போது

யத் ப்ரூ பங்கா பிரமாணம் ஸ்திர சர ராசாநா தாரதம்யே முராரே வேதாந்தாஸ் தத்தவ சிந்தாம் முரபி துரசி யத்பாத சிஹ்னைஸ் தரந்தி--ஸ்ரீ குண -2- – -(இந்த உலகில் ஸ்ரீமந் நாராயணனின் படைப்பில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன.
இவற்றுக்குக் காரணமாக உள்ளது இவளது புருவத்தின் அசைவுகளே ஆகும்.
இவள் தனது புருவ அசைவு மூலம் யாரை உயர்த்த வேண்டும் என்று கூறுகிறாளோ,
ஸ்ரீமந் நாராயணன் உடனே அப்படியே செய்து விடுகிறான்.
யார் ஒருவனது திருமார்பில் மஹாலக்ஷ்மியின் திருவடி அடையாளம் உள்ளனவோ
அவனே பரம்பொருள் என்று வேதங்கள் முழங்குகின்றன.
ஆக, அவனது திருமார்பில், இவளது திருவடிகளில் பூசப்ப்ட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளங்கள் காணப்படும்.
இவளது திருக்கல்யாண குணங்கள் எப்படிப்பட்டது என்றால் –
ஸ்ரீமந் நாராயணன் விச்வரூபமே எடுத்து வந்தாலும் அவளது திருக்கல்யாண குணங்களை அவனால் முழுமையாகக் காண இயலாது.
இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாச்சியாரின் கடைக்கண் பார்வையில் கடாக்ஷம் என்பது அமிர்தம் நிறைந்த கடல் போன்று பெருகி உள்ளது.
அப்படிப்பட்ட அவளது அருள் பார்வை என் மீது சற்று விழவேண்டும்.)என்றும்

உல்லாச பல்லவித பாலித சப்த லோகி நிர்வாஹ கோர கித நேம கடாஷ லீலாம் -(உல்லாஸமாகத் தளிர் விடுவதும் ரக்ஷிக்கப்படும் ஏழு உலகங்களுடைய நிர்வாஹத்தினாலே மொட்டு விடுவதுமான அந்தக் கடாக்ஷ லீலையை உடையவளும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு ஒரு மங்கள தீபக் கொழுந்து போல் இருப்பவளும் ஸ்ரீ ரெங்கநாதனுடைய திவ்ய மஹிஷியானவளுமான ஸ்ரீ தேவியை ஆஸ்ரயிக்கிறோம்)என்றும்

இன்னமும் ஸ்ரீ பிராட்டிக்கு ஜகத் காரணத்வத்திலே அந்வயம் உண்டோ -என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பிள்ளானை பிரஸ்னம் பண்ண
ஆவது என் இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ
ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாஸ் ச உத்பாதாயி தவ்யா
நம் இருவராலும் கார்யங்கள் செய்யப்பட வேண்டும் -பிரஜைகளும் ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டும் -என்று அன்றோ இருப்பது-இவள் சஹ தர்ம சாரிணி அன்றோ என்று அருளிச் செய்தார் ஸ்ரீ பிள்ளான் –

அவன் தர்ம காரியம் பெரிய மா வைகுந்தம் கொடுப்பதே -அதற்குப் படைக்க வேண்டுமே

ஆக இப்படி சுருதி ஸ்ம்ருதிகள் என்ன ஸ்ரீ ஆழ்வார் பாசுரம் என்ன இவற்றை அடி ஒற்றினவர் பாசுரம் என்ன-இவற்றாலே ஸ்ரீ ஈஸ்வரன் —ததைஷத பஹூ ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தே ஜோஸ்ருஜதா–என்று-சிருஷ்டிக்கக் கடவதாகப் பார்த்து அருளின போது-

(தத் -அது சங்கல்பித்தது -ப்ரஹ்மத்தை இப்படி அன்றோ வேதம் சொல்லும் -தேஜஸ் சங்கல்பித்தது -ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து -என்று கொள்ள வேண்டும் அன்றோ-ப்ரஹ்மம் பரிணாமம் -சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பித்தது -)

