செய்ய தாமரை கண்ண -பதிகம் அர்ச்சையே எளிமை/ தஞ்சமாகிய —நெஞ்சினால் நினைப்பான் எவன் நீள் கடல் வண்ணன் ..த்ரவ்ய விசேஷத்தாலே பெருமை இல்லை சித்திரம் கூட பிர பத்தி நம்பிக்கை தான் முக்கியம்/ இன்ப மாரியில் ஆராய்ச்சி தாறு- மரம் சுதை =சுண்ணாம்பு /பக்தர்கள் அர்ச்சிக்கும் பொழுது ஆவிர்பகிகிறான் -.சாலகிராம திரு மேனி திரு வேங்கடமுடையான் -நெஞ்சினால் நினைப்பவன் அவன் நீள் கடல் வண்ணன் பரம பத நாதன் தான் இவன்..முதலி ஆண்டான்-இங்கு உள்ளவன் தான் அங்கு இருக்கிறான் ..பராசர பட்டர்-கோவிலிலே விழுந்து இருப்பார் பிராப்தி அணித்தாகி விட்டது ..முதுகில் ரணம் ..நீர் சொன்னீர் என்று போவேன் குளிர்ந்த முகமும் முறுவலும் ஆசன பத்மத்தில் அழுந்திய திருவடிகளும் அங்கு காட்டா விடில் குதித்து விடுவேன்..பூர்ண ஸ்துதி-இதம் பூர்ணம் ..பூரணம் பிரகாசிப்பது இங்கு தானே ..வாத்சல்யம்/தயை காட்ட முடியாதே /குமிறி கொண்டு -நினைத்து குமிறி சொரிய முடியாமல் தவிக்கும் -பகல் விளக்கு பட்டு இருக்கும்..
அவன் மேவி உறை கோவில் இங்கு -விரும்பி உகந்து இருக்கிறான் ..-உகந்து அருளின நிலங்கள்.. பூ கத ஜலம் போல அந்தர்யாமித்வம் ..ஆவரண ஜலம் போல பரம பதம் வியூக -legendary milky ocean .. பெருக்காறு போல விபவங்கள் அதிலே தேங்கிய மடுக்கள் போல..
விபவ அவதாரத்தை தேங்கி -ராம கிருஷ்ண திரு மேனிகளை சேவிக்க அர்ச்சை ..தீர்த்தம் ப்ரசாதித்து போன மூர்த்திகளையே சேவிக்க முடியும்..பள்ளியில் ஓதும் சிறுவன் -தெள்ளிய சிங்கம் திரு வல்லி கேணி கண்டேனே ..ஆழ்வார் திரு உள்ளத்தில் இடம் பிடிக்க திவ்ய தேசம் வந்தான் .. இது போல் அர்சைக்கு விபவம் நாற்றங்கால் -ஊற்று வாய் -என்று ஆழ்வார் /குறத்தி தனக்குள் சொல்லி கொள்கிறாள் பேர் ஆயிரம் உடையவன்-பக்தவட்சன் அச்சுதன் -யானி நாமானி கவ்னானி குணங்களை வெளி படுத்த ..-பகவத் குண தர்பணம் -கண்ணாடி போல..ஏஷமே சர்வ தர்மானாம் -கண்ணனை கெட்டியாக பிடித்து கொள்ள சொல்லி ஆயிரம் திரு நாமம் சொன்னாரே பீஷ்மர்…சர்வ ரஷகன்- அன்னையீர் உமக்கு அறிய கூறுவேன் பின்பு./ கரிய திருமேனி உடையவன் பரத்வ லஷணம் /சங்கு சக்கரங்களை எப் பொழுதும் தரித்து கொண்டு ரஷகத்தில் கால விளம்பம் இருக்க கூடாது என்று ..கை அதுவும் சீரார் வலம் புரியே /தாள் இணை மேல் அணிந்த தன் துழாய் அடியவர்களுக்கு -தோள் உபயகாரம்/ திரு முடி தர்ம கர்தாகளுக்கு மார்பில் -அர்ச்சகர் களுக்கு காஞ்சி முறை /நீர் ஏதும் அஞ்சேன் மின் யாரேனும் அல்லேன் அறிந்தேன் என்கிறாள்..ரஷிக்கும் காரியம் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கிறாள்..யாரால் இவ் வையம் அடி அளப்பு உண்டது .