ஸ்ரீ அனந்தான் பிள்ளை -அளவுக்கு உட படாதவர்-அனந்தன் .கைங்கர்ய ஸ்ரீ உள்ளவர்..மாலை கைங்கர்யம் பெரியாழ்வார் ஆண்டாள் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மாலா காரர் போல புஷ்ப கைங்கர்யம் .குறும்பு அறுத்த நம்பி மண்ணாலே புஷ்பம் பண்ணி சமர்பிக்க தலையாலே தரித்தான்.. தொண்டை மான் சக்கரவர்த்தி -சொன்னால் மோஷம் கொடுக்கணும் என்று நம்பி சொல்லி இருந்தார் ..பொன் அடிக்கு என்று உள்ளாதார் உள்ளமுள்ளமாக கொள்ளோமே..மண் வெட்டி வைத்து ஏரி வெட்டும் பொழுது கர்பிணி மனைவி -உதவ-வைஷ்ணவ நம்பி-போல திரு வேங்கடம் உடையானும் கைங்கர்யத்தில் ஈடு பட்ட கதை/ வடுகா என்றதும் திரு மண் குழைத்து கொடுக்க வைஷ்ணவ நம்பி பெயர் பெற்றார்… ஆசனமும் கொடுத்து சிஷ்யன் ஆனான் -வைஷ்ணவர்-ருசி ஜனக வைஷ்ணவ வாமனம் பூர்ணம்.. திரு குறுங்குடி..கடப் பாறையை இன்றும் மகா துவாரத்தில் சேவிக்கலாம்..அபிர தஷினமாக போக முகவாயில் ரத்தம்..இன்புறும் இவ் விளை யாட்டு உடையான் -ஸ்ரீ வெங்கடேச தத் பக்தன் ஆனார்..அடி பட்டதை பிரசாரம் பண்ணி மகிழறான்..பச்சை கல்பூரம் சமர்பித்து கொள்கிறான் அதே திரு கோலம் பேக் சவாரி-அப் ப்ரடஷினமாக பர்மா உத்சவத்தில்..- தோட்டத்தில் விளையாடுவார்களாம் பிராட்டியும் அவனும். புன்னை மரத்தில் அரங்கனும் பிராட்டியும். போல-பூ சாத்து உத்சவம் இன்றும் உண்டு..புஷ்ப போர்வையும் நம் பெருமாள் சாத்திப்பான்..பூ கொய்து விளை யாடும் பொழுது – தாயாரை கட்டி வைக்க -சரித்ரம் இதுவிலும்..அகலகில்லேன் இறையும்-ரிக் வேதம்-திவ்ய தேச வைபவம் -ஸ்ரிம்பீடம் நோக்கி கோவிந்தா சொல்லி கூட்டம் கோட்டமாக போக கிரீம் கச்சா.. சரிம் பீடம் -பிராட்டிக்கு பீடம் -வெங்கடேச இதிகாச மாலை அனந்தாழ்வான் இதை குறிக்கிறார் நாச்சியார் பீடம் என்பதே அவன் பெயர்..திரு மஞ்சனம் போது மட்டும் இறக்கி வைக்க-தன்னை காட்டி கொடுப்பான் திரு ஆபரணம் இன்றி உயர்ந்த திரு கோலம் திரு நிஜ பாத சேவை..நாச்சியார் திருமொழி சாதிக்க ஏற்பாடு செய்தார் ராமானுஜர்..பிரிந்து இருந்த ஆற்றாமை தவிர்க்க அருளிய பிர பந்தம் வேதாந்தி எதி இந்த ஏற்பாடு செய்தார்..பக்தியும் ஞானமும் கலந்தவர்..அவன் சின்னமும் திரு நாமமும் -தொலை வில்லி மங்கலம் -இரட்டை திரு பதிகள்.. தேவ பிரான் அரவித லோசனன்..திரு கண்ண புரம்-திரு மங்கை ஆழ்வார் /திருவேங்கடம்-அனந்தாழ்வான் பட்டார்-அழகிய மணவாளன்//உபதேச முத்தரை உடன் திரு வேங்கடத்தில் மட்டும் தான்.ஸ்ரீ பாஷ்யகாரர் சேவை/ஆழ்வார் ஆச்சார்யார்கள் அவர் திரு மேனி ஐதீகம்..