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்துஷணாத் ரஷ்யதே –
அவன் பார்வைக்கு அனுகூலமாய் – கருணா ஜல பரிபூரணமாய் இருந்துள்ள உன்னுடைய கடாஷ விஷேபங்களாலே அன்றோ ஜகத்து ரஷிக்கப் படுகிறது –

நஷ்டம் ப்ராக் தத லாபத –
அம்ருத ஜல வர்ஷங்களாய் இருக்கிற அந்தக் கடாஷம் இன்றியே இருக்கையாலே அன்றோ
அசந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத் அஸ்தி ப்ரஹ்மேதி சேத் வேத -சந்த மேநம் ததோ விது –தைத்ரியம் — என்கிறபடியே நாம ரூப விபாக அநர்ஹமாய்க் கொண்டு இருந்தது

சம்ப்ரத் யநந்த உதயம் –
கடும் கோடையிலே நொந்த பயிர் மேகம் ஏறி வர்ஷித்தால் தேறுமா போலே
நீர் பார்த்து அருளுகையாலே இப்போது அநந்த உதயம் ஆய்த்து –
ஆவது என் என்றால் –
மஹீ மஹீதர ஜல நிதி ரூபமான ஜகத் -என்ன-(பூமி மலை தண்ணீர் என்ன)
தத் அந்தர் வர்த்திகளான தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சதுர்வித தேக பிரவேசம் பண்ணி இருக்கிற ஆத்ம கோடிகள் என்ன
இவற்றை உடைத்தாய் ஆயிற்று –

ஸ்ரேயா நஹ் யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருதே –

ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸ்வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ—சாந்தோக்யம் -1-6-/7-என்று கொண்டு ஈஸ்வரன் உடைய உத்புள்ளமான
தாமரைப் பூப் போலே இருந்துள்ள கண் மலரில் அழகு

மத்யஸ்ய கமல லோசன -(தாமரை போன்ற கண்ணை யுடைய மத்ஸ்ய மூர்த்தி)என்றும்

ததஸ் சமுத் ஷிப்ய தராம் ஸ்வத ம்ஷ்ட்ரயா மகா வராஹ ஸ்புட பத்ம லோசன ரசாதலா துத்பல பத்ர ஸந்நிப ச முத்தி தோ நீல இவாசலோ மஹாந் -என்றும்

ஊன ஷோடச வருஷோ மே ராமோ ராஜீவ லோசன
ந யுத்த யோக்யதா மஸ்ய பஸ்யாமி ஸஹ ராக்ஷஸை –பால –20-2- -(தாமரை போன்ற கண்ணை யுடையனான என்னுடைய ராமன் பதினாறுக்கும் குறைந்த வயதை யுடையவன் -இவனிடம் ராக்ஷஸர்களுடன் யுத்தம் செய்ய யோக்யதையைக் காணவில்லை)என்றும்

ஸ்ரீ கிருஷ்ண கமல லோசன -(தாமரை போன்ற திருக் கண்களையுடைய கிருஷ்ணன்)என்றும்

இப்படி மத்ஸ்ய மனுஷ்யாதி விக்ரஹ பரிக்ரஹம் பண்ணினாலும்
கண்ணை மறைக்கப் போகாதே இறே இருப்பது –
சர்வ அங்கங்களும் மறையும்படியாகக் கவசம் இட்டாலும் கண்ணைக் கவசம் இடுவான் இலன் இறே
ஆக –தாமரைக் கண்ணன் என்கையாலே இவனுக்கு அவாப்த சமஸ்த காமத்வம் சொல்லப் பட்டது –

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?-யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி, பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

அரவிந்த லோசன மன காந்தா
இங்கன் ஒத்த வைபவத்தை உடையனாய் இருந்துள்ள ஈஸ்வரன் உடைய திரு உள்ளத்திற்கு உகப்பைப் பண்ணுமவளாய் இருக்கும்(காந்தன் -முதல் ஸ்லோகத்தில் இதில் காந்தா -இவளை)
பார்யை -என்னாதே –காந்தை -என்பான் என் என்றால் –
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ–திருவாய் -10-10-6- -என்றும்
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு--திரு நெடும் தாண்டகம் -18 -என்றும்