தான் யாரால் இலங்கை பொடி பொடி வீழ்ந்தது /யாரால் கல் மழை காத்தது /பிரயோஜனாந்த பரகளுக்கே உதவினவன் /அவன் காண்மின் -நவ நீத சரித்ரம் விரிவாக அனுபவம் –ஆறங்கம் கூற அவதரித்தவர்..உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் ஆறாத தன்மையாய் /வெண்ணெயில் ஆசை அதுவும் களவில் உண்ண–களவும் தலை படாமல் வாயது கையாக அகபடுவான் //கட்டு உண்டு கிடக்க ஆசை /
உலகு எழ தன் உள் அடக்கி -தயிர் பால் உண்டானே-ஆழ்வார் பாசுரம் -ரஷித்த பின்பு அனுபவித்து உண்டான் /நம் பிள்ளை அருளிய திருஷ்டாந்தம் — செருப்பு வைத்து திரு வடி தொழ ஒண்ணாது -ய=இங்கு எத்தை இட்டாலும் நிறைய வில்லை ஆராத தன்மையனாய் ஆங்கு அவதரித்து -சீரார் கலை -வஸ்த்ரம் உடுத்தி கொண்டு-பிள்ளை அனுகாமைக்கு சீரடி செந்துவர் வாய்/மத்தார கட்டி கொண்டு /தயிராய் மோராக்க விட மாட்டான் /ஏரார் இடை நோவ-எடுத்து கொள்ளில் மருங்க இருத்திடும் /வெண்ணெய் திரண்டதனை ../திரளும் பொழுதே உண்பானாம் .. பாலை கறந்து அடுப்பு ஏற விட்டு மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறை பொழுது அங்கே பேசி நின்றேன்- சாள கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போக நின்றான் /நறு வெண்ணெய் இதனையும் அறியேன் நீ பிறந்த பின்பு ..சாத்விக வஸ்துகள் எல்லாம் கொள்வான் ../கும்பு குத்தி அம்பா திம்பா பூதம்- அதை விழுந்கிடுவேன்/கடை வெண்ணெய் களவு..வேறோர் கலத்திட்டு -சாந்து பரணியிலே வெண்ணையை வைத்து நாரார் உறி ஏற்றி /ஒராதவன் போல் உறங்கி..அறிவிற்று /சீரிய சிங்கம் அறிவற்று போல/ தாரார் தடம் தோள்கள் உள்ளவும் கை விட்டு/வெண்ணெய் நிறைய கிடைக்கும் என்று /ஆராத வெண்ணெய் விழுங்கி/கோவில் சாந்தை குடத்தின் விழும்பில் பார்த்து தெரிந்து கொண்டாள்/அருகு இருந்த மோர் /வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பு இடை இட்டு அதன் ஓசை கேட்க்கும் /அசாரம் என்பதால் மோர் பிடிக்காது கலப் படம் பிடிக்காது/
கலப் படம் -தேவதாந்திர பஜனமும் இது தானே ..அருகு இருந்த மோரார் குடம் உருட்டி /அநந்ய பக்தியே வேணும்..முன் கிடந்த தானத்தே ஒராதவன் போல் இருந்தான் –கை போட்ட இடத்திலே கை போட்டு கால் போட்ட இடத்திலே கால் போட்டு /உருளாமல் பிறழாமல் படுக்க கிடந்தவனை கண்டவள்/ வைத்தது காணாள் வயறு அடித்து யாரார் புகுவர் ஐயர் இவர் அல்லால் ./நீரார் இது செய்தீர் -அழுதான்-ஆய்ச்சி ஆகிய அன்னை வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்தன் அப்பன் -வெண்ணெய் வார்த்தை கேட்டதும் -நான் சாப்பிட வில்லை அழுதான்–காண வில்லை என்று சொல்லும் முன் –சத்திரம் கதை பட்டர் -நித்யம் யார் பெருக்கி -எவன் திண்ணை இருப்பான் .