தாய் பசுவை பிரிந்த கன்று குட்டி போல கவலை உடன் இருக்க-நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் கடவா மட நாக்கு போல அலுத்து கொண்டு இருக்க திரு வேங்கடம் உடையான் உண்மை நெறி எடுத்து உரைக்க –பிரிவாற்றாமை தாங்க கேள்- திவ்ய ஆச்தானதுக்குள் அவரை எழுந்து அருள வேணும்..ராமானுஜர் நூற்றந்தாதி கேட்டு அருளணும்..சப்தாவறன புறப்பாடல் கோஷ்டியில் கேட்டு கொண்டு வாத்திய கோஷ்டியை நிறுத்தி நம் பெருமாள் பேர் கட்டி கொண்டு போனார். அத்யயன உத்சவம் பொழுது தனியாக 23 நாள்/இயற்ப்பா கடைசியில் இல்லை தனித்து..நித்யமும் ஜீயர் நூற்று அந்தாதி சேவிக்க பண்ணி இருக்கிறார்.. தனியனும் சமர்ப்பித்தார் ராமனுஜரின் திருவடி நிலை அனந்தாழ்வான் திரு மலையில்/ ஆழ்வார் திரு நகரில் ஸ்ரீ ராமனுஜன் மாறன் அடி பணிந்து உய்ந்தவர்.. முதலி ஆண்டான் எல்லா இடங்களிலும் தாசரதி.. பாதுகா .ராமர் லஷ்மணர் /ராமானுஜர் முதலி ஆண்டான் வாங்கிய கைங்கர்யம் திரும்பி கொடுக்க..மரபு..திரு வேங்கடம் உடையானே தனியன் சமர்பித்தான். நம் பெருமாள் ஸ்ரீ சைல தயா பாத்ரம் சமர்ப்பித்து போல-இருவரும் ஆதிசேஷ அம்சம் தானே,.பெரிய திரு மலை நம்பிகளே அழைக்க வர- நீசர்கள் என்னை விட யாரும் இல்லை.. நிச்சய பாவனை..வழி எம்பெருமானார் சந்நிதி..கால் ஓஞ்சு போய் இருக்க -பானை பிரசாதம். திருவடி சம்பந்தம் கேட்டு-அனந்தாழ்வான் சிஷ்யன்-பொன் இவர் மேனி– இவர் வாயில் நல வேதம் ஓதும் …. அச்சோ ஒருவர் அழகிய வா ..தனியன் பண்ணி- அகிலாத்ம குணாவானாம்–அவர் ஆச்சார்யர் மகிமை சொல்லி தான் தனியன்..இருக்கணும்..இன்னொரு ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீ பாதாம் போருகம் -ச உத்தம அங்கம்..இரண்டு தனியன்கள் உண்டு..பழத்தையும் தித்யோதனதையும் வாங்கி கொண்டார்..பிரசாதம் அனுப்பினீர்–தனியன் வேறு சொன்னானே -பட்டோலை கொள்ளனும் சுவாமி அருளினார்..மேக விடு தூது..முப்பது நாளும் கிளி திரு வேங்கடம் போகிறது..மூன்றாம் ஸ்லோகம் ..உதார வாக்கு படைத்தவள்–வைதிக விஷ்ணு சித்தர் தனயாம்..கல்ப ஆதியில்-ஸ்வேத வராக கல்பத்தில் 28 th சதுர யுகத்தில் இருக்கிறோம்..வைவச்த்ர மன் வந்தரத்தில் ..தொடக்கத்தில் ஸ்வயம் ஹரினாம் சர்வ ஆத்மாநாம் ஜகம் நன்றாக இருக்க இந்த நல்ல அர்த்தங்கள் உபதேசித்தார்..கீர்த்தனம் தூ மலர் தூவித்தொழுது -வாயினால் பாடி மனதினால் சிந்திக்க ..பூமி பிராட்டியை -ஹிரன் யாஷன் –
கோல வராகம் – நீல மலை -பிறை சந்திரன் ஓட்ட வைத்தது போல ..கோர பற்கள்.. நிமிர்ந்தது ஒப்ப..நில மடந்தை தனை இடர்ந்து…அலுங்காமல் தூக்க பெரிய வராகன்..மலை மண் கடல் அலை கூட அசையாமல் தூக்க. கோட்டிடை கொண்ட எம்மான் .கேழல் திரு உருவம். பாசி தூர்த்த பார் மகள்– மாசுடம்பின் நீர் வாரா மானமிலா பன்றியாய் -அபிமானம் உப மானம் இல்லாத பன்றி..பன்றி கூட்டங்கள் கிட்டே வந்தனவாம் ..மாய மானை கண்டு மான்கள் விலகி போனது போல இல்லை ரஷ்ச வாடை வீசினதால் இங்கே ஈஸ்வர பன்றி தெரியாமல் நிஜம் போல கலந்து பரி மாற வைத்தானே செருக்கு இன்றி…..தேசுடைய தேவர் திரு அரங்க செல்வனார்பேசி இருப்பனகள் பேராவும் பேராவே –திரு இட எந்தையும் வல எந்தையும் சேவிக்கலாம் ..உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-ஆலிங்கனம் பண்ணினதும் நடுக்கம் தீர்ந்தது.. நம் குழந்தைகள் தவிர் கிறார்களே ரஷிக்க சுலப வழி சொல்லும்..சு கரம்-சூகரம் சொன்ன சு கரம்..பன்றி சொல்லிய சுலப வழி ..வாயினால் பாடி -கீர்த்தனம்..விளக்கினை விதியில் காண்பார்..ஆடி பூரத்தில் அவதரித்து இதை அருள வந்தாள்..எமக்காக அன்றோ அவதரித்தாள் வான் போகம் இகழ்ந்து .மாயனை பாசுரத்தில் தூயோமாய் வந்து இதையே அருளினாள்..இது பேச்சு..சரம ஸ்லோகமும் பேச்சு..அகம் ஸ்மாராமி–வார்த்தை மாறாது..கல் வெட்டு எழுத்து போல..பொறுப்பை அவன் எடுத்து கொள்கிறான்..தூக்கி அவளின் திருவடிகளை நமக்கு காட்டி கொடுக்கிறான் திண்டு இடது திரு கை.. வலது திரு கை ஏந்தி கொண்டு..அபிநயம் போல இவள் திருவடி பற்றி நம்மை பற்றலாம் என்கிறான்.. நப்பின்னை கண்ணன்/ சீதை ராமன்/ வராஹன்-பூமி பிராட்டி/18 19 20 திரு பாவையில் நப்பின்னையை பாடுகிறாள்புற்று பூமியின் துவாரம்….வால்மீகி-புற்று.. காது பிறந்த ராமாயணம்.. .25 எங்கும் உண்டு.. விஷயம் போக – அவளே அருளிய ..தென் திசை நோக்கியது ஆண்டாளை வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டு இருக்க தெற்கு திகே வாழ்ந்து போனது இவர் அவதாரத்தால்.. ஆழ்வார் மருமகன் பெண்ணையே பார்த்து கொண்டு இருக்கிறார் என்று சொல்ல வில்லை லஜ்ஜை யால்-கோதா ஸ்துதியி தேசிகன் அருளுகிறார்
மனசு வாக்கு கர்மம் ஒரு மித்து இருக்கணும்..செய்ய முடியதையே பேசணும்..சர்வேஷா பிரகடனம்–நித்யமும் சொல்ல சொல்லணும் ஸ்ரீ தன்வி நவ்யே புரம் –கண்டன் வில்லி-வில்லி பண்ணின புரம் ..உதார குணம் படைத்தவள்..முப்பது பாசுரங்களில் சாஸ்திர அர்த்தங்கள் எல்லாம் அருளினாள் ..அரங்கர்க்கு பன்னு திரு பாவை..வேங்கடவற்கு என்னை விதி..–ஆழ்வார்கள் திரு வேங்கடம் உடையான் பஷ பாதி ஆசார்யர்கள் திரு அரங்கத்துக்கு கொண்டு போனார்கள்.. ஆழ்வார் சரண் அடைந்தது துவயம் இரண்டும் அருளியது திரு வேங்கடத்திலே தான்..
சேராதன உளவோ பெரும் செல்வருக்கு ..பட்டருக்கும் ஆனந்த் ஆழ்வானுக்கும்-எங்கள் குலத்துக்கு அரசே- வயசில் மூத்தவர் ..நாமே பிறந்தோம் என்று சொல்ல கேள்வி வடுக நம்பி கிடாம்பி ஆச்சானும் பட்டார் மேல் அபிமானம் உண்டு..வைகுந்தம் போனால் சதுர புஜனா ?இரண்டு புஜனா ?- கேட்டதும் இரண்டும் கேட்டதாய் இருக்கும் எது உசத்தி கேட்க்க -நாலு என்றாள் நம் பெருமாள் இரண்டு என்றாள் பெரிய பெருமாள் சேவை இல்லாமல் குத்தி கிழித்து கொண்டு வருவேன்..-
நஞ்சீயர் சன்யாசம் கோயில் கைங்கர்ய ஹானி தீட்டு என்பதால் -அனந்த் ஆழ்வான்-வேர்த போது குளித்து பசித்த போது உண்டு பட்டர் திருவடிகளே சரணம் என்றால் மோஷம் தராமல் விடுவானோ.. இது தான் ஆச்சர்ய கைங்கர்யம் கிட்டாது பிரம்மா ரதம் தூக்கும் கைங்கர்யம் விட்டு போகுமே..திருதண்டம் ஒடித்து போட்டு வெள்ளை வஸ்த்ரம் தரிப்பேன் என்றார்
அர்த்த பஞ்சகம் உண்டு எல்லா அர்த்தமும் உண்டு முப்பது பாசுரங்களில் நாலாவது ஸ்லோகம்..சூடி களைந்த மாலையால் மகிழும் ..சைலேசன்- அழகர் திரு வேங்கடம் உடையான் தென்னன் உயர் பொறுப்பும் வடக்கு திரு மழையும்..திரு உள்ளம் அலங்காரம் ஆண்டாள்..ஆராமம்-தோட்டம் சோலை மலை..ஆராம சைலேசம்-என்பதால். அனுபமாம் -உபமானம் சாம்யம் அற்றவள்.கண்ணுக்கு ஆனந்தம் கொடுப்பவள்..அனுகுணாம் எல்லா வகையிலும் ஏற்றவள் ..தோர் மத்திய கிரீட —
மாலையை திரு மார்பிலும் க்ரீடதிலும் தரிக்கிறான்.. தனி ஆனந்தம் அடைகிறான்..வள்ளல் தன்மை படைத்தவள்..விளை யாட்டுகளுக்கு ஏற்றவள்..தனக்கு நிகர் இல்லை.. துல்ய சீல வயோ விருத்தாம்..மலையில் வேங்கடவற்கு மாமனார் வாழியே..என் திருமகள் சேர் மார்வனே என்னும்..என் என்பதை திரு மகள் உடன் சேர்த்து சேர் மார்வன் என்று கொண்டு ..பட்டர் பாடம்..அவளுக்கு கணவன் .. நேர் சம்பந்தம் இல்லை ஸ்ரீ தனமாக வந்த சொத்து.. என் திரு மகள் என்று கல்யாணம் செய்து கொடுத்தார் அப்புறம் மகள் பிறந்து -என் திருமகள்-பெயர் வைத்தார்..ஸ்ரீ வைஷ்ணவ லஷனம் கொக்கை போல கோழி போல உப்பை போல உம்மை போல இருப்பார்..
வெளி ஆண்டாள் உள் ஆண்டாள் சந்நிதி ஸ்ரீ ரெங்கத்தில்..வட திசை பின்பு காட்டி பின் அழகு அதிகம் தரிக்க முடியாது..ஆண்டாள் அனுக்ரகத்தால் தான் துவயம் அர்த்தம் பெற்றார் ராமானுஜர் திரு பாவை ஜீயர்..கறவைகள் சிற்றம் சிறு காலை..நம்பி திரு மாளிகையில் அத்துழாய் உந்து மத களிற்று அனுசந்தானமாய் இருக்கும் என்றார் பெரிய நம்பி…துவா அர்த்த காலஷேபம் -பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று — இரு மூங்கில் வாங்கி அருகு இருந்த தேன் கலந்து…ராமானுஜர் ஆண் யானை நாம்பென் யானை.. இரண்டு கண் மூங்கில் இரு வாக்கியம் போர்வை உத்தர வாக்கியம்.. பாய் மதமாய் விண்டிட வேழம் ராமானுஜம்.. தேன் -துவயம் -திரு மந்த்ரம். சரம ஸ்லோகம் கலந்து அர்த்தம் அருளினார் நீட்டியதை திரு வேங்கடத்தில் கண்டேன் என்றாராம் அனந்த் ஆழ்வான் ..
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அனந்த் ஆழ்வான் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..