அஸ்யா தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய ச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம்
தேநேயம் ச ச தர்மாத்மா முஹூர்த்தம் அபி ஜீவதி–ஸூந்தர -15-52–(இந்த ஸீதாதேவியினுடைய மனம் அந்த ராமபிரானிடம் அவருடைய மனம் இந்த தேவியிடம் லயித்திருக்கிறது -அதனாலேயே இவளும் தர்மாத்மாவான வரும் சிறிது காலமாவது ஜீவித்து இருக்கிறார்கள் -) -என்றும்-பிரமாணம் உண்டாகையாலே காந்தா சப்த பிரயோகம் பண்ணுகிறார் –

ப்ரசாதாத்ருதே
இங்கன் ஒத்து இருந்துள்ள இவளுடைய பிரசாதத்தை ஒழிய –

சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் –
சம்ஸ்ருதி யாவது ஐஸ்வர்யம் –அஷரம் ஆவது கைவல்யம்-
வைஷ்ணவாத் ஆகிறது -ந ச புனராவர்த்ததே ந ச புனராவர்த்ததே–சாந்தோக்யம் -8-15-1–என்றும்

தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயா -திவீவ சஷூராததம் -தத் விப்ராசோ வி பந்த்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர் யத் பரமம் பதம் –ருக்வேதம் -1-2-7- -என்றும்

பிணை கொடுக்கிலும் போக வொட்டார் –பெரிய திரு மொழி-4-5-2–என்றும்
இப்படி ஸ்ருதியோடு ஆழ்வார் பாசுரத்தோடு வாசி அற ப்ரதி பாதிக்கிற பரம பதம் –

ஆக இவ் வழிகளில்
அரவிந்த லோசன மன காந்தை உடைய பிரசாதத்தை ஒழிய
மனுஷ்யரில் வைத்துக் கொண்டு
ஒருவருக்கும் ஸ்ரேயஸ் வாராது என்கிறார் ஆளவந்தார்

————————————————————————————————

(ஸ்ரீ ஸப்தார்த்தம் முதல் மூன்று ஸ்லோகங்கள் -ஆறு வ்யுத்பத்திகளையும் இவற்றால் அருளிச் செய்து மது ப்ரத்யய அர்த்தம் நான்காவது ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார்-இவற்றை அருளிச் செய்ததே ஸ்தோத்ரம் இதில்)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரிய தரம் ரூபம் யத் யத்புதம்
யானி யன்யானி யதா ஸூகம் விஹரதோ ரூபாணி சர்வாணி தான்
யாஹூ ஸ்வைரநு ரூப ரூப விபவைர் காடோப கூடாநி தே–4-

சாந்த –ஷடூர்மிகள் அற்றதாய்
ஆநந்த -ஆனந்த மயமாய்
பரமம்–தனக்கு மேலானது அற்றதாய்-மஹா விபூதி-பரந்த உபய விபூதிகளை யுடையவனாய்
ப்ரஹ்ம–பெரியதாய் இருப்பதாலும் -பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதாய் இருக்கும்
ஹரே யத் ரூபம் -ஹரியினுடைய யாதொரு ஸ்வரூபம் உண்டோ
ததோ அபி-அதைக் காட்டிலும்
தத் ப்ரியதரம்-அந்த பகவானுக்கு மிகவும் பிரியமாய் இருப்பதும்
மூர்த்தம்-கண்ணால் காணக் கூடியதும்
ப்ரஹ்ம -ப்ரஹ்ம சப்தத்தால் சொல்லப்படுவதும்
யத் யத்புதம்-மிகவும் அத்புதமானதுமான
ரூபம் யத் -யாதொரு ரூபம் உண்டோ
யதா ஸூகம் விஹரதோ –இஷ்டப்படி விளையாடும் எம்பெருமானுக்கு
யன்யானி ரூபாணி யாநி –மற்றும் யாவை சில ரூபங்கள் உண்டோ
தாநி சர்வாணி -அந்த ரூபங்கள் எல்லாம்
தே -உனக்கு
ஸ்வைர் அநுரூப ரூப விபவைர்-அசாதாரணங்களாய் தகுந்தவையாய் இருக்கும் திவ்ய ரூபங்களால்
காடோப கூடாநி ஆஹூ-நன்றாக ஆலிங்கனம் செய்யப்பட்டவை என்று பிரமாணங்கள் சொல்லுகின்றன

(அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே | ஸதைகரூப_ ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே-ஸதா ஏக ரூப ரூபாய-ஸ்வரூபம் திவ்ய மங்கள விக்ரஹம் சொன்னது போல் இங்கும் முதல் ரூபம் ஸ்வரூபத்தையும் அடுத்த ரூபம் திவ்ய மங்கள விக்ரஹத்தையும் காட்டும் -ஸ்வரூபம் யத்புதம் ரூபம் அத்யத்புதம்-இச்சாக்ருஹீத அபிமத ரூபம் -தமர் உகந்த ரூபம் இத்யாதி)

சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே –

சாந்தி யாவது என் என்றால்
அசநாயா அபி பிபாஸே ச சோக மோஹௌ ஜரா ம்ருதீ ஷடூர் மிபிர் விஸூத்தா -என்று கொண்டு ஸ்ருதியில் சொல்லப் பட்ட படி–பசி தாகம் சோகம் மோகம் கிழத்தனம் மரணம் என்னும் ஆறும்-ஷடூர்மி ரஹிதமாய் இருக்கும் என்றபடி
இன்னமும் –
அபஷய விநாசாப்யாம் பரிணாம் ருத்தி ஜன்மபி வர்ஜித சக்யதே வக்தும் யஸ் சதாஸ் ஸ்தீதி கேவலம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-11-
குறைவு படுதல்-நாசம் அடைதல் -மாறுபாடு அடைதல் -வளருதல் -பிறத்தல் இவைகள் அற்றவனாயும் எப்போதும் இருக்கிறான் என்று சொல்லப்படுபவனாயும் இருப்பவன் பகவான் என்று கொண்டு பராசர ப்ரஹ்ம ரிஷியால் பிரதிபாதிக்கப் பட்ட படி ஷட் பாவ விகார ரஹிதம் என்கிறது ஆகவுமாம் –

(அஸ்தி, ஜாயதே, வர்த்ததே, விபரிணமதே, அபஷ்யதே, விநஸ்யதே-கருவில் இடம் பெறுதல் (அஸ்தி), பிறந்த பிறகு வளர்ச்சி அடைதல் (ஜாயதே), வளர்தல் (வர்ததே), இளமை, வாலிபம், முதுமை போன்ற மாறுபாடுகளுக்கு உட்படுதல் (விபரிணமதே), மூப்பின் காரணமாக தளர்ச்சி அடைதல் (அபச்சியதே), இறுதியில் மரணமடைதல் (நாசம்) எனும் ஆறு மாற்றங்களுக்கு (ஷட் விகாரம்) உள்ளாவது-அஸ்தி -ஆறில் ஒன்றே -ஆறும் இல்லாமல் அஸ்தி மட்டுமே உள்ள ப்ரஹ்மம்)

ஆனந்த –
ஜ்ஞான ஆனந்த மயம் யஸ்ய ஸ்வரூபம் பரமாத்மன -(எந்த பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் ஞான ஆனந்தமாய் இருக்கிறதோ)என்கிறபடியே ஆனந்த ரூபமாய் இருக்கும் –
ஆனந்த ரூபமாய் இருக்கை யாவது என் -என்றால் –
தன்னைத் தான் அனுபவிக்கும் போது ஸூகாவஹமாய் இருக்கை – இன்பம் அளிப்பதாய் இருக்கை

(உணர் முழு நலம் -முழு உணர்வும் ஞானமும் நலமும் ஆனந்தமும் உடையவன்-ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்ற முக்தனுக்கும் அங்கு இவை உண்டே)