நான் மாட்டேன் என்றான்-நெடும் கையிற்றால் -ஊரார் எல்லாம் காண உரலோடு -மரம் உரல் -அரிசி உடையாது -பொத்தை உரல் -கவிழ்த்து அதன் மேல் யார் மெத்த திரு வயிறு -நல்ல உரல் என்றாள் தேடுவார் என்பதால்-சகாயம் என்பதால் இரண்டையும் சேர்த்து கட்டி/பரிவின் காரணமாக -/ஆராத வெண்ணெய் விழுங்கி/.இங்கு- விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு-பெரியாழ்வார் / அரையர் கேட்க்க ஒரு நாள் இப்படி அடுத்து அப்படி..-என்றாராம் பட்டர்..பெரிய திரு நாளிலே சிறை இருப்பாரை போல-திருஷ்டாந்தம் காட்டி-..கண்ணனை காண கோபிகள் அனைவரும் வந்து பார்த்தார்களாம் -வெண்ணெய் களவுக்கு போக விடாமல் கட்டி வைத்தாளே-ஆறா வயிறினோடு ஆத்தாதான் வயிற்றினோடு ஆற்றா/மண்ணையும் உண்டு .வயிறினோடு ஆற்றா மகன்.. வண்ணானுக்கு இட்டாரோ -வயிறோ வண்ணானுக்கு சால்/ வஸ்த்ரம் போட்டாலும் நிறையாது ../கஞ்சி எப் பொழுதும் இருக்கும்../ஆழ்வார்களை மயக்க -எத்திறம் எளிவு ஆறு மாத மாசம் மோகித்தார்/யசோதை பழி வாங்காமல் ஆழ்வாரை பழி வாங்கினாயே கீழே இருக்கிறவன் இடம் தாம் உன் திறம் காட்ட முடியும். வசய விஷயத்தில் தான் வீர்யம் -ஆழ்வான்/நைச்ய அனுசந்தானம் விலக வச படுத்த -உண்டு உமிழ்ந்தேன் -வெண்ணெய் சாப்பிட்டு மீதம் உள்ள மண்ணை வெளி வர .நெய் ஊண் மருந்தோ மாயோனே–அடியவர் கள் கை பட்ட வஸ்து என்பதால் ஆசை கொண்டாய்–தாழ்ந்தவர் என்று ஏன் ஓடுகிறீர் .உம்மையும் .வெண்ணெய் சாப்பிட கூடாது என்று சொல்வார் கூட்டத்தில் வைப்பேன் என்றானாம் ..
திரு வாய் மொழி -பரத்வம் முதல் பதிகம்காட்டி/ பஜநீயத்வம்-அடுத்த பதிகத்தில் -அருளி-அவனை ஸ்தோத்ரம் பஜியுங்கள் என்று சொல்ல கிட்ட முடியுமா ?- /இரு கை இல்லாதவன் யானை ஏற முடியுமா -தான் முரசியால் முடியாது யானையே ஏற்றி கொள்வது போல எளியவன் சௌலப்யம்-பத்துடை அடியவர்க்கு எளியவன் ஆரம்பிக்கிறார் பிறர்களுக்கு அறிய வித்தகன் ..மத்துறு களவினை எத்திறம் உரலோடு ..எளிமைக்கு எல்லை நவநீத களவு என்று எல்லா ஆழ்வார்களும் ஈடு பட்டார்கள்..பூமி பாரம் நீக்க வட மதுரை அவதரித்தான் 14/16 வயசு வரை திரு ஆய்ப்பாடியில் இருந்தான் /தீங்கு நினைந்தான்-அபசாரம் வாயால் சொல்ல கூடாது என்று இப்படி அருளுவார்கள்..விற் பெரு விளைவு தனுஸ் யாகம் -அக்ரூரர் அனுப்பி .இட்டீர் இட்டு விளை யாடி -அவாகி யாக இருந்தார் பரம பதத்தில் அநாதரவாக ….அவாக்யன் அனாதரன் அங்கு-தனன் தனியன் -பட்டி மேய்ந்தாற்கு ஓர் கார் ஏறு -இஷ்டம் போல் திரியும் -பல தேவர்க்கு ஓர் கீழ் கன்றாய் -இட்டீர் இட்டு -கோண மானால் குதித்து வாயில் வந்த சப்தம் கொண்டு கத்தி-விளை ஆடினான்..
ருக்மிணி நப்பின்னைகாக இரண்டு குலம் எடுத்தான் /அறிவு ஒன்றும் இல்லாதா ஆய் குலம் புக்கு/ பிராக்ருத வஸ்து களவு கொண்டு /மோகிததார்/இழந்தாள்-குழந்தைக்கு வயிறு என்ன ஆகும் என்று ..கார் ஏழு கடல் ஏழு உண்ட வயிறு என்று தெரியாமல் ..பிள்ளை உறங்கா வல்லி தாசர் -வயிறா வண்ணான் சாலா –கட்டி போட்டு -சக்தி இருநதால் இப்பொழுது போ என்றாளாம் ..பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் மறக்காதவர் போல யசோதை தன் கார்யம் பார்க்க போனாளாம் ..கால அதிய பிராய சித்தார்த்தம்-அனுஷ்டானம் அப்புறம் ..பகவத் கைங்கர்யம் முதலில் ..பக்தி யோகம்-அந்திம ஸ்மரதி வரும் வரை -கர்ம அனுஷ்டானம் நழுவினாலும் தப்பு இல்லை/ விட்டால் குற்றம் இல்லை..
உரலோடு இணைந்து -ஏங்கி ஒரே வித்யாசம் .மோகம் பிறந்தவாறும் -அடுத்த மோகம்..அடங்கின சரக்கில்- வத்ச்ய விஷயத்தில் வீர்யம்..கிருஷ்ண அவதாரம் கரும்பு போல/ மண் பற்று கீழ் பாகம் /தளை மேல் பாகம்/ மத்திய பாகம் தான் ரசம்..ஊரை கலக்கினது குரவை ஆட்டம் பெண்ணையும் வெண்ணெயும் களவு காண்டது தான் ரசம் .. நம் ஆழ்வாருக்கு பரத்வம் போல திரு மங்கை ஆழ்வாருக்கு விபவம்..–அதை விட்டு கிருஷ்ண அனுபவத்தில் ஆழ்ந்தார் இவரோ அர்ச்சையில் ஆழ்ந்தினார் .22 திவ்ய தேச அனுபவம் சிறிய திரு மடல் 40 திவ்ய தேசம் பெரிய திரு மடலில் ../குட கூத்து ஆட வருகிறான் ஆடும் அது கண்டு..நெஞ்சு பரி கொடுத்தாள். அற்று தீர்ந்தாள் அவனுக்கு ..காரார் மணி நிறமும் கை வளையும் காணேன். மோதிரம் வளை போல இளைத்து போனாள்..மூதறியும் அம்மனை மார் -வயசான பாட்டிமார் சொல்ல கேட்டு கட்டு விச்சி/ ஸ்ரீ வைஷ்ணவி கட்டு விச்சி ..தீர்ப்பாரை யாம் இனி யில் ஆழ்வாருக்கு வந்த மாதிரி இல்லை..மதுவார் துழாய் முடி மாய பிரான் கழல் பாட சொன்னாள்/
ஆயர் கொழுந்து -அவரால் புடை -அனைவரும் அடித்தார்களாம் -அதனால் அலர்ந்தான்/அஞ்சன வண்ணனை -பத்து மஞ்சள் பூசி-கோபிகள் குளிக்க/கருத்த முதுகை குனிந்து காட்டுவான் /ஒருத்தி பூசின இடத்தில மற்று ஒருவர் ஈசாமல்-சௌலப்யம் ../காளிய விருத்தாந்தம் அடுத்து அருளுகிறார் ..குறுந்த மரம் பூம்குருந்து -கண்ணாலே பட்டு புஷ்பித்தது -உத்தரை கர்பத்தையே திரு வடியால் காத்தானே /போர் களமாக நிருத்தம் ஆடினான்- பட்டர் வார்த்தை -மூர்ச்சை போட்டு ஆய்ப்பாடி பொய்கை கரையே ஆனதாம் கண்ணன் அங்கு போய் இருக்கிறான் என்று ..எம்பெருமானார் 120 திரு நஷத்ரம் அனந்தாழ்வான் வர -மரம் தெரிந்து ஏறவும் தெரிந்து கீழே விழுந்தால் பிராணன் போகும்-சிஷ்யர்- கேட்ட உடனே போக வில்லை கால் தான் உடையும்..ஓர் ஆயிரம் பணவு -ஐந்து தலை தானே ! -பைன் நாக தலை பாய்ந்தவனே -பெரியாழ்வார் -இவள் மிகுந்த பரிவால் -வாராய் எனக்கு என்று -சீரார் திரு வடியால் பாய்ந்தான்–சாஸ்திரம் கற்று என்ன பயன் காழியன் ஆக இருநதால் பெற்று போய் இருப்போமே பட்டரும் கூரத் ஆழ்வானும்/அடிசியோம் தலை மிசை நீ அணியாய்..- மதியம் அலங்கரிஷ்யதீ -ஆள வந்தார்..சரணாம் புஜ துவயமும் கேட்டாரே –ஓன்று போதாது..-வங்கி புரத்து நம்பி-வார்த்தை-ஸ்தோத்ரம் பண்ண தெரியாது என்றான் -இதுவே தஞ்சம் நமக்கு ..
பிரதி கூலர் இருந்தாலும் அல்ப அநு கூலிம் ஏற்று கொண்டான் காழியன் ../அடுத்து – தன் சீதைக்கு நேர் ஆவான் என்று ஓர் நிசாசரி -இரவில் திரிபவள் -வந்தாள்- அவனே நேர் இல்லை இவளா ?–வியாக்யானம் பூவுக்கு மணம் ரத்னத்துக்கு ஒளி போல இவள்..–object வேற attribute வேற /சேர்ந்த தத்வம்../நகமே முறம் போல சூர்பணகை அதி கோரம் -இவள் சீதைக்கு நேர ஆவான் என்று வந்தாளே/ இது ஏதேனும் இரவல் உடம்போ தரித்து கொண்டு இருக்கிறான் -ராமன் என்று திருவடி நினைத்தால் போல ../துல்ய சீல வயோ விருத்தாம் ராகவா மைதிலி ../ராகவன் அவளுக்கு தக்கவன் /பிராட்டி கண் அழகு ஒரு தட்டு ராமன் /நங்கையை காணும் தோறும் ஆயிரம் நயனம் வேணும் /மாற்றாரை மாற்று அளிக்க வல்லான் -கண்ணன் ராமன் கொஞ்சம் விட்டு விடுவான் அங்க பங்கம் பனி அனுப்பினான்/கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காத்து இரண்டும் /இளைய பெருமாள் ராமனுக்கு வலது கை தானே /அறுக்கும் படி பண்ண ந்யமித்தவனே கர்த்தா / கோவில் கட்டிய தென்னன் தொண்டையர் கோன் என்றால் கட்ட பண்ணினான் போல /அவனை மூத்தோனை வென் நரகம் -கரன்தூஷணன் /மகா வீரா வைபவம் -ஒருவனாக .
14000 ராமர் /ஒருவர் இருவர் மூவர் போல -வென் நரகம் சேரா வகை சிலை குனித்தான்/வியாக்யானம் கேட்டு நஞ்சீயர் பட்டர் இடம் ஈடு பட்டார் /ராமன் கையால் மோட்ஷம் இல்லை கையும் வில்லும் கண்ட பின் கொலை நடுங்கி பயம் எல்லா நரகத்துக்கும் சமம்..ராவண வதமும் சொன்னாள் அதற்க்கு பின்பு ..
கடி மா மலர் பாவையோடு ஆறு வித சாம்யம்-நேராவான் என்ன-மிதுனத்திலே அடிமை செய்ய வேணும் ஜீவாத்மாவின் சொரூபம்..எம்பெருமானை பிராட்டி விட்டு விட்டு ஆசை பட்டாளே இவள்../ராவணன் பிராட்டியை ஆசை பட்டான் தலை போனது.//.தந்தையை மூக்கும் தமயனை தலை அறுத்த தாசரதி..தாடகை முடித்தானே-விஸ்வாமித்ரர் கட்டளை அது..இங்கு இல்லை /தன் இடத்தில் அபசாரம் இவள் தன் அடியார் மேல் அபசாரம் அங்கு / பிராட்டி சந்நிதியால் வதம் இல்லை..லகு தண்டனை தான் ..பரசு ராமன் இடம் -தவம் மட்டும் வாங்கி கொண்டார் பிராட்டி இருந்ததால் / கொடுமையில் கடி விசை அரக்கன்-வைதேகி காரணமா -ஈர் ஐந்து சீரார் சிரம்-அவன் தலை அறுந்து விழுவதை தானே பார்க்கும் படி-/செற்று உகந்த செங்கண்மால் -எப் படியாவது திருத்தி பணி கொள்ள முயன்றான் ..
அபூத போர்வம்- எல்லாம் அனுபவித்தாச்சு கஷ்டம் இல்லை -பக்தன் துன்ப பட்டால் எம்பெருமானுக்கு இழுக்கு என்ற கவலை தான் ஆளவந்தார் ..பணி கேட்டு அது அன்று எனிலும்-யாரையும் தெரியாது என்று சொன்னால்/போறாது ஒழியாதே போந்திடு நீயும் எநேர்க்கு அங்கே இருந்தால் நான் என்ன பண்ணுவேன்..-பெரும் குடி புது குடி பார்த்து சொன்ன வார்த்தை– இப்படியும் வழி உண்டே ..-வயல் வரப்பின் நடுவில் நெல்லை ஒழித்து வைக்காதே -சொன்னது போல..கடல் வண்ணன் பின் போன நெஞ்சு அங்கேயே இருந்தது ..நீர் இருக்க மட அன்னம் நிறை இருக்க நெஞ்சம் அற்ற வஞ்சம் துணை இல்லை -திரு வரங்கரை வணங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்து நின்றதே ..நீராய் உறங்கும் என் ஆவி-திரு அரங்க கலம்பகம் ..பிள்ளை பெருமாள் ஐயங்கார்
கல் எடுத்து கல் மாரி கத்தான் நீர் மலை பெய்தால் சமுத்ரம் பிடித்து இருப்பான் -பட்டர் ..கண்ணனாலும் இதுவும் முடியும்.. பரத்வம் பல காட்டிய அவதாராம் கிருஷ்ண அவதாரம் ராமன் மறந்தும் கூட காட்ட மாட்டான்..மடல் எடுக்கும் படியான பேர் அழகன் புருஷோத்தமன் .சிஷ்டாசாரம்-வாசவதத்தை – வத்ச ராஜா மேல் ஆசை வைத்து -சிறை வைக்க -கத்ய கதை..-அவனை தடைகளை நீக்கி தேடி கொண்டு போனாள்–அது போல–வாரா வன முலை வாசவதத்தை –குல மகள் –அவளும் தன் பெரும் தெருவே -தளை காலன் பின் போனாள்-காலில் விளங்கு உள்ளவன்-தைரியம் -யாராலும் இகழ்ந்திட்ட பட்டாளே/நானும் தேடி கொண்டே போவேன்--காரார் திரு மேனி காணும் அளவும் போய்-விரக தபம் காட்டி கொண்டு-ஏடு எடுத்து எழுதுவார் உண்டாகில் வாரும்-சீரார் திரு வேங்கடமே-ஊராயம் எல்லாம் ஒழியாமே நான் அவனை –மடல் ஊராது ஒழியேன்-திரு கோவலூர் மதில் கச்சி..பேராளி தன் கால் -ஆராமம் சூழ்ந்த அரங்கம் -கடிகை கடல் மலை இட எந்தை வதரி வட மதுரை 25 திவ்ய தேசங்கள்..கண்ணாவான்-விண்ணோர்க்கும் திரு வேங்கடத்தில் சௌலப்ய எல்லை நிகரில் புகழாய்-இல்லை என்று காட்டுவேன் முதலில் ..
அனுக்ரகம் பண்ணனும்..திரு வாலி திரு நகரி கையில் திரு மடல் வைத்து கொண்டு இருப்பார்..வழி மறித்து கேட்ப்பார்.. வாள் வழியால் மந்திர உபதேசம் பெற்றார்..திரு கோவலூர் -நெருக்கு உகந்த பெருமான் இடை கழியே பற்றி -ஊரை ஏமாற்ற ஆயனார் திரு வடிகள் மேல் வைத்தானே .-திரு விக்ரமன் இல்லை திரு ஊரகம்/ பேரகமே -காவிரி தென் பால் மன்னு பேர் நகர் அப்ப கிடத்தான்-அப்பால ரெங்கம்-குடம் அப்பம் அமுது செய்கிறார்- வாசல் கதவும் இன்றி ஆற்றங்கரையில்
பேர் படைத்தவன் வாசல் கதவு இன்றி சேவை எனக்கு முகம் காட்ட வில்லை/ மறுத்து இறுத்தான் திரு வெள்ளறை – அடியவர் விரோதி போக்கும் என்று பெயர் பெற -எருது அடகினது பலரை ஏமாற்ற / வெக்காவே – பின் நாக பாயை விரித்தும் சுருட்டியும்- சொன்ன வண்ணம் செய்தவனாக காட்டி கொண்டான் ..மதியினால் -சாமர்த்தியம் வார்த்தையால் வஞ்சித்து -குறள் மாணாய்-பட்டர்- நாயகி பாவத்தில் மதியினால் என்று – என்னை வஞ்சிக்க பண்ணினான் ஆழ்வார்..திரு வெக்காவில் திரு முடியும் திரு வடியும் மாறி சயனம்..பேராலி தண் கால்-காற்று -குளிர்ச்சி -நறையூர் -திரு புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் திவ்ய தேசங்கள் எல்லாம் தோட்டம் ஆராமம்..கண மங்கை ..விண்ணகரம் -ஒப்பிலி அப்பன் சந்நிதி ..தன் ஒப்பார் இல் அப்பன்-கடிகை கடல் மலை புண்டரீ காஷர் சமுத்ரத்தை கையால் இறைக்க தரை கிடை கிடந்தவன் என்னை தரை கிடை விட்டானே ..எல்லா குணங்களையும் அழிக்க போவேன்..ஊராய எல்லாம்-ஒழியாமே நான் அவனை- சொன்னது 25 போக போகிறேன் எல்லா இடம் களுக்கு ரிஷிகளுக்கு கூலி கொடுத்து எழுத சொன்னான் ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை–தாமரை போல் கணானை -துடிக்க விட்டதால் மலர்ச்சி தேன் துழாய் தாரானை–குண கேட்டுக்கு -எண்ணரும் பேர் சீர் பேர் ஆயிரமும் பிதற்றி -பெரும் தெருவே ஊரார் இகழ-மடல் ஊருவேன் அதி பிரவர்த்தி.. வாரார் பூம் பெண்ணை மடல்..பண்ணிடாதே என்று ஓடி வருவான் -கூடவே இருந்து கைங்கர்யம் கொள்ளுவான் -இதற்கே கையில் மடல் உடன் சேவை –
————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்