மஹா விபூதி –
அங்குலஸ் யாஷ்ட பாகோ அபி ந சோஸ்தி முனி சத்தம
ந ஸந்தி பிராணிநோ யத்ர கர்ம பந்த நிபந்த நா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-4-
முனி ஸ்ரேஷ்டரே கர்ம பந்தத்தைக் காரணமாகக் கொண்ட பிராணிகள் இல்லாததான அங்குலத்தில் எட்டில் ஒரு பாகமும் கிடையாது – என்று கொண்டு மஹர்ஷியால் பிரதிபாதிக்கப் படுகையாலே யாதோர் இடத்தில் ஜீவ சமூஹம் உண்டு -அங்கே பரமாத்ம சந்நிதி உண்டாய் இருக்கும்
அது எங்கனே என்னில் -(அசேதனப் பொருள்கள் உள்ள இடங்களிலே தோறும் ஆத்மாவும் அதற்குள்ளும் ப்ரஹ்மமும் இருந்து யாக வேண்டுமே -ப்ரஹ்மாத்மகம் இல்லாத எதுவும் யாரும் இல்லையே)

யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய ப்ருதிவீ சரீரம் –(எவனுக்கு ஆத்மா சரீரமோ –எனக்கு பூமி சரீரமோ)என்று கொண்டு பிரமாணம் உண்டாகையாலே
சரீரத்தை ஒழிந்தது அன்று இறே சரீரி இருப்பது –
ஆக –மஹா விபூதி -என்று திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தின் உடைய விபுத்வம் பிரதிபாதிக்கப் பட்டது -(ஸ்வரூப வ்யாப்தி -கரந்து எங்கும் பரந்துளன் -ஆத்மா அணு ஸ்வரூபம்)

(பூமாதிகாரணம் -உலகப் பொருள்களை ப்ரஹ்மாத்மகமாகப் பார்க்கிறவன் எத்தைப் பார்த்தாலும் ஆனந்த மயமாகவே இருக்குமே)

பரமம்
பரோ மாஸ் அஸ்யேதி -என்கிறபடியே
இது தன்னுடைய நிருபமத்வம் பிரதிபாதிக்கப் படுகிறது -(இயத்தா ராஹித்யம் இப்படி என்று சொல்ல முடியாதே)
இதுக்கு பிரமாணம் என் -என்றால்
ந தத் சமச் சாப்யாதி கஸ்ஸ த்ருஸ்யதே –ஸ்வே-6–(அந்தப் புருஷனுக்கு சமமாகவும் மேலானனாகவும் ஒருவரும் காணப்படவில்லை)என்றும்
ந சந்தருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூ ஷா பஸ்யதி கஸ்ஸ நைனம்—தைத்ரியம் -1-10-என்றும்
ஒத்தார் மிக்காரை இலையாய் மாமாயா -திருவாய் மொழி -2-3-2-(ஓத்தாய் எப்பொருளும் உள்ளும் புறமும் வியாபித்து இருக்கச் செய்தேயும் ஓத்தார் மிக்கார் இல்லாத மா மாயன்)என்றும் உண்டாகையாலே
யச் சப்தத்தாலே
ப்ரத் யஸ்தமித பேதம் யத் சத்தா மாத்ர மகோசரம் வசஸா மாத்ம சம்வேத்யம்
தஜ் ஜ்ஞானம் ப்ரஹ்ம சம்ஜ்ஜிதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-53-
ஜாதி முதலிய பேதம் அற்றதும் -விகாரம் அற்றதும்-வாக்குகளுக்கு எட்டாததும் -ஸ்வயம் பிரகாசமும் ஞான ஸ்வரூபமான அது ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது – என்கிறபடியே
இது தன்னுடைய அவாங் மனஸ் அகோசரத்வம்-பிரதி பாதிக்கப் படுகிறது

ப்ரஹ்ம
ப்ருஹத்வாத் ப்ரும்ஹணத் வாச்ச ப்ரஹ்ம இத்யபி தீ யதே--ஸ்ரீ விஷ்ணு -3-3-22–
பெரியதாய் இருப்பதாலும் பிறரைப் பெரியதாகச் செய்வதாலும் ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது -என்று சொல்லுகிறபடியே
கீழ் சொன்ன மஹா விபூதி சப்தத்தாலே ஆர்த்தமாக பிரதிபாதிக்கப் பட்ட
திவ்ய ஆத்ம ஸ்வரூப விபுத்வம் ப்ரஹ்ம சப்தத்தாலே சாப்தமாக பிரதி பாதிக்கப் படுகிறது
ஆக –
இப்படி பூர்வ பாதத்தாலே ஷடூர்மி ரஹிதமாய்-தனக்கு ஸூகாவஹமாய் நிருபமமாய் அவாங் மனஸ் அகோசரமாய்
ப்ருஹத்த்வ பிரும்ஹணத்வ குணயோகியாய் இருக்கிற–திவ்ய ஆத்ம ஸ்வரூபம் பிரதி பாதிக்கப் பட்டது –

(பெரும் புறக்கடல் -கப்பல்கள் கடலுக்குள் இருக்க-அலைகள் இல்லாமல் – சாந்தமாக இருக்கும் என்றால் இவன் சாந்தமாக இருக்கச் சொல்ல வேண்டுமோ –ஐந்து விசேஷணங்கள் இங்கு அருளிச் செய்தது ஸ்ருதி-வேதம் அஹம் ஏதம் புருஷம் மஹாந்தம்
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் ஸத்ய பராக்ரமம் -இவற்றிலும் ஐந்து விசேஷணங்கள் உண்டே-)

இனி உத்தர வாக்யத்தாலே திவ்ய மங்கள விக்ரஹம் பிரதி பாதிக்கப் படுகிறது –
மூர்த்தம் ப்ரஹ்ம ததோ அபி தத் ப்ரியதரம் ரூபம் யத்த் யத்புதம்
கீழ் பிரதி பாதிக்கப் பட்ட அமூர்த்தமான ப்ரஹ்மத்தில் காட்டிலும்
பகவானுக்கு அத்யந்தம் ப்ரீதி ப்ரகர்ஷ ஜனகமாய் -மூர்த்தமாய் -ப்ரஹ்ம சப்த வாச்யமாய் -அத்ய ஆச்சர்யமாய் இருக்கிறது – யாதொரு திவ்ய மங்கள விக்ரஹம் -அது பிரதிபாதிக்கப் படுகிறது – சித்த ஆலம்பனத்துக்கு மூர்த்தி -உருவம் வேண்டும் –அருவமாயும் உருவமாயும் உள்ளவன் -அருவமும் ஒரு உருவம்-வாரா வருவாய் வரும் என் மாயா -வாரா அருவாய் -பிரித்து அரூபமாயும் ஒரு ரூபம் என்பர்

(புகழும் நல் ஒருவன் என்கோ -பொலிவில் சீர் பூமி என்கோ –அனைத்துமாய் இருக்க கண்ணனை கூறுமாறு அறியமாட்டேன் -ஆண் அல்லன் பெண் அல்லன் -அப்படியும் இப்படியும் அருளிச் செய்ய-அனைத்துமே அவனாக இருந்தும் – -விலக்ஷணம் உள்ளவன் –புருஷோத்தமன் என்று அறிய வேண்டுமே -ஸர்வ ஸப்த வாஸ்யன் -அன்றோ)

விக்ராஹோ -என்றும்
அரூபி ஹி ஜனார்த்தன -(ஜனார்த்தனன் ரூபம் அற்றவன் அன்றோ-அரூபமாயும் ஒரு ரூபம் )என்றும் –

ந தே ரூபம் ந சாகாரோ ந ச ஆயுதாநி ந சாஸ்பதம் ததாபி புருஷகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–ஜிதந்தே -5- -என்றும்

இப்படி ஈஸ்வரனுக்கு விக்ரஹம் இல்லை என்று கொண்டு பிரமாணங்கள் உண்டாய் இருக்க
திவ்யம் ஸ்வரூபம் என்றும் திவ்ய மங்கள விக்ரஹம் என்றும் எங்கனே -என்று
இப்படிச் சொல்லுவார் வேதாந்த நிஷ்டர் உடைய கோஷ்டியில் பஹிஷ்க்ருதரான பேர் இறே –

ஆவது என் -சோத்யம் பண்ணினால் பரிஹரிக்கும் இத்தனை ஒழிய பரிவாதியா நின்றீர்
இப்படி பிரமாணம் உண்டோ -என்றால் -உண்டு
அது எங்கனே -என்றால் –

ய ஏஷ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே ஹிரண்யஸ் மஸ்ருர் ஹரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸ்வர்ண
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ—சாந்தோக்யம் -1-6-/7-என்றும் –

சர்வே நிமேஷா ஜஜ்ஞிரே வித்யூத புருஷா தத்தி -என்றும் –

ஆதித்ய வர்ணம் தமஸ பரஸ்தாத் -என்றும்

த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்திய வர்த்தி நாராயணஸ் சரசிஜாச சந்நிவிஷ்ட
கேயூரவான் மகர குண்டலவான் கிரிடி ஹாரீ ஹிரண்மய வபுர் த்ருத சங்க சக்ர--ஸ்ரீ நரஸிம்ஹ புராணம் -(ஸூர்ய மண்டலத்தில் நடுவிலே இருப்பவனும் -கமலாசனத்தில் வீற்று இருப்பவனும் -தோள்வளை மகரகுண்டலம் கிரீடம் ஹாரம் இவைகளை யுடையவன் ஸூவர்ண மயமான சரீரத்தை யுடையவனும் சங்கு சக்கரங்களைத் தரித்தவனுமான நாராயணன் எப்போதும் த்யானிக்கத் தக்கவன் -)என்றும்

கிரீட கௌஸ்துபதரம் மித்ராணாம் அபயப்ரதம் – -(கிரீடத்தையும் கௌஸ்துபத்தையும் தரிப்பவனும் -தன்னை அண்டினவர்களுக்கு அபயம் அளிப்பவனுமான எம்பெருமானை)என்றும்

நீண்ட பொன் மேனியோடும் நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் -திருவாய் மொழி -5-5-7- என்றும் கொண்டு இப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே உன்னுடைய அபிமதம் சித்தியாது –

யான் யன்யானி யதா ஸூகம் விஹரதோ ரூபாணி சர்வாணி –
அஜாய மாநோ பஹூதா விஜாயதே -என்றும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -திருவாய் மொழி -2-9-5- என்றும்
இப்படி பிரமாணம் உண்டு ஆகையாலே
ஜனி ஜராதி துரித தூரனாய் இருந்துள்ள சர்வேஸ்வரன் தன்னுடைய சௌலப்யம் என்கிற குணத்தை ஒப்பம் இடுகைக்காக –
பஹூஸ்யாம் ப்ரஜா யேய-என்றும்

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன
நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகாதோ மதுராம் புரிம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-(பாற்கடலில் பள்ளி கொண்டவனான இந்த ஸ்ரீ மன் நாராயணனே பைந்நாகப்பாயை விட்டு மதுராபுரிக்கு வந்திருக்கிறான் -)–என்றும்

ச ஹி தேவை ருதீர்ணச்ய ராவணச்ய வதார்த்திபி
அர்த்திதோ மானுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணுச் சனாதன –அயோத்யா -1-7–என்றும்

சம்பவாமி யுகே யுகே -என்றும்

ஸமஸ்த கல்யாண குணாத் மகோ அசவ் ஸ்வ சக்தி லேஸ உத் த்ருத பூத சர்க்க
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹஸ் சம்சாதி தாஸ அசேஷ ஜகத்திதோ அசௌ--ஸ்ரீ விஷ்ணு-6-5-84-(இந்தப் பகவான் சகல கல்யாண குணங்களையும் இயற்கையாகவே யுடையவன் -தன்னுடைய சக்தியில் ஒரு சிறு பகுதியினாலேயே தயாரிக்கப்பட்ட பூதங்களை உடையவன் -இச்சையினாலேயே எடுக்கப் பட்டவையும் இஷ்டமானவையுமான பல தேஹங்களை யுடையவன் -இவன் எல்லா ஜகத்துக்கும் நன்மையைச் செய்பவன் -) -என்றும்

ரஷார்த்தம் சர்வ பூதாநாம் விஷ்ணுத்வம் உபஜக்மிவாந்–உத்தர -85-18-(விஷ்ணுவாய் இருக்கும் தன்மையை அடைந்தான்)

இப்படி பிரமாணம் உண்டாகையாலே
அதிதிக்கு த்வாதச புத்ரனாய்க் கொண்டு அவதரித்த அவதாரத்தோடும்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -திரு வாய் மொழி -10-1-8- என்கிற ராமாவதாரத்தோடும்
மண்ணின் பாரம் நீக்குவதற்கே வடமதுரைப் பிறந்தான் -திருவாய்மொழி -9-1-10-என்கிறபடியே –
தேவ கார்யார்த்தமாக அவதரித்து அருளின
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களோடும் வாசி அற

தான் யாஹூ ஸ்வைர நுரூப ரூபா விபவைர் காடோப கூடாநி தே –
ராகவத்தே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷூ ச அவதாரேஷூ விஷ்ணோ ரேஷா அநபாயி நீ-ஸ்ரீ விஷ்ணு பிராணம் -1-9-144-(இந்தப் பிராட்டி பகவான் ராமனாய் அவதரித்த போது ஸீதையானாள-கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியானாள் -மற்ற அவதாரங்களில் இவள் அவனைவிட்டு அகலகில்லாதவளாய் இருக்கிறாள்) என்கிறபடியே அவ்வோ அவதார விக்ரஹங்களுக்கு அனுரூபமான உன்னுடைய அவ்வோ அவதாரங்களில் உண்டான திவ்ய மங்கள விக்ரஹத்தாலே

ஸ்திதயா பார்ஸ்வதஸ் சாபி வாலவ் யஜன ஹஸ்தயா
உபேதம் சீதயா பூயஸ் சித்ரயா சசினம் யதா – அயோத்யா -16-10
சித்ரா நக்ஷத்ரத்துடன் கூடிய சந்திரனைப் போலே சாமரத்தைக் கையில் கொண்டு அருகில் இருப்பவளான ஸ்ரீ சீதா பிராட்டி உடன் கூடிய ஸ்ரீ ராமனை -என்றும்

(சித்திரை மாதம் -கார்த்திகை நக்ஷத்ரம் -அக்னி தேவதா – நிவ்ருத்தி -27 நாள்கள் முடிந்த பின்பும் அக்னி நக்ஷத்ரம் முடியும் -108 பாதங்களை 30 நாள்களில் தாண்ட வேண்டும் -)

தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூகாவஹம்
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே -ஆரண்யம் -30-40- (சத்ருக்களை அழித்தவனும் -மஹரிஷிகளுக்கு ஸூகத்தை அளித்தவனுமான கணவனைப் பார்த்துக் வைதேஹி ஸந்தோஷம் அடைந்தாள் -பர்த்தாவான ஸ்ரீ ராமனை ஆலிங்கனம் செய்து கொண்டாள்)என்றும்-இப்படி பிரமாணம் உண்டாகையாலே காடமாக ஆலிங்கனம் பண்ணும்படி இறே இருப்பது-

ஆக
இந்த நான்கு ஸ்லோகங்களால்
லஷ்மி விசிஷ்டமான வஸ்துவே உபேயமாகக் கடவது என்றத்தை
அருளிச் செய்கிறார் ஆளவந்தார் –

(உபாயத்தில் கண் வைக்காமல் உபேயமாகவே கொள்ள வேண்டும் -லஷ்மி விசிஷ்டமான வஸ்து -ப்ரஹ்மம் -என்று அருளிச் செய்கிறார் -நாராயணன் ஹரி விஷ்ணு வாஸூ தேவன் என்னாமல் வஸ்து என்றே அருளிச் செய்வதை நோக்க வேண்டும்)

——————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –