Archive for September, 2022

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

September 30, 2022

ஶ்ரீ அவதூ⁴தஸித்³த⁴விரசித ப⁴க்திஸ்தோத்ரம்

ப்ரத்யக்ஷ வஸ்து விஷயாய ஜக³த்³தி⁴தாய
விஶ்வஸ்தி²தி ப்ரலய ஸம்ப⁴வ காரணாய ।
ஸர்வாத்மநே விஜித கோப மநோப⁴வாய
துப்⁴யம் நமஸ் த்ரிபு⁴வந ப்ரப⁴வே ஶிவாய ॥ 1॥

ஸத்யம் ந வேத்³மி கிமஹம் யத³கோ³சரோऽஸி
வாசஸ்பதேரபி கி³ராம் கிமுதாஸ்மதா³தே:³ ।
ப⁴க்திஸ் ததா²பி ப⁴வதோ கு³ண கீர்தநேஷு
யந்மாம் நியோ ஜயதி கிம் தத³ஹம் கரோமி ॥ 2॥

ரவார்கேந்து³ வஹ்நி மருதா³த்ம மஹீ பயோதி⁴ரஷ்டாபி⁴ரேவ தநுபி⁴ர்ப⁴வதா ஸமஸ்தே ।
வ்யாப்தே ஜக³த்ய பரமிச்ச²தி யோऽத்ர வக்தும்
கோऽந்யோ ஹ தத்ர பதயா ஸத்³ரு’ஶோऽஸ்தி தேந ॥ 3॥

த்⁴ரு’த்யாதி³பி:⁴ ஸ்வதநுவ்ரு’த்திபி⁴ரேவ யத்³வத்³
ஏகோ ப⁴வாந் வஹதி ஸம் ப்ரதி லோக மாத்ராம் ।
தத்³வத்³ விபோ⁴ யதி³ ஜக³த்யபரோऽஸ்தி கஶ்சிந் நிர்மத் ஸரா: கிமிதி ந ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 4॥

யோகா³த³பாஸ்த தமஸோ பு⁴வந த்ரயேऽபி
முக்²யா பிதா மஹ புரந்த³ர விஷ்ணவோऽபி ।
அத்³யாபி தே³வ ந வித³ந்தி க்ரு’த ப்ரயத்நாஸ்தத்வம் தவேதி தத³ஹோ மஹதி³ந்த்³ரஜாலம் ॥ 5॥

பா⁴வோத்³ப⁴வ ஸ்தி²தி விபத் கரண ப்ரவ்ரு’த்தௌ
ஸம்ஜ்ஞா விபி⁴ந்நரசநாஸ் த்வயி ஸம்ப⁴வந்தி ।
ஸாம்யே ஸ்தி²த: ப்ரதிநிவ்ரு’த்த ஸமஸ்த கார்யோ
நேந்த்³ரோ ந விஷ்ணுரஸி நாபி பிதா மஹோऽஸி ॥ 6॥

கேசித்³ ப⁴வந்த மநுபாதி⁴மநாம ரூபம்
விஜ்ஞாநமேவ பரமார்த²தயா ப்ரபந்நா: ।
அந்யே த்ரிதா⁴து பரிகல்பநயா விஶுத்³த⁴மூசு: ஸ்வ ஶாஸ்த்ர ஸமயம் பரிபால யந்த: ॥ 7॥

ஸாங்க்²யை: ஸமஸ்த ஜக³து³த்³ப⁴வகாரணாநி
ப்ரோக்தாநி யாநி க²லு ஸத்த்வ ரஜஸ் தமாம்ஸி ।
ரூபாணி தாந்யபி தவைவ ஸமக்³ரஶக்தே:
கிம் தந்ந யத் பரிக³தம் பு⁴வி ஶக்திபி⁴ஸ்தே ॥ 8॥

நித்யம் விநாஶி யத³ரூப மநேக மேகமுக்³ரம் ப்ரஶாந்தம கு³ணம் கு³ண ஸந்நிவிஷ்டம் ।
ஸம்ஸாரிணம் வஶிநமத்⁴ருவம ஸ்வதந்த்ரம்
தே³வம் ப⁴வந்தம ஸக்ரு’த் கவய: ஸ்துவந்தி ॥ 9॥

வாசா மதீத விஷயோ நிருபாக்²யபா⁴வாத்
ப்ரோக்தோऽஸி ஶூந்யமிதி கைஶ்சித³ஸத் ப்ரதிஜ்ஞை: ।
த்வாமேவ கேசித³பி வாசக வாச்ய யோகா³த்
ஸந்தம் விஶேஷண வஶாத் பரிகல்ப யந்தி ॥ 10॥

ஆத்³யந்தயோஸ் த்ரி பு⁴வநஸ்ய ப⁴வந்தமேவ
யம் வைதி³கா: புருஷமாஹுரபே⁴த்³யமாத்³யம் ।
ப⁴யஸ்தமேவ ஜநந ப்ரலயாந்தராலே
ஸம்ஸார ஜாலமிதி ஜாத விகார மூசு: ॥ 11॥

ஆத்மாநமாத்மநி யதா³ ஸ்வயமாத்மநைவ
ஸம்யம்ய திஷ்ட²ஸி நிமீலித ஸர்வ ஶக்தே!।
லீநம் ததா³ த்வயி ஜக³த் க²லு தாவதா³ஸ்தே
யாவத் தவோத்³ப⁴வதி நாத² புந: ஸிஸ்ரு’க்ஷா ॥ 12॥

த்வத்த: பரம் ஜக³தி நாத² ந சாஸ்தி கிஞ்சிந் நாணு: க்வசிந்ந ச மஹாந் ப⁴வத: ஸகாஶாத் ।
ஸர்வாத்மகோऽஸி ப⁴வதைவ ஸமஸ்த மேதத³ந்த: க்ரு’தம் நநு ஜக³ந் மணி நேவ ஸூத்ரம் ॥ 13॥

சேதாம்ஸி யாநி ஸுக² து:³க² விஶேஷபா⁴ஞ்ஜி
யே ச ப்ரதா⁴ந பரிணாம விகார பே⁴தா:³ ।
த்வம் தே³வ ஜந்மநி புந: ப்ரலயே ச தேஷாம்
ஹேது: ஸமஸ்த பயஸாமிவ தோயராஶி: ॥ 14॥

அஸ்தாஸ் த்வயா ஸுர கு³ரோ! ஸ்வதநௌ யதை³வ
ஸ்வாத்மாநலாநில ஜலாவநி சந்த்³ர ஸூர்யா: ।
லோகேऽபரஸ்ய ப⁴வதா நநு காரணஸ்ய
மூலே ததை³வ நிஹித: ஸகலே குடா²ர: ॥ 15॥

ஸ்தௌதி ப்ரஸஹ்ய தவ ஷோட³ஶதா⁴ விப⁴ஜ்ய
மூர்திம் ப்ரமாண ரசநோ முநிரக்ஷபாத:³ ।
த்³ரவ்யாதி³ வஸ்து ரசநாபி⁴ருபாத்தபே⁴தை³ர்வை ஶேஷிகே கணபு⁴ஜாऽபி நநு ஸ்துதோऽஸி ॥ 16॥

ப³த்⁴நாதி காசித³பி ஶக்திரநந்த ஶக்தே:
க்ஷேத்ரஜ்ஞம ப்ரதிஹதா தவ பாஶஜாலை: ।
ஜ்ஞாநாஸிநா ச விநிக்ரு’த்ய கு³ணாந ஶேஷாநந்யா கரோத்யபி⁴முக²ம் புருஷம் விமுக்தௌ ॥ 17॥

ஏகாம் ப³த ச்யுத ஸமஸ்த ப⁴வ ப்ரவ்ரு’த்தி மாஹுர் விமுக்தி மிதி ஶாந்தத மாம வஸ்தா²ம் ।
ஸ்தி²த்யுத்³ப⁴வ ப்ரலயிநீம பராமவஸ்தா²ம்
ஸம்ஸாரிணீமிதி வத³ந்தி தவைவ ஸந்த: ॥ 18॥

அஜ்ஞாநதீவ்ரதிமிரோபஹதப்ரகாஶாஸ்த்வத்³தூ³ஷணம் ப்ரதி விநஷ்டதி⁴யோऽபி ஸந்த: ।
தாவத் த்யஜந்தி ந ப⁴வம் ப⁴க³வந்ஸ்த்வயைவ
யாவத் ஸ்வஶக்திவிப⁴வைர்ந விபோ³தி⁴தா: ஸ்யு: ॥ 19॥

கு³ஹ்யம் கு³ஹாஶ்ரயமஜம் பரமம் பவித்ர மேகம் விபு⁴ம் ஸகல வாங் மயபீ³ஜமாத்³யம் ।
ஸம்யக் ப்ரயுக்தமபி⁴வாஞ்சி²த ஹேதுபூ⁴த மாஹுர் ப⁴வந்தமபரே நநு ஶப்³த³தத்வம் ॥ 20॥

தீர்த ²க்ரியாவ்யஸநிந: ஸ்வமநீஷிகாபி⁴ ருத்ப்ரேக்ஷ்ய தத்வமிதி யத்³யத³மீ வத³ந்தி ।
தத்தத் த்வமேவ ப⁴வதோऽஸ்தி ந கிஞ்சித³ந்யத்
ஸம்ஜ்ஞாஸு கேவல மயம் விது³ஷாம் விவாத:³ ॥ 21॥

ஸர்வஜ்ஞபீ³ஜமவிகாரம லுப்த ஶக்திம்
நிஶ்ரேயஸாப்⁴யுத³ய மார்க³விதா⁴ந ஹேதும் ।
த்வாமேவ தே³வ! கு³ரவ: ப்ரத²மேऽபி ஸம்ய கா³ராத்⁴ய தீர்த²கரபா⁴ மஹிமாநமாபு: ॥ 22॥

ஸர்வஜ்ஞதா யத³பி லக்ஷணயா பரஸ்ய
முக்²யா ததா²பி ப⁴வத: பரமேஶ்வரத்வாத் ।
ஸ்வாதந்த்ர்ய மப்யநுபசார முபைதி யோக³ம்
த்வய்யேவ நாத² ஜக³த: க²லு கர்த்ரு’பா⁴வாத் ॥ 23॥

த்³ரு’ஶ்யேத கஶ்சித³தி⁴க³ச்ச²தி வஸ்து ஜாத மந்யோऽநுமாந ஸமயைரபரோऽபி ஶப்³தை:³ ।
ப்ரத்யக் ஷவத்து ப⁴வத: புநர க்ரமேண
ஸர்வம் கராமலகவத்³விதி³தம் ப்ரமேயம் ॥ 24॥

அஸ்யாத் மநோ விஷயிண: பரதந்த்ர வ்ரு’த்தேரஸ்யாஶ்ச நாத² ஜக³த: ப்ரக்ரு’தே பராயா: ।
ஸம்யோஜநே ச விரதௌ ச பரோऽஸி ஹேது:
ஸம்ஸார சக்ர பரிவர்தந யந்த்ர வாஹ: ॥ 25॥

குர்வந் முஹு: ஸ்வயம தந்த்³ரிதயாऽபி பு³த்³த்⁴யா
கர்மாணி ஶாஸ்த்ர ஸமயோப நிப³ந்த⁴நாநி ।
ஸம்யுஜ்யதே ஸமுசிதேந து யத்ப²லேந
தச் சேஷ்டிதஸ்ய ப²லம ப்ரதிமம் தவைவ ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ரஹிதாந் விகலாந புண்யாந்
மந்தா³ந் நிரஸ்த ஸமயாநக்⁴ரு’ணாநஸத்யாந் ।
ஆவாஞ்சி²தேந விநியோஜயதா ப²லேந
லுப்தஸ் த்வயா புருஷகார விஶேஷவாத:³ ॥ 27॥

கர்மாணி வேத³விஹிதாநி ஸுக²ப்ரதா³நி
ப்ரேத்யைதி தத்ப²லமித³ம் ப²லமந்தவச்ச ।
த்வச்சா²ஸநே ஸுக²மநந்தம ஶேஷதோ³ஷப்லோஷாய ப⁴க்தி விஹிதாம் ப்ரணதிம் யதா³ஹு: ॥ 28॥

ப்ராகாம்ய மாத்மநி யதா³ ப்ரகடீக ரோஷி
வ்யக்தீ: ப்ரதி க்ஷணமநேக வித்³யா த³தா⁴ந: ।
த்வய்யேவ ஸோऽபி ப⁴க³வந்! ப⁴ஜதேऽர்த²வத்தாம்
ப்ராயோ வித³க்³த⁴ரசித: க்ஷண ப⁴ங்க³வாத:³ ॥ 29॥

யத்தீர்தி²கைர்ஜக³தி ஜந்மபி⁴ரப்ரமேயைர் நாஸாத்³யதே பத³மிதி ஸ்வமதேஷு கீ³தம் ।
பு³த்³த்⁴யேக ஜந்மிகமிதி ப்³ருவதாம் விக்³ரு’ஹ்ய
தேஷாம் த்வயா நநு க்ரு’தஶ் சரண: ஶிரஸ்ஸு ॥ 30॥

லுப்³தா⁴ மலீம ஸதி⁴ய: ஸமயாத³பேதா
ராகோ³பரக்த மநஸோ வஶிநோऽப்யஸந்த: ।
த்வச்சா²ஸநே விஹித லிங்க³பரிக்³ரஹேண
முச்யந்த இத்யதி மஹாம்ஸ்தவ ஸிம்ஹநாத:³ ॥ 31॥

அவ்யாஹ தஸ்ய ப⁴க³வந்! ப⁴வதா³க³மஸ்ய
சிந்தாமணேரிவ மஹாந ஸம: ப்ரபா⁴வ: ।
ஸம்யக்³ விதா⁴ந விஹிதாம் யத³வாப்ய தீ³க்ஷாம்
ஜ்ஞாநாத்³ரு’தேऽபி க²லு கேவலதா முபைதி ॥ 32॥

ஜ்ஞாநம் திரஸ்க்ரு’தமித³ம் பஶுவாஸ நாபி⁴ராஸ்தாம் யதா³த்மநி விமுக்தி ப²லஸ்ய பீ³ஜம் ।
தத்³வாரிணேவ ப⁴க³வந்! ப⁴வதா³க³மேந
ஸம்பாதி³தம் ப⁴வதி மோக்ஷ ப²ல ப்ரஸூத்யை ॥ 33॥

ஜந்தௌ யதா³ தவ கதா³சித³நுக்³ரஹேச்சா²
க்ஷீணாஶயே ப⁴வதி ஜந்மபி⁴ரப்ரமேயை: ।
ஸம்ஸார ஜால மதிவாஹ்ய ததை³வ ஶாந்தி மாத்யந்திகீம் வ்ரஜதி போ³த ⁴விவர்ஜிதோऽபி ॥ 34॥

ஏதச் சதுர்த³ஶ வித⁴ம் பு⁴வநம் ஸமஸ்தம்
ஸம்ஸார மண்ட³லம வாந்தரபே⁴த³பி⁴ந்நம் ।
த்வம் பாஸி ஹம்ஸி வித³தா⁴ஸி யத்³ரு’ச்ச²யேதி
மத்வா ந லிப்யத இதி ப்ரவத³ந்தி ஸந்த: ॥ 35॥

ஐஶ்வர்யம ப்ரதிஹதம் ஸஹஜோ விராக³ஸ் த்ரு’ப்திர் நிஸர்க³ஜநிதா வஶிதேந்த்³ரி யேஷு ।
ஆத்யந்திகம் ஸுக²மநாவரணா ச ஶக்திர் ஜ்ஞாநம் ச ஸர்வ விஷயம் ப⁴க³வந்ஸ் தவைவ ॥ 36॥

யத்நாது³பாத்த தபஸோऽபி ஹி யத்³ து³ராபமாத் யந்திகம் ஸுக²மபாஸ்தஸமஸ்தது:³க²ம் ।
நீதா: க²ரோஷ்ட்ர தரவோऽபி யதி³த்யஹோ தே
ஸ்வாதந்த்ர்யம ப்ரதிஹதம் பு⁴வநத்ரயேऽபி ॥ 37॥

யேநாமலஸ்பு²ரிதரத்நஶிகா²விதாநோ
ஹேமீக்ரு’தோ நிபததா ஸகல: ஸுமேரு: ।
தஸ்யா துலம் ப²லமித³ம் தவ ஶுக்ர விந்தோ³ரேகஸ்ய யத் கநக பூ⁴ஷணமாப லோக: ॥ 38॥

காலேந ஸஞ்சிதம புண்யமநந்த கல்பம்
லோக த்ர யஸ்ய யத³பூ⁴த் த்ரிபுர ப்ரகாரம் ।
த³க்³த⁴ம் த்வயா ததி³தி ஸம்யக³வேத்ய கஸ்ய
மூடா⁴த்³ரு’தே ப⁴வதி ந த்வயி பக்ஷபாத: ॥ 39॥

க்ஷீரோத³ஸாரமத²நப்ரதிலப்³த⁴ஜந்ம
வித்ராஸி தத்ரித³ஶ ஸம்ஹதி கால கூடம் ।
நிர்மத்ஸரேண பிப³தா ஜக³தோ ஹிதாய
பீதஸ் த்வயைவ ஸகலோ நநு ஸாது⁴வாத:³ ॥ 40॥

ஶாந்தாத் மநாऽபி ப⁴க³வந்! ப⁴வதா ப்ரஸஹ்ய
நேத்ரோத்³ப⁴வேந த³ஹதா த³ஹநேந காமம் ।
அல்பீயஸோऽபி மஹதாம் ஸமதி க்ரமஸ்ய
மந்யே ஜநாய விஷம: கதி²தோ விபாக: ॥ 41॥

ஸ்நேஹாத்³ விதா⁴ய த³யிதாம் வபுஷோऽர்த⁴பா⁴கே³
து⁴ர்யஸ்ததா²பி ப⁴க³வந்! ஶமிநாம் த்வமேவ ।
த்ரைலோக்ய விஸ்மய க்ரு’தாம் தவ சேஷ்டிதாநா மத்³யாபி கஶ்சித³பி நா நுக்ரு’திம் கரோதி ॥ 42॥

உச்சைஸ் திரஸ் க்ரு’தமித³ம் பு⁴வநம் ஸமஸ்தம்
யோக³ப்ரபா⁴வ ஜநிதேந ப³லேந யேந ।
தஸ்ய ப்ரஜாபதி ஸுதஸ்ய ஹ்ரு’த: ப்ரஸஹ்ய
க³ர்வஸ்த்வ யேதி ப³த கஸ்ய ந விஸ்ம யோऽத்ர ॥ 43॥

அங்கு³ஷ்ட²கேந ப⁴வதா விநிபீடி³தஸ்ய
யஸ்யாஸவோ ந விக³தா: ஸஹஸா கத²ஞ்சித் ।
யத்நாத் ஸ ஏவ ஹரிணா விஜிதஶ் சிரேண
நீத்யா த³ஶாநந இதி க்வ நு விஸ்மயோऽயம் ॥ 44॥

மந்தா³கிநீகநக பங்கஜ பாரிஜாத புஷ்பாதி ⁴வாஸித ஜலா நப⁴ஸ: பதந்தீ ।
லக்³நா துஷார கணிகேவ ஜடாக்³ரபா⁴கே³
கேநாபரேண ப⁴வ தேவ த்⁴ரு’தாऽநுக்³ரு’ஹ்ய ॥ 45॥

ஆஸ்தாம் தவாந்யத³பி தாவத³துல்ய கக்ஷ்யமைஶ்வர்ய மீஶ்வரபத³ஸ்ய நிமித்த பூ⁴தம் ।
த்வச்சே²ப²ஸோऽபி ப⁴க³வந்! ந க³தோऽவஸாநம்
விஷ்ணு: பிதாமஹயுத: கிமுதாபரஸ்ய ॥ 46॥

ஶ்வேதஸ்ய ம்ரு’த்யுத³ஶநாந்தர வர்திநோऽபி
ஸூநாபஶோரிவ வதா⁴வஸரே ஸ்தி²தஸ்ய ।
ப்ராணாந் நிக்³ரு’ஹ்ய ப⁴வதா யத³காரி தஸ்ய
தத்கஸ்ய விஸ்மய மலம் ந கரோதி லோகே ॥ 47॥

ப்ரீதேந யத்³வது³பமந்யுரபாஸ்தமந்யு:
க்ஷீரோத³ஸம்விப⁴ஜநேந க்ரு’தஸ்த்வயாऽஸௌ ।
தத்³வத்³விபோ⁴! யதி³ ஜக³த்ய பரோऽஸ்தி கஶ்சிந் நிர்முச்ய மத் ஸரமமீ ப்ரவத³ந்து ஸந்த: ॥ 48॥

வ்ரு’த்ரத்³விஷ: ஸகுலிஶஸ்ய பு⁴ஜஸ்ய ஶக்திருத்தம்பி⁴தா விஹஸதா ப⁴வதா யதை²வ ।
பூஷ்ணஸ் ததை²வ த³ஶநேஷு ப⁴க³ஸ்ய சாக்ஷ்ணோர்த³க்ஷஸ்ய ச க்ரது ப²லே மமதா நிரஸ்தா ॥ 49॥

விஷ்ணு ப்ரஜாபதி புரந்த³ரலோக பாலைஸ் திர்யக் ஸுராஸுரநரைர பரைஶ்ச தி³வ்யை: ।
லோகே யதா² பஶுபதே! தவ கல்பிதாநி
ஸ்தா²நாநி தத்³வத³பரஸ்ய வத³ந்து கஸ்ய ॥ 50॥

ஶக்ராத்ம ஜஸ்ய நிஜ ஶார்ங்க³ரதா²ங்க³பாணௌ
க்ரு’ஷ்ணே ஸ்தி²தேऽபி ஶகலீ க்ரு’ததா³நவேந்த்³ரே ।
த்³ரோணாபகே³யக்ரு’பகர்ணப⁴யார்தி³தஸ்ய
ஶம் ஶங்கர த்வமக்ரு’தா² ப்⁴ரு’ஶமர்ஜுநஸ்ய ॥ 51॥

ஆராதி⁴தேந ப⁴க³வந்! ப⁴வதா ஹிரண்ய வ்ரு’ஷ்டிம் மருத்தந்ரு’பதே: கிரதா யியக்ஷோ: ।
யே க்²யாபிதா ஜக³தி ப⁴க்த ஜந ப்ரஸாதா³ஸ்தந்நாத்³பு⁴தம் தவ விபோ⁴! பரமேஶ்வரத்வம் ॥ 52॥

தீவ்ர வ்ரதஸ்ய கணதூ⁴மநிபாநதப்த ஸர்வேந்த்³ரியஸ்ய ப⁴வதா ப்⁴ரு’கு³நந்த³நஸ்ய ।
துஷ்டேந ஶர்ம யத³காரி ததா³ ஸ ஶுக்ர:
ஶீதோஷ்ண வாத ஜலதை³ர்தி³வி பா⁴ஸமாந: ॥ 53॥

ஏதாநி பாஸி பு⁴வநாநி யதா³ விக்³ரு’ஹ்ய
ஸேயம் விபூ⁴திரதுலா தவ தாவதா³ஸ்தாம் ।
த³க்ஷ ப்ரஸூதிமபி தே பு⁴வநத்ரயேऽபி
கஶ்சிந்ந வேத்தி ப⁴வதா ஸஹ கோ விவாத:³ ॥ 54॥

உந்மார்க³வர்தி கு³ண தோ³ஷ விவேகமந்த³முக்³ரம் மலீமஸம ஸம்யத மல்பஸாரம் ।
பீ⁴தார்திநாஶந த³யாபர லோகநாத²
தே³வ ப்ரஸீத³ மம சித்தமித³ம் ப்ரஶாதி⁴ ॥ 55॥

ஏதாநி நாத²! சபலாநி து³ராஶயாநி
லுப்³தா⁴நி ரம்யவிஷயோபநிப³ந்த⁴நாநி ।
து³ர்தா³ந்தவாஜிஸத்³ரு’ஶாந்யவிதே⁴பா⁴வாத்³
வஶ்யாநி மே குரு ஸதை³வ ஷடி³ந்த்³ரியாணி ॥ 56॥

நந்தீ³ஶ்வரஸ்ய மநுஜஸ்ய ஸதோऽதிகஷ்டம்
காலேந ம்ரு’த்யும சிரேண நிநீஷிதஸ்ய ।
ஸர்வாத்மநாऽऽத்ம ஸமதா யத³காரி துஷ்ட்யா
நாஶ்சர்யமேதத ³ப⁴வந்ந ச பா⁴வி நாஸ்தி ॥ 57॥

ஸம்ஸார பாஶவஶ மேதத³நீஶமீஶ!
மித்²யாகுதர்கதி மிரோபஹத ப்ரகாஶம் ।
சேதோ மம க்ஷபிதமந்மத²! த³க்³த⁴கால !
ஸத் ஸேவிதே பதி² நியோஜய தே³வதே³வ! ॥ 58॥

காயாநுப³ந்தி⁴பி⁴ரநேகவிதை⁴ரபாயை
ராகா³தி³பி⁴ஶ்ச மநஸி ப்ரதிலப்³த⁴பா⁴வை: ।
மூட:⁴ ப்ரு’த²க் ப்ரு’த²க³ஹம் ப்ரவிலுப்ய மாநஸ் த்வத்த: பரம் கத²ய கம் ஶரணம் வ்ரஜாமி ॥ 59॥

ஆயாஸகேந க²லு காமபிஶாசகேந
க்ரோத⁴க்³ரஹேண ச புநர் நிரவக்³ரஹேண ।
க்³ரஸ்தஸ்ய விக்லவதி⁴ய: ப்ரவி முக்தி ஹேதோர் யத் க்ரு’த்யமத்ர மம தத்ர தவைவ ஶக்தி: ॥ 60॥

யா ஸா ஜக³த் பரிப⁴வஸ்ய நிமித்தபூ⁴தா
ஹேது: ஸ்வயம் ஸுர பதேரபி லாக⁴வஸ்ய ।
ஸா மாம் விட³ம்ப³யதி நாத²! ஸதை³வ த்ரு’ஷ்ணாம்
பி⁴ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்ந புநர்ப⁴வாய ॥ 61॥

யேநாவ்ரு’த: பஶுரயம் ஹ்ரு’த போ³த⁴ஶக்திஸ் தத்த்வம் ந வேத்தி ஜக³தே ஹிதமாத்மநே வா ।
சி²ந்தி⁴ ப்ரஸஹ்ய ப⁴க³வந்! மம தத் ஸமஸ்த மஜ்ஞாநஜம் திமிரமஸ்து மஹாந் ப்ரகாஶ: ॥ 62॥

ஸர்வாபதா³ம் நிலயமத்⁴ருவம ஸ்வதந்த்ரமாஸந்நபாதம விவேகம ஸாரமஜ்ஞம் ।
யாவச்ச²ரீரகமித³ம் ந விபத்³யதே மே
தாவந்நியோஜய விபோ⁴! குஶலக்ரியாஸு ॥ 63॥

யத் கி²த்³யதே கமலயோநிரபி ஸ்துவாந:
ஸாக்ஷாச் சதுர்பி⁴ரபி நாம முகை²ர்ப⁴வந்தம் ।
தத் கே வயம் தவ கு³ணஸ்தவந க்ரியாஸு
ப⁴க்தி: ப்ரமாணமிதி ஸர்வமித³ம் க்ஷமஸ்வ ॥ 64॥

க்ரு’த்வா மயா தவ நுதிம் ஜக³தே³கப³ந்தோ⁴!
ப⁴க்த்யா ஸ்வபு³த்³தி⁴ஸத்³ரு’ஶீமவதூ⁴தநாம்நா ।
புண்யம் யத³ல்பமபி கிஞ்சிது³பாத்தமத்ர
லோகஸ்ய தேந ப⁴க³வந்ஸ்த்வயி ப⁴க்திரஸ்து ॥

இதி ஶ்ரீமத³வதூ⁴தஸித்³த⁴விரசிதம் ப⁴க்திஸ்தோத்ரம் ஸமாப்தம் ।

ப⁴க்திஸ்தோத்ரம் கா ஹிந்தீ³ அநுவாத³
ஜக³த் கீ ஸமஸ்த ப்ரத்யக்ஷ வஸ்துஏம் ஜிநகா விஷய ஹைம், ஸம்ஸார
கா ஹித கரநே வாலே, ஜக³த் கீ ஸ்தி²தி, ப்ரலய ஔர உத்பத்தி கே
காரணபூ⁴த, ஸர்வாத்மக, காம ஔர க்ரோத⁴ கோ ஜீத லேநே வாலே,
த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஶிவ கோ மைம் நமஸ்கார கரதா ஹூँ॥ 1॥

க்யா மைம் யஹ நஹீம் ஜாநதா கி ஆப வாசஸ்பதி கீ வாணீ கே பீ⁴ அகோ³சர
ஹைம், அர்தா²த் யஹ பா³த ஸத்ய ஹை கி ப்³ரு’ஹஸ்பதி கீ வாணீ பீ⁴ ஆபகே
கு³ணகா³ந மே அஸமர்த² ஹோ ஜாதீ ஹை । ஐஸீ பரிஸ்தி²தி மே பீ⁴ மேரீ
அநுராகா³த்மிகா ப⁴க்தி ஆபகீ கு³ணாவலீ கே வர்ணந கே லியே முஜே² ப்ரேரித
கர ரஹீ ஹை, தோ மைம் க்யா கரூம் ? அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆபகீ
ப⁴க்தி நே ப³லாத் முஜே² இஸ ஸ்துதி கீ ரசநா மே லகா³ தி³யா ஹை ॥ 2॥

ஆகாஶ, ஸூர்ய, சந்த்³ர, வஹ்நி, வாயு, ஆத்மா, ப்ரு’த்²வீ ததா²
ஸமுத்³ர யே ஆட² ஆபகீ மூர்தியாம் ஹைம் । ஆபகீ இந மூர்தியோம் ஸே ஸாரா
ஜக³த் வ்யாப்த ஹை । இதநா ஜாந லேநே பர பீ⁴ யதி³ கோஈ கிஸீ அந்ய தே³வதா கீ
ஸ்துதி கரதா ஹை தோ உஸஸே ப³ட⁴़கர நிர்லஜ்ஜ ஔர கௌந ஹோகா³ ? ॥ 3॥

த்⁴ரு’தி ஆதி³ அபநே ஶரீர கீ வ்ரு’த்தியோம் ஸே ஹீ ஜிஸ ப்ரகார ஆப அகேலே
ஆஜகல பூரே ஜக³த் கே யோக³க்ஷேம கா பா⁴ர வஹந கர ரஹே ஹை,
ஹே விபோ⁴! யதி³ உஸ ப்ரகார கா கார்ய ஸம்பந்ந கரநே வாலா ஜக³த் மேம்
கோஈ ஔர பீ⁴ ஹை தோ மாத்ஸர்ய ரஹித ஸஜ்ஜந லோக³ இஸ விஷய மே க்யோம்
குச² நஹீம் கஹதே ? ॥ 4॥

யோக³ த்³வாரா அபநே அஜ்ஞாநாந்த⁴கார கோ தூ³ர கரநே வாலே, த்ரிலோகீ
மேம் ப்ரமுக² ஸ்தா²ந ரக²நே வாலே ப்³ரஹ்மா, இந்த்³ர ததா² விஷ்ணு பீ⁴
யத்ந கரநே பர பீ⁴ ஆஜ தக ஆபகே தத்த்வ கோ நஹீம் ஜாந ஸகே ।
க்யா யஹ ஏக ப³ட³़ா பா⁴ரீ இந்த்³ர ஜால நஹீம் ஹை ? ॥ 5॥

பா⁴வ ஜக³த் கீ உத்பத்தி, ஸ்தி²தி ஔர ஸம்ஹார கரநே மேம் ப்ரவ்ரு’த்த
ஹோநே பர உந உந கார்யோம் கே அநுரூப ஆபகே அநேக நாம ஹோ ஜாதே ஹைம் ।
இஸீ ப்ரகார ஆபகே ஸமஸ்த கார்யப்ரபஞ்ச கோ ஸமேட கர ஸாம்யாவஸ்தா²
மேம் அவஸ்தி²த ஹோநே பர ந தோ ஆப இந்த்³ர ஹைம், ந விஷ்ணு ஔர ந பிதாமஹ
ஹீ । அர்தா²த் ஆபகே ஸாம்யாவஸ்தா² மேம் அவஸ்தி²த ஹோ ஜாநே பர இந
ஸம்ஜ்ஞாஓம் கீ கோஈ ஸ்தி²தி நஹீம் ரஹ ஜாதீ ॥ 6॥

விஜ்ஞாநவாதீ³ பௌ³த்³த⁴ தா³ர்ஶநிக ஆபகோ உபாதி⁴ ஸே விநிர்முக்த, நாம
ஔர ரூப ஸே ரஹித பரமார்த²த: விஜ்ஞாந ஸ்வரூப ஹீ மாநதே ஹைம் ।
தூ³ஸரே வைபா⁴ஷிக பௌ³த்³த⁴ அபநே த³ர்ஶந கீ மர்யாதா³ கோ ஸ்வீகார
கரதே ஹுஏ ஆபகோ த்ரிதா⁴து (காய, ரூப ஔர ஆரூப்ய) கீ பரிகல்பநா
ஸே விஶுத்³த⁴ மாநதே ஹைம் ॥ 7॥

ஸாங்க்²யத³ர்ஶந மேம் ஸத்த்வ, ரஜ ஔர தம இந தீந கு³ணோம் கோ
ஸமஸ்த ஜக³த் கீ உத்பத்தி கா காரண மாநா க³யா ஹை । ஆப ஸமஸ்த
ஶக்தியோம் கே அதி⁴ஷ்டா²தா ஹைம் । யே தீந கு³ண பீ⁴ ஆபகீ இந ஶக்தியோம்
கே ஹீ விலாஸ ஹைம் । இஸ ஸம்ஸார மே ஐஸீ கௌந ஸீ வஸ்து ஹை, ஜோ கி
ஆபகீ இந ஶக்தியோம் ஸே வ்யாப்த நஹீம் ஹை ? ॥ 8॥

கவிக³ண நித்ய ஹோநே பர பீ⁴ விநாஶீ, ரூப ரஹித ஹோநே பர பீ⁴ அநேக
ததா² ஏக, ப்ரசண்ட³ ஏவம் ஸௌம்ய ரூபதா⁴ரீ, கு³ண ரஹித ஹோநே பர பீ⁴ ஸபீ⁴
கு³ணோம் ஸே முக்த, ஸம்ஸாரீ ஹோநே பர பீ⁴ ஸம்யமஶீல, ஸாத² ஹீ அஸ்தி²ர
ஔர பராதீ⁴ந இஸ ப்ரகார பரஸ்பர விரோதீ⁴ கு³ணோம் ஸே யுக்த மாந கர
ஆபகீ ஸ்துதி கரதே ஹைம் ॥ 9॥

ஆக்²யா ஸே ரஹித ஹோநே கே காரண ஆப வாணீ கே விஷய ஸே அதீத ஹைம்,
அர்தா²த் நாம ஔர ரூப ஸே ரஹித ஹோநே கே காரண ஆபகே விஷய மேம் வாணீ
ப்ரவ்ரு’த்த நஹீம் ஹோ ஸகதீ, இஸலியே குச² அபஸித்³தா⁴ந்தீ தா³ர்ஶநிக
ஆபகோ ஶூந்ய அர்தா²த் அபா⁴வாத்மக மாநதே ஹைம் । இஸகே விபரீத குச²
தா³ர்ஶநிக ஐஸே பீ⁴ ஹைம், ஜோ கி வாசக ஔர வாச்ய கே யோக³ ஸே
அத²வா விஶேஷண கே ப³ல ஸே ஆபகோ ஸத் ரூப மேம் ஹீ ஸ்வீகார கரதே ஹைம் ॥ 10॥

இஸ ஸம்ஸார கீ ஆத்³யாவஸ்தா²ஔர அந்திமாவஸ்தா² மே அர்தா²த் ஸ்ரு’ஷ்டி
கே ஆரம்ப⁴ ஹோநே கே பூர்வ கீ ததா² ஸம்ஹார ஹோ ஜாநே கே பா³த³ கீ அவஸ்தா²
மேம் வைதி³க க³ண ஆபகோ ஹீ நிர்விகார ஆதி³ புருஷ மாநதே ஹைம் । இஸீ
ப்ரகார ஸ்ரு’ஷ்டி ஔர ப்ரலய கே பீ³ச கே கால மேம் உஸமேம் விகார
உத்பந்ந ஹோ ஜாநே கே காரண உஸ ஆதி³புருஷ கோ ஹீ ஸம்ஸார ஜால கே நாம ஸே அபி⁴ஹித கரதே ஹைம் ॥ 11॥

அபநீ ஸமஸ்த ஶக்தியோம் கோ அபநே மேம் ஹீ அந்தர்ஹித கரநே வாலே ஹே
ப்ரபோ⁴! ஜப³ ஆப ஸ்வயம் அபநே கோ, அபநே மேம் நியந்த்ரித கர லேதே
ஹைம் தோ யஹ ஸம்ஸார தப³ தக ஆப மேம் லீந ரஹதா ஹை, ஜப³ தக கி
ஆபகீ புந: ஸ்ரு’ஷ்டி கரநே கீ இச்சா² உத்பந்ந நஹீம் ஹோ ஜாதீ ॥ 12॥

ஹே நாத²! இஸ ஸம்ஸார மே ஆபஸே உத்க்ரு’ஷ்ட ஔர கோஈ பீ⁴ வஸ்து நஹீம்
ஹை । கோஈ பீ⁴ வஸ்து ந தோ ஆபஸே அதி⁴க ஸூக்ஷ்ம ஹை ஔர ந மஹாந் ஹீ ।
ஆப ஸர்வாத்மக ஹைம் । மணி ஜைஸே ஸூத்ர கோ அபநே மேம் சி²பா லேதீ ஹை, உஸீ
பா⁴ந்தி இஸ ஸாரே ஜக³த் கோ ஆப அபநே ஸ்வரூப மே சி²பாயே ஹுஏ ஹைம் ॥13॥

ஹே தே³வ! ஸமுத்³ர ஸே ஹீ ஜைஸே ஸபீ⁴ ப்ரகார கே ஜல விகாரோம் கீ
உத்பத்தி ஹோதீ ஹை ஔர அந்த மேம் வே ஸப³ உஸீ மேம் லீந ஹோ ஜாதே ஹைம்,
உஸீ பா⁴ந்தி ஆப நாநா ப்ரகார கே ஸுக²ஔர து:³க² கே விஶேஷ பா⁴ஜந
சித்தோம் கே ததா² ப்ரதா⁴ந (ப்ரக்ரு’தி) கே பரிணாம ஸே ஆவிர்பூ⁴த ஹோநே
வாலே விவித⁴ விகாரோம் கீ உத்பத்தி ஔர நாஶ கே காரண ஹைம் ॥ 14॥

ஹே தே³வகு³ரோ! ஜப³ ஆபநே அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப மேம் ஆகாஶ,
ஆத்மா, தேஜ, வாயு, ஜல ப்ரு’தி²வீ, சந்த்³ர ஔர ஸூர்ய கோ
அந்தர்ஹித கர லியா, தபீ⁴ ஆபநே அபநே ஸே பி⁴ந்ந, அந்ய த³ர்ஶநோம்
கே த்³வாரா ஸ்வீக்ரு’த, அந்ய காரணோம் கே மூல மேம் குடா²ராகா⁴த கர
தி³யா, அர்தா²த் அபநே அஷ்ட மூர்தி ஶிவ ரூப ஸே ஹீ ஆப இஸ ஜக³த் கீ
ஸ்ரு’ப்டி கரதே ஹைம் । ஆபஸே பி⁴ந்ந இஸ ஜக³த் கா ஔர கோஈ காரண நஹீம் ஹை ॥ 15॥

ப்ரமாண ஶாஸ்த்ர ந்யாயத³ர்ஶந கே ரசயிதா அக்ஷபாத³ முநி கௌ³தம ஆபகீ
மூர்தி கா ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் மேம் ஜப³ரத³ஸ்தீ விபா⁴க³
கர கே உஸகீ ஸ்துதி கரதே ஹைம் । வைஶேஷிக த³ர்ஶந கே ரசயிதா
கணாத³ முநி நே பீ⁴ த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் மேம் ஆபகீ மூர்தி கா
விபா⁴க³ கர உஸகீ ஸ்துதி கீ ஹை । அபி⁴ப்ராய யஹ ஹை கி ந்யாயத³ர்ஶநகார
நே ப்ரமாண, ப்ரமேய ஆதி³ ஸோலஹ பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ ஔர கணாத³
முநி நே த்³ரவ்ய, கு³ண ஆதி³ ஸாத பதா³ர்தோ²ம் கே தத்த்வஜ்ஞாந கோ மோக்ஷ கா
காரண மாநா ஹை, வஹ ஸப³ கேவல உநகே பு³த்³தி⁴ விகாஸ கா த்³யோதக ஹைம்,
வஸ்துத: ஆபகே ஸ்வரூப ஸே பி⁴ந்ந உநகீ கோஈ ஸத்தா நஹீம் ஹை ॥ 16॥

அநந்த ஶக்தியோம் ஸே ஸம்பந்ந ஆபகீ ஏக ஶக்தி (அஜ்ஞாந) ஐஸீ ஹை,
ஜோ கி யதி³ தூ³ர நஹீம் கீ ஜாதீ ஹை தோ க்ஷேத்ரஜ்ஞ ஜீவ கோ ஸம்ஸார
ரூபீ பாஶ ஜால ஸே பா³ந்த⁴ லேதீ ஹை । ஆபகீ ஏக தூ³ஸரீ ஶக்தி பீ⁴ ஹை,
ஜிஸகீ ஸஹாயதா ஸே ஜ்ஞாந ரூபீ தலவார ஸே ஸம்பூர்ணம் ஸாம்ஸாரிக கு³ணோம்
கா உச்சே²த³ கர ஜீவ கோ முக்தி கீ ஓர உந்முக² கியா ஜாதா ஹை ॥ 17॥

ஸாது⁴ஜந ஆபகீ ஹீ ஏக ஶாந்ததம அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸபீ⁴
ஸாம்ஸாரிக ப்ரவ்ரு’த்தியாம் நி:ஶேஷ ஹோ சுகீ ரஹதீ ஹைம், விமுக்தி கீ
ஸம்ஜ்ஞா தே³தே ஹைம் ஔர தூ³ஸரீ அவஸ்தா² கோ, ஜிஸமேம் ஸ்ரு’ஷ்டி, ஸ்தி²தி,
ஸம்ஹார ரூபீ கார்ய சலதா ரஹதா ஹை, ஸம்ஸாரிணீ அர்தா²த் ப³ந்தா⁴வஸ்தா² கஹதே ஹைம் ॥ 18॥

ஹே ப⁴க³வந்! தீவ்ர அஜ்ஞாந ரூபீ அந்த⁴கார ஸே ஜிநகா ஜ்ஞாந ரூபீ
ப்ரகாஶ நஷ்ட ஹோ சுகா ஹை, ஜ்ஞாந ரூபீ ப்ரகாஶ கே நஷ்ட ஹோ
ஜாநே ஸே ஜோ விநஷ்ட பு³த்³தி⁴ ஜந ஆபகோ தோ³ஷ த்³ரு’ஷ்டி ஸே ஹீ தே³க²தே
ரஹதே ஹைம், வே பீ⁴ தப³ தக ஸம்ஸார கோ நஹீம் சோ²ட³़ பாதே, ஜப³
தக ஆப உநகோ அபநீ அநுக்³ரஹ ஶக்தி கே ப³ல ஸே ஜகா³ நஹீம் தே³தே ।
அர்தா²த் யஹ ஆபகீ ஹீ விஶேஷதா ஹை கி ஆபகே ப்ரதி தோ³ஷத்³ரு’ஷ்டி
ரக²நே வாலே ப்ராணியோம் பர பீ⁴ ஆப அநுக்³ரஹ கரதே ஹைம் ॥ 19॥

வையாகரண க³ண ஆபகோ கு³ஹ்ய, கு³ஹாஶ்ரய, அஜ, பரம பவித்ர,
ஏக, விபு⁴, ஸகல ஶாஸ்த்ரோம் கே ஆதி³ காரண, விதி⁴ பூர்வக
ப்ரயுக்த ஹோநே பர அபீ⁴ஷ்ட ப²ல கோ தே³நே வாலே ஶப்³த³ தத்த்வ கே
ரூப மேம் ஸ்வீகார கரதே ஹைம் ॥ 20॥

நாநா ஶாஸ்த்ரோம் கே ரசயிதா மநீஷீ க³ண அபநீ-அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
கல்பநா கரகே தத்த்வோம் கீ நாநா ப்ரகார கீ வ்யாக்²யா கரதே ஹைம் । இந
வித்³வாநோம் நே ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த கியா ஹை, வஹ ஸப³ ஆபகா ஹீ
ஸ்வரூப ஹை, ஆபஸே பி⁴ந்ந ஔர குச² பீ⁴ நஹீம் ஹை । வித்³வஜ்ஜநோம் கா
யஹ விவாத³ கேவல நாம கோ லேகர ஹை । அர்தா²த் நாநா ஶாஸ்த்ரோம் மேம்
ஜோ குச² பீ⁴ ப்ரதிபாதி³த ஹை, உஸமேம் மூலதத்த்வ கே நாம-பே⁴த³ கே
ஸிவாய ஔர குச² பீ⁴ பே⁴த³ நஹீம் ஹை ॥ 21॥

ஹே தே³வ! ஆப ஸர்வஜ்ஞதா கே பீ³ஜ ஹைம், அவிகாரீ ஹைம், ஆப நித்ய
உத்³யதஶக்திமாந் ஹைம், நி:ஶ்ரேயஸ் ததா² அப்⁴யுத³ய (ஶ்ரேயஸ் ததா²
ப்ரேயஸ் லௌகிக ததா² பாரலௌகிக) மார்க³ கே ப்ரவர்தந கே மூல காரண
ஹைம் । ஹமாரே பூர்வ கு³ருஜநோம் நே ஆபகீ ஹீ உபாஸநா கரகே நாநா ஶாஸ்த்ரோம்
கீ ரசநா கரநே கா ஸாமர்த்²ய ப்ராப்த கர அபநீ மஹிமா ஸ்தா²பித கீ ஹை ॥ 22॥

யத்³யபி அந்யத்ர பீ⁴ ஸர்வஜ்ஞதா கா உபசார ஸே ப்ரயோக³ ஹோதா ஹை,
உஸகா முக்²ய ப்ரயோக³ ஆப மேம் ஹீ அந்வித ஹை, க்யோங்கி ஐஶ்வர்ய கீ
பராகாஷ்டா² ஆப மேம் ஹீ ஹை । ஹே நாத²! ஆப ஹீ ஜக³த் கே கர்தா ஹைம்,
இஸலியே அநுபதி⁴க ஸ்வாதந்த்ர்ய பீ⁴ ஆப மேம் ஹீ வித்³யமாந ஹை ॥ 23॥

கோஈ வ்யக்தி த்³ரு’ஶ்ய அர்தா²த் ப்ரத்யக்ஷ ப்ரமாண ஸே வஸ்துஓம் கோ
ஜாநதா ஹை, தூ³ஸரா அநுமாந கீ பத்³த⁴தி ஸே ஔர தீஸரா ஶப்³த³ ப்ரமாண
கே த்³வாரா । இஸகே விபரீத ஆபகோ தோ பி³நா கிஸீ க்ரம கே ஹீ அபநே
ஹாத² மே ரகே² ஹுஏ ஆம்வலே கே ஸமாந ஸமஸ்த ப்ரமேய ப்ரத்யக்ஷ
ரூப ஸே ஹீ ஸதா³ பா⁴ஸித ஹோதே ஹைம் । அர்தா²த் ஹாத² மே ரகே² ஹுஏ
ஆம்வலே கா ஜிஸ ப்ரகார ஸபீ⁴ ப்ராணியோம் கோ ப்ரத்யக்ஷ அநுப⁴வ ஹோதா
ஹை, உஸீ பா⁴ந்தி ஸம்ஸார கே ஸமஸ்த பதா³ர்த² ஸதா³ விநா க்ரம கே அபநே
ஸாமநே ப்ரத்யக்ஷ ரூப ஸே உபஸ்தி²த ரஹதே ஹைம் ॥ 24॥

ஹே நாத²! பராதீ⁴ந வ்ரு’த்திவாலே இஸ விஷயீ ஜீவாத்மா கே ஸாத² ஜக³த்
கீ இஸ பரா ப்ரக்ரு’தி கே ஸம்யோக³ஔர வியோக³ மேம் ஆப ஹீ மூல காரண
ஹைம் । இஸ ஸம்ஸார சக்ர மேம் பரிவர்தந கா ஜோ யந்த்ர சலதா ஹை,
உஸகோ சலாநே வாலே ஆப ஹீ ஹைம் ॥ 25॥

மநுஷ்ய ஸ்வயம் ப்ரமாத³ ரஹித பு³த்³தி⁴ ஸே ஶாஸ்த்ரோம் மே வர்ணித நியமோம்
கே அநுஸார நிரந்தர கர்ம கரதா ரஹதா ஹை, உஸகோ அபநே கர்மோம்
கே ஸமுசித ப²ல கீ அதி⁴க³தி ஹோதீ ஹை, கிந்து யஹ தபீ⁴ ஸம்ப⁴வ
ஹோதா ஹை, ஜப³ கி ஆபகீ அநோகீ² க்ரு’பா உஸ பர ஹோ ஜாய ॥ 26॥

உத்ஸாஹ ஶக்தி ஸே ரஹித, ஆதுர, பாபாத்மா, மந்த³மதி, மர்யாதா³
கா பாலந ந கரநே வாலே, நிர்த³யீ, அஸத்யபா⁴ஷீ வ்யக்தியோம் கோ பீ⁴ ஆப
மநோவாஞ்சி²த ப²ல ப்ரதா³ந கரதே ஹைம் । இஸ ப்ரகார ஆப நே புருஷகார
அர்தா²த் பௌருஷ கீ விஶேஷதா கோ லுப்த கர தி³யா ஹை । அர்தா²த்
ஆபகீ அஹைதுகீ க்ரு’பா கே காரண புருஷகார அர்தா²த் மநுஷ்ய கே ப்ரயத்ந
கா கோஈ மஹத்த்வ நஹீம் ரஹ ஜாதா ॥ 27॥

வேத³-விஹித கர்ம ஸுக²ப்ரத³ ஹைம், ஸ்வர்க³ தே³நே வாலே ஹைம், கிந்து யஹ
ஸ்வர்க³ கா ஸுக² மரநே கே பா³த³ மிலதா ஹை ஔர யஹ நஶ்வர பீ⁴ ஹை ।
ஆபகீ ஶரண மேம் ஆநே பர தோ அவிநஶ்வர ஶாஶ்வத ஸுக²
ப்ராப்த ஹோதா ஹை, க்யோங்கி ஶாஸ்த்ரோம் மேம் ப³தாயா க³யா ஹை கி ஆபகே
ப்ரதி ப⁴க்திபூர்வக கீ க³யீ ப்ரணதி ஸபீ⁴ ப்ரகார கே தோ³ஷோம் கோ தோ⁴ தே³தீ ஹை ॥ 28॥

ஹே ப⁴க³வந்! ப்ரதிக்ஷண அநேக வ்யக்தியோம் கோ அர்தா²த் அநேக ரூபோம் கோ
தா⁴ரண கரநே வாலீ அபநீ ப்ராகாம்ய ஶக்தி அர்தா²த் இச்சா²நுஸார
ரூப தா⁴ரண கரநே வாலீ ஶக்தி கோ ஜப³ ஆப ப்ரகட கரதே ஹைம்,
உஸ ஸமய க்ஷணப⁴ங்க³வாத³ ஆப மேம் ஹீ ஸார்த²க ஹோதா ஹை । அர்தா²த்
க்ஷண-க்ஷண மேம் ஜோ ஆப ரூப-பரிவர்தந கரதே ஹைம், இஸஸே
ஆப மே பௌ³த்³தோ⁴ம் கே க்ஷணப⁴ங்க³வாத³ கீ ஸார்த²கதா ஸித்³த⁴ ஹோதீ ஹை।
இஸ ப்ரகார யஹ க்ஷணப⁴ங்க³வாத³ ப்ராய: கிஸீ சதுர வ்யக்தி கீ கல்பநா மாநீ ஜாநீ சாஹியே ॥ 29॥

அநேக ஶாஸ்த்ரகாரோம் நே அபநே-அபநே ஶாஸ்த்ரோம் மேம் கஹா ஹை கி அநேக ஜந்மோம்
கே அநந்தர பீ⁴ பரம பத³ கீ ப்ராப்தி நஹீம் ஹோதீ । இஸ ப்ரகார கஹநே
வாலே ஶாஸ்த்ரகாரோம் கே விரோத⁴ மே ப³ல பூர்வக யஹ கஹகர கி வஹ பரம
பத³ தோ ஏக ஹீ ஜந்ம மேம் ப்ராப்த ஹோ ஜாதா ஹை, ஆபநே நிஶ்சய ஹீ உநகே
மஸ்தக பர அபநா சரண ரகா² ஹை ॥ 30॥

லோபீ⁴, மலிந பு³த்³தி⁴ வாலே, மர்யாதா³ ஸே விமுக², காமநாஓம் கே
தா³ஸ, ஸம்யம ஸே ரஹித, பாயாத்மா வ்யக்தி பீ⁴ ஶைவாக³ம மேம் விஹித
லக்ஷணோம் கே தா⁴ரண கரநே ஸே அவஶ்ய ஹீ இஸ ஸம்ஸார-சக்ர ஸே
முக்த ஹோ ஜாதே ஹைம் । யஹ ஆபகா அதி க³ம்பீ⁴ர ஸிம்ஹநாத³ ஹை ॥ 31॥

ஹே ப⁴க³வந்! ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஆக³மஶாஸ்த்ர அந்ய ஶாஸ்த்ரோம் ஸே
பா³தி⁴த நஹீம் ஹோதா । சிந்தாமணி கே ஸமாந இஸகா மஹாந் அத்³பு⁴த
ப்ரபா⁴வ யஹ ஹை கி இஸ ஶாஸ்த்ர மேம் உபதி³ஷ்ட விதா⁴ந கே அநுஸார
ஸமீசீந பத்³த⁴தி ஸே தீ³க்ஷா க்³ரஹண கர லேநே பர வ்யக்தி பி³நா
ஜ்ஞாந கீ அதி⁴க³தி கே ஹீ மோக்ஷ ப்ராப்த கர லேதா ஹை । அபி⁴ப்ராய
யஹ ஹை கி உபநிஷத்³, கீ³தா ஆதி³ மேம் ப³தாயா க³யா ஹை கி பி³நா ஜ்ஞாந
கே முக்தி நஹீம் ஹோதீ, கிந்து ஶைவாக³ம கா யஹ அத்³பு⁴த ஸாமர்த்²ய
ஹை கி பி³நா ஹீ ஜ்ஞாந கே ஶாஸ்த்ராநுமோதி³த தீ³க்ஷா கே க்³ரஹண கரநே
மாத்ர ஸே மநுஷ்ய முக்த ஹோ ஜாதா ஹை ॥ 32॥

ஹே ப⁴க³வந்! ஆத்மா கே முக்தி ரூப ப²ல கா காரண ஜ்ஞாந ப⁴லே ஹீ
பாஶவிக வாஸநாஓம் ஸே திரஸ்க்ரு’த கர தி³யா ஜாஏ, கிந்து பீ³ஜ மேம்
ஜல தே³நே ஸே ஜைஸே வஹ பு³த்³தி⁴ஶீல ஹோதா ஹுஆ ப²லவாந் ஹோ ஜாதா ஹை,
உஸீ ப்ரகார ஆபகே த்³வாரா உபதி³ஷ்ட ஶைவாக³ம மேம் ப்ரத³ர்ஶித விதி⁴
ஸே பூர்ணாபி⁴ஷேக தீ³க்ஷா கே ஜலாபி⁴ஷேக ஸே அபி⁴ஷிக்த ஸாத⁴க
மோக்ஷரூபீ ப²ல கே ப்ரஸவ கா ஸாமர்த்²ய ப்ராப்த கர லேதா ஹை ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஆக³மிக தீ³க்ஷா மோக்ஷப்ரஸவிநீ ஹை ।
வஹாம் ஜ்ஞாந கீ அபேக்ஷா யா உபேக்ஷா கா கோஈ மஹத்வ நஹீம் ஹை ॥ 33॥

அஸங்க்²ய ஜந்மோம் கே பா³த³ ஜப³ கபீ⁴ ப்ராணீ கீ வாஸநாயேம் க்ஷீண ஹோ
ஜாதீ ஹைம், தோ உஸகே ஊபர க்ரு’பா கரநே கீ ஆபகீ இச்சா² ஹோதீ ஹை ।
உஸகே ஸாத² ஹீ வஹ ஸம்ஸார ஜால கோ தோட³़ கர ஆத்யந்திக ஶாந்தி
பா லேதா ஹை, சாஹே உஸே ஜ்ஞாந ப்ராப்த ஹோ யா ந ஹோ ॥ 34॥

அவாந்தர பே⁴தோ³ம் ஸே யுக்த, சதுர்த³ஶ பு⁴வநமய இஸ ஸாரே ஸம்ஸார
கா ஆப பாலந கரதே ஹைம், நாஶ கரதே ஹைம் ஔர நிர்மாண கரதே
ஹைம் । யஹ ஸப³ ஆப ஸ்வேச்ச²யா அபநீ ஸ்வாதந்த்ர்ய ஶக்தி கீ ஸஹாயதா
ஸே நிர்லிப்த பா⁴வ ஸே கரதே ஹைம் । இஸலியே ஶிஷ்ட ஜநோம் கா யஹ
கஹநா டீ²க ஹீ ஹை கி யஹ ஸப³ கரநே பர பீ⁴ ஆப கபீ⁴ இநமேம்
லிப்த நஹீம் ஹோதே ॥ 35॥

ஹே ப⁴க³வந்! அப்ரதிஹத ஐஶ்வர்ய, ஸஹஜ விராக³, ஸ்வாபா⁴விக
த்ரு’ப்தி, இந்த்³ரியோம் பர வஶிதா, ஸர்வாதிஶாயீ ஸுக², ஆவரண ரஹித
ஶக்தி ஔர ஸர்வவிஷயக ஜ்ஞாந இந விஶேஷணோம் ஸே யுக்த யே கு³ண
கேவல ஆப மேம் ஹீ ஹைம் ॥ 36॥

ஆபநே க³ர்த³ப⁴, உஷ்ட்ர ஔர வ்ரு’க்ஷோம் கோ பீ⁴ உஸ பத³ பர பஹுँசா
தி³யா, ஜஹாம் பர து:³க² கா லவலேஶ பீ⁴ நஹீம் ஹை ஔர ஜோ ஆத்யந்திக
ஸுக² கா ஸ்தா²ந ஹை, ஜிஸகோ யத்நபூர்வக தபஸ்யா கரநே பர பீ⁴
நஹீம் பாயா ஜா ஸகதா । இஸமே கோஈ ஆஶ்சர்ய கீ பா³த பீ⁴ நஹீம் ஹை ।
யஹ தோ தீநோம் பு⁴வநோம் மே வ்யாப்த ஆபகீ அப்ரதிஹத ஸ்வாதந்த்ர்ய ஶக்தி
கா ஹீ கே²ல ஹை ॥ 37॥

ஆபகே ஶுக்ர கீ ஏக பூ³ந்த³ கா இதநா அதுலநீய ப்ரபா⁴வ ஹை கி ஜிஸகே
கி³ரநே ஸே நிர்மல, சமகீலே ரத்நோம் கீ கிரணோம் கே ப்ரகாஶ ஸே கி⁴ரா
ஹுஆ ஸம்பூர்ண ஸுமேரு பர்வத ஸோநே கா ஹோ க³யா । உஸீ கா யஹ
ஸுப²ல ஹை கி லோகோ³ம் கோ ஸோநே கே ஆபூ⁴ஷண ப்ராப்த ஹோ ஸகே ஹைம்॥ 38॥

தீநோம் லோகோம் கே அநந்த கல்போம் கே பாப-புஞ்ஜ கே ஸமாந காலக்ரம
ஸே த்ரிபுர கே இகட்டா² ஹோநே பர ஆபநே உஸகோ ப⁴ஸ்ம கர தி³யா தா² ।
இஸ வ்ரு’த்தாந்த கோ ஜோ டீ²க ஸே ஜாநதா ஹை, மூட⁴ கோ சோ²ட³-கர,
கிஸ ஸஹ்ரு’த³ய வ்யக்தி கா ஆபகீ தரப² பக்ஷபாத நஹீம் ஹோகா³ ॥ 39॥

க்ஷீர ஸாக³ர கே மத²ந ஸே உத்பந்ந காலகூட மஹாவிஷ கோ, ஜிஸநே
தே³வதாஓம் கோ ப⁴யபீ⁴த கர தி³யா தா², கேவல ஜக³த் கே கல்யாண கே
லியே நிர்மத்ஸர பா⁴வ ஸே ஆபநே பீ லியா தா² । யஹ ஸச ஹீ ஹை கி
இஸகே ஸாத² ஹீ ஸாரே ஜக³த் கா ஸாது⁴வாத³ பீ⁴ ஆபகோ ஹீ பீநே கோ மிலா ।
அபி⁴ப்ராய யஹ ஹை கி ஜப³ அந்ய தே³வதா க³ண ஸமுத்³ர-மந்த²ந ஸே
ப்ராப்த ரத்நோம் கீ லூட-க²ஸோட மே லகே³ தே² தோ உநகே இஸ கார்ய கே ப்ரதி
அபநே மந மே பி³நா கோஈ ஈர்ஷ்யா ரகே² காலகூட விஷ கே ரூப மேம் ஜக³த்
கே ஸாமநே ஆயே ப⁴ய கா பரிஹார கரநே கே லியே உத்³யத ஹோகர ஆபநே
ஜக³த் கா ஸாது⁴வாத³ ப்ராப்த கியா ॥ 40॥

ஹே ப⁴க³வந்! அத்யந்த ஶாந்த ஸ்வபா⁴வ கே ஹோதே ஹுஏ பீ⁴ ஆபநே காமதே³வ கோ
அபநே தீஸரே நேத்ர ஸே உத்பந்ந அக்³நி ஸே ப³ட³़ீ ஹீ உக்³ரதா ஸே ப⁴ஸ்ம கர
தி³யா । ஐஸா ஆபநே இஸ லியே கியா கி ஜந ஸாதா⁴ரண கோ யஹ ஶிக்ஷா
மில ஜாய கி மஹாந் வ்யக்தியோம் கீ இச்சா² கே விருத்³த⁴ கியே க³யே சோ²டே
ஸே அபராத⁴ கா பீ⁴ கிதநா ப⁴யங்கர பரிணாம ஹோ ஸகதா ஹை ॥ 41॥

ஹே ப⁴க³வந்! அபநே ஶரீர கே அர்த⁴பா⁴க³ மேம் ஸ்நேஹவஶ ப்ரியா பார்வதீ
கோ ஸ்தா²ந தே³கர கே பீ⁴ ஆப ஹீ விஷயோம் ஸே விரக்த தபஸ்வியோம் மேம்
அக்³ரக³ண்ய ஹைம் । த்ரிலோகீ கோ ஆஶ்வர்ய மே ட³़ால தே³நே வாலீ ஆப கீ
சேஷ்டாஓம் கீ நகல கரநே வாலா ஆஜ பீ⁴ கோஈ தி³கா²ஈ நஹீம் தே³தா ॥ 42॥

அபநே யோக³ ஸாமர்த்²ய கே த்³வாரா ப்ராப்த ப³ல ஸே தே³வர்ஷி நாரத³ நே
ஸமஸ்த விஶ்வ கா கோ⁴ர திரஸ்கார கியா தா² । ப்ரஜாபதி கே
மாநஸபுத்ர தே³வர்ஷி நாரத³ கே இஸ க³ர்வ கோ பீ⁴ ஆபநே ப³ல
பூர்வக தூ³ர கர தி³யா । ஆபகே இஸ ஸாமர்த்²ய பர கிஸகோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³ ? ॥ 43॥

கைலாஸ பர்வத கோ மாத்ர அங்கூ³டே² ஸே ஆபநே த³பா³யா தா² । இதநே ஸே ஹீ
ராவண கீ யஹ து³ர்த³ஶா ஹோ க³ஈ கி உஸகே ப்ராண ஏகாஏக நிகல நஹீம்
க³யே । உஸீ த³ஶாநந ராவண கோ ஜீதநே கே லியே விஷ்ணு கே அவதார
ப⁴க³வாந் ராமசந்த்³ர கோ ராஜநீதி ஔர ப்ரப³ல உத்³யோக³ கா ஸஹாரா
லேநே பர பீ⁴ ப³ஹுத ஸமய லக³ க³யா । இஸமேம் விஸ்மய கீ கோஈ பா³த நஹீம் ஹை ॥ 44॥

ஸ்வர்ணமய கமல ததா² பாரிஜாத கே பூ²லோம் கீ ஸுக³ந்தி⁴ ஸே ஸுரபி⁴த
ஜலவாலீ, ஆகாஶ ஸே ப்ரு’த்²வீ பர கி³ரதீ ஹுஈ க³ங்கா³ அபநீ ஜடா
கே அக்³ரபா⁴க³ மேம் ஆபகோ பாநீ கீ பு²ஹார கே ஸமாந லக³ ரஹீ தீ² ।
இஸகோ தா⁴ரண கரநே கீ ஸாமர்த்²ய ஔர கிஸமேம் தீ² ? யஹ ஆப கா ஹீ
அநுக்³ரஹ ஹை கி லோக-கல்யாண கே லியே இஸகோ ஆபநே தா⁴ரண கியா ॥ 45॥
ஈஶ்வர பத³ கீ ப்ரவ்ரு’த்தி கே மூலகாரண, ஜிஸகீ கோஈ துலநா நஹீம்
ஹோ ஸகதீ, ஐஸே ஆபகே அந்ய ஐஶ்வர்ய கீ பா³த கோ தோ ஹம சோ²ட³ தே³தே
ஹைம் । ஹே ப⁴க³வந்! விஷ்ணு ஔர பிதாமஹ ப்³ரஹ்மா பீ⁴ ஆபகே லிங்க³
கா பீ⁴ அந்த ந பா ஸகே । ஐஸீ பரிஸ்தி²தி மே அந்ய ஐஶ்வர்யோம் கீ தோ
பா³த கரநா ஹீ வ்யர்த² ஹை ॥ 46॥

ம்ரு’த்யு கே விகரால தா³ँதோம் கே பீ³ச பட³़ே ஹுஏ ஶ்வேத ரு’ஷி கே, ஜோ
கி கஸாஈ கே க⁴ர மேம் காடநே கே லாயே க³யே பஶு கீ தரஹ ம்ரு’த்யு கீ
பகட³़ மேம் தே², ப்ராணோம் கீ யம கே க்ரூர பாஶோம் ஸே ஆபநே ரக்ஷா கீ தீ² ।
இஸ பா³த கோ ஜாந கர ஸம்ஸார கே கிஸ ப்ராணீ கோ ஆஶ்சர்ய நஹீம் ஹோகா³॥ 47॥

ஹே விபோ⁴! ஆபநே ஜிஸ ப்ரகார ப்ரஸந்ந ஹோகர உபமந்யு ரு’ஷி கோ
க்ஷீர ஸமுத்³ர கா தா³ந கர தி³யா ஔர இஸ ப்ரகார உநகே க்ரோத⁴ கோ
ஶாந்த கியா, இஸ ப்ரகார கா உதா³ர வர தே³நே வாலா ஜக³த் மேம் கோஈ தூ³ஸரா
ஹை தோ மத்ஸர கா பரித்யாக³ கர ஸஜ்ஜந லோக³ உஸே ப³தாயேம் ॥ 48॥

ஹே ப்ரபோ⁴! வ்ரு’த்ராஸுர கே ஶத்ரு இந்த்³ர கே வஜ்ர கீ ததா² உஸகீ பு⁴ஜாஓம்
கீ ஶக்தி கோ ஆபநே ஜிஸ ப்ரகார ஹம்ஸதே ஹம்ஸதே குண்டி²த கர தி³யா
தா², வைஸே ஹீ பூஷந் தே³வதா கே தா³தோம் கோ, ப⁴க³ தே³வதா கே ஆங்கோ²ம் கோ
ஔர த³க்ஷ கீ யஜ்ஞ கே ப²ல கீ மமதா கோ நஷ்ட கர தி³யா ॥ 49॥

ஹே பஶுபதே! விஷ்ணு, ப்ரஜாபதி, இந்த்³ர, லோகபால, பஶு-பக்ஷீ,
தே³வதா³நவ, மநுஷ்ய ஏவம் அந்ய தி³வ்ய யோநி கே ஜீவோம் நே இஸ லோக
மேம் ஆபகே லியே ஜிஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ ஹை, வைஸீ கிஸ
தூ³ஸரே தே³வதா கே லியே ஹுஈ ஹை, ப³தாயேம் । அர்தா²த் ஶிவ கே அதிரிக்த
அந்ய கிஸீ தூ³ஸரே தே³வதா கே லியே இஸ ப்ரகார ஸ்தா²நோம் கீ கல்பநா கீ
க³யீ ஹோ, ஐஸா கஹீம் தே³க²நே கோ நஹீம் மிலதா ॥ 50॥

ஹே கல்யாணகாரீ ஶங்கர! ப³ட³़ே ப³ட³़ே தா³நவோம் கோ டுகடா³ டுகடா³ கர
தே³நே வாலே, ஶார்ங்க³ த⁴நுஷ ஔர ஸுத³ர்ஶந சக்ர கோ தா⁴ரண கரநே வாலே
ஶ்ரீ க்ரு’ஷ்ண கே அபநே ரக்ஷக கே ரூப மே வித்³யமாந ரஹநே பர
பீ⁴ த்³ரோணாசார்ய, பீ⁴ஷ்ம பிதாமஹ, க்ரு’பாசார்ய ஔர கர்ண ஜைஸே
மஹாரதி²யோம் கே ப⁴ய ஸே வ்யாகுல இந்த்³ரபுத்ர அர்ஜுந கோ பாஶுபதாஸ்த்ர
கா தா³ந கர ஆபநே ஹீ ப⁴ய முக்த கர ஸுகீ² கியா தா² ॥ 51॥

ஹே ப⁴க³வந்! பா³ர பா³ர யஜ்ஞ கரநே வாலே மருத்த நாமக ராஜா கீ
ஆராத⁴நா ஸே ப்ரஸந்ந ஹோகர ஆபநே உஸகீ ஸஹாயதா கே லியே ஸுவர்ண
கீ வ்ரு’ஷ்டி கீ தீ² । இஸ ப்ரகார ஆபநே ஸம்ஸார மேம் ப⁴க்த ஜநோம் கே
ஊபர அநுக்³ரஹ கரநே கே அநேக உதா³ஹரண ப்ரக்²யாபித கியே ஹைம் । ஆபகே
ஸாமர்த்²ய கோ தே³க²தே ஹுஏ இஸமேம் கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ॥52॥

மஹர்ஷி ப்⁴ரு’கு³ கே புத்ர ஶுக்ராசார்ய ஜப³ கடோ²ர தபஸ்யா கர
ரஹே தே², உஸ ஸமய உநகீ ஸமஸ்த இந்த்³ரியாம் தூ⁴மகணோம் கே பீநே ஸே தப
க³ஈ தீ² । உநகீ இஸ தபஸ்யா ஸே ஸந்துஷ்ட ஹோகர ஆபநே உநகோ ஆகாஶ
மே ஸர்தீ³, க³ர்மீ, பவந ஔர மேக⁴ ஆதி³ கீ உபாதி⁴யோம் ஸே நிர்முக்த
ப்ரகாஶமய ஸ்தா²ந தே³கர ஸுகீ² கர தி³யா தா² ॥ 53॥

இந பு⁴வநோம் கே பீ⁴தர ப்ரவேஶ கர ஆப லோக-லோகாந்தரோம் கீ ரக்ஷா
கரதே ஹைம் । ஆபகீ இஸ அதுலநீய விபூ⁴தி கீ சர்சா தோ²ட³़ீ தே³ர கே
லிஏ சோ²ட³ பீ⁴ தீ³ ஜாஏ । (ஸதீ கே அர்த்³தா⁴ங்க³ கே ரூப மேம்) ஆபகீ ஜோ
த³க்ஷ ஸே உத்பத்தி ஹை உஸே தீநோம் லோகோம் மேம் பீ⁴ கோஈ நஹீம் ஜாநதா ஹை।
ஐஸே மேம் ஆபகே ஸாத² விவாத³ ஹீ க்யா ? ॥ 54॥

ஸம்ஸார ஸாக³ர ஸே ட³ரே ஹுஏ வ்யக்தியோம் கீ பீட³़ா கா ஶமந கரநே வாலே,
த³யா பராயண, த்ரிபு⁴வந கே ஸ்வாமீ ஹே தே³வ! ஆப முஜ² பர
ப்ரஸந்ந ஹோம் ஏவம் மேரே மந கோ அநுஶாஸித கரேம் । மேரா யஹ
மந பு³ரே ராஸ்தே மேம் பட³़ா ஹுஆ ஹை, கு³ண ஔர தோ³ஷ கீ பரக²
கரநே மேம் கமஜோர ஹை, உக்³ர, கலுஷித, அநியந்த்ரித ஔர
கல்பப்ராண ஹை ॥ 55॥

து³ஷ்ட வாஸநாஓம் ஸே ப⁴ரீ ஹுஈ, ஆபாதத: ரமணீய வைஷயிக ப்ரபஞ்சோம்
ஸே ப³ந்தீ⁴ ஹுஈ யே சஞ்சல ஔர லுப்³த⁴ இந்த்³ரியாம் முஜே² ப்ராப்த ஹுஈ ஹைம் ।
அவிநயீ ஹோநே கே காரண யே இந்த்³ரியாம் து³ஷ்ட கோ⁴ட³़ே கே
ஸமாந குபத² மேம் ப்ரவ்ரு’த்த ஹைம் । ஹே நாத²! பாஞ்ச ஜ்ஞாநேந்த்³ரிய
ஔர மந ஸஹித இந ச:² இந்த்³ரியோம் கோ ஆப ஸதா³ கே லியே மேரே வஶ
மேம் கர தீ³ஜியே ॥ 56॥

நந்தீ³ஶ்வர ஏக ஸாதா⁴ரண மாநவ தே² । கால கே பாஶ மே ப³ந்தே⁴ ஹுஏ
வஹ அதீவ கஷ்டதா³யிநீ ம்ரு’த்யு கே முँஹ மே துரந்த ஹீ லே ஜாயே ஜாநே
வாலே தே² । உநகே ஊபர ப்ரஸந்ந ஹோகர ஆபநே ஸப³ ப்ரகார ஸே உநகோ
அபநே ஸமாந ப³நா தி³யா । யஹ கோஈ ஆஶ்சர்ய கீ பா³த நஹீம் ஹை ஔர
ஐஸா பீ⁴ நஹீம் ஹை கி இஸ ப்ரகார கா ஆஶ்சர்ய பி²ர கபீ⁴ நஹீம் ஹோகா³ ॥ 57॥

காமதே³வ ஔர கால கோ பீ⁴ ப⁴ஸ்ம கர தே³நே வாலே, ஹே தே³வதாஓம் கே
அதி⁴பதி! மேரா மந ஸாம்ஸாரிக பாஶோம் மே ப³ந்தா⁴ ஹுஆ அஸஹாய பட³़ா
ஹை । ப்⁴ரமோத்பாத³க குதர்க ரூபீ அந்த⁴கார ஸே ஆவ்ரு’த ரஹநே கே காரண
ஜ்ஞாந கா ப்ரகாஶ இஸகே பாஸ நஹீம் பஹுँச பாதா । அத: ஹே நாத²!
இஸகோ ஆப ஸாது⁴ ஜநோம் கே த்³வாரா அநுஸேவித மார்க³ மேம் லகா³இயே ॥58॥

ஜ்வர, அதீஸார ஆதி³ நாநா ப்ரகார கே ரோகோ³ம் ஸே மேரா ஶரீர கி⁴ரா
ரஹதா ஹை ஔர ராக³த்³வேஷ ஆதி³ தோ³ஷ மேரே மந கோ ஸதா³ கே⁴ரே ரஹதே
ஹைம் । இஸ ப்ரகார கபீ⁴ ஶாரீரிக ஔர கபீ⁴ மாநஸிக தோ³ஷோம் ஸே கி⁴ரீ
மூட⁴़தா கே காரண மேரா ஸ்வரூப லுப்த ஹோ க³யா ஹை । ஐஸீ அவஸ்தா² மேம்
ப³தாஇயே நாத²! ஆப கே ஸிவாய மைம் கிஸகீ ஶரண மே ஜாஊँ॥ 59॥

பீட³़ா பஹுँசாநே வாலே காம ரூபீ பிஶாச ஸே ஔர அநியந்த்ரித க்ரோத⁴
ரூபீ க்³ரஹ ஸே க்³ரஸ்த ரஹநே கே காரண மேரீ பு³த்³தி⁴ குண்டி²த ஹோ க³யீ ஹை ।
இஸ லியே முக்தி கீ ப்ராப்தி கே லியே முஜே² ஜோ குச² கரநா சாஹியே,
உஸமேம் கேவல ஆபகீ ஶக்தி ஹீ ஸஹாயக ஹோ ஸகதீ ஹை ॥ 60॥

ஹே நாத²! ஜோ விஶ்வ கே ஸாரே பராப⁴வோம் கீ மூல காரண ஹை, ஜோ ஸ்வயம்
தே³வராஜ இந்த்³ர கீ பீ⁴ லகு⁴தா (க்ஷுத்³ரதா) கா காரண ப³நதீ ஹை, வஹ
த்ரு’ஷ்ணா முஜே² ஸதா³ விட³़ம்ப³நா மேம் ட³़ாலே ரஹதீ ஹை । ஹே ப⁴க³வந்!
ஆப த்³ரு’ட⁴தாபூர்வக மேரீ உஸ த்ரு’ஷ்ணா கோ சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே,
ஜிஸஸே மேரா புநர்ஜந்ம ந ஹோ ॥ 61॥

ஜிஸ அஜ்ஞாந ஸே ஆச்சா²தி³த ரஹநே கே காரண பஶு ஸத்³ரு’ஶ யஹ
ஜீவ அபநீ ஜ்ஞாந ஶக்தி க³ம்வா பை³ட²தா ஹை ஔர இஸ ப்ரகார விஶ்வ
கே அத²வா அபநே கல்யாண கே பரமார்த² காரண கோ நஹீம் ஜாநா பாதா ।
ஹே ப⁴க³வந்! ஆப மேரே உஸ ஸமஸ்த அஜ்ஞாநஜந்ய அந்த⁴கார கோ
ப³லபூர்வக சி²ந்ந-பி⁴ந்ந கர தீ³ஜியே, பரிணாம-ஸ்வரூப மஹாந்
ஜ்ஞாநமய ஆலோக சாரோம் தரப² பை²ல ஜாஏ ॥ 62॥

ஹே விபோ⁴! ஸபீ⁴ விபதா³ஓம் கா ஆஶ்ரய-ஸ்த²ல, அஸ்தி²ர, பரதந்த்ர,
பதநோந்முக², விவேகஶூந்ய, ஸாரஹீந ஔர மூட⁴தா ஸே ப⁴ரா மேரா
யஹ க்ஷுத்³ர ஶரீர ஜப³ தக விபத்தி-க்³ரஸ்த நஹீம் ஹோ ஜாதா,
உஸஸே பஹலே ஹீ ஆப இஸே புண்ய கர்மோம் கீ ஓர ப்ரவ்ரு’த்த கர தே³ம் ॥ 63॥

நாபி⁴கமல ஸே உத்பந்ந ஸ்வயம் ப்³ரஹ்மா பீ⁴ அபநே சாரோம் முகோ²ம் ஸே
ஆபகீ ஸ்துதி கரதே ஹுஏ ஜப³ த²க ஜாதே ஹைம் தோ ஐஸீ ஸ்தி²தி மேம்
ஆபகீ கு³ணக³ரிமா கா வர்ணந கரநே மேம் ஹம லோக³ கஹாँதக ஸமர்த²
ஹோகே³ம் ? இஸ கார்ய மேம் கேவல ஆபகீ ப⁴க்தி ஹீ ப்ரமாண ஹோ ஸகதீ ஹை,
அத: இஸ ஸம்பூர்ண வாசாலதா கே லியே ஆப ஹமேம் க்ஷமா கரேம் ॥ 64॥

ஹே ப⁴க³வந்! ஆப இஸ ஸம்ஸார கே ஏக மாத்ர ப³ந்து⁴ ஹைம் । அவதூ⁴த
நாம தா⁴ரீ இஸ வ்யக்தி நே ப⁴க்தி பூர்வக அபநீ பு³த்³தி⁴ கே அநுஸார
ஆபகீ ஸ்துதி கரகே ஜோ குச² தோ²டா³ ஸா பீ⁴ புண்ய ப்ராப்த கியா ஹை,
உஸகே ப²ல ஸ்வரூப ஆபகே ப்ரதி ஜநதா கீ ப⁴க்தி ஜாகே³ (யஹீ மேரீ காமநா ஹை) ॥ 65॥

ஶ்ரீ அவதூ⁴த ஸித்³த ⁴விரசித ப⁴க்தி ஸ்தோத்ர ஸமாப்த ஹ

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளிச் செயல்களில் –விதி -பத பிரயோகங்கள் —

September 30, 2022

விதி –
1-கோட்ப்பாடு –
2-முறைமை –
3-பாபங்கள் –
4-பாக்யம் –
5-இறை அருள் –
6-புண்யம் -ஸூஹ்ருதம்
7-கட்டளை –
8-கைங்கர்யம் –
9-திண்ணம் உறுதிப்பாடு –
10-ஆக்குதல் –
இப்படி பத்து அர்த்தங்கள் உண்டே

விதி -இன்னத்தைச் செய் இன்னதைச் செய்யாதே -வினைச்சொல்
ஊழ் வினை -தலை விதி -பெயர்ச்சொல்
சட்டம் –தீர்ப்பு -ஆணை -கட்டளை –
ஒன்றை அமைக்கும் முறை –
நீதி
வழி
வினை முறை
நடை முறை
ஊழ்
தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ரீ நியதிர் விதி -அமர கோசம்

——————–

    விதி (15)
1-விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் - 
2-மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே - 
3-வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் - 
4-மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல - 
5-விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை - 
6-தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி
-எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே - 
7-கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் -
8-அவரவர் விதி வழி அடைய நின்றனரே - 
9-விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே -
10-நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே - 
11-மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் - 
12-எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் - 
13-அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே - 
14-விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே -
15-விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் - 
--------------
விதியே (2) 
16-இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே -
17-வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - 
---------
விதி-கொலோ (1)
18-முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் -
---------------
    விதிக்கிற்றியே (3)
19-வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே -
20-வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே -
21-துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே - 
---------------

விதியில்
22-மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர் - 
-------------
    விதியின் (1)
23-விளக்கினை விதியின் காண்பார் மெய்ம்மையை காண்கிற்பாரே -
----------
விதியினமே (1)
24-முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே - 
-----------
விதியினால் (1)
25-விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் -
--------
விதியினை (1)
26-விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே - 
--------------

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்—நாச்சியார் திருமொழி -3-2-பாக்யம் என்ற பொருளில்

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

———-

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
தேனார் பூம் சோலை திரு வேங்கட சுனையில்
மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே— பெருமாள் திருமொழி –4-2-பாக்யம் என்ற பொருளில்

மீனாய் பிறக்கும் விதி வுடையேன் ஆவேனே—
கீழ்ச் சொன்ன குருகாய் பிறக்கில் அதுக்கு சிறகு உண்டாகையாலே ஸ்ரீ திருமலையில் அல்லனாய்
கழியப் பறக்கைக்கு யோக்யதை யுண்டு இறே
அப்படியும் ஓன்று அன்றியே
உத்பத்தி ஸ்திதி லயங்களுக்கு ஸ்ரீ திருமலையிலேயாய் மீனாய்ப் பிறப்பேன் -என்கிறார் –

பிறக்கும் விதியுடையேன் ஆவேனே –
இப்போது மீனாய் பிறக்கவும் வேண்டா
ஒரு ஸூஹ்ருதத்தாலே அந்த ஜன்மம் மேல் வரும் என்று திண்மை பெறவும் அமையும் என்கிறார் —

—————

வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை யாங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் யரங்க மா நகர் உளானே-—திருமாலை —8—-

விதியில் சாக்கியர்கள் –
பகவத் உத்கர்ஷத்தை அறிந்து
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
அனுபவிக்கைக்கு ஈடான பாக்கியம் இல்லாதவர் -பௌத்தர்

————-

மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-

நான் நெடுநாள் தன பக்கல் வைமுக்யம் பண்ணிப் போந்த இடத்தில்
என்னைக் கிட்ட மாட்டாதே நின்றான்

எனக்கு அத்வேஷம் பிறந்த அளவிலே
மேல் விழுந்து விஷயீ கரித்தான்-

இவை இரண்டும் என் பக்கலிலே கண்டேன் –

விதியிலா வென்னை –
அவனுடைய சீலம் இதுவாய் இருக்க –
விஷயாந்தர பிரவணனாய்
பகவத் விஷய விமூகனாய்ப் போந்த பாக்ய ஹீனன் என்று
முன்பு இழந்த இழவுக்கு வெறுக்கிறார் –

பழுதே பல பகலும் போயின -என்று
பெற்ற பேற்றில் காட்டில் இழந்த இழவே மேல் படி இறே
இவ்விஷயத்தில் கை வந்தார் படி இருப்பது
நிந்திதஸ் ஸ்வ ஸேல்லோகே ஸ்வாத்மாப்யேனம் விகர்ஹதே -என்னக் கடவது இறே –

——————-

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதியிலேன் மதி யொன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த வரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணினை களிக்குமாறே –17-

வாக் வியாபாரம் புறம்பே யானாலும் -காயிக வியாபாரங்களில்
நம் பக்கல் பண்ணிற்றது ஏதும் உண்டோ என்ன –
விதியிலேன்-
விதிர்வித் -என்கிறபடியே
காயிக வியாபாரத்தைச் சொல்லுகிறது –

உன்னை உத்தேசித்து உன் பக்கல் அனுகூலமாக இதுக்கு முன்பு கையால் ஒன்றும் செய்திலேன் –
சாஜிஹ்வா யாஹரிம் ஸ் தௌ தி -என்கிறவதுவும்
யௌதத் பூஜா கரௌ கரௌ -என்கிறவதுவும் –

புறம்பே தப்பிற்றாகிலும் -நெஞ்சாலே தான் நினைத்தாரோ -வென்ன –
மதி யொன்று இல்லை –
உன் வாசி அறியாது ஒழிந்தால்
நீ ஒருவன் உண்டு என்ற அறிவும் கூட இல்லை –

——————–

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத்
தாழ்த்தி இரு கை கூப்பு என்றால் கூப்பாத -பாழ்த்த விதி
எங்குற்றான் என்றவனை ஏத்தாத என்னெஞ்சமே
தங்க தான் ஆம் ஏலும் தங்கு–ஸ்ரீ பெரிய திருவந்தாதி –84-

பாழ்த்த விதி என்று
தம்முடைய அகலுகையைச் சொல்லி வெறுக்கவுமாம்
பிராப்தி பிரதிபந்தகமான கர்ம வைகல்யத்தைச் சொல்லவுமாம்

—————-

கூட்டும் விதி என்று கூடும் கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமானுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என்னாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே —ஸ்ரீ ராமாநுச நூற்றந்தாதி –29 –

ஸ்ரீ எம்பெருமானார் திவ்ய குணங்களை உள்ளபடி அறிந்து இருக்கும் அவர்கள் திரள்களை
என் கண்கள் களிக்கும்படி கூட்டக் கடவ -ஸூஹ்ருதம் இன்று கூடுமோ-என்கிறார் –

விதி-ஸூஹ்ருதம்-இவர் தமக்கு பேற்றுக்கு அடியான -ஸூஹ்ருதமாக நினைத்து இருப்பது அத்தலையில் கிருபையை இறே-
தம்மாலும் ஸ்ரீ எம்பெருமானாராலுமே விலக்க இயலாமையின் கிருபையை விதி என்றார் –
கூட்டும் விதி -என்பதனால்-அதன் விளைவு தவிர்க்க ஒண்ணாதது என்பது புலனாகிறது
ஸ்ரீ நம் ஆழ்வாரும் -விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய் மொழி -5 1-1 – -என்று தவிர்க்க-இயலாமையை –
ஐயோ கண்ண பிரான் அறையோ இனிப் போனாலே -என்று விளக்கி காட்டி-இருப்பது இங்கு உணரத் தக்கது –

——————

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –ஸ்ரீ திருவாய் மொழி –1-1-5-

அவரவர் விதி வழி யடைய நின்றனரே-விதித்த மார்க்கத்தில் பலம் பெற அந்தர்யாமியாக நின்று அருளி –
அவ்வவ ஆஸ்ரயணீயர் தந்தாமுடைய ஆகமாதிகளிலே விதித்து வைத்த பிரகாரங்களிலே அடையும்படியாக நம் இறையவர் அந்தராத்மாவாக நின்றார்
அன்றிக்கே
சர்வேஸ்வரன் காம நாதிகாரத்தில்–ஸ்ரீ கீதை 7 அதிகாரம்- அருளிச் செய்தபடியே -அவர்கள் அடையும்படியாக -என்னுதல் –
காமத்தால் இழுக்கப் பட்ட ஞானம் -சரீரமாக பல தேவதைகள் -அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை நான் தான் பண்ணிக் கொடுக்கிறேன் என்கிறான்
திரிபுரா தேவியார் ராமானுஜர் காட்டிய –ஐதிகம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
சர்வேஸ்வரன் இரா மடம் ஊட்டுவாரைப் போலே முகம் தோற்றாதே அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலே
அவர்களும் ஆஸ்ரயித்தார்களாய்-
இவர்களும் பல பிரதான சக்தர் ஆகிறார்கள் இத்தனை –
அவனை ஒழிந்த அன்று இவர்கள் ஆஸ்ரயிக்கவும் மாட்டார்கள் -அவர்கள் பல பிரதானம் பண்ணவும் மாட்டார்கள் -என்கிறார்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்ததாம் அன்று ஆயிற்று -அவ்வோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி உள்ளது –
சாஸ்தா ஸ்தானம் ஐயனார் கோயிலில் உள்ள யானை போலே –

————-

மதுசூ தனைஅன்றி மற்றுஇலேன்என்று
எத்தாலும் கருமம் இன்றித்
துதிசூழ்ந்த பாடல்கள் பாடி ஆடநின்று
ஊழிஊழி தொறும்
எதிர்சூழல் புக்கு,எனைத் தோர்பிறப்பும்
எனக்கே அருள்கள் செய்ய
விதிசூழ்ந்த தால்எனக்கேல் அம்மான்
திரிவிக் கிரமனையே.–2-7-6-

‘‘எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ அதாவது,
‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று,
இவர் பிறந்த பிறவிதோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி.
இவர் கர்மமடியாகப் பிறக்க, அவன் அநுக்கிரகத்தாலே பிறந்து வந்தான் இத்தனை.
‘சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது.
‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை.

‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில்,
இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது,
நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக்கட்டமாட்டானாகையாலே என்றபடி.
‘தங்களிலும் திருவருளே மிகுந்து இரட்சித்துக்கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்;
கொலை செய்தற்குத் தக்கதான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு செய்யுமவர்’ என்பர் ஸ்ரீவால்மீகி பகவான்.
எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – சர்வேஸ்வரனாய் இருந்தும், ஸ்ரீவாமனனாய் வந்து அவதரித்து,
மூன்று அடியாலே மூன்று உலகங்களையும் திருவடிகளின்கீழே இட்டுக்கொண்டு,
எல்லாரோடும் பொருந்தின சௌலப்யந்தான் பரத்துவம் என்னும்படி என்னை அங்கீகரிப்பதற்கு ஒரு விதி சூழ்ந்தது.
‘அம்மான் திரிவிக்கிரமனை எனக்கே அருள்கள் செய்ய எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது’ என்க.

பகவத் கிருபையையே விதி -தப்ப ஒண்ணாதது அன்றோ
வாதார் ஹமான் காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்ணழிவு பண்ணுமவர் இறே –ஈடு
இது தானே அவனை எதிர் சூழல் புக்கு திரியும்படி செய்தது
இவன் நடுவே அடியான் என்று ஓலைப்படா ப்ரமாணம் -பக்ஷபாதி -சாக்ஷி -வன் களவில் அனுபவமாக இந்த்ர ஞாலங்கள் காட்டிக்கொள்ளாக் காப்பார் அற்று விதி சூழ்ந்தது –ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்திகள்
———–

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தனைக்
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே?–4-5-7-

சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் –
சொன்மாலைகள் நன்று சூட்டும் படியான பாக்கியத்தை பிராபிக்க (அடையப் )பெற்றோம்.
பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை-ஸத்பாவம் – மாத்திரமே உள்ளது,
அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன?
‘இப்படி விஷயம் பூர்ணமானால் (நிறைவுற்றிருந்தால் )‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே,
இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார்.

இவர் இப்போது ‘விதி’ என்கிறது,
பகவானுடைய கிருபையை.
தமக்குப் பலிக்கையாலும்,
அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார்.
‘விதி சூழ்ந்ததால்’-திருவாய்.-2. 7 : 6. என்றாரே யன்றோ முன்னரும்?

—————-

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

விதிவாய்க்கின்று – பகவானுடைய கிருபை கரை புரளப் பெருகா நின்றால் நம்மாற் செய்யலாவது உண்டோ?
‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
“கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே.
வாய்க்கின்று – பகவானுடைய கிருபை ஈஸ்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரை புரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் – இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ?
இரண்டு சேதநராலும் தடை செய்யப்போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார்.
பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது, ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது;
பலத்தை அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது, பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ?
கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ?
கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம்.
“மித்ர பாவேந” என்கிற ஸ்லோகத்திலே எம்பார்,
‘சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச் செய்வர்.
ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப் போந்த குற்றங்களிலே மறதி,
ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விட வேண்டி வருமளவிலே அசக்தி.
இப்படி இருக்கைக்குக் காரணம், இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.-
‘இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு’ என்றது நாராயண பதத்தால் கூறப் படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம் பற்றி.

———

அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும்என் மேலானே.–5-1-7-

எம் மா பாவியார்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – எல்லா வழியாலும் மஹா பாவத்தைப் பண்ணினவர்கள் பக்கலிலும்
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் தடை இல்லை கண்டீர்.
பகவானுடைய கிருபை பெருகப் புக்கால் ‘கரையிலே நின்றோம்’ என்னத் தப்ப விரகு இல்லை.

————-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அது செய்யும் இடத்தில் நான் சொன்னபடி செய்தானாக வேண்டி இரா நின்றான் –
அது நமது விதி வகையே -என்பதற்கு
அது நமது புண்ணியத்திற்கு தகுதியாக அன்றோ -என்று முன்னைய பெரியோர்கள் நிர்வஹிப்பர்கள் –
இதனை எம்பெருமானார் கேட்டருளி
இத் திருவாய் மொழியிலே மேல் ஓடுகிற அர்த்தத்தோடு சேராது
நாம் விதித்த படியே செய்வானாக இருந்தான் -என்கிறார் -என்று அருளிச் செய்வர் –
பவாம்ஸ்து சஹ வைதேஹ்யா கிரிஸா நுஷூ ரம்ச்யதே
அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ச்வபதச்த தே-அயோத்யா -31-25
பரவாநச்மி காகுத்ச த்வயி வர்ஷசதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -அயோத்யா -15-7-
என்கிறபடியே-இவன் சொன்னபடியே செய்யா நின்றான் –
நமது சொல் வகையே -என்னாமல்-நமது விதி வகையே -என்பான் என் என்னில்
விதியை மீறுவதில் பாபத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான்
தான் ஸ்வதந்த்ரனாய் நினைத்த படி செய்கைக்கு
தன் பக்கல் குறைவற்றாலும் -புருஷார்த்தமாக பிராட்டியும் இருக்க –
இத் தலையில் இச்சை ஒழிய கொடு போகானே அவன் –
புருடோத்தமன் ஆண்மையில் குறை வரும்படி செய்யானே –
நமது விதி வகையே –
த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா
த்வயா நிஸ்ருஷ்டாத்மா பிரேன யத் யதா
ப்ரீயேன சேனாபதீனா ந்யயேதி தத்
ததா அனுஜாநத்தம் உதார வீஷணை-ஸ்தோத்ர ரத்னம் -42
சேனாபதி முதலியாராலே எந்தக் காரியம் எந்தப்படி
விண்ணப்பம் செய்யப் பட்டதோ
அந்த கார்யத்தை அந்தப் படியே நிறைந்த அருளாலே அனுமதி செய்கின்றவனான உன்னை -என்கிறபடியே
இது பட்டர் தாமே அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்-

————-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறாகா இக்கருமங்கள் என்நெஞ்சே –10-6-3-

சர்வ சக்தன் கூட்டிச் செல்வது தானே என்றால் -தன் இஷ்ட்டப்படி செய்பவன் அல்லையே
இப்படி செய் அப்படி செய் என்று ஆழ்வார் விதிக்க செய்வதிலே ஆசை கொண்டவன் அன்றோ திருவாட்டாற்று எம்பெருமான்
அதனால் -விதி வகையே -என்கிறார் இங்கும் முதல் பாட்டில் போலே
சேதன லாபம் ஈஸ்வரனுக்கே ஆதலால் அவன் விரைவது தானே பிராப்தம் -சபலமாகக் கூடியதும் அது தானே -சாஸ்த்ரார்த்தம்

————-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே –
கடலிலே உள்ள நீர் மலையிலே ஏறக் கோத்தால் போன்று
இப்பிறவியிலே உழன்று திரிகின்றவர்கள்
பரம பதத்தில் புகுரும்படிக்கு ஈடாக
புண்ணியத்தை பண்ணுவதே -என்று ஆழம் கால் பட்டார்கள் –

திருவாசல் முதலிகளால்
பரமபதம் புகுவது தங்கள் பாக்கியம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
தலை விதியே சாமான்ய அர்த்தம்
விதி பாக்கியம்
அதுக்கும்
அது நமது விதி வகையே
பாக்ய அனுகுணமாக
விதி வகை புகுந்தனர்
மண்ணவர் ஆகி வைத்து விண்ணவர் ஆவதே

————-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று —
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்று இவர்கள் சொல்லுகிற வார்த்தை அன்று என்று
வேறு சிலர் –இவர்கள் இங்கே வந்து புகுரப் பெற்றது-நாம் செய்த புண்ணியத்தின் பலம் அன்றோ -என்பர் -என்றது
விஷயங்கள் நடை யாடுகிற இவ் உலகத்தில் இருந்து வைத்து வேறு பயனைக் கருதாதவராய் –
பகவானுடைய குணங்களை அனுபவிக்கிற மகா புருஷர்களாய்
விண்ணுளாரிலும் சீரியர் எனப்படுகிற இவர்கள் வந்து புகுரப் பெற்றது நாம் செய்த புண்ணியத்தின் பலம் என்றோ என்பார்கள் என்றபடி –
கீழே -வைகுந்தம்புகுவது -என்றார் –
இங்கு புகுந்தனர் -என்கையாலே தங்கள் புன்யத்தைக் காட்டுகிறது –

————–

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடின்வானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே —2-3-4-

மந்திர விதி -இடையர்களுக்கு மந்திர விதி உண்டோ -ஆலோசனை -சங்கேதம் என்றபடி –

முறை -வேதம் விதித்தபடி -மேலையார் செய்வனகள் படி -மந்த்ர யுக்தமான படியே பண்ணுகிற அனுஷ்டான ரூபமான பூஜை –பெரியவாச்சான் பிள்ளை

——–

துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர்  உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே—பெரிய திருமொழி -11-4-9-

அறுக்கும் விதியே –ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக
நடை கற்ற தெள்ளியவன்-நம்முடைய பாபத்தை ச வாசனமாக போக்கும்-இது நிச்சிதம் –

————

அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7-

முன்னம் நோற்ற விதி கொலோ –
ஒக்கப் பிறந்து வளர்ந்தோம், பின்பு இது சாதிக்கக் கண்டிலோம்.
ஆதலால், முன்னரே செய்துவைத்த புண்ணியத்தின் பலமோ இது!
“புண்ணியமானது, விதி என்றும் விதானம் என்றும் சொல்லப்படுமன்றோ” என்னக் கடவதன்றோ.
இவளாலே செய்யப்பட்ட தர்மத்துக்கு இத்தனை பலம் கனக்க உண்டாகமாட்டாது;
இது சித்த தர்ம பலமாக வேணும்;
ஆகையால், முகில் வண்ணன் மாயம் கொலோ –
பிடாத்தை விழவிட்டு வடிவினைக் காட்டினானோ? —
பிடாம் -பச்சை வடம் -வஸ்த்ரம் -முகில் நகர்ந்து சந்தரன் காண்பது போலே –
இத் தலையாலே சாதித்தது ஓர் அசேதனமான கிரியைக்கு இத்தனை கனத்த பலம் உண்டாக மாட்டாமையாலே
‘முன்னம் நோற்ற விதி கொலோ?’ என்று ஐயப்பட்டாள்.
இப்படி முன்பு ஒருவடிவில் பலிக்கக் காணாமையாலே ‘முகில் வண்ணன் மாயம் கொலோ?’ என்று இங்கே ஐயப்படுகிறாள்.

————

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –நாச்சியார் திருமொழி –1-1-நியமனம் அர்த்தத்தில்

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

——————–

பாக்யம் என்ற பொருளில்


இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

இந்திரனுக்கென்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திடத் தளர்ந்து ஆயர்
எந்தமோடு இனவானிரை தளராமல் எம்பெருமான் அருள் என்ன
அந்தமில் வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே –2-3-4-

இந்தரனுக்கு என்று இடையர் எடுத்த எழில் உடைத்தான விழவிலே
முன்பு செய்து போரும் படியிலே மந்த்ரோக்தமான படியே பண்ணுகிற
அநுஷ்டான ரூபமான பூஜையை பெறாமையாலே

—————

நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டு முன் அண்டம் ஆளும்
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே-திருக்குறும் தாண்டகம் -1–

விதியினை
அவன் ஸ்வாதந்த்ர்யத்தாலும்
என் கருமத்தாலும்
தவிர்க்க ஒண்ணாத கிருபை –

விதி வாய்க்கின்று காப்பார் யார்
விதி சூழ்ந்ததால்
இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

————————–

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–திருக்குறும் தாண்டகம் -18-

விதியில் காண்பர்-
சாஸ்த்ரங்களில் விதித்தபடியே உபாசித்து அவனைக் காண்பார் –
மெய்ம்மையே காண்கிற்பாரே –
என்றும் உளனாய் இருக்கிற சர்வேஸ்வரனை காண வல்லரே -காண -மாட்டார் -என்றபடி –
அதவா –
இப்படி யோக சாஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே உபாசித்துக் காண்பாருக்கு காணலாம் -என்றுமாம் –
அங்க பிரபத்தி இல்லாமல் காண மாட்டார் என்றபடி

————

என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் நீரலீரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2-

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதியெலாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-

அனுபவித்தாலும் மாளாத பாபம் –
விதி பாக்கியம் -பிரிந்து வருந்தாதே கூடி இருந்து களித்து
விதி -சாஸ்திர விதி -சாஸ்திர விதி படி மணந்து பிரியாமல் இருக்கிறீர்கள்
கந்தர்வ விவாஹம் போல் கூடி பிரிவாற்றாமை எய்தி தவிக்கின்றேன்
பெருமாள் பிராட்டியை பிரிந்து கடலும் மழையும் அரித்துக் கொண்டு வாரா நிற்கச் செய்தே
ராஜ்ய தாரங்களை இழந்து கிடந்த மகா ராஜரைக் கண்டு அவர் குறையை தீர்த்த பின்பு இ றே
தம் இழவில் நெஞ்சு சென்றது
அங்கன் இன்றிக்கே இப்போது இவை குறைவற்று இருக்கிற இது தான் இவள் பாக்யமாய் இருக்கும் இ றே –
பாக்கியம் அர்த்தத்தில்

விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
சாஸ்திர முறைப்படி க்ருஹஸ் ஆஸ்ரமம் விவஷிதம்
இடர் இல்லாதபோகம் இடரில்போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள் -திருவாய் மொழி -6-1-4-
சம்சார பந்த தாபம் தட்டாத பகவத் அனுபவம் விவஷிதம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும் அன்னங்காள் -திருவாய் மொழி -6-8-10
பாதாரவிந்தத்தில் பொருந்தியது விவஷிதம்
தடம் புனல்வாய் இரை தேர்ந்து மிக வின்பம் பட மேவும் மென்னடைய அன்னங்காள் -திருவாய் மொழி -9-5-10-
சதாச்சார்யர் இடம் அர்த்தங்களை பெற்று ஆனந்தம்
நல் குடிச் சீர்மையில் அன்னங்காள் -திரு விருத்தம் ஆபிஜாத்யம் விவஷிதம்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கீதா ஸாஸ்த்ர சார ஸ்லோகங்கள் -பாசுரங்கள் -பேடிகா விபாகம் —

September 29, 2022

ஸ்ரீ பாத்ம புராணம் ஸ்ரீ கீதா மஹாத்ம்யம் சொல்லும்
பார்வதி கீதா மஹாத்ம்யம் ருத்ரனார் இடம் கேட்க
பக்தி வளர இது அறிய வேண்டுமே
சாலப்பல நாள் உகந்து உயிர்கள் காப்பான்

நானே கீதை
முதல் 5 அத்தியாயங்கள் -தலைப் பாகம்
அடுத்த 10 அத்தியாயங்கள் –6-15-கைகள் பாகம்
அடுத்த அத்யாயம் -16-வயிறு பாகம்
அடுத்த 2 அத்தியாயங்கள் -17-18-திருவடி பாகம்
இப்படி 18 அத்யாயம் -கண்ணனே உரு எடுத்தால் போல் ஸ்ரீ கீதை
இனி அவதரிக்க வேண்டாம்-நிம்மிதியாக சயனித்து உள்ளேன்

———-

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த் யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஸ்வ தர்ம ஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்ம ரூபமாயிருக்கும் கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
இதர விஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தி யொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம் ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதா ஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப் பட்டுள்ளான்.

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில்
பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

விசர்க்கம் இல்லாமல் இருந்தால் நாராயனைக் காட்டிலும் வேறே ஒருவர் சொல்ல இடம் உண்டே
இவன் ஏவ பரம் ப்ரஹ்மம் என்று இங்கு காட்டி அருளுகிறார்

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.

ஜீவாத்ம சாஷாத்காரம் –
யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் இதர விஷய வைராக்யம் -இவற்றால்
அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்ய அவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம்
உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –

ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே
சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

ப்ரதாந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூல ப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –

சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு
பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

—————————————————————-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –1-

கருமமும் ஞானமும் கொண்டு -முதல் ஷட்கத்தின் அர்த்தமும்
எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று -இரண்டாம் ஷட்கத்தின் அர்த்தமும்
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் அரும் பிரஹ்மம்-சேதன அசேதனங்களில் வேறுபட்ட ப்ரஹ்மம் -மூன்றாம் ஷட்கத்தின் முற்பகுதியின் அர்த்தம்
திருமகளோடு அரும் திருமால் என்று தான் உரைத்தான் தருமம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே –மூன்றாம் ஷட்கத்தின் பிற்பகுதியின் அர்த்தம் –

—————-

சுத்தி யார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறத்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமனாம் நாரணனே நல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

தொல் கரும ஞானத்தால் – பழமையான உபாயங்களான கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
சுத்தி ஆர் தம் நெஞ்சில் – பரிசுத்தி யடைந்த தம் நெஞ்சில், ஒன்றை அ(ர்)த்தியாது –
(பகவத் கைங்கர்யம் தவிர) வேறொன்றை விரும்பாது,
அறத்துறந்தோர் – மிகவும் வைராக்யமுடையவர்கள்,
பத்தியால் – (முற் கூறிய கர்ம ஜ்ஞாந வைராக்யங்களாலே உண்டான) பக்தி யோகத்தாலே,
நண்ணும் – அடையும்,
பரமன் – பர ப்ரஹ்மமாகிற, நாரணனே – நாராயணனே,
நற் கீதைக்கு – மிகச் சிறந்த பகவத் கீதைக்கு,
இசைந்து – (அறிவாளிகள் அனைவரும்) அங்கீகரித்து,
எண்ணும் பொருளாம் – நினைக்கும் பொருளாவான்.

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கரும நலம் சேர் நிலையதனை – ஞான யோகத்தையும், கர்ம யோகத்தையும்,
ஆன மன யோகத்து – (அவற்றின் காரியம்) ஆன மானஸ ஸாக்ஷாத்காரத்தின் பொருட்டு,
ஆராய்ந்து – எண்ணி அநுஷ்டித்து,
இங்கு – இவ்வுலகிலேயே,
ஊனம் அற – குறைவில்லாமல்,
தன் ஆர் உயிர் உணரும் தன்மையினை – தன் ஆத்மாவை அநுபவிக்கும் தன்மையை,
நற்கீதை – மிகச் சிறந்த கீதையின்,
முன் ஆறு ஓத்து – முற்பட்ட ஆறு அத்தியாயங்கள்,
முயன்று ஓதும் – உறுதியுடன் ஓதும்.

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த – பகவானை யுள்ளபடி அறிந்து அநுபவிப்பதன் பொருட்டு,
முற்று அறம் சேர் தெள் அறிவில் வந்து திகழ் – பரிபூர்ணமான கர்ம யோகத்தோடு கூடிய தெளிந்த ஞானத்தால் உண்டாகும்,
பத்தி வெள்ளம் நடையாடும் யோகத்தை – பக்தி வெள்ளம் பெருகி வரும் பக்தி யோகத்தை,
நாதன் அருள் கீதை – ஸர்வ ஸ்வாமியான பகவான் அருளும் கீதையின்,
இடை ஆறு ஓத்து – இடையிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எடுத்து ஓதும் – அறியும்படி ஓதும்.

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என் நாதன் அன்று தந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண் ஆர் தெளிவில் வரும் – கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகிய
இவற்றினால் வரும் தெளிவினாலே அறியப்படும்,
சித்து அசித்து இறையோன் மாட்சி – சேதனம், (ஸூக்ஷ்ம,ஸ்தூல ரூபமான) அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றின் பெருமையை,
அருமை அற – சிரமம் இல்லாமல்,
என் நாதன் தந்த எழில் கீதை வேதாந்த – என் ஸ்வாமியான கண்ணன் அருளிய அழகிய கீதையாகிற உபநிஷத்தின்,
பின் ஆறு ஓத்து – பின் ஆறு அத்தியாயங்களும்,
பெயர்ந்து ஓதும் – (முன் சொல்லப்படாத அம்சங்களை) மறுபடியும் ஓதும்.

10. தானமுடன் றீர்த்தந் தவம் புரிதலை வேள்வி
யான முத லாறும் அறம் இறைவற்கே -நயந்த
தன்மையாற் றன்னகத்தைச் சங்கமபயன்றுறத்தல்
கன்ம யோகத்தின் கணக்கு.

தானமுடன் தீர்த்தம் தவம் புரிதல் ஐ வேள்வி ஆன்முதல் ஆறும் அறம் – தானமளித்தல், தீர்த்தமாடுதல், தவம் செய்தல்,
பஞ்ச மஹா யஜ்ஞங்களை அநுஷ்டித்தல் முதலான ஸாதனங்கள் கர்மம் எனப்படுகின்றன.
இறைவற்கே நயந்த தன்மையால் – (இக் கர்மங்களை) ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யமாகவே செய்யும் தன்மையால்,
சங்கம பயன் துறத்தல் – (இவற்றில்) பற்றையும், பலனையும் விடுவது,
கன்ம யோகத்தின் கணக்கு – கர்ம யோகத்தின் ஸ்வரூபமாகும்.

11. அற்ற முரைக்கி லதுகேண்மி னம்புயத்தாள்
கொற்றவனை நெஞ்சிற் குடியிருத்தி – மற்றொன்றை
யத்தியா தொன்று மவன்பா னலம்புனைதல்
பத்தியோ கத்தின் படி.

அற்றம் உரைக்கில் – உண்மையை உரக்கச் சொன்னால்,
அது கேண்மின் – அதைச் சொல்லுகிறேன் கேளுங்கள்;
அம்புயத்தாள் கொற்றவனை – லக்ஷ்மீ நாதனை,
நெஞ்சில் குடி யிருத்தி – நெஞ்சில் அமைத்து,
மற்றொன்றை அ(ர்)த்தியாது – வேறு பலன்களை விரும்பாமல்,
ஒன்றும் அவன் பால் – நம்மிடம் பொருந்தும் அவனிடம்,
நலம் புனைதல் – தியானம், அர்ச்சனம் முதலானவற்றைச் செய்வது,
பத்தி யோகத்தின் படி – பக்தி யோகத்தின் ஸ்வரூபமாகும்.

12. புலன் பொறியை நீக்கித் தம் புத்தியினிற் செம்மை
யலம் புரிவார்க் குற்ற வுயிர் மாட்சி – நலம் புனைந்து
மான யோகத் திறையை மன்னு நிலை காண்பதே
ஞான யோகத்தி னலம்.

புலன் பொறியை நீக்கி – விஷயங்களில் மேயாதபடி இந்திரியங்களைத் தவிர்த்து,
தம் புத்தியினில் – தம் நெஞ்சில்,
செம்மை அலம் புரிவார்க்கு – நேர்மைக் குணத்தை மிகுதியாக உடையவர்களுக்கு,
உற்ற – தோன்றும்,
உயிர் மாட்சி நலம் புனைந்து – உயிரின் பெருமையிலே நன்றாக வூன்றி,
மான யோகத்து – யோக முறைகளினாலே,
இறையை – (தேஹத்துக்கு) ஈச்வரனான ஜீவனுடைய,
மன்னு நிலை – நிலைக்கும் நிலையை,
காண்பதே – அனுபவித்தலே,
ஞான யோகத்தின் நலம் – ஞான யோகத்தின் ஸ்வரூபமாகும்.

13. இந்த வகை யமைந்த யோகங்க ளிம் மூன்றுந்
தந்த மிடையிற் றனித்தனிசே – ரந்தமிலா
வானந்த வின்பத் தணையநெறி யாகுமே
மானந் தருமியல்பால் வாய்ந்து.

ஆய்ந்து மானம் தரும் இயல்வால் – ஆராய்ந்து பார்த்த பிரமாணங்கள் சொல்லுகிறபடி,
இந்த வகை அமைந்த யோகங்கள் இம் மூன்றும் – இப்படிப்பட்ட தன்மைகளை யுடைய இந்த மூன்று யோகங்களும்,
தந்தம் இடையே தனித் தனி சேர் – ஒவ்வொரு யோகமும் மற்ற இரு யோகங்களோடு தனித் தனியாகச் சேர்ந்திருப்பதன் மூலம்,
அந்தம் இலா ஆனந்த இன்பத்து அணைய நெறி ஆகுமே – அந்தமில் பேரின்பத்தை அடைய உபாயங்களாகும்.

——————

ஸ்ரீ கீதா -1–ஸ்ரீ அர்ஜுனன் விஷாத யோகம் —

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ரா வதரணம் க்ருதம் – கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

வா -சமுச்சயம் -விகல்பம் அன்றோ -குணங்களில் ஆரோபித்து -அவை கார்யம் செய்யாதே –
ஆகவே அவன் இடம் ஆரோபித்து
ஈஸ்வரன் -நியமனம் -ஆகவே ஸர்வேஸ்வர பத பிரயோகம்

இரண்டாம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவற்றை விவரித்து மூன்றாம் அத்யாயம் தொடங்கி ஆறாம் அத்யாயம் வரை
ஆத்ம சாஷாத்காரம் சொல்லி மேல் பரமாத்மா சாஷாத்காரம் ஏழாம் அத்யாயம் தொடங்கி-
அகாரம் -திருமந்திரம் -த்வயம்-சரம ஸ்லோகம் -நம் சம்ப்ரதாயம் 20 சொற்கள் 65 அக்ஷரங்கள் தானே-

உகவை யடைந்த யுறவுடையார் பொரலுற்ற வந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத்தின் அளவில்
உளம் மிக அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கொர்
நகையுடன் உண்மை உரைக்க அமைந்தனன் நாரணனே –2–

வேண்டிடத்தி லன்றி வெறுத்து நலமிரக்கம்
பூண்டவற்றைப் பொல்லாப் புலமென்று – மீன்டகன்று
சுற்றமது நோக்கியே சோகித்த தேர்விச
னுற்றமயல் சொல்லுமுத லோத்து.

வேண்டிடத்தில் அன்றி – தகாத இடத்தில்,
நலம் இரக்கம் பூண்டு – அன்பையையும் கருணையையும் கொண்டு,
வெறுத்து – (யுத்தம் முதலான ஸ்வதர்மங்களை) வெறுத்து,
அவற்றை – அந்த ஸ்வ தர்மங்களை,
பொல்லா புலம் என்று – தர்மம் அல்லாதவை என்று கூறி,
மீண்டு அகன்று – (யுத்தத்திலிருந்து) மீண்டு விலகிப் போய்,
சுற்றம் அது நோக்கியே – (பற்று வைக்கத் தகாத) அந்த உறவினர்களைப் பார்த்து,
சோகித்த – வருத்தமுற்ற,
தேர் விசயன் – தேரிலுள்ள அர்ஜுனன்,
உற்ற – அடைந்த,
மயல் – மயக்கத்தை,
முதல் ஓத்து சொல்லும் – முதல் அத்தியாயம் உரைக்கும்.

—————

ஸ்ரீ கீதா -2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை-ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்-சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்–வியாசர் –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

———————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

————–

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

——————–

உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப்போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –3-

இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

மேலிரண்டா மோத்தால் விசயன் வெறுப்பகற்றக்
கோலி யுயிருடலின் கூற்றிவைகள் – காலியுடன்
போமாயன் மன்னுயிர்கள் பொன்றாமை முன்னகமா
மாமாயன் சொன்னான் மகிழ்ந்து.

காலியுடன் போம் ஆயன் – பசுக்களின் பின் போகும் இடையனும்,
மா மாயன் – பேராச்சிரியமான ஸ்வரூப ரூப குண விபூதிகளை யுடையவனுமான கண்ணன்,
விசயன் வெறுப்பு அகற்றக் கோலி – அர்ஜுனனுக்கு (யுத்தத்தினாலுண்டான) வெறுப்பை நீக்க நினைத்து,
மன் உயிரின் பொன்றாமை முன்னகமா – நிலை நிற்கும் ஆத்மாவின் ஆத்மாவின் அழியாமையை முன்னிட்டுக் கொண்டு,
உயிர் உடலின் கூற்றிவைகள் – உயிரினுடையவும், உடலினுடையவும் (அழியாமை, அழியும் தன்மை முதலான) இத்தன்மைகளை,
மேல் இரண்டாம் ஓத்தால் – அடுத்ததான இரண்டாமத்தியாயத் தால், மகிழ்ந்து சொன்னான் – மகிழ்ச்சியுடன் உபதேசித்தான்.

11-13: ப்ராப்யமான ஆத்மா நித்யமானது; ப்ராப்தி விரோதியான சரீரம் அநித்யமானது.
14-15: ப்ராப்திக்கு உபாயமான யுத்தம் முதலான கர்மங்களை அநுஷ்டிப்பதால் ஏற்படும் இன்ப துன்பம் முதலானவற்றைப்
பொறுத்துக் கொள்ளுகிறவனே மோக்ஷமடையலாம்.
16-25: உத்பத்தி, விநாஶம், பரிணாமம் முதலான தன்மைகள் எல்லாம் தேஹத்தினுடையவையே; ஆத்மாவுக்கு இவை கிடையாது.
26-28: தேஹத்தைக் காட்டிலும் வேறான ஆத்மா இல்லை என்று நினைத்தாலும், நேர்ந்தே தீர வேண்டிய ஜந்ம மரணங்களைக் குறித்து வருந்த இடமில்லை.
29: ஆத்ம நித்யத்வ ப்ரஸம்ஸை.
30: ஆத்ம நித்யத்வம் எல்லா ஆத்மாக்களுக்கும் பொதுவானது.
31-34: யுத்தம் இம்மை மறுமைகளில் நன்மையை விளைக்கும் தர்மமே யொழிய அதர்மமாகாது.
35-37: உறவினர் முதலான தகாதவிட அன்பாலே போர் புரியாமலிருப்பது தவறு.
(இதுவரையில் அஸ்தான ஸ்நேஹ காருண்யமும், தர்மத்தை அதர்மமென மயங்குவதும் போக்கடிக்கப்பட்டது.
இனி, தர்மவிஷயமான உபதேசம்.)

38: மோக்ஷமடைய விரும்பும் க்ஷத்ரியன் இன்ப துன்பங்கள் முதலானவற்றில் ஸம புத்தியுடன் போரிட வேண்டும்.
39-52: பலனில் பற்றற்று, அகர்த்ருத்வாநுஸந்தானத்துடன் (கர்த்ருத்வ, மமதா, பல த்யாகங்கள்) தனக்குரிய கர்மங்களை
அநுஷ்டிப்பதாகிற கர்ம யோகம் மோக் ஷஸாதனமாகும்; பலனில் பற்றுடன் அனுஷ்டிக்கும் கர்மம் தாழ்ந்தது.
53: முற்கூறிய கர்ம யோகத்தின் பலம் ஞான யோகம். ஞான யோகத்தின் பலம் யோகம் எனப்படும் ஆத்ம ஸாக்ஷாத்காரம்.
54-58: ஸ்தித ப்ரஜ்ஞநிலை எனப்படும் ஜ்ஞான யோகத்தின் நான்கு நிலைகளின் விவரணம்.
59-68: ஞானயோகம் அடைய அரியது. திவ்ய மங்கள விக்ரஹத்தோடு கூடிய பரம புருஷனிடம் நெஞ்சு செலுத்துகிறவனுக்கே
அது ஸித்திக்கும். அப்படிச் செலுத்தாதவனுக்கு ஸித்திக்காது.
69-71: ஞான யோகத்தின் பலமான ஆத்ம தர்சனத்தின் பெருமையும், அதை அடையும் மூன்று விதமான அதிகாரிகளும்.
72: அத்தியாயத்தின் ஸாரார்த்தம்.

——————-

ஸ்ரீ கீதா  – 3-ஸ்ரீ கர்ம யோகம் –

அசக்த்யா லோக ரஷயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

லோக ரக்ஷாயை – (ஜ்ஞாந யோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்ய வேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

—————-

மூன்றாமோத் தாகுமிது முன்னுரைத்த புந்தியினும்
ஏன்றா வது கரும மென்பதனா – லான்றமைந்து
தன் கருமஞ் செய்யுமதே தக்கதென மிக்குரைக்கும்
வன் கருமந் தீரும் வகை.

முன் உரைத்த புந்தியினும் – முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட ஞான யோகத்தைக் காட்டிலும்,
ஏன்று ஆவது கருமம் – (அனைவரும்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருப்பது கரும யோகமே,
என்பதனால் – என்னும் காரணத்தினால்,
ஆன்று அமைந்து – மற்ற பலன்களில் பற்றில்லாமல் இருந்து கொண்டு, கர்த்ருத்வ த்யாகத்தையும் செய்து கொண்டு,
தன் கருமம் செய்யுமதே – தன்னுடைய வர்ணாச்ரம தர்மங்களைச் செய்வதே,
வன் கருமம் தீரும் வகை – வலியதான புண்ய பாபரூபமான கர்மங்களைப் போக்கும் வழிகளுள்,
தக்கது – (அனைவருக்கும்) தக்கது,
என – என்று,
மூன்றாம் ஓத்தாகும் இது – இந்த மூன்றாம் அத்தியாயம்,
மிக்கு உரைக்கும் – உறுதியுடன் கூறும்.

————

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று; நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம். இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததா யிருக்கை, விடமுடியாததா யிருக்கை முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.

9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்தும்; அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப் படுத்தாது.

17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால், அப்படி முக்தனல்லாத நீ கர்ம யோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.

20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.

21-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும், அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.

27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும் அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும். ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.

31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.

33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும் காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும். அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்ம யோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும். ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக்கொள்ளத் தக்கது.

————-

ஸ்ரீ கீதா-4—-ஸ்ரீ ஞான யோகம்-(ஸ்ரீ கர்ம யோகத்துக்குள் உள்ள ஞான பாகம் – )

பிரசங்காத் ஸ்வ ஸ்வபாவ உக்தி-கர்மணோ அகர்ம அஸ்ய ச -பேதா– ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்–
சதுர்த்தாத்யாய உச்யதே– ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -8–

பிரசங்காத் -நினைவுக்கு வந்தமையால்-உபேஷா அநர்ஹத்வம் -புறக்கணிக்கத் தகாத சங்கதி –
ஸ்வ ஸ்வபாவ உக்தி-அவதார நிலையில் உள்ள தனது ஸ்வ பாவம்
கர்மணோ -கர்ம யோகம்
அகர்மதா -கர்ம யோகத்தில் வேறுபட்ட யோகமான ஞான யோகமே ஆகுதலும்
அஸ்ய ச -இந்தக் கர்ம யோகத்தின்
பேதா-: -உட் பிரிவுகளும்
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் -அதில் அடங்கிய ஞானத்தின் பெருமையும்
சதுர்த்தா3த்4யாய உச்யவத –நான்காம் அத்தியாயத்தில் சொல்லப் படுகின்றன –

ராமானுஜ பாஷ்யம் -இதில் ஆறு விஷயங்களும் அடங்கும் என்பார்-

கர்ம யோகத்தின் பிரமாணிகத்வமும் -கர்ம யோகத்தின் ஸ்வரூபமும் -இந்த நான்குக்குள் நடுங்கும்

அதே கர்ம யோகத்தினுடைய–பரம்பரையா வந்த -மாறுதல் இல்லாத -அதே கர்ம யோகத்தின் -அஸ்யைவ கர்மா யோகஸ்ய ஞான பாகம்

பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே –5-

நான்காம் அத்யாய சாரம் –
பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும் -திருவவதார ரகச்யங்களும்
துறவாக் கிரிசைகள் தூ மதி தன்னால் துலங்குகையும்-விட முடியாத கர்மங்கள் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய ஜ்ஞானத்தை
தம்முள் அடக்கிக் கொண்டு இருப்பதால் ஜ்ஞான யோகமாக பிரசாத்தித்தலையும்-
கிரிசைகள் பன்மை -தேவாத ஆராதனம் -இந்த்ரியங்களை அடக்குதல் -ப்ராணா யாமம் -யாகம் தானம் ஹோமம் தவம்
புண்ய தீர்த்த ஸ்நானம் -புண்ய ஷேத்திர யாத்ரை -வேதம் கற்று கற்பித்தல் போல்வன
இறவா உயிர் நல் நிலை கண்டிடும் உலகின் நிலையும் -அழிவற்ற ஆத்மாவின் நல்ல ஸ்வ பாவத்தை அறிந்த அதிகாரியின் மேன்மையையும்
மறை வாழும் மாயவன் நேயனுக்குக்கன்று அறிவித்தனனே-வேதத்தால் போற்றப்படும் ஸ்ரீ கண்ணன்
தனது நண்பனுக்கு பாரத போர் அன்று உபதேசித்து அருளினான் –

நாரா யணன்கீதை நாலாமோத் திற்றனது
சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும்
யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு
மேகப் பலபரிசா வேய்ந்து.

நாராயணன் – (கண்‍ணனாய் அவதரித்த) நாராயணன்,
கீதை நாலாமோத்தில் – கீதையின் நாலாம் அத்தியாயத்தில்,
தனது சீரார் பிறவிச் சிறப்புடனே – பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட,
ஏராரும் யோகத்துடன் – சிறப்புற்ற ஞானத்தோடு,
ஏகம் கருமம் – ஒன்றான கருமம்,
பலபரிசா ஏய்ந்து – பல வகைகளாக இருந்துகொண்டு,
முற்று இயலும் ஆறு – (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை,
உரைக்கும் – உபதேசிக்கிறான்.

1-அவதார ரஹஸ்யம் (-4-11-)

1-அவதார சத்வத்வம் —
2-அஜகத் ஸ்வஸ் ஸ்வபாவத்வம் —
3-சுத்த சத்வ மயத்வஞ்ச –
4–ஸூ இச்சா மாத்ரா நிதானதா
5-தர்ம கிலானோ சமுதயா –
6–சாது சம்ரக்ஷணர்த்ததா —

2-கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (12-24)-

12-17- கர்ம யோகத்துக்குள் ஞான ஆகாரம் -பீடிகை ஆறு ஸ்லோகங்கள் –இதில் முதல் நான்கும் ஒரு வகை-கர்ம யோகம் செய்யும் அதிகாரி பற்றியும் –

அடுத்த இரண்டும் கர்ம யோகத்தின் பெருமையை நேரடியாக அருளிச் செய்கிறார்-

ஸ்லோகங்கள் 18-19-20- ஒரு பிரகரணம் -மேல் ஸ்லோகங்கள் 21-22-23- ஒரு பிரகரணம்

24- ஸ்லோகத்தால் -கர்மங்களில் உள்ள அனைத்துமே ப்ரஹ்மாத்மகமே என்கிற ஞானத்தால் –அனைத்தும் ப்ரஹ்ம கார்யம் என்ற எண்ணத்தால் -ஞானாகாரம் என்று பார்க்கலாம் என்கிறார்-

3-அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் -பேதங்கள் –(25-33-)

4-ஜ்ஞாநஸ்ய மஹாத்ம்யம்-(33-42)

————–

ஸ்ரீ கீதா -5—-ஸ்ரீ கர்ம சந்யாச யோகம் —

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே -ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -9-

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு –
விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-ப்ரஹ்ம ஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷ பூதன்-ஒன்றே –

கண்டு எளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
மண்டி யதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
கண்டு அறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
வண் துவரேசன் இயம்பினன் வாசவன் மைந்தனுக்கே –6-

ஐந்தாம் அத்யாய சாரம் –
கண்டு எளிதாம் கருமம் சாஸ்த்ரங்களைக் கொண்டு அறிந்து அனுஷ்டிக்க ஸூ லாபமான கர்ம யோகம்
ஞான யோகம் போலே கடினம் இல்லையே கர்ம யோகம் -செய்யச் செய்ய ரஜஸ் தமஸ் குணங்கள் நீங்கி ஆசை த்வேஷம் ஒழிந்து மனம் தெளியும்
மனம் இந்த்ரியங்கள் தம் வசப்பட ஆத்மா சாஷாத்கார ஞானம் உண்டாகும்
உயிர் காட்டக் கடுகுதலும் –ஆத்மாவைக் காட்டுவதற்கு விரைதலும்
மண்டி யதன் படியில்-அந்த கர்மயோக பிரகாரன்களிலே ஈடுபட்டு
மனம் கொள்ளும் வரிசைகளும் -மனத்தில் நினைக்க வேண்டிய பிரகாரங்களும்
கண்டு அறியா உயிரைக் -நேரில் கண்டு அறிய முடியாத ஜீவாத்மாவின் ஸ்வ ரூபத்தை
காணலுற்ற நினைவுகளும் -எங்கும் ஞான ஸ்வரூபமாக பார்க்கும் படியான பற்பக்வம் அடைந்த ஞானங்களும்
வண் துவரேசன் இயம்பினன் -உபதேசித்து அருளினான் –வாசவன் மைந்தனுக்கே -இந்த்ரன் புத்ரனான அர்ஜுனனுக்கு –

அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்
திண்ண முனர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது
சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே
முந்தை மறைநெறியை மூண்டு.

அண்ணல் -ஸ்வாமியாகிற கண்ணன்,
அருள் – அருளிச் செய்த,
கீதை – கீதாஶாஸ்திரத்தின்,
அஞ்சாம் ஓத்து – ஐந்தாம் அத்தியாயம்,
முந்தை மறை நெறியை மூண்டு – பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி,
கருமம் – கர்ம யோகம்,
உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது – “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு
உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை,
சிந்தை தெளிய – (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே – மிக விளக்கமாகச் சொல்லுவதாகும்.

1 கர்மஜ்ஞானயோகங்களில் எது சிறந்தது? என்று அர்ஜுனன் கேள்வி.
2-7 செயற்கெளிமையாலும், விரைவில் பலனளிக்கும் தன்மையாலும் கர்மயோகமே ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது என்று கண்ணனின் பதில்.
8-11 அகர்த்ருத்வாநுஸந்தானத்தில் ஒரு வகை – இந்த்ரிய ப்ராணன்களில் கர்த்ருத்வத்தை அந்ஸந்திக்கை.
12 பல த்யாகம் மோக்ஷஹேது.
13 சரீரத்தில் கர்த்ருத்வத்தை அநுஸந்திக்கை. (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
14-15 ஆத்மாவுக்குக் கர்த்ருத்வமின்மை. ப்ரக்ருதி வாஸனையின் கர்த்ருத்வம். (அகர்த்வாநுஸந்தாதனத்தில் மற்றொரு வகை.)
16 அகர்த்ருதாநுஸந்தானத்தை உள்ளடக்கிய ஆத்மவிஷயஜ்ஞாநத்தின் பெருமை.
17 ஆத்மாநுபவமாகிற மாடத்திற்கு ஏறும் படிக்கட்டாயிருக்கும் அறிவின் படிகளின் வரிசை.
1. ஆத்மதர்ஶனம் வேண்டும் என்ற உறுதியுடையவர்கள்
2. ஆத்மதர்ஶனத்தை குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள்.
3. அதற்காக முயல்பவர்கள்
4. ஆத்மதர்ஶனமே வாழ்க்கையின் பயனாக நினைப்பவர்கள்.
இவர்கள் கர்மவாஸனை நீங்கப் பெற்று மேற்கூறியபடி ஆத்மதர்ஶனத்தைப் பெறுவர்.
18-19 ஆத்மாக்கள் அனைவரும்ஜ்ஞானைகாகாரத்தால் ஸமர் என்னும் அறிவு – ஆத்மஸாக்ஷாத்காரத்தை மறுமையில் விளைப்பது;
இம்மையிலும் மேலான துக்கநிவ்ருத்தியை அளிப்பது.
20-25 ஸம தர்ஶந நிலை ஏற்பட உதவும் ஆறு அநுஷ்டாந முறைகள்.
1. ஆசார்ய உபதேசத்தாலே, ஆத்மாவைப் பற்றியஜ்ஞானத்தைப் பெறுதல்.
2. சரீரத்தை வேறுபடுத்தி ஆத்மாவை எண்ணி மகிழ்தல்.
3. இன்பத்தில் மகிழாமலும் துன்பத்தில் வருத்தமுறாமலும்,

இவை ப்ரக்ருதியின் செயல்களென எண்ணி யிருத்தல்.
4. மனம்ப்ரக்ருதி விஷயங்களினின்றும் நீங்கப்பெற்று ஆத்மாவை அநுபவித்து மகிழ்தல்.
5. ப்ரக்ருதியினால் ஏற்படும் இன்பங்கள் நிலையற்றவையாதலால் துன்பத்திலேயே முடிவுறும்.
6. காமக்ரோதங்களை வென்றால் ஆத்மாநுபவம் இம்மையிலேயே சிறிது ஏற்படும். சரீரத்தை விட்டவுடன் முழுமை பெறும்.
26 ஆத்ம ஸமதர்ஶனம் கைவந்தோர் அனைத்துயிர்களிடமும் அன்பு பாராட்டி, அவற்றின் உஜ்ஜீவனத்துக்கு பாடுபடுவர்.
இத்தகைய ஸமதர்ஶனத்தால் ஆத்மாநுபவம் விரைவில் ஏற்படும்.
27-28 நித்ய நைமித்திக கர்மாநுஷ்டாநம் யோகத்தில் (த்யானத்தில்) நிறைவுறும்.
29 ஸர்வலோக ஸர்வேஶ்வரன் என்று கண்ணனை அறிந்து அவனுக்கு ஆராதனமாக கர்மயோகத்தை செய்வது எளிது.

————–

ஸ்ரீ கீதா-6— ஸ்ரீ யோக அப்பியாச யோகம் –(ஸ்ரீ அத்யாத்ம யோகம்:)

யோகாப்யாப்ஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–10-

1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் -6-28-வரை
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் -6-29–6-32-வரை
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33–6-36
4–யோக சித்திஸ் -தடை வந்தாலும் சித்திக்கும் -6-37-6-46
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே –
பக்தி யோகமே உயர்ந்தது -46–47-ஸ்லோகங்களில் சொல்லி –
பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகுதனால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் நிறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் முடி வீரனுக்கே –7-

ஆறாம் அத்யாய சாரம் –
பக்தி யோக விளக்கம் உபதேசித்து அருளினான் –

யோக விதியோகி யோகத்து நாலுவகை
யோகமது மேலா வுயர்நிலைமை – மேகநிக
ரண்ண லருள்கீதை யாறாமோத் தின்பொருளாத்
திண்ண முடிந்ததிது சேர்ந்து.

யோக விதி – யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தைப் பழகும் முறையும்,
யோகி யோகத்து நாலு வகை – அதைப் பழகும் யோகியரிலும், அந்த யோகத்திலும் உள்ள நாலு பிரிவும்,
யோகம் அது – ஸு ப்ரஸித்தமான பக்தி யோகம்,
மேலா உயர் நிலைமை – எல்லா யோகங்களைக் காட்டிலும் மேலாக உயர்ந்து நிற்கும் நிலையும்,
இது சேர்ந்து – ஆகிய இவ்வர்த்தங்கள் சேர்ந்து,
மேகம் நிகர் அண்ணல் அருள் கீதை ஆறாம் ஓத்தின் பொருளா திண்ணம் முடிந்தது – மேகத்தை ஒத்த ஸ்வாமியான
கண்ணன் அருளிய கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் பொருளாக அறுதியிடப்பட்டு நிறைவடைந்தது.

1-6 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்திற்கு, ஜ்ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகமே காரணம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அக்கர்மயோகத்தை விவரித்தல்.
7-9 யோகாப்யாஸ விதியின் (யோகமாகிற ஆத்மஸாக்ஷாத்காரத்தை பழகும் முறையின்) தொடக்க நிலை.
10-28 யோகாப்யாஸவிதி விவரணம்.
10-12 பாஹ்ய உபகரண நியமம்.
13-14 அந்தரங்க உபகரணங்களான ஶரீர மநஸ்ஸுக்களின் நியமம்.
15 ஶுபாஶ்ரயமான பகவத் விக்ரஹத்தைச் சிந்திப்பது யோகோபகரணங்களில் முக்யமானது.
16-17 மற்றும் சில நியமங்கள் – உண்பது, உழைப்பு, தூக்கம் ஆகியவற்றில் அளவுடன் இருத்தல்.
18 யோகயோக்ய தஶையின் விளக்கம் – ஆத்மாஜ்ஞானத்தின் நன்மையை அறிந்ததால் ஏற்படும் மனவமைதி யோக்யதை.
20-23 யோகாப்யாஸம் மிகச் சிறந்த புருஷார்த்தம்.
24-27 யோகாப்யாஸத்திற்கு உறுப்பான மமகார பரித்யாகம் முதலானவை.
28 ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தின் பலம்.

29-32 நாலுவகைப்பட்ட யோகிகள்.
1. எல்லா வுயிரிலும் ஆத்மாவைக் காணுதல்
2. எல்லாவற்றிலும் பகவானைக் காணுதல்
3. அந்தர்யாமியைக் காணுதல்
4. ஸுக துக்கங்களிலிருந்து விடுபடுதல்.

33-34 யோக ஸாதனமான அப்யாஸம் (ஆத்மசிந்தனம்), வைராக்யம் முதலானவற்றைத் தெளிவாக அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
35-36 யோக ஸாதனம் – பகவதாராதனமான அகர்த்ருத்வாநுஸந்தாநத்துடன் கூடிய கர்மாநுஷ்டானத்தாலே மனஶ் ஶுத்தி ஏற்படும். அதன் பிறகு யோகம் ஸித்திக்கும்.
37-39 யோக மாஹாத்ம்யத்தை அறிவதற்காக ‘யோகப்ரஷ்டனுக்கு போகமோக்ஷங்கள் இரண்டுமே கிடைக்காதோ’ என்று அர்ஜுனனின் கேள்வி.
40-45 யோகப்ரஷ்டனுக்கு இரண்டுமே காலக்ரமத்தில் கிடைக்கும் என்று கண்ணனின் பதில். (யோகமாஹாத்ம்யம்)
46 தபஸ்விகள் முதலானோரைக்காட்டிலும் ஜீவாத்மயோகியின் சிறப்பு.
47 தபஸ்விகள் முதலானோர், ஜீவாத்மயோகி ஆகிய அனைவரைக் காட்டிலும் பரமாத்மோபாஸகனின் சிறப்பு (பக்தியோகமாஹாத்ம்யம்).

முதல் ஷட்கத்தின் ஸாரம்:
சோக முயிருணர்வு தொல்கருமச் செய்தியதி
லாகு மறிவுயர்த்தி யார்வகைகள் – யோகமுயிர்
காட்சி யிவற்றின் கருத்துமுத லாறோத்தின்
மாட்சிமை சொல்லும் வகை.

சோகம் – (அர்ஜுனனுடைய) சோகம்,
உயிர் உணர்வு – ஜீவாத்மதத்துவத்தைப் பற்றிய அறிவு,
தொல் கருமச் செய்தி – பழைமையான கர்மயோகாநுஷ்டானம்,
அதில் ஆகும் அறிவுயர்த்தி – அக்கர்மயோகத்தில் அடங்கிய அறிவின் சிறப்பு.
(அதில்) ஆர் வகைகள் – அக்கர்மயோகத்தில் உள்ள சில வகைகள்,
உயிர் காட்சி யோகம் – ஆத்மாவைக் காண்பதாகிற யோகம்,
இவற்றின் கருத்து – ஆகிய இவ்வாறு அர்த்தங்களின் விளக்கமும்,
முதல் ஆறு ஓத்தின் – (முறையே) முதல் ஆறு அத்தியாயங்களின்,
மாட்சிமை சொல்லும் வகை – முக்கியமான அர்த்தங்களைச் சொல்லும் வகையாகும்.

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி:
முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தாற்
றன்னா ருயிருணர்வு தானுரைத்துப் – பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து

முதல் ஆறு – முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்),
நல்லுணர்வின் முற்றும் கருமத்தால் – (ஆத்மாவைப் பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,
தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து – தனது அருமையான ஜீவாத்மஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதாகக் கூறி,
ஆர்வம் தேறு மனத்தால் – அன்பு நிறைந்த நெஞ்சினால்,
இறைவன் பால் அன்பு செயல் – ஸர்வேஶ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தி யோகத்தை,
நடு ஆறும் – (கீதையின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும், கூர்ந்து கூறும் – விரிவாக விளக்கும்.

· அங்கம், ப்ராப்தா ஆகிய இரண்டையும் முதல் ஷட்கத்தில் கூறிய பின்
அங்கி, ப்ராப்யம் ஆகிய இரண்டையும் மத்யமஷட்கத்தில் கூறுகிறது.
· ஞானாம்ஶத்தை உள்ளடக்கிய கர்மயோகத்தை அங்கமாகக் கொண்டு பக்தியோகம் அங்கியாகிறது.
· ஜீவாத்மாவான ப்ராப்தாவுக்கு பரமாத்மா பரமப்ராப்யம்.

———————————————————————————

ஸ்ரீ கீதா  -7— –ஸ்ரீ பரம ஹம்ஸ விஞ்ஞான யோகம் —

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்த பேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2–ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3–சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனைப் பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4–பக்த பேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5–ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

தானின்ற யுண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகு அற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேனின்ற செங்கழலான் தெளிவித்தான் பார்த்தனுக்கே –8-

ஏழாம் அத்யாய சாரம்
பத்தர்கள் நால்வரில்-ஆர்த்தான் -அர்த்தார்த்தி- ஜிஜ்ஞாஸூ-ஜ்ஞானி
மாயை -பிரகிருதி –

ஆங்குமுத லேழாமோத் தன்புக் கிலக்காகு
மோங்குமிறை மாயத் தொழிக்குமப் – பாங்கிற்
சரண நெறியடைந்தார் தம்பேத ஞானி
யரணுயர்வு சொல்லு மமைந்து.

ஆங்கு முதல் – அந்த மத்யமஷட்கத்தில் முதல் அத்தியாயமான,
ஏழாம் ஓத்து – ஏழாம் அத்தியாயம்,
அன்புக்கு இலக்காகும் ஓங்கும் இறை – பக்திக்கு விஷயமாகும் தலைசிறந்த ஸர்வேஶ்வரனையும்,
மாயம் – (அவனை ஜீவனுக்கு மறைக்கும்) ப்ரக்ருதியையும்,
ஒழிக்கும் அப்பாங்கில் சரண நெறி – (அம்மறைவைப்) போக்கடிக்கும் தன்மையையுடைய ஶரணாகதியையும்,
அடைந்தார் தம் பேதம் – உபாஸிப்பவர்களின் (நாலு வகையான) உட்பிரிவையும்,
ஞானி அரண் உயர்வு – (அந்நால்வரில்) ஞானி (எம்பெருமானுக்கே) தாரகனாயிருக்கும் சிறப்புற்றவன் என்பதையும்,
அமைந்து சொல்லும் – நன்றாகக் கூறும்.

I 1-12 ஸ்வயாதாத்ம்யம் – பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
1 உண்மையறிவைக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை
2 இவ்வறிவைப் பூர்ணமாகப் பெற்றால், அறியவேண்டியது வேறொன்றுமில்லை.
3 மோக்ஷ ஸித்தியின் பொருட்டுக் கடைசிவரை முயல்பவன் ஆயிரத்தில் ஒருவன்;
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவன் பரமபுருஷனையே ப்ராப்யமாய் அறிபவன்.
அவர்களிலும் ஆயிரத்தில் ஒருவனே அவனை ப்ராபகமாகவும் அறிபவன்.
4 எட்டு விதமான அசேதன ஸமஷ்டிப் பொருளும் பரம புருஷ பர தந்த்ரமானது.
5 அசேதந ப்ரக்ருதிக்கு மேற்பட்ட சேதந ஸமஷ்டியும் பரமபுருஷ பரதந்த்ரமானது.
6 முற்கூறிய சேதநாசேதந ஸமஷ்டிகளைக் காரணமாகக் கொண்ட வ்யஷ்டிப் பொருள்களுக்கும் பரமபுருஷனே காரணமாகவும், ஶேஷியாகவுமிருப்பவன்.
7 கல்யாண குணங்களால் ஜீவர்களைக் காட்டிலும் மிகவுயர்ந்தவனும் பரமபுருஷனே.
7 அவனே அனைத்துக்கும் ஶரீரியாகவுமிருப்பவன். இக் காரணங்களால் அவனே இயற்கையான ப்ராப்ய ப்ராபகங்களா யிருப்பவன்.
8-11 சேதநாசேதநப் பொருள்களில் அவற்றின் ப்ராப்யத்வத்திற்கும், ப்ராபகத்வத்திற்கும் உறுப்பாக உள்ள சிறந்த பெருமைகள் பரமபுருஷாதீனமாய் வருபவையே.
12 ஸாத்விகர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களாயிருக்கும் முற்கூறியவை போலே,
ராஜஸ தாமஸர்களுக்கு ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவுமிருக்கும் பொருள்களின் தன்மைகளும்,
அவ் வப் பொருள்களும் பரமபுருஷாதீநமே; பரமபுருஷன் அவற்றுக்கு அதீனமானவனல்லன்.

II 13-14 பரமபுருஷனைப் பற்றிய முற்கூறிய உண்மை யறிவை – அவனுக்கு அதீனமான ப்ரக்ருதியின் ஸம்பந்தம் ஜீவனுக்கு மறைக்கிறது.

III 14 ஜீவனுக்குள்ள ப்ரக்ருதி ஸம்பந்தம் பரமபுருஷ ஶரணாகதியாலேயே நீங்குகிறது.
15 மேன்மேலே பாபிஷ்டர்களான நாலுவகைப்பட்ட பாபிகள் பரமபுருஷனை ஶரணமடைவதில்லை.

IV பக்தபேதம்
16 மேன்மேலே புண்ணியமிகுதியால் உண்டாகும் ப்ரபத்திச் சிறப்பாலே சிறப்புற்ற நாலு வகை பக்தர்கள் பரம புருஷனை ஶரணமடைகின்றனர்.
1) ஆர்த்தன், 2) அர்த்தார்த்தீ (இருவரும் சேர்ந்து ஐஶ்வர்யார்த்திகள்), 3) ஜிஜ்ஞாஸூ (கைவல்யார்த்தி), 4) ஜ்ஞாநி (பகவச் சரணார்த்தி)

V 17-27 ஞானியின் சிறப்பு
17 மூவரில், ஸாதனதஶையோடு ஸாத்யதஶையோடு வாசியற எப்போதும் எம்பெருமானுடன் சேர்ந்திருப்பவனாகையாலும்,
எம்பெருமான் ஒருவனிடமே அன்பு பூண்டவனாகையாலும் ஜ்ஞாநியானவன் – ஸாதநதஶையில் மாத்திரம் எம்பெருமானோடு
சேர்ந்திருப்பவர்களும், ஸ்வஸாத்யமான ஐஶ்வர்ய கைவல்யங்களிலும், அவற்றுக்கு ஸாதனமாக எம்பெருமானிடமும் அன்பு
பூண்டவர்களுமான ஐஶ்வர்ய கைவல்யார்த்திகளைக் காட்டிலும் சிறப்புற்றவன். எம்பெருமானிடம் பேரன்பு பூண்டவன்;
எம்பெருமானுக்கு மிகவினியவன்.
18 மூவருமே பகவான் ஒருவனையே பலப்ரதானமாகப் பற்றியவர்களாகையாலே உதாரர்கள்;
ஜ்ஞாநியோவெனில், எம்பெருமானையே பரமப்ராப்யமாகவும் பற்றியவனாகையாலே அவனுக்கே ஆத்மாவாய் (தாரகனாய்) இருப்பவன்.
19 பல ஜன்மங்கள் கழித்து உபாஸகஜ்ஞானிக்குப் பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவை அநுஸந்திப்பதாலே ‘
அவனே ப்ராப்யனாகவும் ப்ராபகனாகவு மிருப்பவன்’ என்னும் அறிவு ஏற்பட்டு, அவனையே எல்லாமாகப் பற்றுகிறான்.
இவ்வறிவு ஏற்பட்ட ஜன்மமே இவனுக்குக் கடைசி ஜன்மம். இத்தகைய ஜ்ஞாநி மஹாத்மாவாவான். எம்பெருமானுக்கே கிடைத்தற்கரியவன் இவன்.
20 ராஜஸ தாமஸ நூல்களில் சொன்ன நியமங்களைப்பற்றி நின்று தாழ்ந்த பலன்களுக்காக மற்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள் பலர்.
21 அவர்களுக்கும் தனது ஶரீரமான அந்த தெய்வங்களிடம் பக்திஶ்ரத்தைகளை எம்பெருமானே ஏற்படுத்துகிறான்.
22 பக்தி ஶ்ரத்தைகளோடு அந்த தெய்வங்களை ஆராதிப்பவர்களுக்கு, அந்த தெய்வங்களுக்கு அந்தர்யாமியான எம்பெருமானே பலனளிக்கிறான்.
23 புல்லறிவாளர்களான அவர்களுக்குக் கிடைக்கும் பலன் அல்பமாகவும் அஸ்திரமாகவுமே இருக்கிறது. பகவத் பக்தர்கள் அநந்த ஸ்திரபலனையே எளிதில் பெறுகிறார்கள்.
24 முற்கூறியவர்களிலும் கீழ்ப்பட்ட அறிவிலிகள் பலர் பரமபுருஷனை ஸாமாந்ய ஜீவனாக நினைக்கிறார்கள்.
25 மனிதவுருக்கொண்டு அவதரித்திருக்கும் ஸர்வேஶ்வரனை இவ்வறிவிலிகள் அறிவதில்லை.
26 பரமபுருஷனை உள்ளபடியறிபவன் முக்காலத்திலும் ஒருவனுமேயில்லை.
27 இதற்குக் காரணம் – அநாதிகாலமாக ஜீவர்கள் ப்ரதமப்ரவ்ருத்தியில் ப்ராக்ருத விஷயமான ஜ்ஞாநேச்சாப்ரயத்னங்களையே செய்து
புண்ய பாப கர்மங்களைக் குவித்து வைத்திருப்பதால், பிறக்கும்போதே ப்ராக்ருத விஷயத்தில் நிற்கையேயாகும்.
VI முடிவுரை
28 இவர்களில் புண்யத்தாலே பாபம் சிறிதுசிறிதாக அழியப் பெற்றவர்கள், தத்தம் புண்ணியத்தின் ஏற்றத் தாழ்வுகள் ஏற்ப, ஐஶ்வர்யத்தையோ, கைவல்யத்தையோ,
பரமபுருஷனையோ பெற விரும்பி உறுதியுடன் பக்திசெய்கிறார்கள். புண்யபாப லக்ஷணம்.
29 கைவல்யார்த்திக்கு அறியவேண்டிய அர்த்த விஶேஷங்களும், கைவிடவேண்டி யதும் பற்றிய ப்ரஸ்தாவம்.
30 ஐஶ்வர்யார்த்திக்கு அறியவேண்டும் அர்த்தவிஶேஷங்களும் கைக்கொள்ள வேண்டியவையும், ஐஶ்வர்யகைவல்ய பகவச் சரணார்த்திகளான ப்ரவ்ருத்தி பரர் அனைவர்க்கும்
பொதுவாக அறிய வேண்டியவையும், கைக்கொள்ள வேண்டியவையும் பற்றிய ப்ரஸ்தாவம்.

——————————————————————————————————–

ஸ்ரீ கீதா  – -8—-ஸ்ரீ அப்யாஸ யோகம்:

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்-12-

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன-

ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பெரு வாழ்ச்சிகளும்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

8 அத்யாய சாரம்
சோராது உகந்தவர் தூ மதி கொள்வதும் செய்வனவும் -மூவகை அதிகாரிகளும் -ஐஸ்வர்ய-கைவல்ய -பகவல்லாப -அதிகாரிகளும்
குறைவு படாது பெற வேண்டும் என்று விரும்பிய அதிகாரிகள் பரிசுத்தமான தம் மனத்தால்
அறிய வேண்டியனவும் -அனுஷ்டிக்க வேண்டியனவும் –

போக முயிருண்மை பூமகள்கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர – மேகநிறத்
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து.

போகம் – ஐஶ்வர்ய போகங்கள்,
உயிருண்மை – ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்,
பூமகள் கோனை – ஸ்ரீமந்நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை,
பெறுதற்காக – பெறுவதற்காக, முயல்வார்க்கு – முயற்சி செய்பவர்களுக்கு,
அறிவு அமர வகை – அறியவேண்டியவைகளையும்,
செய் மா வகை – அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்,
மேக நிறத்து எம்மான் அருள்கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள் – மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான
கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஶ்லோகங்கள், சேர்ந்து உரைக்கும் – ஒன்றுகூடிச் சொல்லும்.

1-2 1. கைவல்யார்த்திகள் அறியவேண்டிய ப்ரஹ்ம, அத்யாத்ம, கர்ம என்பவை யாவை?
2. ஐஶ்வர்யார்த்திகள் அறியவேண்டிய அதிபூதம், அதிதைவம் என்பவை யாவை?
3. மூவகை அதிகாரிகளும் அறியவேண்டிய அதியஜ்ஞம் என்பது யாது? அதற்கு அதியஜ்ஞத்தன்மை எப்படி வந்தது?
4. மூவருக்கும் அந்திம ஸ்ம்ருதி எத்தகையது? – என்று அர்ஜுனனின் கேள்விகள்.
3 முதற் கேள்விக்குக் கண்ணனின் பதில்.
4 முற்பாதியால் இரண்டாவது கேள்விக்கும், பிற்பாதியால் மூன்றாவது கேள்விக்கும் கண்ணனின் பதில்.
5 அந்திமஸ்ம்ருதி பற்றிய நாலாவது கேள்விக்குக் கண்ணனின் சுருக்கமான பதில் –
‘ஈஶ்வரன் விஷயமான அந்திமஸ்ம்ருதி அவரவர் விரும்பும் வகையில் ஈஶ்வரனோடு ஸாம்யத்தை விளைக்கும்’ என்று.
6 இது ஈஶ்வரவிஷயத்தில் மட்டுமல்ல. கடைசிக் காலத்தில் எந்த விஷயத்தை மனிதன் நினைத்தாலும் அந் நினைவுதானே
அடுத்த பிறப்பில் அவ்விஷயம் போன்ற ஒரு நிலையை அவனுக்கு விளைத்து விடும்.
7 ஆகையால் அர்ஜுனன் எப்போதும் தன்னைப்பற்றிய நினைவையும், அதை விளைக்கும் க்ஷத்ரிய தர்மமான யுத்தத்தையும்
செய்ய வேண்டும் என்று கண்ணன் நாலாவது கேள்விக்கு விளக்கமான பதில் கூறுகிறான்.
8-14 அவரவர்க்குரிய அந்திம ஸ்ம்ருதி ஏற்படுவதற்குறுப்பான உபாஸன பேதம்.
8-10 ஐஶ்வர்யார்த்திக்குரிய உபாஸன முறையும், அதையொட்டி ஏற்படும் அந்திம ஸ்ம்ருதியும்.
14 ஜ்ஞாநி பகவானை உபாஸிக்கும் முறையும், அடையும் முறையும்.
15-28 ஜ்ஞாநிக்கும், கைவல்யார்த்திக்கும் இந்த ஸம்ஸாரமண்டலத்திற்குத் திரும்பி வராமையை உடைய அழிவற்ற பலன்.
ஐஶ்வர்யார்த்திக்குக் கர்மபூமிக்கே திரும்பி வரும் அழிவுள்ள பலன்.
15 ஜ்ஞாநியடையும் பலனான பகவதநுபவம் நித்யமானது.
16 தன்னை ப்ராப்யமாயடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பலன் நித்யமாயிருப்ப தற்கும், ஐஶ்வர்யார்த்தியின் பலன் அநித்யமாயிருப்பதற்கும் காரணம்.
17-19 ப்ரஹ்மலோகம் ஈறாகவுள்ள உலகங்களுக்கும், அவற்றினுள்ளிருப்பவர் களுக்கும் உத்பத்தி விநாஶங்களின் காலவரம்பு இருக்கையாலே ஐஶ்வர்யம் அநித்யமே.
20-21 கைவல்யாநுபவத்திற்கும் அழிவு இல்லாமையால் அதிலிருந்து மற்றொரு அநுபவத்தை அடைவதாகிற புநராவ்ருத்தி இல்லை.
22 கைவல்யத்தை அடைந்தவனுக்கு ப்ரஹ்மாநுபவம் என்றுமே கிடையாதாகை யால், கேவலாத்மாநுபவமாகிற அவனுடைய அநுபவத்தைக் காட்டிலும்,
பரிபூர்ண ப்ரஹ்மாநுபவமாகிற ஜ்ஞாநியினுடைய அநுபவம் மிகவும் வேறுபட்டது.
23-24 பரமபுருஷ நிஷ்டனும், ப்ரஹ்மாத்மகமாகத் தன் ஆத்மாவை உபாஸிக்கும் பஞ்சாக்னி வித்யா நிஷ்டனுமான இருவகையான ஜ்ஞாநிகள்
ப்ரஹ்மத்தை அடைவதற்கு வழியான அர்ச்சிராதிகதியின் விவரணம்.
25 புண்ணியம் செய்த ஐஶ்வர்யார்த்திகள் ஸ்வர்க்கம் முதலான புண்ணிய லோகங்களுக்குச் செல்லும் வழியான தூமாதிமார்க்கத்தின் விவரணம்.
26 முற்கூறிய இரண்டு கதிகளும் ஶ்ருதிப்ரஸித்தமானவை. அர்ச்சிராதிகதியால் செல்பவன் திரும்பி வருதலில்லாத
பகவதநுபவத்தை அடைகிறான். தூமாதிகதியால் செல்பவன் கர்ம பூமிக்கே திரும்பி வருகிறான்.
27 அர்ச்சிராதிகதி சிந்தனம் தினந்தோறும் ஜ்ஞாநியால் செய்யப்படவேண்டும்.
28 ஏழு, எட்டு அத்தியாயங்களாகிற இரு அத்தியாயங்களில் சொல்லப்பட்ட -ப்ராப்யமாய், ப்ராபகமாய், ஶேஷியாய், காரணமாய்,
ஜ்ஞாநிக்கு தாரக போஷக போக்யமாயிருக்கும் கண்ணனின் பெருமையை அறிபவன் எல்லா ஸாதநாநுஷ்டானங்களைச் செய்தவர்கள்
அடையும் பலனைக் காட்டிலும் சிறந்த பலனை இவ்விபூதியிலேயே பெற்று, மறுமையில் பரமபதத்தையும் அடைகிறான் –
என்னும் அத்யாய த்வயார்த்த சிந்தன பலஶ்ருதி.

—————————————————————————-

ஸ்ரீ கீதா  -9—ஸ்ரீ ராஜ வித்யா ராஜ குஹ்யா யோகம் —

ஸ்வ மஹாத்ம்யம் -மனுஷ்யத்வே பரத்வஞ்ச -மஹாத்மானம் விசேஷ-
நவமே யோகோ- பக்தி ரூப ப்ரக்ரிதிதா -13-

பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து –9-10–
2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ
3-அநந்ய பக்தர்களின் ஏற்றம் –
4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூயாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் –
ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –

தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையம்
பன்மேனி நன்னினன்பால் பிரியா வன்பர் ஆசைகளும்
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும்
நன்மேனி நாராணன் நரனுக்கு நவின்றனனே–10-

9 அத்யாய சாரம் –
புன்மேனி விண்ணவர் பால் புரியாத தன் பத்திமையும் -அல்பமாய் அழிந்து போவதான
தேவ யோனி கொண்ட விண்ணவர் தன் பால் செலுத்தாத பக்தி யோகமும் –

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞானி வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.

உன்னப்படும் – உபாஸிக்கப்படும்,
பரன் – பரமாத்மாவினுடைய,
ஒண்சீர் மருவு – ஸெளலப்ய ஸெளசீல்யங்களோடு கூடிய,
உயர்த்தி – மேன்மையை,
மன்னப் பயில்ஞானி வாசிதான் – எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு,
தன்னமர்ந்து நின்றியலும் பத்தி – தன்னிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற பக்தியோகத்தை,
நற்கீதை சீர் ஒன்றிய ஒன்பதா மோத்து – நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்,
நிகழ்ந்துரைத்த – நன்கு உரைத்தது.

1 வேதாந்த ரஹஸ்யமான ஸாதன பக்தியை உபதேசிப்பதாகக் கண்ணன் ப்ரதிஜ்ஞை செய்தல்.
2 கர்ம ஜ்ஞான யோகங்களைக் காட்டிலும் பக்தி யோகத்துக்குள்ள சிறப்பு.
3 ஶ்ரத்தை யின்மையால் பக்தி யோகத்தை அநுஷ்டிக்காதவர்கள் மோக்ஷமடையாமல் ஸம்ஸாரத்திலேயே உழல்கின்றனர்.
4-10 பக்தி யோகமாகிற உபாயத்தால் அடையப்படும் (ப்ராப்யமாகிற) எம்பெருமானின் பெருமை. மனிதனாகப் பிறந்த நிலையிலும் பரத்வம்.
4,5 பரம புருஷன் மற்ற பொருள்களால் அறியப்படாமல் அவற்றை ஸங்கல்ப மாத்ரத்தாலே தரிப்பவனாய், நியமிப்பவனாய்,
படைப்பவனாய், அனைத்துக்கும் ஶரீரியாய், ஶேஷியாய் இருப்பவன்.
6 எல்லாப் பொருள்களின் ஸ்திதிப்ரவ்ருத்திகளும் தனக்கு அதீனமானவை என்பதைக் கண்ணன் த்ருஷ்டாந்தம் காட்டி நிரூபித்தல்.
7 அவற்றின் உத்பத்தி ப்ரளயங்களும் தன் அதீனமே என்று கூறல்.
8 ஸமஷ்டி வ்யஷ்டி ரூபமாயுள்ள ஸ்ருஷ்டியின் முறையை விளக்குதல்.
9 கர்மானுகுணமாக ஸ்ருஷ்டிப்பதால் தனக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் (பக்ஷபாதம், கருணையின்மை) விளையமாட்டா என்று நிரூபித்தல்.
10 தலைவனான தன்னால் தூண்டப்பட்டே மூலப்ரக்ருதி உலகனைத்தையும் படைக்கிறது எனல்.
11,12 ஆஸுர ஸ்வபாவமுள்ளவர்கள் முற்கூறிய தன் பெருமையை உணராத அறிவிலிகளாய் அழிந்து போகிறார்கள் என்று கூறல்.
13 ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களான மஹாத்மாக்களின் பெருமை.
14,15 ஸாதந பக்தி நிஷ்டர்களான உபாஸக ஜ்ஞானிகளின் பெருமை.
16-19 உபாஸனத்துக்குறுப்பாக – ஒருவனான தானே கார்ய நிலையில் இவ்வுலகிலுள்ள பல பொருள்களை ஶரீரமாகக் கொண்டிருப்பதையும்,
அவற்றின் ஸத்தா ஸ்திதி ப்ரவ்ருத்திகள் தன்னதீனம் என்பதையும் நிரூபித்தல்.
20,21 ஜ்ஞாநிகளுக்கு நேர் எதிர்த் தட்டானவர்களாய், தாழ்ந்த பலன்களை விரும்பும் அறிவிலிகளின் தன்மைகளை விவரித்தல்.
22 தன்னை நினைப்பது தவிர வேறொன்றறியாத மஹாத்மாக்களின் யோக க்ஷேமங்களைத் தானே வஹிப்பதாகக் கூறுதல்.
23 வேதாந்த விதிப்படி மற்ற தேவதைகளுக்கு அந்தர்யாமியாகத் தன்னை அறியாமல் அவர்களிடம் பக்தி செலுத்துகிறவர்களுக்கு அதனாலேயே மோக்ஷம் கிடைப்பதில்லை.
24 தேவதைகளைக் குறித்த யாகங்கள் பரமபுருஷனுக்கே ஆராதனமாகின்றன என அறிந்தவர்களுக்கு மோக்ஷமும்,
அப்படி அறியாதவர்களுக்கு அல்பாஸ்திர பலன்களுக்குமே கிடைக்கும்.
25 முற்கூறியபடி பலனில் வேறுபாடு அவரவர்களின் ஸங்கல்பத்தின் வேறுபாட்டாலே விளைகிறது.
26 தான் ஆராதனைக்கு மிக எளியவன் என நிரூபித்தல்.
27 பக்தி யோகத்திற்கு அங்கமான அநுஸந்தானம் (பகவதர்ப்பணம்-ஶேஷத்வானுஸந்தானம்).
28 அவ்வநுஸந்தானத்தின் பலன் – தன்னை அடைதல்.
29,30 ஜன்மம், ஆகாரம், ஸ்வபாவம், ஜ்ஞாநம், ஒழுக்கம் ஆகியவற்றால் எத்தனை தாழ்ந்தவனாயினும் ஸ்வயம்ப்ரயோஜன பக்தியைச்
செய்தானாகில் அவனிடம் கண்ணனின் ஈடுபாடு.
31 ஒழுக்கத்தில் குறைந்தவனானாலும் பக்தி செய்தால் விரைவில் தர்மாத்மாவாகி நற்பேறு பெறுவான்.
32,33 முற்பிறப்புக்களில் செய்த பாப மிகுதியாலே தாழ்ந்த பிறவியை எடுத்தவர்களும் தன்னை ஆஶ்ரயிப்பதாலேயே மோக்ஷமடையும்போது,
உயற்பிறவியினர் தன்னை ஆஶ்ரயித்து மோக்ஷமடைவது நிச்சயம் என்று கூறி அர்ஜுனனை பக்தி செய்யும்படி விதித்தல்.
34 ஸாதனபக்தியின் தனித்தன்மைகளை விவரித்தல்.

—————————————————————————

ஸ்ரீ கீதா 10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த் யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

எல்லையிலாத தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையிலாத விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பக்திதனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

10-அத்யாய சாரம் –

அண்ண லுலகி லனைத்துந்தா னாய்நின்ற
வண்ணம் விரித்துரைத்த வண்மையினைத் – திண்ணமாங்
கன்புறவே யோங்க வருள்கீதை பத்தாமோத்
தின்புறவே யோது மெடுத்து.

1-3 தன்னை தேவாதி தேவனாக அநுஸந்திப்பதால், பக்தி உண்டாவதற்குத் தடையான பாபங்கள் நீங்கி, பக்தியுண்டாகும் என்று கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
4-8 தனது ஐஶ்வர்யம், கல்யாணகுணங்கள் ஆகியவற்றை அநுஸந்திப்பதால் பக்தி வளரும் என்பதை கண்ணன் அர்ஜுனனுக்கு நிரூபித்தல்.
9-11 பக்தியின் உச்சநிலையை அடைந்த ஸ்வயம்ப்ரயோஜன பக்திநிஷ்டனின் பெருமையை விளக்குதல்.
12-18 கண்ணனுடைய கல்யாண குணச் சேர்த்தியையும், செல்வச் சிறப்பையும் சுருக்கமாகக் கேட்ட அர்ஜுனன் அதன் விரிவைக் கேட்க விரும்பி வார்த்தை சொல்லுதல்.
12-15 கண்ணன் முன் ஶ்லோகங்களில் சுருங்கச் சொன்ன அர்த்தங்களில் தனக்குள்ள நம்பிக்கையையும்,
அந்த நம்பிக்கையால் அதில் அஸூயை இல்லாமலிருப் பதையும் அர்ஜுனன் காட்டுதல்.
16-18 விபூதிகளை விரிவாகச் சொல்லவேண்டுமென்று அர்ஜுனன் கண்ணனை வினவுதல்.
19 கண்ணன் தனது விபூதிகளை ஒவ்வொன்றாக விரிவாக வர்ணிப்பதும், கேட்பதும் இயலாதாகையால் முக்யமானவற்றைச்
சுருக்கமாக வகைப்படுத்திக் கூறுவதாக ப்ரதிஜ்ஞை செய்தல்.
20 ஶ்லோகத்தின் முற்பாதியில் – தன்னைத் தன் விபூதியான மற்ற பொருள்களோடு அடுத்துள்ள ஶ்லோகங்களில் ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் –
அவை தனக்கு ஶரீரமாகவும் தான் அவற்றுக்கு ஆத்மாவாகவும் இருப்பதே என்று காட்டி, பிற்பாதியாலே – அனைத்தையும் படைத்தளித்தழிப்பவனா யிருக்கை
முதலான கல்யாண குணங்களே யோகஶப்தத்தால் சொல்லப்படு கின்றன என்றும், அடுத்துள்ள ஶ்லோகங்களாலில் தன்னை
மற்ற பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்கு அவை கார்யப்பொருளாகவும், தான் அவற்றுக்குக் காரணமாகவுமிருப்பது
மற்றொரு ஹேதுவாகும் என்றும் கண்ணன் காட்டுதல்.
21-39 பற்பல பொருள்களோடு கண்ணன் தன்னை ஒரே வேற்றுமையில் படித்தல்.
39 தன்னைப் பற்பல பொருள்களோடு ஒரே வேற்றுமையில் படித்ததற்குத் தான் அனைத்துக்கும் அந்தர்யாமியாயிருப்ப்தே காரணம் என்று நிகமனம் செய்தல்.
40 தன் விபூதிகளுக்கு எல்லையில்லாமையால் ஓரளவுக்கே அவற்றைச் சொன்னேன் என்று கூறல்.
41 இது வரையில் சொல்லப்பட்ட விபூதிகள் – சொல்லப்படாதவையும் அவஶ்யம் சொல்லவேண்டியவையுமான மற்றும் பல முக்ய விபூதிகளுக்கு எடுத்துக்காட்டே என்று கூறி
ப்ரகரணத்தை நிறைவு படுத்தல்.
42 முக்யமானவை, அமுக்யமானவை என்னும் வாசியில்லாமல் பார்க்கும்போது, எல்லா உலகமும் தன்னுடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதியாலே தரிக்கப்படும் விபூதியே
என்று கூறி அத்யாயத்தை முடித்தல்.

———————————————————————————–

ஸ்ரீ கீதா  -11—-ஸ்ரீ விஸ்வ ரூப யோகம் –

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவ லோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காணப் போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -அறிவதற்கும் -வேதனம் – அடைவதற்கும் -கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் -சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

எல்லாம் தனக்கு உருவாய் இலங்கும் வகை தான் உரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளனுக்கு அன்று மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ
நல்லார்கள் காண்பர் என்றும் நவின்றான் நங்கள் நாயகனே –12-

11-அத்யாய சாரம் –
மெய்க்கண் கொடுத்து இது வேறு உண்டோ -தன் ஸ்வரூபத்தை காண தெய்விக சஷூஸ் அருளி
-இவ்வாறு தன்னை காண வேறு சாதனம் இல்லையே –

பார்த்தனுக்கு மாயனருள் கீதைப் பதினொன்றா
மோத்திவ் வுலகெல்லா முடம்பதனிற் – கோத்தபடி
காட்டுமது தன்னறிவு கண்டடைத றன்பத்தி
கூட்டுமதுஞ் சொல்லுங் குறித்து.

பார்த்தனுக்கு – அர்ஜுனனுக்கு,
மாயன் அருள் – மாயப் பிரானாகிய கண்ணன் அருளிய,
கீதை பதினொன்றாம் ஓத்து – கீதையின் பதினொன்றாம் அத்தியாயம்,
இவ்வுலகெல்லாம் – இவ்வுலகனைத்தையும்,
உடம்பதனில் – தன் சரீரத்தில்,
கோத்தபடி காட்டுமது – (கண்ணனின் ஒரு பகுதியாகக்) கோத்துக் கொண்டிருக்கும் படியைக் காட்டுவதாகும்.
தன் அறிவு கண்டு அடைதல் – தன்னை அறிவதும், காண்பதும், அடைவதுமாகிற பயன்களை,
தன் பத்தி கூட்டுமதும் – தன் விஷயமான பக்தியோகம் கூட்டி வைப்பதையும்,
குறித்துச் சொல்லும் – குறிக்கொண்டு கூறும்.

1-3 அர்ஜுனன் தனது நன்றியையும் ஆஸ்திக்யத்தையும் க்ருஷ்ண பக்தியையும் காட்டுகிறான்.
4 விஶ்வரூபத்தைக் காட்டும்படி அர்ஜுனனுடைய ப்ரார்த்தனை.
5-8 திவ்ய சக்ஷுஸ்ஸை அர்ஜுனனுக்கு அளித்துத் தன் விஶ்வ ரூபத்தைக் கண்ண்னன் அவனுக்குக் காட்டுதல்.
9-13 விஶ்வரூப வர்ணனை.
14-30 அர்ஜுனன் விஶ்வரூபத்தின் பெருமைகளைக் கூறித் துதித்தல்.
31 அர்ஜுனனின் கேள்வி – (பயங்கர உருவத்தின் பயன்)
32-34 கண்ணனின் பதில் – (ஸ்வஸங்கல்ப ஶக்தியின் வீர்யம்)
35-46 அர்ஜுனனின் துதியும், மன்னிப்பு வேண்டுதலும், பிரார்த்தனையும்.
47-49 கண்ணனின் அபயப்ரதானம்.
50 கண்ணன் இயல்வான நான்கு தோள் திருமேனியை எடுத்துக்கொண்டு அர்ஜுனனைத் தேற்றியது.
51 அவ்வுருவைக் கண்ட அர்ஜுனன் தான் இன்புற்றுத் தன்னிலை பெற்றதைக் கூறுதல்.
52-55 கண்ணன் அர்ஜுனனுக்கு பக்தியோகத்தின் பெருமையையும் ஶுபாஶ்ரயமாயிருக்கும்
திருமேனியின் பெருமையையும் பேசுதல்.

——————————————————————————–

ஸ்ரீ கீதா  -12– ஸ்ரீ பக்தி யோகம்:

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–16-

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
2-உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் -இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து–12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு -கோதுகுலம் உடைய பாவாய் போலே

தன் கழலில் பத்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும்
தன் கருமங்கள் அறியாதவற்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினன் பார்த்தனுக்கே –13-

12 அத்யாய சாரம்

பத்தி யறிவாற் கடக்கும் பலவகையு
மத்தி லுகப்பி னதிசயமு – முத்தி தரும்
பண்பி னருள்கீதை பன்னிரண்டா மோத்துரைக்குந்
திண்பயிலுந் சொல்லாற் செறிந்து.

முத்திதரும் பண்பின் அருள் கீதை – வீடு பேற்றைத் தரும் இயல்பால் (கண்ணன்) அருளிய கீதையின்,
பன்னிரண்டாமோத்து – பன்னிரண்டாவது அத்தியாயம்,
பத்தி யறிவாற்கு – பக்தியோகத்தை அறிபவனுக்கு,
அடக்கும் பல வகையும் – கைக் கொள்ள வேண்டிய பல குணங்களும்,
அத்தில் – அந்த பக்தி யோகத்தில்,
உகப்பின் அதிசயமும் – (எம்பெருமானுக்குள்ள) அன்பின் மிகுதியும்,
திண் பயிலும் சொல்லால் செறிந்து உரைக்கும் – உறுதியானதாய் அனைவராலும் அனுஸந்திக்கத் தக்கதான
சொற்களால் நன்றாகக் கூறும்.

1 பகவதுபாஸகர்கள், ஆத்மோபாஸகர்கள் என்னுமிருவரில் எவர் தம் பயனை விரைவில் அடைவர்கள்?
என்னும் அர்ஜுனனின் கேள்வி.
2 “என்னையே ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பவர்கள் ஆத்மோபாஸகர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்’
என்னும் கண்ணனின் பதில்.
3-5 முற்கூறிய ஜ்ஞானியைக் காட்டிலும் கைவல்ய நிஷ்டனின் தாழ்வைக் கண்ணன் விளக்குதல்.
6-7 தன்னை உபாஸிப்பவர்கள் சிறந்தவர்கள் என்று முற்கூறியதைக் கண்ணன் மிகத் தெளிவாகக் கூறுதல்.
8 “நீ என்னிடம் பக்தி செய்வாய்” என்று அர்ஜுனனைக் குறித்து விதித்தல்.
9 “என்னிடம் உறுதியான நெஞ்சைச் செலுத்த இயலவில்லை யாகில் என் கல்யான குணங்களை
அனுஸந்திப்பதாகிற அப்யாஸ யோகத்தின் மூலம் பக்தியை யடையலாம்” என்று கூறல்.
10 “அப்யாஸ யோகத்தில் ஶக்தியில்லையாகில் என் விஷயமான கர்மங்களைச் செய்வதில் ஈடுபடுவதால்
விரைவில் அப்யாஸ யோகத்தைப் பெற்று பக்தியைச் செலுத்தி என்னை அடையலாம்” என்று கூறல்.
11 “பக்தி யோகத்தில் ஶக்தியில்லாதவன் அதை ஸாதித்துத் தரும் உபாய பரம்பரையில் எல்லை நிலமான
கர்ம யோகத்தை அநுஷ்டிக்க வேண்டும்” என்று கூறல்.
12 ஒன்பது, பத்து, பதினொன்று ஶ்லோகங்களை விளக்குதல்.
13-19 பலனில் விருப்பமற்றுச் செய்யப்படும் கர்மயோகத்தில் ஊன்றி நிற்பவன் கைக் கொள்ள வேண்டிய குணங்களை விவரித்தல்.
20 பக்திநிஷ்டன் தனக்கு மிகவினியவன் எனக்கூறல்.

மத்யம ஷட்கத்தின் ஸாரப்பொருள்:
பத்திவகை யாங்கறிந்து சேரப் பரன்பெருமை
யெத்தியலு மாய்நித் ததுவடிவி – லொத்தியலக்
காட்டியது பத்திநலங் கண்ணன் றருகீதை
மாட்டிடையா றொத்தின் வகை.

கண்ணன் தரு கீதை மாட்டு – கண்ணன் அருளிச் செய்த கீதையில்,
இடை ஆறு ஓத்தின் வகை – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
எத்தியலுமாய் – கர்ம யோகம் முழுவதையும் அநுஷ்டித்து,
நித்தது வடிவிலொத்தியல – நித்யமான ஆத்மஸ்வரூபத்தை நேரே காண்பது போன்ற காட்சியைக் கண்டு,
பத்தி வகை ஆந்கு அறிந்து – பக்தியோகத்தின் தன்மைகளை அதன்பின் அறிந்து,
பரன் பெருமை சேர – பரம்பொருளின் அனுபவத்தைப் பெறுவதற்காக,
பத்தி நலம் – பக்தி யோகத்தின் பெருமைகளை, காட்டியது – விளக்கிற்று.

மூன்று ஷட்கங்களின் ஸாரப் பொருள்:
கன்ம முயிருணர்வாற் கட்டவரு முன்னாறு
நன்மையிறை பத்தி நடுவாறு – தன்மையுடன்
காயமுயி ரீசன் கருமமறி வன்புவகை
யேயவமைந் தேலுமீ றாறு.

முன் ஆறு – முதல் ஆறு அத்தியாயங்கள்,
கட்டவரும் – முயற்சி செய்ய உண்டாகும்,
கன்மம் உயிருணர்வால் – கர்மஜ்ஞாந யோகங்களால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்,
நடு ஆறு – நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
நன்மை இறை பத்தி – சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால்,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.
ஈறு ஆறு – கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள்,
காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை – உடல், உயிர், ஈச்வரன், கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்,
தன்மையுடன் – இவற்றின் தன்மைகளோடு,
ஏய அமைந்து ஏலும் – பொருந்தி விளங்கி நிற்கும்.

———————————————————————-

ஸ்ரீ கீதா -13—ஸ்ரீ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெரு வகையும் ஞானம் ஈன்ற வுயிர்ப்பயனும்
ஊன் நின்றதற்கு அடியும் உயிர் வேறிடும் உள் விரகும்
தேனின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

13 அத்யாய சாரம் –
ஊனின் படியும் -சரீரத்தினுடைய ஸ்வரூபமும்
உயிரின் பிரிவும் -ஜீவாத்மா சாராரத்தைப் பிரிந்து நிற்கும் நிலையையும்
உயிர் வேறிடும் உள் விரகும் -ஆத்மாவை சரீரத்தில் இருந்து வேறுபடக் காண்பதற்கு வேண்டிய மனத்தால் செய்ய வேண்டிய உபாயங்களையும் –

ஈங்கு முதலாகி யேய்ந்தபதின் மூன்றாமோத்
தாங்குடல மாருயி ராப்புறுத – னீங்குநெறி
தன்மையுடன் மற்றுந் தகைமைபெறச் சோதித்து
நன்மையுடன் சொல்லு நயந்து.

ஈங்கு – இந்த கடைசி ஷட்கத்தில்,
முதல் ஆகி ஏய்ந்த பதிமூன்றாம் ஓத்து – முதலாவதாகப் பொருந்தியிருக்கும் பதிமூன்றாம் அத்தியாயம்,
ஆங்கு – இந்த ஸம்ஸாரத்தில்,
ஆர் உயிர் உடலம் ஆப்பு உறுதல் – ஜீவாத்மாவானது உடலிலே கட்டுப்படுவதையும்,
நீங்கு நெறி – அதிலிருந்து விடுபட வழியையும்,
தன்மையுடன் – அந்த தேஹாத்மாக்களின் ஸ்வரூபத்துடன்,
முற்றும் தகைமை பெற – மற்றுமுள்ள ஸ்வபாவங்களையும்,
சோதித்து – ஆராய்ந்து,
நன்மையுடன் நயந்து சொல்லும் – சிறப்பாக விருப்பத்தோடு கூறும்.

1 ஶரீரமே க்ஷேத்ரம் எனப்படும்; அதை அறியும் ஜீவனே க்ஷேத்ரஜ்ஞன் எனப் படுவான்.
2 இரண்டுமே ஸர்வேஶ்வரனுக்கு ஶேஷமானவை என அறிவதே உண்மை யறிவு.
3 இரண்டைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப் போவதாகப் ப்ரதிஜ்ஞை.
4 இவ் வறிவு ஸகல ப்ரமாண ஸித்தம்.
5,6 க்ஷேத்ரத்தைப் பற்றிய உண்மை யறிவைச் சுருங்கக் கூறல்.
7-11 ஆத்ம ஜ்ஞான ஸாதனமான அமாநித்வம் முதலான இருபது குணங்களைக் கூறுதல்.
இது க்ஷேத்ரத்தினால் விளையும் கார்யத்தின் விளக்கமுமாகும்.

அமாநித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்
ஆசார்யோபாஸநம் ஶெளசம்ஸ்தைர்ய மாத்மவிநிக்ரஹ:

இந்த்ரியார்த்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச
ஜன்மம்ருத்யுஜராவ்யாதி து:கதோஷாநுதர்ஶநம்

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டாநிஷ்டோபபத்திஷு

மயி சாநந்யயோகேன பக்திரவ்யபிசாரிணீ
விவிக்ததேஶஸேவித்வம் அரதிர் ஜநஸம்ஸதி

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்வஜ்ஞாநார்ததர்ஶநம்
ஏதத்ஜ்ஞாநமிதிப்ரோக்தம் அஜ்ஞாநம் யததோ (அ)ந்யதா

12-17 க்ஷேத்ரஜ்ஞன் எனப்படும் ஜீவ ஸ்வரூபத்தின் விளக்கம்.
18 கார்யத்தோடு கூடிய க்ஷேத்ரத்தையும், க்ஷேத்ரஜ்ஞனையும் அறிவதின் பலம்.
19-22 ஆத்மா ஶரீரத்தில் கட்டுப்பட்டிருப்பதற்குக் காரணம் ஸத்வாதி குணங்களால் உண்டாகும் இன்ப துன்பங்களில் பற்றே யாகும்.
23 ப்ரக்ருதி புருஷர்களைப் பிரித்தறியும் விவேக ஜ்ஞானத்தின் பலம் பிறவி நீங்குதலே.
24-25 பிரித்தறியும் விவேகிகளின் பல படிகள்.
26 தேஹமும் ஆத்மாவும் பிறவியிலிருந்தே அழுந்தக் கட்டப்பட்டிருப்பதால், அவற்றைப் பிரித்தறிவது அரிது.
27-33 தேஹாத்மாக்களைப் பிரித்தறியும் முறையாகிற விவேகத்தை விளக்குதல்.
34 க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களைப் பிரித்தறியும் ஞானத்தின் பலம் ஆத்ம ப்ராப்தி எனக்கூறி அத்தியாயத்தை நிறைவுறுத்தல்.

——————————————————————————————-

ஸ்ரீ கீதா  -14—-ஸ்ரீ குண த்ரய விபாக யோகம்:

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -18-

குண பந்த விதா -முக்குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

முக்குண சேர்க்கை பிறவி காரணம் -அறிய படிக்கட்டு —
ஆச்சார்ய ஹிருதயம் சொல்லுமே இந்த ஏழையும் -இது சூழல் -ஆதி அந்தம் காண முடியாதே –
7-படிகள் – நிரதிசய ஆனந்தம்-ஸ்ரீ வைகுண்டம் – -அனந்த கிலேச பாஜனம்-சம்சாரம் -கடைசி படிகள்
6-ஞாதவ்ய பஞ்சக ஞான அஞ்ஞானங்கள் -அடுத்த படி -ஞானம் ஏற்பட்டால் ஸ்ரீ வைகுண்டம் -இல்லாவிட்டால் சம்சாரம்
அர்த்த பஞ்சக -ஞானம் வருவதற்கு என்ன வேணும்
5–இவற்றுக்கு காரணம் இரண்டில் ஒன்றினில் ஒன்றுகைகள்-அதாவது – சத்வா சத்வங்கள் –
சத்வ குணம் இருந்தால் வரும் -ரஜஸ் தமஸ் களால் அஞ்ஞானம் -ஞானான் மோக்ஷம் அன்றோ –
அதற்கு என்ன பண்ணனும் -சத்வ குணம் வளர –
4–ஜென்ம ஜாயமான கால கடாக்ஷம் -பிறப்பால் -ரஜஸ் தமஸ் -ஜாயமான கால கடாக்ஷம் -இவற்றுக்கு மூலம் –
3-இரு நல்லருள் நல் வினைகள் -கர்மமும் கிருபையும் -என்றபடி -இவற்றுக்கு அடி-
2–கர்மா க்ருபா பீஜம் பொய்ந்நின்ற ஞானம் – -அவித்யா ஸுஹார்த்தங்கள்-அருள் புரிந்த – ஏதன் நிமித்தம்
1 முன்னமே முதல் முன்னமே யான அசித் அயன அநாதி சம்பந்தங்கள் -இது தான் கீழ் படிக்கட்டு
இவை கிட்டமும் வேட்டு வேளானும் போலே
ஒண் பொருள் பொருள் அல்லாத என்னாதே நானில்லாத யானும் உளனாவான் என்கிற
சாம்யம் பெறத் தின்று ஊதி அந்தமும் வாழ்வும் ஆகிற ஹானி சத்தைகளை உண்டாக்கும் –
பரமாத்மா அசித் சாம்யம் சம்பந்திப்பவர்களை சாம்யம் ஆக்குவதில் சாம்யம்
சித் அசித் இரண்டும் சொத்து -என்பதில் சாம்யம் -சித் பரமாத்மா ஞானம் சாம்யம் –
பஞ்சாக்கினி வித்யா பிரகரணம் —ஜென்மம் -பபம் புண்ணியம் -எதனால் -உதங்க பிரஸ்னம் -உத்திரம் இல்லையே –
கர்மா ஆதி அற்றது -அந்தம் உண்டு –கிருபையால் வெட்டி விட முடியும் –
மேக மண்டலம் -வ்ருஷடி மழையாகி -பயிர் -தானியம் / அன்னம் / புருஷன் /
ரேதஸ் சோணிதம் -கர்ப்பம் -/பூர்வ க்ருத கர்மா தான் நிர்ணயிக்கும் -/
கர்மா –ஜென்ம -அசத்வ குணம் –எதிர் நீச்சல் போட்டு சத்வ குணம் வளர்க்க –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடிக்க கீழ் அமர்ந்து புகுந்தேனே –
இதை விளக்க இந்த அத்யாயம் -25 ஸ்லோகம் விவரித்து சொல்லி –26-ஸ்லோகம்- திருவடி பற்றி
போக்கிக் கொள் என்கிறான்

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே யனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்து அளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தான் முடியோன் தனக்கே –15-

14-அத்யாய சாரம்

முக்கதி தந்து அளிப்பும்-ஐஸ்வர்யம் கைவல்யம் மோஷம் ஆகிய மூன்று கதிகளையும் அருளி ரஷிக்கும் விதமும் –

முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவு
மக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்த
கீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்
போதத் தியல்பாற் புரிந்து.

மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஓத்து – மிகச் சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம்,
முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் – (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில்
(தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்ற முறையும்,
அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் – அந்த குணங்களை நீங்கச் செய்யும் முறையையும்,
போதத்து இயல்பால் – அறிவிக்க வேண்டிய முறையில்,
புரிந்து – விருப்பத்தோடு,
கிளர்ந்து உரைக்கும் – உறுதியாகக் கூறும்.

1-2 இவ்வத்தியாயத்தில் கூறப்படும் அறிவைப் புகழ்தல்.
3-4 ஜீவனுக்கு ஶரீர ஸம்பந்தம் ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலும் அதற்குப் பின்பும்
தன்னாலேயே செய்யப்படுகிறது என்று கண்ணன் உரைத்தல்.
5 முக்குணங்களே பிறவிகள் தொடர்வதற்குக் காரணம்.
6-8 ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களின் தனித்தன்மையையும்
அவை ஜீவனைக் கட்டும் முறையையும் விளக்குதல்.
9 இக்குணங்கள் ஜீவனைக் கட்டுவதற்குக் காரணங்களில் முக்யமானதைக் காட்டுதல்.
10 ஒவ்வொரு ஶரீரத்தில் இக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருப்பதால் அதன் விளைவுகளே
அந்த உடலில் உண்டாகின்றன எனக் கூறல்.
11-13 முறையே முக்குணங்களும் மேலோங்கி நிற்பதை அவற்றின் கார்யங் கொண்டு அறியலாம் என்று விளக்குதல்.
14-15 முக்குணங்களில் ஒவ்வொன்று மேலோங்கி யிருக்கும் போது மரணமடைந்தால் உண்டாகும் பலம்.
16-18 மிகுதியான ஸத்வ குணம் முதலானவற்றாலே விளையும் பலன்களை விளக்குதல்.
(இதுவரை குணங்கள் ஜீவனைக் கட்டும் முறை விளக்கப்பட்டது)
19 குணங்களின் கர்த்ருத்வம் (செயல் புரியும் தன்மை) அவசியம் அறியத்தக்கது.
20 குணங்களைக் கடந்து நிற்பவன், மரணம், தோற்றம், வான்பிணி, மூப்பு முதலானவை நீங்கப் பெற்று,
மரணமற்ற தன் ஆத்மாவை அனுபவிக்கிறான்.
21 குணங்கடந்தவனுடைய உள் வெளி அடையாளங்களைப் பற்றியும், குணங்களைக் கடந்து நிற்பது எப்படி?
என்பது பற்றியும் அர்ஜுனனின் கேள்வி.
22-25 அந்தக் கேள்விக்குப் பதிலாக குணங்கடந்தவனின் உள் வெளி அடையாளங்களை விளக்குதல்.
26 குணங்கடந்த நிலைக்குத் தன்னிடம் செய்யப்படும் ஏகாந்த பக்தியே முக்ய காரணம் என்று விவரித்தல்.
27 ஐஶ்வர்ய கைவல்ய பகவத்ப்ராப்திகள் தன்னாலேயே விளைபவை என விவரித்தல்.

————————–——————————————————————————

ஸ்ரீ கீதா-15—ஸ்ரீ புருஷோத்தம யோகம்–

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –
புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

மூ வெட்டினும் மோகம் அடைந்த உயிர்களினும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனக்குத்
தாவிட்டு உலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16-

15 அத்யாய சாரம் –
மூ வெட்டினும் -24 தத்வங்கள் ஆகிய பிரக்ருதியைக் காட்டிலும்
மோகம் அடைந்த உயிர்களினும் -அதில் மோகம் அடைந்து அஜ்ஞானம் பெற்றுள்ள பத்த ஜீவர்களைக் காட்டிலும்
நா வெட்டு எழுத்தோடு நல்வீடு நண்ணின நம்பரினும் -திரு அஷ்டாஷர அனுசந்தத்தால் சிறந்த மோஷத்தைப் பெற்ற சிறந்த முக்தர்களைக் காட்டிலும்
மேவு எட்டு வன் குண விண்ணோர் களினும் -அபஹத பாப்மாதி எட்டு வலிய குணங்களை யுடைய நித்யர்களைக் காட்டிலும்
விசயனக்குத் தாவிட்டு உலகு அளந்தான்
தனை வேறு என்று சாற்றினனே-தன்னை வேறு பட்டவன் -புருஷோத்தமன் -என்று உபதேசித்து அருளினான் –

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும்
மாறு உன்னும் உயிர் வகையில் – உத்தமனா மன்னி அவை
மீது உள் பரந்து பரித்து இறையாய் மேவினனை
யோதும் பதினைந்தா மோத்து.

மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் – அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத சரீரத்தோடு
கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும்,
மாறு உன்னும் உயிர் வகையில் – அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக் காட்டிலும்,
உத்தமனா மன்னி – மேற்பட்டவனாக விளங்கி,
அவை மீது உள் பரந்து – அவ்விரண்டையும் வ்யாபித்து,
பரித்து – அவற்றைத் தாங்கி,
இறையாய் – அவற்றை உடையவனாய்,
மேவினனை – பொருந்தியிருக்கும் புருஷோத்தமனான நாராயணனை,
பதினைந்தாம் ஓத்து – (கீதையின்) பதினைந்தாம் அத்யாயம்,
ஓதும் – கூறும்.

1 ஸம்ஸாரம் ஓர் அரசமரமாக உருவகப்படுத்தப்பட்டு அதை அறிந்தவனே வேதத்தை நன்கறிந்தவன் எனப்படுகிறது.
2 முற்கூறிய உருவகம் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
3 இந்த மரத்திற்கு குணங்களில் பற்றே காரணமென்றும் குணங்கடந்த நிலையாலேயே இது அழிகிறதென்றும்,
அஜ்ஞானமே இதற்கு ஆதாரமென்றும் ஸம்ஸாரிகளால் அறியப்படுவதில்லை.
3-4 நல்லறிவால் விளைந்த ‘குணங்களில் பற்றின்மை’யாகிற ஆயுதத்தாலே இம்மரத்தை வெட்டி,
ப்ராப்யமான ஆத்மா தேடத்தக்கது.
4 எம்பெருமானை ஶரணமடைவதன் மூலமே பற்றின்மையாகிற ஆயுதத்தைப் பெற்று
ஸம்ஸாரத்தை வெட்டி வீழ்த்தலாம்.
5 எம்பெருமானை ஶரணமடைந்தவர்களுக்கு தேஹாத்ம மயக்கம் நீங்குகை, குணங்களில் பற்றை வெல்லுகை,
ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கை, மற்ற விஷயங்களில் விருப்பம் நீங்கப் பெற்றவர்களாகை,
இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபடுகை முதலானவை அனைத்தும் எளிதாகி
ஆத்மாநுபவமாகிற பலமும் ஸித்திக்கிறது.
6 பரிஶுத்தாத்ம ஸ்வரூபத்தின் பெருமை.
7 எம்பெருமானுடைய செல்வமாயிருக்கும் ஸம்ஸாரி ஜீவன் தான் சேர்த்து வைத்திருக்கும் புண்ய பாப ரூபமான
விலங்குகளாலே வலியக் கட்டப் பெற்று, தன் ஶரீரமாகிற சிறையிலே அடைபட்டிருக்கிறான்.
8 அவன் ஒரு ஶரீரத்திலிருந்து மற்றொரு ஶரீரத்தில் புகுவது முதலான துன்பங்களை அனுபவிக்கிறான்.
9 இந்த்ரியங்களைக் கொண்டு அவன் விஷம் கலந்த தேன் போன்ற ப்ராக்ருத விஷயங்களை அனுபவித்து உழலுகின்றான்.
10 இத் துன்பங்களை யெல்லாம் அவன் அனுபவிப்பதற்குக் காரணம் ஆத்மாபஹார மாகிற திருட்டே.
இவன் தன் ஸ்வரூபத்தை அறியாமைக்குக் காரணம் தேஹத்தையே ஆத்மா என்று மயங்குவதே.
இந்த மயக்கமில்லாமல் அறிவுக் கண்ணை யுடையவர்கள் ஆத்மாவை அறிவே வடிவெடுத்ததாகக் காண்கிறார்கள்.
11 முன் ஶ்லோகங்களின் விளக்கம்.
12-14 ஸூர்யன், சந்திரன், அக்னி முதலானவற்றுக்குள்ளதான பொருள்களைப் ப்ரகாஶிக்கச் செய்யும் ஶக்தியும்,
பூமியின் தாரண ஶக்தியும், சந்திரனின் போஷண ஶக்தியும் ஜாடராக்னியின் ஜீர்ணம் செய்யும் ஶக்தியும்
இது போல் உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்குமுள்ளதான ஒவ்வொரு கார்யத்தைச் செய்யும் ஶக்திகளும்
எம்பெருமானுடையவையே. ஆகையால், ப்ராக்ருதப் பொருள்கள் எல்லாம் எம்பெருமானின் செல்வமே.
15 எல்லாப்பொருள்களையும் எம்பெருமானோடு ஒரே வேற்றுமையில் படிப்பதற்குக் காரணம் அவன்
அனைவருடைய ஹ்ருதயத்திலும் எழுந்தருளி நியமிப்பதே. வேதங்கள் இவ்வர்த்தத்தைச் சொல்லுகின்றன.
எல்லா வேத வாக்யங்களாலும் முக்கியமாக அறியப்படுபவனும் அவற்றில் சொல்லப்பட்ட
கர்மங்களுக்குப் பலம் அளிப்பவனும் எம்பெருமானே.
16 புருஷோத்தம வித்யையின் தொடக்கம்: க்ஷர புருஷனாகிற ஸம்ஸாரி ஜீவன் அக்ஷர புருஷனாகிற முக்தன்
என்று ஜீவர்கள் இருவகைப்படுவர்.
17 அசித், ஸம்ஸாரி ஜீவன், முக்தன் என்னும் மூன்று பொருளையும் வ்யாபித்து, தாங்கி நின்று,
நியமிக்கும் பரமாத்மாவாகிற உத்தம புருஷன் முற்கூறிய க்ஷராக்ஷர புருஷர்களைக் காட்டிலும் வேறுபட்டவன்.
18 ஸம்ஸாரி ஜீவனைக் கடந்து நிற்பதாலும் முக்தனைக் காட்டிலும் மேலானவனாயிருப்பதாலும் ஶ்ருதி ஸ்ம்ருதிகளில்
“புருஷோத்தமன்” என்று பெயர் பெற்றவன் எம்பெருமானே.
19 இந்தப் புருஷோத்தம வித்யையை அறிந்தவன் எல்லா மோக்ஷோபாயங்களையும் அறிந்தவனாகிறான்.
பக்தி வகைகள் அனைத்தாலும் பக்தியைச் செய்தவனாகிறான்.
20 “உன் தகுதியைப் பார்த்து இந்தப் பரமரஹஸ்யமான ஶாஸ்த்ரத்தை உனக்கு உபதேஶித்தேன்.
இதை அறிந்து அறிய வேண்டியதனைத்தையும் அறிந்தவனாகவும், செய்ய வேண்டியதனைத்தையும்
செய்தவனாகவும் ஆவாயாக” என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேஶித்து அத்தியாயத்தை நிறைவுபடுத்துகிறான்.

———————————————————

ஸ்ரீ கீதா  -16–ஸ்ரீ தேவாஸூர விபாக அத்யாயம் —

தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவாஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்-அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

ஆணை மாறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோணை மராத குணச் செல்வா நீ குறிக்கோள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா வென்று கண்ணன் இயம்பினனே –17-

16 அத்யாய சாரம்
கோணை மராத குணச் செல்வா –வக்கிரத் தன்மை கலவாத குணமாகிய செல்வத்தை உடையவனே -இரண்டாவது மா ஸூ ச -அருளினான் –
பேணிய தத்துவமும் -கொண்டாடப்படும் பரதத்வமும்
பிணியற்ற கிரிசைகளும் -பலனில் பற்று வைப்பதாகிய தீங்கு இல்லாத கர்மங்களும்
காண் இதனால் விசயா வென்று -இந்த வேதத்தால் அறிந்து கொள் அர்ஜுனனே என்று உபதேசித்து அருளினான் –

தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி
நன்மைசேர் சாத்திரத்தி னாடுதலும் – தொன்மை
யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை
யுரைக்கும் பதினாறா மோத்து.

கீதை பதினாறாம் ஓத்து – கீதையின் பதினாறாம் அத்தியாயம்,
அங்கு தொன்மை உரைக்கு – அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப் பற்றியும்
அதை (அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின்,
அறிவு உரைப்பு காட்டுதற்கு – அறிவு உறுதிப்படுவதற்காக,
தன்மையால் தேவர் அசுரர் என சார்பிறவி – (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகை
பிறவிகளாகப் பிரிவுபட்டிருப்பதையும்,
நன்மை சேர் சாத்திரத்தின் நாடுதலும் – நன்மையை அடைவிக்கும் சாஸ்திரத்திற்கு வசப்பட்டிருக்கும்
தன்மையையும், உரைக்கும் – விளக்குகிறது.

1-3 தெய்வப்பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்.
1. பயமின்மை,
2. மனத்தின் பரிசுத்தி,
3. (ப்ரக்ருதியினின்றும் நீங்கிய) ஆத்ம ஸ்வரூபத்தைச் சிந்தித்திருத்தல்,
4. நல்ல வழியில் தேடிய பொருளை நல்லோர்களுக்களித்தல்,
5. மனத்தை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
6. (பலனில் பற்றற்று பகவதாராதனமாகப்) பஞ்ச மஹா யஜ்ஞம் முதலானவற்றை அனுஷ்டித்தல்,
7. வேதாத்யயனத்தில் ஈடுபடுதல்,
8. ஏகாதசி உபவாஸம் முதலான தவங்களில் ஈடுபடுதல்,
9. மனம் மொழி மெய்களால் ஒருபடிப் பட்டிருத்தல்,
10. எந்த ஜீவராசியையும் துன்புறுத்தாமை,
11. ஜீவராசிகளுக்கு நன்மையான உண்மையையே உரைத்தல்,
12. பிறரைத் துன்புறுத்துவதில் மூட்டும் கோபம் இல்லாதவனாயிருக்கை,
13. தனக்கு நன்மையை விளைக்காத உடைமைகளைக் கை விடுதல்,
14. (மனம் தவிர்ந்த) இந்த்ரியங்களை ஶப்தாதி விஷயங்களில் பாயாமல் தடுக்கப் பழகுதல்,
15. (பிறர்க்குத் தீங்கு விளைக்கும்) கோட்சொல்லுதலைத் தவிர்த்தல்,
16. ஜீவராசிகளின் துன்பங் கண்டு பொறாமலிருத்தல்,
17. விஷயங்களில் பற்றின்மை,
18. (நல்லோர்கள் அணுகலாம்படி) மென்மையுடனிருக்கை,
19. தகாத செயல்களைச் செய்வதில் வெள்கி யிருத்தல்,
20. அருகிலிருக்கும் அழகிய பொருள்களையும் ஆசைப் படாமை,
21. (தீயவர்களால்) வெல்ல வொண்ணாமை,
22. (துன்புறுத்துபவர்களிடமும்) பொறுமை,
23. (பேராபத்து வந்தாலும்) செய்ய வேண்டியதில் உறுதியாயிருக்கை,
24. (மநோ வாக் காயங்களில் சாஸ்த்ரங்களில் சொல்லிய) பரிசுத்தி யாகிற அனுஷ்டானத்
தகுதியை உடையவனாயிருக்கை,
25. பிறர் நற் செயல்களைத் தடுக்காமை,
26. தகாத கர்வம் இன்மை ஆகிய இருபத்தாறு குணங்கள்.

4 அஸுரப் பிறவி வகுப்பில் சேர்ந்தவனுக்குரிய முக்கியமான குணங்கள்:
1. (தார்மிகன் என்னும்) புகழைப் பெற தர்மத்தை அநுஷ்டிப்பது,
2. (ஶப்தாதி விஷ்யங்களை அனுபவிப்பதனால் உண்டாகும்) செருக்கு,
3. அதிகமான கர்வம்,
4. (பிறரைத் துன்புறுத்தம்) கோபம்,
5. (நல்லோர்களை வெறுப்படையச் செய்யும்) கடுமை,
6. தத்வ விஷயத்திலும், செய்யத் தக்கது அல்லது தகாத விஷயத்திலும் அறிவின்மை ஆகிய ஆறு குணங்கள்.

5 எம்பெருமான் ஆணையைப் பின் செல்வதாகிற தேவர்களுக்குரிய செல்வம் ஸம்ஸார விடுதலைக்கும்,
எம்பெருமானுடைய ஆணையை மீறுவதாகிற அசுரர்க்குரிய செல்வம் தாழ்ந்த கதிகளை அடைவதற்கும் உறுப்பாகின்றன.
5* அர்ஜுனன் தேவர்க்குரிய செல்வத்தைப் பெற்றவனே என்று கூறி அவனது வருத்தத்தைப் போக்குதல்.
6 தேவர்க்குரிய ஆசாரம் கர்மஜ்ஞான பக்தியோகங்களைச் சொல்லும்போது விரிவாகக் கூறப்பட்டது.
அசுரர்க்குரிய ஆசாரம் மேலே (18-வது ஶ்லோகம் வரை) சொல்லப்படுகிறது.
7 1) அசுரப்பிறவிகள், ஐஶ்வர்ய ஸாதனமாகவும், மோக் ஷஸாதனமாகவும்
இருக்கும் வைதிக தர்மத்தை அறியமாட்டார்கள்,
2) அவர்களிடம் ஶுத்தி இருக்காது,
3) ஸந்த்யாவந்தனம் முதலான ஆசாரமும் அவர்களிடம் இருக்காது.
4) உண்மை உரைத்தலும் அவர்களிடம் இருக்காது.

8 1) அசுரர்கள் உலகம் ப்ரஹ்மாத்மகம், ப்ரஹ்மத்தில் நிலை நிற்பது,
ப்ரஹ்மத்தால் நியமிக்கப்படுவது என்று சொல்வதில்ல
2) ஆண், பெண் சேர்க்கையால் உண்டாகாதது எதுவுமில்லையாகையால் உலகனைத்தும்
காமத்தையே காரணமாகக் கொண்டது என்று கூறுகிறார்கள்.

9 அசுரர்கள் தேஹத்திலும் வேறுபட்ட ஆத்மாவை அறியாமல் கொடிய செயல்களைச் செய்பவர்களாய்,
உலகம் அழிவதற்குக் காரணமாகிறார்கள்.
10 அசுரர்கள் காமத்தை நிறைவேற்ற அநியாய வழியில் தேடப்பெற்ற பொருள்களைக் கொண்டு
சாஸ்த்ரத்திற்கு முரண்பட்ட விரதங்களைக் கொண்டவர்களாய், டம்பம், துரபிமானம், மதம்
ஆகியவற்றோடு கூடியவர்களாய்ச் செயல்படுகிறார்கள்.
11 அசுரர்கள் அளவிடவொண்ணாத கவலைகளை யுடையவர்களாய், காமாநுபவத்தையே
பரம புருஷார்த்தமாக நினைப்பவர்கள்.
12 1) அசுரர்கள் நூற்றுக்கணக்கான ஆஶாபாஶங்களால் கட்டப்பட்டவர்கள்.
2) காமத்திலும், கோபத்திலுமே ஊன்றி நிற்பவர்கள்.
12. காமாநுபவத்திற்குத் தவறான வழிகளில் பொருளை விரும்பித் தேடுகிறார்கள்.
13 அசுரர்கள் தங்களுடைய இஷ்டப்ராப்தி தம் திறமையாலேயேயொழிய முன்வினையால் அல்ல என்று மயங்கி, காமாநுபவத்தில் பெற்றதையும், பெறவேண்டியதையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
*14 அசுரர்கள் ‘ஶத்ரு நிரஶனம்’ முதலான அநிஷ்ட நிவ்ருத்திகளும் தம் திறமையாலேயேயொழிய முன் வினையால் அல்ல என்று மயங்கியிருக்கிறார்கள்.
14*-15 அசுரர்கள் முற்கூறிய தம் திறமையும், மற்றும் பல திறமைகளும் தமக்கு இயல்பாக உள்ளதேயொழிய, புண்யத்தால் உண்டானதன்று என்று மயங்கியிருக்கிறார்கள்.
16 அசுரர்கள் பல கவலைகளையும், மயக்கங்களையும், புலனின்பங்களில் ஈடுபாட்டையும் உடையவர்களாயிருக்கையாலே அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
17 1) அசுரர்கள் தம்மைத்தாமே பெருமைபேசிக் கொள்பவர்கள்.
2) பணிவில்லாமல் நிமிர்ந்து நிற்பவர்கள்.
3) பணத்தினாலும் (கல்வி, குடிப்பிறப்பு ஆகியவற்றால் உண்டான)

அபிமானத்தாலும் விளையும் கர்வத்தை உடையவர்கள்.
4) புகழையே பயனாகக் கொண்டு சாஸ்த்ர விதிக்கு முரணாக டம்பத்திற்காக

யாகம் செய்கிறார்கள்.
18 அசுரர்கள் அஹங்காரத்தையும், தன் பலத்தையும், கர்வத்தையும் கோபத்தையும் பற்றி நிற்பவர்களாய், அனைத்தையும் செய்விக்கும் பகவானிடத்தில் பொறாமையுடையவர்களாய் யாகம் செய்கிறார்கள்.
19 பகவானைத்வேஷிப்பவர்களாய், கொடியவர்களாய், மனிதர்களில் கடையானவர்களாய், அமங்களாமானவர்களான அவ்வசுரர்களை எம்பெருமான் பிறவிகளில், அதிலும் ஆஸுரப் பிறவிகளிலேயே தள்ளுகிறான்.
20 முற்கூறியபடி ஆஸுரப்பிறவிகளடைந்த அசுரர்கள் விபரீதஜ்ஞானம் வளரப் பெற்றவர்களாய், மேன்மேலும் தாழ்ந்த கதிகளையே அடைகிறார்கள்.
21 ஆஸுரத்தன்மைக்கு நுழைவாயிலாயிருக்கும் காமம், க்ரோதம், லோபம் என்னும் மூன்றையும் நல்லவர்கள் அவசியம் கைவிடவேண்டும்.
22 இம்மூன்றையும் கைவிடுபவன் தனது நன்மைக்கு முயற்சி செய்து பகவானையே அடைகிறான்.
23 ஆஸுரத்தன்மைக்கு மூலகாரணமான முற்கூறிய மூன்றைக்காட்டிலும் முக்கியமான காரணம் சாஸ்திர நம்பிக்கையின்மையே; சாஸ்திர விதியைக் கைவிடுபவன் இம்மை மறுமைப் பயன்களையும், மேலான கதியையும் அடையவே மாட்டான்.
24 ஆகையால், கைக்கொள்ளத்தக்கதையும் தகாததையும் நிர்ணயிப்பதில் சாஸ்த்ரமே (வேதமே) ப்ரமாணம். ஆகையால் வேதத்தில் சொல்லப்பட்ட புருஷோத்தமனாகிற தத்துவத்தையும், அவனை அடைய உபாயமான தர்மத்தையும் கைக்கொள்ள வேண்டும்.

————————————————————————-

ஸ்ரீ கீதா  -17-ஸ்ரீ ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்–

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—21-

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால் பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2– சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே -ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய– ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்

மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்தும் நிலையின் வன் குணப்படி மூவகையும்
மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையுமம்
மறை யுமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கு –18-

17 அத்யாய சாரம் –
மறை நிலை தன்னை வகுக்கும் -வேதத்தில் விதிக்கப்பட்ட கர்ம அனுஷ்டானத்தை -மற்றவற்றின் நின்று வேறுபடுத்திக் காட்டுகின்ற –
குறி மூன்றின் மேன்மையுமம் –ஓம் -தத் -சத் -என்ற மூன்று லஷணங்களின் உயர்வும் –

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசு நெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.

சாத்திரந்தான் இன்மை – சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆசுரம் ஆம் – அசுரர்க்குரியதாகும்;
சாத்திரத்தில் தேசுடைய கன்மம் – சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்,
செறி குணத்தால் மூவகையா – (தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும்
மூன்று குணங்களை யிட்டு மூவகையாகவும்,
பேசு நெறி இம்முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா – (சாஸ்த்ரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்)
இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்,
பதினேழாம் ஓத்து – பதினேழாம் அத்தியாயம்,
ஓர்ந்தே செப்புமே – ஆராய்ந்து கூறும்.

1 ஶாஸ்த்ரவிதி இல்லாமற் போனாலும் ஶ்ரத்தையோடு செய்யப்படும் கர்மங்களைப் பற்றி அர்ஜுனனின் கேள்வி.
2 ஶாஸ்த்ரங்களை ஒட்டியிருக்கும் ஶ்ரத்தை குணங்களையிட்டு கர்மம் மூவகைப்படுகிறது.
3 ஶ்ரத்தை எப்படிப்பட்டதோ அதற்குத்தக்க பலனே கிடைக்கும்.
4 ஸத்விக ராஜஸ தாமஸர்களால் ஆராதிக்கப்படுபவர்கள்.
5-6 ஶாஸ்த்ர விதிக்கு முரணான கர்மங்கள் பகவதாஜ்ஞையை மீறுவதால் எப் பயனையும் விளைப்பதில்லை
என்பதோடல்லாமல் அனர்த்தத்தையும் விளைக்கின்றன.
7 ஸத்வ ரஜஸ் தமோ குணங்களையிட்டு ஆஹாரமும், தவமும், தானமும் மூவகைப்பட்டிருக்கும் என்று கூறுதல்.
8 ஸாத்விக ஆஹாரத்தின் விளக்கம்.
9 ராஜஸ ஆஹாரத்தின் விளக்கம்.
10 தாமஸ ஆஹார விளக்கம்.
11 ஸாத்விக யாக விளக்கம்.
12 ராஜஸ யாக விளக்கம்.
13 தாமஸ யாக விளக்கம்.
14 உடலால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
15 வாக்கால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
16 மனத்தால் செய்யப்படும் தவத்தின் விளக்கம்.
17 ஸாத்விக தவத்தின் விளக்கம்.
18 ராஜஸ தவத்தின் விளக்கம்.
19 தாமஸ தவத்தின் விளக்கம்.
20 ஸாத்விக தானத்தின் விளக்கம்.
21 ராஜாஸ தானத்தின் விளக்கம்.
22 தாமஸ தானத்தின் விளக்கம்.
23 வைதிக கர்மங்கள் “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று ஶப்தங்களோடு இணைந்திருக்க வேண்டு
என்னும் வைதிக கர்ம லக்ஷணம்.
24 மூன்று ஶப்தங்களில் முதலாவதான ப்ரணவம் வைதிக கர்மங்களோடும், வேதங்களொடும்,
மூவர்ணத்தவர்களோடும் சேர்ந்திருக்கும் முறை.
25 வைதிக கர்மம் முதலான மூன்றுக்கும், “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
மோக்ஷ ஸாதனமான கர்மங்களுக்கு “தத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்திருக்கை லக்ஷணம்.
26 “ஸத்” என்னும் சொல்லின் வழக்குகள் (ப்ரயோகங்கள்).
27 வைதிக கர்மங்கள் முதலான மூன்றுக்கும் “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்த்தி;
ப்ராக்ருத பல ஸாதனங்களுக்கு “ஸத்” என்னும் ஶப்தத்தோடு சேர்ந்திருக்கை லக்ஷணம்.
28 ஶாஸ்த்ரத்தை யொட்டிச் செய்யப்படுவதானாலும் ஶ்ரத்தையில்லாமல் செய்யப்படும் கர்மம்
“அஸத்” என்று சொல்லப்படும். அதனால் எப்பலனும் இல்லை.

———————————————————————————-

ஸ்ரீ கீதா -18-ஸ்ரீ மோக்ஷ உபதேச யோகம்:

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –22-

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்டச் செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே –18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் – சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
-இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணாமஸ் ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை –
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
-18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து -சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

சத்துவ வீடுடை நல கருமம் தான் உகந்தமையும்
சத்துவம் உள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நல கிரிசைப் பயனும் சரணாகதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

18 அத்யாய சாரம் –
கர்த்ருத்வ மமதை இல்லாமல் பலன் சம்பந்தத்தையும் விட்டு -மூன்று வித த்யாகம்-
பகவத் ஆராதனம் என்றே கருதி வர்ணாஸ்ரம கர்மங்களைச் செய்து -மனம் தெளிந்து -இடைவிடாமல் சிந்தித்து முக்தி அடையலாம் –

செய்கருமத் தீசனே கர்த்தாவாச் சிந்திப்பு(ம்)
மெய்கருதுஞ் சத்துவத்தின் மெய்ப்பாடு – முய்கருமஞ்
சாருங்க் கதியுமிச் சாரத்தின் சாரமுமுற்
றோரும் பதினெட்டா மோத்து.

செய் கருமத்து ஈசனே கர்த்தாவா சிந்திப்பும் – அநுஷ்டிக்கப்படும் கர்மத்திற்கு ஸர்வேஶ்வரனே கர்த்தா என்னும் நினைவையும்,
மெய் கருதும் சத்துவத்தின் மெய்ப்பாடும் – உண்மையான ஜ்ஞானத்திற்குக் காரணமான ஸத்வகுணம் கைக்கொள்ளத்தக்கது என்பதையும்,
உய்கருமம் சாரும் கதியும் – முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதையும்,
இச்சாரத்தின் சாரமும் – ஶாஸ்த்ரங்களின் ஸாரமான இந்த கீதையின் ஸாரம் பக்திப்ரபத்திகளே என்பதையும்,
பதினெட்டாம் ஓத்து – (கீதையின்) பதினெட்டாம் அத்தியாயம்,
உற்று ஓரும் – நன்கு ஆராய்ந்துரைக்கும்.

1 ஸந்யாஸ த்யாகங்கள் ஒன்றா வெவ்வேறா, அவற்றின் ஸ்வரூபம் என்ன என்று அறிவதற்காக அர்ஜுனனின் கேள்வி.
2, 3 ஸந்யாஸ த்யாகங்களைப் பற்றிய அறிவாளிகளின் கருத்துக்கள்;
4-6 த்யாகம், ஸந்யாஸம் எனும் இரண்டும் ஒன்றே; கர்மங்களினுடைய ஸ்வரூபத்யாகம் தவறானது. ஸங்கல்பத்தையும் (கர்மம் என்னுடையது என்னும் எண்ணத்தையும்), பலனில் விருப்பத்தையும் விட்டு, கர்மங்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டியவையே.
7 கர்மஸ்வருபத்யாகம் தாமஸத்யாகம் (தமோகுணத்தால் விளைவது)
8 உடலுக்கு வருத்தம் விளையும் என்னும் அச்சத்தால் கர்மத்தை விடுவது ராஜஸத்யாகம். அதற்குப் பலனில்லை.
9 பலஸங்கங்களை மட்டும் விட்டு நித்யநைமித்திக கர்மங்களை அனுஷ்டிப்பது ஸாத்விகத்யாகமாகும்.
10 ஸாத்விகத்யாகத்தோடு கூடியவனுடைய ஆத்மகுணங்கள்.
11,12 கர்மபலத்யாகமே உண்மையான த்யாகமாகும். அத்தகையவனிடம் கர்மத்தின் பலன் ஒட்டாது. (இதுவரை அர்ஜுனனின் கேள்விக்குப் பதில் உரைக்கப்பட்டது.)
13-15 கர்த்ருத்வத்யாகத்தை ப்ரஸ்தாபித்தல், கர்மங்களுக்கு ஐந்து காரணங்களைக் காட்டுதல், ஐந்தாவது காரணமான பரமாத்மாவே ப்ரதான காரணம் என்று கூறுதல். (பராயத்தாதிகரணம்)
16,17 கர்த்ருத்வத்யாகத்தை விளக்குதல். (இந்தஶ்லோகம் வரை ‘கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே’ என்னும் அறிவு விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்)
18 கர்மங்களைப் பற்றிய வேதவிதி -ஜ்ஞாநம், ஜ்ஞேயம், ஜ்ஞாதா என்னும் மூன்றுடன் கூடியது. கர்மத்தின் வகை கரணம், கர்மா, கர்த்தா என்று மூன்று.
19 ஜ்ஞாநம் (கர்மத்தைப் பற்றிய அறிவு), கர்மம் (செய்யப்படும் கர்மம்), கர்த்தா (கர்மத்தைச் செய்பவன்) ஆகிய ஒவ்வொன்றும் முக்குணங்களையிட்டு மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
20 ஸாத்விக ஜ்ஞாநத்தின் விளக்கம்.
21 ராஜஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
22 தாமஸ ஜ்ஞாநத்தின் விளக்கம்.
23 ஸாத்விக கர்மத்தின் விளக்கம்.
24 ராஜஸ கர்மத்தின் விளக்கம்.
25 தாமஸ கர்மத்தின் விளக்கம்.
26 ஸாத்விக கர்த்தாவின் விளக்கம்.
27 ராஜஸ கர்த்தாவின் விளக்கம்.
28 தாமஸ கர்த்தாவின் விளக்கம்.
29 புத்தி, த்ருதி ஆகியவை குணத்தையிட்டு மூவகைப்படும் என்று கூறுதல்.
30 ஸாத்விக புத்தியின் விளக்கம்.
31 ராஜஸ புத்தியின் விளக்கம்.
32 தாமஸ புத்தியின் விளக்கம்.
33 ஸாத்விக த்ருதியின் விளக்கம்.
34 ராஜஸ த்ருதியின் விளக்கம்.
35 தாமஸ த்ருதியின் விளக்கம்.
36,37 ஸுகம் குணத்தையிட்டு மூவகைப்படுவதை விளக்கத் தொடங்கி ஸாத்விக ஸுகத்தின் விளக்கம்.
38 ராஜஸ ஸுகத்தின் விளக்கம்.
39 தாமஸ ஸுகத்தின் விளக்கம்.
(ஶ்லோக 18 முதல் 39 வரையில் ஸத்வகுணமே கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்).
40 பத்த ஜீவர்களில் இந்த முக்குணங்களிலிருந்து விடுபட்டவன் எவனுமில்லை.
41 நாலு வர்ணத்தவர்களுக்கும் அவரவர் குலத்துக்கேற்றபடி தொழில்களையும், ஜீவனோபாயங்களையும் விளக்கத் தொடங்குதல்.
42 ப்ராம்மணருக்குரிய செயல்கள்.
43 க்ஷத்ரியருக்குரிய செயல்கள்.
44 வைசிய, சூத்ரர்களுக்குரிய செயல்கள்.
45 அவனவன் வர்ணத்துக்குரிய கர்மங்களில் நிலைநிற்பதால் மோக்ஷத்தையே அடையலாம் என்று விளக்கத் தொடங்குகிறான்.
46 அந்தந்த வர்ணத்துக்குரிய கர்மம் பரமாத்மாவுக்கு ஆராதனமாகையால் மோக்ஷகாரணமாகும்.
47 கர்மயோகமே ஜ்ஞானயோகத்தைக் காட்டிலும் சிறந்தது. அதை அநுஷ்டிப்பவன் ஸம்ஸாரத்தை அடையமாட்டான்.
48 ஜ்ஞானயோகத்தைச் செய்யத் தகுதியுள்ளவனுக்கும் கர்மயோகத்தை அநுஷ்டிப்பதே சிறந்தது.
49 கர்மயோகத்தை அனுஷ்டிப்பதாலேயே ஜ்ஞாநயோகத்தின் பலனாகிய தியான நிஷ்டையை அடையலாம்.
50 இந்தத் தியான நிஷ்டையால் ஆத்மதரிசனத்தைப் பெறும் வழியைக் கூறத் தொடங்குதல்.
51-53 ஆத்ம தரிசனத்தைப் பெறும் வழியைச் சுருக்கமாக விளக்குதல்.
54 ஆத்ம ஸாக்ஷாத்காரத்தாலே பரமபுருஷன் விஷயத்தில் பரபக்தி விளையும்.
55 பரபக்தியாலே பரமபுருஷனை உள்ளபடி அறிகையாகிற பரஜ்ஞாநத்தைப் பெற்று, அதற்குப் பின் அந்தப் பரபக்தியின் முற்றிய நிலையான பரமபக்தியாலே முக்தி நிலையில் பரமபுருஷனோடு ஸாயுஜ்யம் பெறுகிறான் ஜீவன்.
56 காம்யகர்மங்களையும் முற்கூறியபடி மூன்று வகைப்பட்ட பரித்யாகத்தோடு அனுஷ்டித்தால் மோக்ஷபலனை அடையலாம்.
57 ‘மூவகைப்பட்ட பரித்யாகங்களோடு என்னிடம் நெஞ்சை வைத்து உனக்குரிய யுத்தம் முதலான கர்மங்களைச் செய்வாயாக’ என்று அர்ஜுனனை நியமிக்கிறான்.
58 ‘முற்கூறியபடி கர்மங்களைச் செய்தால் ஸம்ஸாரத் துன்பங்களைத் தாண்டலாம், செய்யாவிட்டால் ஆத்மநாசத்தையே அடைவாய்’ என்கிறான்.
59 எப்படியாயினும் நீ போர் புரிவதைத் தவிர்க்க முடியாது என்கிறான்.
60 நீ போர் புரிய மாட்டேன் என்று உறுதிகொண்டாலும் உன் சரீரம் உன்னைப் போர் புரியும்படி நியமித்துவிடும் என்கிறான்.
(இதுவரையில் தனக்குரிய கர்மத்தால் மோக்ஷத்தையே அடையலாம் என்னும் விஷயம் விளக்கப்படுகிறது – கீதார்த்த ஸங்க்ரஹம்.)
61 எல்லா உயிர்களும் ஸர்வேஶ்வரனான என்னால் ஹ்ருதயத்திலிருந்து பூர்வகர்மங்களை அநுஸரித்து சரீரத்தின் வழியில் செல்லும்படி நியமிக்கப்படு கிறார்கள் என்கிறான்.
62 அந்தப் பரமாத்மாவான என்னையே எல்லாவகையாலும் சரணமடைவாய். என் அருளாலே எல்லாக்கர்மங்களிலிருந்தும் விடுபட்டுப் பரமபதத்தையும் அடைவாய் என்கிறான்.
63 நான் இதுவரையில் மோக்ஷஸாதனமாகச் சொன்னவைகளில் உன் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்றதை நீ கைக்கொள்வாய் என்கிறான்.
64,65 – 62வது ஶ்லோகத்தில் சொல்லப்பட்ட சரணாகதியை உடனே அர்ஜுனன் ஏற்றுக்கொள்ளாமையால் ப்ரவ்ருத்திபரனான அவனுக்கு பக்தியோகத்தை விதிக்கிறான்.
66 சென்ற ஶ்லோகத்தில் விதிக்கப்பட்ட பக்தியோகத்திற்கு அங்கமாக சரணாகதி சொல்லப்படுகிறது.

(இதுவரை கீதாபாஷ்யத்தையொட்டி 62வது ஶ்லோகம் முதல் 66வது ஶ்லோகம் வரை சுருக்கம் சொல்லப்பட்டது. கத்யங்களில் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றியபடி அவற்றின் சுருக்கம் பின்வருமாறு.)

62. ஸர்வேஶ்வரனை ஜீவன் பற்றும் பற்றாகிற ஸ்வகத ஸ்வீகாரம் விதிக்கப்படுகிறது.
63. கர்மஜ்ஞானபக்தி யோகங்கள், தான் பற்றும் பற்றில் உபாய புத்தியுடன் ஈஶ்வரனைச் சரணமடைவது ஆகிய இந்த மோக்ஷோபாயங்களில் ஏதாவதொன்றைக் கைக்கொள்வாய் என்கிறான்.
64,65. அர்ஜுனன் வாளாவிருந்ததைக் கண்டு பக்தியோகமே அவனுக்குத் தக்கது என்று நினைத்து பக்தியோகத்தை அவனுக்கு விதிக்கிறான்.
66. “ஸர்வஸ்வாமியாய், அனைவரையும் நியமிக்கும் எம்பெருமான் அவனுக்கு அத்யந்த பரதந்த்ரனான என்னிடம் என்னை ரக்ஷித்துக்கொள்ளும் பொறுப்பை விட்டுவிட்டானே’ என்று கலங்கிய அர்ஜுனனுக்கு ‘இந்த எல்லா உபாயங்களிலும் உபாயபுத்தியை வைக்காமல் என்னைச் சரணடைந்தால், நான் உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்” என்கிறான்.
(கீதார்த்த ஸங்க்ரஹத்தில் இதுவே ஶாஸ்த்ரார்த்தம் எனப்பட்டது.)

67 ‘நீ இவ்வர்த்தத்தை தகுதியில்லாதவர்களுக்கு உபதேசிக்காதே’ என்று கூறுகிறான்.
68 ‘தகுதியுள்ளவர்களுக்கு இந்த ஶாஸ்த்ரத்தை அவசியம் பொருளுடன் உபதேசிக்க வேண்டும்’ என்றும், ‘அப்படி உபதேசிப்பவனுக்கு மோக்ஷபலனே ஸித்திக்கும்’ என்றும் கூறுகிறான்.
69 ‘இந்த ஶாஸ்த்ரத்தை வ்யாக்யானம் செய்பவன் என்னிடம் பரமபக்தியை அடைந்து என்னையே அடைவான் என்று கூறியது பொருந்துமோ’ என்னும் ஐயம் எழ, ‘இந்த ஶாஸ்த்ரத்தை பக்தர்களுக்குத் தெரிவிப்பதாலேயே ஒரு மஹாத்மாவான ஜ்ஞாநியின் மனநிலையை பெற்றுவிடும் அந்த உபந்யாஸகனைக் காட்டிலும் எனக்கு இனியது செய்பவனோ இனியவனோ முக்காலத்திலும் வேறொருவன் இல்லையாகையாலே இது பொருந்தியதே” என்று சென்ற ஶ்லோகத்தை விளக்குகிறான்.
70 “ஓர் ஆசார்யனிடமிருந்து இந்த ஶாஸ்த்ரத்தை அர்த்தத்தோடு கேட்பவன் உபாஸகஜ்ஞானியை ஒத்தவனாகிறான்” என்று கூறுகிறான்.
71 “இந்த ஶாஸ்த்ரத்தை ஓர் ஆசார்யனிடமிருந்து (மூலத்தைக்) கேட்பதை மட்டும் செய்பவன் என்னிடம் பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப் பெற்று இதன் பொருளையும் உணரலாம்படி பக்தர்களின் கூட்டத்தில் சேரப்பெறுகிறான்” என்கிறான்.
72 “இந்த ஶாஸ்த்ரத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு கேட்டாயா? அறிவின்மையால் உனக்கு விளைந்த மயக்கம் தீர்ந்ததா?” என்று கண்ணன் அர்ஜுனனைக் கேட்கிறான்.
73 “உன்னருளால் என்னுடைய விபரீதஜ்ஞாநம் அழிந்தது. உண்மையறிவை அடைந்து ஐயம் நீங்கப்பெற்று நிலைநின்றவனானேன். உன் வார்த்தைப்படி போர் புரிகிறேன்” என்று அர்ஜுனன் கூறுகிறான்.
74-78 ஸஞ்ஜயன் திருதிராஷ்டிரனுக்கு “கண்ணனும் அர்ஜுனனும் இருக்குமிடத்தில்தான் வெற்றி” என்னும் தன்னுடைய அபிப்ராயத்தைக் கூறுகிறான்.
கீதாஶ்லோகார்த்தச் சுருக்கம் நிறைவுற்றது.

———–

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப் பொருள்:

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் திடவசுரர்
தேவ ரியல்வுகுணஞ் சேர்க்கருமண்ய் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.

உடல் உயிரின் தன்மை – உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்,
உறு குணத்தின் பன்மை – உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை,
இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம் – குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்,
திட அசுரர் தேவர் இயல்வு – (ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்,
குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன – குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றை,
பின் ஆறு ஓத்து அமர்ந்து – கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீய ஷட்கம் கூறுகிறது.

23) கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம்
ஜ்ஞாந யோகோ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்தாத்மநி ஸ்திதி:

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலே யாகும்.

24) பக்தியோக: பரைகாந்த ப்ரீத்யாத்யாநாதி ஷூஸ்திதி:
த்ரயாணாமபி யோகாநாம் த்ரிபி: அந்யோந்ய ஸங்கம:

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25) நித்ய நைமித்திகாநாம் ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டேஸ்த்ர யோப்யேதே யோக த்வாரேண ஸாதகா:

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

26) நிரஸ்த நிகிலாஜ்ஞாநோத்ருஷ்ட்வாத்மாநம் பராநுகம்
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பதம்

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

27) பக்தி யோகஸ் ததர்த்தீசேத் ஸமக்ரைஶ்வர்ய ஸாதக:
ஆத்மார்த்தீ சேத்த்ர யோப்யேதே தத் கைவல்யஸ்ய ஸாதகா:

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28) ஐகாந்த்யம் பகவத் யேஷாம் ஸமாநமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பரார்த்தீசேத் ததே வாத்யந்தமஶ்நுதே

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29) ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததாயத்தாத்ம ஜீவந:
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்கஸ் ததேகதீ:

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

——————-

30) பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை:
லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தீந்த்ரிய க்ரிய:

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

——————

31) நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித:
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ:

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

————

அத்தியாயங்களின் ஸாரப் பொருள்:

1-2.9 உறவினர்களிடம் தகாத அன்பினாலும், கருணையினாலும், தனக்கு தர்மமான யுத்தத்தை அதர்மம் என
நினைத்துக் கலங்கிச் சரண் அடைந்த அர்ஜுனனைக் குறித்து அவனது மயக்கம் தெளிவடைவதற்காக
ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரம் தொடங்கப்பட்டது.

2 ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவுடையவனாய், கர்ம யோகத்தை அநுஷ்டிப்பவனுக்கு ஸ்திதப்ரஜ்ஞ நிலை எனப்படும்
ஜ்ஞாந யோகம் ஏற்பட்டு, அது நிறைவடைந்தால் ஆத்மா (மனத்தால்) நேரே காணப் படுகிறது.

3 ஜ்ஞாந யோகத்தை அநுஷ்டிக்க ஶக்தி யில்லாதவனும், ஶக்தி யிருந்த போதிலும் சான்றோனாகப் புகழ் பெற்றவனும்,
தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை (செயல் புரியும் தன்மையை) குணங்களிலோ, ஸர்வேஶ்வரனிடமோ சேர்ப்பதாகிற
கர்த்ருத்வ த்யாகத்தைச் செய்து, மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்வதாகிற
(ஞானத்தோடு கூடிய) கர்ம யோகத்தை அநுஷ்டிப்பதாலேயே ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை அடையலாம்.

4 1.அவதார ரஹஸ்யஜ்ஞானம்.
2. ஞானத்தை உள்ளடக்கிய கர்மயோகம் ஞான யோகமாகவே யுள்ளது.
3. கர்ம யோக ஸ்வரூபம்.
4. அதன் வகைகள்.

5 1.கர்மயோகம் செய்வதற்கு எளியது; ஜ்ஞாநயோகத்தைக் காட்டிலும் விரைவில் ஆத்மஸாக்ஷாத்காரமாகிற பலனை அளிப்பது.
2. அந்த கர்மயோகத்தின் அங்கங்கள்.
3. ஶுத்தமான (ஶரீர ஸம்பந்தமற்ற) ஆத்மாக்கள் அனைவரும் ஸமமாயிருப்பவர்கள் என்று காண்பதற்கு உறுப்பான கர்ம யோகியின் நிலை.

6 1-ஆத்மஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைப் பழகும் முறை.
2.ஆத்ம ஸாக்ஷாத்காரம் செய்யும் யோகிகளில் நாலு வகை.
3. அவ் வாத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு ஸாதனமாயிருக்கும் அப்யாஸம்(சிந்தநம்), வைராக்யம் முதலானவை.
4. தொடங்கிய யோகம் இடையில் தடைப் பட்டாலும், அடியோடு அழிந்து விடாமல் கால க்ரமத்தில் ஸித்தி யடையும்.
5. ஸர்வேஶ்வரனை விஷயமாகக் கொண்ட பக்தி யோகம் முற்கூறிய ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற யோகத்தைக் காட்டிலும் சிறப்புற்றது.

7 -1. பரமபுருஷனைப் பற்றிய உண்மையறிவு.
2.அது ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் ஜீவர்களுக்கு மறைக்கப் பட்டுள்ளது.
3.பரம புருஷனை ஶரணமடைவதால் அம் மறைவு நீங்கும்.
4.பக்தர்களில் நாலு வகை.
5.இந் நால்வரில் ஞானியின் சிறப்பு.

8 -ஐஶ்வர்யத்தை அல்லது கைவல்யத்தை அல்லது பரம புருஷனை அடைய விரும்புகிறவர்கள் அறிய வேண்டியவைகளும்,
கைக் கொள்ள வேண்டியவைகளும் யாவை என்பதன் விளக்கம்.
(பரமபுருஷனே ப்ராப்யம், ப்ராபகம், தாரக போஷக போக்யங்கள் முதலான எல்லாமாயிருப்பவன் என்று உணர்ந்த ஞானிக்கு
உபாயாநுஷ்டாநம் எதையும் எதிர்ப்பாராமல் எம்பெருமானுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயே
மோக்ஷம் கிடைக்கிறது என்பது 7-8 அத்தியாயங்களின் பரம ஸாரம்.)

9 (1) எம்பெருமானுடைய பெருமை, (2) மனிதனாயிருக்கும்போதே மேன்மையுடையவனாயிருக்கை,
(3) ஜ்ஞானிகளுக்குள்ள சிறப்பு, (4) பக்தியோக மெனப்படும் உபாஸனம் ஆகியவை விளக்கப்பட்டது.

10 ஸாதந பக்தி உண்டாகி வளர்வதற்காக, தனது கல்யாண குணங்கள் அளவற்றவை என்றும்,
எல்லாப் பொருள்களும் தனக்கு வசப்பட்டவை என்றும் விரிவாக உபதேசிக்கப்பட்டது.

11 (1) தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் அர்ஜுனனுக்குக் கண்ணனால் கொடுக்கப்பட்டது.
(2) பரம்பொருளை அறிவது, காண்பது, அடைவது ஆகியவை பக்தி ஒன்றையே காரணமாகக் கொண்டவை என்று சொல்லப்பட்டது.

12 (1) ஆத்மாவைப் ப்ராப்யமாக நினைத்து உபாஸிப்பதை காட்டிலும், பகவானை ப்ராப்யமாக நினைத்து உபாஸிக்கிற பக்தியின் சிறப்பு.
(2) இந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தல்.
(3) பக்தியில் சக்தியில்லாதவன் ஆத்மாவையே உபாஸிக்க வேண்டும்.
(4) கர்மயோகம் அனுஷ்டிப்பவர்கள் கைக்கொள்ள வேண்டிய ஆத்மகுணங்கள்.

13 (1) தேஹத்தின் ஸ்வரூபம், (2) ஜீவாத்மஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயம், (3) ஆத்மாவை ஆராய்ந்து அறிதல்,
(4) ஆத்மாவுக்கு அசித்தோடு தொடர்பு ஏற்படுவதற்குக் காரணம், (5) ஆத்மாவை அசித்திலிருந்து பிரித்து அனுஸந்திக்கும் முறை.

14 (1) ஸத்வம் முதலான மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்திற்குக் காரணமாகும் முறை.
(2) அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மை.
(3) அந்த குணங்களை நீக்கும் முறை.
(4) ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத் ப்ராப்தி என்னும் மூன்று பலன்களும் எம்பெருமானிடமிருந்தே கிடைக்கின்றன.

15 அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்தஜீவனைக் காட்டிலும், ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப்
பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், (அவர்களைத்) தாங்குகையாலும்,
(அவர்களை) உடையவனாயிருக்கையாலும் வேறுபட்டவன் புருஷோத்தமனான நாராயணன்.

16 (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக,
(மனிதர்களுக்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இருபிரிவுகள் இருப்பதை விளக்கிய பின்
மனிதன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மையை விளக்குதல்.

17 (1) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும் அஸுரர்க்குரியது; ஆகையால் பயனற்றது.
(2) ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம் ஸத்வரஜஸ்தமோ குணங்கள் மூன்றையிட்டு மூன்றுவிதமாய் இருப்பது.
(3) “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள் ஶாஸ்த்ர விஹித கர்மங்களோடு சேர்வதன் மூலம்
(அவற்றை மற்ற கர்மங்களினின்று வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன.

18 (1) கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவு அவசியம்.
(2) ஸத்வகுணம் கைக் கொள்ளத் தக்கது.
(3) முற்கூறிய நினைவுடன் அனுஷ்டிக்கப்படும் ஸாத்விக கர்மத்தின் பலன் மோக்ஷமாகும்.
(4) இந்த ஸ்ரீ கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகள்.

————————-

ஸ்ரீ கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:

32) ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் ப்ரதாநமிதம் ஶாஸ்த்ரமிதி கீதார்த்த ஸங்க்ரஹ:

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

————–

ஸ்ரீ எம்பெருமானே ப்ராப்யம் ப்ராபகம் முதலான அனைத்தும் என்னும் உறுதியுடன்,
அவனிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செய்யும் பரமை காந்திக்கு எம்பெருமான் பரம மோக்ஷத்தை நிர் ஹேதுகமாக அருளுகிறான்;
கர்ம யோகம் முதலான உபாயங்கள் அனைத்தும் இத்தகைய பரமை காந்திகளை உருவாக்கும் வழிகளே.

ஸ்ரீ கீதை அத்யாய ஸாரார்த்தம் நிறைவுற்றது.

——————————————————————-

வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
இன்பக்கடல் அமுது ஆம் என நின்ற விக்கீதை தனை
யன்பர்க்குக் உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஓய்ஹுமவர்
துன்பக் கடலுள் துளங்குகை நீங்கித் துலங்குவரே–20-

பலன் சொல்லி அருளுகிறார் –

——————————————————————————————-

தீதற்ற நல் குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
மாதுற்ற மார்வன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான் மறை மௌலி யின் ஆசிரியன் குறித்தான்
காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

நான் மறை மௌலி யின் ஆசிரியன்-வேதாந்த சாரியார் -என்றபடி –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பகவத் கீதா மஹாத்ம்யம் —

September 28, 2022

ஓம் பார்தா²ய ப்ரதிபோ³தி⁴தாம் ப⁴க³வதா நாராயணேந ஸ்வயம்|
வ்யாஸேந க்³ரதி²தாம் புராண முநிநா மத்⁴யே மஹா பா⁴ரதம்||
அத்³வைதாம்ருத வர்ஷிணீம் ப⁴க³வதீமஷ்டாத³ஸா² த்⁴யாயிநீமம்ப³|
த்வாமநுஸந்த³தா⁴மி ப⁴க³வத்³ கீ³தே ப⁴வத்³வேஷிணீம்||

பார்தா²ய = பார்த்தனுக்காக
ப⁴க³வதா நாராயணேந = பகவான் நாராயணனால்
ஸ்வயம் ப்ரதிபோ³தி⁴தாம் = தானே உபதேசித்தது
புராண முநிநா வ்யாஸேந = பழமையான முனிவர் வியாசரால்
மஹாபா⁴ரதம் மத்⁴யே க்³ரதி²தாம் = மகாபாரதத்தின் நடுவே தொகுக்கப் பட்டது
அம்ப³! ப⁴க³வத்³ கீ³தே! = தாயே! பகவத் கீதே!
அஷ்டாத³ஸ² அத்⁴யாயிநீம் = பதினெட்டு அத்தியாயம் கொண்டவளே!
அத்³வைத அம்ருத வர்ஷிணீம் = அத்வைத அம்ருதத்தை மழையாகப் பொழிபவளே!
ப⁴க³வதீம் = இறைவியே!
ப⁴வத்³வேஷிணீம் = பிறப்பை நீக்குபவளே!
த்வாம் அநுஸந்த³தா⁴மி = உன்னை தியானிக்கிறேன்

—————

நமோऽஸ்துதே வ்யாஸ விஸா²ல பு³த்³தே⁴ பு²ல்லாரவிந்தா³யத பத்ர நேத்ர|
யேந த்வயா பா⁴ரத தைல பூர்ண​: ப்ர ஜ்வாலிதோ ஜ்ஞா²ந மய​: ப்ரதீ³ப​:||

வ்யாஸ = வியாச பகவானே!
விஸா²லபு³த்³தே⁴ = விசாலமான ஞானம்/புத்தி கொண்டவரே!
பு²ல்ல அரவிந்த³ அயத பத்ர நேத்ர = பூத்த தாமரை இதழ்கள் போன்ற கண்கள் கொண்டவரே!
த்வயா = உங்களால்
யேந பா⁴ரத = இந்த மகா பாரதம்
தைல பூர்ண​: = எண்ணை ஊற்றப் பட்டு நிறைந்து உள்ள
ஞா²நமய​: ப்ரதீ³ப​: = ஞானமயமான ஒளி பரப்பும் விளக்கென
ப்ரஜ்வாலித: = ஒளிர்கிறது
தே நம: அஸ்து = உங்களுக்கு வணக்கங்கள்

—————–

ப்ரபந்ந பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே|
ஜ்ஞாந முத்³ராய க்ருஷ்ணாய கீ³தாம்ருதது³ஹே நம​:||

ப்ரபந்ந பாரிஜாதாய = அண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பாரிஜாத கற்பக விருட்சமான
தோத்ர வேத்ர ஏக பாணயே = ஒரு கையில் தேரோட்டும் சாரதியாக சாட்டை கம்புடனும்
ஜ்ஞாநமுத்³ராய = (இன்னொரு கையில்) ஞானத்தின் சின்னத்தை முத்திரையாக பிடித்து கொண்டிருக்கும்
கீ³த அம்ருத து³ஹே = கீதை என்னும் அமுதத்தை கறந்து தருகின்ற
க்ருஷ்ணாய நம​: = ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வணக்கங்கள்

—————

வஸுதே³வ ஸுதம் தே³வம் கம்ஸ சாணூர மர்த³நம்|
தே³வகீ பரமாநந்த³ம் க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரூம்||

வஸுதே³வஸுதம் = வசுதேவரின் பிள்ளையான
தே³வம் = தேவனான
கம்ஸசாணூரமர்த³நம் = கம்சன் சாணுரன் ஆகியோரை அழித்தவனான
தே³வகீபரமாநந்த³ம் = தேவகியின் பரம ஆனந்தமான
க்ருஷ்ணம் = க்ருஷ்ணனனை
ஜக³த்³ கு³ரூம் வந்தே³ = உலகாசிரியனை வணங்குகிறேன்

—————

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா கா³ந்தா⁴ர நீலோத் பலா|
ஸ²ல்ய க்³ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேந வேலாகுலா||
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா து³ர்யோத⁴நா வர்திநீ|
ஸோத்தீர்ணா  க²லு பாண்ட³வை ரணநதீ³ கைவர்தக​: கேஸ²வ​:||

பீ⁴ஷ்ம த்³ரோண தடா = பீஷ்மரும் துரோணரும் இரு கரைகளாகவும்
ஜயத்³ரத²ஜலா = ஜயத்ரதன் அதன் நீராகவும்
கா³ந்தா⁴ர நீலோத்பலா = காந்தாரன் அதில் பூத்த அல்லி மலராகவும்
ஸ²ல்யக்³ராஹவதீ = சல்யன் சுறா மீனாகவும்
க்ருபேண வஹநீ = கிருபன் அதன் வேகமாகவும்
கர்ணேந வேலாகுலா = கர்ணன் அதில் எழும்பும் அலையாகவும்
அஸ்²வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா: = அஸ்வத்தாமன் விகர்ணன் ஆகியோர் கோரமான திமிங்கலம் போன்ற மீன்களாகவும்
து³ர்யோத⁴ந ஆவர்திநீ = துர்யோதனன் அதன் சுழல்களாகவும்
ஸா ரணநதீ³ = இருக்கும் அந்த போர் நதி
பாண்ட³வை: = பாண்டவர்களால்
உத்தீர்ணா = கடக்கப் பட்டது
கேஸ²வ​: கைவர்தக​: க²லு = (ஏனெனில்) கேசவன் படகோட்டி அல்லவோ !

———————-

பாராஸ²ர்ய வச​: ஸரோஜமமலம் கீ³தார்த²க³ந்தோ⁴த்கடம்|
நாநாக்²யாநககேஸரம் ஹரிகதா²ஸம்போ³த⁴நாபோ³தி⁴தம்||
லோகே ஸஜ்ஜநஷட்பதை³ரஹரஹ​: பேபீயமாநம் முதா³|
பூ⁴யாத்³பா⁴ரதபங்கஜம் கலிமலப்ரத்⁴வம்ஸிந​: ஸ்²ரேயஸே||

பாராஸ²ர்ய வச​: ஸரோஜம் = பராசரரின் மகன் (வியாசன்) வார்த்தைகளில் நீரில் பூத்த தாமரையாகவும்
கீ³த அர்த² க³ந்த⁴: உத்கடம் = கீதையின் உபதேசங்கள் அதன் நறுமணமாகவும்
நாநாக்²யாநக கேஸரம் = பல்வேறு கதைகள் பின்னிப் பிணைந்த தாமரைத் தண்டுகளாகவும்
ஹரிகதா² ஸம்போ³த⁴நா போ³தி⁴தம்= ஹரியின் கதைகளே அத்தாமரையின் விரிந்து அகன்ற இதழ்களாகவும்
லோகே = இவ்வுலகில்
அஹரஹ​: = ஒவ்வொரு நாளும்
ஸஜ்ஜந ஷட்பதை³ = நல்ல மனிதர்களான தேனீக்களால்
முதா³ = மகிழ்ச்சியாக
பேபீயமாநம் = அருந்தப் படுவதும்
கலிமலப்ரத்⁴வம்ஸிந​: = கலி என்னும் மலம் (தீங்கைத்) தொலைப்பதாகவும்
அமலம் = குற்றமில்லாததும்
பா⁴ரத பங்கஜம் = ஆகிய பாரதம் என்னும் தாமரையால்
ஸ்²ரேயஸே பூ⁴யாத் = நன்மை விளையட்டும்

——————–

மூகம் கரோதி வாசாலம் பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ பரமாநந்த³மாத⁴வம்||

யத் க்ருபா = எவருடைய கருணையால்
மூகம் = ஊமையும்
வாசாலம் = பேசும் திறன்
கரோதி = அடைகிறானோ
பங்கு³ம் = ஊனமுற்றவனும்
கி³ரிம் லங்க⁴யதே = மலை ஏறும் திறனுடையவனாகிறானோ
தம் பரமாநந்த³மாத⁴வம் = அந்த பரமானந்தம் தரும் மாதவனை
அஹம் வந்தே³ = நான் வணங்குகிறேன்

—————

கீ³தா ஸா²ஸ்த்ரமித³ம் புண்யம் ய​: படே²த் ப்ரயத​: புமாந்|
விஷ்ணோ​: பத³மவாப்நோதி ப⁴ய ஸோ²காதி³வர்ஜித​: ||

இத³ம் புண்யம் = இந்த புண்ணியமான
கீ³தா ஸா²ஸ்த்ரம் = கீதா சாத்திரத்தை
ய​: புமாந் = எந்த மனிதர்
ப்ரயத​: படே²த் = முயற்சி செய்து படிக்கிறாரோ (அவர்)
ப⁴யஸோ²காதி³ = பயம், சோகம் ஆகியவை
வர்ஜித​: = நீங்கி
விஷ்ணோ​: பத³ம் = விஷ்ணுவின் பதத்தை
அவாப்நோதி = அடைகிறார்.

————–

கீ³தாத்⁴யயந ஸீ²லஸ்ய ப்ராணாயாம பரஸ்ய ச|
நைவ ஸந்தி ஹி பாபாநி பூர்வ ஜந்ம க்ருதாநி ச||

கீ³தா அத்⁴யயந ஸீ²லஸ்ய = (எவர்) எப்போதும் கீதையை ஓதிக்கொண்டும்
ப்ராணாயாம பரஸ்ய ச = மூச்சை அடக்கி யோகத்திலும் திளைக்கிறாரோ அவரிடம்
பாபாநி = பாவங்கள்
பூர்வ ஜந்ம க்ருதாநி ச ஏவ = கடந்த ஜன்ம செயல்களின் விளைவுகளும்
ந ஸந்தி = இருப்பதில்லை

—————–

மல நிர்மோசநம் பும்ஸாம் ஜல ஸ்நாநம் தி³நே தி³நே|
ஸக்ருத்³ கீ³தாம்ப⁴ஸி ஸ்நாநம் ஸம்ஸார மல நாஸ²நம்||

பும்ஸாம் = மனிதர்கள்
தி³நே தி³நே = தினந்தோறும்
ஜல ஸ்நாநம் = நீரில் குளிப்பதால்
மல நிர்மோசநம் = உடல் அழுக்கு அகற்றப் படுகிறது
ஸக்ருத் = ஒரு தடவை
கீ³தா அம்ப⁴ஸி ஸ்நாநம் = கீதை என்னும் நீரில் குளிப்பதால்
ஸம்ஸார மல நாஸ²நம் = சம்சாரம் என்னும் மாசு நீங்குகிறது.

—————–

கீ³தா ஸுகீ³தா கர்தவ்யா கிமந்யை​: ஸா²ஸ்த்ர விஸ்தரை​:|
யா ஸ்வயம் பத்³மநாப⁴ஸ்ய முக²பத்³மாத்³விநி​:ஸ்ருதா||

பத்³மநாப⁴ஸ்ய = பத்மநாபனின்
ஸ்வயம் முக²பத்³மாத் = தன்னுடைய முகத் தாமரையிலிருந்து
யா விநி​:ஸ்ருதா = எது வெளி வந்ததோ
ஸுகீ³தா = கேட்க இனிமையானதோ
கீ³தா = அந்த கீதை
கர்தவ்யா = படிக்கப் பட வேண்டும்
அந்யை​: = வேறு
ஸா²ஸ்த்ர விஸ்தரை​: கிம் = சாத்திரங்களை விரிவாக (படிக்க வேண்டும்) எதற்கு?

————–

பா⁴ரதாம்ருத ஸர்வஸ்வம் விஷ்ணோர் வக்த்ராத்³விநி​:ஸ்ருதம்|
கீ³தாக³ங்கோ³த³கம் பீத்வா புநர் ஜந்ம ந வித்³யதே||

விஷ்ணோ: வக்த்ராத் = விஷ்ணுவினுடைய திருமுகத்தில் இருந்து
பா⁴ரத அம்ருத ஸர்வஸ்வம் = பாரதம் என்னும் அமுத களஞ்சியம்
விநி​:ஸ்ருதம் = உதித்தது
கீ³தாக³ங்கோ³த³கம் = கீதை என்னும் கங்கை நீரை
பீத்வா = குடித்த பின்
புநர்ஜந்ம ந வித்³யதே = மறுபடி ஒரு ஜன்மம் ஏற்படுவது இல்லை

—————–

ஸர்வோபநிஷதோ³ கா³வோ தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​:|
பார்தோ² வத்ஸ​: ஸுதீ⁴ர் போ⁴க்தா து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

ஸர்வ உபநிஷத³: கா³வ: = எல்லா உபநிடதங்களும் பசுக்களாம்
தோ³க்³தா⁴ கோ³பால நந்த³ந​: =  கண்ணனே பால் கறப்பவனாம்
பார்த²: வத்ஸ​: = பார்த்தனே கன்றாம்
ஸுதீ⁴ போ⁴க்தா = தெளிந்த அறிவுடையோரே பால் அருந்துவோர்
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத் = அமுதமான கீதையே பால்

—————–

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீ புத்ரகீ³தமேகோ தே³வோ தே³வகீ புத்ர ஏவ|
ஏகோ மந்த்ரஸ் தஸ்ய நாமாநி யாநி கர்மாப்யேகம் தஸ்ய தே³வஸ்ய ஸேவா||

ஏகம் ஸா²ஸ்த்ரம் தே³வகீபுத்ர கீ³தம் = ஒரே சாத்திரம் தேவகி மைந்தனின் வார்த்தைகள்
ஏக: தே³வ: தே³வகீ புத்ர ஏவ = தேவகியின் மைந்தனே ஒரே தெய்வம்
தஸ்ய யாநி நாமாநி ஏக: மந்த்ர: = அவரது பெயர்களே ஒரே மந்திரம்
ஏகம் கர்மா: அபி = ஒரே கடமையும் (தொழிலும்)
தஸ்ய தே³வஸ்ய = அந்த தேவனுடைய
ஸேவா = சேவை செய்தலே

————-

ஸா²ந்தாகாரம் பு⁴ஜக³ஸ²யநம் பத்³மநாப⁴ம் ஸுரேஸ²ம்
விஸ்²வாதா⁴ரம் க³க³ந ஸத்³ருஸ²ம் மேக⁴வர்ணம் ஸு²பா⁴ங்க³ம்|
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகி³பி⁴ர் த்⁴யாந க³ம்யம்
வந்தே³ விஷ்ணும் ப⁴வ ப⁴ய ஹரம் ஸர்வ லோகைக நாத²ம்||

ஸா²ந்தாகாரம் = அமைதி வடிவானவர்
பு⁴ஜக³ஸ²யநம் = பாம்பின் மீது துயிலுபவர்
பத்³மநாப⁴ம் = தாமரை போன்ற நாபி கொண்டவர்
ஸுரேஸ²ம் = தேவர்களின் தலைவர்
விஸ்²வாதா⁴ரம் = உலகைத் தாங்குபவர்
க³க³நஸத்³ருஸ²ம் = ஆகாயம் போன்றவர்
மேக⁴வர்ணம் = மேகத்தின் நிறத்தை ஒத்தவர்
ஸு²பா⁴ங்க³ம் = சுபமான உடலைக் கொண்டவர்
லக்ஷ்மீகாந்தம் = திருமகளின் கணவர்
கமலநயநம் = தாமரைக் கண்கள் உடையவர்
யோகி³பி⁴: = யோகிகளால்
த்⁴யாந க³ம்யம் = தியானித்து அடையப் படுபவர்
ப⁴வப⁴ய ஹரம் = பிறவி என்னும் பயத்தை போக்குபவர்
ஸர்வ லோகைக நாத²ம் = எல்லா உலகிற்கும் தலைவர்
விஷ்ணும் = விஷ்ணுவை
வந்தே³ = வணங்குகிறேன்

———————

யம் ப்³ரஹ்மா வருணேந்த்³ரருத்³ர மருத​: ஸ்துந்வந்தி தி³வ்யை​: ஸ்தவை:।
வேதை³: ​ஸாங்க³ பத³ க்ரமோபநிஷதை³ர் கா³யந்தி யம் ஸாமகா³​:।।
த்⁴யாநா வஸ்தி²ததத்³ க³தேந மநஸா பஸ்²யந்தி யம் யோகி³நோ।
யஸ்யாந்தம் ந விது³​: ஸுராஸுரக³ணா தே³வாய தஸ்மை நம​:।।

யம் = எவரை
ப்³ரஹ்மா வருண: இந்த்³ர ருத்³ர மருத​: = பிரம்மா வருணன் இந்திரன் உருத்திரன் மருத்துகள் எல்லாரும்
தி³வ்யை​: ஸ்தவை: = திவ்விய துதிகளால்
ஸ்துந்வந்தி = துதிக்கிறார்களோ
யம் = எவரை
ஸாமகா³​: = சாம வேதம் ஓதுபவர்கள்
ஸாங்க³ பத³ க்ரம = பத க்ரம முறைகளுடன்
உபநிஷதை³: = உபநிடதங்களாலும்
வேதை³: ​= வேதங்களாலும்
கா³யந்தி = இசைக்கிறார்களோ
த்⁴யாநா வஸ்தி²த: யோகி³ந: = தியானத்தில் நிலைபெற்ற யோகிகள்
தத்³ க³தேந மநஸா = பரவச மனதுடன்
யம் பஸ்²யந்தி = எவரைப் பார்க்கிறார்களோ
யஸ்ய அந்தம் = எவரை முழுவதுமாக
ஸுர அஸுரக³ணா: = தேவர்களும் அசுரர்களும்
ந விது³​: = அறியவில்லையோ
தே³வாய தஸ்மை நம​: = அந்த தேவனுக்கு வணக்கங்கள்

ஸ்ரீ பகவான் வேத வ்யாஸரே கூறுகிறார் :

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: ஸாஸ்த்ரஸங்க் ரஹை:
யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத் மாத் விநி:ஸ்ருதா – (மஹா. பீஷ்ம. 43/1)

ஸ்ரீ கீதையை நல்ல முறையில் கேட்க வேண்டும், பாட வேண்டும், படிக்க வேண்டும், கற்பிக்க வேண்டும்,
மனனம் செய்ய வேண்டும், மனதில் தரிக்க வேண்டும்.
கீதை பகவான் பத்மநாபனின் முகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
எனவே, கீதையைச் செவ்வனே ஓதுதல் வேண்டும். பிற சாஸ்த்ர நூல்கள் எதற்கு?

————-

ஸ்ரீ கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது. கங்கையில் நீராடுவதற்குப் பயன் முக்தி என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
கங்கையில் நீராடுபவன் வேண்டுமானால் முக்தி அடையலாம். அவன் பிறரைக் கரையேற்ற முடியாது.
ஆனால் கீதை வடிவான கங்கையில் மூழ்கி எழுபவன் தான் மட்டும் முக்தியைப் பெறுவதில்லை.
பிறரையும் கரையேற்றும் தகுதி படைத்தவன் ஆகிறான். கங்கை பகவானுடைய திருவடித் தாமரையிலிருந்து பெருகியது.
ஆனால் கீதை ஸாக்ஷõத் பகவானுடைய திருமுகத் தாமரையிலிருந்து வெளிவந்தது.
கங்கைக்குச் சென்று அதில் நீராடுபவனுக்கு மட்டுமே கங்கை முக்தியை அளிக்கிறது.
கீதையோ ஒவ்வொரு வீடாகச் சென்று அங்குள்ளவருக்கு முக்தி மார்க்கத்தை போதிக்கிறது.
ஆகவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது.

ஸ்ரீ கீதை காயத்ரியை விடச் சிறந்தது. காயத்ரி ஜபம் செய்தால் மனிதன் முக்தி பெறுவான். அது சரிதான்.
காயத்ரியை ஜபம் செய்பவன் ஒருவன் மட்டுமே முக்தி பெற முடியும்.
கீதா பாராயணம் செய்பவன் தானும் கரையேறிப் பிறரையும் கரையேற்றுவானே!
முக்தியை அளிக்கும் பகவானே அவனைச் சார்ந்து விடுகிறான் என்றால்
அப்புறம் முக்தியைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
முக்தி அவனுடைய திருவடித் தூசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அவன் முக்தியெனும் சத்திரத்தைத் திறந்து விடுகிறான்.

ஸ்ரீ கீதை பகவானைவிடப் பெருமை வாய்ந்தது என்று சொல்வோமேயானால் அதுவும் மிகையாகாது.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.

கீதாஸ்ரயேஹம் திஷ்டாமி கீதா மே சோத்தமம் க்ருஹம்
கீதா ஜ்ஞாநமுபாஸ்ரித்ய த்ரீந்லோகாந் பாலயாம்யஹம் – (வராஹபுராணம்)

(கீதையை அண்டி நான் வாழ்கிறேன். கீதை தான் என்னுடைய சிறந்த வீடு.
கீதையின் ஞானத்தைக் கைக் கொண்டு நான் மூவுலகங்களையும் காக்கிறேன்)

——————–

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம்
என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள்

பகவத் கீதை மஹாபாரதம் என்னும் இதிகாசத்தில் அடங்கியுள்ளது.
பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் இந்த அரிய நூலைக் காணலாம்.
ஆக, இதன் கண் பதினெட்டு அத்தியாயங்கள் இருக்கின்றன.
இவைகளில் அமைந்துள்ள ஸ்லோகங்களின் தொகை எழுநூறு.

பதினெட்டு அத்தியாயங்களில் உள்ள பதினெட்டு யோகங்களையும் மேலும் தொகுத்து
நான்கு யோகங்களில் அடக்கி வைக்கலாம்.
அந்த நான்கும் முறையே கர்ம யோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்று பெயர் பெறுகின்றன.
இந்த நான்கினுள் ஆரம்ப தசையில் இருப்பது கர்ம யோகமென்றும்,
பிறகு அது ராஜ யோகமாகப் பரிணமிக்கிறதென்றும்,
அதினின்று பக்தி யோகம் ஓங்கிறதென்றும்,
இறுதியில் அது ஞானமாக முற்றுப்பெறுகிறது என்றும் பொருள்படுத்துவது ஐதிகமாக வந்துள்ளது.
கீதையில் பதினெட்டு அத்தியாயங்களின் அமைப்பே அதற்குத் தக்க சான்றாகிறது.
நான்கு யோகங்களையும் அரும்பு, பிஞ்சு, காய், கனி என்று பொருள்படுத்துவாரும் உளர்.

அது பதினெட்டு அத்தியாயங்களையுடையது. திரிஷட்கம் அல்லது மூவாறு (3*6) என்று
அப்பதினெட்டு அத்தியாயங்களும் பகரப்பெறுகின்றன.

அவைகளுள் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் (நீ) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற
ஜீவதத்துவத்தை விஸ்தாரமாக விளக்கிக்கொண்டு போகின்றன. இது முதல் ஷ்டகம்.

ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் ஈறாக உள்ளவை இரண்டாவது ஷட்கம்.
மஹாவாக்கியத்தில் தத் (அது) என்னும் பதத்துக்கு இலக்காக இருக்கிற பரதத்துவம்

பதின்மூன்றாவது அத்தியாயத்திலிருந்து பதினெட்டாம் அத்தியாயம் வரையில் உள்ள ஆறு அத்தியாயங்களுக்கு
மூன்றாவது ஷட்கம் என்று பெயர். மஹாவாக்கியத்தில் அஸி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காயுள்ள
பரமாத்ம-ஜீவாத்ம இணக்கத்தை இப்பகுதி தெளிவுபடுத்துகிறது.

தத் த்வம் அஸி என்ற மூன்று பகுதிகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுத்திருப்பது பகவத்கீதை.
அந்தந்தப் பகுதியை அது ஓர்மைப்படுத்தி விளக்கியிருப்பது போன்று தெளிவாகவும் முறையாகவும்
வேறு ஒரு நூல் செய்யக் கிடையாது.
ஆக, மஹாவாக்கியத்துக்கு முறையான வியாக்யானம் என்று இதை இயம்ப வேண்டும்.

————

தாரோ உவாச:

1. பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ

நிலமகள்-சொன்னது:

பகவானே, பரமேசா, பிராரப்த கர்மத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் மாற்று அறியாத பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

ஸ்ரீ விஷ்ணுர் உவாச:

2. ப்ராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே

ஸ்ரீ விஷ்ணு சொன்னது:

கீதா அப்பியாசத்தில் ஒருவன் சதா மகிழ்வடைந்திருப்பானாகில், பிராரப்த கர்மத்தில் கட்டுண்டு கிடக்கினும்,
அவனே முக்தன், இவ்வுலகிலேயே சுகத்தை அனுபவிப்பவனும் அவனே. புதிய கர்மத்தில் அவன் தேய்வுறான்.

3. மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்

கீதா தியானம் செய்கின்றவனை பாவங்களுள் மஹா பாபமும் தீண்டுவது கிடையாது.
தாமரையிலை தண்ணீரில் தோய்வுறாதிருப்பது போன்று அவன் இருக்கிறான்.

4. கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை

கீதா புஸ்தகம் எங்கு இருக்கிறதோ, எங்கு கீதா பாடம் நடைபெறுகிறதோ அங்குப் புண்ணிய
தீர்த்தங்களனைத்தும், பிரயாகைகளும் மற்றும் உள்ளவைகளும் வந்து கூடுகின்றன.

5. சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:

தேவர்கள் அனைவரும், ரிஷிகளும், யோகிகளும், பன்னகர்களும், கோபாலர்களும், கோபிகளும்,
நாரதரும், உத்தவரும், அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்கு உளர்.

6. சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம்
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி

எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரம் சஹாயம் வருகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ,
ஓதப்படுகிறதோ, புகட்டவும் கேட்கவும் செய்யப்படுகிறதோ, ஆங்கு நிலமகளே கேள், நான் நிச்சயமாக ஸதா வாசம் செய்கிறேன்.

7. கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம்
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்

கீதை என்னும் புகலிடத்தில் நான் வீற்றிருக்கிறேன். எனக்கு உத்தமமான இருப்பிடம் கீதை.
கீதாஞானத்தில் நின்றுகொண்டு மூவுலகங்களையும் நான் பரிபாலிக்கிறேன்.

8. கீதா மே பரமா வித்யா ப்ரஹ்ம ரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா

எனது பரம வித்தையாயிருப்பது கீதை; அது ப்ரஹ்ம ரூபம் என்பதில் சம்சயமில்லை. அர்த்த மாத்திரையாய்,
அக்ஷரமாய், நித்தியமாய், எனது சொரூபத்தைச் சொல்லால் விளக்க முடியாததாய் இந்த ஞானம் உளது.

9. சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமுகதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா

மூன்று வேதங்களின் வடிவமாய், பேரானந்த வடிவமாய், தத்துவத்தை உள்ளபடி விளக்குவதாயுள்ள
இந்த ஞானம் சிதானந்த கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குத் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது.

10. யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்

உறுதியான உள்ளத்துடன் எம்மனிதன் நாள்தோறும் பதினெட்டு அத்தியாயங்களையும் ஓதுகின்றானோ,
அவன் ஞான சித்தியடைந்து பிறகு பரமபதத்தைச் சேருகிறான்.

11. பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா

முழுதும் படனம் செய்ய இயலாவிட்டால் அதன் பாதியைப் படிக்கலாம். அப்படிச் செய்கின்றவன்
கோதானத்தினின்று விளையும் புண்ணியத்தைப் பெறுகிறான். அதில் சந்தேகமில்லை.

12. த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்

மூன்றில் ஒரு பகுதி படிக்கிறவன் கங்கா ஸ்நான பலனை அடைகிறான்.
ஆறில் ஒரு பங்கு படிப்பவன் சோமயாகப் பலனைப் பெறுகிறான்.

13. ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்

பக்தியுடன் ஓர் அத்தியாயமாவது நித்தியம் படிப்பவன் ருத்திர லோகத்தையடைந்து
அவனுடைய கணங்களில் ஒருவனாக அங்கு நெடிது வாழ்கிறான்.

14. அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே

வசுந்தரே, ஒரு அத்தியாயத்தின் அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கு நாள்தோறும் படிப்பவன்
ஒரு மன்வந்தரம் முடியும் வரையில் மானுடப்பிறப்பு எடுக்கிறான்.

15-16. கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்

கீதையினுடைய பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, அல்லது ஒன்றோ, பாதியோ ஸ்லோகத்தைப் படனம்
பண்ணுபவன் சந்திரலோகத்தில் பதினாயிரம் வருஷங்கள் வசிக்கிறான்.
கீதையைப் படித்துக் கொண்டிருக்கும் போது உயிர் துறப்பவன் மனுஷ்ய லோகத்தை அடைகிறான்.

17. கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்

கீதா அப்பியாசம் செய்துகொண்டிருப்பவன் உத்தமமான முக்தியடைகிறான்.
மரணமடையும் போது கீதை என்று உச்சரிக்கும் மனிதன் வீடுபெறுவான்.

18. கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே

மஹாபாவம் செய்தவனும் கீதையின் அர்த்தத்தைக் கேட்பதில் விருப்பமுடையவனா யிருப்பானாகில்
அவன் வைகுண்டம் ஏகி விஷ்ணுவுடன் பேரானந்தம் திளைப்பான்.

19. கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.

ஓயாது கர்மம் செய்துகொண்டிருப்பதற்கு இடையில் யார் கீதையின் அர்த்தத்தை இடையறாது எண்ணிக்
கொண்டிருக்கிறானோ அவனை ஜீவன் முக்தன் என்று கருதவேண்டும். உடல் அழியும்போது அவன் பரமபதத்தை அடைகிறான்.

20. கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்

இந்த கீதையைத் துணையாய்க்கொண்டு ஜனகன் போன்ற பூபாலர்கள் பலர் இவ்வுலகில் குறைகள்
நீங்கப்பெற்றவராயினர். பின்பு பரமபதத்தையும் பெற்றனர் என்று பாடப்பட்டிருக்கிறது.

21. கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:

கீதையை வாசித்தான பிறகு, இங்கு இயம்பியபடி அதன் மஹாத்மியத்தை வாசிக்காதவனுக்கு
வாசிப்பு வீண் போனதாகும்; முயற்சியும் வீண்போனதேயாம்.

22. ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்

இந்த மாஹாத்மியத்தோடு கூடிய கீதா அப்பியாசத்தை யார் செய்கின்றானோ அவன் ஈண்டு இயம்பியுள்ள
பலனைப் பெறுகின்றான். கிடைப்பதற்கு அரிய உயர்கதியும் அவனுக்குக் கிடைக்கிறது.

ஸூத உவாச:

23. மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்

ஸூதர் சொன்னது:

கீதையை வாசித்தான பிறகு என்னால் இயம்பப்பட்ட இந்த கீதா மாஹாத்மியத்தை யார் வாசிக்கிறானோ
அவன் இதில் விளக்கியுள்ள பலனைப் பெறுவான்.

இதி ஸ்ரீ வராஹபுராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
வராஹ புராணத்தில் கீதாமாஹாத்மியம் ஸம்பூரணம்.

————–

கீதையும் 18 அத்தியாயங்களும்: கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில்
நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால் தான்
இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

1-காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
2-குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
3-லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
4-மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா?
அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
5-மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
6-டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
7-அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
8-சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
9-ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
10-தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
11-ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
12-மனம்: நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழ வேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
13-அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
14-கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
15-காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
16-மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
17-நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
18-மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும்.
கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

————

1. விஷாத யோகம்.
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும்
என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.
2. சாங்கிய யோகம்.
பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
3. கர்மயோகம்.
உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.
4.ஞான கர்ம சன்னியாச யோகம்.
பாவம், புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
5. சன்னியாச யோகம்.
நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
6.தியான யோகம்.
கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
7. ஞானம்.
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
8. அட்சர பிரம்ம யோகம்.
எந் நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம்.
கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்பது தான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.
10. விபூதி யோகம்.
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.
11. விஸ்வரூப தரிசன யோகம்.
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
12. பக்தி யோகம்.
இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து
எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
13. ஷேத்ரக்ஞ விபாக யோகம்.
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
14. குணத்ர விபாக யோகம்.
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.
15. தெய்வாசுர விபாக யோகம்.
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
16. சம்பத் விபாக யோகம்.
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
17. சிரித்தாத்ரய விபாக யோகம்.
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
18.மோட்ச சன்யாச யோகம்.
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று
இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால்,
நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே
பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்–

September 28, 2022
ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -பஞ்சம உபாயம் -சரம உபாயம்
ஜெகதாச்சார்யரான ராமானுஜர் திருவடிகளே உத்தாரகத்வத்துக்கு உபாயம்
நம் ஆச்சார்யர்கள் உபகார ஆச்சார்யர்கள் –
அனைத்து உலகும் உய்யப் பிறந்த யதிராஜர் அன்றோ
நாதம் பங்கஜநேத்ர ராம யமுநாவாஸ் தவ்ய மாலாதரான்
யோகீந்த்ரம் குருகேசசந்திரஜலதிம் கோவிந்த கூராதியௌ
பட்டார்யம் நிகமாந்தயோகி ஜகதார்சார்யௌ சக்ருஷ்ண த்வயௌ
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோசல தேவாதிபான் —திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்தது
திருவருள் மால் சேனை முதலி சடகோபன் நாத முனி -சீர் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி சென்றாம் ஆளவந்தார்
குரு மாலாதரர் குருகைப் பிரார்க்கு அன்பாம் எதிராசர் கோவிந்தர் கூரேச பட்டர் வேதாந்த முனி
இரு கண்ணற்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் இவர் அருளாளர்
திருவடி ஊன்றிய தேவப்பெருமாள் கைக்கொண்டு அருளும் திருமலை ஆழ்வார் பதங்கள் முன்பு என்னுள் சேர்ந்தனவே –மா முனிகள் அருளியது
——–
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்த வ்யாக்யானத்தை எழுதி முடிக்க, திருவாய்மொழிக்கான அவருடைய வ்யாக்யானமே ஈடு முப்பத்தியாராயிரப்படி என்று பிரபலமாக வழங்கப்படுகிறது.

நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை, ஈயுண்ணி மாதவப் பெருமாளின் வழித் தோன்றல்களுக்கு கற்பிக்கும் பொருட்டு
அந்த வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் தருமாறு பணித்தார்.

“ஈதல்” என்ற தமிழ் சொல்லுக்கு தர்மம் என்று பொருள்.
“உண்ணுதல்” என்றால் சாப்பிடுவது.
ஈயுண்ணி என்பதன் பொருள் பிற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உணவளித்த பின்பே தாம் உண்பவர் என்பதாகும்,

ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை தம்முடைய மகனான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு உபதேசித்தார்.
ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அவற்றைத் தம்முடைய அன்பிற்கு பாத்திரமான சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கு உபதேசித்தார்.

இவ்வாறாக ஒவ்வொரு ஆசார்யரிடமிருந்து
சிஷ்யர் என்ற முறையில் இவை உபதேசிக்கப்பட்டு வந்தது.
நாலூர் பிள்ளையின் அன்பிற்கு பாத்திரமான சிஷ்யரும் மகனும் நாலூராச்சான் பிள்ளையாவார்.
நாலூராச்சான் பிள்ளை நாலூர் பிள்ளையின் திருவடித் தாமரைகளின் கீழ்மர்ந்து ஈடு முப்பத்தாறாயிரப்படியைக் கற்றார்.

நாலூராச்சன் பிள்ளைக்கு இருந்த பல சிஷ்யர்களில் திருவாய்மொழிப் பிள்ளையும் ஒருவர்.
நாலூர் பிள்ளையும் நாலூராச்சான் பிள்ளையும் தேவப் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்யும் பொருட்டு காஞ்சிபுரம் செல்லும் பொழுது,
எம்பெருமானே நாலூராச்சான் பிள்ளையை திருவாய்மொழிப் பிள்ளைக்கு ஈடு வ்யாக்யானம் போதிக்குமாறு பணித்தார்.

திருவாய்மொழிப் பிள்ளையும் மற்றோரும் ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளையிடம் பயின்று
அதனை ஈட்டுப் பெருக்கர் (ஈட்டு வியாக்கியானத்தை வளர்ப்பவர்) என்று கொண்டாடப்படும் மணவாள மாமுனிகளுக்கு கற்பித்தார்.
இவ்வாறாக ஈடு வ்யாக்யானம் மணவாள மாமுனிகளை அடையும் என்று அறிந்திருந்ததனாலேயே,
ஸ்ரீ நம்பிள்ளை அதனை ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்குக் கொடுத்தார்.

சச் சம்பிரதாயம் தாமுடையார் கேட்டக்கால் மெச்சும் வியாக்கியை தான்-என்றது
ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை சந்நிதியிலே
ஸ்ரீ திருவாய் மொழி ஈடு தொடங்கி
அதன் தாத்பர்யமான ஸ்ரீ வசன பூஷண அர்த்தத்தையும்
ஸ்ரீ திரு நாராயணபுரத்தில் ஆய்
ஸ்ரீ திருவாய்மொழி யாச்சார்யர் (ஆச்சான் பிள்ளையும் )
ஸ்ரீ ஆயி சிஷ்யரான ஸ்ரீ நல்லப்ப நாயன்–இவர்களை தர்சிப்பிக்கிறது –

அதிஷ்டித சதுர் க்ராமாசார்யா தேவ பதேர் குரோ
சாஹார்த்தைர் லேபிரே யேன சர்வேச த்ராவிடாகமா-என்னக் கடவது இறே-

(தேவ பதேர் -நாலூர் ஆச்சான் பிள்ளையே தேவப் பெருமாள் )

லோகாசார்ய பதாம்போஜ ஸம்ஸரயம் கருணாம்புதிம் |
வேதாந்த த்வய ஸம்பன்னம் பதவார்யம் அஹம்பஜே ||-ஈயுண்ணி மாதவப் பெருமாள் தனியன்

மாதவாசார்ய ஸத்புத்ரம் தத்பாதகமலாச்ரிதம் |
வாத்ஸல்யாதி குணைர் யுக்தம் பத்மநாப குரும் பஜே ||-ஈயுண்ணி பத்மனபாப் பெருமாள் தனியன்

சதுர் க்ராம குலோத்பூதம் த்ராவிட பிரஹ்ம வேதிநம் |
யஜ்ஞார்ய வம்சதிலகம் ஸ்ரீவராஹமஹம் பஜே ||-நாலூர் பிள்ளை தனியன்

நாலூர் பிள்ளை-கோலேஸர் -அருளாளர் திருவடி ஊன்றியவர் –நாலூர் பிள்ளையின் திருவடிகளில் சடாரி வைத்து அருளிச் செய்த வ்ருத்தாந்தம்

நமோஸ்து தேவராஜாய சதுர்க் கிராம நிவாஸினே |
ராமானுஜார்ய தாஸஸ்ய ஸுதாய குணஸாலினே ||நாலுராச்சான் பிள்ளை தனியன்

———-

சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் –48-

ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார் பின்-
பின் – தம்முடைய சந்நிதியிலே வைத்த பின்பு –
ஈயுண்ணி மாதவர்க்குத் தாம் கொடுத்தார்-
அதாவது
ஸ்ரீ ஈ யுண்ணி என்கிற குடியிலே திரு அவதரிதவராய் தம்முடைய திருவடிகளிலே ஆஸ்ரயித்த அநந்தரம் –
ஸ்ரீ மாதவப் பெருமாள் -என்று
தமக்கு ஆச்சார்யரான ஸ்ரீ நஞ்சீயர் உடைய திரு நாமத்தைச் சாற்றப் பெற்றவராய்
தமக்கு அத்யந்த அபிமத விஷயமாய் இருக்கிற அவர்க்கு –

தாம் கொடுத்தார் பின்-
ஸ்ரீ மாதவ சிஷ்யர் -என்றும் –
சீ மாதவனடிக்கு அன்பு செய்யும் -என்றும் அத்தையே நிரூபகமாக யுடையராய்
(நெஞ்சத்து இருந்து –நிரந்தமாக நிரந்தரம் உய்க்கும் வஞ்சக் குறும்பை அறுத்தேன்
மாய வாதிகள் தாம் அஞ்சப் பிறந்தவன் ஸீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் நம்பிள்ளை)
ஸ்ரீ திருவாய் மொழிக்கு முப்பத்தாறாயிரம் கிரந்த சங்க்யையாம் படி உபன்யசித்து அருளின தாம்
இவர் பேறு பெறும்படி கொடுத்தார் –
தம் தாம் ஸ்வத்தை தம் தாம் வேண்டினவர்களுக்கு விநியோக்கிகுமா போலே
இத்தை ஒருவருக்கும் பிரகாசியாதே அனுசந்தித்துக் கொண்டு போரும் -என்று
அவர் கையிலே காட்டிக் கொடுத்தார் –
ஸ்ரீ மாதவப் பெருமாளுக்கு இந்த மஹத் ஐஸ்வர்யத்தைக் காட்டிக் கொடுத்தார்-

(ஈயுண்ணி மாதவப் பெருமாள் – கார்த்திகை மாசம் பரணி நக்ஷத்ரம் – திரு அவதாரம் –
கார்த்திகே பரணீ ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
வேதாந்தத் த்வய ஸம்பந்தம் மாதவார்யம் அஹம் பஜே )

(நஞ்சீயர் மாதவ முனி –
வரதார்யா தயா பாத்ரம் ஸ்ரீ மாதவ குரும் ஆஸ்ரயே
குருகாதீச வேதாந்த சேவோன் மீலித வேதனம்
யது வச -சகலாம் சாஸ்திரம்-யத் க்ரியா வைதிக விதி –
யத் கடாஷோ ஜகத் ரக்ஷை தம் வந்தே மாதவ முனிம் )

பின் –
அவர் திரு முன்பே வைத்த அனந்தரத்திலே-

அதனைத் தான் –
அப்படி அனுமதி இன்றிக்கே எழுதின கிரந்தத்தைத் தான் –
முழுச் சொல் இருக்கிறபடி –
(ஈட்டைத் தானாகிய நம்பிள்ளை என்று பிரிக்க வேண்டாம் என்ற படி )

ஆகையால்
இப்படி சீரியதான அர்த்தத்தை சீ மாதவர் இடத்திலே மேல் எல்லாருக்கும் உதவும் படி
சேமித்து வைத்து அருளினார் ஆய்த்து –

(ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே ஸ்ரீ சிறியாழ்வானப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாள்
தமது திருக்குமாரர் ஈயுண்ணி பத்மநாப பெருமாளுக்கும்
அவர் தம் சிஷ்யர் நாலூர் பிள்ளைக்கும்
அவர் தம் திருக்குமாரர் நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும்
அவர் திருவாய் மொழிப்பிள்ளைக்கு ப்ரசாதித்து அருள
இப்படி ஐந்து தலைமுறையாக ஓராண் வழியாக திருவாய் மொழிப்பிள்ளை பெற்றதை மா முனிகள் பெற்று
பார் உலகில் ஆசை உடையார்க்கு எல்லாம் ஆகும்படி மா முனிகள் -ஈட்டுப் பெருக்கர் பண்ணி அருளினார் )

——————————————————-

இப்படி ஸ்ரீ நம்பிள்ளை யுடைய பிரசாதத்தாலே
ஸ்ரீ சிறியாழ்வான் அப் பிள்ளை-என்ற திருநாமத்தை யுடையரான
ஸ்ரீ ஈ யுண்ணி மாதவப் பெருமாளுக்கு -பிராப்தமான ஸ்ரீ ஈடானது –
தம்முடைய ஆச்சார்யரான ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை அளவும்
சம்ப்ரதாயமாக நடந்து வந்த படியை அருளிச் செய்கிறார் -( மா முனிகள் )

ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே
நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு —49-

ஆங்கு அவர்பால் பெற்ற -நம்பிள்ளை இடம் பெற்ற
சிறியாழ்வான் அப் பிள்ளை-இவரே ஈயுண்ணி மாதவாச்சார்யர்
தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -ஈயுண்ணி பத்மநாபாசார்யர்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் -கோல வராஹ நாயனாருக்கு -இவரே -நாலூர் பிள்ளை-சதுஷ் கிராமம் –
இவருக்கு பத்ம நாபாச்சார்யார் கொடுத்தார்
நல்ல மகனார்க்கு அவர் தாம்-தேவாதிபர்-தேவ ராஜர் என்கிற நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இவர் தந்தையான நாலூர் பிள்ளை கொடுத்தார்
மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-மேலோர் -திருவாய் மொழி ஆச்சான் பிள்ளை -ஆய் ஜனனாச்சார்யர் -திருவாய் மொழிப்பிள்ளை –
மூன்று வம்சத்தாரும் இன்றும் உள்ளார்கள் -இவர்களுக்கு நாலூர் ஆச்சான் பிள்ளை கொடுத்தார்

ஈயுண்ணி மாதவப் பெருமாளுக்கு சிறு பெயர் சிறியாழ்வான் அப் பிள்ளை-
நான்கு ஊர் சேர்ந்தவை நாலூர் -பெருமாள் கோயில் பக்கம் –

ஆங்கு அவர் பால் பெற்ற சிறியாழ்வான் அப் பிள்ளை –
ஆங்கு –
அந்த திவ்ய கோஷ்டியாய் இருக்கிற அவர் திரு முன்பே
அன்றிக்கே
ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை திருக் கையில் நின்றும் வாங்கின அத் தசையிலே -என்னவுமாம் –
(வாங்கிய அன்றே என்றும் மாதவ பெருமாள் நம் பெருமாள் இடம் பிரார்த்திக்க பின் பெற்றார் என்றுமாம் )

அவர் பால் பெற்ற –
அந்த கோஷ்டிக்கு நாயகமாய் அந்த ஸ்ரீ ஈட்டுக்கு பிரதான வக்தாவான ஸ்ரீ நம்பிள்ளை இடத்திலே –
நிதி பெற்றால் போலே
உறு பெரும் செல்வம் -அடியாக–(ராமானுஜ -19)- வந்த அர்த்தத்தைப் பெற்றவர் ஆய்த்து –
இவர் தாம் – ஒரு தேசமும் தேசிகரும் கோசமும் இருந்தபடி –

(தேசம் -ஆங்கு கோயில்
தேசிகர் -அவர் பால்-நம்பிள்ளை
கோசம் -ஈடு )

சிறியாழ்வான் அப் பிள்ளை -தாம் –
இவருடைய சிறு பேர் இருக்கிறபடி –
இப்படியான இந்த நிதியைப் பெற்றுடைய –

தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –
சஞ்சிதம் காட்டுவாரைப் போலே ஸ்ரீ மாதவப் பெருமாளான தாம் –
ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் என்று நிரூபகமாய் இருக்கிற
தம்முடைய திருக் குமாரர் திருக் கையிலே காட்டிக் கொடுத்தார் –
அதாவது –
அவருக்கு ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரத்தையும் பிரசாதித்த பின்பு
அவர் திருக் கையிலே திரு வாராதனமாய் இருந்த ஸ்ரீ கோசத்தையும்
காட்டிக் கொடுத்தார் -என்கை-
ஆகை இறே மாதவ பத்ம நாப (ஈட்டு தனியன் )-என்றது –

(ஈயுண்ணி பத்மநாப பெருமாள் -தனியன்
ஏந அவகாஹ்ய விமலோஸ்மி ஸடாரி ஸூரேர் வாணீ கணார்த்த பரிபோத ஸூ தாபகாயாம்
ஸ்ரீ மன் முகுந்த சரணாப்ஜ மது வ்ரதாய ஸ்ரீ பத்ம நாப குரவே நம ஆஸ்ரய )

இப்படி இவர்கள் இரண்டு பேருடைய காலத்திலும் ஓராண் வழியாக உபதேசித்துக் கொண்டு
ஸ்ரீ கோசத்தையும் பிரகாசிப்பியாமல்
ஸ்ரீ கோயில் ஆழ்வாரில் திரு வாராதனமாய்ப் பேணிக் கொண்டு
ஸ்ரீ நம் பிள்ளையினுடைய நியமனத்தின் படியே நடந்து போந்தது ஆய்த்து
திருவாய் மொழியின் ஈடு தான் –

இப்படி நிதியை நோக்கிக் கொண்டு போருமா போலே
இத்தை நோக்கிக் கொண்டு போந்தது தான்
ஸ்ரீ பெருமாள் கோயிலிலே பட்டர்கள் திரு வீதியில் திரு மாளிகையில் ஆய்த்து –
(ஸ்ரீ ரெங்க ராஜ வீதி -பட்டர்கள் திரு வீதி காஞ்சிபுரம்
சம்பிரதாய ரக்ஷணம் தேவப்பெருமாள் -திருமங்கை ஆழ்வாருக்கும் -ராமானுஜருக்கும் ரக்ஷித்து
கைங்கர்யம் கொடுத்து வளர்த்து பின்பு அரங்கனுக்கு -சொத்தை விட்டு கொடுத்தவரும் இவரே – )

பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் –
அதாவது –
ஸ்ரீ பத்ம நாபப் பெருமாள் திருவடிகளிலே ஆஸ்ரயித்து
அவரை
பிரணி பாத
நமஸ்கார
பிரிய வாக்குகளாலே
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் -(பெரியாழ்வார் -4-4-)
அவரை மிகவும் உகக்கப் பண்ணி

இப்படி பல சாதன ஸூஸ்ருஷையை யுடையராய் இருக்கிற
ஸ்ரீ நாலூர் பிள்ளைக்கு –
ப்ரணி பாத பிரசன்னராய் இருக்கிற ஸ்ரீ பத்மநாபப் பெருமாள்
ஸ்ரீ ஈட்டை இவர் ஒருவருக்குமே ஓராண் வழியாக
முன்பு நடந்து போந்த படியே பிரசாதிப்பதாக
இவரை ஸ்ரீ பேரருளாள பெருமாள் திரு முன்பே கொண்டு புக்கு
பிரமாண புரஸ்ஸரமாய் ஸூழரவு கொண்டு சொல்ல வேணும் என்று
ஸ்ரீ சடகோபனை அர்ச்சக முகேன இவர் திரு முடியிலே ஊன்றி வைக்க –
(நின் ஆணை திரு ஆணை அழுத்தி நம்பிள்ளை ஆணை படியே வேர் ஒருவருக்கும் கொடுக்கக் கூடாது என்று )

(சதுர்க்ராமோத்பவம் ஸ்ரீ மத் ராமாவரஜ கிங்கரம்
சர்வதா த்வய சந்நிஷ்டம் கோலாஹ்வயமஹம் பஜே -என்றும்
ஸ்ரீ மத் ராமானுஜ தாஸ பாத யுக்ம முபாஸ்மஹே
சடகோபார்யா வாணீ நாமர்த்த தாத்பர்ய சித்தயே-என்று இறே இவர் விஷயத்தில் தனியன்கள் இருப்பது
ராமானுஜ தாசர் என்ற திரு நாமமும் கோல வராகர் -நாலூர் பிள்ளைக்கு உண்டாம் )

(யா பத்ம நாப குருதஸ் சடஜிந் முநீந்திர ஸ்ரீ ஸூ க்தி பாஷ்ய மதிகம்ய சம்ருத்த போத
தத் தேவராஜ குரவே ஹ்யதி சச்சதுஷ் பூர்வாசேத்த கோலவர தேசிகம் ஆஸ்ரயே தம் –
என்று இறே இவர் சம்ப்ரதாய க்ரமம் இருப்பது-)

அவர் அதனை ஒருவருக்கும் வெளி யிடாமைக்கு ஊன்றி வைக்கிற ஆகாரத்தை
பாவஞ்ஞரான இவர் அறிந்து –
ஸ்ரீ பெருமாள் திரு முக மண்டலத்தைப் பார்த்து
தம் திரு முடியிலே வைத்த அந்த ஸ்ரீ சடகோபனை
ஸ்ரீ அருளாளர் திருவடியை ஊன்றினவர்-என்னும் படி தம் திருக் கையாலே ஊன்றி
சம்ஜ்ஞை பண்ணின அது –
சர்வஞ்ஞரான ஸ்ரீ பெருமாள் திரு உள்ளத்திலே உற்று இத்தை நீர் எல்லாருக்கும் பிரகாசிப்பியும் என்று
அர்ச்சக முகேன திவ்ய ஆஞ்ஞை இட்டு அருள
அத்தைக் கேட்ட ஸ்ரீ பத்மநாபரும் எண்ணினவாறு ஆகாமையாலே-(10-6-3)
திரு உள்ளமான படி -என்று
பின்பு உகப்புடனே பிரசாதித்து அருளினார் -என்கை –
(யஸ்ய பிரசாத கலயா –பேச முடியாதவன் பேசி -பேர் அருளாளன் -வரத ராஜன் -அவர் -நம்பூர் வரதர் நம்பிள்ளை
அஸ்மாத் துல்யோ பவதி -பெரியோர் முடிவு ச வாசனமாக முந்திய நிஷ்டையை மாறப் பண்ணுமே )

இவர் இத்தை எல்லாருக்கும் வெளியிட வேணும் என்கிற தம்முடைய
பர சம்ருத்ய ஏக பிரயோஜனதா ரூபமான திரு உள்ளக் கருத்தாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாளைக் குறித்து பிரதஷிண நமஸ்காராதிகளைப் பண்ணியும்
அ நதிக்ரமண ஹேதுவான
சரண க்ரஹணம் பண்ணியும் ஆய்த்து இவர் இப்படி அர்த்தித்தது

அவரும்
அர்த்திதார்த்த பரிதான தீஷிதர் ஆகையாலே இப்படி செய்து அருளினார் –
ஆகை இறே –
ஸூமன கோலேச தேவாதிபான் -என்று அருளிச் செய்தது –
(தீஷிதம் வீக்ஷிதம் விரத ஸம்பன்னாம் )

அப்படியே ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும் ஸ்ரீ அரங்கர் தம் தாளை ஊன்று வித்து இறே
ஸ்ரீ திருவாய் மொழியின் ஈட்டைப் பிரவர்த்திப்பித்தது –
சரணாப்ஜ சமர்ப்பணாத் தர்சயந்து க்ரஹாந அர்த்தான் த்ரமிடோப நிஷித்கிராம் -என்னக் கடவது இறே-

(ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளையும்-மா முனிகளுக்கு திருவாய் மொழிப் பிள்ளை
ஸ்ரீ நஞ்சீயரை ஸ்ரீ நம்பிள்ளையும் முன்னம் திரு உள்ளம் சமாதானம் படுத்தினார் )

நல்ல மகனார்க்கு அவர் தாம் –
அந்த ஸ்ரீ நாலூர் பிள்ளையும் தம்முடைய திரு உள்ளக் கருத்தின் படியே
ஸ்ரீ பெருமாள் தலைக் கட்டி அருளுகையாலே
பெற்றுப் பேரிடும்படியான அந்த உபகாரத்துக்கு -தமக்கு குமாரர் திரு வவதரித்த உடனே –
ஸ்ரீ தேவப் பெருமாள் -என்று திரு நாமம் சாத்த –
இப்படி பேர் பெற்று சகல கலா பூரணராய் வளர்ந்து போருகிற –
நல்ல மகனாரான -ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளைக்கு இத்தை வர்திப்பித்துக் கொண்டு போரும் என்று
ஈட்டை பிரசாதித்து அருளினார் –
அவர் சௌ மனஸ்யம் போலே யாய்த்து இவர் குணசாலி யானதும் –
(ஸூ மானஸ கோலேஸர் அவர் இவர் குணசாலி )

அன்றிக்கே –
இவர் ஸ்ரீ அருளாளர் திருவடி ஊன்றினவர் -என்றதுக்கு
இவர் -என்று ஸ்ரீ பத்ம நாபரைச் சொல்லி
அவருடைய அருளை யுடையவர் என்று ஸ்ரீ நாலூர் பிள்ளையைச் சொல்லி –
திருவடி ஊன்றினவர் என்று ஈட்டை பிரசாதிக்கும் படி ஸ்ரீ நாலூர் பிள்ளையாலே
ஸ்ரீ பேரருளாளப் பெருமாள் திருவடி ஊன்றப் பட்ட ஸ்ரீ நாலூர் ஆச்சான் பிள்ளையைச் சொல்லி –
அப்படி திருவடி ஊன்றின ஸ்ரீ தேவப் பெருமாள் கைக் கொண்டு அருளும் ஸ்ரீ திருமலை ஆழ்வார் -என்று
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையைச் சொல்லுகிறது என்றும் அருளிச் செய்து போருவர்கள் –

(ஸூ தம் கோல வராஹச்ய குருகாதீச பூர்வஜம்
சாந்தம் சத்வ்ருத்த நிரதம் தேவராஜ மஹம் பஜே -என்றும்
நமோஸ்து தேவராஜாய – என்னும்படி இறே நாலூர் ஆச்சான் பிள்ளை வைபவம் இருப்பது )

—————-

ஸ்ரீ நாலூராச்சான் பிள்ளை அருளிச் செய்த ஸ்ரீ சரமோபாய தாத்பர்யம்

சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயே கரோத் |

யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ் வயம் குரும் ||

1-பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து –2-பகவத் சரணாரவிந்த ப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி ,
தத் (பகவத் ப்ராப்தி) சித் யர்த்தமாக– சரம பர்வமான எம்பெருமானார் அபிமானத்திலே ஒதுங்கி , –தத் விஷய ப்ரபத்தி நிஷ்டையை யுடையவனாயிருக்க வேணும் .

பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத் யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க ,
அத்தை விட்டு , அதில் லகுவான சரம பர்வ விஷயத்தில் ப்ரபத்தியை பேற்றுக்குடலாக அவலம்பிக்கும்படி எங்ஙனே யென்னில்;

1 ”யத்ய தாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜந: | ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் ததநுவர்ததே” (பகவத் கீதா அத்யா 3 ஶ்லோ 21)என்கிற கணக்கிலே
ஞாநாதிகரான நம் பூர்வாசார்யர்கள் யாதொன்றை யநுஷ்டித்தார்கள், யாதொன்றை யதநுப்ரமாணமாக அங்கீகரித்தார்கள்,
அவையிரண்டு மிறே பின்புள்ள அஸ்மதாதிகளுக்கு க்ராஹ்யங்கள்

எல்லா ஶாஸ்த்ரங்களையும் அறிந்தவனென்றும் அநுஷ்டான ஸம்பந்நனென்றும் ப்ரஸித்தனான மனுஷ்யன்
யத் யதாசரதி — எந்தபடி யநுஷ்டிக்கிறான் ,
தத்த தேவ – அந்த அந்த படிகளையே ,
இதரோ ஜந: — பூர்ண ஜ்ஞாநமில்லாதவனும் ,
ஆசரதி – அநுஷ்டிக்கிறான் ,
ச: — அந்த ஶ்ரேஷ்ட மநுஷ்யன் ,
யத் ப்ரமாணம் – ( இப்படி யநுஷ்டிக்கப்படுமவைகளை ) எவ்வளவாக வறுதியிட்டு ,
குருதே — அநுஷ்டிக்கிறானோ ,
தத் -– அத்தை அவ்வளவென்றே நினைத்து ,
லோக: — ஊர்ணஜ்ஞாநமில்லாத மனுஷ்யனும் ,
அநுவர்த்ததே -– அந்த ஶ்ரேஷ்டனை பின் சென்று அநுஷ்டிக்கிறான்.

——–

2-“கர்ம ஞானஞ்ச பக்தி: ப்ரபதந மிதிச ப்ராப்ய சித்யர்த்த மேதாந் ஆலோச்யாலோச்ய ஹேதூந் புநரிஹ சுதராந் தோஷ த்ருஷ்டிம் விதாய | கர்தும் சக்தான பூர்வே யதிவர சரண த்வந்த்வ மூர்தாபி யுக்தாஸ் தத் காருண்ய அபிமாநாத் ததநுச குரவோ-முக்திமாப்தா மஹாப்தா: ||

பூர்வாசார்ய ஸூக்தி ( கர்மஜ்ஞாநஞ்சேதி ) கர்மஜ்ஞாநஞ்ச பக்தி: ப்ரபதநமிதிச -– கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளென்கிற ,
ஹேதூந் –- உபாய சதுஷ்டயத்தையும் ,
ப்ராப்ய -– அடைந்து , அதாவது பகவத் ப்ராப்திக்கு ஸாதநங்கள் என்று அறிந்து ,
புந: — திரும்பவும் ,
ஏதாந் -– இந்த உபாயங்களை ,
ஸித்யர்த்தம் –- பேற்றுக்குடலாமோவென்று ,
ஆலோச்யாலோச்ய –- உணர்ந்து உணர்ந்து பார்த்து ,
இஹ -– இந்த உபாயங்களில் ,
சுதராம் – மிகவும் ,
தோஷ த்ருஷ்டிம் –- தோஷ தர்ஸநத்தை ,
விதாய —- செய்து( அதாவது கர்ம, ஜ்ஞாந, பக்திகளநுஷ்டிக்க வஸ்யங்களென்பதற்கு மேலே ,
இவை பர தந்த்ரமான ஸ்வரூபத்துக்கு விருத்தங்களென்கிற தோஷம் ப்ரதாநமா யிருக்கிற தென்றும் ;
ப்ரபத் யுபாயம் மஹா விஸ்வாஸ ரூபமா யிருக்கைக்கு மேலே நிரங்குசமான ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமிதற்கு நியதமா யிருக்கிறதென்றும் ;
( நன்றாக அறுதியிட்டு என்கை ) ,
கர்தும் – இவற்றை  யநுஷ்டிக்கைக்கு ,

முக்திமாப்தா மஹாப்தா: || என்று கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாய சதுஷ்டயத்தையும் பேற்றுக் குடலாக பற்றலாமோ
என்று உணர்ந்துணர்ந்து பார்த்த விடத்தில் ஸ்வரூப விருத்தத்வதுஸ்ஸகத்வ விஸ்வாஸ பூயஸ்த்வாதி தோஷங்கள் காண்கையாலே
இவைகளெல்லாம் அரும் தேவைகளாய் இருந்ததென்று பரி த்யஜித்து எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்களும் பின்புள்ள ஆசார்யர்களும் தாங்கள் ஜ்ஞாநாதிகருமாய் ப்ரமாணிக அக்ரேசருமா யிருக்கையாலே
பரம காருணிகராய் ப்ரபந்ந ஜந கூடஸ்தரான வெம்பெருமானாருடைய திருவடிகள் ஸம்பந்தத்தையும் திருமுடிகள் ஸம்பந்தத்தையும் பெற்றுடையராய்
எம்பெருமானாருடைய காருண்ய ப்ரவாஹ ஜநிதமான வபிமாநத்தாலே பேறு பெற்றார்களிறே

(மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
செய்யாதன செய்யோம்
கற்றார் வாழும் கண்ண புரத்து திண்ணைப் பேச்சே பிரமாணம்)

பூர்வர்களுடைய வநுஷ்டாநத்தை பிடித்து நடத்தும் போது அது ப்ரமாண புரஸ்ஸரமாகா விடில் நிரஸ்த கோடியில் அந்தர் பவிதாயோ வென்னில் ;-திராதிறே விதயஶ்ச வைதிகாஸ் த்வதீய கம்பீரா மனோனு சாரிண: (“ ஸ்தோத்ர ரத்நம் – ஶ்லோ 20 )என்றதிறே .

விதயஶ்ச வைதிகாஸ் இதம் குரு இதம் மாகார்ஷீ: என்று ஸ்வதந்த்ரமான வைதிக விதிகளும் ,
த்வதீய கம்பீர மனோனுசாரிண: – அநந்யப்ரயோஜநாராயாஶ்ர யித்தவர்களுடைய கம்பீரமான மநஸ்ஸை பின் செல்லா நின்றன ,

மநஸ்ஸுக்கு காம்பீர்யமாவது , ஷுத்ரமான ஐஶ்வர்யாதிகளில் கால் தாழாதே அநந்ய ப்ரயோஜநமாகை ,
நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் “ என்னும்படி பகவத் விஷயத்தில் அபவகாஹியாதார்க்கிறே
வைதிகமான “ நிதித்யாஸிதவ்ய: “ – என்கிற விதி வேண்டுவது .

—————–

தத் பரமாய் இருப்பதே தாத்பர்யம்-சாரம் – -உட் கருத்து –
சரம உபாயம் –உபாயங்களில் சரமமான உபாயம் ஆச்சார்ய அபிமானம்
தாத்பர்யம் -ராமானுஜர் இடத்தில் -அவர் அபிமானத்தில் ஒதுங்குதல் -ராமானுஜர் அபிமானமே உத்தாரகம் –
ஸ்வாமியுடைய அங்கீ காரம் -அபி மானமே வேண்டுவது –
அர்ச்சையில் பிரபத்தி செய்பவர்கள் மூவர் –
ஆழ்வார்கள் பக்தி பாரவஸ்யத்தாலும்
ஞாநாதிக்யத்தால் ஆச்சார்யர்களும்
அஞ்ஞானத்தால் அஸ்மதாதிகளும் –
ஸுலப்யம் பூர்ணம் -கண்டு பற்றுகைக்கு அர்ச்சாவதாரம் –
அதுக்கும் மேல் யதீந்த்ர விஷயத்தில் -அபரோத் —
இப்படி சாதித்துக் கொடுத்த தேவராஜரை வணங்குவோம் –

————-

இதுக்கு மேலே முக்த கண்டமாக ப்ரமாண முண்டாகில் முக்யமன்றோ ? வென்னில் ; அது தானுமுண்டு ; எங்ஙனே யென்னில் ,

ஸ்ரீஶாஸ்த்ரத்திலே (ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஸாஸ்த்ரத்திலே)பெரிய பிராட்டியைக் குறித்து , ஈஶ்வரன் தன்னுடைய வவதார வைபவத்தைச் சொல்லு கிறவிடத்திலே

ஸம்யக் உக்தம் த்வயா விஷ்ணோ ஜந்மநாந் த வைபவம் | த்வதாசார்யா வவதாரத்வ ப்ரகாரமபி மே வத ||

( ஸம்யக் உக்தமிதி ) – ஹே விஷ்ணோ – ஸர்வாந்தர்யாமியாயிருக்கு மவரே ,
த்வயா – தேவரீராலே ,
தவ ஜந்மநாம் – தேவரீரதான அவதாரங்க ளினுடைய ,
வைபவம் – ப்ரபாவமானது ,
ஸம்ய குக்தம் – நன்றாக சொல்லப்பட்டது ,
த்வதாசார்யா வதாரத்வ ப்ரகாரம்பி – இனி தேவரீருடைய வாசார்ய ரூபமான வவதார விசேஷத்தினுடைய ப்ரகாரத்தையும் ,
மே – எனக்கு ,
வத – அருளிச் செய்ய வேணும் , என்று
பிராட்டி பெருமாளை நோக்கி விண்ணப்பம் செய்தாரென்கை .

தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம்என்றும் “ மேலையார் செய்வனகள் “ என்றும் சிஷ்ட்டாசாரமே ப்ரபல ப்ரமாணமாகச் சொல்லக் காண்கையாலே , ப்ரமாண சித்தமாயிருக்கும் . இவர்கள் அநுஷ்டாந ப்ரமாணானு குணமாயல்ல

ந ஶக்தா — ஸமர்த்தர்களாகாமல் ,
மஹாப்தா: — ஜ்ஞாநாதிகராயும் ப்ரமாணிகாக்ரேசரருமாயுமிருக்கிற ,
பூர்வே குரவ: — நம் பூர்வாசார்யர்கள் ,
யதிவர சரணத்வந்த்வ மூர்தாபியுக்தாஸ்ஸந்த: — எம்பெருமானாருடைய திருவடி ஸம்பந்தத்தாலும் திருமுடி ஸம்பந்தத்தாலும் ஸமஸ்த ஶிஷ்ட ஜநபூஜ்ய ராய்க்கொண்டு ,
தத்காருண்யாபிமானாத் – அந்த வெம்பெருமானாருடைய நிர்ஹேதுக க்ருபையினாலுண்டான வபிமானத்தாலே ,
ததநுச – அந்த வாசார்யர்களை ( அதாவது தங்களை என்ற படி ) பின் சென்றவர்களோடு கூட ,
முக்திமாப்தா: — பேற்று பெற்றார்கள் .
——————–

3 த்வயாசார்யாவதாரஸ்து கிமர்தம் க்ரியதே ப்ரபோ |

க்ருதஸ்யாப் யவதாரஸ்ய பலம் வா கிமவாப்ஸ்யஸி ||

3 ( த்வயாசார்யாவதாரஸ்த்விதி ) – ஹே ப்ரபோ – ஓ ஸ்வாமீ
ஆசார்யாவதாரஸ் து – ஆசார்ய ரூப அவதாரமானது ,
( இவ் விடத்தில் து – என்கிற அவ்யம் பரத்வ , வ்யூஹ விபவாதிகளைக் காட்டிலும்
ஆசார்யாவதாரத்துக் குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது )
த்வயா – தேவரீராலே ,
கிமர்தம் க்ரியதே – எந்த ப்ரயோஜநத்துக்காக செய்யப் படுகிறது ,
க்ருத்ஸ்யாப் யவதாரஸ்ய – அப்படி செய்யப்பட்ட வந்த வவதார விசேஷத்துக்கு ,
கிம்வாபலம் – எந்த பலன் தான் ,
அவாப்ஸ்யஸி – அடையப் போகிறீர் .

4 இதி ப்ருஷ்டோ மஹா லக்ஷ்ம்யா பகவாந் புருஷோத்தம: |

குருரூப வவதாரஸ்ய மஹாத்ம்யம் வக்துமுத்யத: ||

4 ( இதி ப்ருஷ்ட இதி ) – பகவான் புருஷோத்தம: — ஷாட்குண்ய பரி பூர்ணனாயும் ,
நித்யஸூரி நிர்வாஹகனாயும் இருந்துள்ள எம்பெருமான் ,
மஹா லக்ஷ்ம்யா –- பெரிய பிராட்டியாராலே ,
இதி ப்ருஷ்டஸன் –- இந்த ப்ரகாரமாக கேட்கப்பட்டவராய்க் கொண்டு ,
குருரூ பாவ்தாரஸ்ய –- ஆசார்ய ரூப மான அவதாரத்தினுடைய ,
வைபவம் –- வைபவத்தை ,
வக்தும் – சொல்லுகைக்கு ,
உத்யத: — ( ஆபூதிதிஶேஷத: ) யத்நித்தவரானார் .
மஹாத்ம்யம் வக்துமுத்யத

————–

ஸ்ரீபகவாந் | 1 ஸாது ப்ருஷ்ட்டஸ் ்வயா தேவீ ஸாராம்ஸார வித்தமே | ஸ்ருணு வக்ஷயே மதாசார்ய , ஜந்மநோ வைபவம் தவ ||

1 ( ஸாது ப்ருஷ்ட்ட இதி ) சார வித்தமே -– சாரஜ்ஞர்களில் ஶ்ரேஷ்ட்டை யான ,
ஹே தேவி -– ஸர்வ ஸமாஶ்ரயணீயையானவளே ,
ஸாது — ஶ்லாக்யமாய் இருந்துள்ள ,
ஸாராம்ஸ: — ஸார பூதமான விஷயம்,
ப்ருஷ்ட: — கேட்கப் பட்டது ,
மதாசார்ய ஜந்மந: — என்னால் செய்யப்பட்ட தான ஆசார்யாவதாரத்தினுடைய ,
வைபவம் -– மஹாத்ம்ய விஶேஷத்தை,
தவ – உனக்கு ,
வக்ஷ்யே -– சொல்லுகிறேன் ,
ஶ்ருணு – கேளாய் , என்று பெருமாள் அருளிச்செய்தாரென்கை .

2 ஸம்ஸார ஸாகரே மக்நாந், சேதநாந் உஜ்ஜிஹீர்ஷயா | ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானீ சேதிஹாஸா: ப்ரதர்ஸிதா: | தேந மார்கேண கேநாபி முக்திர் லப்தா ந பூதலே ||

2 ( ஸம்ஸார ஸாகர இதி ) ஸம்ஸார ஸாகரே –- ஸம்ஸாரமாகிற பெருங் கடலிலே ,
மக்நாந் –- முழுகிக் கிடக்கிற ,
சேதநாந் –– பத்த சேதநரை ,
உஜ்ஜி ஹீர்ஷயா -– கரையேத்த வேணுமென்கிற விச்சையினாலே ,
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணாநி இதிஹாஸஸ்ச –- அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் , ஸ்வத: ப்ரமாணங்களான ருகாதி வேதங்களும்
ததுபப்ருஹ்மணங்களான ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களும் ,
ப்ரதர்ஶிதா: — விஸதமாக வெளியிடப்பட்டது
( இத்தனையும் செய்த போதிலும் )
தேந மார்கேண – கீழ்ச் சொன்ன ஶ்ருத்யாதி மார்க்கத்தாலே
பூதலே -– லீலா விபூதியில் ,
கேநாபி – ஒருத்தனாலேயும் ,
முக்தி: — பகவத் ப்ராப்தி ரூப மோக்ஷமானது ,
ந லப்தா – அடையப் படவில்லை .

3 ததோ விபவ ரூபேண ஜந்மாநி ஸு பஹுநிமே || ஜாதாநி தேவி தத்ராபி மோக்ஷ ஆர்த்த கோபி ந பவத் ||

3 ( ததோ விபவரூபேணேதி ) – இப்படி மத் ஆஜ்ஞா ரூபங்களான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளால் நாம் நினைத்தபடி நடவாத பின்பு ,
விபவ ரூபேண – ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே ,
ஸுபஹுநி -– அநேகங்களான ,
ஜந்மாநி – அவதாரங்களானவை ,
மே -– சேதநோஜ்ஜீவநார்தியான எனக்கு ,
ஜாதாநி –- என்னுடைய இச்சையினாலே உண்டாய்த்தன , ஹே தேவி -– சேதநோஜ் ஜீவநத்தில் எனக்கு முற்பாடளாய் ஸந்தோஷிக்கும் அவளே ,
தத்ராபி -– அப்படி யவதாரங்கள் செய்தவிடத்திலும் ,
( “ அவஜாநந்தி மாம் மூடாம் மாநுஷீம் தநுமாஸ்ரிதம் “ என்கிறபடியே , ஸஜாதீயத்வேந ஸுலபனாய் அவதரித்த விவ்வளவே ஹேதுவாக சேதநர்கள் நம்மை யவமதி செய்கையாலே ) ,
கோபி — ஒருத்தனாவது , மோக் ஷஆர்த்தி — மோக்ஷஆபேக்ஷஐ யுடையவனாக , ந பவது — ஆக வில்லை .

————-

1 வேதாந்தே விவிதோபாய பக்த்யாத்யா விஹிதா மயா |

தேஷ்வப் யக்தாஸ் யாத்மாநஸ் ஸம்ஸரந்தி புந:புந: ||

1 ( வேதாந்தே விவிதோபாய இதி ) “ படாதன பட்டு “ என்கிறபடியே நாம் , எவ்வளவு பட்டது மன்னிக்கே ) ,
மயா — என்னாலே ,
வேதாந்தே — ப்ரஹ்ம ப்ரதிபாதந பரமான வேதாந்த ஶாஸ்த்ரங்களிலே ,
பக்த்யாத்யா: — பக்தி யோகம் முதலான ,
விவிதோபாயா: — அநேக விதமான உபாயங்கள் ,
விஹிதா: — விதிக்கப்பட்டவை ,
( இப்படி விதித்த விடத்திலும் ) ,
ஆத்மாந: — பத்த சேதநர்கள் ,
தேஷ்வபி — அந்த பக்த்யாத யுபாயங்களை யனுஷ்டிக்கும் விஷயத்திலும் ,
அஶக்தாஸ் ஸந்த: — ஶக்தி யில்லாதவர்களாய்க் கொண்டு ,
புந:புந: — அடிக்கடி ,
ஸம் ஸரந்தி — ஜன்ம மரணாதி க்லேஶ பாஹிகளாய்க் கொண்டு திரிகிறார்கள் .

2 ஏவம் பஹுவிதோபாயேஷ் வநிஷ்பந்ந பலேஷ் வஹம் |
ஸதாசார்ய ஸ்வரூபேண ஜநித்வா ஸர்வ சேதநாந் |
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ கமிஷ்யாமீத் வசிந்தயம் ||

2 ( ஏவம் பஹுவிதோபாயேஷ்விதி ) ஏவம் — இந்த ப்ரகாரமாக ,
பஹுவிதோபாயேஷு — சேதநோஜ்ஜீவனார்த்தமாக நாம் செய்த வுபாயங்க ளெல்லாம் ,
அநிஷ்பந்ந பலேஷுஸத்ஸு — நிஷ்பலங்களாய்ச் சென்றவளவில் ,
அஹம் — ஸர்வஜ்ஞனான நான் ,
ஸதாசார்ய ஸ்வரூபேண — ஜ்ஞாநமநுஷ்டாநமிவை நன்றாகவே யுடையனான வாசார்யனாய் ,
ஜநித்வா — அவதரித்து ,
ஸர்வ சேதநாந் — எல்லா சேதநர்களையும் ,
வ்யூஹ க்ராஹம் க்ருஹீத்வைவ — வாரிப் பிடியாக பிடித்துக் கொண்டே ,
கமிஷ்யாமீதி — நலமந்தமில்லதோர் நாடு புகுவோமென்று ,
அசிந்தயம் — எண்ணினேன் .

(ஸ்வ தந்தரரான அவன் ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் -நம்முடைய பாரதந்தர்யத்தை விட அவனுடைய பாரதந்தர்யம் நிலைத்து இருக்குமே)

(தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –ஞான சாரம்-38-

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம்

கீழே அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய பிரபாவம் தகும் என்பதை ஸ்ரீ ஆசார்யன் சாஷாத் நாராயணன் உடைய அவதார விசேஷமே
என்ற சாஸ்த்ரார்த்தம் காட்டி அருளுகிறார் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஸ்ரீ பெரியாழ்வார் –)

3 ஏவம் ஸந்சிந்த்ய பத்மாஷீ குரு ரூபேணவை புரா |

அவதீர்ணோ ஜநாந் காம்ஸ்சித் ஜநாந் பவாத் அப்யுத்தரம் மே ||

3 ( ஏவம் ஸந்சிந்த்யேதி ) ஏ பத்மாஷீ — தாமரைப் பூப் போன்ற திருக் கண்களை யுடையவளாய் ,
ரமே — நமக்கு ஆனந்தவஹையாயும் ஸ்வயமாநம் நிர்பரையுமாயிருக்குமவளே ,
ஏவம் ஸந்சிந்த்ய — இந்த ப்ரகாரமாக வெண்ணி ,
புரா — முற்காலத்திலே ,
குரு ரூபேண — தத்தாத்ரேயாதி ரூபியாய் ,
அவதீர்ண: — அவதரித்தவனாய்க் கொண்டு ,
காம்ஸசித்ஜநாந் — சில பத்த சேதநர்கள் ,
பவாத் — ஜன்ம மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தில் நின்றும்
அப்யுத்தரம் — கரை யேத்தினேன் .

4 இத: பரம்சாபி கரிஷ்யதே | மயா யதா புரா தேவி ஜநி: க்ருதா ததா| குரு ஸ்வரூபேண நிமக்ந சேதநாந் ஸமுத்தரிஷ்யாமி நிஜ ப்ரபாவத: 

4 ( இத:பரமிதி ) ஹே தேவி — நமக்கு அபிமதமாயும் அநுரூபமாயும் இருந்துள்ள விக்ரஹ குணங்களும் ஆத்ம குணங்களுமுடையவளே ,
புரா — முன்பு ,
மயா — என்னாலே ,
ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
யதா க்ருதா — எவ்விதமாக செய்யப் பட்டதோ ,
ததா — அவ் விதமாகவே ,
இத:பரஞ்சாபி — இனிமேலும் ,
கரிஷ்யதே — செய்யப்படப் போகிறது ,
குரு ஸ்வரூபேண — அப்படி செய்யப்பட்ட வந்த வவதாரத்தில் நாம் ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
நிமக்ந சேதநாந் — ஸம்ஸார ஸாகரத்தில் முழுகிக் கிடக்கிற பத்த சேதநர்களை ,
நிஜ ப்ரபாவத: — ஆசார் யாபிமான ரூபமான நம்முடைய ப்ரபாவத் தாலே ,
ஸமுத்தரிஷ்யாமி — “ ந ச புநராவர்த்ததே “ என்னும்படி கரை யேத்தப் போகிறேன் .

——————-

1க்ஷ்மீ: ||

1 ( லக்ஷ்மீ: )( இப்படி எம்பெருமானார் அருளிச்செய்த வார்த்தைகளைக் கேட்டு ) பிராட்டி மீளவும் சொல்லுகிறார் .

2 கஸ்மிந் குலே பவாந் விஷ்ணோ கரிஷ்யதி. குரோர் ஜநிம் | கஸ்மிந் யுகே வதீர்ணஸ் த்வம் பவிஷ்யஸி வத ப்ரபோ: ||

2 ( கஸ்மிந் குல இதி ) ஹே விஷ்ணோ — ஸர்வ வ்யாபியான ஸ்வாமீ ,
பவாந் — தேவரீர் ,
குரோர் ஜநிம் — ஆசார்ய ரூபமான விலக்ஷண அவதாரத்தை
கஸ்மிந் குலே — எந்த திரு வம்ஸத்திலே ,
கரிஷ்யதி — செய்யப் போகிறது ,
ஹே ப்ரபோ — ஸர்வ நியந்தாவான ஓ ஸ்வாமீ ,
த்வம் — தேவரீர் ,
கஸ்மிந் யுகே — எந்த யுகத்திலே தான் ,
அவதீர்ணோ பவிஷ்யஸி -அவதரிக்கப் போகிறீர் ?
வத — ( இவ் வர்த்தத்தை “ தான் யஹம் வேத ஸர்வாணி “ என்கிறபடியே , தேவரீர் தானே யறிந்திருப்பதால் )
தேவரீரே அருளிச் செய்ய வேணுமென்று பிராட்டி விண்ணப்பம் செய்தாரென்கை .

3 ஶ்ரீபகவான் || 4 அஹமாசார்ய ரூபேண பவிஷ்யாமி யுகே யுகே ||

3 ( ஶ்ரீபகவான் ) இப்படி விண்ணப்பம் செய்த பிராட்டியை நோக்கி எம்பெருமான் அருளிச் செய்கிறார் .

4 தத்ராபி யோகிநாம் பும்ஸாம் குலே மஹதி ஜந்ம மே ||

( அஹமிதி ) ஹே தேவி — நிரவதிக தேஜஸ்ஸை யுடையவளான பிராட்டி
( இந்த பதம் மேலில் ஶ்லோகத்திலிருந்து இவ் விடத்திற்கு ஆகர்ஷிக்கப் படுகிறது ) ,
அஹம் — ஸர்வ ஜ்ஞனான நான் ,
ஆசார்ய ரூபேண — ஆசார்ய ரூபியாய்க் கொண்டு ,
யுகே யுகே — யுகங்கள் தோறும் ,
பவிஷ்யாமி — அவதரிக்கப் போகிறேன் ,
தத்ராபி — அப்படி யவதரிக்கு மிடத்திலும் ,
யோகிநாம் பும்ஸாம் — பரம யோகிகளாயிருக்கிற மஹா புருஷர்க ளுடைய ,
மஹதி — ஸர்வ ஶ்லாக்யமாயிருந்துள்ள ,
குலே — திருவம்ஸத்திலே ,
மே — எனக்கு ,
ஜந்ம — அவதாரமானது ,
பவிஷ்யதி — உண்டாகப் போகிறது

1 விஶிஷ்யமே தேவி கலௌ யுகே குரோர் ஜநிர் பவித்ரீ கலு ஸத் குலே ரமே | த்ரிதண்ட காஷாய பட ஊர்த்வ புண்ட்ரபாக் பவிஷ்யதி ஸாஹி புஜிஷ்ய பூயஸீ ||

1 ( விஶிஷ்ய மே தேவீ )
ஹே ரமே தேவி — நிரதிஶய ஆநந்த யுக்தையாய்க் கொண்டு நமக்கு பட்ட மஹிஷியாயிருக்குமவளே ,
கலௌ யுகேது — கலி யுகத்திலேயோ வென்றால் ,
( இவ் விடத்தில் பூர்வத்தில் காட்டிலும் விசேஷம் சொல்ல வேண்டுகையாலே ,
து — என்கிற அவ்யயம் அத்யாஹரிக்கப்பட்டது )
ஸத் குலே — ஒரு விலக்ஷணமான திரு வம்ஶத்திலே
மே — எனக்கு ,
விஶிஷ்ய — பூர்வ அவதாரங்களைக் காட்டில் விலக்ஷணமாக ,
குரோர்ஜநி: — ஆசார்ய ரூபாவதாரமானது ,
பவித்ரீ கலு — உண்டாகப் போகிறது

( இவ்விடத்தில் கலு என்கிற அவ்யயமிருப்பதால் இவ் வர்த்தம் ப்ரமாண ப்ரதிபந்நமென்று சொல்லுகிறது ) , ஸா — அந்த அவதாரமானது

( “ அடையார் கமலத்தலர் மகள் கேள்வன் “ என்கிற பாசுரத்தின் படியே ,
மனோ புத்தி , ஞாநங்களுக்கும் , ஸாத்விக தாமஸ ரூபத் விவிதாஹங்காரங்களுக்கும் அபிமாநிகரான பஞ்சாயுதாழ்வார் ,
தம் நினைவைப் பின் சென்று தாமதிகரித்த கார்யத்துக்கு ஸஹகரிக்கையாலே ) ,
புஜிஷ்ய பூயஸீ ஸதி — அபரிமிதமான சிஷ்ய ஸம்பத்தை யுடைத்தானதாய்க் கொண்டு ,
த்ரிதண்ட காஷாய படோர்த்வ புண்ட்ர பாக் — “ காஷாயசோபி “என்கிற ஶ்லோகத்தின்படியே ,
த்ரிதண்டமென்ன , காஷாய வஸ்த்ர மென்ன , த்வாதச ஊர்த்வ புண்ட்ரங்களென்ன இவைகளையுடையது ,
பவிஷ்யதி — ஆகக் கடவது .
இது சத்ரந்த பதமா இவ்வர்த்தம் காட்டுகிறது ,
இவ்விடத்தில் , ஹி என்கிற அந்வயம் இருப்பதால் , இவ் வர்த்தத்தினு டைய ப்ரஸித்தி சொல்லப்படுகிறது .

(அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும்
படையோடு நாந்தகமும் படர் தாண்டும் ஒண் சார்ங்கமும் வில்லும்
படையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமானுச முனியாயின விந் நிலத்தே -33 –)

(காஷாயசோபி கமநீயசிகாநிவேசம்தண்டத்ரயோஜ்வலகரம் விமலோபவீதம் |. உத்யத்திநேசநிப முல்லஸதூர்த்வபுண்ட்ரம்.)

(உபாய அபாய ஸம்யோகம் கூடாதே
தர்ம வழி வேறே உபாயாந்தரங்களைப் பற்றி
அபாயம் -அதர்மம் வழியில் செல்வது
இரண்டுமே கூடாதே)

(ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்)

2 ஸர்வோபாய தரித்ராணாம் சேதநாநாம் வராநநே | மமாபிமாநாத் ஸர்வேஷாம் முக்தி: குரு ஸரீரிண:

2 ( ஸர்வோபாய தரித்ராணாமிதி ) ஹே வராநநே ஸர்வோத்க்ருஷ்டமான திருமுக மண்டலத்தை உடைய பிராட்டி ,
ஸர்வோபாய தரித்ராணாம் — கர்ம ஜ்ஞாந பக்தி ப்ரபத்திகளாகிற உபாயங்களென்கிற கைமுதலற்றவராயிருக்கிற ,
ஸர்வேஷாம் சேதநாநாம் — ஶ்ரீ வசநபூஷணத்திலருளிச் செய்த படியே , அஜ்ஞரும் ஞாநாதிகரும் பக்தி விவசருமான எல்லா சேதநர்களுக் கும் ,
( இவ்விடத்தில் பக்தி விவசரென்பது , ஆசார்ய ப்ரேமாதிஸயத்தாலே ஸிதில கரணராய்
ஆந்ரு ஶம்ஸத்தாலே பரார்த்தமாகவாவது , ஒன்றையும் அடவு படவநுஷ்டிக்க க்ஷமரல்லாதவரை ) ,
குரு ஸரீரிண: — பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து என்கிறபடியே , ஆசார்ய ரூபியாய் இருக்கிற,
மம — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்தி: — மோக்ஷ மானது ,
( பவிஷ்யதி ந ஶம்ஶய: ) நிஶ் ஶம்ஶயமாக உண்டாகக் கடவது
( இந்த பதங்கள் , மேல் சொல்லப்போகிற
மத்க்ருதோ யோபிமாநஸ் ஸ்யாத் , என்கிற ஶ்லோகத்திலிருந்து
ஆகர்ஷிக்கப்படுகிறது . )

1 மத் பக்தா ஜ்ஞாந பூர்ணாயே பவிஷ்யந்தி கலௌ யுகே |
த்ரிதண்டிந அபிமாநாந் மே தே ஸர்வே குரு ரூபிண: |
முக்தி பாஜோ பவிஷ்யந்தி ஸத்யே நாஹம் ப்ரவீமிதே ||

1 ( மத் பக்தா இதி ) கலௌ யுகே — கலியும் கெடும் என்னும்படியான பெருமை பெற்று வந்த கலியுகத்திலேயே — யாதொருத்தர் ,
ஜ்ஞாந பூர்ணாஸ்ஸந்த — அர்த்த பஞ்சக ஜ்ஞாந பூர்த்தியுடையவர்களாய்க் கொண்டு,
( ஜ்ஞாநத்துக்கு பூர்த்தியாவது , “ எல்லாம் வகுத்த விடமே என்றிருக்கக் கடவன் “ என்கிற
ஸ்ரீ ஸூக்திபடியே யெல்லாமாசார்ய விஷயமாக வறுதியிடுகை ) ,
மத் பக்தா பவிஷ்யந்தி — ஆசார்ய ரூபியான வென்னிடத்தில் நிரதிஶய பக்தி யுடையவர்களாகிறார்களோ ,
தே ஸர்வே — அப்படிப்பட்டவர்களெல்லாரும்,
த்ரிதண்டிந: — த்ரிதண்ட தாரியாயும் ,
குரு ரூபிண: — ஆசார்ய ரூபியாயுமிருக்கிற ,
மே — என்னுடைய ,
அபிமாநாத் — அபிமாநத்தாலே ,
முக்திபாஜோ பவிஷ்யந்தி — பேற்று பெற்றவர்களாகப் போகிறார்கள்
( இவ் வர்த்தத்தை ) ,
அஹம் —நான் ,
தே — உனக்கு ,
ஸத்யேந — ஸபத பூர்வமாக ,
ப்ரவீமி — சொல்லுகிறேன் .

2 மத் க்ருதோ யோபிமாநஸ் யாதாசார்யத்வே ஸுபாநநே |

யேவ முக்திதோ தேவி பவிஷ்யதி ந ஶம்ஶய: ||

2 ( மத் க்ருதோ யோபிமாநஸ்ஸ்யாத் இதி ) ஹே ஸுபாநநே — ஸர்வருக்கும் மங்களாவஹமான திருமுக மண்டலத்தை யுடையவர்களாயும் ,
தேவி — நம்முடைய விபூத் யைஶ்வர்யத்துக்கு ஸஹ தர்மசாரிணியாயுமிருக்கும் பிராட்டி ,
ஆசார்யத்வே — ஆசார்ய கார்யமான வுபதேச விஷயத்திலே
மத் க்ருத இதி — ( பின்புள்ளார் உபதேசத்தாலும் , அது க்ருபா மாத்ர ப்ரஸந்ந ரான ) நம்மால்
செய்யப்பட்டதென்று நாம் நினைத்திருக்கையாகிற ,
யோபிமாநஸ் ஸ்யாத் — யாதோரபிமாந விசேஷமுண்டோ ,
ஸயேவ — அதுவே தான் ,
முக்தி த: — ( உபதேசம் செய்யுமவர்களுடைய ஜ்ஞாநாநுஷ் டான பூர்த்தியைப் பாராமல் ) மோக்ஷ ப்ரதமாக ,
பவிஷ்யதி — ஆகப் போகிறது ,
ந ஶம்ஶய: — இது விஷயத்தில் ஸந்தேஹமில்லை .

3 குரு ரூபஸ்ய மே நாம்நா ஸமயோ விஜயீ பவேத் ||

3 ( குரு ரூபஸ்யேதி ) ஸமய: — ( அப்படிப்பட்ட வாசார்ய ரூபாவதாரத்தில் நம்மால் உத்தரிக்கப்பட்ட ) விஶிஷ்டாத்வைத ஸித்தாந்தமானது ,
குரு ரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — என்னுடைய ,
நாம்நா — திரு நாமத்தாலே ,
விஜயீ பவேத் — “ இடங்கொள் ஸமயத்தையெல்லா மெடுத்துக் களைவன போலே நடந்தும் , பரந்தும் , குனித்தும் நாடகம் செய்கின்றனவே “ என்கிறபடியே
ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வாவஸ்தை களிலும் ஸர்வோத்க்ருஷ்டமாக , அபிவ்ருத்தி யடையக் கடவது ;
இவ் விடத்தில் என்னுடைய திரு நாமத்தாலே யென்னது ,
இராமாநுஜ , என்கிற திருநாமத்தாலே யென்றாய் , இத்தால் , இராமாநுஜ ஸித்தாந்தம் -( எம்பெருமானார் தரிசநம் ) என்று ஜய ஶீலமாகக் கடவதென்கை .

————-

1 மத்காலாதநு பத்மாக்ஷஈ ஸமயோ லோபமேஷ்யதி ||

1 ( மத்காலாதந் விதி ) ஹே பத்மாஷீ — தாமரை போன்ற திருக் கண் அழகை யுடைய பிராட்டி ,
ஸமய: — அப்படி வ்ருத்தி யடைந்து வருகிற பரம வைதிக ஸித்தாந்தமானது ,
மத்காலாதநு — நம்முடையதான வந்த வாசார்யாவதாரத்துக்குப் பின்பு ,
( இவ்விடத்தில் “ பூத்வா பூயோ வர வர முநிர்போகிநாம் ஸார்வபௌம: “ என்கிற வபியுக்தோக்திப்படியே ,
யதிவர புநரவதாரமான பெரிய ஜீயர் காலத்துக்கும் பின்பு , என்று கொள்ள வேணும்)லோபமேஷ்யதி — ஸங்கோசத்தை யடையப் போகிறது .

2 குரு ரூபஸ்ய மே ஶக்திம் தத்ர தத்ர நிதாயவை |

ஸமயம் ஸங்க்ரஹீஷ்யாமி நாதிலுப்தோ யதா பவேத் ||

2 ( குருரூபஸ்ய மே ஶக்தி மிதி ) — ( இவ்வர்த்தத்தை நாம் முன்னமே யறிந்து ) குருரூபஸ்ய — ஆசார்ய ரூபியாயிருக்கிற ,
மே — நம்முடையே ,
ஶக்திம் — திவ்ய ஶக்தியை ,
தத்ர தத்ர — ( நமக்கு வுத்தேஶ்யமாயிருக்கிற ) அந்த அந்த ஸ்தலங்களிலே ,
நிதாய — அர்ச்சா ரூபமாக ப்ரதிஷ்டிப்பித்து ,
ஸமயம் — லோபிக்கப்போகிற ஸித்தாந்தத்தை ,
யதா — எந்த ப்ரகாரமாக ,
நாதிலுப்தோ பவேத் — மிகவும் லோபத்தை யடையாமலிருக்குமோ ,
ததா — அந்த ப்ரகாரமாக ,
ஸங்க்ரஹீஷ்யாமி — சேரப் பிடிக்கப் போகிறோம் .

3 மமாசார்யாவதாரேது ஏஷாம் பக்திர் பவிஷ்யதி | தேஷாமேவ பவேந் முக்திர் நாந்யேஷாம் ஸுலபா பவேத் ||

3 ( மமாசார்யாவதாரேத் இதி ) யேஷாம்து — யவர்களுக்கானால் ,
மம — என்னுடையதான ,
ஆசார்யாவதாரே — ஆசார்ய ரூபமான வவதார விசேஷத்திலே ,
பக்தி: — ஸ்நேஹ பூர்வகமாய் , இடைவிடாத நினைவு ,
பவிஷ்யதி — உண்டாகக் கடவதோ ,
தேஷாமேவ — அவர்களுக்குத்தானே ,
முக்தி: — பகவத் ப்ராப்தியாவது ,
ஸுலபா — சுகமாக லபிக்குமது ,
பவேத் — ஆகக் கடவது ,
அந்யேஷாம் — அந்த வாசார்ய பக்தி யில்லாதவர்களுக்கு ,
ஸுலபா ந பவேத் — சுலபமாக மாட்டாது .

தன் குருவின் தாள் இணைகள் தன்னில் அன்பு ஓன்று இல்லாதார்
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயை கோன்-இன்பமிகு
விண்ணாடு தான் அளிக்க வேண்டி இரான் ஆதலால்
நண்ணா ரவர்கள் திரு நாடு —————60-

ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய
னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும் ————61-

1 அஸ்மிந் நர்தேஹி விஸ்வாஸஸ் ர்வேஷாம் ந ஜநிஷ்யதி |

மத்கடாக்ஷஓ பவேத் யஸ்மிந் மைய்யேவ ப்ரவணோஹிய: | தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ்தோயம் பவிஷ்யதி ந ஶம்ஸய: ||

1 ( அஸ்மிந்நர்த இதி ) அஸ்மிந் அர்த்தே — “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்னுமிவ்வர்த்தத்திலே ,
விஶ்வாஸ: — இது தான் பரமார்த்தம் என்கிற நினைவு ,
ஸர்வேஷாம் — எல்லாருக்கும் ,
ந ஜநிஷ்யதி: — உண்டாகப் போகிறதில்லை என்பது நிச்சயம் ;
( ஆனால் பின்னை யுஜ்ஜீவிக்கும் விறகேதென்னில் )
யஸ்மிந் — எந்த சேதநந் விஷயத்திலே ,
மத் கடாக்ஷ: — ஆசார்ய ரூபியாயிருக்கிற வென்னுடைய கடாக்ஷமானது ,
பவேத் — உண்டாகக் கடவதோ ,
ய: — எந்த சேதநன் தான் ,
மய்யேவ — என்னிடத்தலேயே,
ப்ரவண: — நெஞ்சிரக்கமுடையனாயிருப்பனோ ,
தஸ்ய தஸ்ய — அந்த வந்த வதிகாரிக்கு ,
ஹ்ருதிஸ்த: — நெஞ்சில் நிலை நின்றதாக ,
அயம் -– இந்த பாவ விசேஷமானது
( அதாவது “ ஆசார்யாபிமாநமே வுத்தாரகம் “ என்கிற நினைவென்கை ) ,
பவிஷ்யதி -– உண்டாகப் போகிறது,
ந ஶம்ஶய: — இவ்வர்த்தத்தில் ஶம்ஶயமில்லை ,
ஹி – இவ்வர்த்தம் ஸுப்ரசித்தம் .

என்றிப்படி ப்ரபல ப்ரமாணங்களை எம்பெருமான் தானே யருளிச்செய்து வைக்கையாலே ,
முக்த கண்டமாக முக்ய ப்ரமாணங்களும் இவ்வர்த் தத்தில் குறைவரக் காண்கின்றன .

இவை யெல்லாவற்றையும் முன் கொண்டு , இந்த ப்ரமாண ப்ரதி பாத்யமான வர்த்தங்களைத் தெளிய வறிந்து ,
நம்மாசார்யகளனைவரும் தந் நிஷ்டராய் ,
தங்களைப் பற்றினார்க்கும் , இத்தையே யோக்யதாநுகுணமாக உபதேசித்துப் போந்தார்கள் .
இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்றும் ,
த்ரிதண்ட தாரியாய் யாசார்ய ரூபேண தானே அவதரிப்பனென்றும் , ஈஶ்வரனருளிச் செய்கையாலே
மற்றுமவனருளிச்செய்த வர்த்தங்க ளெல்லாம் எம்பெருமானாரிடத்திலே யாயிற்று நிலை நின்றிருப்பது ;

ஆகையால் ஆசார்யத்வ பூர்த்தி யுள்ளதும் அவரிடத்திலேயே யிறே ,
அவர் அபிமானமே நமக்கெல்லா முத்தாரகமென்று. ஶம்ஶய விபர்யமற நம் பூர்வாசார்யர்களும் அறுதி யிட்டார்களிறே ;
ஆகையாலே நம் பூர்வாசார்யார்களநுஷ்டாநமே நமக்கெல்லாம் ப்ரமாணமென்பது
“ தர்மஜ்ஞ ஸமய “ – ஸமயமென்னும் ப்ரபல ப்ரமாண ப்ரதிபந்நமென்றும் , சொல்லிற்றாயிற்று .

—————-

இனி சரம பர்வமான எம் பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி
“ தேவுமற்றறியேன் “ என்னுமதிகாரிக்கு , பக்தி ப்ரபத்திகளிரண்டும் பயாவஹமாயிருக்கும் . எங்ஙனேயென்னில் ;
பக்தி தான் ஸ்வ யத்ந ஸாத்யமாகையாலும் , பகவத் பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கு ஸ்வ ப்ரவ்ருத்தி விரோதி யாகையாலும் ,
ஸ்வ ஸ்வாதந்த்ரிய ரூபமான வஹங்காரத்தை விளைவித்து பாரதந்த்ரிய ஸ்வரூபமான வாத்ம சத்தையை யழிக்குமென்று பயம் பிறக்குமிறே ;

பாரதந்த்ரிய ஸ்வரூபத்துக்கு அனு குணமாய் பகவத் விஷய விஸ்வாச ரூபமான ப்ரபத்யுபாயமும்

(பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி
பக்தியை விடுவதற்கு ஸ்வரூப விருத்தம் தானே ப்ராதான்ய ஹேது -சக்தி இருந்தாலும் பூர்வர்கள் இதனாலே விட்டார்கள்

திரௌபதி -இருக்கையும் விட்டேனோ திரௌபதியைப் போலே -லஜ்ஜயை விட்டாள்
ஸீதா பிராட்டியும் ஸூவ ஸக்தியையும் விட்டாள்
திருக்கண்ண மங்கை ஆண்டான் ஸூவ வியாபாரத்தை விட்டான்

ப்ரபத்தியில் அசக்தனுக்கு இது -ஆச்சார்ய அபிமானம் –
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் முதல் ஹேது
விஸ்வாஸ மால்யம் -மஹா விஸ்வாஸம் துர்லபம்

பசு பக்ஷி வா -இத்யாதி -விச்வாஸம் இல்லாவிட்டாலும் ஆச்சார்யர் தானே அபிமானத்து பேற்றை அளிப்பார் அன்றோ

ஆசார்ய அபிமானம் தான் பிரபத்தி போலே உபாயாந்தர ங்களுக்கு அங்கமாய் –
ஸ்வ தந்த்ரமுமாய் – இருக்கும் –சூரணை -461-

இது பிரதமம் ஸ்வரூபத்தை பல்லவிதம் ஆக்கும் –பின்பு புஷ்பிதம் ஆக்கும் –அநந்தரம்பல பர்யந்தம் ஆக்கும் —சூரணை -463-

இப் பிரகரணத்தால் –
ஆசார்யனை உபாயமாகப் பற்றினார்க்கு -பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் என்னும் பிரசங்கம் இல்லாமையும் -407
இவ் அர்த்த நிர்ணய பிரமாணம் இன்னது என்னுமதும்-409-
இவ் அர்த்த ஸ்தாபனத்துக்கு ஈடான உபபத்தியும்-410- -ஐதிக்யமும் -411-
இவ் அர்த்த உபபாதன அர்த்தமாக ப்ராப்ய நிர்ணயமும் -412-
இப்படி ப்ராப்ய நிர்ணயம் பண்ணினால் இதுக்கு சத்ருசமாகக் கொள்ள வேணும் ப்ராபகம் என்னும் அதுவும் -425-
அல்லாத போது வரும் -தூஷணமும் -426-
ஈஸ்வர விஷயத்தில் இவனுக்கு உள்ள சரணவத் பாரதந்த்ர்ய அனந்யத்வங்களை ஸூசிப்பித்துக் கொண்டு -427-
ஈஸ்வரனைப் பற்றும் அதில் இவனைப் பற்றும் அதுக்கு உள்ள விசேஷமும் -428-
ஈஸ்வர சேதனர்கள் இருவருக்கும் இவன் உபகாரகன் என்றும் -429
ஈஸ்வரனும் ஆசைபடும் பதத்தை உடையவன் என்றும் -430
இவன் பண்ணும் உபகாரத்துக்கு சத்ருச பிரத்யுபகாரம் இல்லை என்றும் -432
இவனோட்டை சம்பந்தம் மோஷத்துக்கே ஹேதுவாய் இருக்கும் என்றும் -433
ஈஸ்வரனை உபகரித்த இவனிலும் -இவனை உபகரித்த ஈச்வரனே மகா உபகாரகன் -என்றும் -436
இவ் ஆசார்ய வைபவமும் -ஆத்ம குணம் உண்டானாலும்
ஆசார்ய சம்பந்தத்தை நெகிழ்க்லில் அந்த பிரயோஜனமும் அவத்யகரமும் ஈஸ்வர நிஹ்ரக ஹேதுவாம் படியும் -437-438-439-
ஆசார்ய சம்பந்த விச்சேதத்தில் பகவத் சம்பந்த த்வர்பலமும் -440-
ஆசார்ய அன்வயத்துக்கும் பாகவத சம்பந்தம் அபேஷிதம் என்னும் அதும் -441-442-443-
ஆசார்ய அபிமானம் ஒழிய உஜ்ஜீவன உபாயம் இல்லை என்னும் இடத்தில் -ஆப்த உபதேசமும் –
இவ் அர்த்தத்தினுடைய ஸ்தீரீகரணமும்-444-445-
இவ் ஆசார்ய அபிமான நிஷ்டனான அவன் சுலபமான இவ் விஷயத்தை விட்டு
துர்லபமான பகவத் விஷயத்தை ரஷகமாக விச்வசிக்க கடவன் அல்லன் -என்றும் -448-
பரத்வாதி ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் இவ் விஷயமே என்று இருக்கக் கடவன் -என்றும் -450-
இவனுக்கு பிரதிகூல அநு கூல அநு பயர் இன்னார் என்றும் -451
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கு விநியோகமும் -452-
இவனுக்கு நிஷித்த அனுஷ்டானமும் 453–விஹித போகாதிகளும் -த்யாஜ்யம் என்னும் இடமும் -455-
ஸ்வரூப பிரச்யுதி வாராமைக்கு வேண்டும் அவஸ்தையும் -457-
ப்ராப்ய பூமி ப்ராவண்யாதி த்ரயமும் இவனுக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் அதுவும் -458-
ஆசார்ய விஷயத்தில் ஸ்வகத பரகத ஸ்வீகார உபாய த்வய பிரமாணங்களும் -459-/460-
ஆசார்ய அபிமானத்தின் ஸ்வ தந்திர உபாயத்வமும் -461-
தத் அதிகாரி நிர்ணயமும் -462-
இவ் ஆச்சார்ய அபிமானம் இச் சேதனனுக்கு உண்டாக்கும் பல பரம்பரையும் 463–சொல்லுகையாலே –
சதாச்சார்ய அபிமானமே சர்வருக்கும் உத்தாரகம் -என்னும் இடம் சொல்லப்பட்டது –

ஆக
இத்தால்
வாக்ய த்வயயோ உக்யதா- உபாய உபேய -சரம அவதியை -அருளிச் செய்தார் ஆயிற்று –)

(ஆச்சார்ய அபிமானமும் இரண்டு வகை
குருவால் அபிமானிக்கப்பட்டவனுக்கு குருவை அபிமானித்தவனை விட -பரகத ஸ்வீ காரம் – பூனைக் குட்டியைக் கவ்விய தாய் பூனை -ஸ்ரேஷ்டம்
ஸ்வ கத ஸ்வீ காரத்தை விட -குரங்குக் குட்டி குரங்கைப் பிடித்துக் கொள்ளுமா போல்- ஸ்ரேஷ்டம்
நாம் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாய் இருக்கும்
அங்கும் வேறுபாடு உண்டாம்
கர்மாதி மூலம் பெற்ற பேற்றை விடவும்
ஸ்வ கத ஸ்வீ காரம் மூலம் பெற்ற பேற்றை விடவும்
பர கத ஸ்வா காரம் மூலம் பெற்ற பேறு –
பகவத் முக விலாஸத்தில் வேறுபாடு இருக்குமாம் -)

(தேவ சரணாகதியால் பரத சரணாகதிக்கு பலம் விளம்பம் ஆயிற்று –
யாம் வந்த கார்யம் முன்பே சொல்லாமல் சிற்றம் சிறு காலையில் வைத்து அருளினாள் அன்றோ -நாச்சியார்
சரண்ய ஹ்ருதய அநுசரியாக இருக்க வேண்டுமே
இது போல் ஆச்சார்யர் இருக்க மாட்டாரே
ஆச்சார்ய ஹ்ருதய ஆனுகூல்ய விரஹம் இல்லை அன்றோ
இக் குற்றம் பகவத் விஷயத்திலே தான் இருக்கும் -)

ஸ்வகத ஸ்வீகாரம் அஹங்கார கர்ப்பதயா அவத்யகரமாய் இருந்ததே ஆகிலும் –
பல சித்தியில் வந்தால் -பழுது போகாது என்னும் இடம் சொல்லிற்று ஆயிற்று –
குருணா யோபி மன்யேத குரும் வா யோ அபிமந்யதே தாவு பௌ பரமாம் சித்திம் நியமா துபக கச்சத -என்று
பர கத ஸ்வீகாரோத்தோபாதி-ஸ்வகத ஸ்வீகாரத்துக்கும் பலம் தப்பாது என்னும் இடம் –
பாரத்வாஜ சம்ஹிதையிலும் -சொல்லப் பட்டது -இறே-
(தாவு பௌ–இருவருக்கும் நியாமேந-பல சித்தி –
பிரபத்திக்கு சரண்யா ஹ்ருதய அனுசாரி யாக இருக்க வேண்டும் –
பரம தயாளு -என்பதால் அது இங்கு இல்லை -அஹங்கார கர்ப்பம் –பழுது என்று ஒத்துக் கொண்டு –
பழுது ஆகாது -பல சித்தியில் -என்று இரண்டுக்கும் இதுவே பிரமாணம் –
அபலை சிறு பெண் -பிஞ்சாய் பழுத்து அவள் ஸ்ரீ ஸூக்தி அடுத்ததுக்கு -)

(அமோகமாய் –ஸ்வ கத ஸ்வீ காரமும் வீணாகாதே -இங்கே ஆச்சார்ய அனுசார ஹ்ருதயம் சங்கை இல்லையே -பரதந்த்ரன் என்பதால் –
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு -அங்கும் ததீயருக்கே –)

இனிமேல் பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

(1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –சூரணை -460-)

(எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவன் அல்லன்
-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை யுபேஷித்து ஜீமூத ஜலத்தையும் சாகர சலித்தையும்
வாபி கூப பயஸ் ஸூக்களையும் வாஞ்சிக்கக் கடவன் அல்லன் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–)

(ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4-

உன்னை அடைவதற்கு உறுப்பாக நீ கண்டு வைத்த சாதனங்கள் எனக்கு ஒன்றும் உடல் ஆகின்றன இல்லை;
ஆன பின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கு என்னத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்.

நஞ்சீயரை, நம்பிள்ளை ஒரு நாள் “பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லா நின்றார்கள்;
நாட்டிலேயும் அங்ஙனே இருப்பது ஒன்று உண்டோ?” என்று கேட்டருள,
“நான் அறிகிலேன்; இனி, நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க, ஆகாயமென்று கூறப்படுகிற நாராயணனுக்கும்
அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போல, அவனுக்கும் அவ்வருகே ஒன்று உண்டு’ என்கை அன்றோ,
அது நான் கேட்டு அறியேன்” என்று அருளிச் செய்தார்.

ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்று உண்டு என்று சொல்லுவாரைப் போலே’ என்றது,
“தத்ராபிதஹரம்”என்கிறபடியே, நாராயணனைச் சொல்லி,
“தஸ்மின் யதந்த:”என்கிறபடியே, அவனுக்கு அந்தர்யாமியாக இருப்பவன் சிவன் என்று
சொல்லுவாரைப் போலே என்றபடி. அங்ஙனம் சொல்லுபவர், சைவர்.

“ஆனால், ‘ஆவா’ என்கிற பாசுரம் அருளிச் செய்யும் போது, ‘எனக்குத் தனியே ஒரு சாதனம் கண்டு தர வேணும் என்கிறார்’ என்று
அருளிச் செய்கையாயிருக்குமே” என்ன, “அதுவோ! அது உன் நினைவின் குற்றங்காண்; அதற்கு இங்ஙனே காண் பொருள்;
நீயும் உளையாயிருக்க, நான் இங்ஙனே இழப்பதே என்கிறார் காண்” என்று அருளிச் செய்தார்.

தகராகாசம் -நாராயணனுக்கு உள்ளே இருப்பதை உபாசிப்பாய் வியோம அதீத -தாண்டி -தஸ்மிந் அந்தஸ்த உபாஸித்வயம்
குணங்களை உபாசிக்கச் சொல்லிற்று -பசுபதி மதத்தார் உள்ளே உள்ள சிவன் என்பர் –
ஸூவ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானம் ஒழிய விரகு இல்லை-இதுவே உத்தாரகம் –
வ்யூஹம் -வாசுதேவன் -அந்தர்பூதம் ஆக்கி த்ரி வியூகம் சொல்வது போலே ஆச்சார்ய அபிமானம் ஸ்வ தந்த்ர உபாயம் ஆகிலும்
காலைப் பிடித்து கார்யம் கொள்ளுவது போலே அந்தர்பூதம்-ஐஞ்சாம் உபாயம் என்கிறது அமோக பழுது ஆகாத பலன் என்பதால் –
உபாயாந்தர குற்றம் வராதே -ஆச்சார்யன் ஈஸ்வரனே -காருண்யத்தால் சஸ்த்ர பாணி -மோக்ஷ ஏக ஹேது-பரதந்த்ரன் -ஆச்சார்யர் –
பிராட்டி உபாயம் ஆக்க கூடாதோ -ஸ்வ தந்திரம் வருமே -அதனால் வாராது -ஆச்சர்யராக வருவதற்கு அவன் சங்கல்பித்தான் —
ஸ்வதந்த்ர உபாயம் இல்லை -தானே பரதந்த்ரம் -ஸ்வதந்திரம் அடியாக ஏறிட்டுக் கொண்ட பாரதந்தர்யம் தானே ஆச்சார்ய ஜென்மம் –

“ஸாஹம் கேஸக்ரஹம் ப்ராப்தா த்வயி ஜீவித்யபி ப்ரபோ – நீயும் உளையாயிருக்க, என் மயிரைப் பிடித்துச் சிலர் நலியும் படி
நான் மான பங்கம் செய்யப்பட்டவள் ஆவதே! உன் சத்தைக்கும் என் பரிபவத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு?
ப்ரபோ – நீயும் என்னைப் போன்று பெண்ணானாயாகில் நான் ஆறியிருக்க லாயிற்றே;
நீ பரிபவத்தைப் போக்கக் கூடியவனாய் இருக்கச் செய்தே நான் நோவு படுவதே என்றாளன்றோ.

ஸாஹம் கேஸக்ரஹம் பிராப்தா பரிகிலிஷ்டா ஸபாங்கதா பஸ்யதாம்
பாண்டு புத்ராணாம் த்வயி ஜீவத்யபி ப்ரபோ”–என்பது, மஹாபாரதம்.

கற்றைத் துகில் பிடித்துக் கண்ணிலான் பெற்றெடுத்தோன் பற்றித் துகிலுரியப் பாண்டவரும் பார்த்திருந்தார்
கொற்றத் தனித் திகிரிக் கோவிந்தா! நீ அன்றி அற்றைக்கும் என்மானம் ஆர்வேறு காத்தாரே.-என்பது, வில்லிபாரதம்.

நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே அடைந்த ஒருவன்,
‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதி கொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’ என்ன,
செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக உபதேசித்து
ஓராண் வழியாய்க் கொண்டு போந்த இதனை,
இதன் சீர்மை அறியாத உனக்கு மஹா பாபியேன் இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக் கொண்டு–
திருப்பள்ளி யறையிலே புக்கருளினார். –இவனை நிக்ரகிக்காதே என்று பிரார்த்தித்தார் —

திவ்விய மங்கள விக்கிரஹமும் விக்கிரஹ குணங்களும் திவ்வியாத்ம ஸ்வரூப குணங்களும்
நித்திய முக்தர்கட்குப் பிராப்யமானாற்போலே, முமுக்ஷுவாய்ப் பிரபந்நனான இவ்வதிகாரிக்குச்
சரணாகதியே பிராப்பியமாய் இருக்கும் அன்றோ.
பண்ணும் பொழுது அதிகாரி விசேஷணமாய் இருக்கும் –விருப்பம் உள்ளவன் என்று காட்ட -ஓடத்தில் ஏறி அமர்ந்தது போலே –
விருப்பம் உபாயம் இல்லை -விஷ்ணு போதம் ஓடம் உபாயம் -பண்ணின பின்பு அதுவே ப்ராப்யம்

ஆ ஆ என்னாது –
ஈஸ்வரனுக்குப் பிரியம் செய்கை யாகிறது, அவன் விபூதியிலே கிருபை செய்தலே அன்றோ;
நஞ்சீயர், “ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில்,
‘நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை’ என்று தனக்கே கை வாங்க அமையும்” என்று அருளிச் செய்தார்.
பிறர் ஆகிறார் யார்? என்னில், தன்னினின்றும் வேறுபட்டவர்.)

(குணங்களை உபாசிக்கச் சொன்னது அவனில் வேறுபட்ட ஒன்றைச் சொல்லாதது போல்
ஆச்சார்ய அபிமானமும் அவனில் வேறுபட்டது அல்ல
ப்ரஹ்ம உபாஸனம் -ஸ்வரூப உபாஸனம் -ப்ரஹ்ம குண உபாஸனம் -ஆச்சார்ய அபிமானம் -திவ்ய மங்கள விக்ரஹ உபாசனம்
காலைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமா போல் -முன்பு கையைப் பிடித்துக் கார்யம் கொள்ளுமது போல் -கார்யம் நிச்சயம் என்பதால் பஞ்சம உபாயம் என்கிறார்)

1 “ பவ மோக்ஷணயோஸ் த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க நிதே “ -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்-என்கிறபடியே
பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாய் நிரங்குச ஸ்வதந்த்ரனான வெம்பெருமான் தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தாலே
மீளவும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்னென்று பயப் படப் பண்ணும் .

இப்படி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யமான பக்த் யுபாயமும் , ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸாத்யமான ப்ரபத்யுபாயமும் , பய ஜநகமாகையாலே
சரம பர்வ நிஷ்டனுக்கு நெஞ்சில் தங்காது ;

1 ( பவ மோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க நிதே ) ஹே ரங்க நிதே -– “ நிதயேர்த்திநாம் “ என்னுமாப் போலே
அர்த்திகளுக்கு நிதியாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்திருக்குமவரே ,
ஜந்து: — சேதநநாநவன்,
த்வயைவ –- உன்னாலே தான் ,
பவ மோக்ஷணயோ: — பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் விஷயமாக ,
க்ரியதே -– செய்யப் படுகிறான் ;

இரு வல் அருள் நல் வினைகள் ” என்னும் ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீஸூக்திப் படியே புண்ய பாப ரூப கர்மங்களடியாக ஸம்ஸரிப்பித்தும் ;
இப்படிப்பட்ட விந்த சேதநர்களுடைய துக்க தர்ஶந மாத்ரத்தாலே நிர் ஹேதுகமாக கடாஷித்து நிரதிசய ஆனந்த ரூப
ஸ்வ ப்ராப்தி பர்யந்தமாக விவர்களை யுஜ்ஜீவிப்பித்தும் போருகிற வீஶ்வரனுடைய செயல்களைக் கண்டால் ,
இத்தனையுமவனே செய்தமை , இவனுக்கு விசதமாக ப்ரகாசிக்குமென்னதாயிற்று ;
இதற்கு மேல் சொல்ல வேண்டுமவையாய் வருகிற வைஷம்ய நைர்க்ருண்ய தோஷ பரிஹாரங்கள் ஸ்ரீபாஷ்யாதிகளிலே கண்டு கொள்வது .

(இவற்றுக்கு மூலம் இரு வல் அருள் நல் வினைகள்—ஆசார்ய ஹ்ருதய-சூர்ணிகை-8

இரு வல் வினை -பாப புண்ய ரூப வலிய கர்மாக்கள்
அருள் நல் வினை -கிருபா மூலம் வரும் ஸூஹ்ருதம் –இவனும் அறியாதே சாஸ்திரமும் அறியாதே —
வரவாறு ஒன்றும் இல்லாமல் வெறிதே அருள் செய்வான்

அதாவது
இஜ் ஜென்மத்துக்கு மூலம்
சார்ந்த இரு வல் வினை–
சார்ந்த இரு வல் வினைகளும் சரிந்து மாய பற்று அறுத்து தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி
வீடு திருத்துவான் திருவாய்-1-9-10-என்று
ஆத்மா உடன் பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி கிடக்கிற பிரபலங்களான புண்ய பாபங்கள்-

இக் கடாஷத்துக்கு மூலம்
தொல் அருள் நல் வினை–
தொல் அருள் நல் வினையால் சொலக் கூடுங்கோல் தோழிமீர்காள் தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திரு நாமம் -திருவாய்-5-9-10- என்கிற
அவனுடைய ஸ்வாபாகிக கிருபை ஆகிய ஸூஹ்ருதம் என்கை-
தொல் அருள் பூர்வ ஸூஹ்ருதம் -கிருபையால் நம் தலையில் போடுகிறார் அன்றோ

இரு வல் லருள் நல் வினைகள் என்றது
இரு வல் வினையும் அருள் நல் வினையும் என்ற படி)

ஆகையாலிறே , இவ் வதிகாரிக்கு பக்தி ப்ரபத்திக ளுபாயமன்னென்றும் ,
எம்பெருமானாருடைய வபிமாநமே யுத்தாரகமென்றும் ,
நம் பூர்வாசார்யர்களறுதியிட்டதும் .

(ப்ரயாண காலே ) இத்யாதி , —
அதாவது பக்தி ப்ரபத்திகள் உபாயமல்லாமையாலே , நிர் ஹேதுகமாக கடாஷித்து பவ்யனாக்கி கொண்டு போறும்
பரமகாருணிகராய் ஸதாசார்யரான வெம்பெருமானார் , இவன் நம்முடையவனென்று அபிமாநித்திருக்கும் அந்தவபிமாநமே ,
இவனுக்கு ஸம்சார உத்தாரக மென்றபடி
ஆசார்யாபிமாநமே உத்தாரகமென்று , ஸ்தோத்ரத்தின் முடிவிலே பரமாசார்யரான ஆளவந்தாரும் அருளிச் செய்தார் இறே .

———

நடாதூர் அம்மாள்  கூறியதாவது

”எம்பெருமானாரின் அபிமானம் ஒன்றே  இதற்கு  வழி. வேறெதுவும் இல்லையே. எம்பெருமானாரே, தங்கள் திருவடித் தாமரை ஒன்றே  சரணம்  என்று அவரை அடிபணிந்தால்  நாம்  காப்பாற்றப் படுவோம்.”

நடாதூர் அம்மாளின்  கீழ்க் கண்ட  ஸ்லோகம்  இதை  எடுத்துரைக்கிறது.

ப்ரயாண காலே சதுரஸ் ஸ்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்”.

அவரது அந்திம காலத்தில் ”எங்களுக்கு  எது இனி  அடைக்கலம்?”  என்று சீடர்கள் வினவினார்கள்.

“ பக்தியும் பிரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்துக்கு  ஒவ்வாதது.  எம்பெருமானார் திருவடி நிழலே சரணம் என்று  அவர் தாள் பணியுங்கள் அது ஒன்றே உங்களை உய்விக்கும் ”  என்கிறார்  ஸ்வாமிகள்.

வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம்

பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீவயதி மாமபி)--நடாதூர் ஆழ்வான் தனியன்:

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த
ப்ரேம ப்ரகர்ஷாவதிம் ஆத்மவந்தம் |
பிதாமஹம் நாதமுநிம் விலோக்ய
ப்ரஸீத மத்வ்ருத்தம் அசிந்தயித்வா ||-ஶ்லோகம் 65 –

எம்பெருமானே! என்னுடைய நடத்தையைக் கருதாமல், உன் திருவடிகளில் இயற்கையான அன்பில் சிறந்தவரான,
தன் ஸ்வரூபத்தை உணர்ந்தவரான, என்னுடைய பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைப் பார்த்து என்னை மன்னித்தருள வேண்டும்.

—-

இனி இந்த வாசார்யாபிமாநந்தான் ஸ்வேதரோபாயங்களுக்கு அங்கமோ ! ஸ்வதந்த்ரோபாயமோ ! வென்னில் ,
உபயமுமாயிருக் கும் ; எங்ஙனேயென்னில் ,

மஹா விஸ்வாச ரூபையான ப்ரபத்தியானது , கர்ம ஜ்ஞாந பக்திகளாகிற உபாயாந்தரங்களுக்கு விச்சேதா பாதக பாப ஹரத்வேந தத் வர்த்தகமான வங்கமுமாய் ,
1 “ ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரி ப்ராரப்தஸ்யாபி பூயஸீ “ என்கிறபடியே ,
1 ப்ரபந்ந பாரிஜாதே –- பலோதய பத்ததௌ — ஶ்லோ 178
( ஸாத்ய பக்திஸ்து ஸாஹம்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயஸீ ) – இதற்கு பூர்வார்தம் ,

“ உபாய பக்தி: ப்ராரப்த வ்யதிரிக்தாக நாஸிநி “ என்று . இவ்விடத்தில்
பக்தியென்கிறது பற்றின விஷயந்தன்னில் அவ்யபிசாரிணியான சேவையை .
இதுதான் , உபாய விஷயத்திலாம்போது தந்நிஷ்டா விஶேஷத்தைச் சொல்லுகிறது ;
உபாயபக்தி: — ஸாங்கமான பக்த்யுபாயத்தில் அவ்யபி சாரிணியான நிஷ்டையானது ,
ப்ராரப்த வ்யதிரிக்தாஹ நாஸினீ – ப்ராரப்த கர்ம வ்யதிரிக்தங்களான பூர்வோத்தராகங்களை நஸிப்பித்து விடும்;
பூயஸீ -– பாமரு மூவுலகத்தில் படியான பரமார்த்தரிடத்தி லதிசயித்திருக்கிற ,
ஸா -– ஸாத்ய பக்திஸ்து –
“ தஸ்மாந்யாஸமேஷாந் “ என்று
வேதாந்தங் களிலே ப்ரஸித்தமாயும் உபேயாந்தர பூதமாயுமிருக்கிற ப்ரபத்யுபாயமோ வென்னில் ,
ப்ராரப்தஸ்யாபி – கர்ம ஜ்ஞாந ஸஹ க்ருதையான பக்த்யுபாயத் தாலும் கூட அவிநாஸ்யமாயிருந்துள்ள ப்ராரப்த கர்மத்துக்கும் ,
ஹம்த்ரி – நாசகமாயிருக்கும் ;
து –- என்கிற அவ்யயம் பக்த்யுபாயத்தில் காட்டில் , இப்ரத்யுபாயத்துக்குண்டான வைலக்ஷண்ய விசேஷத்தைக் காட்டுகிறது ;

இவ்விடத்தில் ஆர்த்த ப்ரபந்நர் விவஷிதராகையாலே ,அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட ப்ராப்திக்கு ஸ்வதந்த்ரோபாயமு மாயிருக்குமாப் போலே ;
இதுவும் ஸ்வேதரோபாயங்களுக்கு உபதேஷ்ட்ருத்வ ப்ரவர்த்தகத் வாதிகளாலே , அங்கமுமாய் ,

“ 1 தேவமிவாசார்ய துபாஸீத “ ,

1 ஸ்ருதி ( தேவமிவேதி ) ஆசார்யம் – ஆசார்யனை , தேவமிவ -– ( எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே
என் மாத்ரமாகிலுமவர்களை யாராதித்து நல் வழி போங்கோளென்று சொல்லுகிற
“ சச பூஜ்யோ யதாஹ்யஹம் “ என்கிற உப ப்ரும்மணத்தின்படியே
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவனான வெம்பெருமானைப்போலே ,
உபாஸீத – உபாஸநம் ஸ்யாத்ரு வாநுஸ்ம்ருதி: “ என்கிற அத்யர்த்த ப்ரேமத்தோடே யநுவர்த்திக்கக் கடவன் .

2 “ ஆசார்யான் புருஷோ வேதா “ ,

2 ஸ்ருதி ( ஆசார்யவாநிதி ) –-
ஆசார்யவான் – ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ண னான வாசார்யனை யுடையனாயிருக்கிற ,
புருஷ: — முமுஷு வான புருஷன் ,
வேத -– அர்த்த பஞ்சகங்களை யலகலகாக வறியக் கடவன் .

3 “ உபாயோபேய பாவேந தமேவ சரணம் வ்ரஜேத் “

3 ப்ரபந்ந பாரிஜாதே –
குரூபாஸநபத்ததௌ – ஶ்லோ 18 ( உபாயோபேய பாவேநேதி ) – தமேவ –– அப்படிப்பட்ட ஆசார்யனையே ,
உபாயோபேய பாவேந — உபாயோபேயங்களிரண்டும் அவனே என்கிற நினைவோடே ,
சரணம் –- ரக்ஷகனாக ,
வ்ரஜேத் –- புத்தி பண்ணக் கடவன் .

என்று இத்யாதி களில் சொல்லுகிறபடியே
இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரத்தில் தனக்கு மேலற்ற ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்கும் .

பக்தி ஸ்வதந்த்ரோபாயமுமாயிருக்க ப்ரபத்தி ஸ்வதந்த்ரோபாயமானாப் போலே
இந்த வாசார்யாபி மாநமாகிற சரம ப்ரபத்தியும் , ஸ்வதந்த்ரோபாயமாய் வந்தது ;

பக்திக்கந்தர்யாமி விஷயம் ,-ப்ரபத்திக்கு அர்ச்சாவதாரம் விஷயம் ,-சரம ப்ரபத்திக்கு பகவதவதாரமான வெம்பெருமானார் விஷயம் .

ப்ராக்ருத விக்ரஹ யுக்தரா யெழுந்தருளியிருக்கையாலே ,அவர்களுக்குண்டான அவ்வார்த்தி விஶேஷத்தையே
ப்ராரப்த கர்ம:பல மாகக் கொண்டு ஈஶ்வரன் அந்த கர்மங்களை வஸிப்பிக்குமென்னபடி ;

தத ப்ராப்தி மஹாது:கவிலீநாஶேஷ பாதகா “ என்று
சிந்தயந்திக்கு பகவத் ப்ராப்தி , நினைத்த போதே கிடைக்க வில்லை யென்னும் ஆற்றாமையாகிற
மஹாது:காநுபவத்தாலே ஸமஸ்த பாபங்களும் வுருமாய்ந்து போயிற்றே என்று சொல்லிற்றே

ஸஜாதீய புத்தி பண்ணலாம்படி யிருந்ததேயாகிலும் ,
எம்பெருமானா ரிடத்திலே எம்பெருமான் ஸ்வரூபேண நின்று விஶேஷாதிஷ்டாநம் பண்ணுகையாலும் ,
இவ் வர்த்தத்தை ஸ்வயமேவ அருளிச் செய்கையாலும் ,
பகவதவதாரம் எம்பெருமானார் என்கிற வம்ஸத்தில் ஶம்ஶயமில்லை .

——————–

1 ததுக்தம் பாஞ்சராத்ரே பகவதா ஸேநேஸம் ப்ரதி ;

1 ( ததுக்தமிதி ) – தத் -– கீழ்ச்சொன்ன பகவதவதார மெம்பெருமானாரென்கிற விவ்வர்த்தம் ,
பாஞ்சராத்ரே –- ஸ்ரீபாஞ்சராத்ர ஶாஸ்த்ரத்தில் ,
பகவதா -– ஈஶ்வரனாலே ,
ஸேநேஸம் ப்ரதி -– ஸேனை முதலியாரைக் குறித்து ,
உக்தம் – அருளிச்செய்யப்பட்டது .

2 மம ஸ்வரூபம் ஸர்வஸ்மாத் பரஸ்ய ஜகதீசிது: || ஷட்விதம் பரிபூர்ணந்த த்ஸேநேச பரிபட்யதே ||

2 எங்ஙனேயென்னில்
( மமஸ்வரூபமிதி ) –ஹே ஸேநேஸ –- வாரீர் ஸேனை முதலியாரே ,
ஸர்வஸ்மாத் பரஸ்ய -– ஸர்வ ஸ்வாமியாகவும் ,
ஜகதீசிது: — ஸர்வ நியந்தாவாகவுமிருக்கிற ,
மம -– என்னுடைய ,

தத் –-ஸகல வேதாந்தங்களிலும் ப்ரஸித்தமான ,
ஸ்வரூபம் -– அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்ட ஸ்திதியானது ,
பரிபூர்ணம் –- “ இதம் பூர்ணமத:பூர்ணம் “ என்கிறபடியே ஜ்ஞாநபலைஶ்வர்யாதி கல்யாணகுண புஷ்கலமாயும் ,
ஷட்விதம் –- ஆறு ப்ரகாரமுடைத்தானதாயும் ,
பரிபட்யதே — ஶாஸ்த்ரங்களிலெங்கும் ப்ரதிபாதிக்கப்படுகிறது .

3 பரத்வ , வ்யூஹ , விபவமந் தர்யாமித்வ மே வ ச | அர்ச்சா சார்யாவதாரௌ த்வௌ ஷாட்வித் யம் மே ப்ரகீர்த்திதம் ||

3 ( பரத்வேதி ) -– அந்த ஷட்விதமான ஸ்வரூபமெப்படிப்பட்டதென்ன ,
பரத்வ வ்யூஹ விபவம் –- பரத்வமென்றும் , வ்யூஹமென்றும் , விபவ மென்றும் ,
அந்தர்யாமித்வமேவச – அந்தர்யாமித்வமென்றும் ;
( இவ்விடத் தில் , ஏவ—ச—என்கிற அவ்யவங்களிரண்டும் , வாக்யாலங்காரமாகக் கொள்வது )
அர்ச்சாசார்யாவதாரௌத்வௌ | — “ ஸர்வம் பூர்ணம் ச ஹோம் “ என்கிறபடியே
ஸமஸ்த கல்யாண குண புஷ்கலமாகையாலே ப்ரபத்திக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரம் ,
இப்படிப்பட்ட ஸித்தோபாயத்துக்கு பஹிர்பூதமன்றியே
தத்சரமாவதியான –- ஆசார்யரூபாவதாரம் , என்கிற விவையிரண்டுமென்றும் ,
மே -– என்னுடையதான ,
ஷாட்வித்யம் –- ஆறு ப்ரகாரமானது ,
ப்ரகீர்த்திதம் — ஶாஸ்த்ரங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டது .

—————-

1 பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத்ஸுலபோ ஹ்யுத்தரோத்தர: | தேஷ்வாசார்யாவதரணே காருண்யம் பரிபூரிதம் ||

1 ( பூர்வஸ்மாதபீ இதி ) –
பூர்வஸ்மாதபீ பூர்வஸ்மாத் -– பரத்வம் முதல் முன் முன்னானவைகள் காட்டில் ,
உத்தரோத்தர: — பின் பின்னான வவதாரம்,
ஸுலப: — ஒன்றைக் காட்டிலுமொன்றாஶ்ரிதற்கு ஸுலபமாயிருக்கும் ,
தேஷு – அவைகளில் வைத்துக் கொண்டு ,
ஆசார்யாவதரணே -– ஸர்வ ஸுலபமான ஆசார்யாவதாரத்திலே ,
காருண்யம் – ஆஶ்ரித ஸம் ரக்ஷணமே, ஸ்வபாவமாயிருக்கைக்கு ஈடான க்ருபையானது ,
பரி பூரிதம் –- வடிவிலே தொடைக் கொள்ளலாம்படி புஷ்கலமாயிருக்கும்

2 ஜ்ஞாநாதி குணதஸ் தத்ர விஶேஷா திஷ்டிதிர் பவேத் |
ஆசநந்த்வாத் தயாளுத்வாத் ஜ்ஞாநித்வாத் குரு பாவத: |
சரமஸ்ய வதாரஸ்ய குரு ரூபஸ்ய மே ஸதா ||

2 ( ஜ்ஞாநாதிகுணத இதி )
குருரூபஸ்ய –- ஆசார்ய ரூபத்தை யுடைத்தா யிருக்கிற ,
சரமஸ்யாவதாரஸ்ய –- கடைசி அவதாரமானது ,
1-ஆசந்த்வாத் –- “ நடமினோ தமர்களுள்ளீர் “ என்கிறபடியே சென்று ஸேவிக்க வேண்டியதான வர்ச்சாவதாரம் போலன்றிக்கே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து “ என்று ஆஶ்ரிதரிருக்குமிடம் தேடி வந்து கிட்டியிருப்பதாலும் ,
2-தயா ளுத்வாத் -– கர்மாநுகுணமாக விவனை ஸம்ஸ்கரிக்கவும் விடும் ஸ்வதந்த்ர மான தயை போலன்றிக்கே
ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிஶய தயையை யுடைத்தாயிருக்கையாலும் ,
3-ஜ்ஞாநித்வாத் – “ ஜ்ஞாநீத்வாத்மயிவ மே மதம் “ என்கிறபடியே
நமக்கு தாரகமானதாயிருக் கையாலும் ,
4-குரு பாவத: — அஜ்ஞாந நிவர்த்தகனென்கிறதே ஸ்வரூபமா யிருக்கையாலும் ,
தத்ர – அந்த அவதாரத்தில் ,
ஜ்ஞாநாதி குணத: — ஜ்ஞாந பலைஶ்வர்யாதி குணங்களையுடைத்தான முந்தின வவதார பஞ்சகத்திற் காட்டில் ,
மே – என்னுடைய ,
விஶேஷாதிஷ்டிதி: — விஶேஷாதிஷ்டான மானது ,
ஸதா –- எப்போதும் ,
பவேத் –- உண்டாயிருக்கக் கடவது .

3 ப்ராப்யத்வ ப்ராபகத்வே த்வேஸ்வநிஷ்டே ந குணௌ மதௌ | தஸ்மாந் மத் பாத யுகளம் ஶரண்யம் மோக்ஷகாமிநாம் ||

3 ( ப்ராப்யத்வ ப்ராபகத்வே இதி ) –
(அந்தவவதாரத்தில்) ப்ராப்யத்வ ப்ராப கத்வே த்வே –- உபாயத்வம் – உபேயத்வம் ஆகிற விவையிரண்டும் ,
ஸ்வ நிஷ்டே -– நமக்கு ஸ்வரூபமாகவேயிருக்கும் ;
குணௌ – நமக்கவை குணங்களாக ,
நமதௌ – எண்ணப் பட்டதன்று ,
தஸ்மாத் -– ஆன படியாலே,

என்று பகவான் தானே யருளிச் செய்தாரிறே -இத்தாலும் , எம்பெருமானார் திருவடிகளே ஸம்ஸாரோத்தரணோபாயம் .

இனி ஸ்வதந்த்ர னாயிருப்பானொரு மஹா ப்ரபுவைக் கண்டு கார்யம் கொள்ளுமவன்
அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொள்ளுமளவில் அவன் இனியனாய் இவன் கார்யம் செய்கைக்கும்
ஸ்வதந்த்ரனாய் சீறி யுதறி யுபேஷிக்கைக்கும் உடலாயிருக்கும் ;
அந்த ப்ரபு தன்னையே காலைப் பிடித்துக் கொள்ளுமளவில் ,அவன் தயா பரவசனாய் , உதற மாட்டாமல் , கார்யம் செய்து விடுமோபாதி ,
சரணஸ்தாநீயரான வெம்பெருமானாரை பற்றினால் , அவன் பரம தயாளுவாய் இவன் கார்யம் செய்யுமிடத்தில் ஸம்ஸயமில்லையிறே .

———————

1 “ லோகே ச பாத பதநம் பாணி ஸங்க்ரஹணாதபி | தயா ஹேது தயா த்ருஷ்டுமித் யுக்தம் சரணாவிதி “ என்றும் ;

1 ( லோகே ச பாதபதநமிதி ) லோகே ச -– இருள் தரு மா ஞாலமாகையாலே சரணாகத ஸம்ரக்ஷணம் பரம தர்மமென்றறுதி யிடமாட்டாத இந்த விபூதி யிலும் கூட ,
பாத பதநம் -– காலைப் பிடித்துக்கொள்ளுமது ,
பாணி ஸங்க்ர ஹணாதபி -– கையைப் பிடித்துக்கொள்ளுமதிலும்காட்டில் ,
தயா ஹேது தயா -– க்ருபை யுண்டாகுகைக்கு காரணமாக ,
த்ருஷ்டமிதி -– காணப்பட்ட தென்று ,
சரணாவிதி –- ( மந்த்ர ரத்நத்தில் ) “ சரணௌ “ என்று ( திருவடி களைப் பற்றும்படி ) ,
உக்தம் –- சொல்லப்பட்டது .

2 “ அநதி க்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் “ என்றும் , சொல்லுகிற படியே , சரண க்ரஹணம் அமோகோபாயமிறே |

2 ( அநதிக்ரமணீயமிதி )
சரண க்ரஹணம் – அஜ்ஞன் முதல் ஸர்வஜ்ஞன் வரையிலுள்ள யெல்லார்க்கும் காலைப் பிடித்துக் கொள்கையென்றால் ,
அநதிக்ரமணீயம்ஹி – அதிக்ரமிக்கக் கூடாததாய் இருக்குமிறே ;

தாத்பர்யம்
பறை -கைங்கர்யம் என்றே தாத்பர்யம்
மேலோட்டமாக பேரி வாத்யம்
கோவிந்தா -வேத வாக்கு -பூமி -மாடுகளின் பின்னே போய் தாத்பர்யம் அறியாதவன் –
பரமமான உபாயம் -எம்பெருமானார் அபிமானம் -இதுவே இந்த பிரபந்தத்தின் தாத்பர்யம்

பட்டர் திருவணையாடி மீண்டெழுந்தருளுகிறபோது பாதிரி என்கிற கிராமத்திலே ஒரு வேடவனகத்திலே ஓர் இரவு தங்கின வளவிலே பிறந்த ( முசலின் விஷயமான ) வார்த்தையை இவ்விடத்திலநுஸந்திப்பது ; இத்தால் திருவடிகளைப் பற்றுமது அமோகோபாயமென்னதாயித்து .

நம்பெருமாள் , பெரிய திருவோலக்கமாக வெழுந்தருளியிருக்க , திருவடி தொழ வந்தவர்கள் , எம்பெருமானாரை நோக்கி தண்டனிட, தத்கால வர்த்தியான ராஜா , எம்பெருமானாரை தண்டனிட்டு , எல்லாரும் பெருமாளை விட்டு உம்மையே தண்டனிடா நின்னார்கள்

இதுக்கு இப்பொருளருளிச்செய்ய வேணுமென்ன ,
உம்முடைய பக்கலிலே சிலர் கார்யம் கொள்ள வந்தால் அவர்களில் , ஒருவன் உடுவரைக் கொண்டு வந்தான் ,
ஒருவன் உம்முடைய பாதுகையைப் பிடித்து நின்றான் , இதிலே யாருக்கு நீர் முந்துற கார்யம் செய்வீர் ! என்ன ;
காலைப் பிடித்தவனிடத்திலே ப்ரீதி விளையுமென்ன ,
அப்படியே நாம் நம்பெருமாளுக்கு திருவடிகளாயிருப்போம்
, அதனால் நம்மைப் பத்தினார்க்கு கார்யாம்ஶத்திலொரு குறையுமின்றியிலே யமோகமாகப் பலிக்குமென்றருளிச் செய்தார் .

உத்தாரகமான வெம் பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தம் தேவதாந்தர , மந்த்ராந்தர தோஷ ஸ்பர்ஶத்தாலே கலங்கி குலையாமல் ஸத்தையுடன் கிடைக்கப் பெறில் , ஸ்வரூபாலங்காரமான தத்வ ஜ்ஞாநமும் , அநந்ய பக்தியும் , அந்ய  வைராக்யமும் இல்லா விடிலும் ,
மேலந்த ஸம்பந்தத்தாலே யுண்டாக்கிக் கொள்ளலாம் ;

(ஞான பக்தி வைராக்யங்கள் பூஷணங்கள் போல் -எம்பெருமானார் ஸம்பந்தம் உணர்வது தாலி இருப்பது போல் -என்றவாறு)

ம்ருத ஸஞ்சீவினியான வெம் பெருமானாரோட்டை ஸம்பந்தம் நிஷித்த அநுஷ்டாந அந்வய லேஸத்தாலே யவன் கைவிடும்படி குலைந்தால் ,
அநர்தமே விளைந்து , அத்தால் ஜ்ஞாநாதிகள் சிலதுண்டானாப் போலே தோற்றிற்றாகிலும் , ப்ரயோஜநமில்லையாம் .

(தாலி கிடந்தால் பூஷணங்கள் மேல் பண்ணிக் கொள்ளலாம் அன்றோ)

ஸதாசார்யரான எம்பெருமானாரோடு ஸம்பந்தமற்ற ஜ்ஞாநாதிகளுமிவனுக்கு , அவத்யகரமாய் தலைக்கட்டும் ;

அவத்யகரமாகையாவது , பகவந் நிக்ரஹத்தை விளைத்து யாவதாத்மபாவி நரகத்திலே தள்ளிவிடுமென்றபடி , எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தம் ஸ்வரூப விகாஸ ஹேது , ததபாவம் ஸ்வரூப விநாஶ ஹேது , என்று வங்கீபுரத்து நம்பி வார்த்தை .

1 “ மையாசார்யாவதாரேது யஸ்ய பக்திர் ந வித்யதே , தஸ்யாத்ம நாசஸ் ஸேநேஸ பவிஷ்யதி ந ஶம்ஸய: “ என்று எம்பெருமான் தானேயருளிச் செய்தானிறே .

1 விஶ்வக்ஸேந ஸம்ஹிதாயாம் — ( மய்யாசார்யாவதாரேத்விதி )
ஹே ஸேநேஸ -– வாரீர் ஸேனை முதலியாரே ,
ஆசார்யாவதாரே –- ஆசார்ய ரூபியாயவதரித்திருக்கிற ,
மயி -– என்னிடத்தில் ,
யஸ்யது –- எவனுக்கானால் ,
பக்தி: — அத்யந்த ஸ்நேஹத்தோடு ,
மோக்ஷகாமிநாம் முமுஷுக்களுக்கு ,
மத்பாதயுகளம் — அப்படி யாசார்ய ரூபியாயிருக்கிற நம் திருவடிகளிரண்டுமே ,
சரண்யம் — ரக்ஷகமாகக் கடவது .

1 “ ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரண த்வந்த்வ ஆஶ்ரயா ஶ்ரீபதிர் மாமாத்ருத்ய மஹாபல ப்ரசவிதா ஜாதோஹி ரங்கேஸ்வர: |
தத் த்ருஷ்ட்வா மயி ரங்கநாத ரமணீ ஸ்ரீரங்கநாயக்யஹோ ஸ்ரீராமாநுஜ பாத பாகயமிதி ப்ராசீகச ஸ்வாந்தயாம் “
என்று இறே நம்பிள்ளை யருளிச் செய்யும்படி ;

அதாவது
எம்பெருமானாருடைய திருவடிகளில் ஸம்பந்தமுடையவனன்றோ வென்று பெரிய பெருமாள் , என்னை யாதரித்து
“ அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை “ யாகிற மஹா: பலத்தைத் தருவாராக ஒருப்பட்டார் ;
அத்தைப் பெருமாளுக்கு பத்நியா யினிய விஷயமாயிருக்கிற ஸ்ரீரங்கநாச்சியார் கண்டு ,
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தமுண்டான பின்பு தத் ஶத்ருஶமாகக் கொடுக்கலாவ திது-(அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை)வன்று , வேறு தகுதியா யிருப்பதொரு பலம் கொடுக்க வேணும் என்று , நினைத்துக் காணாமையாலே ,
தம்முடைய நிர்ஹேதுகமான க்ருபையை , என் பக்கலிலேயொரு மடையாக வெளியிட்டாள் ;
இதென்ன வாச்சர்யம் என்று உகந்து அருளினார் என்றபடி  

(ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்?  )

இத்தால் எம்பெருமானாரோடு ஸம்பந்தமுண்டாகவே , பிராட்டியும் எம் பெருமானு மொருவர்க் கொருவர் பரிந்து மேல் விழுவார்களென்று மர்த்தம் சொல்லப்பட்டது,

நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும் பரம காருணிகரான வெம்பெருமானார் இவன் நம்முடையவன் , என்றபிமாநிக் குமபிமாநமே ஸம்ஸார உத்தாரகமென்று கூடிய தாஸ்ய ருசியானது ,
ந வித்யதே -– இல்லாமல் போகிறதோ ,
தஸ்ய –- அந்த சேதநநுக்கு ,
ஆத்மநாஶ: — ( ஶேஷத்வமில்லாத போது ஸ்வரூப மில்லை “ யாகையாலே ) ஸ்வரூபநாஶமானது ,
பவிஷ்யதி -– உண்டாகக் கடவது ;
ந ஶம்ஶய: — ( இவ்வர்த்தத்தில் ப்ரமாணங்கள் சுருக்கமறக் காண் கையாலே ) ஸந்தேஹமில்லை .
1 ( ஸ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ரேதி ) -– இதுதான் ப்ரமாணிகாக்ரேசரரான நம்பிள்ளை யருளிச்செய்த ஶ்லோகமா யிருக்கும் ;
ஶ்ரீமந் லக்ஷ்மண தேஶிகேந்த்ர சரணத்வந்த்வாஶ்ரயாத் –- ஸ்ரீமத் –- ஸ்ரீவைஷ்ணவஸம்பத்தை யுடையராய் ,
அன்றிக்கே பகவதநுபவகைங்கர்யரூபமாகிற நிலைநின்ற ஸம்பத்தையுடையராய் ,
அஜ்ஞநுமன் றிக்கே நமக்கபேஷிதமான ப்ராப்யத்தை தருகைக்கீடான ஜ்ஞாநாதி ஸம்பத்தையுடையரா யென்றுமருளிச் செய்வர் ;

லக்ஷ்மண தேஶிகேந்த்ர – ஆசார்ய குல ஶிகாமணியான வெம்பெருமானாருடைய
( இவ்விடத்தில் “ லக்ஷ்மண ” என்கிற பதம் அவதாரத்தினுடைய ஊத்தக் காலைக் காட்டுகிறது ) ,
சரணத்வந்த் வாஶ்ரயாத் – இரண்டு திருவடி களை யாஶ்ரயித்த பலத்தாலே
( மந்த்ர ரத்ந்த்தில் “ சரணௌ “ என்கிற பதத்துக்குச் சொன்ன வர்த்தங்களெல்லா மிவ்விடத்துக்கு சேரும் ),
ஸ்ரீபதி: — ஸ்ரீய:பதியான ,
ரங்கேஶ்வர: — பெரியபெருமாளானவர் ,
மாம் — ( ஸ்வப்ந முகேன தம்முடைய திருவடிகளிரண்டுமே உபாயோபேயங்களென்று
எம்பெருமானார் தாமே காட்டிக் கொடுக்கும்படியான பாக்யமுடைய ) அடியேனை ,
ஆத்ருத்ய – விஶேஷ கடாக்ஷம் செய்தருளி ,
மஹா:பல ப்ரசவிதா – நித்ய கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தத்தைத் தருவாராக
( ப்ரதம பருவநிஷ்டருக்கு கொடுப்பது ஃபலம் , இவர்க்கு கொடுப்பது மஹாபலம் , அதாவது , அடியார்க்காள்படுத்துகை ) ,
ஜாதோஹி – ஒருப் பட்டாறிறே ,
தத் – அப்படிப்பட்ட பெரியபெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை ,
த்ருஷ்ட்வா – கடாஷித்தருளி ,
ரங்கநாத ரமணீ –( ஶம்ஶ்லேஷ தஸையிலீஶ்வரனையும் , விஶ்லேஷதஸையில் சேதநநையும் திருத்தி
சேதநரக்ஷணமே யாத்ரையா யிருக்கையாலே ) பெரியபெருமாளுக்கு ஆனந்தாவஹையாயிருக்கிற ஸ்ரீரங்கநாயகீ –-
பெரியகோயில் ஐஶ்வர்யத்துக்கெல்லாம் கடவுளான ஸ்ரீரங்கநாயகியாரானவர் ,
அயம் –- இந்த நம்பிள்ளை ,
ஸ்ரீராமாநுஜ பாத பாக் இதி –- பெரியபெருமாள் தாமே விரும்பி உபயவிபூத்யைஶ்வர்யத்தையும் கொடுக்கும் படியான
ஜ்ஞாநாதி குணஸம்பத்தையுடைய வெம்பெருமானார் திருவடிகளை யாஶ்ரயித்தவ னென்று ,
மயி –- அடியேனிடத்தில் ,
ஸ்வாம் – தனக்கஸாதாரணமா யிருக்கிற ,
தயாம் – “ பாபாநாம் வா ஸுபாநாம் வா “ என்கிறபடியே , அஜ்ஞ , விஶேஷஜ்ஞ விபாகமறவெல்லாரும் வாழும்படியான நிர்ஹேதுக க்ருபையை ,
ப்ராசீகசத் – பரிபூர்ணமாக வெளியிட்டாள் ;
அஹோ – “ என்னைப் புவியிலொரு பொருளாக்கி “ இத்யாதியில்படியே ,
எம்பெருமானார் செய்தருளின விவ்வுபகாரம் ஆச்சர்ய கரமாயிருக்கிறதென்கிறார் .

சாரார்த சதுஷ்டய விவரணத்தில் அம்மங்கி யம்மாளுக்கு , எங்களாழ்வான் தாமுமருளிச் செய்தாறிறே .

(ஸ்ரீ வார்த்தா மாலையில் பதினேழாம் வார்த்தை

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ பாதத்தில் அம்மங்கி அம்மாள் தண்டன் இட்டு -அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படியை
அருளிச் செய்ய வேண்டும் -என்று விண்ணப்பம் செய்ய
ஸ்ரீ எங்கள் ஆழ்வானும் –
தரசநாந்திரிகளை நிரசிக்கவோ –
ஸ்வ தர்சன ஸ்தாபநம் பண்ணவோ –
தர்சனம் இருக்கும்படி கேட்கவோ -என்று அருளிச் செய்ய –

இவரும்
தர்சநாந்திரிகளை  நிரசிக்கவும்
ஸ்வ தர்சன ஸ்தாபனம் பண்ணவும் தேவரீர் எழுந்து அருளி இருந்தீர் –
அடியேனுக்கு தர்சனம் இருக்கும்படி அருளிச் செய்ய வேணும் என்ன –

ஸ்ரீ எங்கள் ஆழ்வான் ஸ்ரீ அம்மங்கி அம்மாளுக்கு அருளிச் செய்த சாரார்த்த சதுஷ்டயம் –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கும் நம் பூர்வாசார்யர்கள் –
தங்களுக்கு தஞ்சமாகவும்
உத்தாரகமாகவும்
போக்யமாகவும் அனுசந்தித்தும்
உபதேசித்தும் போருவது நாலிரண்டு அர்த்தம் உண்டு –

அவையாவன –ஸ்வரூப ஞானம் என்றும் -ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் –
விரோதி ஞானம் என்றும் விரோதி யாதாம்ய ஞானம் என்றும் –
பல ஞானம் என்றும் பல யாதாம்ய ஞானம் என்றும் –
உபாய ஞானம் என்றும் -உபாய யாதாம்ய ஞானம் என்றும் –

(ஸ்வரூப ஞானம் என்பதில் பர ஸ்வரூபமும் ஸ்வ ஜீவ ஸ்வரூபமும் அடங்குமே -ஆக இவையே அர்த்த பஞ்சகம்)

இதில் ஸ்வரூப -ஞானமாவது -ஞான ஆனந்தங்களும் புற இதழ் என்னும்படி –
பகவத் அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –
ஸ்வரூப யாதம்ய ஞானமாவது பகவத் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி பாகவத சேஷத்வமே ஸ்வரூபம் என்று இருக்கை –

விரோதி ஞானமாவது -பரம பாகவத விஸ்லேஷத்திலே நெஞ்சு அழியாத நினைவு –
விரோதி யாதாம்ய ஞானமாவது -வருந்தி ஒரு பாகவதனோடே சம்ஸ்லேஷிக்க தொடங்கி –
அவன் பக்கலிலே தோஷ தர்சனம் பண்ணுகை –

பல ஞானமாவது -ஒரு பாகவதன் நியமனத்தை வெறுத்தல் பொறுத்தல்
செய்கை அன்றிக்கே விஷய பிரவணனுக்கு படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம் போக்யமாம் போலே
ஆகிலும் போக்யம் என்று இருக்கை –
பல யாதாம்ய ஞானமாவது -ஆர்த்த பிரபத்தியை பண்ணி -அக்கரைப்பட ஒருப்பட்டு இருக்கச் செய்தே –
மாதா பிதாக்களும் கூட அநாதரிக்கும் படியான ஆர்த்தியை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களைக்
கண்டால் -அவர்களுடைய ரஷனத்துக்கு உறுப்பாக இங்கே இருக்கையிலே ஒருப்படுகை –

உபாய ஞானமாவது- சம்பந்த ஞானம் –
சம்பந்த ஞானம் தான் –
சம்பந்த ஞானம் என்றும் –
சம்பந்த யாதாம்ய ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப ஞானம் என்றும் –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானம் என்றும் நாலு வகையாய் இருக்கும் –

இதில் சம்பந்த ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சேஷித்வத்தையும்
தன்னுடைய நிருபாதிக சேஷத்வத்தையும் தெளிய அறிகை —
சம்பந்த யாதாம்ய ஞானமாவது -அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக சரீரத்வத்தையும் தெளிய அறிகை –

சம்பந்த ஸ்வரூப ஞானமாவது -அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும் –
தன்னுடைய நிருபாதிக தர்மத்வத்தையும் தெளிய அறிகை –
சம்பந்த ஸ்வரூப யாதாம்ய ஞானமாவது -தரமி தர்மங்களினுடைய ஐக்யததை தெளிய அறிகை
அதாவது விசிஷ்ட வேஷத்தில் அவன் ஒருவனுமேயாய் -தான் இல்லை என்னலாம் படி இருக்கை

உபாய யாதாம்ய ஞானமாவது -தந் நிஷ்டை -அதாவது –
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் –
போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிறக்கை-

சேஷத்வத்தில் கர்த்ருத்வமாவது -ராஜ ஆஸ்ரயத்தை இட்டு ஜகத்தை பீடிக்கும் மந்த்ரிகளைப் போலே –
பகவதாசத்தியை இட்டு சதாசாரத்தை நெகிழ்க்கை –
அதாவது சப்தாதி விஷய ஸ்பர்சத்திலே அச்சமும் –
பகவத் பாகவத கைங்கர்ய விச்லேஷத்தில் ஆர்த்தியும் விளையாது ஒழிகை –

தந் நிவ்ருதியாவது –
ப்ராமாதிகமான விஷயத்திலே அச்சமும் –
ப்ராமாதிகமான கைங்கர்ய விச்லேஷத்தில் ஆர்த்தியும் விளைகை —

ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் ஞாதா வாகையால் அன்றோ நம்மை அவன் என்று தன் ஞானத்தை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தி யாவது –
தேக ஆத்ம அபிமாநிகளிலும் கடையாய் –
அசித்கல்பனாய் -முதல் அழித்துக் கொண்டு அசத் கல்பனாய் கிடந்த என்னை-
இரும்பை பொன்னாக்குவாரைப் போலே -கரும் தறையிலே புகுந்து ஆத்ம ஞானத்தை பிறப்பித்து
அங்கீ கரிப்பதே -என்று கிருதஞ்ஞானாய் போருகை –

கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது -நாம் நிஷித்தங்களை விட்டு -விஹிதங்களை பற்றுகையால் அன்றோ
நம்மை அவன் அங்கீ கரித்தான்  என்று தன பிரவ்ருத்தி நிவ்ருத்தியை இட்டு இறுமாக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
நம் வியாபாரங்கள் ஒன்றும் இல்லை -மரப்பாவையை ஆட்டுவாரைப் போலே தானே நிஷித்தங்களின் நின்றும்
விடுவித்து விஹிதங்களை பற்றுவித்தான் என்று இருக்கை –

போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது –
நாம் அவனுக்கு அடிமை செய்கிறோம் என்று இருக்கை –
தந் நிவ்ருத்தியாவது –
தன் கையாலே தன் மயிரை வகுத்தால் அந்யோந்யம் உபகார ஸ்ம்ருதி பண்ணாதா போலே –
அவயவ பூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கு அடிமை செய்கிறான் என்று இருக்கை –

இவ் வர்த்தங்கள் ஓர் ஆச்சார்யன் அங்கீ கரித்த முமுஷுவுக்கு ஞாதவ்யம் –)

ஸோமாஸி யாண்டானும் ,

1 பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி ஸாத்யாயா பக்தே: ஸ்வாதந்த்ர்யரூபாஹங்கார

1 ஸோமாஸியாண்டானருளிச் செய்த சரமோபாய விவரணத்திலே. (பகவத் ப்ரவருத்தி விரோதி இத்யாதி ) –
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி -–ஸ்வாமியாய் ஜநகத்வாத் பகவந்தமுபேத்ய – தத் சரணார விந்தயுகள
சரணாகதேரபி நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா பீதிஹேது
ஸ்வதந்த்ரனானவன் ஸ்வயமாய் பரதந்த்ரனாயிருக்கிறவிவனைப் பெற நினைக்கையாகிற
பகவதி ப்ரவ்ருத்திக்கு ப்ரதிபந்தகமாயிருந்துள்ள , ஸ்வப்ரவ்ருத்தி
ஸாத்யாயா: — ஸ்வ யத்ந ரூப ப்ரவ்ருத்தி விஶேஷத்தாலே ஸாதிக்கப்படுமதான,
பக்தே: — கர்ம ஜ்ஞாந ஸஹக்ருதையான பக்தி யோகத்திற்கு ,
ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகத்வாத் — ஸ்வாதந்த்ர ரூபாஹங் கார ஜநகத்வமுண்டாயிருகையாலும் ,
( அதாவது , ஸ்ரீபாஷ்யத்திலறுதி யிட்டபடியே விவேக விமோதிகளாகிற நியமங்களையுடையனாய் ,
வர்ணா ஶ்ரம விஹிதக ர்மங்களைத் தானநுஷ்டித்த பின்பு “ த்ருவாநுஸ்ம்ருதி “ யென்கிற பக்தி யோகத்தை
நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கை யாலே , இதில் ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபமான வஹங்காரம் பிறக்குமென்ன படி )

( இவ்விடத்தில் ப்ராஸங்கிகமாக சில அர்த்த விஶேஷங்கள் சொல்லப்படுகி றது ; அதாவது ,
“ ஸ்வஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவித்து “ என்கிற படியே ,
பக்தி யோகமானது நழுவும் போது ,
“ ஏவம் நியம யுக்தஸ் யாஶ்ரம விஹித கர்மாநுஷ்டாநேநைவ வித்யா நிஷ்பத்திரித் யுக்தம் பவதி “ என்று
அந்த பக்தி யோகத்துக்கு ஸாதகங்களாக வறுதியிடப்பட்ட விவேக விமோ காதிகளும் ,
தத் ஸாத்யையான பக்தி யோகத்தோடு , ஸ்வ ஸ்வாதந்த்ர்ய ரூபாஹங்கார ஜநகமென்று ,
இந்த சரமாதிகாரிக்கு த்யாஜ்யமாய்விடுமோ வென்னில் , ஆகாது ;
“ இவன் தானிவைதன்னை நேராக விட்டிலன் “ என்கிற க்ரமத்திலே ,
இவையெல்லாமிவனுக்கு வகுத்தவிடமான வெம் பெருமானாருடைய முகமலர்த்தியாகிற உபேயத்துக்கு ஶேஷமாய்க் கொண்டு ,
அத்தாலே யவர் விஷயத்தில் “ த்யாயேத்ஜபேந்நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்சயேந்முதா “ என்று ஶாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட
( நிரவதிக ப்ரேம ரூப த்ருவாநுஸ்ம்ருதியென்கிற ) பக்தி யோகத்துக்கு நாடோறு மதிஶயாவஹங்களாகையாலே ,
மிகவுமுத்தேஶ்யங்களு முபாதேயதமங்களு மாயிருக்கும் –

இவ்வர்த்தங்களை ” ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டுமல்லாதார்க்கு பாயாங்கமாயிருக்கும் , இவனுக்குபேயாங்கமாயிருக்கும் “ என்று துடங்கி
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே பரக்க வருளிச் செய்தாறிறே –
இவ்வளவும் ப்ராஸங்கிகமாக சொல்லவேண்டித்து )

இனி ப்ரக்ருதார்த்தங்கள் சொல்லப்படுகிறது

பகவந்தமுபேத்ய தத் சரணாரவிந்த யுகள சரணா கதேரபி –
த்வா ச , ததுபயவிஷய பகவதவதாரபூத பரம காருணிக ராமாநுஜ யோகி
சரணாரவிந்த சரணாகதிரேவ ஸர்வோஜ்ஜீவனாய பவதி இதி ஸமர்த்திதம் “ என்று
ஸ்வ ப்ரணீதமான சரமோபாய விவரணத்திலே யருளிச் செய்தார் இறே |(உபய -பக்திக்கும் பிரபத்தி க்கும் விஷயமான பகவத் அவதாரமே எம்பெருமானார்)

பகவந்தம் -– ஈஶ்வரனை ,
உபேத்ய –- கிட்டி ( இவ்விடத்தில் ப்ரபத்தி விவஷிதமாகையாலே யதுக்கு நியத விஷயமான வர்ச்சாவதாரத்திலே நோக்காய் ,
அதுதான் “பூர்ணம் “ என்கையாலே , ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்களான குணங்களோடு
ஆஶ்ரித கார்யாபாதகங்களான குணங்களோடு வாசியற
ஸகல கல்யாண குண பூர்ணமென்கிற விவ்வர்த் தத்தை இந்த பகவத் ஶப்தம் காட்டுகிறது ) ,
தத் சரணாரவிந்த யுகள சரணாகதேரபி —
தத்சரணாரவிந்தயுகள — அந்த வெம்பெருமானுடைய திருவடித் தாமரைகளிரண்டிலும் செய்யப்படுமதான ;
சரணாகதேரபி — உபாயாந்தர பரித்யாகமாகிற வங்கத்தோடே கூடி ,
ஸ்வதந்த்ரமாயிருந்துள்ள ப்ரபத்திக்கும் ; நிரங்குஶைஸ்வர்ய பகவத் ஸ்வாதந்த்ர்ய ஸ்மரணத்வாரா —
நிரங்கு ஶைஸ்வர்ய -– பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் தனக்கு மேலற்ற நிர்வாஹக னான ;
பகவத் – எம்பெருமானுடையதான ,
ஸ்வாதந்த்ர்ய -– கர்ம நிபந்தனமாக ஸம்ஸரிப்பிக்கவும் ,
காருண்ய நிபந்தனமாக முக்தனாக்கவும் வல்ல ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ;
ஸ்மரண த்வாரா -– அநுஸந்திக்கிற வழியாலே ;
பீதி ஹேது த்வாச்ச – பலத்தில் ஸம்ஶயத்தால் வரும் பயத்துக்கு காரண மாகையாலும் ;
ததுபயவிஷய பகவதவதாரபூத பரமகாருணிக ராமாநுஜ யோகி சரணாரவிந்த சரணாகதிரேவ ;
ததுபயவிஷய -– அந்த பக்தி ப்ரபத்தி களிரண்டுக்கும் விஷயபூதனான ;
பகவத் — ஈஶ்வரனுடைய ;
அவதாரபூத -–அவதார விஶேஷமான ,
பரமகாருணிக – ( பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே , மோக்ஷ ஏக ஹேதுவாயிருக்கையாலே )
ஈஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயிருக்கிற ,
ராமாநுஜயோகி – எம்பெருமானாருடைய ,
இவ்விடத்தில் யோகி என்கிற பதம் ஸுபாஶ்ரய மான வெம்பெருமானிடத்தில் தம் திருவுள்ளத்தை
ஸ்தாவர ப்ரதிஷ்டை யாக வைத்திருக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
சரணாரவிந்த – திருவடித் தாமரைகளிலே ( செய்யப்படுமதான ) ,
சரணாகதிரேவ – ப்ரபத்தி தானே ,ஸர்வோஜ்ஜீவனாய – அஜ்ஞ , விசேஷஜ்ஞ விபாகமறவெல்லாருடையவும் உஜ்ஜீவனத்தைப் பொருட்டு ,
பவதி இதி – ஆகிறதென்று ,
ஸமர்த்திதம் – நிர்வஹிக்கப்பட்டதென்கை |

————————-

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் 1 “ பார தந்த்ர்யம் ஸ்வரூபம் ஹி ஸர்வ ஜீவாத்மநாமபி | தத் வ்ருத்தா ஹி பக்திஸ்து ஜீவ யத்நாபி லாஷிணீ ||

1 வாதிகேஸரி அழகியமணவாளச் சீயரருளிச் செய்த சரம குரு சரிதையில், ( பாரதந்த்ர்யமிதி )
ஸர்வ ஜீவாத்மநாமபி –- பத்த , முக்த , நித்யரென்கிற த்ரிவிதாத்ம வர்க்கத்துக்கும் ,
பாரதந்த்ர்யம் – ஈஶ்வரனிட்ட வழக்காயிருக்கை ,
ஸ்வரூபம் ஹி – ஜ்ஞாநாநந்தங்களிற் காட்டிலும் அந்தரங்க நிரூபகமாகவே யிருக்கும் ,
ஜீவயத்நாபிலாஷிணி –- ( “ ஒன்றி நின்று நற்றவம் செய்து” என்கிற பாட்டிலும் ,“
புன்புல வழியடைத்து “ என்கிற பாட்டிலும் திருமழிசைப்பிரானருளிச் செய்த ) சேதந ப்ரயத்நங்களை யபேஷித்திருக்கிற
பக்திஸ்து — ( ஸர்வ க்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண ஸாதிக்கப்படுவதான)பக்தி யோகமோ வென்னில் ;
தத் விருத்தாஹி — அந்த பாரதந்த்ர்யமாகிற ஸ்வரூபத்துக்கு விருத்தமாகவே யிருக்கும் |

த்யாகோ நிவ்ருத்தி ஸாத்யோயம் நிர்மலாநந்த ஸாயிந: | ஸ்வாதந்த்ர்ய ஸ்ம்ருதி மாத்ரேண பீதி ஹேதுர் பவிஷ்யதி || 1
தஸ்மாத் பக்திம் ப்ரபத்திம் ச விஹாய விமலாஶயா: | அஸ்மத் ஆர்யா மஹாத்மாந:ஸதாசார்ய சரணாஶ்ரயா:|

தத் க்ருதேந அபிமாநேந நிஸ்தரந்தி பவார்ணவம் ||

( த்யாக இதி ) – நிவ்ருத்தி ஸாத்ய: —
“ சிற்ற வேண்டா “ என்கிறபடியே பகவத் ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வ ப்ரவ்ருத்தியினுடைய நிவ்ருத்தியினாலே ஸாதிக்கப்படுமதான ,
அயம் த்யாக: — இந்த ப்ரபத்தியானது ; (
இவ்விடத்தில் புரோவர்த்தியாநத்தைக் காட்டுமதான “ அயம் “ என்கிற பதம் ப்ரயோகித்திருக்கையாலே ,
ப்ரபத்யுபாயமானது , ஸகல வேத வேதாந்தாதிகளிலும் புகழ் பெற்றதென்றும் ,
தர்மஜ்ஞ ருசி பரிக்ருஹீத மென்றும் ,
சரண்ய ஹ்ருதயாநுஸாரியென்றும் ,
பாரதந்த்ர்ய ஸ்வரூபத் துக்குசிதமானதென்றும் , இத்யாதிகளைக் காட்டுகிறது ),
நிர்மலானந்த ஸாயிந: ;
நிர்மல – அகிலஹேய ப்ரத்யநீகனாயும் ,
அநந்த ஸாயிந: — திரு வனந்தாழ்வானாகிற படுக்கையிலே சாய்ந்தருளுகிறவனாயுமிருக்கிற வெம் பெருமானுடைய ;
ஸ்வாதந்த்ர்ய ஸ்ருதி மாத்ரேண –
ஸ்வாதந்த்ர்ய – நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தினுடைய ,
ஸ்ம்ருதி மாத்ரேண –ஸ்மரண மாத்திரத்தினாலே ,
பீதி ஹேது: — ஃபலஸித்தியிலே ஶம்ஶயமாகிற பயத்துக்கு காரண மாக ,
பவிஷ்யதி – ஆகக்கடவது |

( இந்த ஶ்லோகத்தில் “ நிர்மல “ என்கிற பதம் “
அநஸ்நந்யோ அபிசாகசீதி“ என்கிற ஸ்ருதியில் சொல்லுகிற
“ தத் கத தோஷைர ஸம்ஸ்புருஷ்டத் வத்தை “
( அதாவது சேதந தோஷங்கள் ஈஶ்வரனுக்கு தட்டாமையை ) சொல்லுகிறது ,
ஸ்ருதியில் “ அபிசாக சீதி “ என்றிருப்பதால் ,
அகில ஹேயப்ரத்யநீகனாய் என்று அர்த்தமெழுத வேண்டிற்று ;
இப்படி விளங்கா நின்றுள்ள வீஶ்வரன் தான் சேதனனோடே ஏக தத்வமென்னலாம்படி பொருந்தி யிருக்கச் செய்தேயும் ,
“ தயோரந்ய:பிப்பலம் ஸ்வாத்வத்தி “ என்று அந்த ஸ்ருதியில் சொல்லுகிறபடியே
சேதநந் கர்மஃபலத்தை யநுபவிக்குமிடத் தில் –- தன் கர்மஃபலத்தை தான் புஜிக்கிறானென்று , உபேஷித்திருக்கை யாலே ,
“ நிர்மல” என்கிற குணம் ஸ்வாதந்த்ர்ய பயத்துக்கு ஹேதுவாகிறது|

இனி “ அனந்தஸாயிந: “ என்கிற பதத்தினர்த்தத்தை ஆராயுமிடத்தில் –-
அது தான் , ஸ்ரீநாரத பகவான் போல்வாரையும் ,
கச்ச நாரதமாசிரம் | ஏகாக்ராச்சிந்தயேயுர்மாம் நைஷாம் விக்நோ பவேதிதி “ என்று
ப்ரேமம் இல்லாதவராக விலக்க வேண்டும்படி நித்ய நிரவத்ய நிரதிசய ப்ரேமமுடையராய் “
அஸ்தாநேபயஸங்கிகளா “ யிருக்கிறவர்களுக்குத் தன்னுடம்பை ஸர்வ ஸ்வதாநமாக கொடுத்துக் கொண்டிருக்கும்படியைச் சொல்லுகையாலே ,
அநாதி கர்ம பரவசராய்க்கொண்டு , பகவதி ப்ரேம கந்தமே கண்டறியாத
நம்மை “ ஷிபாமி “ என்று தள்ளி விடுகைக்கு ஹேதுவாயிருக்கிற ஸ்வா தந்த்ர்யத்தினுடைய பயம் ஸித்தம் ;
இதுக்கு மேலே , பரதந்த்ர ஶேஷியாய்,மோஷ ஏக ஹேதுவான ஆசார்யாவதாரத்துக்கு ஊற்றுவாயான திருவநந் தாழ்வானும் ,
பகவத் ப்ரேம பரவசராய் , அஸ்தாநே பயஶங்கைபண்ணி ,“
தஹ்யமாநா வநந்தஸ்ய விஷ ஜ்வாலா ப்ரவேஸ “ என்று ,
ஷீராப்தி நாதனைக் கிட்டத் தேடுகிற மதுகைடபரென்கிற அசுரரை , தன் விஷ ஜ்வாலைகளாலே
உறுமாய்ந்துபோம்படி பண்ணுகிறவவதாநத்தை காட்டுகையாலே
“ அநந்தஸாயிநா “ என்கிறது மிகவும் பய ஹேதுவாயிருக்கும் |
“ வத்யதா மேஷ தண்டேன தீவ்ரேண ஸஸிவைஸ்ஸஹ | ராவணஸ்ய ந்ருஸம் சஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண: “ என்றிறே ,
ப்ரேம பரவசருடைய பரி மாற்றமிருக்கும்படி |
( ஸ்ரீநாரத பகவான் ஸ்வேததீபத்துக்கு எழுந்தருளி அங் குள்ள திவ்ய புருஷர்களை ஸேவித்து தத்ஸமீபத்தில் நின்று ,
ஊர்த்வ பாஹுவாய் ஸமாஹித சித்தனாய் , ஸர்வேஶ்வரனை , ஸ்ரீமஹா புருஷ ஸ்தவமென்கிற
பரம குஹ்யமான ஸ்தோத்ரத்தாலே ஸ்துதிக்க , அப்போது ஸர்வேஶ்வரன் ,
இவருக்கு தன்னுடைய விஶ்வ ரூபத்தை அநேக வர்ண ஸம்ஸ்தாநத்தோடு விசித்ரதரமாகக் காட்டிக்கொடுத்து ,
ஏகதத்விதத்ரிதர்க ளுக்கும் கூடக் காணவரிதான இந்த திவ்ய ரூபத்தை , ஏகாந்தி ஸத்தமராகை யாலே நீர் காணப்பெற்றீர் .
இவ்விடத்திலிருக்கிற திவ்ய புருஷர்களுடைய பக்திபாரவஸ்யத்தைப் பார்த்தால் , உம்முடைய பக்தி
குளப்படியென்ன வேண்டும்படியா யிருக்குமாகையாலே , அவர்களுடைய த்ருவாநுஸ்ம்ரு திக்கு விக்நம் தட்டாதபடி நீர்
இவ் விடத்திலிருந்து கடுகப் புறப்பட்டுப்போ மென்று ஸர்வேஶ்வரனருளிச் செய்ததாக ,
ஸ்ரீமஹாபாரத சாந்தி பர்வாந்தர் கத மோக்ஷ தர்ம பர்வத்தில் 339-340 அத்யாயங்களில்
சொல்லப்பட்ட வர்த்தம், இவ்விடத்தில் அநுஸந்தேயமாகக் கடவது | )

1 ( தஸ்மாதிதி ) , தஸ்மாத் – அந்தக்காரணத்தாலே ;
விமலாஶயா: — பரிசுத்தமான அந்த:கரணத்தை யுடையராய்
மஹாத்மாந: — ஸர்வஜ்ஞரா யிருக்கிற ;
( இவ்விடத்தில் , விமலாஶயா: — மஹாத்மாந: என்கிற பதங் கள் ,
“ மநஸாதுவிஸுத்தேந “ என்கிறபடியே
“ அறியவேண்டு மர்த்தமெல் லாமறிகைக்கு “ அந்த:கரண ஸுத்தி தான் ப்ரதானகாரணமென்று மர்த்தத் தைக் காட்டுகிறது “ )
அஸ்மதார்யா: — நம் பூருவாசாரியர்கள் ;
பக்திம் – ஸ்வரூப விருத்தமான பக்தி யோகத்தையும் ,
ப்ரபத்திம் ச -– “ ப்ரபத்யுபாயத் திக்கிக் குற்றங்கள் ஒன்றுமில்லை “ என்கிறபடியே
நிர்தோஷமாயிருக்கச் செய்தேயும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயமுள்ளதான ப்ரபத்தியையும் ,
விஹாய –- விட்டு ,
ஸதாசார்ய சரணாஶ்ரயாஸ்ஸந்த: — அந்த ஸித்தோபா யத்துக்கு வேறாவதன்றியே தத் சரமாவதியான
ஸதாசார்யனுடைய திருவ டிகளே யுபாயோபேயமென் றாஶ்ரயித்தவர்களாய்க் கொண்டு ,
தத் க்ருதேந – அந்த ஸதாசார்யனாலே பண்ணப்பட்ட ,
அபிமாநேந -– இவன் நம்முடைய வனென்கிற அபிமாநத்தாலே ,
பவார்ணவம் –- ஸம்ஸார ஸாகரத்தை ,
நிஸ்தரந்தி -– கடக்கப் பாய்கிறார்கள் |

1 லகூபாயேந லப்தவ்யே:பலே மஹதி தேஹிநாம் |
குரூபாய த்வயாத் கிம் வா கர்த்தவ்யம் ஸ்யாந் முமுஷுபி: || என்று
சரமகுரு சரிதையிலே யருளிச் செய்தாறிறே |

1 ( லகூ பாயேநேதி )
தேஹிநாம் -– விரோதியான ப்ரக்ருதியோடு கூடி அதிட்டவழக்காயிருக்கிற சேதநவர்க்கத்திற்கு ,
மஹதி:பலே “ :பலமத உப பத்தே: “ என்று , எம்பெருமானாலேயே ஸித்திக்க வேண்டும்படியான
பெருமையை யுடையதாய் ஸகல புருஷார்த்த விலக்ஷணமான கைங்கர்ய ரூப :பலமானது ,
லகூபாயேந –- ( க்ருப மாத்ர ப்ரபந்நரான ஸதாசார்யரு டைய வபிமாநமாகிற ) ஸுலபோபாயத்தாலே ;
லப்த வ்யேஸதி –- அடைய த்தக்கதாயிருக்க ,
முமுஷுபி: — ப்ரக்ருதியினுடைய தோஷங்களையறிந்து ப்ராப்ய ருசி தலை யெடுத்திருக்குமதிகாரிகளாலே ;
குரூபாயத்வயாத் -– ஸ்வரூப விரோத பயத்தாலும் , ஈஶ்வர ஸ்வாதந்த்ர்ய பயத்தாலும் ,
துர்ல பங்களான பக்தி ப்ரபத்திகளால் ;
கர்த்தவ்யம் -– செய்யவேண்டுமது ;
கிம்வாஸ்யாத் -– என்னதானிருக்கும் |
ப்ரக்ருதி பரவசராகையாலே முமுஷுத்வமில்லாத சேதநர்களுக்கும் கூட , ஸதாசார்யாபிமாநத்தாலே பேறு லபிக்கத்தக்கதாயிருக்க ,
முமுஷுக்களாய் ஆசார்ய அபிமாநத்திலொதுங்கி யிருக்குமவர்களுக்குச் சொல்ல வேண்டா விறே ;
ஆகையாலே, இவர்களுக்கு பக்தி ப்ரபத்திகளால் கார்யமில்லை யென்றபடி |

————–

ப்ராமாணிக அக்ரேசரரான பட்டரும் ,

2 பரம காருணிகச்ய பரம குரோர் பகவத: ஸ்ரீமந் நாராயணஸ்ய புண்டரீக தள மலாய தேக்ஷண முக கமல விகாஸ

2 ஸ்ரீபராஶரபட்டார்ய ஸுக்தி |
( பரம காருணிகேத்யாதி )
பரமகாருணிகஸ்ய – ( “ ஈஶ்வரஶ்யச ஸௌஹார்த்தம் “ இத்யாதியில் படியே , ஆசார்ய ப்ராப்திக்கும் ப்ரதம ஹேது தானாகையாலே ) மேலான காருணிகனாய் ;
பரம குரோ: — “ லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் “ என்று குரு பரம்பராதியிலே தன்னை யநுஸந்திக்க வேண்டுகையாலே , மேலானவாசார்யனாய் ;
பகவத: — அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைகதானனாய் ;
ஸ்ரீமந் நாராயணஸ்ய –
ஸ்ரீமத் – புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரோடே நித்ய ஸம்யுக்தனாயிருக்கிற ,
நாராயணஸ்ய -– எம்பெருமானுடைய ;
புண்டரீக தளாமலாயதேக்ஷண முககமலவிகாஸ ஹேதுபூதம் ஹி -–
புண்டரீக தள – வெள்ளைத் தாமரை தளங்களைப் போன்றதாயும் ,
அமல — நிர்மலங்களாயும் ,
ஆயத – நீண்டதுகளாயு மிருக்கிற ,
ஈக்ஷண -– திருக்கண்களை யுடைத்தான ,
முக கமல — திருமுக மண்டலமாகிற செந்தாமரையினுடைய,
விகாஸ — மலர்கைக்கு ,
ஹேது பூதம் ஹி – காரணபூதமாகவேயன்றோ ?
பகவத் ராமாநுஜ சரணார விந்த சரணவரணம் —
பகவத் ராமாநுஜ “ ஸர்வ கல்யாண ஸம்பூர்ணம் , ஸர்வஜ்ஞாநோப ப்ரும்ஹிதம் ;
ஆசார்யமாஶ்ர யேத் “ என்கிற ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையரான எம்பெருமானாருடைய ,
சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளிலே பண்ணும் ,
சரணவரணம் – சரணாகதி தானிருப்பது ; என்கை |
(இத்தால் எம்பெருமானார் திருவடிகளில் ஸமாஶ்ரயணமே ஸ்ரீமந்நாராயணனுடைய முக்கோல்லாஸ ஹேதுபூதமென்னதாயிற்று )
தஸ்மாத் -– அந்த ஹேதுவினாலே ,
ததேவ – அந்த எம்பெருமானாருடைய திருவடிகளிலே பண்ணும் ப்ரபத்தி தானே ,
அஸ்மாகம் – அஸ்மதாதிக ளுக்கு ,
உஜ்ஜீவனாய – உஜ்ஜீவிக்கைக்கு ,
அலமிதி -– போறுமென்று ,
அஸ்மத் தாதபாதா: — பூஜ்யரான நம் திருத்தகப்பனார் , மேநிறே – திருவுள்ளத்திலறுதியிட்டாரென்கை |

————-

ஹேது பூதம் ஹி பகவத் ராமாநுஜ சரணாரவிந்த சரண வரணம் |
தஸ்மாத் ததேவ அஸ்மாகம் உஜ்ஜீவனாய அலம்இத்யஸ் மத் தாத பாதாமேனிறே “ என்று
ஆழ்வானுடைய ஸித்தாந்தமாக குரு ப்ரபாவ தீபிகையிலே யருளிச் செய்தார் |

1 க்ஷ்மணாசார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய …..கலு தத் க்ருபா பரம் | யத் க்ஷணேன நிஜ முக்யமாநி தாம் வ்யுத்ஷிணோதி ……..

1 ( லக்ஷ்மணார்யேதி ) –
இந்த ஶ்லோகம் தான் எழுபத்துநாலு ஸிம்ஹா ஸநஸ்தர்களிலே முதலியாண்டான் போல்வாரான ஆசார்யர் அருளிச் செய்ததாயிருக்கும் |
இதில் எம்பெருமானார் ஸ்வாஶ்ரிதர்க்கு “ வித்யா மதோ , தந மத ஸ்ததைவாபிஜநோ மத: “ என்கிற முக்குறும்பை
ஸவாஸ நமாக நிரஸித்தபடியைச் சொல்லி , எவ்வழியாலுமவரே ரக்ஷகரென்று சொல்லுகிறது |
தத் க்ருபா , பரம் என்கிற பதங்களால் அவருடைய க்ரு பையே அவரை ஆஶ்ரயித்தவர்களுக்கு ரக்ஷகமென்றும் ,
கலு , என்று இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியும் , சொல்லுகையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு பூர்வ பாவியான அத்வேஷாதிகள் மாத்ரமே பகவத் க்ருபையாலே உண்டாகிற தத்தனைப் போக்கி ,
ஆசார்ய ப்ராப்திக்குப் பின்பு “ செயல் நன்றாக திருத்துகை “ ஆசார்ய க்ருத்தமென்னதாயித்து ;
“ ஆசார்யன் சிச்ச னாருயிரைப் பேணுமவன் “ என்னக் கடவதிறே |
உடையவர் தாம் ப்ரமா ணங்களைக் கொண்டு ஸ்வாஶ்ரிதரைத் தாமே திருத்துகை யன்றிக்கே,
திருக்கோட்டியூர் நம்பியைக்கொண்டும் , முதலியாண்டானுக்கு ஸ்வரூப சிக்ஷஐ ப்ரஸாதிப்பித்தருளினார் ;
இவரைப் பின்சென்றவாழ்வானும் பிள்ளை பிள்ளையாழ்வானுக்கு ஸ்வரூப சிஷை ப்ரஸாதித்தருளினார் |

“ திருத்தித் திருமகள் கேள்வனுக்காக்கு “ மதிலும் காட்டில் ,
ததீயர்க்கும் அவர்கள் மிகவும் விரும்புகிற வாசார்யனுக்கும் இஷ்ட விநியோகார்ஹ னாம்படி செய்கை மிகவும் உத்தேஶ்யம் ;
ஸர்வேஶ்வரன் தானும் அடியார்க்காள்படுத்துமிறே |
இனி இவர்களைத் திருத்தி முக்குறும்பை ஸவாஸநமாக நிரஸித்தாலொழிய ,
அந்த உத்தேஸ்யம் தலைக் கட்டப் போகாது ; அதுவும் ஈஶ்வரனே செய்தா லோவென்னில் ?
அவன்தான் ஸ்வாதந்த்ர்யத்தாலே “ ந க்ஷமாமி “ என்று கொண்டு
“ அவமான க்ரியா தேஷாம் ஸம்ஹரத்யகிலம் ஜகத் “ என்று , சீறுகையாலே
இவர்களைத் திருத்த விசையமாட்டான் ;
இப்படிப்பட்ட வெம்பெருமான் திருவுள்ள மறிந்து இவர்களை யவன் கையில் காட்டிக் கொடுக்கில் என்படுமோ என்று வயிறெரிந்து
க்ருபா மாத்ர ப்ரஸந்நராய் இவர்களை வரிந்து திருத்துகையா லிறே
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் ரக்ஷணாய கலு தத் க்ருபா பரம் “ என்றருளிச் செய்ததும் |
யத் – எந்த காரணத்தினாலே
( எம்பெருமானார் நிர்ஹேதுகமான தம்முடைய ஆஶ்ரித வாத்ஸல்யமே காரணமாக என்கை)
நிஜ முக்யமாநிதாம் –
நிஜ – தம்மைப் பற்றின ஆசார்யர்களிடத்தில் உண்டாகக் கடவதான ,
முக்யமாநி தாம் – முக்குறும்பை ,
ஃபலரீதி தத்வத: —
ஃபல — இவை இருப்பதாலும் , இவற்றை நிரஸிப்பதாலும் வரக் கடஃ:பலத் தினுடைய ,
ரீதி தத்வத: — ப்ரகார யாதாத்ம்யத்தாலே ,
( அதாவது ப்ரகா ரங்களை உள்ளபடிக் காட்டுகையாலே என்கை) |
க்ஷணேன – ஒரு நிமிஷத்திலே ஏக தேசமான அல்ப காலத்திலேயே ,
வ்யுத்ஷிணோதி –- ஸவாஸநமாக எடுத்துப் பொகடுகிறாரோ ,
தத் —அந்தக் காரணத்தினாலே ,
( யத்த தோர் நித்ய ஸம்பந்த: என்கிற ந்யாயத்தாலே இங்கு “தத்” சப்தம் வருகிறது )
லக்ஷ்மணார்ய குருபாத ஸேவிநாம் – லக்ஷ்மணார்ய குரு -– “ ஆசார்யோ வேதஸம்பந்ந:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஸர்வ லக்ஷண ஸம்பந்நராய் ஆஶ்ரிதர்க்கு அஜ்ஞாந நிவர்த்தகராயக் கொண்டு ,
உத்தாரக ஆசார்யரான எம்பெருமானாருடைய ,
பாதஸேவிநாம் – ( “ இராமாநுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ “ என்கிறபடியே , பரம ப்ராப்யமான )
திருவடி களை உபாயமாகப் பற்றினவர்களுடைய ,
ரக்ஷணாய – ரக்ஷணத்தின் பொருட்டு ,
தத் க்ருபா பரம் கலு – அந்த வெம்பெருமானாருடைய க்ருபை தானே யன்றோ ? அமைந்திருக்கிறது |

இப்படி ஸ்வரூப சோதநமே பிடித்து :பலரீதி த்த்வத: “ என்று பூர்வர்கள் சொல்லும் முக்தகமிறே |

1 “ ஸ்வ வ்யாபாரேண ஸாத்யா பஜந கதிரியம் ஸ்வாநுரூபத்வஹா நாத்யாஜ்யா பூஜ்யைஹி ப்ரபந்நைச் சரண வரணிதா தேஶிகைர் நாப்யுபாத்தா |
கிம்த்வாசார்யாபிமாநாத் பரமபதமஹோ லப்யதே நாந்யதோ , ந தஸ்மாத் ராமாநுஜாங்க்ரி த்விதீயமநுபமம் ஸாதநம் பாவயாம: “ என்று
பக்தி ப்ரபத்திகளை த்யாஜ்ய கோடியிலே யாக்கி
தத் க்ருபையினாலேயாயிருக்க ,
பேற்றுக்கவர் திருவடிகளே ஸாதநமென்பது , கிம் புநர் ந்யாய ஸித்தமிறே யென்கை |

1 நாயனாராச்சாம்பிள்ளை யருளிச்செய்த ஸ்ரீஸூக்தி | ( ஸ்வ வ்யாபாரே ணேதி ) –
ஸ்வ வ்யாபாரேண -– ஸ்வப்ரயத்நத்தாலே
( இங்குச் சொல்ல வேண்டிய வர்த்த விஶேஷங்களெல்லாம் , இதற்கு முன்னமே சொல்லப் பட்டிருக்கிறது ) ;
ஸாத்யா – ஸாதிக்கப்படுவதான ,
இயம் பஜநகதி: — இந்த பக்த்யுபாயமானது
( இவ்விடத்தில் ஸமீப வர்த்தியாநத்தைக் காட்டுகிற இயம் என்கிற பதம் ஸ்ரீபாஷ்யத்திலறுதியிட்ட
இந்த பக்த்யுபாயத்தின் ப்ராதாந்யம் இவர் திருவுள்ளத்திலோடுகின்ற படியைக் காட்டுகிறது )
ஸ்வாநு ரூபத்வ ஹாநாத் —
ஸ்வ – பரதந்த்ரனான தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநுகுணமாயிருக்கும்படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கை யாலே ,
பூஜ்யை: — பூஜ்யராயிருக்கிற ,
ப்ரபந்நை: — ஜ்ஞாநாதிக்யத்தாலே , ப்ரபந்நரான நாத யாமுந யதிவராதிகளாலே ,
த்யாஜ்யா -– த்யஜிக்கத் தக்க தாய்விட்டது ; ( அப்படியே )
தேஶிகை: — நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு கட வரான அந்த ஆசார்யர்களாலே ,
சரணவரணிதாபி -– பகவச் சரணாரவிந்த சரணாகதனாயிருக்கும்படியும் ,
ஸ்வாநுரூபத்வ ஹாநாத் –
ஸ்வ -– ஆசார்ய பரதந்த்ரனாயிருக்கிற தன்னுடைய ஸ்வரூபத்துக்கு ,
அநுரூபத்வ -– அநு குணமாயிருக்கும் படியை ,
ஹாநாத் -– விட்டிருக்கையாலே ,
நோபாத்தா –- அங்கீகரிக்கப்படவில்லை |
அதவா -–
பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்கும் ப்ரஶக்தியில்லாததாக அங்கீகரிக்கப்படவில்லையென்னுமாம் |
கிந்து -– பின்னையோவென்னில் ,
ஆசார்யாபிமாநாத் -– “ ஆசிநோதிஹி ஶாஸ்த்ரார்த்தான் “ இத்யாதி ப்ரகாரங்களாலே
பரிபூர்ணனான ஸதாசார்ய னுடைய வபிமாநத்தாலே |
பரமபதம் – நலமந்தமில்லதோர் நாடானது ,
லப்யதே –- அடையப் படுகிறது ; ( என்றும் )
அந்யத: — பகவத் பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பக்த்யுபாயமென்ன
ஆசார்ய பாரதந்த்ர்யத்துக்கு விரோதியான பகவத் சரணாரவிந்த சரணாகதியென்ன ,
இவைகளாலே , ந லப்யதே – அடையப் படுகிறதில்லை ;
ந சேஜ்யயா “ )
பக்த்யா த்வநந்யயா ஸக்ய: ( இத்யாதி பரஸ்ஸதங்களான ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லுகிறபடியே |
“ உபய பரிகர்மித ஸ்வாந் தஸ்ய “
ஏவம் நியமயுக் தஸ்ய ; இத்யாதி ஜ்ஞாநாநுஷ்டான பரிபூர்ணனான வதிகாரியினாலே அடையப்படுமதான பரமபதமானது ,
ஆசார்யாபிமான ரூப ஸுலபோபாயத்தாலே லபிக்கப்படுகிறதென்கிறது ) ஆஶ்சர்யமென்னபடி |
தஸ்மாத் –- இப்படி ஆசார்யாபிமாநமே உத்தாரக மாகையாலே ,
ந: — அஸ்மதாதிகளுக்கு
இராமாநுஜாங்க்ரித்விதயம் — இராமாநுஜ –- ( உபாயாத்மகமானவாசார்யத்வ முள்ள ) எம்பெருமானா ருடைய ,
அங்க்ரித்விதயம் -– திருவடிகளிரண்டுமே,
அநுபமம் – இதர நிரபேக்ஷமாகையாலே நிகரின்றிக்கே இருக்கிற ,
ஸாதநம் -– உபாயமாக ,
பாவயாம: — அத்யவஸிக்கக்கடவோம் | 1
எம்பெருமானாருடைய வபிமாநத்தாலே பேறு தப்பாதென்று , தத் சரணார விந்தங்களை
யுபாயமாக வறுதியிட்டார் இறே நாயனாராச்சாம் பிள்ளையும் |

இப்படி நம் பூர்வ ஆசார்யார்களனைவரும் ப்ரமாண புரஸ் ஸரமாக வெம்பெருமானாரிடத்திலே யுத்தாரகக்வத்தை யறுதி யிட்டு ,
அவர் அபிமாநத்திலே யொதுங்கி “ தேவுமற்றறியேன் “ என்று ததேகநிஷ்டராய் போந்தார்களிறே |

ஆகையால் எம்பெருமானாரோடுண்டான ஸம்பந்தத்துக் கிசையாதே
தொண்டுக்கே கோலம் பூண்டு” என்கிறபடியே குழச்சியிடுவதும் , கும்பிடுவதுமாய் கொண்டு
பர ப்ராமகராய்த் திரியும் துர்மாநிகளான கள்ளக் கழணி மிண்டர்க்கு ,
யாவ தாத்மபாவி யீஶ்வரன் பல:ப்ரதனன்றிக்கே, ஸம்ஸார ஸாகரத்திலே யழுந்தி போரும்படி யிட்டு வைப்பன் |

இவ் வர்த்தத்தை , இராமாநுசன் மன்னு மாமலர்த்தாள் பொருந்தா நிலையுடை புன்மையினோர்க் கென்றும்
நன்மை செய்யா பெருந்தேவரைப் பரவும் பெரியோர் “ என்று ஸ்பஷ்டமாக வருளிச் செய்தார் இறே |

1 யஸ் ஸ்ரீலக்ஷ்மண யோகி வர்ய சரண த்வந்த்வாஶ்ரயீ நா பவத் தஸ்யாத்யந்த தயாதி ஸத் குண நிதிர் நாராயண ஸ்ரீபதி: |  நஞ்ஜீயரருளிச் செய்த ஸ்ரீஸூக்தி

( யஸ் ஸ்ரீலக்ஷ்மணேதி ) –
ய: — எந்த சேதநந் ,
ஸ்ரீலக்ஷ்மணயோகிவர்ய , சரண த்வந்த்வாஶ்ரயீ — ஸ்ரீ – ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயை யுடையராய் , லக்ஷ்மண யோகி வர்ய – சேஷாவதாரமென்று ஸூசிக்குமதான
லக்ஷ்மண னென்கிற திருநாமத்தையுடைய யோகிஶ்ரேஷ்டருடைய
( இளைய பெரு மாள் “ ந தேவ லோகாக்ரமணம் “ ) என்னிருந்தாப்போலே இவரும்
“ காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மானை “ யல்ல தறியாரிரே ) |
சரணத்வந்த்வாஶ்ரயீ -– ஒன்றைக்காட்டிலுமொன்று போக்யமாய் ஸேர்த்தி யழகையுடைய இரண்டு திருவடிகளுமே
யுபாயோபேயத்வேந தாதும் முக்தி மனாதரோபவ ப்ருஹத் வாராஸயே ஸந்ததம் நிஷேப்யைவ ஹ்ருதாபிநோ
கணயதி ப்ராக் சித்த கர்மேரித: “ என்று நஞ்ஜீயர் இவ் வர்த்தத்தை யருளிச் செய்தார் ;

அதாவது
எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்த ரஹிதனாய் நான் வைஷ்ணவனென்று யாதொருத்தன்
ப்ரஸித்தி தோற்றவிருக்கிறான் , அவனுக்கு நிரவதிக வாத்ஸல்ய யுக்தனான ஸர்வேஶ்வரன் ,
புருஷகார பூதையான பெரிய பிராட்டியாரருகிலிருந்தாலும் தயாதி குண பரிபூர்ணனாயிருந் தாலும் ,
மோக்ஷ பலம் கொடாமல் அநாதரித்து , யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே தள்ளியிட்டு வைத்து ,
அவன் தான் தன்னுடைய அநாதி சித்தமான கர்மத்துக்கு பரவசனாகி , இப்படி அநர்த்தப்பட்டானென்று கொண்டு ,
என் செய்தான் , என் பட்டான், என்று , திருவுள்ளத்தாலும் எண்ணானென்னபடி —

————–

இப்படி பரம காருணிகராய் , பரமோத்தாரகரான வெம்பெருமானர் அபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் வைஷ்ணவாதிகாரி  தனக்கு-1- ஸஹவாஸ யோக்யரும் -2-ஸதாநுபவ யோக்யரும் , 3-ஸத்கார யோக்யரும் , உண்டாம்படி தேடிக் கொண்டிருக்க வேணும் ;
இல்லை யாகில் ஸ்வ ஸ்வரூப ப்ரத்யுதி வந்து அத:பதித்து விடுவன் ,

இதில் , 1-ஸஹ வாஸ யோக்யராகிறார் , மரு வற்ற சரம பர்வ நிஷ்டராய் ,(நிஷ்டை நிரந்தர ஸ்திதி) எம்பெருமானாருடைய பற்றினவனாக ,
ந பவத் — ஆகவில்லையோ ,
தஸ்ய — அந்த சேதநநுக்கு ,
( இந்த பதத்துக்கு தாதும் முக்திமநாதர: என்கிற பதங்களோடு ஸம்பந்தம் )
நாராயண: — நிரவதிக வாத்ஸல்யாதி கல்யாண குணயுக்தனான ஸர்வேஶ்வரன் ,
ஸ்ரீபதி: — புருஷகாரபூதையான பிராட்டி சொல்வழி வருமவனாயிருந்தாலும்
அத்யந்த தயாதி ஸத்குணநிதி: — நிரவதிக க்ருபாதி குண பரிபூர்ணனாயிருந்தாலும் ,
முக்திம் -– மோக்ஷத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
அநாதரஸ் ஸந் – ஆதரமில்லாதவனாய்க் கொண்டு( ராமாநுஜ பதாஶ்ரயனாகாத வந்த சேதனனை ) ,
ப்ருஹத்வாராஸயே -– ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே ,
நிஷேப்யைவ — “ ஷிபாமி “ என்கிற படியே மறுவலிடாதபடி தள்ளி விட்டு ,
( அயம் ) ப்ராக் ஸித்தி கர்மேரித: — ( இதி ) ( இவன் தான் ) தன்னுடைய அநாதி சித்தமான
கர்மத்தாலே ப்ரேரிதனாய் ( இப்படி அதோ கதி யடைந்தானென்று கொண்டு ) ,
ஹ்ருதாபி – ஒருக்காலும் மனஸ்ஸாலும் கூட ,
நோ கணயதி – ( இவன் என்பட்டான் என் செய்தான் என்று ) எண்ணமாட்டானென்கை |

# ( குண:ப்ரதிபாதகமான ) திவ்யஸூக்திகளை ப்ரஸங்கிக்கில் ,

இவையும் சில ஸூக்திகளிருந்தபடியே , பாவியேன் , இவற்றை யநாதி காலமிழந்து கெட்டேன் , என்று நெஞ்சுருகி யீடுபட்டிருக்கு மவர்கள் ;

2-ஸதாநுபவ யோக்யராகிறார் ,-எம்பெருமானார் திரு நாமத்தை யுச்சரியா விடில் நாக்கு வற்றுமென்று ததேகாநுஸந்தான தத் பரராய் ,(நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே)
ததுக்தி ஶ்ரவணத்தில் ப்ரணவராய் , ஸர்வநேத்ராங்க விக்ரி யையை யுடையவராய் ,
தத் விஷயத்தில் ப்ரவணராயிருக்குமவர்கள்;

3-ஸத்கார யோக்யராகிறார் ,-தேஹ யாத்ரையில் உபேஷை பிறந்து , ஆத்ம யாத்ரையில் மிக்க வபிநிவேஶத்தை யுடையராய் ,
ததீயாபிமா நத்திலே யொதுங்கி எம்பெருமானாருடைய திருநாமாநுஸந்தாநத் தாலே மாதுகரங்கொண்டு , தேஹ தாரணம் பண்ணி வர்த்திக்குமவர்கள் |

எம்பெருமானாருடைய கல்யாண குணங்களிலே மக்நாஶயரல் லாதாரோடு ஸஹ வாஸம் , சரம பர்வாதிகாரிக்கு அவத்யமாயிருக்கும் ;
இராமாநுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரே னெனக்கென்ன தாழ்வினியே “, என்றும் , அருளிச் செய்து வைத்தார் இறே |

இவ் வதிகாரிக்கு க்ஷணமுமிடைவிடாமல் காலஷேபத்துக்கு விஷயமாகிறது

# ( குணப்ரதிபாதகமாக ) என்கிற குண்டலித க்ரந்தமில்லாவிடிலும் , அழகி யது .
1 ( த்வத் ப்ரபந்த பரிஶீலநைரிதி ) – இதுதான் எம்பெருமானார் விஷயமான ப்ரார்தநா பஞ்சகத்தில் ஶ்லோகமாயிருக்கும் .
இதில் எம்பெருமானாராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களுடைய பரிசீலநத்தால் கால யாபநம் பெற வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறது . “

பராங்குச முனீந்த்ராதி “ என்கிற ஶ்லோகத்திலே அருளிச் செயல்களில் ருசியை ப்ரார்த்திக்கிறவர்
அதற்கு முன் ஸ்ரீபாஷ்யாதி பரிசீலநத்தை ப்ரார்த்திப்பானெ னென்னில் ? —
“ 1 த்வத் ப்ரபந்த பரிஶீலநை: காலஷேபோஸ்து-என்கிறபடியே
தத் ப்ரதிபாதிதமான வேதாந்த க்ரந்தங்களும் , பகவத்  குணாநுபவரூபாதி திவ்ய ஸூக்திகளும் ;
திவ்ய ஸூக்திகளாவன –- ஆழ்வார்களுடைய வருளிச் செயல்களும் , திருப்பாவையும்
பூர்வா சார்யர்களருளிச் செய்த ரஹஸ்யங்களும் .

“ மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் “ என்கிறவிடத்தில் ஸ்ரீபாஷ்யத்தை யருளிச் செயல்களுக்குக் காவலாகச் சொல்லுகையாலே .
இனி , இந்த ஶ்லோகத்தில் “ ஆமோக்ஷம் லக்ஷ்மணார்ய “ இத்யாதி பதங்களுமிருக்கையாலே , அவைகளையும் சேர்த்துக் கொண்டு அர்த்தமெழுதப்படுகிறது .
ஹே லக்ஷ்மணார்ய – அபியுக்தாக்ரேசரரான வெம்பெருமானாரே ,
ஸத்பி: — தேவரீரபிமாநத்திலே யொதுங்கியிருக்கும் ஸத்துக்களோடே ,
ஸஹவாஸம் — ஸஹவாஸத்தை ,
உபேயுஷாம் – அடைந்திருக்கிற ,
ந: — அடியோங்க ளுக்கு ,
த்வத் ப்ரபந்தபரிசீலனை –
த்வத் – தேவரீராலே ப்ரதிபாதிக்கப்பட்ட ,
ப்ரபந்த -– ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த க்ரந்தங்களினுடைய ,
பரிசீலனை –- பரிசீல நத்தாலே
( பரி என்கிற உபஸர்க்கத்தோடு கூடின இந்த பதம் அந்த க்ரந்தங்களி லறுதியிடப்பட்ட அர்த்தங்களில்
ஓன்றும் நழுவாதபடி அடிக்கடி ஸேவிக்கும்படியைச் சொல்லுகிறது ) ,
காலஷேப: — கால க்ஷேபமாக ,
அஸ்து –- ஆகக் கடவது ;
இப்படியெத்தனை நாள் வரையென்னில் ?
ஆமோக்ஷம் -– மோக்ஷமுண்டாகிற வரையிலும் . ( ப்ரக்ருதிஸம்பந்தமிருக் கிறவரையிலும் )
மந்யதா ப்ரதிபத்யாதிகள் துர்ஜயமாகையாலும் ,
அதுகளை ஸ்ரீபாஷ்யாதி ஸூக்திகளாலே பல படியாக நிரஸித்திருக்கையாலும் ,
மோக்ஷமுண்டாகிற வரையில் , இன்னமொரு ஜந்மமுண்டாகிலும் அப்போதும் இவற்றினுடைய பரிஶீலநமே
காலஷேபமாயிருக்க வேணுமென்று ப்ரார்த்திக்கிறார் ) .

———-

இனி யிந்த சரமாகாதிகாரிக்கு நாலு நிலை யுண்டு , அதாவது ,
1-ஸ்வரூப ஜ்ஞாநமென்றும் ,
2-ஸ்வரூப நிஷ்டையென்றும் ,
3-ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் ,
4-ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டை யென்றும் நாலு வகையாயிருக்கும் ;

(கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல் வார் ஸ்வரூப ஞானம் பெற்று அதற்குத்தக்க அனுஷ்டானமாக -ஸ்வரூப நிஷ்டர்கள்
வடுக நம்பி மதுரகவி ஆழ்வார் போல்வார் ஸ்வரூப யதாத்ம்ய ஞானம் பெற்று அதற்குத்தக்க அனுஷ்டானமாக ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டர்கள்)

இவற்றில் 1-ஸ்வரூப ஜ்ஞாநமாவது-
பகவத் பரதந்த்ரமாயிருக்கிற வசாதாரணாகாரத்தை யெவ் வழியாலும் ஸத்தை குலையாமல் நின்றுணர்ந்து ,
அதுதான் ததீய பர்யந்தமாகாவிடில் குலையுமாகையாலே
யெம்பெருமானாருக்கும் ததீயருக்கும் , அத்யந்த பரதந்த்ரமா யிருக்கு மென்றறுதி யிட்டு ,
ததேக நிஷ்டராயிருக்கு மிருப்பை யுள்ளபடி யறிகை

2-ஸ்வரூப நிஷ்டையாவது , இஷ்ட விநியோகார்ஹ ஸ்வரூபமான-Two lines of handwritten Telugu manuscript–எழுதியது புரியவில்லை

ததீயஶேஷத்வம் ;
1 “ அகிஞ்சித் காரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி: “ என்கிறபடியே

1 ( அகிஞ்சித்கரஸ்யேதி ) —-
அகிஞ்சித் கரஸ்ய – கிஞ்சித்கரியாதவனுக்கு ,
ஶேஷத்வாநுபபத்தி: — ஶேஷத்வத்தினுடைய வுபபத்தியில்லை என்கை

கிஞ்சித்காரமில்லாதபோது அந்த ஶேஷத்வம் நிலை நில்லாமையாலே ,
தத் சித்யர்த்தமாக , தத் ப்ரதிஸம்பந்திகளாய் பரம ஶேஷிகளான எம்பெருமானாரபிமான நிஷ்டர் விஷயத்திலும் ,
த்ரிவித கரணத்தாலும் , கிஞ்சித்கரித்துப் போரும் நிலையிலே யொரு படப் பண்ணுகை .

3-ஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநமானது
எம்பெருமானா ருடைய வபிமாநத்திலொதுங்கி , தத் விஷய கிஞ்சித்காரத்தாலே நிலையை யுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் ,
அவ்யபிசாரிணியான பக்தியைப் பண்ணி , தத் விஷய விஷயீகாரத்திலே ஸ்வ ஸ்வரூபத்தைச் சொறுகியிட்டு ,
இந்த ஸ்வரூபம் அத் தலைக்கே யுறுப்பாய் விநியோகப் படவேணுமென்று
இவ் வர்த்தத்தினுடைய நித்ய ப்ரார்த்தனையிலே நிலையுடையனா யிருக்குமிருப்பை யுள்ளபடியறிகை ; “
உன் தொண்டர்கட்கே யன்புற்றிருக்கும்படி யென்னையாக்கியங்காட் படுத்தே “ என்று , அமுதனாரும் இவ்வர்த்தத்தை யருளிச்செய்தார் இறே

4-ஸ்வரூப யாதாத்ம்ய நிஷ்டையாவது ,
சரம பர்வமான எம்பெருமானாருடைய முக விகாஸத்துக்குடலாக ததீய விஷய கிஞ்சித்காரத் தாலும்,
தன் முக விகாஸ ஹேதுவான தத் சேஷ விஷய கிஞ்சித் காரத்தாலும்,
ஸ்வரூபத்தை விநியோகார்ஹமாம்படி , தத்தத் சந்தாநுவர்த்தன பூர்வகமாக
அஶேஷ ஶேஷ வ்ருத்தியிலுமந்வயிப்பித்து , அது தான் தத் தத் விஷய பூதரான ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
பரம்பரா பர்யந்தமாக த்ரிவித கரணத்தாலும் பர்யவஸிக்கும்படி பண்ணி ,
தத் விஷய கிஞ்சித்காராபாவத்தில் ஆத்ம ஸத்தையில்லை யென்னும் படியான நிலை பிறந்து ததேக நிஷ்டையிலே தத் பரனாயிருக்கை .

(முதலியாண்டான் சீதன வெள்ளாட்டி -மணக்கால் நம்பி உய்யக்கொண்டார் திருக்குமாரத்திகள் கால்கள் படும் படி இருந்த -விதைக் கோட்டை நெல்லை பாகவதர்களுக்கு கொடுத்த-நிலைகள் போல்வன)

இனி இவ்வர்த்த நிஷ்டை தான் ஓரொருவர்க்கு சரம ஶேஷியான. வெம்பெருமானாருடைய கடாக்ஷ விசேஷத்தாலே
லபிக்குமதொழிய மற்றபடி துர்லபமாயிற்று ;
ஆகையாலேயிறே அந்த சந்தத்தில் சரம சேஷியான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம்
ஸார்வத்ரிகமன்றிக்கே , தேடிப் பிடிக்க வேண்டும்படி க்வாசித்கமாயிருக்கிறது .

அஸ்மிந்நர்தே விஶ்வாஸஸ் ஸர்வேஷாம் ந ஜநிஷ்யதி | மத் கடாஷோ பவேத் யஸ்மிந் மய்யேவ ப்ரவணோஹி ய: |
தஸ்ய தஸ்ய ஹ்ருதிஸ் தோயம் பவிஷ்யதி ந ஶம்ஶய: “ என்று ,
எம்பெருமான் தானே சரம பர்வ விஷயமான ப்ரதிபத்தி , தத் கடாக்ஷமடியாக வுண்டாக வேணுமென்று சொல்லி வைத்தானிறே .

உஜ்ஜீவநேச்சுவான வதிகாரி , தனக்கு , ப்ரதமத்திலே சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யம் விளைகைக் குடலாக ,
1-ததபிமாந நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலுமநுவர்த்தநம் பண்ணி 2-ததவசர ப்ரதீக்ஷனாய் ,தனக்கவர்கள் ஸ்வரூப ஸோதநம் கொடுத்து, தன்னை விரும்பி மேல் விழுந்து , தத் குண வைபவத்தை யுபதேசிக்க
3-சுக்கான் பாறை போலே கடின ஹ்ருதயனன்றிக்கே நெஞ்சிரக்கமுடை யனாய்ச் செவி தாழ்த்து ,
4-கண்ணும் கண்ணீருமா யிருக்கும் படியான பரிபாக தசை பிறந்தால் ,சரம சேஷி கடாக்ஷம் பிறந்து தடையின்றி யிலே யிவன் பக்கல் ப்ரவஹிக்கும் ;
பின்பு , தத் ஸம்பந்தம் அபிச் சின்ன ஸ்ரோதோ ரூபேண நடந்து செல்லுமிறே .

இப்படிப்பட்ட ஸம் பந்தத்தை இவனுக்கவர்களுணர்த்தும் போது , இவன் அறியாததாய் ,
எம்பெருமானாரும் ததீயருமறிந்ததாயிருப்பன சில கைமுதலிவன் பக்கலுண்டாயிருக்க வேணுமிறே ;

அவையாவன : —
1-நிரங்குஸ ஸ்வ தந்த்ரனாய் நிருபாதிக ஶேஷியான வெம்பெருமான் ,
இவ்வதிகாரியி னிடத்திலே நன்மையை நினைக்கும் படியான குளிர்ந்த திருவுள்ளத்தை யுடையனாக வேணும் ;
2-அதுக்கடியாக விவனுக்கு அஜ்ஞாதமாய் , அவனுக்கு ஜ்ஞாதமா யிருப்பதொரு யாத்ருச்சிக ஸூஹ்ருதம் பிறந்திருக்க வேணும் ;
3-இவன் பக்கலேதேனும் யாத்ருச்சிகமாக ஒரு நன்மை காணும் போது என்றோவென்று ,
எங்குமொக்க வ்யாப்தி பண்ணி யவ காசம் பார்த்திருக்கும் ஸர்வேஶ்வரனுடைய கடாக்ஷ விஶேஷம் இவன் பக்கல் அபிமுகமாயிருக்க வேணும் ;
4-இப்படி யெம்பெருமானுடைய விஶேஷ கடாக்ஷ மபிமுகமான தசையிலே , பகவத் ப்ரஸங்கம் வந்தால் ,
சிவிட்கென்று த்வேஷம் கொண்டாடாமல் , அநுமதி ப்ரதனா யிருக்க வேணும் ;
5-இதடியாக பகவத் குண விக்ரஹ விபூதி தர்சநத்தில் முகம் மாறாடாமல ,அபிமுகனா யிருக்கும் படியான நினைவு பிறக்க வேணும் ;
6-இதுக்கெல்லாமடியாக இவை இத்தனையும் பெற்று , பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய ஜ்ஞாநத்தை யுடையராய்
நிஷ் க்ருஷ்ட ஸத்வ குண நிஷ்டரான ஸ்ரீவைஷ்ணவர்களோடு ஸம்பந்தத்துக்கு பூர்வ பாவியான ஸம்பாஷணமுண்டாக வேணும் ;

இவையித்த னையுமுண்டாகிலிறே , இவனுக்கு ஸதாசார்யராய் சரம பர்வனான வெம்பெருமானாரோடு ஸம்பந்தம் சித்திப்பது .
ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தம்( ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்தமிதி )
இந்த ஶ்லோகந்தான் இப் ப்ரபந்தத்துக்கு நாயக ரத்னமாயிருக்கிறது .
ஆசார்ய ப்ராப்திக்காக வீஶ்வரன் பண்ணுகிற க்ருஷி பரம்பரைகளைச் சொல்லுகையாலே , சரமோபாயவைபவத்தைப் பற்றி இதுக்கு மேல் வக்தவ்யாம்ஶமில்லை .

(யஸ் ஸ்வாபாவ காலே கருணாகரஸ் ஸந் பவிஷ்யதாச்சார்ய பர ஸ்வரூபம்
ஸந்தர்சயாமாஸ மஹாநுபாவம் தம் காரி ஸூநும் சரணம் ப்ரபத்யே–நாத முனிகள் உபகார ஸ்ம்ருதியால் அருளிச் செய்த ஸ்லோகம்)

ஈஶ்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாத் அத்வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: –பாஞ்சராத்ர வசனம்

ஆஶ்ரயண ஸௌகர்ய ஆபாத கங்களான வாத்ஸல்ய , ஸ்வாமித்வ , ஸௌஶீல்ய , ஸௌலப்யங்களும்,
ஆஶ்ரித கார்ய ஆபாதகங்களான ஜ்ஞாந , ஶக்திகளுமாக , பகவத் ப்ராப்திக்கு ஆறு குணங்கள் போலே ,
ஆசார்ய ப்ராப்திக்கும் இந்த ஶ்லோகத்தில் சொல்லுகிற ஆறு ஹேதுக்களும் அக் குணங்களோடு
இவற்றுக்கு உண்டான ஸாதர்ம்யத்தை க்ரந்த விஸ்தர பயத்தாலே இவ்விடத்தில் ப்ரதி பாதிக்கிக்கிறிலோம் .

ஈஸ்வரஸ்ய –- ஸர்வ நியந்தாவான வெம்பெருமா னுடைய ஸௌஹார்தம் –
சேதந விஷயத்தில் நன்மையை நினைப்பிடு கைக்கீடான நல்ல ஹ்ருதயமும் ,
( இவ்விடத்தில் , ஈஸ்வரபதம் “ மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹ நம் ச “ என்று கர்மாநுகுணமாக
பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் கடவனாயிருக்கும்படியைக் காட்டுகிறது .
ச –– என்கிற , அவ்யவம் , இப்படிப்பட்டவனுக்கு ஸௌஹார்தம் ஜநிக்கை யறிதென்னும் படியான வதி ஸங்கையைக் காட்டுகிறது ;
நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே இவனை ஸம்ஸார ஹேது வான நிக்ரஹ ஸக்திக்கிலக்காக்கி
“ ஷிபாமி “ என்று தள்ளி வைத்தமையை பார்த்தால் , இவனுக்கும் ஸௌஹார்த மென்பதுண்டோ என்று அதி சங்கை பண்ண வேண்டும்படியிறே யிருப்பது .
இனி ஸௌஹார்தம் என்கிற பதம் நிருபாதிக ஸ்நேஹத்தைக் காட்டுகிறது ;
பிதா புத்ர ஸம்பந்தத்தாலே ஸ்நேஹம் நிருபாதிகமாகவே இருக்கும் ;
“ ஷிபாமி “ என்பதும் ஹித பரனாய்ச் செய்தவித்தனை )
இப்படி நிருபாதிக ஸ்நேஹ யுக்தனான வீஶ்வரனிவனிடத்தில் நன்மை–
யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா | விஷ்ணோ: ப்ரஸாதாதத் வேஷ ஆபி முக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம்
ஷடேதாநி ஹ்யாசார்ய ப்ராப்தி ஹேதவ: “ என்று இறே
இதுக்கு நினைக்கும்படியைச் சொல்லுகிறது மேல் ,

யத்ருச்சா ஸுஹ்ருதம் –
விடாயைத்தீர்த்தாய் , ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் ; என்றாப்போலே ஈஶ்வரனே உண்டாக்குகிற யாத்ருச்சிக ஸுஹ்ருதமும் ,
ததா –- ஸௌ ஹார்தத்தாலே யாத்ருச்சா ஸுஹ்ருதம் பிறந்தாப்போலே ,
விஷ்ணோ: ப்ரஸாதாத் -– ஸர்வ வ்யாபகனான , அவனுடைய அநுக்ரஹத்தாலே ,
அத்வேஷ அபிமுக்யம் ச –- பகவத் ப்ரஸங்கத்தில் த்வேஷமில்லாமை யென்ன
பகவத் குண விக்ரஹாதிகளி லாபிமுக்யமென்ன ,
விவை யிரண்டும் ,
ஸாத்விகை: ஸம்பாஷணம் – வேதங்கற்பான் போன்ற பரம ஸாத்வி கரோடு ஸம்பாஷணமும் , ஏதாநிஷட் -– ( ஆகிற ) இவையாறும் ,
ஆசார்ய ப்ராப்தி ஹேதவ: — ஆசார்ய ப்ராப்திக்குக் காரணங்களாகின்றன .
( இவற்றில் விஷ்ணோ: என்கிற பதம் ஸர்வத்ர வ்யாபித்து நிற்கும்படியைச் சொல்லுகையாலே
நிருபாதிக ஸ்நேஹ விஶிஷ்டனான வீஶ்வரன் சேதநனிடத்தில் யத்ருச்சா ஸுஹ்ருதம் கிடைக்கும்போது , என்றோ , என்று ,
அவசர ப்ரதீக்ஷனா யிருக்கும்படியைக் காட்டுகிறது .
ததா – என்கிற அவ்யயமும்,
ப்ரஸாதாத் என்கிற பஞ்சம்யந்த பதமும் நிருபாதிக ஸ்நேஹத்தாலே யத்ருச்சா ஸுஹ்ருதத்தைத் தேடிப் பிடித்தாப்போலே ,
க்ருபையாலே அத்வேஷாதிகள் உண்டாக்கினபடி சொல்லுகிறது .
அத்வேஷத்துக்கும் , ஆபிமுக்யத்துக்கும் ஹேது பகவத் ப்ரஸாதமே தவிர , யத்ருச்சா ஸுஹ்ரு தமன் னென்னுமிடம்
ஸ்ரீ வசந பூஷண திவ்ய ஶாஸ்த்ரத்திலே ஸுஸ்பஷ்டம் .
பகவத் ப்ரஸாதத்துக்கு யத்ருச்சாஸுஹ்ருதம் காரணமானதும் , வைஷம்ய நைர்க்ருண்யங்கள் வாராமைக்காக வாயிற்று ;
இல்லையாகில் ஸௌஹார் தத்தாலே பகவத் ப்ரஸாதமும்
அத்தாலே யத்ருச்சாஸுஹ்ருதமுமாக விப்படி பிறக்கவமையும் .
அத்வேஷ பதம் ஸம தமாதி ஸமஸ்தாத்ம குணங்களுக்கு முபலக்ஷணம் ;
“ ஆசார்ய லாபம் ஆத்மகுணத்தாலே “ என்கையாலே , அத்வேஷமும் ஆபிமுக்யமும் பகவத்க்ருபையாலே என்று சொல்லுகையாலே
“ ஆசார்யலாபம் பகவானாலே “ என்கிற சரம ஸூக்த் யர்த்தம் ஸூசிக்கப்படுகிறது .
ஸாத்விகைஸ் ஸம்பாஷணம் என்னுமிடத்தில் ஜந்ம வ்ருத்தாதிகளை யிட்டுச்சொல்லாதே ,
அவிஶேஷண ஸாத்விகை : என்கையாலும் ,
ஸம்பாஷணமாவது ஸம்யக் பாஷணமாகையாலும் ,
ஜந்ம வ்ருத்தாதி நிரூபணம் பண்ணாதே ஜ்ஞாந விஶேஷத்தையே பார்த்து
“ தொழுமினீர் கொடுமின் கொள்மின் “ என்கிற படியே ,
பரம ஸாத்விகரோடு கலந்து பரிமாறும்படியைச் சொல்லுகிறது .

————-

இனி எம்பெருமானாருடைய வபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் சரமாதிகாரியான வைஷ்ணவனுக்கு வஸ்தவ்ய பூமியா வது ,
“ இராமாநுசனை தொழும் பெரியோரெழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிட “ மென்கையாலே ,
எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையவராய் , பெரிய மதிப்பராய் ,
தத் ஸம்பந்த வைலக்ஷ்ண்ய அபிவிருத்தி யுண்டாகப் பெற்றோமென்கிற ஹர்ஷ ப்ர ஹர்ஷத்தாலே ஸ ஸம்ப்ரந்ருத்தம் பண்ணி வர்த்திக்கிற ஸாத்விக ஸ்ரீவைஷ்ணவர்களெழுந்தருளி யிருக்கும் பரம பாவனமான தேசம் .
அஸ்மத் தேஶிக பகவத் ராமாநுஜ யோகி சரண யுகள ———ஷடேதாநி , என்கையாலே ,
ஆசார்ய ப்ராப்திக்கு இவை யித்தனையும் வேண்டுமென்றதாயித்து ;
அவையாவன ; கர்மமடியாக , “ ஷிபாமி “ என்கிற பகவந் நிக்ரஹம் மாறி , நிருபாதிக ஸ்நேஹம் தலையெடுக்க வேணும் ;
அதடியாக யத்ருச்சா ஸுஹ்ருதமென்பதொன்னுண்டாக வேணும் ;
ஸர்வ முக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக இந்த யத்ருச்சா ஸுஹ்ருதத்தை ஹேதுவாகக் கொண்டு பகவத் க்ருபை பிறக்க வேணும் .
அத்தாலே அத்வேஷமும் , அத்தைப் பின் செல்லுமதான ஆபிமுக்யம் உண்டாக வேணும் .
அதுக்கு மேலே , ஆசார்ய ஸமாஶ்ரயணத்துக்கு ப்ரதாந அபேஷிதமான பாகவதர்களோடு ஸம்பாஷணமாகிற ஸம்பந்த முண்டாக வேணும் .
ஆகவிவையத்தனையும் வேணுமென்றதாயித்து .
ஆசார்யப்ராப்திஹேதவ: என்கிறவிதில் ஆசார்ய பதம் “ ஆசினோதிஹி ஶாஸ்த்ரார்தான் “ இத்யாதியில் சொல்லுகிறபடியே ,
ஞானமனுட்டான மிவை நன்றாகவே வுடையனான னாசார்யனைச் சொல்லுகிறது .
ப்ராப்தி , யென்கையாலே யிப்படிப்பட்ட வாசார்யன் லபிக்குமது பெறாப்பேறாயிருக்கு மென்கிறது .
ஈஶ்வரனைப் பார்த்தால் ஸௌஹார்தம் பிறக்கையே அரிதென்னும்படி இருக்கையாலும் ,
சேதநனைப் பார்த்தால் அத்வேஷமுள்பட பகவத் க்ருபையாலே உண்டாக வேண்டும்படி அஸூயா ப்ரஸவ பூவா யிருக்கையாலும் ,
கர்மங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றும் ப்ரம்ம கல்ப நியுதாநுபவேப்யநாச்யமா யிருக்கையாலும் ,
அத்வேஷ பதத்தாலே ஸூசிக்கப்பட்ட மற்ற வாத்ம குணங்களைப் பார்த்தால் அவை நம்மாலும் , பிறராலும் பிறப்பித்துக்கொள்ள வொண்ணாததுகளா யிருக்கையாலும் ,
ஆசார்ய லாபம் பெறாப் பேறாகவே யிருக்கும் )

நாயனாராச்சாம்பிள்ளை அருளிச்செய்த ஸ்ரீஸூக்தி , ( அஸ்மத் தேஶிகேத்யாதி )
அஸ்மத் தேஶிக பகவத்ராமாநுஜ யோகிசரணயுகளமாஶ்ரிதாநாம் –
அஸ்மத் தேஶிக – நம்மு டைய உஜ்ஜீவநத்துக்கு கடவரான ,
பகவத்ராமாநுஜயோகி – பகவத் ஸர்வமாஸ்ரிதாநாம் ததபிமாநைகநிஷ்டாநாம்
தத் குண ஸந்தோஹாநுப வாநந்தாம்ருத ஸாகரதரங்க ஷீகர ஸம்பந்த ஶீதலஹ்ருதயாநாம் ததீய திவ்ய கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ணஜ்ஞாநத்தையுமுடையரான , ராமாநுஜயோகி — “
அவை தம்மொடும் வந்திருப்பிடம மாயனிராமாநுசன் மனத்து “ என்கிறபடியே ,
ஸர்வேஶ் வரன் ஸ விபூதிகனாய்க்கொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் வீற்றிருக் கும்படியான யோக நிஷ்டையையுடைய வெம்பெருமானாருடைய ,
( யோக ரஹஸ்ய க்ரமம் குருகைக் காவலப்ப னோடே தீர்த்தம் ப்ரஸாதித்ததாயிருந்தாலும்
“ யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மனா |
ஶ்ரத்தாவான் பஜதே யோ மாம்ஸமே யுக்ததமோ மத: “ என்கிறபடியே
“ உணர்ந்த மெய்ஞ்ஞாநியர் யோகம் தொறும் “ என்கிற பாட்டில் சொன்ன நிரதிசய ப்ரேமத்தை
இவ்விடத்தில் யோக நிஷ்டையாக சொல்லுகிறது ;
இதுதான் “ நித்ய யுக்த ஏக பக்தி: “ என்றும் ,“
ஜ்ஞாநீத்வாத்மைவ “ என்றும்,
அவனே வாய் விட்டு புகழும்படியான பெருமையை யுடைத்தா யிருக்குமிறே ) .
சரண யுகளம் –- இரண்டு திருவடி களை ,
ஆஶ்ரிதானாம் -– உபாயோ பேயமென்று பற்றினவர்களாயும் ,
ததபிமானைகநிஷ்டாநாம் -– அந்த வெம்பெருமானாருடைய வபிமாநத்தி லேயே நிலைபெற்றவர்களாயும்,
தத்குண ஸந்தோஹாநுபவானந்தாம்ருத ஸாகர தரங்க ஷீகர ஸம்பந்த ஸீதல ஹ்ருதயாநாம் –
தத்குணஸந்தோஹ –
( “ செம்மை நூற்புலவர்க் கெண்ணருங் கீர்த்தி “ என்கிறபடியே
பேரளவு டையவர்களுக்கு பரிச்சேதிக்கவரிதான )
அவருடையதான கல்யாண குண ஸமூஹத்தினுடைய ,
அநுபவ – அநுபவத்தினாலுண்டான ,
ஆனந்த – ஆனந்தமாகிற ,
அம்ருத ஸாகர -– அம்ருதமய ஸமுத்திரத்தினுடைய ,
தரங்க -– அலைகளின் ,
ஷீகர – திவலைகளுடைய ,
ஸம்பந்த -– நித்ய ஸம்ஶ்லேஷத்தாலே ,
ஶீதல ஹ்ருதயாநாம் – குளிர்ந்த திரு வுள்ளத்தை யுடையவர்களாயும் ,
ததீய திவ்ய நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் –
ததீய – அந்த வெம்பெருமானா ருடையதான ,
திவ்ய நாம – ( “ சதுரா சதுரக்ஷரீ “ என்று அபியுக்தர் நெஞ்சுருகி கொண்டாடுமதான ) திருநாமத்தினுடைய ,
உச்சாரண – வாக் வ்யாபார மாத்ரத்தாலே ,
ஜநித -– உண்டான ,
ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் – ஆனந்தாதிஸயத்தாலே ,
ஸஸம்ப்ரமநர்த்தனம் குர்வதாம் –- ( ப்ரீதியுள்ள டங்காமையாலே ) பரவஸராய் ,
நர்த்தனம் குர்வதாம் – நர்த்தனம் செய்யு மவர்களாயும் ,
ஸாத்விகாக்ரேசராணாம் -– பரமஸாத்விகளில் உத்க்ருஷ்ட தமராயும் ,
ஸமதமாதிகுணேபேதாநாம் – ஸமதமாத்யாத்மகுண ஸம்பந்ந ராயும்
( இவ்விடத்தில் ஸமம் என்கிறது அந்த:கரண நியமனத்தை;
நாமோச்சாரண ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷ வஸாத் ஸம்ப்ரம நர்த்தனம் குர்வதாம் ஸ்வாதி காக்ரேசராணாம்
ஸம தமாதி குணே பேதாநாம் தத்வ வித்தமானாம் அஸ்மத் ஸ்வாமிநாம் ஆந்த்ர பூர்ண கோவிந்தார்ய துல்ய
ஸ்வபாவாநாம் உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் , ஸ்ரீவைஷ்ணவானாம் ஆவாசஸ்தான மேவ
அஸ்மதாதி சரமாதிகாரிணாம் அபி ஆவாஸபூமி: “ என்று
நாயனா ராச்சாம் பிள்ளை யருளிச்செய்தார் இறே .

இனி இந்த சரமாதிகாரிக்கு பரிஹரிக்க வேண்டும் அம்ஶங்கள் சிலவுண்டு ;
அவையாவன –

1- பரம காருணிகரான வெம்பெருமானாருடைய குணானுஸந்தான
ஸ்ரவணத்தில் ஸிவிட்கென்று நெஞ்சிறக்க மற்றிருக்கும் துர்மாநிகளுடன் ஸம்பாஷணமும்

2-அவர்களுடன் ஸஹ வாஸமும் ,
3-அவர்களுடன் கூடி புஜிக்குமதுவும் ,
4-தத் பாத தீர்த்தமும் ,
5-பாணி பக்வ அந்ந போஜநமும் ,
6-ஶரீர ஸம்பந்த ப்ரயுக்தமாக வவர்களுடன்.
(தமமென்கிறது பாஷ்ய கரண நியமனத்தை ) ,
தத்வ வித்தமாநாம் -– பராவர தத்வ யதாத்ம்யத்தை யறிந்தவர்களில் ஸ்ரேஷ்டராயும் ,
அஸ்மத் ஸ்வாமி நாம் -– அஸ்மதாதிகளுக்கு வகுத்த ஶேஷிகளாயும் ,
ஆந்த்ரபூர்ணகோவிந் தார்ய துல்ய ஸ்வபாவாநாம் -– வடுகநம்பி , எம்பார் , இவர்களோடொத்த வாசார்யநிஷ்டையை யுடையவர்களாயும் ,
உபாதேயதம திவ்ய ஜ்ஞாந பக்தி வைராக்ய நிஷ்டானாம் –
உபாதேயதம -– “ மூவரிலும் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டுவது ப்ரபந்நநுக்கு “ என்கிறபடியே மிகவும் வேண்டுமவை யான ,
திவ்யஜ்ஞாந -– ( கேவலனுடைய ஜ்ஞாநம் போலன்றிக்கே ,“ தாமரையாள் கேள்வனொருவனையே நோக்குமுணர்வு “ என்கிற ) ;
ஸ்ரீய: பதி விஷயமான ஜ்ஞாநமென்ன ,
பக்தி -– ( ஸர்வக்ரமத்தாலே பரபக்த்யாதி ரூபேண பரிணமிக்கக் கடவதான ) தத்விஷயத்தில் பக்தி யென்ன ,
வைராக்ய –- “ ப்ரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற் றம் “ என்கிற வைராக்ய விஶேஷமென்ன ,
இவற்றில் , நிஷ்டானாம் -– நிலை நின்றவர்களாயுமிருக்கிற ,
( இவ்விடத்தில் , திவ்ய , என்கிற பதம் , ஜ்ஞாந பக்தி வைராக்யங்கள் மூன்றிலு மந்வயித்து ,
அவற்றினுடைய நிஷ்க்ருஷ்ட வேஷத்தைக் காட்டுகிறது ) .
ஸ்ரீவைஷ்ணவாநாம் – இராமாநு சனைத் தொழும் பெரியோர்களுடைய ,
ஆவாசஸ்தாநமேவ – எழுந்திரைத் தாடுமிடம் என்கிற விருப்பிடமே ,
ஆவாசபூமி( “ தேசோயம் ஸர்வ காம துக் “ என்கிறபடியே
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் , இஷ்டப்ராப்திக்கும் ஹேதுவாய்க்கொண்டு )
வஸ்தவ்யமான விடமாகக் கடவதென்னபடி அஸ்மதாதி சரமாதிகாரிணாமபி –-
அஸ்மதாதி — அடியேன் முதலான சரமாதிகாரிணாமபி ( ஸ்வாபிமாநத்தா லே யீஶ்வராபிமாநத்தைக் குலைத்துக்கொள்ளுகையாலே
போக்கற்ற செயல் மாண்டு “
6-த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌகமத்யே மித்யாசராமி “ என்கைக்குத் பரந்தவாஸக்தி யுண்டாகையும் ,
7-தத் க்ருத பகவத் குணாநுஸந்தான ஶ்ரவணமும் ,
8-தத் ததீய ஸத்காரமும் ,
9-தத் தத்த த்ரவ்ய ஸ்வீகார மும்,
10-தத் விஷய ப்ரணாமமும் ,
ஆக இந்த 10 க்ருத்யமும் ,
சரம பர்வமான வெம்பெருமானார் விஷயத்தில் மருவத்த ப்ராவண்யமு டையனாய் ,
ததபிமாநத்திலே யொதுங்கி வர்த்திக்கும் உத்தமாதிகாரிக்கு விஶேஷித்து பரிஹரிக்க வேணும் .
இல்லையாகில் , ஒருதலை த்வந்த்வ பக்தியும் , ஒருதலை # விழுப்புமாய் போருமிவனுக்கு , உபய ஸம்பந்தமும் குலைந்து ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமநுவர்த் திக்குமொழிய , கரை காண்கிறதில்லை .

————

ஸ்ரீய:பதியாய் ,
பரம தயாளு வாய் ,
பரம ஶேஷியாய் ,
ஸர்வ ஶக்தி யுக்தனான வெம்பெருமானுடைய திருவடிகளை யுபாயமாகப் பற்றி ,
தத் குண ப்ரதிபாதிக திவ்ய ப்ரபந்தங்களை , யநுஸந்தாநத்துக்கு விஷயமாக்கி ,
“பொழுதெனக்கு மற்றது வெப்போது “ என்கிறபடியே போது போக்கி வர்த்திக்கிற நமக்கு ,
பேற்றில் கண்ணழிவுண்டோவென்று நினைத்து , சரம பர்வத்திலிறங்காமல் , துரபிமாநிகளாயிருக்கும் கழணி மிண்டரான ஸ்ரீவைஷ்ணவர்கள் ,
அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலே பேறுண் டென்றிருக்கிலும் ,

ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே சரணமிதி தியா @ தத்ர பக்தி தக்கவரா யிருக்கிற ) பஞ்சமோபாய நிஷ்டர்க்கும் 
ஈஶ்வரன் ஸர்வஜ்ஞனாகையாலே , சரம பர்வமான வெம்பெருமானார் பக்கல் கண் வையோமென்றிருந்த வதுவே ஹேதுவாக
வவர்களுக்கு , பேற்றைப் பண்ணிக் கொடாத மாத்ரமே யன்றியே ,
இவர்கள் ஸ்வரூபத்தையும் , கால க்ரமத்திலே , ஸங்குசிதமாம் படி பண்ணி விடுவன்

# யிழவு பாடாந்தரம் @ தத் ப்ரபத்தி பாடாந்தரம் .

எம்பார் ஸூக்தி – ( ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜ இதி )
ஸ்ரீச ஸ்ரீமத் பதாப்ஜே –
ஸ்ரீச -– ஸ்ரீய:பதியினுடைய ,
ஸ்ரீமத் பதாப்ஜே –-
“ பிராட்டியுமவனும் விடிலும் திரு வடிகள் விடாது “ என்கிற பெருமையை யுடைத்தான “ திருவடித்தாமரைக ளிரண்டுமே
“ சரணமிதி -– இதர நிரபேக்ஷமான வுபாயமென்கிற ,
தியா –- புத்தியினாலே ,
தத்ர – அந்த திருவடிகளிலே பக்தி

த்வராணாம் ஸ்ரீமத் ராமாநுஜார்ய ப்ரணதிம் அபஜதாம் கூட சித்தா ஸயாநாம் |
காருண்ய ஷாந்தி ஸிந்து ஸ்வ பத நிவஸதிம் நேஸ்வரோ தாது மிச்சேதித் யேவம் சிந்தகாநாமபி பரம பதம் தாதுகாமஸ் ஸ ஜாது “ என்று ,
எம்பாரருளிச்செய்த இந்த திவ்ய ஸூக்தி ,
உக்தமமான வர்த்தத்துக்கு ப்ரமாணமாக அநு ஸந்தேயமாகக் கடவது .

த்வராணாம். –
“ ஸ்நேஹ பூர்வமநுத்யாநம் பக்தி: “ என்கிற ப்ரீதி பூர்வக ஸ்மரணத்தில் மேன் மேலும் அபிநிவேஸமாகிற த்வரையை யுடையவராய்க் கொண்டு ,
( பாடாந்தரம் தத் ப்ரபத்தி த்வராணாம் –- அந்த திருவடிக ளில் பண்ணக் கடவதான சரண வரண ரூப ப்ரபத்தியில்
த்வரையை யுடைய வர்களாய்க்கொண்டு ,
இந்த பக்ஷத்தில் , த்வரை , ஸாதநாந்தரங்களுடைய தோஷ தர்ஶநத்தாலும் , ஸம்ஸாரத்திலடிக் கொதிப்பாலும் உண்டாகிற தென்று கொள்ளவேணும் ) . ஸ்ரீமத்ராமாநுஜார்ய ப்ரணதிம பஜதாம் –
ஸ்ரீமத் –- அந்த ஸ்ரீய:பதியினுடைய திருவடிகள் தாமே யென்னும்படியான நிரவதிக ஸம்பத்தை யுடையராயிருக்கிற ,
ராமாநுஜார்ய -– எம்பெருமானாருடைய ,
ப்ரணதிம் –- ( திருவடிகளில் செய்யக் கடவதான ) சரணாகதியை ,
அபஜதாம் – செய்யாதவர்களாய் ,
கூடஸித்தாஸயாநாம் — இப்படி எம்பெரு மானாரை யுபேஷித்திருக்கிற தங்களுடைய வந்தரங்காபிப்ராயத்தை வெளிப்படுத்தாமல் ,
தம்மை எம்பெருமானார் தர்ஶநத்தில் நிஷ்டை யுடைய வரென்று பிறர் நினைக்கும்படி இருக்குமவர்களுக்கு ,
( எம்பெருமான் பரம பதத்திலிடம் கொடானென்கிற மேலில் வாக்யத்தோடி இதற்கு அந்வயம் ).
காருண்யஷாந்தி ஸிந்து: —
காருண்ய –- ( அத்வேஷம் துடங்கி யாசார்ய ப்ராப்தி பர்யந்தமாக செய்து கொடுக்கைக்கீடான ) க்ருபைக்கும் , ஷாந்தி: –

( “ தன்னடியார் “ என்கிற பாட்டின்படியே
“ என்னடியார் அது செய்யார் “ என்கைக்கீடான பொறுமைக்கும் ,
ஸிந்து: — ஸமுத்திரம் போலே யிருக்கு மவனான ,
ஈஶ்வர: — ஸர்வேஶ்வரன் ,
ஸ்வபதநிவசதிம் -– தனக்குப் படை வீடான பரமபதத்தில் ஸ்தானத்தை ,
தாதும் -– கொடுக்கைக்கு ,
நேச்சத் –- இச்சிக்க மாட்டான் .
( இவ்வளவேயன்றிக்கே )
இத்யேவம் -– இந்த ப்ரகார மாகவே ,
சிந்தகாநாமபி –- ( எம்பெருமானார் திருவடிகளை ஆஶ்ரயியோ மென்று ) மநஸ்ஸில் நினைக்குமவர்களுக்கும் கூட ,
ஜாது –- ஒருகாலும் ,
பரமபதம் -– நலமந்தமில்லதோர் நாட்டை ,
தாதுகாம: — கொடுக்க இச்சை யுடையவனாக ,
ந பவேத் -– ஆக மாட்டான் )
( இவ்விடத்தில் ந பவேத் என்கிற அவ்யயமும் , க்ரியையும் ஔசித்யத்தாலே அத்யாஹரிக்கப்படு கிறது .
இத்தால் கால க்ரமத்திலே இவர்களுடைய ஸாமாந்ய ஜ்ஞாநத்தையும் மலிநமாம்படி பண்ணி
ஸ்வரூபத்தை ஸங்குசிதமாக்கி விடுவதென்ற தாயித்து )

———-

இன்னமும் ராமாநுஜ பதச் சாயை யென்று புகழ் பெற்றவிவர்
ஸ்ரீமந் நாராயண சரணாரவிந்த சரணாகதிரேவ உஜ்ஜீவநாய பவதீதி புத்யா ,
பகவந்தம் பரம காருணிகம் பரமோதாரம் அபார கல்யாண குணாகரம்
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் அசரண்ய அகில ஜந சரண்யம் அநவரதம்
ஆஶ்ரயணீய சரண கமல யுகளம் அபிமத அநுரூப நிரவதிக ஆனந்த சந்தோஹ ஜநக
 அபிமத அநுரூப நிரவதிக ஆனந்த சந்தோஹ ஜநக

“ நித்ய ஸூரி பரிஷத் அந்தர் பாவ மஹா:பல ப்ரஸாதகம்  அஸ்மதுத் தாரகம் அதி ரமணீய
விமலதர , லாவண்யகர திவ்ய மங்கள விக்ரஹமதி ஶீதல விமல கம்பீர ஜலாஸய ப்ரபவ
மிஹிர தருண கிரணநிகிர விகசித விராஜ மான கமலதளாயத திவ்ய நயன யுகளம்

ஸ்வவச கமிதி
சிதசிதீஶ்வர தத்வ த்ரய ஸூசக தண்ட த்ரய ரூப மண்டன மண்டித மஸ்மந்மாதர
மஸ்மத்பிதரமம்ருத லஹரீவதநுகூல நவ்ய திவ்ய கோமல விமல மதுராயமாண
நிஜ ஸூக்தி கலாபைராஸ்ரிதாநகில ஜநாஹ்லாதயந்தம் ஸ்ரீமந்தமார்ய ஜநாபிவந்த்யம்
அஸ்மத் குலநாத மஸ்மத் அஸாதாரண ஶேஷிணம் அஸ் மதாதி ரக்ஷ்ய வர்க ஸர்வ ப்ரகார ரக்ஷணைக தீஷாகுரும்
ஸ்ரீராமா நுஜாசார்யம் அநாத்ருத்ய , பரம காருணிக: பகவாநேவ ஸ்வ சரண கமல ஸமாஶ்ரிதாநாம் அஸ்மாகம்
ஸ்வ ப்ராப்தி ரூப பலம் ப்ரயச்சதீதி ஸ்வ மதேந விசிந்த்ய வர்த்தமாநாநாம் ,
தத்வ ஜ்ஞாந லவலேஶ தேஶாதிகாநாம் துரபிமாந ஸஹக்ருத ,
பர ப்ராமக வ்ருத்தாநாம் – ரூப வேஷ தாரிணம் -வயமேவ ஸ்ரீவைஷ்ண வா இதி ,
ஸ்வ மதேநாத்மாநம் பஹு மந்யமாநாநாம் சேதநாநாம் , அபார காருண் யௌதார்ய வாத்ஸல்ய ஸௌஶீல்யைக நிதிரபி பகவான் புருஷோத்தம:

( 1 ) எம்பார் ஸ்ரீஸூக்தி ( ஸ்ரீமந்நாராயணேத்யாதி )
ஸ்ரீமந் நாராயண சரணார விந்த சரணாகதிரேவ — ஸ்ரீய:பதியான ஸர்வேஶ்வரனுடைய சரணாரவிந்த -– திருவடித் தாமரைகளில் பண்ணும் ,
சரணாகதிரேவ -– ப்ரபத்தி தானே ,
உஜ்ஜீவநாய – ஆத்மோஜ்ஜீவநத்தைப் பொருட்டு ,
பவதீதி -– ஆகிறதென்கிற,
புத்யா — “ வ்யவஸாயாத்மிகா புத்தி: “ என்கிற ஜ்ஞாந விஶேஷத்தாலே ;
பகவந்தம் -– பரிபூர்ண ஜ்ஞாநத்தை யுடையராயும் ,
பரம காருணிகம் –- பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவான வீஶ்வரனிற்காட்டிலும் மேலான காருணிகராயும் ,
பரமோதாரம் –- ( ஸ்வாபிமாநாந்தர்பூதர்க்கு கார்யம் செய்யவேணும் “ என்று ஈஶ்வரனோடே மன்னாடுகையாலே )
இதுக்கு மேலில்லை யென்னும்படியான ஔதார்யத்தை யுடையராயும் ,
அபார கல்யாண குணா கரன் -– அபாரமான கல்யாண குணங்களுக்கு நிவாசஸ்தாந பூதராயும் ,
அபரிமித வாத்ஸல்ய ஸௌஶீல்ய ஸாகரம் –- அவற்றில் வாத் ஸல்ய ஸௌஶீல்யங்கள் அபரிமிதமா யிருக்கையாலே ,
அவற்றுக்கு ஸமுத்ரம் போன்றவராயும் ,
( வாத்ஸல்யம் தோஷபோக்யத்வம் ,
ஸௌஶீல்யம் -– தாழ்ந்தவர்களோடு கலந்து பரிமாறுகை )
அசரண்யாகில ஜநசரண்யம் –
அசரண்ய -– ( “ நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாத “ , ஸர்வேஶ்வரனும் கைவிடுகையாலே )
கத்யந்தரமில்லாத ,
அகில ஜந -– ஸமஸ்த சேதநர்களுக்கும் ,
சரண்யம் -– ரக்ஷகராயும் ,
அநவரதமாஶ்ரயணீய சரண கமலயுகளம் —
அநவரதம் -– “ அத்ர பரத்ராச் சாபி “ என்கிறபடியே ஸம்ஸாரத்திலும் , ப்ராப்யமான நித்ய விபூதியிலும் ,
ஆஶ்ரயணீய –- ஆஶ்ரயிக்கைக்கு யோக்யமான ,
சரணகமலயுகளம் –-திருவடித் தாமரைகள் இரண்டுமுடையவராயும் ,
அபிமதாநுரூப + மஹாப் பலப்ரஸாதகம் –
அபிமதாநுரூப – ( ஸ்வரூப ஜ்ஞாநமுடையவனுக்கு ) அபிமதமாயும் , அநுரூபமாயும் , இருந்துள்ள ,
நிரவதிகானந்த -– எல்லை யில்லாத ஆனந்தத்தினுடைய ,
ஸந்தோஹ -– ஸமூஹத்துக்கு ,
ஜநக –- மேன்மேலும் அபிவிருத்தியை யுண்டாக்குமதான ,
நித்யஸூரி பரிஷத் –- நித்யஸூரி கோஷ்டியில் ,
அந்தர்பாவ –- உடன் கூடுகையாகிற ,
மஹா:பல –- ஸர்வோத்தம்மான:பலத்தை ,
ப்ரஸாதகம் -– க்ருபை செய்தருளுமவராயும் ,
அஸ்மதுத்தாரகம் -– அடியே னுக்கு உத்தாரகாசார்யராயும்
( முதலிலே பெரியநம்பி தம்மை விஷயீகரித் ததற்கும் , உடையவர் காரணமாகையாலும் ,
அவர்தா முபாயோபேயங்களி ரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயென்று தமக்கு காட்டிக்கொடுக்கை யாலும் , அடியேனுக்கு உத்தாரகாசார்யனென்கிறார் ) .
அதிரமணீய + மங்க ளவிக்ரஹம் —
அதிரமணீய -– பரம போக்யமாய்
( “ உன்றன்மெய்யில் பிறங் கிய சீரன்றி வேண்டிலன் “ என்னும்படியிறே போக்யதைதானிருப்பது )
விமலதர -– ( ஜ்ஞாந பரிமளமெல்லாம் வடிவிலே தொடைக்கொள்ளலாம் படி ) மிகவும் நிர்மலமாய் ,
லாவண்ய கர – ( பகவத் குணாநுபவத்தாலே களித்திருக்கையாலே , திருமேனியெங்கும் நிறைந்த ) காந்தி வெள்ளத்துக் கிருப்பிடமாய் ,
திவ்யமங்கள -– ( “ திருமாலிருஞ்சோலைமலையே “ என்கி றபடியே , எம்பெருமான் விரும்புகையாலே ) அப்ராக்ருதமாய் விலக்ஷண மாயிருக்கிற ,
விக்ரஹம் –- திருமேனியை யுடையவராயும் ,
அதிஶீதல + நயனயுகளம் —
அதிஶீதல –- மிகவும் குளிர்ந்து ,
விமல –- தெளிந்து ,
கம்பீர –- ஆழங்காணவரிதாயிருக்கிற ,
ஜலாஶய –- ஏரியில் ,
ப்ரபவ –- பிறந்ததாய் ,
மிஹிரதருணகிரண –- பாலஸூர்ய கிரணங்களாலே ,
விகசித – அலர்த்தப்பட்டதாய் ,
விராஜமான – செவ்வி மாறாமல் ப்ரகாஸித்துக் கொண்டிருக்கிற ,
கமலதள -– தாமரை யிதழைப் போலே ,
ஆயத – கர்ணாந்த விஶ்ராந்தமான ,
திவ்ய நயன யுகளம் -– கண்ணுள் நின்றகலாதவனுக்கு கோயில் கட்டணமாயிருக்கிற திருக் கண்களை யுடையவராயும் ;
( இவ்விடத்தில் கண்ணென்று ஜ்ஞாநமாய் அதுதான் ஸ்ரீய:பதி விஷயமா யிருக்கையாலும்
இரண்டாயிருக்கையாலும் உபய வேதாந்த விஷய ஜ்ஞாநத் தைக் காட்டுகிறது ) .
ஸ்வ — வசகமிதி தம் வசமாக்கப்பட்ட ,
சிதசிதீஶ்வர -– சேதந த
த்வம், அசேதந தத்வம் , ஈஶ்வரதத்வமென்கிற , தத்வத்ரய -– மூன்று தத்வத்துக்கும் ,
ஸூசக –- ஸூசிக்குமதாயிருக்கிற ,
தண்ட த்ரய ரூப -– த்ரிதண்டரூபமான ,
மண்டன -– அலங்காரத்தாலே ,
மண்டிதம் –- அலங்க ரிக்கப்பட்டவராயும் ,
அஸ்மந் மாதரம் -– அடியேனுக்கு ப்ரியமே நடத்திக் கொண்டு போருகையாலே , மாத்ருபூதராயும் ,
அஸ்மத் பிதரம் -–இதத்தைச் செய்கையாலே தந்தையாயும் ,
அம்ருதலஹரீவத் + ஆஹ்லாதயந்தம் —-
அம்ருதலஹரீவத் — அம்ருதப்ரவாஹத்தினுடைய அலைகள் போலே , அநுகூல -– செவிக்கினய செஞ்சொற்களாய் ,
நவ்ய –- அபூர்வங்களாய் ,
திவ்ய –- “ கேட்டாரார் வானவர்கள் “ என்கையாலே திவ்யரான நித்ய ஸூரிகளுக்கு கேட்க யோக்யங்களாய் ,
கோமல –- ம்ருது ஶைலியோடுகூடி ,
விமல –- நிர்தோஷங்களாய் ,
மதுராயமாண -– (ஸ்ரீய:பதி , நித்யஹேயப்ரத்யநீகனாயும் , கல்யாணைகதானனாயும் இருப்பனென் றறுதியிடுகையாலே )
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலிருப்ப தான ;
நிஜ ஸூக்திகலாபை: — ஸ்ரீபாஷ்யம் முதலான தம்முடைய திவ்ய ஸூக்தித்தொடைகளாலே ;
ஆஶ்ரிதான் -– தம்மை ஆஶ்ரயித்த ,
அகில ஜனான் –- ஸமஸ்த சேதநர்களையும் ;
ஆஹ்லாதயந்தம் –- ஆனந்திப்பித் துக் கொண்டிருக்குமவராயும் ,
ஸ்ரீமந்தம் — “ ஸம்ஸேவிதஸ் ஸம்யமி ஸப்தஸத்யா பீடைஸ்சதுஸ்ஸப்ததிபிஸ்ஸமேத: “ இத்யாதி படியே
அடியார்களுடைய நிரவதிக ஸம்பத்தை உடையவராயும் ,
ஆர்ய ஜநாபி வந்த்யம் -– நாதயாமுந ப்ரப்ருதி பூர்வாசார்யர்களால் புகழப்பட்டவராயும் ,
அஸ்மத் குல நாதம் -– நம்முடைய ப்ரபந்நகுலத்துக்கு நாதராயும் ,
அஸ்மதஸாதாரண ஶேஷிணம் -– அடியேனுக்கு வகுத்த ஶேஷியாயும் ,
அஸ்மதாதிரக்ஷ்யவர்க + தீக்ஷஆகுரும் ––
அஸ்மதாதி –- அடியேன் முத லான ,
ரக்ஷ்யவர்க -– ரக்ஷ்ய பூதருடைய திரளை ,
ஸர்வப்ரகார –- எல்லா ப்ரகாரத்தாலும் ,
ரக்ஷண -–ரஷிக்கை யென்கிற ,
ஏக –- முக்யமான ,
தீஷா – தீஷையுடைய ,
குரும் – ஆசார்யராயுமிருக்கிற ,
ஸ்ரீராமாநுஜா சார்யம் -– தர்ஶந ஸ்தாபநாசார்யரான வெம்பெருமானாரை ,
அநாத்ருத்ய -– அநாதரித்து ,
பரம காருணிக: — ( ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே , அடியே தொடங்கி க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே ) தனக்கு மேலற்ற காருணிகரான ,
பகவாநேவ – ஆஶ்ரயண ஸௌகர்யாபாதகங்க ளோடு , ஆஶ்ரித கார்யாபாதகங்களோடு வாசியற
ஸமஸ்த கல்யாண குணங்களாலும் பரிபூர்ணனான ஸர்வேஶ்வரன்தானே ,
ஸ்வசரண கமலஸமாஶ் ரிதானாம் -– ( “ வணங்க வைத்த கரணமிவை “ என்னுமவர் வேண்டாதபடி
“ விசித்ரா தேஹ ஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் “ என்று ஶாஸ்த்ரத்தாலறிந்து தம் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்தவர்களான ,
அஸ்மாகம் –- நமக்கு ,
ஸ்வப்ராப்திரூபபலம் –- தன்னுடைய ப்ராப்தியாகிற பரம்புருஷார்த் தத்தை ,
ப்ரயச்சதீதி — தருகிறானென்று ,
ஸ்வமதேந — ( அஹங்கார தூஷிதமான ) ஸ்வாபீப்ராயத்தாலே ,
விசிந்த்ய –- ஆலோசித்து ,
வர்த்த மாநாநாம் -– அந் நிலையில் நின்றும் பேராதவர்களாயும் ,
தத்வஜ்ஞாந லவலேஸ தேஸாதிகாநாம் —
தத்வஜ்ஞாந –- வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய,
லவலேஸ -– ஏகதேஶத்தில் அல்ப பாகமாவது நடையாடுகிற ,
தேஶ — ப்ரதேஶத்தை ,
அதிகாநாம் – அதிக்ரமித்து ( அதாவது அந்த ஜ்ஞாந மாத்ரமேயன்றிக்கே
தத்வ ஜ்ஞாநமென்பதொன்றுண் டென்றிருக்குமவர்கள் வஸிக்கும் ப்ரதேஶத்தையும் கூடவறியாமல் ) இருக்கிறவர்களாயும் ,
( “ பரஞ்சோதிரூப ஸம்பத்ய “ இத்யாதி ப்ரகாரமாக ஆவிர்பூதஸ்வரூப னான வாத்மாவுக்கு ஶேஷத்வமே ஸ்வரூபமாய்
அது தான் ததீய பர்யந்த மாயன்றி நில்லாதென்கிறவிதுவே வேதாந்த ஜ்ஞாநத்தினுடைய உள்கருத் தாய்
அந்த ததீயருடைய முகமலர்த்திக்குறுப்பாக வாசார்ய ஶேஷத்வம் ராகப்ராப்தமாய் தன்னடையே வருகிறதாகையாலே ,
ஆசார்யத்வ பூர்த்தி யுள்ள வெம்பெருமானாரை யனாதரித்தவர்களுடைய தத்வ ஜ்ஞாநம்
அஸத்கல்பமாகவேயிருக்குமென்று கருத்து )
துரபிமாந ஸஹக்ருத பரப்ராமக வ்ருத்தாநாம் — ( இப்படி தத்வயாதாத்ம்ய ஜ்ஞாநகந்தமே யில்லாதிருந்தாலும் )
துர்மாநத்தை யுள்கொண்டு , தம்மைப் பிறர் காணில் “ இந்தளத்தில் தாமரைபோலே யிவரும் சிலரேயென்று மோஹிக்கும்படி ,
பரமஸாத்விகருடைய வநுஷ்டாநத்தை யபிநயிக்குமவர்களாயும் ;
ரூபவேஷதாரிணாம் -– ( “ ஆக்ருதிமத்வச்சரணாரவிந்த ப்ரேம “ என்கிற தற்கு நேரே எதிர்தட்டாக )
க்ருத்ரிமமான ஸ்ரீவைஷ்ணவரூப வேஷங்களை யுடையவர்களாயும் ,
வயமேவ + மந்யமாநாநாம் —
வயமேவ – நாங்களே,
ஸ்ரீவைஷ்ணவா இதி -– வைஷ்ணவாக்ரேசரரென்று ,
ஸ்வமதேந -– அஹங் கார க்ரஸ்தமான தம்முடைய வபிப்ராயத்தாலே ,
ஆத்மாநம் -– தங்களை,
பஹுமந்யமாநாநாம் -– ( “ அமர்யாத: க்ஷஊத்ர: “ இத்யாதிக்கு நேரே எதிர் தட்டாக )
போரப் பொலியக் கொண்டாடிக் கொள்ளு மவர்களாயுமிருக்கிற ,
சேதநாநாம் -– சேதநர்களுக்கு , ( இவர்களை அசேதநர் என்னவேண்டியிரு க்க , “ சேதநாநாம் “ என்றது
அமங்கள வாரத்தை , மங்களவாரமென்றாப் போலே )
பகவான் -– அகில ஹேய ப்ரத்யநீக கல்யாணைக தானனாய் ,
புருஷோத்தம: — “ யஸ்மாத் க்ஷரமதீதோஹ மக்ஷராதபிசோத்தம: |
அதோ ஸ்ரீமந்நாராயண: அஸ்மத்குல ஸ்வாமிநோ பகவத: ஸ்ரீமத்ராமாநுஜ குரோ:சரணயுகள
ஸம்பந்தராஹித்யம் ஹ்ருதிநிதாய கதாசிதபி ஸ்வப்ராப்திரூப மோக்ஷ:பலமகுர்வாண: ,
யாவதாத்ம பாவி ஸம்ஸார நிரயகர்த்தே
“ ஷிபாம்யஜஸ்ர “ மிதி வதன் நிஷேப்ய , கதாசிதபி தான் ஹ்ருதாநகணயன் ,
ராமாநுஜகுரு க்ருபாபிமாநாந்த் தர்பூத ஸாத்விக ஜநேஷு ஸ்மிலோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம: “ என்கிறபடியே
க்ஷர ஶப்த வாச்யரான பக்தசேதநரென்ன ,
அக்ஷர ஶப்தவாச்யரான முக்தசேதநரென்ன
இவர்களில் காட்டில் விலக்ஷணனாகையாலே புருஷோத்தமனென்று ப்ரஸித்தனாயிருக்கிற , ஸ்ரீமந்நாராயண: — ஸ்ரீய:பதியானவன் ,
அபார காருண்ய + நிதிரபி ,
அபார –- பாரமில்லாத ,
காருண்ய – ( “ க்ருபா காப்யுபஜாயதே “ என்கிறபடியே , ஸம்ஸாரி சேதநருடைய உஜ்ஜீவநத்துக்கு ஹேதுபூதமான ) காருண்யமென்ன ,
ஔதார்ய “ சேரும் கொடை “ என்கிற உதாரத்வமென்ன ,
வாத்ஸல்ய -– தோஷ போக்யத்வமென்ன ,
ஸௌஶீல்யதன் — பெருமை பாராதே தாழ்ந்தார்களோடு புரையறக்கலக்கும் ஸ்வபாவமென்ன , இவற்றுக்கு ,
ஏக –- அத்விதீயனான ,
நிதிரபி – நிவாச ஸ்தான பூதனாயிருந்தாலும் ,
அஸ்மத் குல ஸ்வாமிந: + ஹ்ருதிநிதாய —
அஸ்மத் குல ஸ்வாமிந: — “ ந: குலபதே: “ என்கிறபடியே அடியேனுடைய குலத்துக்கு ஸ்வாமியாய் ,
பகவத: ( நம்முடைய உஜ்ஜீவநத்துக்கு வேண்டும் கைமுதல்களான ) ஸர்வ கல்யாண குணங்களையும் ,
பரிபூர்ண ஜ்ஞாநத்தையும் உடையராய் ,
ஸ்ரீமத் ராமாநுஜகுரோ: — ( “ ஆசார்ய பதமென்று தனியேயொரு பதமுண்டு , அதுள்ளது எம்பெருமானார்க்கே , என்கிற )
நிலை நின்ற ஆசார்ய பத ஸம்பத்தை யுடையருமான வெம்பெருமானாருடைய ,
சரணயுகள ஸம்பந்த ராஹித்யம் —
சரணயுகள -– இரண்டு திருவடிகளில் ,
ஸம்பந்த ராஹித்யம் -– ஆஶ்ரயண ரூப ஸம்பந்தமில்லாமையை ,
ஹ்ருதி –- தன் திருவுள்ளத்திலே ,
நிதாய -– வைத்து ,
கதாசிதபி –- ஒருக் காலமும் ,
ஸ்வ:ப்ராப்தி ரூப மோக்ஷ:பலம் — தன்னுடைய ப்ராப்தியா கிற மோக்ஷ:பலத்தை ,
அகுர்வாண: — செய்து கொடுக்காமல் ,
யாவதாத்ம பாவி + நிஷேப்ய —
யாவதாத்ம பாவி – ஆத்ம ஸத்தை யுள்ளதனையும் ,
ஸம்ஸார நிரயகர்த்தே –- ஸம்ஸாரமாகிற நரக கூபத்திலே “ ஷிபாம் யஜஸ்ர “ மிதிவதன் , நிஷேப்ய -– அஹங்காரம் , பலம் , தர்ப்பம் , காமம் , க்ரோதம் ச ஸம்சிதா: “ என்று தொடங்கி
“ தாநஹம் த்விஷத: க்ரூரான் ஸம்ஸாரேஷு நராதமான் க்ஷஇபாம்யஜஸ்ரம் “ என்று
அஹங்காராதி தோஷ துஷ்டரான புருஷாதமரை ஜந்ம மரணாதி ரூபேண சுழன்று வருகிற ஸம்ஸாரத்தில்
க்ரூர ஸ்வபாவமுள்ளவராய் பிறக்கும் படியாகவே

நித்ய தத்தத்ருஷ்டி: தேப்யஸ்ஸர்வஸ்வதாந கரணேபி கிமபி ந தத்தமே வேத்யத்யாப்ய பரிதுஷ்ட: ,
ராமாநுஜகுரு சரணயுகள ப்ராவண்ய நைரந்தர்ய ப்ரதாநைக நிஷ்ணாதோ வர்த்ததே “ என்று
எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவர்களுக்கு , ஸர்வ ப்ரகாரத்தாலும் ஈஶ்வரன் ஸ்வ ப்ராப்தி பண்ணிக் கொடாமல் ,
யாவதாத்மபாவி ஸம்ஸாரமாகிற நரக குழியிலே தள்ளியிட்டுவைத்து ,
திருவுள்ளத் தாலும் அவர்களை நினையா நின்றருளிச் செய்தார் இறே .

ஆகையால் ஸர்வ ப்ரகாரத்தாலும் , உஜ்ஜீவிக்க வேணுமென்றும் நினைவுடைய வன் ,
அசரண்ய சரண்யராய் , பரம காருணிகராய் , பரமோதாரரான வெம்பெருமானாருடைய
வபிமாநமே , உத்தாரகமென்றறுதியிட்டு , ததேகநிஷ்டனாய்
“ தேவு மற்று அறியேன் “ என்று ஶேஷித்வ , சரண் யத்வ ப்ராப்யத்வங்களை
யெம்பெருமானார் பக்கலிலே யறுதியிட்டு ,நிக்ரஹித்துத் தள்ளி விடுவேனென்றாப்போலே சொல்லிக்கொண்டே தள்ளி விட்டு ,
கதாசிதபி — ஒருக் காலமும் ,
தான்— அவர்களை ,
ஹ்ருதா — திருவுள்ளத்தால் ,
ந கணயன் –- நினையாமல் ,
ராமாநுஜகுரு + தத்த த்ருஷ்டி:–
ராமாநுஜகுரு -– அஜ்ஞாநி வர்த்தகரான வெம்பெருமானாருடைய ,
க்ருபாபி மாநாந்தர்பூத நிர்ஹேதுக க்ருபையால் வந்த வபிமாநத்தி லொதுங்கின ,
ஸாத்விக ஜநேஷு –- பரம ஸாத்விகரான ஸ்ரீவைஷ்ணவர்க ளிடத்திலே ,
நித்ய தத்த த்ருஷ்டி: — வைத்த கண் வாங்காமல் பூர்ண கடாக்ஷமுடையனாயக் கொண்டு ,
தேப்யஸ்ஸர்வஸ்வ + பரிதுஷ்ட: —–
தேப்ய: — அவர்களுக்கு ,
ஸர்வஸ்தாந கரணேபி -– உபயவிபூதியோடு தன்னையே கொடுத்திருந்தாலும் ,
கிமபி ந தத்தமேவேதி -– ( “ அஸ்மை ந கிஞ்சிதுசிதம் க்ருதம் “ என்னாப் போலே ) இவர்களுக்குத் தகுதியாக
ஒன்றும் செய்யப் பெற்றிலோமே ? என்று ,
அத்யாப்யபரிதுஷ்ட: — இன்னமும் குறைவாளனாய் ,
ராமாநுஜா + வர்த்ததே —
ராமாநுஜகுரு – அப்படிப்பட்ட வெம்பெருமானாருடைய ,
சரண யுகள –- இரண்டு திருவடிகளிலும் ( உண்டாயிருக்கிற ) ,
ப்ராவண்ய -– நிரதிசய ப்ரீதிக்கு ,
நைரந்தர்ய –- தைலதாரா துல்யமான அவிச்சேதத்தை ,
ப்ரதான கொடுக் கையில் ,
ஏக -– அத்விதீயனான ,
நிஷ்ணாத: — உள் புக்காராயுமவனாய் ( அதாவது ஆண்களையும் பெண்ணுடை யுடுக்கப்பண்ணும்
வைர உறுக்கா கையாலே , இவ்வதிகாரிக்கு நித்ய சத்ருவான தன்னுடைய நிரதிசய
ஸௌந்தர்யத்தில் ஆழங்கால்பட்டு , இரு கரையராகாமல் நோக்கிக் கொண்டு போருமவனாய் )
வர்த்ததே -– இதுவே பணியாக விருக்கிறான் , என்று எம்பார் அருளிச்செய்தாரென்கை .

சரமோபாய தாத்பர்ய ப்ரமாண வசநாயா: |

பூர்வாசார்ய லஸத்ஸூக்தீரூபஜீவ்ய விசோதிதா: ||.

பேற்றுக்குடலாக ப்ரதம பர்வத்தில் நெஞ்சு தாழ்ந்து , இருகரை யனாய் யாதாயாதம் பண்ணி யலமாவாதே ,
எம்பெருமானார் அபிமாநத்திலே ஓதுங்கி , நமக்குப் பேற்றில் கண்ணழிவில்லை யென்று நெஞ்சில் தேற்றமுடையவனாய் ,
எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்ய சீமா பூமிகளான பரம ஸாத்விக வர்க்கத்துடன் ,
“ போதயந்த: பரஸ் பரம் “ பண்ணிக்கொண்டு ,
பரஸம்ருத்யைக ப்ரயோஜனனாய் ,
எம் பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யமுடையாரைக் கண்டால் , இந்தளத்திலே தாமரைப் பூத்தாப் போலே ,
இருள் தரு மாஞா லமான விக் கொடு உலகத்திலே , இங்ஙனேயும் சிலருண்டாகப் பெறுவதே யென்று
ஷர்ஷ புலகித ஶரீரனாய் , யாவச் சரீர பாதம் , த்ரிவித கரணத் தாலும் , ஒருபடிப்பட ஸ்வரூபத்தை நோக்கிக் கொண்டு .,
எம்பெருமா னாருடைய , திருநாமோச்சாரணமில்லாவிடில் நாக்கு வற்றும்படி யான நிலையோடு பொருந்தி ,
மநஸ்ஸை ஸாவதாநமாய்ப் பண்ணிக் கொண்டு , ஸ்வரூபாநுகுணமாக வர்த்திக்க வேணும் .

சரமோபாய தாத்பர்யம் ஸமாப்தம்

சரமோபாய தாத்பர்யம் தேவராஜகுரூதிதம் |

ஸம்ப்ரதாயாநுரோதேந யதாமதி விசோதிதம் ||

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –

September 27, 2022

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூனவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா

———–

அவதாரிகை –
ஜிதந்தே -யாவது -ருக் வேத கிலம் .
தத்வ ப்ரதிபாதந பரமான ஸ்ரீ புருஷ ஸூக்தம் சர்வ ஸ்ருதிகளிலும்
ஓதிப் போருமா போலே -இதுவும் –
ஸ்ரீ சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராணங்களிலும்
மஹா மந்த்ரம் என்று -திரு மந்த்ரத்தோபாதி -பரம ரஹஸ்யமாக சொல்லிப் போருமது ஓன்று –

வேத அஷர ராசியைப் பௌருஷேயமான இதிஹாச புராணங்களிலே
எழுதிப் படுத்துப் போருவான் என் என்னில்
கிலமாகிறது அப்ரஹதம் ஸ்தானம் –
ஸூத்ர காரர்கள் கில (கிலம் -பகுதி என்றபடி ) சஹிதமாக தாங்கள் அத்யயனம் பண்ணிப் போந்தவர்கள் ஆகையாலே
ஸ்மார்த்த விதானங்களிலே மந்த்ரமாக விநியோகித்துப் போரா நின்றார்கள் இறே-
இப்படி இதிஹாச புராணங்களிலே ஸ்ரீ சாஸ்த்ரத்திலே
ஜிதந்தே இதி மந்த்ரேண-என்று -மந்த்ரமாக விநியோகித்துப் போருமது ஓன்று –

ஸ்வேதத் தீப வாசிகள் ஷீராப்தி நாதனுடைய சௌந்த்ர்யாதிகளிலே
தோற்று -ஈடுபட்டுச் சொல்லும் ஸ்தோத்ரம் –

இதுக்கு ஸ்தோத்ரத்வமும் ஸ்தவ ப்ரியனுக்கு ப்ரிய தமத்வமாகை –

ப்ரஹ்மாதிகளுக்கு துஷ் ப்ராபமான ஸ்தலத்திலே தோன்றின இது
இதிஹாச புராணங்களிலே எழுதிப் படிக்கும்படி ஸூலபமான படி என் என்னில்
இம் மந்த்ரத்துக்கு ப்ரதிபாத்யமான ஷீராப்தி நாதனைத் திருவடித் தொழ ஆதரித்து
ஸ்ரீ நாரத பகவான் ஸ்வேத த்வீபத்திலே சென்ற வளவிலே
ஏக தத்வித த்ரிதர்கள் தபஸ் பண்ணிக் கொண்டு இருக்க
இவைகளுக்கும் கிட்ட ஒண்ணாத விஷயத்தை நம்மால் காண முடியாது -என்று மீண்டு
அவர்களைக் குறித்து -எனக்குச் செய்ய அடுப்பது என் -என்று கேட்க

இத் திரு மாளிக்கைக்கு உள்ளே ஸ்வேத த்வீப வாசிகள்
ஷீராப்தி நாதனைக் கண்டு பண்ணும் ஸ்தோத்ரம்
நெடு நாளே நாங்கள் தபஸ் பண்ணுகிறோம் ஆகையால் ஜ்ஞாதவ்யம் ஆயிற்று –
எங்கள் பக்கல் இத்தை லபித்தது அனுசந்தி -என்ன
அவனும் அவர்கள் பக்கலிலே ஜிதந்தே ஸ்தோத்ரத்தை லபித்துப் போரா நிற்க-

சயந்தம் -என்கிற பர்வதத்திலே பகவத் உபாசனம் பண்ணுகிற ப்ரஹ்மாவை வந்து அனுவர்த்தித்து
பிறந்த வ்ருத்தாந்தத்தை அவனுக்கு விஜ்ஞாபிக்க
எனக்கு அந்த ஸ்தோத்ரத்தைச் சொல் – என்று
ஸ்ரீ நாரத பகவான் பக்கலிலே க்ரஹித்தான் குடும்பி –

அவன் பக்கலிலே புக்கதாகையாலே
இதிஹாச புராணங்களிலே எழுதப் பட்டு
பகவத் பரராய் இருப்பார் எல்லார்க்கும் லபிக்கும்படி ஸூலபம் ஆயிற்று –
இது ஜிதந்தேயினுடைய-திரு அவதாரம் –

இது தன்னுடைய உள்வாயை அனுசந்தித்தால்
ப்ரபத்திக்கு வ்யாக்யானமாய் இருக்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும் சொல்லுகிறது –
ப்ரபத்திக்கு அதிகாரிகள் அஜ்ஞரும் சர்வஜ்ஞரும் பக்தி பரவசரும் -என்று த்ரிவிதர் –
என்று பட்டர் அருளிச் செய்தார் இறே-

அவித்யாதோ தேவே பரிப்ருட தயா வா விதிதயா ஸ்வ பக்தோ பூம்நா
வா ஜகதி கதி மன்யா மவிதஷாம் கதிர் கம்யஸ்சாசௌ ஹரிரித
ஜிதந்தாஹ் வயமநோ ரஹச்யம் வ்யாஜஹ்ரே ஸ கலு பகவான் சௌநக முநி-பட்டர்

அஜ்ஞன் ஆகிறான் – பகவல் லாபத்துக்குத் தன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகள் இல்லாதவன் –
சர்வஜ்ஞன் ஆகிறான் – தேச கால வஸ்துக்களாலே பரிச்சேதிக்க ஒண்ணாத வைபவத்தை யுடையவன்
ஈஸ்வரன் என்று இருக்கையாலே அநந்ய சாத்யன் -என்று இருக்குமவன் –
பக்தி பரவசன் ஆகிறான் -ஜ்ஞான சக்த்யாதிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும் அடைவுபட அனுஷ்டிக்க மாட்டாதவன் –
இவர்கள் மூவரும் பகவத் விஷயம் ஒழிய வேறு உபாயம் உண்டு என்று அறியாதவர்கள் –
இவர்களுக்கு ப்ராபகனுமாய் ப்ராப்யனுமாய் இருக்கும் சர்வேஸ்வரன் -என்று
ஜிதந்தே -என்று பேரை உடைத்தான மந்திர ரஹஸ்யத்தை
சர்வஜ்ஞனான சௌநக பகவான் வியாக்யானம் பண்ணப் பெறுவதே -என்கிறார்-பட்டர்

ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் –என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம்
ஆத்மா தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
சொல்லுகிறபடியே -த்வயத்துக்கு அதிகாரி யானவன் ஈஸ்வரனுக்கே அனந்யார்ஹ சேஷ பூதன் ஆவான் இறே-

இப்படிப் பட்ட சேஷத்வத்தை உடைய இவ்வாத்மாக்கள்–அநாதியான பிரகிருதி சம்பந்தத்தாலே-அறியாதே –
ஈஸ்வரனுடைய ஸ்வாமித்வ ஸ்வா தந்த்ர்யங்களை-தங்கள் தலையிலே ஏறிட்டுக் கொண்டு ஆத்ம அபஹாரிகளாய் வர்த்திப்பார்கள் –

ஆத்ம அபஹாரம் ஆவது -அஹங்கார மமகாரங்கள் –
த்வ யஷரஸ்து பவேன் ம்ருத்யு த்ரய அக்ஷரம் ப்ரஹ்மண பதம் -என்றும்
மமேதி த்வ யஷரோ ம்ருத்யு-ந மம -சாஸ்வதம் -என்றும் -சொல்லுகிறபடியே
யானே என்னை அறிய கிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -என்று இறே அபியுக்தர் வார்த்தையும்

பாபங்களில் தலையான பாபமும் இவ்வாதம அபஹாரமே-
யோ அந்யதா சாந்த மாத்மாநம் -இத்யாதிகளில் ஸ்புடம் –
பாபத்துக்கு பிராயச் சித்தம் -இவ்வாத்மா பகவச் சேஷம் என்றால் விவாதம் பண்ணாது இருக்கை –
தேன சேத விவாதஸ்தே-என்றும்-(மனுபகவான் கங்கை ஸ்நானம் -பற்றிய வ்ருத்தாந்தம்-நம்பி தீர்த்தம் செய்தாலே லாபம்- )
உம்முயிர் வீடுடை யானிடை வீடு செய்ம்மினே – திருவாய் -1-2-1-என்றும்
ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஸ்வர ஜ்ஞாநாத் வி ஸூத்தி பரமா மதா-என்றும் சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரன்- இப்படி அஹங்கார மமகார க்ரஸ்தராய் -சப்தாதி விஷய பிரவணராய்-அதிலே
பரமேஸ்வர சம்ஜ்ஞோ அஜ்ஞ -கிமந்யோ மய்ய வஸ்திதே
ததா அபி மர்த்து காமஸ்த்வம் ப்ரப்ரவீஷி புன புன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-23-என்றும்
த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித் -யுத்த -36-11-என்று இருக்கும்
ஹிரண்ய ராவணாதிகளைப் போலே தன்னோடு எதிரம்பு கோத்து நிற்கிற ஆத்மாக்களைப் பார்த்தருளி
இவை சாஸ்திர மார்க்கத்தாலே திருத்த ஒருப்பட்டது அல்ல
இவர்கள் உடைய விஷய ப்ராவண்யமே பற்றாசாக நம்முடைய
அழகுகளையும் சீலாதி குணங்களையும் காட்டித் திருத்துவோம் -என்று
வழி இட்டு -பிரதமத்தில் ருசி ஜனகனாய்
ருசி பிறந்தார்க்கு உபாயமுமாய்
அதிலே நிஷ்டர் ஆனவருக்கு ப்ராப்யனுமாய் இருக்கும் படியைச் சொல்லுகிறது –
இப்பிரபந்தம் –

ப்ராப்ய ப்ராபகங்களை முதல் ஸ்லோகத்தாலே சங்க்ரஹமாகச் சொல்லி
மேலில் ஸ்லோகங்களாலே விஸ்தரிக்கிறது -என்று பட்டர் நிர்வாஹம் –

முதல் இரண்டு ஸ்லோகங்களாலே-பிராப்ய பிராபகங்களைச் சொல்லி –
மேலில் ஸ்லோகங்களாலே அதுக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறதாகவுமாம்-

சரண்யதையை முதலில் சொல்லி உபாய உபேயங்களை சொல்ல பிராப்தமாய் இருக்க
பின்னே சரண்யதையைச் சொல்லுவான் என் -என்னில்
முனியே நான் முகனிலே -10-10-திருவாணை இட்டு -பின்பு அது பெறா வாணை யல்லாமை
சாதித்தால் போலே இது -என்று திரு நறையூர் அரையர் நிர்வாஹம் –

———————————————

ஸ்தோத்ரம் -1- அவதாரிகை –

முதல் ஸ்லோகத்தாலே –
ப்ராப்ய நிஷ்கர்ஷ பர்யந்தமாக
இவன் பிரார்த்திக்கும் படியாக
ஈஸ்வரன் தன் அழகாலே தோற்ப்பித்துக் கொண்ட படியைச் சொல்கிறது-

ஜிதந்தே புண்டரீ காஷா ! நமஸ்தே விஸ்வ பாவந !
நமஸ்தே அஸ்து ஹ்ருஷீ கேஸ ! மஹா புருஷ ! பூர்வஜ !

ஜிதந்தே –
யாதானும் பற்றி நீங்கும் விரதம் -திருவிருத்தம் -95- என்கிறபடியே
விஷயாந்தரங்களை பற்றி
எம்பெருமான் முகத்தில் விழியேன் -என்று இவன் விரதம் கொண்டு இருக்க –
ஈஸ்வரன் -தான் ஒட்டு வந்து -திருவாய் -1-7-7-என்கிறபடியே
விஷயாந்தரங்களில் துவக்கு அறுத்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கி
அவசியம் உம்மைக் கொண்டு அல்லது விடேன் -என்று விரதம் கொண்டு
யாத்ருச்சிகமாக இவன் விஷயாந்தரங்களில் நெகிழ நின்ற அளவிலே
இருந்தான் கண்டு கொண்டு -திருவாய் -8-7-2-என்கிறபடியே
தன் அழகைக் காட்டி ஜெயித்து
இவன் தோற்றமை கண்டு ப்ரீதனாய்
தோற்றார் ஆர் -என்று கேட்டருள
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு -திருவாய் -2-1-7-என்கிறபடியே
ஜெயஸ்தவ-என்கிறான் –
த்ருதீ யார்த்தே ஷஷ்டியாய் உன்னாலே ஜெயம் -என்னுதல் –
பாவே நிஷ்டையாய் உன்னுடைய ஜெயம் -என்னுதல்
பந்தம் அடியான சங்கல்பம் அவனது
அதின் சன்னிதியாலே கர்மம் அடியாக வந்த இவன் சங்கல்பம் ஜீவிக்கவோ –
சர்வ சக்தி சங்கல்பத்தை விஷய சபலனுடைய சங்கல்பம் அழிக்கவோ
நாம் என் கொண்டு உம்மை வெல்ல –

புண்டரீ காஷா ! –
அழகிய கண்கள் ஆகிற ப்ரஹ்மாஸ்த்ரத்தை உடைய உனக்கு வெல்ல ஒண்ணாதது உண்டோ
சேதனர் சேதனங்களை அகப்படுத்துவது கண் வழியாலே யாகையாலே
திருக் கண்களாலே ஜெயித்தாய் -என்கை-
ஸ்வ தந்த்ரனை முறையைக் காட்டி மீட்கலாம்
விஷய ப்ரவணனை மீட்க அழகு அல்லது பரிகரம் உண்டோ –

நமஸ்தே
ஆரதை ஆர் வென்றார் -என்னில்
ஆராய்ந்த வாறே உன்னதை நான் அபஹரிக்க
என்னை ஜெயித்து
நீயே உன்னதைக் கைக் கொண்டாயாய் இருந்தது –
அஹம் அபி ந மம பகவத ஏவாஹம் அஸ்மி -ஸ்ரீ விஷ்ணு ஷடக்ஷரி-என்னக் கடவது இறே –

நமஸ்தே
நமஸ் சப்தம் சரண பர்யாயம் ஆகையால் -ப்ரபதன் -என்னவுமாம்-
எங்கனே என்னில் கண் அழகிலே ஈடுபட்டு மிடுக்கு அறுகையாலே
அசக்தாதிகாரமான உபாயத்தைப் பற்றுகிறான்
பிராப்யத்தில் ருசி பிறந்தால் அத்தை லபிக்கும் சாதனம் இறே அனந்தரம் தேட்டம் -அத்தைச் சொல்லுகிறது –

நமஸ்தே
விஷயாந்தரங்களில் துவக்கை அறுத்த உபகாரத்துக்கு ப்ரத்யுபகாரமாக
என் ஆத்மாவைத் தந்தேன் -என்று ஆத்ம சமர்ப்பணத்தை சொல்லுகிறது -என்றுமாம் –
எனதாவி தந்து ஒழிந்தேன் -திருவாய் -2-3-4-என்னுமா போலே
இது வகைப் பொருள் –

நமஸ்தே அஸ்து –
அப்படி எனக்காகை தவிர்ந்து
உனக்கே யாம்படி பண்ணி அருள வேணும் –
மனக்காராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -திருவாய் -10-10-6–என்னுமா போலே –
ருசியைப் பிறப்பித்து
தன் பேறாக உபகரியா நிற்க
மேல் விழுந்து அர்த்திப்பான் -என் -என்னில்
ருசியை விளைப்பித்து
ஸ்வரூப ஜ்ஞானத்தை உண்டாக்கினவாறே ஸ்வரூப அநு குணமான அடிமையைப் பிரார்த்திக்கிறான் –

கூனி கூன் நிமிர்ந்து யோக்யதை பெற்றவாறே
வஸ்த்ரே பிரக்ருஹ்ய கோவிந்த மம கேஹம் வ்ரஜேதி வை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-20-11-என்று
மடி பிடித்தால் போலே இங்கும்
ஆத்மாவினுடைய கோணாகையாலே- கோண் -கூன் -வளைவு –
கண் அழகாலே நிமிர்த்துக் கொண்டான் -என்கை –
அஹங்கார மமகாரம் ஆகிற கோண் போய் பாரதந்த்ர்யம் பிரகாசித்தால் இறே
கைங்கர்ய ரசத்துக்கு யோக்யம் ஆவது –
ஸ்ரீ மாலாகாரரை அழகாலே ருசியைப் பிறப்பித்து
புன புன பரணம் யாஹ மாலாகாரோ அதி விஸ்மித-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-23-என்று
திருவடிகளிலே விழும்படி பண்ணி அடிமை கொண்டான் இறே-

விஸ்வ பாவந ! –
மேல் அபேஷிதம் செய்கைக்கு ப்ராப்தி சொல்லுகிறது –
விஸ்வம் பாவயதீதி விஸ்வ பாவந-
உரு மாய்ந்து கிடந்த இந்த ஜகத்தை உண்டாக்கினவன் அல்லையோ –
இல்லாததை உண்டாக்கினவனுக்கு
உள்ளத்துக்கு ஒரு குணம் விளைப்பிக்கைக்குப் பணி உண்டோ –
முமுஷூ ஸிஸ்ருஷ்யா வன்றோ பகவத் ஸ்ருஷ்டி –

ஹ்ருஷீ கேஸ ! –
ஸ்ருஷ்டி காலத்தில் விலக்கும் பரிகரம் இல்லை –
இப்போது உன் இந்த்ரியங்களைத் திருத்த ஒண்ணாமையாலே
விலக்கும் பரிகரம் உண்டே -என்னில்
அவையும் நீ இட்ட வழக்கு அன்றோ
ஹ்ருஷீகா ணீந்த்ரியாண் யா ஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான் -ஹ்ருஷீ கேச இதி க்யாத -என்றும்
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான்-திருவாய் -2-7-10-என்றும் சொல்லக் கடவது இறே –
இந்த்ரியங்களுக்கு என்னோடு உண்டான சம்பந்தம் கர்மோபாதிகம் –
யஸ் சஷூஷி திஷ்டன் –வாசி திஷ்டன் -என்கிறபடியே- நிருபாதிக சம்பந்தம் உன் பாடே யன்றோ –

மஹா புருஷ !-
சக்தி உண்டானாலும் வல்லது எல்லாம் செய்வார் உண்டோ -என்னில்
புருஷ
புரு பஹூ ஸநோதீதி -புருஷ -என்னும்படியே
மறித்து உன்பாடு வர வேண்டாதபடி அபேஷிதங்களை மிகவும் கொடுக்க வல்ல பரமோதாரன் அல்லையோ –
அன்றிக்கே
உன்னையும் உன் உடைமையையும் -பக்தாநாம்-(மேலே ஐந்தாம் ஸ்லோகத்தில் இத்தை விவரிப்பார்) -என்கிறபடியே
அர்த்தியாய்க் கொடுக்கை –
ஸ சர்வாநர்த்தி நோ த்ருஷ்ட்வா ஸமேத்ய பிரதி நந்த்ய ஸ -அயோத்யா -16-27-என்னக் கடவது இறே-

பூர்வஜ !
கீழ்ச் சொன்ன ஔதார்யம் தன்னை அனுஷ்டானத்தாலே விவரிக்கிறது –
ஸ்ருஷ்டியோடே-அவதாரத்தோடே வாசி அற இழவு பேறு தொடக்கமான எல்லாத்துக்கும் முற்பாடன் அல்லையோ –
பஹூஸ்யாம் -என்று பிரயோஜனமும் அபிமானமும் தன்னதானவோ பாதி
ஸ ஏகாகீ ந ரமேத-என்னும் இழவும் தன்னதாகச் சொல்லிற்று இறே –
அவதாரத்திலும் -ஸ்ருஷ்டமான ஜகத்திலே நம்மை அபிமுகிகளாகக் கடவார் -என்னும் நோயாசையாலே
சம்பவாம் யாத்ம மாயயா – -என்று ஸ்வ இச்சையாலேயாய் இருப்பது –
ஸ ஹி தேவை ரர்த்தி தோஜ்ஜஞே -என்று தேவர்கள் உடைய அர்த்தித்வம் இல்லையோ -என்னில்
அது வியாஜ்யம் -சாது பரித்ராணமே பிரயோஜனம் –
பரித்ராணாம் சாது நாம் -என்று தொடங்கி
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றான் இறே
அர்ஜுனன் உடைய யுத்த பரோத்ஸாஹந வ்யாஜமாக
ஸ்வ விஷய பக்தி யோகத்தை அவதரிப்பித்தாப் போலே –
உபாய உபேயதவே ததிஹ தவ தத்தவம் -என்று
உபேய பாதததோபாதி உபாய பாவமும் நித்யம் இறே –
ஒருத்தன் ஸ்வீகரித்த போதாக உபாயமாகிறான் அன்று இறே –
போக வேளையிலும் பஞ்ச லஷம் குடியில் பெண்களில் காட்டில் தன்னுடைய முற்பாடு தோற்றுகைக்காக இறே
திருக் குழலை வாய் வைத்து அருளிற்று –
இந்த போகம் தான் அவிச்சின்னமாக வேணும் என்று அபி நிவேசம் பிறந்தவனுக்கு
அப்போது அவிச்சின்ன போக ஸ்தானம் எங்கேயோ தேட வேண்டாத படி
வைகுண்ட பரே லோகே ஸ்ரீயா ஸார்த்தம் ஜகத் பதி ஆஸ்தே -என்கிறபடியே
நித்ய விபூதியிலே இவனுடைய வரலாறு பார்த்து இருக்கிறான் இறே –

———————————————

ஸ்தோத்ரம் -2- அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே உபேயத்தை நிர்ணயித்து- தத் சித்த்யர்த்தமாக உபாயத்தை அத்யவசிக்கிறான்-
உபேயத்திலும் தலையான உபேயத்தை லபித்தால் போலே
உபாயத்திலும் தலையான உபாயத்தை லபிக்கப் பெற்ற படி –

புத்திர பசு அந்நாதிகளையே ப்ராப்யம் என்று இருப்பாரும் –
தேவர்களைப் பற்றி ஸ்வர்க்கத்தை லபிக்கையே புருஷார்த்தம் என்று இருப்பாரும்
ஈஸ்வரனைப் பற்றி வைத்து இந்திர பதம் முதலான பதங்களையே புருஷார்த்தம் என்று
அவன் பக்கலிலே லபிக்க இருப்பாருமாய் இருக்கிற சம்சாரத்திலே
சர்வாதிகனாய் உபய விபூதி நாதனாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளிலே
நித்ய கைங்கர்யத்தையே புருஷார்த்தம் என்று இருக்கையாகிற இது ஒருத்தருக்கும் கிட்டவது ஓன்று அன்று இறே –

மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷூ -என்றும்
ஸ மகாத்மா ஸூ துர்லப -என்றும்- அவன் தனக்கும் துர்லபமாய் இறே இருப்பது –

அது போலே -உபாயங்களிலும் வந்தால்
கர்ம யோகாத் யுபாயங்களைப் பற்றுவாரும்
கிம் ஜ்பன் முச்யதே ஜந்துர் ஜன்ம சம்சார பந்த நாத் -என்கிறபடியே திரு நாமங்களைப் பற்றுவாரும்
தேஸோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே தேச விசேஷங்களைப் பற்றுவாருமாக -இப்படி
சேதன பேதத்தோபாதி உபாய பேதமும் அசங்க்யாதமாகச் செல்லுகிற -சொல்லுகிற – சம்சாரத்திலே –
ஸூசகமாய் நிர்பயமாய் இருக்கிற சித்த உபாய பரிக்ரஹம் கிடைப்பது ஓன்று அன்று இறே –
அப்படிப் பட்ட உபாய பரிக்ரஹத்தைச் சொல்லுகிறது –

த்வயத்துக்கு வியாக்யானம் பண்ணுகிறதாகில் அதில் க்ரமம் ஒழிய முற்பட
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுவான் என் என்னில் –
இப்பிராப்யம் தான் இத்தலையில் ருசியால் வந்தது அன்றிக்கே
ருசியே தொடங்கி அத்தலையால் வந்தது ஆகையாலே
முற்பட நிஷ்கர்ஷித்து அனந்தரம் உபாய ஸ்வீகாரத்தைப் பண்ணுகிறான் –

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம்
சர்வதா சரண த்வந்த்வம் வ்ரஜாமி சரணம் தவ–2-

தேவாநாம் தாநவாநாம் ச சாமான்யம் அதி தைவதம் –
என்று இவ் உபாய ஸ்வீகாரத்துக்கு அதிகாரி நியதி இல்லை -என்கிறது
தேவர்கள் ஆகிறார் -ஈஸ்வரனுக்கு அனுகூல கோடியில் உள்ளார் –
தாநவர் -ஆகிறார் ப்ராதி கூல்யத்தில் வ்யவஸிதராய் இருக்குமவர்கள் –
விஷ்ணு பக்தி பரோ தேவோ விபரீதஸ்ததா அஸூர -என்னக் கடவது இறே –
த்வௌ பூதசர்க்கௌ லோகே அஸ்மின் தைவ ஆஸூர ஏவ ச-என்று –
இரண்டுக்கு உள்ளே அந்தர் பூதை இறே ஸ்ருஷ்டி –

சாமான்யம் அதி தைவதம் -சரணத் வந்த்வம்-
சர்வ சாதாரணமான திருவடிகளை –
இத்தால் சம்பந்த சாமான்யத்தைச் சொல்லுகிறது அன்று –
ஆஸ்ரயணீயத்வே சமமாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது
இப்படி விசேஷிககிறது எத்தாலே -என்னில் –
விமுகரான காலத்தில் ஆஸ்ரித விரோதிகள் என்று இட்டு அழியச் செய்யுமவன் ஆகையாலே
அவுணர்க்கு என்றும் சலம் புரிந்து அங்கு அருள் இல்லாத தன்மையாளன் -திரு நெடும் தாண்டகம் -6-என்னக் கடவது இறே –
நிஹீன ஜன்ம குண வ்ருத்தரோடு -இவற்றால் உத்க்ருஷ்டரோடு -வாசி அற எல்லார்க்கும்
ஆதித்யோதயம் போலே எனக்கு என்று பற்றலாம் படியான திருவடிகள் -என்கை –

ராவணன் எச்சிலைத் தின்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
சர்வ லோக சரண்யாய -என்று வழக்குப் பேசி பற்றலாம் படி இறே இருப்பது –
சம அஹம் சர்வ பூதேஷு – என்று இறே சரண்யன் வார்த்தை
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று
ஆச்ரயண யோக்யமான மனுஷ்ய சாமான்யத்திலே கிருபை மிக்கு இறே இருப்பது –

பர துக்க அஸஹிஷ்ணுத்வம் இறே கிருபை யாவது –
ஆச்ரயண வேளையில் -யதி வா ராவணன் ஸ்வயம் -என்றான் இறே-
எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -என்றும்
பொது நின்ற பொன்னம் கழல் -என்றும் இறே அபியுக்தர் வார்த்தை –

ஸ்ர்வதா –
ப்ராதி கூல்யம் பண்ணுகிற வேளையே யானாலும்
ரஷக அபேஷையே வேண்டுவதாக விஷயீ கரிக்கும் திருவடிகள் –
பாபா நாம் வா –கார்யம் கருண மார்யேண -என்னக் கடவது இறே –
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய் -1-6-3-என்று ஆழ்வாரும் அருளிச் செய்ததுக்கும் அடி இது விறே –
அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்ய-என்றத்துக்கும் முதல் இதுவே இறே-

சரணம் வ்ரஜாமி –
உபாயமாக அடைகின்றேன்-
கீழ்ச் சொன்ன சர்வாதிகாரத்வம் சித்த உபாயத்தைக் குறித்து -என்கை –
சாதனாந்தரங்கள் அதிக்ருதாதிகாரங்களாய் இறே இருப்பது –
வ்ரஜ–கதௌ -என்கிற கத்யர்த்தம் புத்த்யர்த்தமாய்- அத்யவசிக்கிறேன் -என்றபடி –

இத்தால் சரண்யன் சந்நிதி வேண்டா -ப்ராப்தியே அமையும் -என்கை-
ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான வாக்யத்தில்-த்வயத்தில்- க்ரியா பதத்தில்-ப்ரபத்யே -வர்த்தமான நிர்த்தேசத்துக்கும் அடி –
வ்ரஜாமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசமே –
அதை கௌணமாக உபதேசித்துப் போருகிறதும் அவனுடைய சக்ருதேவ பிரபன்னாய -என்கிற வாக்யத்தைப் பற்ற
ஆக சக்ருத் விதாநம்- ஈஸ்வர விஷயீகாரத்தைப் பற்ற –
ப்ராப்ய ருசியாலே ப்ராப்தி அளவும் செல்ல அனுவர்த்திக்க கடவது ராகத்தாலே –

வ்ரஜாமி –
வ்ரீஹி ஸ்வீகாரம்-தேவதா முத்திஸ்ய த்ரவ்ய த்யாக ரூபமான யாகமும் அன்றிக்கே
தத் அங்கமான ப்ரயாஜாதிகளும் அன்றிக்கே இருக்கிறாப் போலே-
உபாய ஸ்வீகாரமும் உபாயம் அன்று
அதுக்கு அங்கமும் அன்றிக்கே -அதிகாரி விசேஷணமாய்க் கிடக்கிறது –

தவ –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்றும்
கபோதா வானர ஸ்ரேஷ்ட கிம் புநர் மத் விதோ ஜன -என்றும்
தன்னை அழிய மாறி சரணாகத பரித்ராணம் பண்ணின கபோதாபாக்யனமும்
அருளிச் செய்த தேவர் உடைய -சரண த்வந்தவம் வ்ரஜாமி -என்று அந்வயம்-

முதல் ஸ்லோகம் ப்ராப்ய சங்க்ரஹமான போது
இந்த ஸ்லோகம் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு விவரணம் ஆகிறது –
விவரண அபேஷை என் என்னில் –
மத்யாஜி மாம் நமஸ் குரு-என்று நமஸ் சப்தம் சாதனாந்தரத்துக்கும் சாதாரணம் ஆகையால்
சரண சப்த பர்யாயம் நமஸ் சப்தத்தின் உடைய விவரணம் ஆகிறது –
கச்சத்வமேநம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா – என்று விதித்த
சரணாகதி யினுடைய அனுஷ்டான வேளையிலே
த்ரௌ பத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தநம் -என்று நமஸ்சைப் பண்ணினார்கள் –
ஆகையால் ஸ்தான பிரமாணத்தாலே -சரண சப்த பர்யாயம் -நமஸ் சப்தம்-

————————————————————————

ஸ்தோத்ரம் -3 -அவதாரிகை –

கீழ் இரண்டு ஸ்லோகத்தாலே -பிராப்ய ப்ராபகங்களைச் சொல்லிற்றாய்-
அந்த உபாய ஸ்வீகாரத்துக்கு அடியான சரண்யதையைச் சொல்லுகிறது மேலில் ஸ்லோகங்கள் –
அதில் –
இந்த ஸ்லோகத்தில் -அநந்தரம் -சரண்யதைக்கு உறுப்பாக அவனுடைய
ஜகத் காரணத்வ பிரயுக்தமான சர்வஞ்ஞத்வாதி மஹா குணங்களைச் சொல்லுகிறது –
காரணந்து த்யேய -என்கிறபடியே
உபாஸ்யம் ஜகத் காரண வஸ்துவானவோ பாதி
சரண்யமும் ஜகத் காரண வஸ்துவே இறே -எங்கனே என்னில்
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை -என்று
ஜகத் காரண வஸ்துவைச் சொல்லி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்று மோஷ சித்திக்காக
அவன் திருவடிகளில் பண்ணும் ப்ரபத்தியை ஸோபாநமாக (படிக்கட்டாக) விதித்தது இறே –

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா ஸம்ஹாரகஸ் ததா
அத்யஷஸ் ச அநுமந்தா ச குணமாயா ஸமாவ்ருத—3–

ஏகஸ் த்வம் அஸி லோகஸ்ய ஸ்ரஷ்டா –
லோகஸ்ய ஸ்ரஷ்டா — த்வம் -ஏக -அஸி –
லோக -சப்தத்தாலே-லோக்யத இதி லோக -என்கிற வ்யுத்பத்தியாலே-(பார்க்கப்படுவதால் லோகம் என்றபடி )
ப்ரத்யஷ சித்தமாயும் ஸ்ருதி சித்தமாயும் உள்ள சகல பதார்த்தங்களுக்கும் ஸ்ரஷ்டா -என்கை –

த்வம் -என்கிற ஏக வசனத்தாலே-ஸ்ரஷ்ட்ராந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
ஆகாசாத் வாயு -வாயோ ரக்னி-அக்நேராப – அத்ப்ய ப்ருதிவீ -என்று அசேதனங்களுக்கும்
ப்ரஹ்மா அஸ்ருஜத் -இத்யாதிகளிலே சேதனர்க்கும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே கர்த்ருத்வம் சொல்லா நிற்க
ஈஸ்வரனே சர்வ ஸ்ரஷ்டா என்றபடி என் -என்னில்
சேதன அசேதன சரீரி யானவன் சர்வ ஸ்ரஷ்டா வாகையால் சர்வ ஸ்ரஷ்டா ஈஸ்வரனே –
ஸ்வாத் சரீராத் சிஸ்ருஷூர் விவிதா பிரஜா -என்று மனு
ஸ ஏவ ஸ்ருஜ்யஸ்ஸ ச ஸர்க்க கர்த்தா ஸ ஏவ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாத் யவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்டோ
வரதோ வரேண்ய -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-70–இதி பராசர
தத பித்யா நா தேவ து தல் லிங்காத் ஸ -இதி ப்ரஹ்ம ஸூத்ரம் -2-3-14-

ஏக -பதத்தாலே சஹாயாந்தர நிரபேஷதையைச் சொல்லுகிறது –
ஏகாகீ ந ரமேத-என்ற இழவு தன்னதான படி சொல்லுகிறது –
பஹூஸ்யாம் பிரஜாயேய -என்று இவனுடைய பிரயோஜனமும் அபிமானமும் தன்னது -என்கிறது
ஏகமே அத்விதீயம் -என்று சஹகாரி நைரபேஷ்யம் சொல்லுகிறது –
இந்த சஹாயாந்தர நைரபேஷ்யம் தன்னை –
தனிமா புகழே எஞ்ஞான்றும்-திருவாய் -8-10-7-என்கிற பாட்டிலே ஆழ்வார் அருளிச் செய்தார் இறே –

இத்தால் –
அர்த்தித்வ நிரபேஷமாக இவற்றை உண்டாக்கினவன்
அர்த்தித்வமும் உண்டானால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே -என்கை –

சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
இந்த ஏக பதம் உத்பாதகத்வத்தில் நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –

ஸம்ஹாரகஸ் ததா –
ஸ்ருஷ்டியோபாதியும்-ஹித காமனாய் சம்ஹரிக்கிறாய் நீ ஒருவனுமே அன்றோ –
புருஷார்த்த உபயோகியாக சரீரத்தைக் கொடுக்க
இத்தைக் கொண்டு பர ஹிம்ஸாதிகளிலே இழிந்து அதி ப்ரவ்ருத்தனாய்த் தன்னை
நசிப்பித்துக் கொள்ளுமளவிலே-அந்த சரீரத்தையும் அழியச் செய்கை ஹிதமே இறே –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது -இவன் தன்னை இவன் கையில் காட்டிக் கொடாமையாலே –

அத்யஷஸ்ச –
காலத்தை எதிர் பார்த்து இருப்பவனாகவும் –
ஸ்ருஷ்டி பிரயோஜனமான மோஷ ருசி இவர்களுக்கு உண்டாக வற்றே -என்று
அவசர ப்ரதீஷனாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
ஆள் பார்த்து உழி தருவாய் கண்டு கொள் -என்னக் கடவது இறே –
புருஷார்த்த சாதனமான ஸ்வ சரீரம் கொண்டு புருஷார்த்தத்தில் இழிகை அன்றிக்கே –
ஸ்ருஷ்டி சம்ஹாரத்துக்கே விஷயம் ஆவதே இவை -என்று இவற்றின் உடைய அனர்த்தத்தை
அனுசந்தித்து இருக்கிறபடியைச் சொல்லுகிறது -என்றுமாம் –
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்னக் கடவது இறே
இப்படி இருக்கிறவன் புருஷார்த்தத்தை அபேஷித்தால் ரஷிக்கச் சொல்ல வேண்டா விறே –

அநுமந்தா ச –
விஷயாந்தரங்களில் ப்ராவண்யத்தால் தத் சாதனமான பந்த கர்மங்களிலே ப்ரவர்த்தியா நின்றாலும்
அங்கண்ணனாய்க் கொண்டு நிஷேதிக்க மாட்டாதே நிற்கும் –
எத்தாலே -என்னில் –
சூத்திர பிரயோஜனத்துகாகிலும் நம் பக்கலிலே வரப் பெற்றோம்
சர்வ சக்தியான நாம் உளோம் இறே
இடம் வந்த விடத்திலே ரஷிக்கிறோம் -என்னும் நினைவாலே
இப்படி வத்சலனானவன் -இத்தலை இசைந்தால் –
ஹித காமன் -என்னும் இடம் சொல்ல வேணுமோ -என்று கருத்து –

குண மாயா ஸமாவ்ருத –
முக் குணங்கள் உடன் கூடிய பிரகிருதியால் மறைக்கப் பட்டவனாகவும் இருக்கிறாய்
இப்படி இவர்கள் பஹிர் முகராகைக்கு அடி என் -என்னில் –
குணமயியான மாயையால் மறைக்கப் படுகையாலே –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் -என்கிறபடியே
இச் சேதனனை மாயை மறைக்கையாலே அவனையும் மறைத்ததாம் இறே
தன் உடைமையான இவன் –
குண வஸ்யனாய் –
பொய்ந்நின்ற ஞானத்திலே -திரு விருத்தம் -1- கலங்கினால்
இக் குண சம்பந்தம் இன்றிக்கே சர்வஜ்ஞ்ஞானவனே சரண்யனாக வேணும் -என்று கருத்து –
ஸத்த்வாதயோ ந ஸந்தீஸே யத்ர ச ப்ராக்ருதா குணா -என்னக் கடவது இறே –

முதல் ஸ்லோகம் சர்வ ஸங்க்ரஹமான போது
இஸ் ஸ்லோகம் -விஸ்வ பாவந -என்கிற பதத்தின் உடைய விவரணம் ஆகிறது –
ஜனி ஸ்திதி லயங்களுக்கு ஆஸ்ரயமாகையும்
சஹகாரி நைரபேஷ்யமும்-இறே பகவல் லஷணம் –
அது இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிறது –

——————————————————————–

ஸ்தோத்ரம் -4-அவதாரிகை –

கீழ்ச் சொன்ன பகவத் காரணத்வம்-
காரணந்து த்யேய – என்றும்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் -என்றும்
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
உபாசனத்துக்கும் சாதாரணம் ஆகையாலும்
பிரபத்தி உபாசனத்துக்கு அங்கமாவது ஒழிய -ஸ்வ தந்திர உபாயம் என்கைக்கு அனுஷ்டானம் உண்டோ -என்ன-

ஸ்ருஷ்டியில் கர்மீ பவித்தவர்களிலே
தம்தாமுடைய மனஸ்ஸூக்கு நிர்வாஹகராய் இருப்பார் சிலர்
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தைக் கடவா நிற்பார்கள் -என்கிறது
இத்தால் –
ப்ரபத்திக்கு பிரமாண சித்தியே யன்று உள்ளது-ஸிஷ்டாசாரமும் உண்டு -என்கிறது –

ஸம்சார ஸாகரம் கோரம் அநந்த க்லேஸ பாஜநம்
த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண —4

நிஸ்தரந்தி -தாண்டுகிறார்கள்-மநீஷிண-மனசை வென்றவர்கள் என்றபடி –
இத்தால் சிஷ்டாசாரம் சொன்னபடி –

ஸம்சார ஸாகரம் –
ஸம்சாரம் ஆகிறது -அவித்யா கர்ம வாசனா ருசி பிரகிருதி சம்பந்தங்களும்
ஷட் பாவ விகாரங்களும்
புத்ர மித்ர களத்ராதிகளும்-தத் கார்யம் ஆகையாலே –
ஸம்சார சப்த வாச்யங்கள் ஆகிற இத்தனை –
ஜன்ம சம்சார பந்தநாத் –முச்யதே -என்று ஜன்மாதிகளைக் கார்ய வர்க்கங்களாகவும்
அவித்யாதிகளைக் காரண வர்க்கமாகவும் சொல்லிற்று இறே –

பரிச்சேதிக்க ஒண்ணாமை யாலும்
தன் பக்கல் இழிந்தாரைக் கொண்டு இழியுமதாகையாலும்
புகலாம் இத்தனை போக்கி
புக்கால் தம் தாமால் கரையேற ஒண்ணாமையாலும்
இத்தை -சாகரமாக நிரூபிக்கிறது –

கோரம் –
கொடிதாய் இருக்கை -அதாவது
சர்வர்க்கும் துக்கம் என்று மீளலாம் நரகாதிகளைப் போல் அன்றிக்கே
ஆத்மாவுக்கு விநாச ஹேதுவாய் இருக்கச் செய்தேயும்
இன்னமுது எனத் தோன்றி -திருவாய் -7-1-8-என்று முகப்பிலே
ஆகர்ஷகமாய் இருக்கும் தன்மையை உடைத்தாய் இருக்கை –
அஹங்கார சித்திக்கும்
விஷயாந்தர போகத்துக்கும்
சம்சாரிகள் உபாய அனுஷ்டானம் பண்ணுகிறார்கள் -இறே-

அநந்த க்லேஸ பாஜநம் –
தாப த்ரய துக்கத்தால் தொகை அற்ற க்லேசத்துக்கு எல்லாம்
உத்பத்தி ஸ்தானமாய் இருக்கை
நலமந்த மில்லதோர் நாடு -திருவாய் -2-8-4- என்று ஒரு தேச விசேஷத்தில் ஸூகத்திற்கு
முடிவு இல்லாதாப் போலே இதில் துக்கத்துக்கு முடிவு இல்லை -என்கை –

த்வாம் ஏவ சரணம் ப்ராப்ய –
தார தம்யத்தை உடைத்தான சம்சாரத்தின் உடைய
கொடுமை சொல்லிற்று கீழ் –
இத்தைக் கடப்பிக்கும் உபாயத்தின் உடைய சௌலப்யத்தைச் சொல்லுகிறது –
த்வாம் –
ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் ஜகத் காரணத்வ பிரயுக்தமான மஹா குணங்களை உடைய உன்னை –
அவதாரணத்தாலே-
ஜகத் ஸ்ருஷ்டியில் சஹாயாந்தர நைரபேஷ்யம் போலே
உபாய பாவத்திலும் சஹகாரி சாபேஷன் அல்லன் என்கிறது –
த்வமேவ உபாய பூதோ மே பவ -என்கிற இதினுடைய
உப ப்ரும்ஹணமான சாஸ்திரத்திலும் இந்த நைரபேஷ்யம் உக்தம் இறே –
மாமேவ யே ப்ரபத்யந்தே -என்று இறே சரண்யன் வார்த்தையும் –
ஆசார்ய சேவையும் இவ் வவதாரணத்துக்குத் தாத்பர்யம் அறிகை-

சரணம் -என்று
உபாசனத்தை வ்யாவர்த்திக்கிறது-
வ்ரஜாமி சரணம் தவ -என்கிற இடத்தில்
வ்ரஜாமி -யினுடைய ஸ்தானத்தில் -ப்ராப்ய -என்கிறது –
பகவல் லாபத்தோபாதி-உபாய பாவமும் ஸூலபம் என்று தோற்றுகைக்காக –
ஆறு-ஆர் – எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -திருவாய் -5-7-10-என்று
இவ் உபாய பிரசித்தியை பகவத் பிரசாத காரயமாக ஆழ்வார் அருளிச் செய்தார் இறே

நிஸ்தரந்தி –
உன்னாலே இத்தைக் கடப்பார்கள் –

மநீஷிண –
மனோ ஜேதார–மநீஷிண –
விஷயாந்தர பிரவணமான மனஸ்சையும்
சாதனாந்தர பிரவணமான மனஸ்சையும்
ஜெயித்து இருக்குமவர்கள் –
சம்சார ஆர்ணவ மக்நாநாம் –விஷ்ணு போதம் விநானயத்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -1-59–என்று
சாஸ்திராந்தரத்திலே இத்தை உப ப்ரும்ஹித்தது இறே –

முதல் ஸ்லோகம் சங்க்ரஹமான பஷத்தில் –
நமஸ்தே -என்கிற பதத்தைப் பற்றி உதிக்கிறது இஸ் ஸ்லோகம் –
அதனுடைய அனுஷ்டான பிரகாரம் சொல்லுகிறது –
அதனுடைய ப்ராவண்யத்துக்காகப் பல பர்யந்தமான சிஷ்டாசாரம் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –

————————————————————————–

ஸ்லோகம் -5-அவதாரிகை –

த்வமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி -என்று
உன்னையே உபாயமாகப் பற்றி சம்சாரத்தை கடக்குமவர்களுக்கு
உன்னையும் உன் உடைமையையும் அனுகூலமாக்கி வைப்புதி -என்கிறது -இத்தால் –

ஆஸ்ரிதர் தங்களையும் தங்கள் உடைமையையும் ஈஸ்வரனுக்கு ஆக்கி வைக்கிறது -ஸ்வரூபத்தாலே –
அவன் தன்னையும் தன் உடைமையையும் அவர்களுக்கு ஆக்கி வைக்கிறது -வாத்சல்ய சௌசீல்யாதி களாலே –

ஆகையாலே
இத்தால் -வாத்சல்ய சௌசீல்யாதிகளைச் சொல்லுகிறது –
இத்தாலும் சரண்யதையைச் சொல்லுகிறது –
கீழ் -ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில் சொன்ன
ஸ்வாமித்வ சௌலப்யங்களோபாதி
வாத்சல்ய சௌசீல்யங்களும் சரண்ய லஷணம் ஆகையாலே-

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததா அபி புருஷாகாரோ பக்தாநாம் த்வம் ப்ரகாஸஸே–5-

ந தே ரூபம் –
ரூபம் -எனபது திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
ஆகார -என்று திவ்ய விக்ரஹத்தை மேலே சொல்லுகையாலே-
இஸ் ஸ்லோகத்தால்
ஸ்வரூபாதிகள் இவனுக்கு இல்லை என்கிறது -எங்கனே -என்னில்
தே -என்று
நிர்த்தேசித்து வைத்து -ஸ்வரூபாதிகளை நிஷேதிக்கையாலே
நிஷேதிக்கிறது எவ் வாகாரத்தாலே -என்னில்
ஸ்வரூபாதிகளாலே தேவர் கொள்ளுவது ஒரு கார்யம் இல்லை என்று ஸ்வார்த்தத்தை நிஷேதிக்கிறது –

தே ரூபம் ந தே –
உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் உனக்காய் இராது
ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமாய் இருக்கில்
ஸ்வ தந்த்ரமாய் இருக்கிற அது பர தந்த்ரமாய் இருக்கும் –
மயி ப்ருத்யே ஸ்திதே தேவா நா ஜ்ஞாபயத கிம் ந்ருபை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-12-என்றும்
கிங்க ரௌ சமுபஸ்தி தௌ -பால -31-4-என்றும் சொல்லக் கடவது இறே-

சர்வ நியந்தா வானவன் ஒரு சம்சாரிக்கு புத்திரன் ஆனான் இறே –
இது இறே ஆஸ்ரித அர்த்தமான ஸ்வரூப அந்யதா பாவம் –
இந்த ஸ்வரூப சப்தத்தாலே ஸ்வரூப ஆஸ்ரயமான ஜ்ஞான சக்த்யாதிகளையும் உப லஷிக்கிறது-
எத்தாலே என்னில் –
இஸ் ஸ்லோகத்தை விவரிக்கிற கூரத் ஆழ்வான் –
ப்ரவர குணா கணாஸ் ச ஜ்ஞான சக்த்யாத யஸ்தே -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -63-என்றான் இறே –
எஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் -என்று
ஸ்ருதி சித்தமான சர்வஜ்ஞதையை உடையவன் –
ஆஸ்ரித அர்த்தமாக -அவிஜ்ஞாதா -என்று
அஜ்ஞனுமாய்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து அசத்ய சங்கல்பன் ஆனான் இறே –
அநந்ய அதீநத்வம் தவ கில ஜகுர் வைதிககிர பராதீநம் த்வாம் து ப்ரணத பரதந்த்ரம் மநு மஹே –
உபாலம்போ அயம் போ ஸ்ரயதி பத சார்வஜ்ஞயமபி தே யதோ தோஷம் பக்தேஷ்விஹ வரத
நைவாகலயஸி -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -20-என்று
ஆழ்வானும் ஆஸ்ரித விஷயத்தில் பார தந்த்ர்யத்தையும்
தத் கத தோஷத்தில் அஜ்ஞதையையும்-சொன்னான் இறே

ந சாகாரோ –
திவ்ய விக்ரஹமும் ஆஸ்ரித ரஷணத்துக்கு அனுகூலமான பிரகாரத்தை உடைத்தாய் இருக்கும் –
பரம பதத்தில் ஸூரிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் –
வ்யூஹங்களில் வந்தால் ஸ்வேத த்வீப வாசிகளுக்கு போக யோக்யமாய் இருக்கும் —
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயமாய் இருக்கும் –
விபவங்களில் வந்தால் அதீந்த்ரியமான விக்ரஹத்தை சாது பரித்ராணார்த்தமாக
இந்திரிய கோசரமாக்கி அனுபவிக்கப் பார்த்தால் அனுபவிக்கலாய் இருக்கும் –
இந்த ஆகார -சப்தத்தாலே ஆகார ஆஸ்ர்யமான திவ்ய ஆபரணங்களையும் உப லஷிக்கிறது –
பூஷணான் யாயுதாநி -என்றான் இறே ஆழ்வானும் –
வஸ்தராண்ய ஆபரணாநி ச தம் விநா கைகயீ புத்ரம் பரதம் தர்ம சாரிணம் -என்றவையும்
ஆஸ்ரித அர்த்தமாய் இறே இருப்பது –

ந ஆயுதாநி –
இவை ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்கு ஆயுதமாயும்
வினை அற்று அனுபவிப்பார்க்கு ஆபரணமாயும் இருக்கும் –
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் –பெரிய திருவந்தாதி -87–என்றும்
கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் -திருவாய் -6-9-1- என்றும்
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் -திருவாய் -4-2-9-என்றும் சொல்லக் கடவது இறே –
பரிஜன பரிபர்ஹா பூஷணான் யாயுதாநி -என்கிறபடியே
பரிஜன பரிச்சதங்களுக்கு உப லஷணமாய்
யத்ர பூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும்
அடியார்கள் குழாங்களை–உடன் கூடுவது என்று கொலோ -திருவாய் -2-3-10-என்றும்
ஆஸ்ரிதர்க்கு ப்ராப்யமாய் இறே பரிஜனம் இருப்பது –
பரிச் சதங்களும் ஸூரி கோடியிலே அந்தர் பூதமாய் இருக்கச் செய்தேயும்
நித்ய ஸூரிகளுக்கு கைங்கர்ய உபகரணமாய் இறே இருப்பது –

ந ச ஆஸ்பதம்-
பரம பதம் முதலான போக ஸ்தானங்களும்
தனக்கு போக ஸ்தானம் அன்றிக்கே
ஆஸ்ரிதர்க்காக நின்ற நிலைகளிலே காட்டி
அனுபவிக்கச் சமைந்தவையாய் இருக்கும் –

ததா அபி புருஷாகாரோ –
இப்படி இருக்கச் செய்தேயும் -புருஷ பிரகாரனாய் இருக்கிற இருப்பு
எப்போதும் குலையாதே இருக்கும் –
புருஷ ஏவேதம் சர்வம் –
ஸ்ஹஸ்ரஸீர்ஷா புருஷ -என்னும்
வேதாந்தங்களிலே சர்வாதிகனாக ஓதிப் போருகிறவன் –
இப்படி ஆஸ்ரித அதீநன் ஆனான் என்கிற- மஹா குணம் தோற்றுகைக்காக –

பக்தாநாம் த்வம் –
பக்தர்களுக்காய் இருப்பது –
அவர்கள் உனக்காய் இருக்கும் இருப்பு ஸ்வரூபத்தாலே –
நீ அவர்க்காய் இருக்கும் இருப்பு உன்னுடைய தாதர்த்யம் ஆஸ்ரித சங்கல்பத்தாலேயாய் இருக்கும் –
இத்தை -சகல மேதத் சம்ஸ்ரிதாரத்தம் சகர்த்த -என்றான் இறே ஆழ்வானும்
பரிஜன பரி பரஹா பூஷணான் யாயுதானி ப்ரவர குணா கணாஸ் ஸ ஜ்ஞான சக்த்யாத யஸ்தே
பரமபத மதாண்டான் யாத்மதே ஹஸ்ததாத்மா வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகர்த்த –

ப்ரகாஸஸே –
ஸ்வ தந்த்ரனுக்குத் தத் விருத்தமான பார தந்த்ர்யம் அனுபபன்னம் அன்றோ -என்னில்
இதிஹாச புராணங்களிலே –
யத் விநா பரதம் த்வாஞ்ச சத்ருக்நஞ்சாபி மா நத-
பவேன் மம ஸூ கம் கிஞ்சித் பஸ்ம ஸாத் குருதாம் ஸி கீ -என்றும்
நிச்ருஷ்டாத்மா ஸூஹ்ருத் ஸூஸ -என்றும்
இத்யாதிகளிலே ஆஸ்ரித பரதந்த்ரனாய் பிரகாசியா நின்றாய் -என்னுதல்
ஆஸ்ரிப்பாருக்கு எளியனாக உஜ்ஜ்வலியா நின்றாய் -என்னுதல் –
( அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரீரே -பக்தானாம் த்வம் ப்ரகாஸஸே )

முதல் ஸ்லோகம் சங்க க்ரஹமான பஷத்தில்
ஹ்ருஷீ கேச -என்கிற பதத்தின் விவரணமாய் இருக்கிறது இஸ் ஸ்லோகம் –
அப்ராப்தமான விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டுத் தன்னையே விஷயம் ஆக்குகையாலே –
அப்ராப்தங்களில் நின்றும் மீட்டு ப்ராப்தங்களிலே அன்விப்பிக்கை
நிர்வாஹக க்ருத்யம் இறே –

———————————————————————–

ஸ்தோத்ரம் -6-அவதாரிகை –

ஏக ஸ்தவம் அஸி -என்கிற ஸ்லோகத்தில்
ஜகத் காரணத்வ பிரயுக்தமான ஸ்வாமித்வ சௌலப்யங்கள் உண்டானாலும்
கீழ் ஸ்லோகத்தில் தன்னையும் தன் உடைமையையும் ஆஸ்ரித அர்த்தம் ஆக்கின
வாத்சல்ய சௌசீல்யங்கள் உண்டானாலும்
ஜ்ஞான சக்த்யாதிகள் சொல்லுகிறது இஸ் ஸ்லோகம் –
முன்பு உக்தமான குணங்கள் ஆஸ்ரிதர்க்கு அவனை விஷயீகரிகைக்கு
உறுப்பாம் இத்தனை ஒழிய அபிமத சித்திக்கு ஜ்ஞான சக்திகள் வேணும் இறே –

நைவ கிஞ்சித் பரோஷம் தே ப்ரத்யஷோ அஸி ந கஸ்யசித்
நைவ கிஞ்சித ஸித்தந்தே ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்—6-

நைவ கிஞ்சித் பரோஷம் தே –
தே பரோஷம் ந கிஞ்சி தேவ –
உனக்கு அப்ரத்யஷமாய் இருப்பது ஒன்றும் இல்லை –
யஸ் சர்வஜ்ஞஸ் சர்வ வித் -என்கிறபடியே
சர்வஜ்ஞன் என்றும்-

ப்ரத்யஷோ அஸி ந க
ஸ்வாபாவிகீ ஜ்ஞான பல க்ரியா ஸ -என்று
ஸ்வ தஸ் சர்வஞ்ஞத்வம் சத்தா பிரயுக்தம் -என்றும்
யோ வேத்தி யுகபத் சர்வம் ப்ரத்யஷேண சதா ஸ்வத-
(நியாய தத்வம் -ஸ்ரீ நாதமுனிகள் -இது இப்பொழுது கிடைக்கவில்லை ) -என்று
யுகபத் சாஷாத் காரமும் பிரமாண சித்தம் இறே –

அப்படிப் பட்ட தேவர்க்கு என்னுடைய ஸ்வரூப யாதாம்யத்தையும்
ஸ்வரூப அனுரூபமான ப்ராப்ய ஸ்வரூபத்தையும்
தத் விரோதி பிரகிருதி சம்பந்தம் என்னும் இடத்தையும்
பிரகிருதி சம்பந்தத்தாலே நான் புகாத நரகம் இல்லை -நான் நுழையாத கர்ப்பம் இல்லை -என்றும்
வாயாலே விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
இன்னமும் நான் அறிந்த அளவன்றோ விண்ணப்பம் செய்யலாவது –
ப்ரவாஹ ரூபேண அநாதியாய் போந்த என்னுடைய அக்ருத்ய கரணாதி பூர்வ வ்ருத்தம்
பழகிப் போந்த தேவரை ஒழிய மற்று அறிவார் உண்டோ –
அறிந்து விண்ணப்பம் செய்யலான விஜ்ஞாபன பிரகாரம் தான் வேறு அறிவார் உண்டோ –
இவற்றில் எனக்கு ஒரு ஜ்ஞானம் இல்லாதாப் போலே
தேவர்க்கும் அஜ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை –

கஸ்யசித் ந ப்ரத்யஷோ அஸி –
ந சந்த்ருஸே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பச்யாதி கஸ்ஸ நை நம் -தைத்ரியம் நாராயண வல்லி-என்று
ஒருவருக்கும் சஷூர் விஷயன் அல்லை –
அன்வய வ்யதிரேகத்தால் தேவருடைய அதீந்ரியத்வத்தை
த்ருடீ கரிக்கிறது இறே ஸ்ருதி தான் –
இப்படிப் பட்ட தேவரை பிரத்யஷிக்கும் போது
ஆனைக்கு உதவினால் போலே ஆவிர்ப்பவித்துக் காட்டக் காணுதல்
அவதரித்துக் காட்டக் காணுதல் இறே –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வாரும்
வாசத் தடம் போலே வருவானே ஒரு நாள் காண வாராயே -திருவாய் -8-5-1-என்று
காண ஆசைப் பட்டார் இத்தனை இறே
தாம் காண யத்னம் பண்ணிற்று இலர் –
கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா -என்று இறே ஆளவந்தார் வார்த்தையும் –

நைவ கிஞ்சித ஸித்தந்தே –
தே அஸித்தம் ந கிஞ்சி தேவ –
பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே -என்கிறபடியே
சர்வ சக்தியான தேவர்க்கு ஆஸ்ரித ரஷணத்தில் அகடிதம் என்று கை வாங்க வேண்டுவது ஓன்று உண்டோ
சங்கல்பம் அடியாக சர்வமும் சித்தம் அன்றோ –
சஞ்சீவயன் நபிமருதம் ஸூத முத்தராயாஸ் சாந்தீபி நேஸ் சிரம்ருதம் ஸூதம் ஆநயம்ச்ச
தாம்நோ நிஜாத் த்விஜ ஸூதான் புநர் ஆநயன் வா ஸ்வா மேவ தாம் தனு மஹோ கதமா நய ஸ்தவம் -என்று
இப்படி அகடிதங்களை கடிப்பிக்கும் தேவரே
நித்ய சம்சாரியான என்னை நித்ய ஸூரிகள் பரிமாற்றத்திலே அன்வயிப்பிக்கத் தட்டில்லை என்று கருத்து –

ந ஸ ஸித்தோ அஸி கஸ்யசித்-
கஸ்யசித்-ந ஸ ஸித்தோ அஸி-
ஒருவருக்கும் ஸ்வ சாமர்த்யத்தாலே ப்ராபிக்க அரியையாகா நின்றாய் –
க்ருதக்ருத்யன் ஆனாலும் ப்ராப்திக்கு -நயாமி பரமாம் கதிம் -என்கிறபடியே
அவன் கை பார்த்து இருக்க வேணும் -என்கை –

ஆக
பேற்றுக்கு உறுப்பான ஜ்ஞான சக்த்யாதிகள் உள்ளது உனக்கே –
உன்னை ஒழிந்தார் அடங்கலும் அஜ்ஞ்ஞரும் அசக்தரும் –
கண்ணும் காலும் உடையாய் நீ
உன்னை ஒழிந்தார் அடங்கலும் குருடும் முடமும் –
சேதனனுடைய ஜ்ஞான சக்திகளுக்கு விநியோகம்
பிரதமத்தில் -உபாய ஸ்வீகாரத்தில் ஜ்ஞானமும்
அத்யவஸாயத்திலே சக்தியுமாகக் கடவது –
இந்த ஜ்ஞான சக்திகள் இரண்டும் போகத்திலே யாகக் கடவது –

இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
இத்தலை இசைவே அடியாகக் கொண்டு
ஸ்வ சம்பந்தத்தாலே ரஷியா விடில்-தேவர்க்குப் பழி என்றது ஆயிற்று –
ரஷண தர்மத்தில் ஈஸ்வரன் உடைய ஜ்ஞான சக்த்யாதிகளே தாரகம் –
ஆத்மாவுக்கு ஈஸ்வர பிராப்தி அன்று -ஈஸ்வரனுக்கு ஆத்மா பிராப்தி காண் நினைவு -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
அஹம் அன்னம் -என்கிற இதுவே அர்த்தம்
அந்நாத-என்று இத்தலையில் போக்த்ருத்வம்ஸ்வ லாபத்தால்
ஈஸ்வரனுக்கு பேறான ஹர்ஷம் தனக்குப் புருஷார்த்தம் ஆகை-

சங்க்ரஹ பஷத்தில் இஸ் ஸ்லோகம்
ஜிதந்தே -என்கிற பதத்தின் உடைய விவரணமாகக் கடவது –

————————————————————————–

ஸ்தோத்ரம் -7 -அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்தில் சொன்ன ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்து -அந்த சக்தி காரிதமான
பகவத் அனுபவத்துக்கு வர்த்தகமான பரம பதத்தே என்னைப் போக விட வேணும் -என்கிறது –
முக்த ப்ராப்யமான பூமியைத் தருவான் இறே சரண்யவான் -என்று பட்டர் நிர்வாஹம்
நித்ய அனுபாவ்யமான தேவர் திருவடிகளை லபிக்க வேணும் -என்கிறது -என்னவுமாம்-இது பூர்வர்கள் நிர்வாஹம்-

கார்யாணாம் காரணம் பூர்வம் வசஸாம் வாச்ய முத்தமம்
யோகாநாம் பரமாம் ஸித்திம் பரமம் தே பதம் விது–7-

கார்யாணாம் காரணம் பூர்வம் –
அந்யோந்ய கார்ய காரண பாவங்களை வ்யாவர்த்திக்கிறது-
ப்ரதாந பும்ஸோ ராஜயோ காரணம் கார்ய பூதயோ -என்கிறபடியே
பிரதான புருஷர்களும் ஈஸ்வரனைக் குறித்துக் கார்யங்களாகக் கடவது இறே –
யத ப்ரஸூதா ஜகாத ப்ரஸூதீ தோ யேன ஜீவான் வ்யஸ ஸர்ஜ பூம்யாம் -என்றது இறே
அந்த பிரகிருதி புருஷர்களைக் காரணமாக உடைத்தாய் இறே
மஹதாதி கார்யங்கள் இருப்பது –
அவற்றைக் காரணமாக உடைத்தாய் இறே அண்டம் இருப்பது –
அண்டாந்தர் வர்த்தியான பிரம்மாவைக் காரணமாக உடைத்தாய் இறே தேவாதி சதுர்வித சேதனரும்-
தத் போகய போக உபகரண போக ஸ்தானங்களும் இருப்பது –

(ப்ரக்ருதி ச -என்றும் -ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராமைக்காக-அநுபரோதாத் –
ப்ரஹ்ம ஸூ த்ரங்கள் — ஸ்வேத கேது உத்தாலகர் சம்வாதம்-உபாதான காரணமும் ப்ரஹ்மமே என்று காட்டி –
வேர் முதலா வித்தாய் -த்ரிவித காரணங்களும் ப்ரஹ்மமே -அபின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமே-காரணமே கார்யம்-கார்யாணாம் காரணம் பூர்வம்-காரணந்து த்யேயா )

ஆக –
பஹூ முகமான காரணங்கள் எல்லாம் பிரதம காரணமாய் இறே சர்வேஸ்வரன் இருப்பது
கார்யாணாம் காரணம் பூர்வம் -என்று
தேச பரமான போது அவனுக்கு பிரகிருதி நித்ய விசேஷணம் ஆகையாலே
அத்தை ஜகத் காரணம் என்றால் போலே
பரம பதம் அவனுக்கு விசேஷணம் ஆகையாலே பூர்வ ஷண வர்த்தியாய் பூர்வ காரணம் என்னலாம் –
இத்தால் பரம பதத்தின் உடைய நித்தியத்தை -சொல்லுகிறது
தத ஷரே பரமே வ்யோமன் -என்றும்
கலங்கா பெரு நகரம் -மூன் திருவந்தாதி -51-என்றும் சொல்லக் கடவது இறே-
(கலக்குவாரும் கலங்குவாரும் இங்கே தானே -அங்கு இல்லையே)

வசஸாம் வாச்ய முத்தமம் –
லௌகிகமாயும் வைதிகமாயும் உள்ள சர்வ சப்தங்களுக்கும்
பிரதான வாச்யன் ஈஸ்வரன் -என்கிறது –
(சொற்களுக்கு மிகச் சிறந்த பொருள் -கடிகாரம் -ப்ரஹ்மம் என்பதே உத்தம பொருள் என்றவாறு
எல்லாப் பொருள்களும் தத்வ தைரியம் முக்கோல் -என்று அறிய வேண்டுமே )
அநேன ஜீவே நாத்ம நா அநு ப்ர விஸ்ய நாம ரூபா வ்யாகரவாணி-என்றும்
தத் ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ரா விஸத் -என்று தொடங்கி
சத்யம் சாந்ருதம் ச சத்யம பவத் -என்றும் -சொல்லக் கடவது இறே
சராசர வ்யபாஸ்ர யஸ்து ஸ்யாத் தத் வ்யபதேஸோபாக்தஸ் தத் பாவ பாவித்வாத் –ப்ரஹ்ம சூத்ரம் -2-3-17-என்கிற
ஸூத்ரமும் ப்ரதானதயா வாச்யன் ஈஸ்வரன் என்றது இறே –

இத்தால் ஸ்ருஷ்டமான பதார்த்தங்களில் ஆராத்யரான
தேவதைகளோடு
ஆராதகரான மனுஷ்யரோடு
ஆராதன உபகரணங்களான திர்யக் ஸ்தாவரங்களோடு வாசி அற
சர்வ அந்தராத்மாவாய் இருக்கிற படியைச் சொல்லுகிறது –
வசஸாம் வாச்ய முத்தமம் –
என்கிறது தேச பரமான போது ப்ராதான்யத்தை லஷிக்கிறது-
பரமே வ்யோமன் -என்றும்
தனி யுலகு -பெரியாழ்வார் திரு -5-4-9- என்றும் சொல்லக் கடவது இறே –

யோகாநாம் பரமாம் ஸித்திம் –
என்று ப்ராப்யாந்தர்க்கதமான சம்சார விமோசனத்தை வ்யாவர்த்திக்கிறது
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-ஸ்தோத்ரம் -4-என்றது இறே –
இத்தால் நிரவதிக போக்யமான திருவடிகளைச் சொல்லுகிறது
நலமந்தம் இல்லாதோர் நாடு -திருவாய் -2-8-4-என்று
தேசமும் நிரதிசய போக்யமாய் இறே இருப்பது

பரமம் தே பதம் –
தே பரமம் பதம் –
சர்வ காரணனுமாய்-சர்வ சப்த வாச்யனுமாய் -சர்வ உபாய சாத்யனுமாய் இருந்துள்ள
உன்னுடைய சர்வாதிகமாய் நிரதிசய போக்யமான திருவடிகளை -என்னுதல்
உன்னுடைய நிரதிசய போக்யமான ஸ்தானத்தை -என்னுதல் –

விது –
ஜ்ஞானாதிகராய் இருக்குமவர்கள் அறியா நிற்பார்கள் –
நித்தியமாய் பிரதானாய் அதிகமாய் நிரதிசய போக்யமாய்
இருப்பதொரு நாடு உண்டு என்றும்
அந்த தேசத்தே
ஸ்ரீ யா ஸார்த்தம் ஜகத் பதி -ஆஸ்தே -என்கிறபடியே
இருப்பதொரு விக்ரஹம் உண்டு என்றும் அறிவார்
சகல வேதாந்த தாத்பர்யம் கைப்பட்ட சர்வஜ்ஞ்ஞர் இறே –

அபேஷிக்கிறவன் தன சிறுமையைப் பார்த்தும்
அவனுடைய நிருபாதிக ஸ்வாதந்த்ர்யத்தைப் பார்த்தும் -அர்த்தியாதே
இங்குத்தை வைலஷண்யத்தைக் கொண்டாடுகிறான்
கருத்து அறிந்து அங்கே போக விடுகைக்காக –
ஒருத்தன் கையிலே எலுமிச்சம் பழம் இருந்தால் அதன் நன்மையாலே ஒருத்தன் அதைக் கொண்டாடினால்
உதாரன் ஆனவன் எதிர் தலையில் நினைவு அறிந்து கொடுக்குமா போலே –

சங்க்ரஹ பஷத்திலே -மகா புருஷ -என்கிற பதத்தின் உடைய வ்யாக்யானமாய் இருக்கிறது –

——————————

ஸ்தோத்ரம் -8-அவதாரிகை –

கீழ் ஸ்லோகத்திலே
பரம பதத்தில் போக்யதையை அனுசந்தித்தான்-(வேத புருஷன் என்றவாறு -இது ரிக் வேதப்பகுதி தானே) –
அந்த போக்ய அனுசந்தானத்தாலே சம்சாரத்திலே பொருந்தாத படியான பயம் பிறந்தது
அந்த பய நிவ்ருத்தியைப் பண்ணி அருள வேணும் என்று அபேஷிக்கிறது இஸ் ஸ்லோகம் –
சம்சார பய நிவர்த்தகன் இறே சரண்யன் ஆனவன் –
சம்சாரத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் சம்சாரம் பய ஸ்தானமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தவனுக்கும் அது பய ஸ்தானமாய் இருக்கும்
அவ்வோபாதி ப்ராப்ய பூமியில் போக்யதையை அனுசந்தித்தாலும் பய ஸ்தானமாய் இருக்கும் இறே-

அஹம் பீதோ அஸ்மி தேவேஸ ஸம்ஸாரே அஸ்மின் பயாவஹே
பாஹி மாம் புண்டரீகாஷ ! ந ஜாநே ஸரணம் பரம் —8-

பயாவஹே அஸ்மின் ஸம்ஸாரே அஹம்-
சம்சாரம் ஆகிறது ஏது –
அது பயாவஹமாய் இருக்கிறபடி -எங்கனே என்னில்
1-அவித்யா -2-கர்ம-3- வாசனா -4- ருசி -5- பிரகிருதி சம்பந்தங்கள்– சம்சாரம் ஆகிறது
அவித்யை ஆகிறது அஜ்ஞானம்-(அர்த்த பஞ்சக ஞானம் இல்லாமை )
அதாகிறது -புக்க சரீரத்தில் அஹம் புத்தியும்
சரீர அனுபந்தியான பதார்த்தில் மமதா புத்தியும்
அநாத்மந்யாத்ம புத்திர்யா அஸ்வே ஸ்வமிதியா மதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-11-
என்றான் இறே ஸ்ரீ பராசர பகவான் .
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -திருவாய் -2-9-9-என்றும்
பிறர்க்கு உபதேசிக்கிற இடத்திலும் -நீர் நுமது -திருவாய் -1-2-3- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வாரும் –
அஹங்காரம் சேஷத்வத்தை அழிக்கையாலே பயாவஹம் –
மமதை பகவத் விஷயத்தில் போக்யதையை அழிக்கையாலே பயாவஹம் –

புண்ய பாப ரூபமாய்த்து கர்மம் இருப்பது
பாபம் நரகாத் யனுபவத்துக்கு ஹேது வாகையாலே பயாவஹம்
புண்யம் பயாவஹம் ஆனபடி என் -என்னில்
புண்ய பலமாவது ஸ்வர்க்காத் அனுபவங்கள் இறே
அவை ஸ்வரூபத்தை நசிக்கக் கடவ அஹங்கார மமகாரத்தை வர்த்திப்பிக்கையாலே பயாவஹம் –
அனர்த்த ஹேதுவான சப்தாதிகளிலே மூட்டுகையாலே பயாவஹம்

பிரகிருதி -தேக சம்பந்தம் ஆதி ரூபத்தாலும் வியாதி ரூபத்தாலும் பரபரிபவ ரூபத்தாலும்
சீதோஷ்ணாதிகளாலும் பயாவஹங்கள்-

இப்படிகளால் ருசி வாசனைகளும் பயாவஹங்கள் -எங்கனே என்னில்
ஆதி பரதன் சமாதி தசையிலே மானின் பக்கலிலே ருசி பிறந்து மானாய்ப் பிறந்தான் இறே –
அது தனக்கு அடி விஷயாந்தர ப்ராவண்யம் அன்று-
ரஷகத்வ வாசனையாலே இறே -(ஈஸ்வரனை விட்டு
தானே மானுக்கு ரக்ஷகன் என்ற எண்ணம் )
ஆகையாலே வாசனா ருசிகளும் பயாவஹங்கள் –
திருஷ்டி விஷம் போலே ருசி தானே பயாவஹமாய் இருக்கிறபடி
அதாகிறது -சம்சாரிகளுக்கு விட்டில் போலே அஹங்காரத்தை ஆதரித்து மேல் விழுந்து வர்த்திக்கையாலே
காண்கை தானே பயாவஹமாய் இருக்கும் இறே –
பூ மௌ நிபாத்யமாநோ அத்ரேரந்தராஸ்தே ஸ்வ பன்னிவ -என்று
மலையினின்றும் விழுகிறவன் நடுவே உறங்குமா போலே இறே
சம்சாரிகள் வருகிற அனர்த்தத்தைப் பற்றி புத்தி பண்ணாதே ஸூகிக்கிறபடி –
நலமந்த மில்லதோர் நாடு –திருவாய் -2-8-4-என்று ஒரு விபூதியாக முற்றடங்கி
ஸூகமாய் இருக்குமா போலே இறே இங்கும் கூட்டடங்க பயாவஹமாய் இருக்கும்படி –

அஹம் பீதோ அஸ்மி
சம்சாரத்தை அநந்த க்லேச பாஜனமாக அனுசந்திக்கிற நான் பயப்படா நின்றேன் –
அஸ்மி-வர்த்தமான நிர்த்தேசத்தாலே பய நிவ்ருத்திக்கு ஓர் அவகாசம் காண்கிறிலேன் –
சம்சாரத்தில் பய நிவ்ருத்திக்கு அவகாசமுண்டோ -என்னில்
ஈஸ்வரன் பக்கலிலே ந்யஸ்த பரனாய் இருக்குமவன் நிர்ப்பயனாய் இருக்கும் இறே –
அதுவும் எனக்கு அபாய ஸ்தானம் ஆகிறது இல்லை –
பிராப்யத்தில் அதி ப்ராவண்யத்தாலே த்வரை பிறந்தவனுக்கு அத்யாவசாயத்தாலே தரிக்க ஒண்ணாது இறே –
களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8- என்றும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -திருவாய் -5-10-11-என்றும்
அத்யவசிதரான ஆழ்வார்
அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை –திருவாய் -10-9-11-என்று
அத்தேச விசேஷத்தில் போக்யதையை சாஷாத் கரித்து -அநந்தரம் –
முனியே நான் முகனே -திருவாய் -10-10-1-என்று கூப்பிட்டார் இறே-

தேவேஸ
அயர்வறும் அமரர்கள் -திருவாய் -1-1-1- என்கிறபடியே நீயும் அவர்களுமாய்
அங்கே களித்துத் திரியா நிற்க –
அவர்களோபாதி போகத்துக்கும் யோக்யனாய் இருக்கிற நான் இங்கே க்லேசப் படுகை தேவர்க்குப் போருமோ
பிராட்டியும் பய ஸ்தானமான இலங்கையில் இருந்த இடத்தில்
ஹா ராம ஹா லஷ்மணா- சுந்தர -28-8-என்றாள் இறே
இமையோர் தலைவா -திரு விருத்தம் -1- என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய் -7-1-5- என்றும்
அருளிச் செய்தார் இறே ஆழ்வார் –

பாஹி மாம் –
மாம் பாஹி –
யோகா நாம் பரமாம் சித்திம் -என்கிறபடியே
அத்தேசத்தில் போக்யதையை அனுசந்தித்து மேல் விழுந்த தன்னை –
ஏஹி பஸ்ய சரீராணி – ஆரண்ய-6-16-என்னுமா போலே வடிவைக் காட்டி –

பாஹி
சரீர சம்பந்தத்தை அறுத்து
அர்ச்சிராதி மார்க்கத்தாலே நிர்ப்பயமான தேசத்திலே கொண்டு போக வேணும் –

புண்டரீகாஷ ! –
உன்னுடைய ஆகர்ஷகமான திருக் கண்களால் என்னைக் குளிர நோக்கி அருள வேணும் –
நான் என்னுடைய பய நிவ்ருத்திக்கு யத்னம் பண்ணும் அன்றோ நேர்த்தி உள்ளது –
தேவர் செய்து அருளும் இடத்தில் அநாயாசம் அன்றோ –
கீழ்ச் சொன்ன ஆஸ்ரயணீயமான வாத்சல்யாதிகளும்
பல சித்திக்கு உடலான ஜ்ஞான சக்த்யாதிகளும் வேணுமோ என்னை ரஷிக்கைக்கு –
முதல் -ஜிதந்தே புண்டரீ காஷ -என்று எனக்கு புறம்பு உள்ள அந்ய பரதையை தவிர்த்தால் போலே
பயத்தையும் போக்கி ரஷித்து அருள வேணும் –

(யதா கப்யாஸம் ஏவ புண்டரீகம்–ததைவ அக்ஷிணீ–இரண்டு திருக்கண்கள் –
ஆறு நிர்வாகங்கள் –மூன்று பொருந்தாது -மூன்று பொருந்தும்
1-உபாசன ஸ்தானம் -தண்ணீரை குடிப்பதால்-கப்யாஸம் -கம் பிபேதி – சூர்யனைக் குறிக்கும் –
புண்டரீகம்-ஹ்ருத் புண்டரீகம் -ஆதித்ய மண்டலம் போலே -உபாஸிக்க
சாஸ்திரம் தக்ஷிண அஸீ உபாசனம்–ஆக இரண்டும் என்பது பொருந்தாது -அத்யாகாரம் செய்து பொருள் வேறே
இரண்டு த்ருஷ்டாங்கள்-சொல்லி -ஓன்று அப்ரதானம் ஆகும் –
2-கப் குரங்கு -ஆஸம் ஆசனவாய் -போலே -இருக்கும் -சிவந்த தாமரை போலே -இரண்டு உபமானம்-தோஷம் —
3 -ஆஸம் மலர்ந்த -கப் ஈஸத் விகசித்த -துளி மலர்ந்த தாமரை ஒத்த -சிறுது மலர்ந்த -சிறுச் சிறிதே –
இரண்டுக்கும் ஒக்குமே -சாத்மிக்க என்றவாறு -கப்யாஸம் ஈஷத் ஒரு துளி அர்த்தம் நிகண்டுவில் இல்லையே -இந்த குற்றம்
4–கம்பீராம்ப ஸமுத்பூத– ஸ்ம்ருஷ்ட நாள –ரவிகர விகசித –புண்டரீக தள –
அமல ஆயத ஈஷண -அமல ஆயத ஈஷண – குற்றம் அற்ற-நீண்டு -தாமரையில் வியாவருத்தி
கம் -நீர் ஆஸம் ஆஸ்தானம் இருப்பிடம்-நீரில் உள்ள தாமரை
கபி நீரைக் குடிப்பதால் நாளம்-ஆஸம் நிலைத்து உள்ள தாமரை -ஸ்ம்ருஷ்ட -கெட்டியான தடிமனான
கம் பிபதீ சூரியனால் மலர்த்தப்பட்ட புண்டரீகம் –
அதீர்க்கம்-அப்ரேம துகம்-க்ஷண உஜ்ஜ்வலம் -ந சோர அந்தக்கரணம் பஸ்யதாம் -கூரத் தாழ்வான்-தாமரை ஒவ்வாதே
அரவம் சுமப்பது அஞ்சன மலை பூத்தது அரவிந்த வனமே -அரவிந்த மலர் தோறும் அதிசயம் உளதே –
அழுகையும் அஞ்சு நோக்கும் அந்நோக்கும் எல்லை இன்பத்து இறுதி கண்டாள்-)

ந ஜாநே ஸரணம் பரம் –
பரம் சரணம் ந ஜாநே –
உன்னை ஒழிய வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன்-
நிதித்யாஸி தவ்ய -என்று ஸ்ருதிகள் சொன்னாலும்
மன்மநா பவ மத் பக்த -என்று ரஷகரான தேவரீர் அருளிச் செய்தாலும்
நான் வேறு ஒரு உபாயம் அறிகிறிலேன் –
அதுக்கு ஹேது என் -என்னில்
சேதனனோடு அவனுக்கு உபகரணமான கரணங்களோடு வாசி அற தேவர் ஆதீனம் ஆகையாலே –
நமஸ்தே அஸ்து -என்றும்
ஹ்ருஷீ கேஸ -என்றும்
அனுசந்தித்தவன் இறே
மத்த ஸ்ம்ருதிர் ஜ்ஞானமபோஹநம் ச -ஸ்ரீ கீதை -15-15–என்று இறே தேவர் வார்த்தையும் –

ஸங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம் -புண்டரீ காஷ -என்கிற பதத்தின் உடைய விவரணம்-

———————————————————-

ஸ்தோத்ரம் -9- அவதாரிகை –

ந ஜாநே சரணம் பரம் -என்னலாமோ –
ஆத்மாவுக்கு உஜ்ஜீவன ஹேதுவான உபாயங்களை சாஸ்திர முகத்தாலே உண்டாக்கி வைத்து
அதுக்கு மேல்
அல்ப வ்யாபாரத்தினாலே சகல துரிதங்களும் நசிக்கும் படியாகப் புண்ய காலம்
புண்ய ஷேத்ரம் முதலானவற்றை உண்டாக்கி வைத்திலோமோ –
வேறு உபாயாந்தரங்களும் உண்டாக அறிகிறிலேன் என்னலாமோ -என்னில்
அவற்றின் உடைய சத்பாவத்தை இல்லை என்கிறேன் அல்லேன் –
அவற்றிலே இழிந்த நான் நித்ய சம்சாரி யாகையாலே
முன்பு நின்ற நிலையும் கெடும் என்று சொன்னேன் -என்கிறான் –
இத்தால்
உபாயாந்தர பரித்யாக பூர்வகமாய் இருக்கும்
சித்த உபாய பரிக்ரஹம் என்னுமத்தைச் சொல்லுகிறது –
இப்படி நிரபேஷ உபாய பூதன் இறே சரண்யன் ஆவான் –

காலேஷ்வபி ச சர்வேஷூ திஷூ சர்வாஸூ சாச்யுத
சரீரே ச கதௌ சாபி வர்த்ததே மே மஹத் பயம்—-9

காலேஷ்வபி ச –
புண்யமான அயன விஷ்வாதிகளிலும் (விஷு புண்ய காலம்)-
அவற்றை விசேஷிக்கிற அர்த்த உதயாதி காலங்களிலும் –
அதாகிறது -இவ் விலஷண காலங்களிலே சேது தர்சன சங்கமங்களிலே பண்ணும்
தீர்த்த தாநாதிகளைச் சொல்லக் கடவது இறே –
கோக் நே சைவ ஸூராபே ச சோரே பக்ன வ்ரதே ததா
நிஷ்க்ருதிர் விஹிதா ஸத்பி க்ருதக்நே நாஸ்தி நிஷ்க்ருதி -என்கிறபடியே
பிராயச்சித்தம் இல்லை என்கிற க்ருதக்னன்-க்ருதஜ்ஜை இல்லாதவன் – உடைய பாபம் உட்படப் போம் என்றது –

சர்வேஷ் வபி –
அஸ்வத்தம் சிந்து ராஜம் ச சதா சேவேத ந ஸ்ப்ருஸேத
மந்தவாரே ஸ்ப்ருஸேத பூர்வம் பரம் பரவணி ஸ் ப்ருஸேத -என்று
(மந்தவாரம் -சனிக்கிழமை மட்டும் அரச மரம் தொடலாம் -பருவ காலத்தில் தான் கடலைத் தொடலாம் )
அபர்வணி கடல் தீண்டல் ஆகாது என்னும் நியமம் இன்றிக்கே
சர்வ காலமும் சேவிக்கலாய் இருக்கும் கங்காதி தீர்த்தங்களை சமுச்சயிக்கிறது

திஷூ-
சகல பாவனங்களாகச் செய்து வைத்த இவை ஒழிய
தேசோ அயம் சர்வ காம துக் -என்கிறபடியே
பிரதமத்திலே பாவனமாய்
பின்பு பகவத் பிராப்திக்கு சாதனமுமாய்
பின்பு போக்யமுமாயும் இருக்கும் புண்ய தேசம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –
மதுரா நாம நகரீ புண்யா பாப ஹரீ ஸூபா -என்னக் கடவது இறே

சர்வாஸூ ச –
இத்தால் -அவதரித்து அருளின தேசங்களை ஒழிய பகவத் சந்நிதி மாறாத
சாளக்ராம மண்டலம் முதலான தேசங்களை சமுச்சயிக்கிறது –

சரீரே ச-
கீழ்ச் சொன்ன தேசங்களில் பண்ணும் உபாய அனுஷ்டானத்துக்காக
சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் -என்றும்
விசித்ரா தேக சம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும் -என்றும்
சொல்லப்படுகிற இந்த சரீரம் எனக்கு வ்யர்த்தம் ஆகா நின்றதாகை-

கதௌ ச-
ஸ்வ தரமே நிதநம் ஸ்ரேய -பரதர்மோ பயாவஹ -என்கிறபடியே
சாதன அனுஷ்டான மத்யே மரணம் உண்டானாலும்
சரீராந்தரத்திலே தலைக் கட்டும் படியான
சரீராந்தர கதியும் எனக்கு வ்யர்த்தம்-

கதௌ-
சரீராந்தர க தௌ –
அபி சப்தத்தாலே அனுஷ்டேயமான கர்ம ஜ்ஞான பக்தி யாதிகளை சொல்லிற்று -என்னுதல்
முன்பு போன சரீரங்களை சமுச்சயிக்கிறது -என்னுதல்
முன்பு பரிக்ரஹித்துப் பொகட்ட சரீரங்கள் வ்யர்த்தமானவோபாதி
வர்த்தமான சரீரமும் வ்யர்த்தம் என்று கருத்து-

மே மஹத் பயம் –
இவை வ்யர்த்தமான அளவே அல்ல –
தேச கால சரீரங்களிலும் இவற்றைப் பற்றி நின்று அனுஷ்டிக்கும் கர்ம யோக யுபாயங்களிலும்
பயம் வர்த்தியா நின்றது –

பயம் வர்த்திப்பான் என் -என்னில் –
முன்பு தேவர் திருவடிகளை உபாயமாகப் பற்றி வர்த்திக்கையாலே
தேவர் உடைய இரக்கமும் கெடும் என்று இவை பயாவஹம் ஆகா நின்றன –

அனுகூலமானவை பய ஸ்தானம் ஆவான் என் -என்னில்
ஸ்வீகரித்த உபாயம் வேறு ஒன்றை சஹியாமை யாலே –
முதலிலே த்வாமேவ சரணம் ப்ராப்ய –ஸ்லோகம்-4- என்றவன் இறே
த்மேவ -என்று இறே சாஸ்திர விதானமும்
மாமேகம் -என்று இறே சரண்யன் உடைய வாக்யமும்

மஹத் பயம் வர்த்ததே –
பயாவஹே -ஸ்லோகம் -8- என்கிற சம்சார பயத்து அளவன்று இந்த பயம் –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்து அளவன்று இறே
சாதனாந்தர அனுஷ்டானத்தால் வந்த பயம் -என்கை –
விஷயாந்தர ப்ராவணயத்தால் வந்த பயத்துக்கு ஈஸ்வரன் கிருபையைப் பற்றலாம்
அத்தையும் நழுவும்படி பண்ணுகிறது இறே சாதநாந்தர பரிக்ரஹம் –

அச்யுத –
இப்படி சர்வ உபாய ஸூந்யராய் இருப்பாரையும் நழுவ விடாத
ஸ்வ பாவத்திலே இறே தேவர்க்கு அச்யுத -என்கிற திரு நாமம் உண்டாயிற்று –
யஸ்மாத் ப்ராப்தா நச்யவந்தே ஸோ அச்யுத -என்று இறே திரு நாமத்துக்கு நிர்வாஹம் –
த்வாரகா நிலயா அச்யுதா -என்று தேவரை விஸ்வசித்துக் கையை விட்டவளை
அத் தசையில் விடாதவர் இறே தேவர் –
த்வத் பிரசாதான் மயாச்யுத -என்று சொல்லக் கடவது இறே –

சர்வ சங்க்ரஹ பஷத்தில் -நமஸ்தே -என்கிற பதத்துக்கு
சேஷமாகக் கடவது
அந்த ப்ரபதனமும் உபாயாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகை யாலே-

——————————————————————————

ஸ்தோத்ரம் -10-அவதாரிகை –

உபாய உபேயங்கள் இரண்டும் நாமே யானாலும்
அநாதி காலம் இப்படி விஷய ப்ரவணனாய் நம் பக்கலிலே விமுகனாய்ப் போந்த சம்சாரிக்கு
விஷய வைமுக்ய பூர்வகமாக நம் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கைக்கு அடியான
பிரதம ஸூஹ்ருதம் இவன் தலையிலே ஆக வேண்டாவோ –

இஸ் ஸூஹ்ருதத்தால் ஆபிமுக்யம் பிறந்தால் பின்பு அன்றோ யதார்த்த ஜ்ஞானம் பிறப்பது –
அந்த ஜ்ஞானத்தாலே அன்றோ த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறப்பது –
த்யாஜ்ய நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு உபாயம் அபேஷிதம் ஆவது பின்பு அன்றோ –
அத்தாலே அன்றோ ப்ராப்ய சித்தி
இது எல்லாத்துக்கும் அடியான பிரதம ஸூஹ்ருதம் இவன் கையாலே ஆக வேண்டாவோ -என்னில்

அந்த ஸூஹ்ருதமும் தேவர் திருவடிகளே -எனக்கு வேறு இல்லை -என்கிறது –
ப்ராப்ய ப்ராபகங்கள் அவனே என்று கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறது என்னவுமாம் –
த்வ சரணத் வந்தவம் வ்ரஜாமி -என்றும்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்றும்
ப்ராப்ய ப்ராபகங்கள் கீழே உக்தம் இறே-

த்வத் பாத கமலாத் அந்யந்த மே ஜன்மாந்த ரேஷ்வபி
நிமித்தம் குஸலஸ்யா நாஸ்தி யேந கச்சாமி ஸத் கதிம்–10-

த்வத் பாத கமலாத் அந்யந்த -குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –
தேவர் திருவடிகள் பிராப்யமுமாய்
ப்ராபகமுமானவோ பாதி
பிரதம ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளை ஒழிய வேறு இல்லை –

த்வத் அந்யத் குஸலஸ்யா நிமித்தம் -மே நாஸ்தி –என்னவுமாய் இருக்க
பாத கமலம் -என்கிற பதத் த்வயங்கள்
ப்ராப்ய ப்ராபகங்களை ஸ்மரிப்பிக்கின்றன –
கமல பதம் போக்யதையை ஸ்மரிக்கிறவோபாதி
பாத பதம் உபாயத்தை ஸ்மரிப்பிகிறது –
சரண த்வந்த்வம் சரணம் வ்ரஜாமி -என்று திருவடிகளை இறே உபாயமாகச் சொல்லிற்று –

குஸலஸ்யா நிமித்தம் –
மங்கள ரூபமான உபாய சித்திக்கு ஹேதுவான
பிரதம ஸூஹ்ருதம்
சேதனனுக்கு மங்கள ரூபமாய் இறே இவ் உபாயம் ரசித்து இருப்பது –
பஹூ நாம் ஜன்ம நா மந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே -என்கிறபடியே
உபாய சித்தி ஹேதுவாய்
அநேக ஜன்ம ஸூஹ்ருத சாத்தியமாய் இருக்கிற பகவத் ஜ்ஞானம் ஆகிற
பிரதம ஸூஹ்ருதம் த்வத் பாத கமலா தந்யன் நாஸ்தி -என்னக் கடவதோ –

மே நாஸ்தி –
அந்த ஜ்ஞானி யானாலும் எனக்குத் திருவடி ஒழிய வேறு இல்லை –
அது என் -என்னில் –
ஸூஹ்ருத கார்யம் ஆவது சப்தாதி விஷய ப்ராவணயத்தின் நின்றும் மீட்டு
இவ்வாத்மாவுக்கு பகவத் ஆபிமுக்யத்தை பிறப்பிக்கை இறே அது
ஜிதந்தே புண்டரீ காஷ -என்கிறபடியே
இவ்வர்த்தம் தேவர் அழகாலே பிறந்த பின்பு
அந்த ஸூஹ்ருதம் எனக்கு தேவர் திருவடிகளே-

ஜன்மாந்த ரேஷ்வபி –
அழகைக் காட்டி மீட்டதுவும்
ஜன்மாந்தரங்களில் ஒரு ஸூஹ்ருத விசேஷம் உண்டாய்
அதன் பலமானாலோ என்னில்
விஷய பிரவணனை மீட்கைக்கு ஒரு ஸூஹ்ருத அபேஷை இல்லாமையாலே அதுவும் வேண்டுவது இல்லை –
என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -திருவாய் -1-7-5-என்று ஆழ்வார்
அருளிச் செய்ததுக்கும் அடி இது இறே –

யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
ஸத்கதி-என்கிறது விலஷணமான ப்ராப்யம் -அதாவது
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற பரம பதம் –
யேந குஸலேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய குஸலஸ்ய நிமித்தம் ஜன்மாந்தரேஷ் வபி
த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி -என்று
அந்வயம் –

நிகமன பேதத்திலே
யேந உபாயேந ஸத் கதிம் கச்சாமி
தஸ்ய தத் கதி ரூபஸ்ய ஹேது பூதம் உபாயம்
ஜன்மாந்த்ரேஸ்வபி த்வத் பாத கமல தந்யத் மே நாஸ்தி
என்றபடி –

சங்க்ரஹ பஷத்தில் –
பூர்வஜ -என்கிற பதத்தின் உடைய
விவரணமாய் இருக்கிறது –

———————

ஸ்தோத்ரம் -11-அவதாரிகை –

ப்ராப்ய ப்ராபகங்களும்
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும்
நாமே ஆகிலும் -உபாய பூதனான நான் மேலே
செய்ய வேண்டுவது என் -என்னில்
பிறந்த விஜ்ஞானமும் -ஜ்ஞானம் அடியாகப் பிறந்த அத்யவஸாயமும் நசியாது ஒழியப் பெறில்
யோகா நாம் பரமாம் சித்திம் பரமம் தே பதம் விது -என்கிற ப்ராப்ய பூமியிலே போகவும் வேண்டா
பயவஹாமான சம்சார நிவ்ருத்தியும் வேண்டா –
எனக்கு என்றும் ஒக்க இதுவே அமையும் -என்கிறது-

விஜ்ஞானம் யதிதம் ப்ராப்தம் யதிதம் ஸ்தாந மார்ஜிதம்
ஜன்மாந்தரே அபி மே தேவ மாபூத் தஸ்ய பரிஷய —11-

விஜ்ஞானம்-
விலஷணமான ஜ்ஞானம்
சர்வாதிகமான ப்ராப்ய விஷயமாகவும்
சர்வாதிகமான பிராபக விஷயமாகவும் -பிறந்த ஜ்ஞானம் –
ப்ராப்யங்களில் பகவத் ப்ராப்திக்கு அவ்வருகாய் இருப்பதொரு ப்ராப்யம் இல்லாதாப் போலே –
சாதனங்களிலும் சித்த உபாயத்துக்கு அவ்வருகாய் இருப்பது ஓன்று இல்லை இறே-

யதிதம் விஜ்ஞானம்-
பரமான சித்தமுமாய்
ஹ்ருதய கமலத்திலே சந்நிஹிதமுமாய் இருக்கிற ஜ்ஞானம் –
வேதாந்தங்களிலே ப்ராப்யமும் ப்ராபகமும் ஈஸ்வரனே என்று பிரசித்தம் இறே
ஆநந்த மய -என்றும்
ரஸோ வை ச -என்றும்
சர்வ கந்தஸ் சர்வ ரஸ-என்றும் ப்ராப்யமாக பிரசித்தம் இறே

யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்று தொடங்கி
முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -என்றும்
தஸ்மான் நயாஸ மேஷாம் தபஸா மதிரிக்த மா ஹூ -என்றும்
ஏஷ ஹேவாநந்த யாதி -என்றும் -உபாயமாகவும் பிரசித்தம் இறே -ப்ராப்தம் –

பிரயோஜநாந்தர பரர்க்கும்
சாதநாந்தர நிஷ்டருக்கும்
உட்பட உன்னாலே ப்ராபிக்கப் பட்டது –

யதிதம் ஸ்தாந மார்ஜிதம் –
ஸ்தானம் -என்று -ஸ்திதி –
அதாகிறது -இந்த ஜ்ஞான விஷயமான அத்யாவஸாயம் –

யதிதம் –
என்று ப்ரேதேசாந்தரத்தில் பிரசித்தியையும்
ஸ்வ ஹ்ருதய சந்நிதியையும் சொல்லுகிறது –
வ்யவஸாயா த்ருதே ப்ரஹ்மன் நாஸாதாயதி தத் பரம் -சாந்தி பர்வம் –என்னக் கடவது இறே –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கே -திருவாய் -5-10-11- என்றார் இறே ஆழ்வாரும்

ஆர்ஜிதம் –
பகவத் பிரசாத சித்தம் ஆகையாலே
ஜ்ஞானத்தை ப்ராப்தம் என்கிறது –
அதிகாரி விசேஷணமாய் -ஈஸ்வரனை அர்த்தித்தே நாம்
புருஷார்த்தமாகப் பெற வேண்டுவது ஓன்று ஆகையாலே
அத்யாவஸாயத்தை ஆர்ஜிக்கப் பட்டது- என்கிறது

ஜன்மாந்தரே –
இஜ் ஜன்மம் நசித்தாலும்
இந்த ஜ்ஞான அத்யாவஸாயங்கள் நசியாது ஒழிய வேணும் -என்கிறது
இத்தைப் புருஷார்த்தமாக அபேஷிப்பாரைக் கண்டறியோமே -என்ன –

மே –
எனக்கு இதுவே புருஷார்த்தம்
தாம் தாம் அர்தித்தது அன்றோ புருஷார்த்தம் ஆவது –

தேவ –
அர்த்திப்பார் உண்டானாலும்
நாம் புருஷார்த்தமாக கொடுத்துப் போருவது ஓன்று அன்றே -என்ன

தேவ –
சம்சாரிகளைப் போலே என்னைக் கொண்டு அறியாது ஒழிய வேணும்
லீலா ரஸம் அனுபவிக்கைக்கு விஷய பூதர் – சம்சாரிகள் அன்றோ

தஸ்ய –
ஜ்ஞான அத்யவஸாயங்களுக்கு உண்டான
ஐக கண்ட்யத்தாலே ஏக வசனத்திலே
சொல்லுகிறது –

பரிஷய -மாபூத் –
ஞானத்துக்கு பரி ஷயம் ஆகிறது -விஸ்ம்ருதி
அத்யாவஸாயத்துக்குப் பரி ஷயம் ஆகிறது விநாசம்
ஜ்ஞான விஸ்ரம்பம்ங்களுக்கு விஸ்ம்ருதி விநாசம் இன்றிக்கே ஒழிய வேணும் -என்கிறது –

கீழ் பரம பதத்தே கொடு போக வேணும் என்று அபேஷித்தும்
பயாவஹமான சம்சாரத்தை தவிர்த்துத் தர வேணும் என்று அபேஷித்தும் வைத்து
ஜ்ஞான அத்யாவஸாயங்களே அமையும் என்றேன் -என்றது
இவற்றின் உடைய ரஸயதையாலே-

உபகார ஸம்ருதியாலே ஆசார்யன் பக்கல் பிறந்த
போக்ய அதிசயத்தாலே
தேவு மற்று அறியேன் -என்னப் பண்ணிற்று இறே –

சம்சாரிகளை தர்சித்தால் ஜ்ஞான அத்யாவஸாயங்கள்
முக்த ப்ராப்ய ஸ்தலம் போலே இறே இருப்பது –
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக் கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு –பெரிய திருவந்தாதி -58
என்னும் ஆழ்வார் உடைய வார்த்தைக்கும் அடி இது இறே –

சங்க்ரஹ பஷத்தில்
இஸ் ஸ்லோகம்
நமஸ்தே -என்கிற பதத்தை
ஸமரித்துக் கிடக்கிறது

————————————————————————-

ஸ்தோத்ரம் -12-அவதாரிகை –

துக்க ரூபமான சம்சார நிவ்ருத்தியும்
ஸூக ரூபமான தேச பிராப்தியும் வேண்டா
அதிகாரி விசேஷணமான ஜ்ஞான விஸ்ரம்ப சித்தியாலே- புருஷார்த்தம் தலைக் கட்டிற்றாமோ-
இன்னம்
ஜன்மாந்த்ரே அபி -என்று பகவத் ப்ராப்தியான ஜென்மத்தை அனுமதி பண்ணுகையும் விருத்தம் அன்றோ -என்னில்
கீழ் அபேஷித்தவை ஒன்றும் வேண்டா-
சம்சாரியுமாய் -அது தன்னிலும் துர்க்கதியுமாய்ச் செல்லா நிற்கிலும்
தேவர் திருவடிகளில் உபாய உபேயங்கள் முதலான சகல பாபங்களும் கிடையாதே
மநோ ரதம் மாத்ரமே யானாலும்
ஸ்வ வஸர் போலே என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கிறது –

துர்க்கதாவபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத  தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா–12

துர்க்க தாவபி ஜாதாயாம் –
துர்க்கதி -யாவது
மனஸ்சை ஒழிய இதர கரணங்கள் உதவாத தசை –
அதாகிறது –
அஸக்தியாலே -ஐயார் கண்டம் அடைக்கிலும்-திருவாய் -2-9-3-என்கிற உத் க்ரமண தசையிலும்
ஸ்வாபத்தாலே பாஹ்ய கரணங்கள் அடங்க உப ஸம்ஹ்ருதமான ஸவப்ன தசையிலும் –
இத் தசையிலேயாய்ச் செல்லா நின்றாலும் –

த்வத் கத –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் எல்லாம்
தனித் தனியே யாகப் பரமமான தேவர் திருவடிகளிலே அடையப் பட்ட மநோ ரதம் மாத்ரம் -என்கை-

மே மநோ ரத –
இழிந்த துறையிலே சபலனுமாய்
அவ்வருகு போக ஷமன் அன்றிக்கே இருக்கிற என்னுடைய மநோ ரதம்

மநோ ரதம் ஆவது -அபேஷிதமான புருஷார்த்தம் சித்தியாது ஒழிந்தாலும்
அதில் நசையாலே அவற்றை எண்ணா நிற்கை –

சித்தி இன்றிக்கே இருக்க
மநோ ரதம் மாத்ரமே புருஷார்தமாகக் கூடுமோ -என்னில்
ஊர்வசி யோடே அனுபவித்து
புண்ய ஷயத்தாலே விஸ்லேஷித்துப் போந்தவனுக்கு
வேறு சில விஷயங்களை அனுபவ யோக்கியம் ஆக்கினாலும்
அவற்றில் நெஞ்சு செல்லாதே அவள் தன்னையே நினைத்து இருக்கை
புருஷார்த்தம் ஆமா போலே இதுவும் கூடும் .

அவிலஷண விஷயத்தில் போகங்களைக் காட்டில் விலஷண விஷயத்தில் மநோ ரதம் மாத்ரமே ரசிக்கும் இறே-
பகவத் விஷயத்தில் மநோ ரதம் ஆவது –
பிதா த்வம் மாதா த்வம் -என்கிறபடியே -சர்வ வித பந்துவும் அவனேயாக வேணும் என்றும்
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் -அவனே யாக வேணும் என்றும்
அவனைப் பெறுகைக்கு உபாயம் அவனேயாக வேணும் என்றும்- இவையே இறே-

யதி நாஸம் ந விந்தேத –
இம் மநோ ரதம் விஷயாந்தர ஸம்சர்க்கத்தாலே விச்சேதத்தை அடையாதாகில் –
யதி -என்கிறது விஷயாந்தரங்கள் சாம்ராஜ்யம் பண்ணுகிற சம்சாரத்திலே
பகவன் மநோ ரதத்துக்கு விச்சேதம் இன்றிக்கே ஒழிகை யாகிற இது கிடைப்பது ஓன்று அன்று இறே –

1-ஒரு தேச லாபத்தாலே வந்த சுக சித்தியோ பாதியும்
2-சாம்சாரிகமான துக்க நிவ்ருத்தியோபாதியும்
3-ஜ்ஞான சித்தியோபாதியும்
4-இம் மநோ ரத சித்தியும்
பகவத் பிரசாத ஆயத்தம் -என்று கருத்து –

தாவ்தா அஸ்மி க்ருதீ ஸதா –
இம் மநோ ரத மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
என்றும் ஒக்க க்ருத க்ருத்யனாகா நின்றேன் –
ஸ்வஸ்த சரீரனான போதோடு -ருக்ண சரீரனான போதோடு -வாசி அற
ஆஸீநா வா ஸயாநா வா திஷ்டந்தோ வா யத்ர குத்ர வா –நமோ நாராயணாய மந்த்ராயா -என்கிற ந்யாயத்தாலே
ஸ்திதி சயன அத்யவஸ்தா விசேஷங்களோடு -ஜன்மாந்தரங்களோடு வாசி அற- ப்ராப்ய சித்தியில் போலே
இம் மநோ ரத சித்தி மாத்ரத்தாலே க்ருத க்ருத்யனாகா நின்றேன் -என்கை –

கீழ் ஸ்லோகத்தில் ப்ராப்ய சித்தியில் ஸாரஸ்யம் போலே ஜ்ஞான மாத்ரமே ரசிக்கும் என்கிறது
இதில் அந்த சித்தியும் வேண்டா
தத் சித்தி அர்த்தமான மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்று
அந்த ஸாரஸயத்தின் உடைய எல்லையைச் சொல்லுகிறது –
ஸமர்த்த விஷய ஸாரஸ்யம் இறே ஸம்ருதிக்கு ஸாரஸ்யம்
ஆகையாலே ஸமர்த்தவ்ய பகவத் விஷய சாரஸ்யத்தின் உடைய அவதி இல்லாமையைச் சொல்லிற்று -ஆய்த்து

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும் பொழுக
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே –5-4-8- என்று
பெரியாழ்வார் அருளிச் செய்ததற்கு முதல் இதுவே இறே –

நாஹம் து சக்யோபஜதோ அபி ஜந்தூன் பஜாம்யமீஷாம நுவ்ருத்தி வ்ருத்தயே
யதா அத நோ லப்ததநே விநஷ்டே தச் சிந்த யான்யன் நிப்ருதோ ந வேத
ஏவம் மதர்த்தோஜ்ஜி தலோகவேத ஸ்வாநாம் ஹி வோ மய் யநுவருத்தயே அபலா –
மயா பரோஷம் பஜதா திரு ஹிதம் மா ஸூ யிதும் மார்ஹத தத் ப்ரியம் ப்ரியா
ந பாரயே அஹம் நிரவத்ய சம்யுஜாம் ஸூ சாது கர்த்தும் விபுதா யுஷா அபிவ
யா மா பஜன் துர்ஜர கேஹ்ஸ் ருங்கலாம் சம்வ்ருச்ச்ய தத்வ பிரதியாது ஸா அது நா –
என்று இறே சேஷி வார்த்தையும் -(ராஸக்ரீடை -ஸூகம் மட்டுப்பட மறைந்து- நினைக்க வைத்தது போலே )

——————————————————————————

ஸ்தோத்ரம் -13-அவதாரிகை –

இஸ் ஸ்லோகத்தால் –
நான் உனக்கேயாய் இருக்கும் பாரதந்த்ர்ய ஸூகமே எனக்கு பிராப்யம் -என்கிறது –

கீழ் –
பரம பதத்தை ப்ராப்யம் என்றும்
சம்சார பயத்தைப் போக்கித் தர வேண்டும் என்றும்
இவை ஒன்றும் வேண்டா ஜ்ஞானமே அமையும் -என்றும்
அது தானும் வேண்டா -மநோ ரதம் மாத்ரமே அமையும் -என்றும்
ப்ராப்ய விரோதியான ஜென்மத்தை அனுமதி பண்ணியும் –
இப்படி
வ்யாஹத பாஷணம் பண்ணிற்று -என்-
ஒன்றே புருஷார்த்தமாக நிர்ணயித்து அபேஷிக்க வேண்டாவோ -என்னில் –
அவை வ்யாஹத பாஷணம் அல்ல
அடிமைக்கு ஏகாந்த தேசமான பரம பதத்தை ஆசைப் பட்டேன் –
அடிமைக்கு விரோதி என்று சம்சாரத்தை வேண்டாம் என்கிறது –
உன்னுடைய போக்யதாதிஸயத்தாலே த்வத் விஷய ஜ்ஞானமே அமையும் -என்றேன்
ஜென்மத்தை இசைந்ததும் ஜ்ஞானத்தின் யடைய சாரஸயாதிசயத்தாலே –
இவை எல்லாம் ப்ராஸங்கிகம் –

முதலிலே நமஸ்தே அஸ்து-என்று சொன்ன பாரதந்த்ர்ய ஸூகமே எனக்குக் காம விஷயம்
என்று புருஷார்த்தத்தை நிர்ணயித்துத் தலைக் கட்டுகிறது-

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத் வந்து சர்வ ஜன்ம ஸூ கேவலம்–13

ந காம கலுஷம் சித்தம் மம தே பாதயோஸ் ஸ்திதம் –
தே பாதயோ-ஸ்திதம்-மம சித்தம் -ந காம கலுஷம்
நிருபாதிக சேஷியாய்-நிரதிசய போக்யனாய் -இருந்துள்ள
உன்னுடைய திருவடிகளிலே
ஸ்திதமான என்னுடைய சித்தம்
வேறு ஒன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்குகிறது அன்று –
ஜிதம் தே புண்டரீ காஷ -என்கிறபடியே
நான் இருந்த இடத்தே வந்து முகம் காட்டி
ருசியைப் பிறப்பித்து
புகுர நிறுத்தின படியாலே
நிருபாதிக சேஷித்வமும்
நிரதிசய போக்யத்வமும்
எனக்கு அநு  பூதம் இறே –

காமயே –
சங்கத்தளவு அன்று -என்கை
தவ பரிஜன பாவம் காமயே -ஸ்தோத்ர ரத்நம் -47–என்று அருளிச் செய்ததுக்கும் முதல் இறே இது –
கேவல பதத்தாலே இத்தலைக்கு ரசித்து இருக்கும் படி அன்றிக்கே –
ஸ்ரக் சந்த நாதிகளைப் போலே -அத்தலைக்கே போக்யமாய் இருக்கும் -என்கை –
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே -திருவாய் -2-9-4-என்னக் கடவது இறே –
பார தந்த்ர்யமே ஸ்வரூபமாய் இருக்குமவனுக்கு
அநு கூல வ்ருத்தியில் வந்தால் ஸ்வபாவ நியதி இல்லை –

தத் யதா தருண வத்ஸா வத்ஸம் வத்ஸோ வா மாதரம் -என்று
ரஷ்ய ரஷகத்வ நியதி கண்டிலோம் இறே

ப்ராதா பர்த்தா ஸ பந்துஸ்ஸ பிதா ஸ மம ராகவ -என்று இளைய பெருமாளும்
ஒரு முறையிலே வ்யவஸ்திதராய் நின்றிலர் இறே –
தேரிலே ஏறின போது சத்ர சாமர தாரிகளாய் நின்றால் போலே
காட்டிலே போகிற போதும் கநித்தரபிட கதரரானார் இறே-(கோடாலி இத்யாதி)

தலை நீர்ப் பாட்டிலே பரிமாறுகிற பிராட்டியும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வே ஸ மாநுஷீ -என்று
அபிமதனுக்கு அநு ரூபமான ரூபமே தனக்கும் ரூபமாகப் பரிக்ரஹித்தாள் இறே

யதா யதா ஹி கௌசல்யா -என்கிறபடியே
கௌசல்யாரும் ஒரு முறையிலே நின்றிலள் இறே -சக்ரவர்த்தியைக் குறித்து –

ஸ்திதம் – ஸம் ஸ்திதம் -நிலை நின்ற –
யஸ்ய அஸ்மி -என்கிறபடியே வந்தேறி அன்றிக்கே
குணைர் தாஸ்யம் உபாகத –என்கிறபடியே
அழகுக்கு தோற்று இழிந்த என்னுடைய நெஞ்சு ஆகையாலே
விஷயாந்தரம் கண்டு போக்குவது ஓன்று அன்று -என்கை –

மம சித்தம் –
என் மனனே -திருவாய் -1-1-1–என்னுமா போலே
நெஞ்சினுடைய பவ்யதையைக் கண்டு உகக்கிறான் –

காமயே சர்வ ஜன்ம ஸூ கேவலம் -வைஷ்ணவத்வம் து-
து -சப்தத்தாலே-அவதாரணத்தைச் சொல்லுகிறது –
வைஷ்ணத்வம் -ஆவது –
பகவத் பார தந்த்ர்ய ஸூகமாதல்
தத் அநுகூல வ்ருத்தியாதல் –

ஏதமாநந்த மய மாத்மாந முபஸங்கராமதி -என்றும்
அநு சஞ்சரன் -என்றும்
யேன யேன ததா கச்சதி தேன தேன சஹ கச்சதி
சாயா வா ஸதத்வ மநுகச்சேத் -என்றும்
வேதாந்தங்கள் பார தந்த்ர்யத்தையே புருஷார்த்தமாகச் சொல்லிற்றின விறே

குருஷ்வ மாம் அநு சரம் -என்னக் கடவது இறே –

சர்வ ஜன்மஸூ-
நித்யனான ஆத்மாவுக்கு ஜன்மம் ஆவது
சரீர சம்யோகம் இறே

சேஷத்வ ரசம் அவிச்சின்னமாய்ச் செல்லுமாகில்
ஜன்ம பரம்பரைகளை அனுமதி பண்ணினாலும் விரோதம் இல்லை -என்கை –

சம்சாரே அஸ்மின் பயாவஹே மாம் பாஹி –ஸ்தோத்ரம் -8- என்கிற இதுவும்
தாஸ்ய ரசத்துக்கு விரோதி -என்று இறே –

இத்தால்
ஜன்ம சம்பந்தம் அறுகை ஸ்வயம் புருஷார்த்தம் அன்று -என்கை –

அதவா –
சர்வ ஜன்மஸூ–
அஜாயமாநோ பஹுதா விஜாயதே -என்றும் –
பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி -என்றும்
ஜகத் ரஷண அர்த்தமாக அவதரிக்கும் அவதாரங்கள் தோறும் தொடர்ந்து
அடிமை செய்ய வேணும் -என்றான் என்றுமாம் –

————————————————————–

ஸ்தோத்ரம் -14-அவதாரிகை –

இதில் ஓடின பாவ வ்ருத்தி இன்றிக்கே ஒழிந்தவன்
இப் பாசுரத்தை நாள் தோறும் படித்து
அடியேனாக வேணும் -என்று
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவான் –

இத்யேவம் அநாயா ஸ்துத்யா ஸ்துத்வா தேவம் திநே திநே
கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேத யேத்–14

இத்யேவம் –
இதி -என்றும்
ஏவம் -என்றும்
அர்த்தத்தின் உடையவும்
சப்தத்தின் உடையவும்
ஸ்வரூபம் சொல்லுகிறது –

இத்தால் அல்லாத ஜிதந்தைகளில் காட்டில்
இதுக்கு உண்டான ஏற்றம் சொல்லுகிறது –

அநயா ஸ்துத்யா –
ஜிதந்த இதி மந்த்ரேண -என்று ப்ரதேசாந்த்ரத்திலே மந்த்ரமாகச் சொல்லிற்று –
இங்கு ஸ்தோத்ரமாகச் சொல்லிற்று -இதுக்கு அடி என் -என்னில்

மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே
அநு சந்தாதாவை உத்தரிப்பிக்கும் என்றிட்டு மந்த்ரம் -என்கிறது

ஸ்தவ்யனாய் ஸ்தவ பிரியனான ஈஸ்வரன்
திருச் செவி சாற்றினால் முகம் அலருமதாகையாலே ஸ்தோத்ரம் -என்கிறது –

தேவம்-
சாஷாத் தேவ புராணோ அசௌ-என்று
நிருபாதிக தேவனாகச் சொல்லக் கடவது இறே-

திநே திநே –
அர்த்த ஜ்ஞானம் உடையவனுக்கு
இந்த சப்த உச்சாரணம் காதா சித்கமாகவுமாம்
இந்த பாசுரத்தைப் பற்றுமவனுக்கு
நாள் தோறும் உச்சரிக்க வேணும் –

கிங்கரோ அஸ்மீதி ச ஆத்மாநம் தேவாயைவம் நிவேதயேத் –
நான் கிங்கரானாக வேணும் என்று
சர்வேஸ்வரன் திருவடிகளிலே
ஆத்ம சமர்ப்பணம் -பண்ணுவான் –

இவ்வித அனுஷ்டானத்துக்கு பிரயோஜனம் என் -என்னில்
விலஷணராய் இருப்பார் சொன்ன பாசுரத்தை
தேகாத்ம அபிமானிகள் சொன்னாலும்
அவர்களை நினைத்து
அவர்களைப் போலே
ஈஸ்வரன் விஷயீகரிக்கும் -என்று கருத்து –

எது போலே -என்னில்
ஓர் ஈற்று நல்ல கன்றிட்டு கறந்த பசு
பின்பு அசல் கன்றிட்டாலும் மறைத்துத்
தோல் கன்றை மடுவிக்க
பின்புத்தைக் கன்றையே நினைத்துப் பால் சுரக்குமா போலே –

——————————————————————

ஸ்ரீ ஜிதந்தே ஸ்தோத்ரம் –

ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸுசாச்யுத |

கிம் கரோஸ்மி ஹ்ருஷீகேஶ பூயோ பூயோஸ்மி கிங்கர || 15

பதவுரை —
அச்சுதா – ஆஶ்ரிதர்களை ஒருகாலும் நழுவ விடாது நோக்குமவனே,
ஹ்ருஷீகேஶ – இந்த்ரியங்களுக்கு நியாமகனான ஸர்வேஶ்வரனே,
ஸர்வேஷு தேஶ காலேஷு ஸர்வாவஸ்தாஸு– சிஷு வாதி மரணாந்தமான எல்லா அவஸ்த்தைகளிலும்,
கிங்கரா: அஸ்மி — தேவரீருக்கு தொண்டு பற்றிரா நிற்றீர்,
பூயோ பூயோஹா = கிங்கரோஸ்மி = ( கைங்கர்யத்திலுள்ள ஆதரத்திஶயத்தைக் குறித்தபடி )

————-

யச் ச அபராதம் க்ருதவான் அஜ்ஞாநாத் புருஷோத்தம |

மத் பக்த தி தேவேஶ தத் ஸர்வம் க்ஷந்து மர்ஹஸி || 16

பதவுரை —
புருஷோத்தமா தேவ தேவேஶா = புருஷோத்தமனான எம்பெருமானே,
அஹம் — அடியேன்,
அஜ்ஞாநாத் — அறிவில்லாமையினாலே,
அபராதம் க்ருதவாநிதி — பிழை செய்தேனென்பது யாதொன்றுண்டோ,
தத் ஸர்வம் — அத்தை எல்லாம்,
மத் பக்தா இதி — ‘இவன் நம்மடியானன்றோ’ என்று திருவுள்ளம் பற்றி,
க்ஷந்து மர்ஹஸி — க்ஷமிக்கக் கடவீர் .

————–

அஹங்கா ரார்த்த காமேஷு ப்ரீதிரத்யைவ நஶ்யது |

த்வாம் ப்ரந்நஸ்ய மே தே வர்ததாம ஶ்ரீமதி த்வயி || 17

பதவுரை —
ஹே தேவா = ஸ்வாமிந்,
த்வாம் — தேவரீரை,
ப்ரபந்நஸ்ய – ஆஶ்ரயித்தவனான,
மே — அடியேனுக்கு,
அஹங்காரார்த்த காமேஷு — கர்வமென்ன அர்த்தமென்ன காமமென்ன இவற்றிலுள்ள,
ப்ரீதிஹி – நஶையானது,
அத்யைவ –- இப்போதே,
நஶ்யது – ஓழியக் கடவது,
ஸ்ரீமதி -– ஸ்ரீய:பதியான,
த்வயி –- தேவரீரிடத்தில்,
ப்ரீதிஹி -– அன்பாவது,
வர்ததாம் – வளர்ந்தோங்குக .

———-

க்வாஹ மத்யந்த துர்புத்தி ஹி க்வ சாத்ம ஹிதவீ_ணம் |

யத்திதம் மம தேவேஶ ததாஜ்ஞாபய மாதவ || 18

பதவுரை –-
தேவேஶ = தேவாதிராஜனே,
அதந்த துர்புத்திஹி –- மிகவும் பொல்லா ஜ்ஞாந புத்தியை யுடைய,
அஹம் க்வா -– அடியேன் எங்கே,
ஆத்ம ஹித வீ_ணம் க்வா — தனக்கு நன்மை தேடிக் கொள்ளுகை என்பது எங்கே,
மாதவா -– ஸ்ரீய:பதியே,
மம -– அடியேனுக்கு,
யத் ஹிதம் -– யாதொன்று நன்மையா இருக்குமோ,
தத் ஆஜ்ஞபாய – அதனை தேவரீர் தாமே ஜ்ஞாபநம் செய்தருள வேணும் .
( மிகவும் துர் புத்தியனான அடியேன் ஸ்வ புத்தியாலே ஒரு நன்மை தேடிக் கொள்ள வல்லேனல்லேன்
ஆதலால் ஸர்வஜ்ஞநரான தேவரீரே கருத்தறிந்து கார்யம் செய்தருளவேணு மென்கிறது ) .

————-

ஸோஹம் தே தேவ தேவேஶ நார்சநாதௌ ஸ்துதௌ ந ச |

ஸாமர்த்யவான் க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி ப்ரஸீத மே || 19

பதவுரை –-
தேவ தேவேஶ — ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானே,
ஸோஹம் -– அடியேன்,
தே அர்சநாதௌ ஸ்துதௌ–- தேவரீருடைய திருவாராதநதி காரத்திலும்-ஸ்தோத்ரங்களிலும்
ந ஸாமர்த்யவான் — ஶக்தி யுடையேனல்லேன்,
( அதஹ = ஆகையினாலே )
க்ருபா மாத்ர மநோ வ்ருத்தி ஹி -– க்ருபா குணமொன்றையே மனோ தர்மமாக வுடைய தேவரீர்,
மே –- அடியேன் திறத்தில்,
ப்ரஸீதா – ( அந்த நிர்ஹேதுக க்ருபை யடியாகவே ) இரங்கி அருள வேணும் .

——————

உபசார பதேஶேந க்ருதாந் அஹரஹர் மயா |

அபசாராந் இமான் ஸர்வாந்  ஷமஸ்வ புருஷோத்தம || 20.

பதவுரை –
புருஷோத்தமா –- வாரீர் புருஷோத்தமரே,
அஹரஹ -– நாள் தோறும்,
மயா –- அடியேனால்,
உபசாராபதேஶேந -– உபசரிக்கிற வ்யாஜத் தாலே,
க்ருதாந் –- பண்ணப்பட்ட,
இமாந் ஸர்வாநபசாரான் -– இந்த பகவதபசார பாகவதபசார அஸஹ்யாபசாரங்களெல்லாவற்றையும்,
ஷமஸ்வ — ஷமித்தருள வேணும் .

————————

ப்ரதம ஜிதந்தே ஸம்பூர்ணம்.

——-

த்விதீய ஜிதந்தே வ்யாக்யானம்

ஜிதந்தே புண்டரீகாக்ஷ பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ |

பராநந்த பர ப்ரஹ்மன் நமஸ்தே பரமாத்மநே || 1

பூர்ண ஷாட் குண்ய விக்ரஹ = ஜ்ஞாந ஶக்தி பலைஶ்வர்ய தேஜஸ்ஸுக் கள் என்கிற ஆறு குணங்களும் அமைந்த திரு மேனியை யுடையவரே ,
புண்டரீகாக்ஷ = செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவரே ,

பராநந்த = இதுக்கவ்வருகில்லை யென்னும்படி மேம்பாடுடைய ஆனந்தமுடையவரே ,
இங்ஙனே பஹுவ்ரீஹி ஸமாஸமன்றிக்கே ,
பரஶ் சாஸௌ ஆனந்தஶ்ச யென்று கர்ம தாரயமாய்
உத்தமமாந் ஆனந் தமே யென்றதாகவுமாம் ;
“ ஆனந்தோ ப்ரஹ்மேதி வ்யஜநாத் “ என்னக் கடவதிறே |
தத் குண ஸாரஸ்வத்வாத் தத் வ்யபதேஶம் பண்ணுகிறபடி
இங்ஙனமன்றிக்கே , பராநாநந்த யதீதி பராநந்தக யென்றாய் ,
“ யேஷ ஹ்யேவாநந்தயாதி “ என்கிறபடியே பிறரையும் தன்னோடொக்க ஆனந்திப்பிக்குமவரே யென்னவுமாம் |

பரப்ரம்ஹந் = ப்ரம்ஹ லக்ஷண மாகிறது ஜகஜ் ஜந்மாதி காரணத்வ மென்றிறே “ஜந்மாத்யஸ்யயத:“ இத்யாதி ஸூத்ரங்களாலே நிஷ்கரிக்கப்பட்டது ;
மூவுலகும் படைத்து அளித்து அழித்து -அனைத்துக்கும் ஹேது அவனே யென்கை
தே ஜிதம் = இப்படிப்பட்ட உனக்கு பல்லாண்டு;
பரமாத்மநே தே நம: = உலகனைத்துக்கெல்லாம் ஓருயிரான தேவரீரை தெண்டன் ஸமர்ப்பிக்கிறேன்

‘ஜிதம்‘ என்று வாய் படைத்த ப்ரயோஜநம் பெறுமாறு சொல்லி
‘ நம: ‘ என்று உடம்பு படைத்த ப்ரயோஜநம் பெறும்படி சொல்லுகிறது

—————

நமஸ்தே பீத வஸந நம: கடக தாரிணே |

நமோ நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ || 2

பீத வஸந = பீதக வாடைப் பிரானே ,
கடக தாரிணே தே நம: = தோள் வளை பூண்டிரா நின்றுள்ள தேவரீருக்கு நமஸ்காரம் ;
நீலாலகா பத்த வேணீ ஸுந்தர விக்ரஹ = மை வண்ண நறுங் குஞ்சிக் குழல்களாலே ஸமைந்த வேணீ பந்தத்தாலே அழகு பெற்ற திருமேனி யுடையவனே ,
தே நம: = ஆதராதிஶயாதாம்ரேதிதம் .

————–

ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: |

ஷோபநைர் பூஷிதாகார கல்யாண குண வாரிதே || 3

கருணா பூர்ண ஹ்ருதய ஶங்க சக்ர கதா தர: |

அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய || 4

ஷோபநை: = அழகிய வாய் ,
ஸ்புரத் வலய கேயூர நூபுராங்கத பூஷணை: = விளங்கா நின்றுள்ள வளைகள் பாதகம் புஜ பந்தம் முதலிய திவ்யாபரண ங்களாலே ,
( அங்கதமென்றும் கேயூரமென்றும் தோள்வளைக்கு பேரா யினும் இங்கு ஸஹபார பலத்தாலே அர்த்த பேதம் கொள்ள வேணும் ,
ஓன்று தோள் வளையையும் ஒன்று புஜ வளையையும் சொல்லிற்றாகிறது ) ,
பூஷிதகார = இவ்வோ பூஷணங்களாலே அலங்க்ருதமான் திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையாய் ,
கல்யாண குண வாரிதே = வாத்ஸல் யாதி மங்கள குணங்களுக்குக் கடல் போன்றவனே ,
கருணா பூர்ண ஹ்ருதய = ஆஶ்ரிதர் திறத்திலே இரக்கம் மிக்கிரா நின்றுள்ள திருவுள்ள முடையவனே ,
ஶங்க சக்ர கதா தர = ஆஶ்ரிதர் நோவு படக் கண்டால் உடனே பரிஹரித்தருள்வதற்காக திவ்யாயுதங்களை என்றுமொக்கக் கையிலே ஏந்தி யுள்ளவனே ,
அம்ருதாநந்த பூர்ணாப்யாம் லோசநாப்யாம் விலோக்ய = அம்ருதமும் ஆனந்தமும் நிறைந்த திருக் கண்களாலே குளிர கடாஷித்தருள வேணும் .

பகவத் விஷய மென்றால் செவி புதைக்கும்படியான இவ் விருள் தருமா ஜ்ஞாலத்திலே இங்ஙனே ஓரடியவரை லபிக்கப் பெற்றோமே ! என்று
திருக் கண்களாலே அம்ருதமும் ஆனந்தமும் புற வெள்ளமிடக் காண விரும்புகிறபடி .

——————-

க்ருஷம் க்ருதக்நம் துஷ் கர்ம காரிணம் பாப பாஜநம் |

அபராத ஸஹஸ்ராணாம் ஆகரம் கருணாகர || 5

க்ருபயா மாம் கேவலயா க்ருஹாண மதுராதிப |

விஷயார்ணவ மக்நம் மாம் உத்தர்தும் த்வம் இஹ அர்ஹஸி || 6

கருணாகரா = அருளுக்கு ஆகரமானவனே ,
மதுராதிப = “ நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராபுரீம் “ என்று
இங்குள்ளாரை வாரிப் பிடியாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு திரு மதுரையிலே வந்து திரு வவதரித்தவனே ,
க்ருஷம் = பலவகைப்பட்ட சிந்தைகளாலே உடல் மெலிந்து ,
க்ருதக்நம் = நீ எத்தனை நன்மை செய்தருளினாலும் அவற்றை ஒரு பொருளாக்கவும் மதிக்க மாட்டாவதனை ,
துஷ்கர காரிநம் = தீய செயல்களென்று ஶாஸ்த்ரங்களிலே எவை சில கர்மங் கள் க்ரஹிக்கப்பட்டிருக்கும் ,
அவற்றின் ஸ்வரூபம் என்னடி யாகவா யிற்று நிறம் பெறுவது ,
அவற்றை செய்துபோருகையே தொழிலாக உடையானே ,

பாப பாஜநம் = இப்போது செய்து போருகிற வளவேயோ ,
எந்நின்ற யோநியுமாய் கூடு பூரித்துக் கிடக்கும் பாபங்களுக்கும் களஞ் சியமாயிறே அடியேனிருப்பது .
அபராத ஸஹஸ்ராணா மாகரம் = தேவர் “ குணாநாமாகரோ மஹாந் “ என்று நாடெங்கும் புகழ் பெற்றால் போலே ,
அடியேனும் அபராத ஸஹஸ்ராணாமாகர: “ என்று விருது பிடித்துத் திரிகிறபடி பாரீர் ,
மாம் = இப்படி தேவரீருடைய நிக்ரஹ ஹேதுக்களில் அல்பமும் குறைவில்லாத அடியேனை ,
கேவலயா க்ருபயா க்ருஹாண = நிர்ஹேதுகமான க்ருபையாலே ‘ இவன் நம்மடியான் ‘ என்று திருவுள்ளம் பற்றி யருள வேணும் .
( கேவலயா ) மடி மாங்கா யிடும்படிக் கீடாக இத்தலையில் சிறிதேனும் தொங்கிற்றுண்டோ என்று தேடப் புக்கலும் கிடைப்பதொன்றில்லை காண் ,
உன்னுடைய க்ருபை யொன்றுமே ஜீவிக்க வேண்டும் கிடாய் ,
விஷயார்ணவ மக்நம் மாம் = ஶப்தாதி விஷயங்களாகிற கடலினுள்ளே அழுந்திக் கிடக்கிற அடியேனை
த்வமுத்தர்து மர்ஹஸி = தேவரீர் தாமே கரையேற்றக் கடவீர் .

——————

பிதா மாதா ஸுஹ்ருத் பந்து: ப்ராதா புத்ரஸ் த்வமேவ ஹி |

வித்யா தனஞ்ச காம்யஞ்ச நாந்யத் கிஞ்சித் த்வயா விநா || 7

பிதா = உத்பாதகனாய் ஹித காமனாயிருக்கிற பிதாவும் ,
மாதா = கர்ப தாரணம் பண்ணி ப்ரஶவ க்லேஶத்தை அநுபவித்து
அஷுசி ப்ரஸவங்க ளுக்கும் இறாயாதே ரஷித்து
உள்ளதனையும் ப்ரியமே நடத்திப் போரும் தாயும் ,
ஸுஹ்ருத் = எப்போதும் நன்மையே சிந்திக்கும் ஸகாவும் ,
பந்து: = ஓர் ஆபத்து வந்தவாறே கண்ணை துடைக்க வரும் பாந்தவ ஜ்ஞாநமும் ,
ப்ராதா = நன்மை தீமைகளுக்குத் துணை நிற்கு மவனான உடன் பிறந்தானும் ,
புத்ர: = நிரய நிஷ்டாரகனான பிள்ளையு மாகிற யெல்லாம் ,

த்வமே ஹி = “ சேலேய் கண்ணியரும் பெறும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே
யெல்லாஉறவு முறையும் எனக்கு நீயே காண் ,
வித்யா = இங்கு ஜீவநத்தையும் அங்கு உஜ்ஜீவநத்தையும் ,
தனம் ச = ஆபத் துக்கு உதவும் பொருளும் ,
காம்யம் ச = மற்றுமுள்ள க்ருஹ ஷேத்ர பஶ்வந் நாதி காம்ய வர்கமும் ,
த்வயா விநா அந்யத் கிஞ்சித் ந = எல்லாம் நீயே யன்றி வேறொன்றில்லை காண் அடியேனுக்கு –

——————-

யத்ர குத்ர குலே வாஸோ யேஷு கேஷு பவோஸ்து மே |

தவ தாஸ்ய ஏக போகே ஸ்யாத் ஸதா ஸர்வத்ர மே ரதி: || 8

மே = உன்னையே தஞ்சமாக பற்றின வெனக்கு ,
யத்ர குத்ர குலே வாஸா அஸ்து = பாதாள ப்ருத்வீ நரக ஸ்வர்காதிகளுள் எவ்விதத்தி லாகவுமாம் வாஸம் ,
யேஷு கேஷு பவஹ அஸ்து = ‘ யோநிஷு ’ என்றித்தனை அத்யாஹார்யம் =
ஸுர நர திர்யக் யோநிகளில் பேர் சொல்லவும் பொராததொரு யோநிகமாவும் பிறப்பிடம் ;
இதிலே ஒரு நிர்பந்தமில்லை காண் .
பின்னை அதுள்ளது யெவ் விஷயத்திலே யென் னில் ;
( தவேத்யாதி ) தேவரீருடைய ‘அடிமை என்னு ம் அக்கோயிந்மை’ என்கிற தாஸ்ய ஸாம்ராஜ்ய மென்பது யாதொன்றுண்டு ,
அது தன்னிலே யெனக்கு யெப்போதும் யெவ்விதத்தும் அபி ருசி வேண்டு மத்தனை காண் தேட்டம் |
‘ திவி வா புவி வா மமாஸ்து வாஸ: ‘ யென்பதை ஸ்மரிப்பது |

—————–

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா கதஞ்சந |

த்வாம் விநா நாந்ய முத்திஶ்ய கரிஷ்யே கிஞ்சிதப் யஹம் || 9

மநஸா கர்மணா வாசா ஶிரஸா வா = நினைவுக்கு உறுப்பான நெஞ்சி னாலாவது ,
செய்கைக்குறுப்பான கரங்களினாலாவது , சொல்லுக்குறுப்பான வாக்கினாலாவது,
உத்துங்கன் விஷயத்திலே அதமன் செய்யக் கடவ செயலுக்கு உறுப்பான ஶிரஸினாலாவது ,

“ கர்மணா “ என்று இந்த்ரிய ஜந்ம வ்யாபாரத்தை சொல்லக் கடவதாகிலும்
இவ் விடத்திலே லக்ஷணயா கர்ம ஸாதநமான காரணந்தன்னை சொல்லிற்றாகிறது .
“ அர்தாத் ப்ரகரணா லிங்க தோசித்யா தர்த நிஶ்சய: “ யிறே .
ஆக , மநோ வாக் காய ஶிரஸ்ஸுக்களிலொன்றுலாவது ,

கதஞ் ச ந = எவ்வகையிலும் ,
த்வாம் விநா அந்ய முத்திஶ்ய = தேவரீரை யொழிய மற்றொருவரை யுத்தேசித்து ,
அஹம் கிஞ்சிதபி ந கரிஷ்யே = அடியேன் ஒன்றும் செய்யக் கடவனல்லேன் ,

தேவரீரை யொழிய மற்றொருவனையும் நெஞ்சாலும் நினையேன் ,
வாய் கொண்டும் பேசேன் , கையாலும் தொடேன் , தலையாலும் வணங்கேனென்கை .

கதஞ்ச ந = எப்படிப்பட்ட ஆபத்து நேர்ந்த போதிலு மென்றபடி .

—————

பாஹி பாஹி ஜகந் நாத க்ருபயா பக்த வத்ஸல |

அநாதோஹம தந்யோஹம க்ருதார்த: கதஞ்சந ||. 10

ஜகந்நாத = உலகங்கட்கு அரசே ,
பக்த வத்ஸல = ஆஶ்ரிதர்களின் குற்றங்களையே பச்சையாகக் கொள்ளுமவனே ,
க்ருபயா பாஹி பாஹி =கேவல க்ருபையினாலே ரஷித்தருள வேணும் ரஷித்தருள வேணும்.
ரக்ஷண த்வராதிஶய த்யோதநாய த்விருக்திஹி ,
அஹம் அநாத: = அடியேன் தேவரீரை யன்றி வேறொரு புகலற்றிரா நின்றேன் .
அதந்ய: = அகிஞ்சநன் ,
கதாஞ்சந அக்ருதார்த: = செய்ய வேண்டிய செயல்களில் ஏதாகிலுமொன்றையாவது சிறிது குறையவாகிலும் அநுஷ்டிக்கப் பெற் றிலேன்
ஆன பின்பு ,
க்ருபயா பாஹி = இத்தலையிலொன்றையும் ப்ரதீஷியாத க்ருபையைக் கொண்டு கார்யம் செய்யப் பாராய் .

—————-

ந்ருஶம்ஸ: பாப க்ருத் க்ரூரோ வஞ்சகோ நிஷ்டுரஸ் ஸதா |

பவார்ணவ நிமக்நம் மாம் அநந்ய கருணோததே || 11

கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் தீநம் மாம் அவலோக்ய |

த்வத் அக்ரே பதிதம் த்யக்தும் தாவகம் ந அர்ஹஸி ப்ரபோ || 12

ந்ருஶம்ஸ: = காதுகன் ஆட்டு வாணியன் காண் அடியேன் ,
பாப க்ருத் = ஹிம்ஸை ஒன்று தானோ செய்து போனது ? “-நானே நாநாவித நரகம் புகு பாவம் செய்தேன் “ .
க்ரூர: = இத்தனை பாவம் செய்தும் நெஞ்சில் தான் சிறிது ஈரமுண்டோ ?
வஞ்சக: = பெரிய திரு விழிகளாலே நால்வர் நின்ற விடத்தே கையும் கர்தரியுமாய்த் திரியுமவன் காண் .
ஸதா நிஷ்டுர: = மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ‘அம்மே’ யென்ன ப்ராப்தியுண்டு ,-அதுவுமில்லை காண் எனக்கு .
பவார்ணவ நிர்மக்நம் = பிறவிக் கடலுள் துலங்கா நிற்கிற ,
அநந்யம் = வேறு புகலற்றிருக்கிற ,
தீநம் = போர க்லேஶப் பட்டு இருக்கிற ,
மாம் = அடியேனை ,
கருணோததே = கருணைக் கடலே ,
கருணா பூர்ண த்ருஷ்டிப்யாம் அவலோக்ய = திருவருள் விஞ்சின திருக் கண்களாலே நோக்கி யருள வேணும் .
ப்ரபோ = எம்பெருமானே ,
த்வதக்ரே = தேவரீர் திருமுன்பே ,
பதிதம் = வேரற்ற மரம் போலே வீழ்ந்தவனாய் ,
தா அவகம் = ‘அஹம் மம’ என்றிருந்த நிலை குலைந்து உன்னுடையவனென்று பேர் சுமந்திரா நின்ற ,
மாம் = அடியேனை ,
த்யக்தும் ந அர்ஹஸி = கைவிடவில்லை யல்லை காண் .
( த்வதக்ரே பதிதம் ) * எத்திசையு முழன்றோடி யிளைத்து வீழ்ந்த காகா ஸுரனிலும் கெட்டேனோ ?
( த்யக்தும் நார்ஹஸி ப்ரபோ ) நிரங்குஸ ஸ்வாதந்த்ரனான வுனக்குச் செய்யக் கூடாததொன்றில்லை யேலும்
என்னை கை விடுகை உன்னுடைய செங்கோண்மைக்குச் சதிர் அன்று கிடாய்.

—————

மயா க்ருதாநி பாபாநி த்ரிவிதாநி புந: புந: |

த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் நாந்யத் த்வத் கருணாம் விநா || 13

த்ரிவித பாபாநி = வாசிக காயிக மாநஸிக பேதத்தாலே மூன்று வகைப் பட்ட பாபங்களும் ,
புந: புந: மயா க்ருதாநி = ‘யத் ப்ரம்ஹ நியதாநு பவேப்யநாஶ்யம் த்த் கில்பிஷம் ஸ்ருஜதி ஜந்து ரிஹ க்ஷணார்தே’ என்றபடியே
ஒன்றும் குறைவில்லாதபடி அடுத்தடுத்து அடியேனால் செய்து தலைக் கட்டப் பட்டன ,
த்வத் பாத பங்கஜம் ப்ராப்தும் = தேவரீருடைய திருவடித் தாமரை அடைய அணுகுவதற்கு ,
த்வத் கருணாம் விநா அந்யத் நா = நின்னருளன்றிப் புகலொன்றுமில்லை –

————————————

ஸாதநாநி ப்ரஸித்தாநி யாகாதீநி அப்ஜ லோசன |.

த்வத் ஆஜ்ஞயா ப்ர யுக்தாநி த்வாம் உத்திஷ்ய க்ருதாநி வை || 14

அப்ஜ லோசந = தாமரைக் கண்ணனே ,
த்வதாஜ்ஞயா ப்ர யுக்தாநி = “ ஶ்ருதி ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா “ என்கிறபடியே
தேவரீருடைய திவ்யாஜ்ஞையான ஶ்ருதி ஸ்ம்ருத்யாதிகளாலே சோதிதமான ,
யாகாதீநி ப்ரஸித்தாநி ஸாதநாநி = யாகம் முதலான ப்ரஸித்தங்களான ஸாதநங்களத்தனையும் ,
த்வாமுத்திஷ்ய க்ருதாநி = தேவரீரை யுத்தே ஸித்து செய்து முடிக்கப் பட்டன .

கீழ் ஶ்லோகத்திலே , ‘ த்ரிவிதமான பாபங்களையும் அடியேன் செய்து தலைக் கட்டினேன் ,
இனி தேவரீர் அருள் கொண்டு கார்யம் செய்யுமத்தனை ‘ என்று சொல்லி வைத்து ,

இதில் ‘தேவரீருடைய ஆஜ்ஞா சோதிதங்களான யாகாதி ஸாதநங்களைச் செய்து தலைக் கட்டினே’ னென்றால்
இரண்டும் தன்னில் சேருமோ வென்னில் ,

கீழ் ஶ்லோகத்துக்கு பொருந்துமாறு பொருள் கொள்ள வேண்டுகையாலே –
அடியேன் செய்து தலைக் கட்டிய யாகாதி ஸாதநா நுஷ்டானம் இந்த த்ரிவித பாபங்களே யாமத்தனை காண் யென்று
ஏக வாக்யார்த்தமாகக் கொள்ளக்கடவது .
யாகமாவது – பகவதாராதநம் ; “ யஜ — தேவ பூஜாயம் “ இறே
( க்ருதாநி வை ) “ நன்றாக நானிலத்தை வாழ்வித்தேன் “ என்றாப்போலே ஷோபோக்தி இருக்கிறபடி .

————-

பக்த்யைக லப்ய: புருஷோத்தமோஸௌ

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: |

அகிஞ்சநோ அநந்ய கதிஶ் ஶரண்ய

க்ருஹாண மாம் க்லேஶிநம் அம்புஜாக்ஷ || 15

ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேது: = “ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே “ இத்யாதிப்படியே
உலகங்களைப் படைத்தளித்துத் துடைக்க வல்ல ,
அஸௌ புருஷோத்தம: = புருஷோத்தமனாகிய இந்த தேவரீர்,
பக்த்யைக லப்ய: = “ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே “ என்கிறபடியே
பக்தி ஒன்றினாலேயே பெறத் தக்கர் ,
அகிஞ்சந: = இத் தலையில் பேற்றுக்குறுப்பான கைம்முதலொன்றுமில்லை .
அநந்ய கதி: = உபாயாந்தர ஶூந்யத்தை மாத்ரமல்ல , ரக்ஷகாந்தர ஶூந்யனாயு மிரா நின்றேன் ,
ஶரண்ய = ஸர்வ லோகங்களுக்கும் அநிஷ்ட நிவ்ருத்தி யையும் இஷ்ட ப்ராப்த்தியையும் பண்ணிக் கொடுக்குமவனே ,
அம்புஜா- = ஸ்வாமித்வ ஸூசகமான செந் தாமரை போன்ற திருக் கண்களை யுடைய வனே ,
க்லேஶிநம்= அவித்யாஸ் மித ராக த்வேஷா பிநிவேஸங்களாகிற க்லேஶங்களாலே பீடிதனான ,
மாம் = அடியேனை ,
க்ருஹாண = பற்றப் படுபவனாக அங்கீகரித்தருள வேணும் .

———————

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு நேச்சா மம கதாசந |

த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் தீயதாம் மம || 16

தர்மார்த்த காம மோக்ஷ ஏஷு = இஷ்ட பூர்த்தாதிகளாலுண்டாகும் புண்யத்திலும் ,
புருஷார்த்த ஸாதநமான வைஶ்வர்யத்திலும் ,
ஸ்வ ப்ரயோ ஜநமான ஐஹிக போகத்திலும் ,
ஸ்வாநுபவரூப கைவல்யத்திலும்
ஸ்வ ப்ரீதிக்குறுப்பான மோக்ஷத்திலும் ,
மம = தேவரீருக்கு அத்யந்த பரதந்த்ரரான யெனக்கு எது வேண்டுவதென்னில் ,
த்வத் பாத பங்கஜாஸ்வாத ஜீவிதம் = தேவரீருடைய திருவடித் தாமரைகளை யநுபவிக்கையாகிற ஜீவநமானது ,
மம = அடியேனுக்கு ,
தீயதாம் = க்ருபையினால் , ப்ரஸாதித் தருள வேண்டும் .

—————–

காமயே தாவகத்வேந பரிசர்ய அநு வர்த்தநம் |

நித்யம் கிங்கர பாவேந பரி க்ருஹ்ணீஷ்வ மாம் விபோ || 17

தாவகத்வேந = தேவரீருக்கு பரதந்த்ரனாய் ,
பரிசர்யாநுவர்த்தநம் = கைங்கர்யம் செய்வதில் நிரதனா யிருக்கையாய் ,
காமயே = ஆசைப் படா நின்றேன்,
ஹே விபோ = ஸர்வ ஸ்வாமியே ,
மாம் = அடியேனை,
நித்யம் = மேலுள்ள காலமெல்லாம் ,
கிங்கர பாவேந = உரிய வடியனாக ,
பரி க்ருஹ்ணீஷ்வ = அங்கீகரித் தருள வேணும் .

——————-

லோகம் வைகுண்ட நாமாநம் திவ்யம் ஷாட் குண்ய ஸம்யுதம் |

அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் குண த்ரய விவர்ஜிதம் || 18

நித்ய ஸித்தைஸ் ஸமா கீர்ணம் த்வந்மயை: பாஞ்ச காலிகை: |

ஸபா ப்ராஸாத ஸம் யுக்தம் வநைஶ் சோபவநைர்யுதம் || 19

வாபீ கூப தடாகைஶ்ச வ்ருக்ஷ ஷண்டைஸ் ஸுமண்டிதம் |

அப்ராக்ருதம் ஸுரைர் வந்த்யம் அயுதார்க ஸம ப்ரபம் |

ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் ஸதா த்ரக்ஷ்யாமி சஷூஷா || 20

திவ்யம் = ஸ்வயம் ப்ரகாஶமாய் ,
ஷாட் குண்ய ஸம்யுதம் = ஜ்ஞாநாதி ஷாட் குண்ய விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனோடு கூடியதாய் ,
அல்லது, பகவத் ஸ்வரூபாதி திரோதயகமாந லீலா விபூதி போலன்றிக்கே ஸர்வேஶ்வரனுடைய ஷாட் குண்ய ப்ரகாஶகமாய் ,
அவைஷ்ணவாநாம் ப்ராப்யம் = விஷ்ணு பக்தி யில்லாதவர்களை அடைவதற்கு அஶக்யமாய் ,
குண த்ரய விவர்ஜிதம் = ஸத்வ ரஜோ தமோ ரூப குண த்ரய ஶூந்யமாய் ,
த்வந்மயை: = ஸர்வேஶ்வரனான உன்னோடு பரம ஸாம்யா பந்நர்களாய் ,
பாஞ்சகாலிகை: = அகால கால்யமாந விதத்திலே அபிகமநோ பாதானே ஜ்யாஸ்வாதாய யோகங்களாகிற ஐந்து காலங்களால் விபஜித்து பகவதாராதநம் செய்யுமவர்களான ,
நித்ய ஸித்தை: = நித்ய முக்தர் களாலே ,
ஸமாகீர்ணம் = சூழப்பட்டதாய் ,
ஸபா ப்ரஸாத ஸம்யுக்தம் = கொலு மண்டபம் உப்பரிகை முதலியவைகளோடு கூடியதாய் ,
வநை: = திவ்யகாந்தாரம் முதலிய தூரஸ்த வனங்களோடும்
உபவநைஶ்ச = ஸமீபஸ்தமான உத்யான வனங்களோடும் ,
யுதம் = கூடியிருப் பதே,
வாபீ கூப தடாகைஶ்ச = நடை வாவிகள், சிறு கிணறுகள், பெரிய குளங்கள் ஆகிய இவைகளாலும் ,
வ்ருக்ஷஷண்டை: = பலவகையான வ்ருக்ஷங்களாலும் ,
ஸுமண்டிதம் = அலங்கரிப்பதிருப்பதாய் ,
அப்ரா க்ருதம் = ப்ரக்ருதியின் விகாரங்களாக உண்டான தன்றிக்கே பஞ்சோப நிஷ்ணமாய் ,
ஸுரைர் வந்த்யம் = அயர்வறும் அமரர்களாலே ஸேவிக்கப் படுமதாய் ,
அயுதார்க ஸம்ப்ரபம் = அநேகமாயிரம் ஸூர்யர்களோ டொத்த காந்தியை யுடையதாயும் ,
ப்ரக்ருஷ்ட ஸத்த்வ ஸம்பந்நம் = ஶுத்த ஸத்வ மயமான ,
வைகுண்ட நாமாநம் லோகம் = ஸ்ரீவைகுந்த மென்கிற பரம பதத்தை ,
கதா = எப்போது ,
சஷூஷா = கண்களால் ,
த்ரக்ஷ்யாமி = கண்டு களிப்பேன்

—————–

க்ரீடந்தம் ரமயா ஸார்தம் லீலா பூமிஷு கேஶவம் |

மேகஶ்யாமம் விஶாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 21

லீலாபூமிஷு = விஹாரார்த்தமான ஸ்தலங்களில் ,
ரமயா ஸார்தம் = போக வர்தகையான பெரிய பிராட்டியாருடன் ,
க்ரீடந்தம் = விஹரியா நிற்பானாய் ,
மேகஶ்யாமம் = குளிர்ந்த மேகம் போலே ஶ்யாமளமான விக்ரஹத்தை யுடையனாய் ,
விஶாலாக்ஷம் = விஶாலமான திருக்கண்களை யுடையனாய் ,
கேஶவம் = ஆபத் காலத்தில் ப்ரஹ்ம ருத்ராதிகளை தன் மேனியில் இடம் கொடுத்து ரஷிக்கும் ஸர்வாதிகனான எம் பெரு மானை ,
சஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்ணாரக் கண்டு ஸேவித்து ஆனந்திப்பது எப்போதோ .

————

உந்நஸம் சாரு வதநம் பிம்போஷ்டம் ஶோபிதாநநம் |

விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் கம்பு க்ரீவம் ஜகத் குரும் || 22

ஆஜாநுபாஹு பரிகமுந்நதாம்ஸம் மது த்விஷம் |

விஶால நிம்ந நாபிம் தமாபீநஜகநம் ஹரிம் |

கரபோரும் ஸ்ரிய: காந்தம் கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா || 23

உந்நஸம் = உயர்ந்து அழகியதான நாசிகையை யுடையவனாய் ,
சாரு வதநம் = அழகிய திருவாயை யுடையவனாய்,
பிம்போஷ்டம் =கோவைப் பழத்தோடொத்த திருவதரத்தை யுடையவனாய் ,
ஶோபிதாநநம் = ஸமுதாய ஶோபா யுக்தமான திருமுக மண்டலத்தை யுடையவனாய் ,
விஶால நிம்ந நாபிம் = விசாலமாய் ஆழ்ந்திருப்பதான திரு வுந்தியை யுடையனாய்,
ஆபீநஜகநம் = பருத்த நிதம்ப ப்ரதேசத்தை யுடையனாய்,
விஶால வக்ஷஸம் ஸ்ரீஶம் = பெரிய பிராட்டியாருக்குக் கோயிற் கட்டட ணமான திரு மார்பை யுடையவனாய் ,
கம்பு க்ரீவம் = ஶங்கம் போன்ற திரு மிடற்றை யுடையனாய் ,
ஜகத் குரும் = ஸர்வ லோகத்துக்கும் ஶாஸ்த்ர ப்ரதாநாதிகளால் அஜ்ஞாந்ததைப் போக்குமவனாய் ,
ஆஜாநு பாஹுபரிகம் = முழங்காலளவும் நீண்ட பரிகம் போல் வர்த்துலமான திருக் கைகளை யுடையனாய் ,
உந்நதாம்ஸம் = உயரவே துத்த திருத் தோள்களை யுடையனாய் ,
மது த்விஷம் = ஆஶ்ரித விரோதியான மது வென்கிற அஶுரனை நிரஸித்த ,
கர போரும் = கையில் மணிக்கட்டு முதல் கடைசி விரல் நடுவிலுள்ள ஸ்தலம் போல்
அடி பருத்து நுனி சிறுத்து ம்ருதுவாயிருக்கும் திருத் துடைகளை யுடையனாய் ,
ஸ்ரிய: காந்தம் = பெரிய பிராட்டியாருக்கு வல்லபனாய் ,
ஹரிம் = ஆஶ்ரித ஆபத் நிவாரகனான ஸர்வேஶ்வரனை ,
கதா த்ரக்ஷ்யாமி சஷுஷா –கண்களால் சேவித்து ஆனந்திப்பது எப்போதோ

———————–

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் பாத பங்கஜம் |

ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜி விராஜிதம் || 24

ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் ருஷிபிர் வந்திதம் ஸதா |

கதா வா தேவ மூர்தாநம் மாமகம் மண்ட யிஷ்யதி || 25

ஶங்க சக்ர கதா பத்மை ரங்கிதம் = ஶங்க ரேகை சக்ர ரேகை கதா ரேகை பத்ம ரேகை இவைகளால் அலங்க்ருதமாய் ,
ஶரச் சந்த்ர ஶதா க்ராந்த நகராஜ விராஜிதம் = அநேக ஶரத்களால் சந்த்ரர்களின் காந்தியை அதிக்ரமித்த
காந்தி பொருந்திய நக பங்க்திகளால் விளங்கா நிற்பதாய் ,
ஸுரா ஸுரைர் வந்த்யமாநம் = தேவாஶுர விபாகமற யெல்லோருக்கும் ஆஶ்ரயணீயமாய் ,
ருஷிபி: ஸதா வந்திதம் = மனன ஶீலரான ருஷிகளாலே யெப்போதும் ஸேவிக்கப் படுவதான ,
பாத பங்கஜம் = திருவடித் தாமரைகளை ,
ஹே தேவ = வாரீர் ஸர்வ ஸ்வாமியே ,
மாமகம் மூர்தாநம் = யென்னுடைய ஶிரஸ்ஸை ,
கதா வா = யெப்போது தான் ,
மண்டயிஷ்யதி = அலங்கரிப்பிக்கப் போகிறீர் |

—————-

கதா கம்பீரயா வாசா ஸ்ரியா யுக்தோ ஜகத்பதி: |

சாமர வ்யக்ர ஹஸ்தம் மாமேவம் குரு இதி வக்ஷ்யதி || 26

ஸ்ரியா யுக்த: = கைங்கர்ய வர்த்தகையான பெரிய பிராட்டியாரோடு கூடிய ,
ஜகத்பதி: = ஸர்வேஶ்வரன் ,
கம்பீரயா வாசா = மேன்மை தோற்றும்படி கம்பீரமான வார்த்தையினால் ,
சாமர வ்யக்ர ஹஸ்தம் மாம் = திரு வெண் சாமரம் பரிமாறுவதில் ஆசை பொருந்திய கைகளை யுடைய யென்னை ,
யேவம் குரு இதி = அப்படியே வெண் சாமரம் பரிமாறக் கடவாயென்று ,
கதா = யெப்போது ,
வக்ஷ்யதி = நியமிக்கப் போகிறான்

———————-

கதாஹம் ராஜ ராஜேந கண நாதேந சோதித: |

சரேயம் பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு ||. 28

ராஜ ராஜேந = ராஜாதி ராஜனாய்,
கண நாதேந = பாரிஷட கண நாயகனான ஸர்வேஶ்வரனாலே ,
அஹம் = நான்,
பகவத் பாத பரிசர்ய அநு வ்ருத்திஷு = யெம்பெருமானுடைய திருவடிகளில் கைங்கர்யங்களை அநுந் யூதமாகச் செய்வதில் ,
சோதித: = நியமிக்கப் பட்டவனாய் ,
கதா = யெப்போது,
சரேயம் = கைங்கர்யங்களைச் செய்யக் கடவேன்

————–

ஶாந்தாய ச விஶுத்தாய தேஜஸே பரமாத்மநே |

நமோ பகவதே விஷ்ணோ வாஸுதேவ அமிதத்யுதே || 29

ஹே விஷ்ணோ = ஸர்வ வ்யாபகனே,
அமிதத்யுதே = நிரவதிக ஶோபா யுக்தனே ,
வாஸுதேவ = வாஸுதேவ ஶப்த வாச்யனான ஸர்வேஶ்வ ரனே ,
ஶாந்தாய = அஶநாயாபி பாப ஜந்ம ம்ருத்யு ஶோக மோஹங்களாகிற ஊர்மி ஷட்க ரஹிதனாய் ,

விஶுத்தாய = க்லேஶ கர்மாதி தோஷ ரஹிதனாய் ,
தேஜஸே = ஸர்வ லோக ப்ரகாஶகனாய்,
பகவதே = ஜ்ஞாந ஶக்த்யாதி ஷாட் குண்ய பரிபூர்ணனாய் ,
பரமாத்மநே = ஸகலாத்மாக்க ளுக்கும் அந்தராத்மதயா நின்று நியமிக்குமவனான உனக்கு ,
நம: = நிர் மமனாய் நமஸ்ஸைப் பண்ணுகிறேன்

———–

நமஸ் ஸர்வ குணாதீத ஷட் குணாயாதி வேதஸே |

ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே பரமாத்மநே || 30

ஸர்வ குணாதீத = ஹேயங்களான ப்ராக்ருத குணங்களைக் கடந்திருக்கும் ஸர்வேஶ்வரனே ,
ஷட் குணாயாதி = எல்லா குணங்களுக்கும் ஊற்று வாயான ஜ்ஞாநாதி ஷட் குணங்களை யுடையவனாய் ,
அதி வேதஸே = ஸகல ஜகத் ஶ்ருஷ்டாவாய்,
ஸத்ய ஜ்ஞாந அநந்த குண ப்ரஹ்மணே = ஸத்யத்வ ஜ்ஞாநத்வ அநந்தத்வ ரூப குணங்களை யுடைய பரம் ப்ரம்ஹ ஶப்த வாச்யனாய் ,
பரமாத்மநே நம: = உலகங்கட்கெல்லாம் ஓருயிரான உன்னை ஶரணமடைகிறேன்

—————-

சது:பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே |

நமோ அநந்தாய விஶ்வாய விஶ்வாதீதாய சக்ரிநே || 31

சது: பஞ்ச நவ வ்யூஹ தஶ த்வாதஶ மூர்தயே = ஸ்ருஷ்ட்யாதிகளுக்காக ஸங்கர்ஷண ப்ரத்யும்ந அநிருத்த வாஸுதேவாதி ரூபேண நிற்கும் நிலைகளென்ன ,
ஸத்யாச்யுதாதி பஞ்ச வ்யூஹங்களென்ன ,-பர வ்யூஹ விபவ அர்ச்சை அந்தர்யாமி -ஆகிய பஞ்ச பிரகாரங்கள் என்ன
நவ வ்யூஹங்களென்ன ,
ராம க்ருஷ்ணாத்யவதாரங்களென்ன ,
கேஶவாதி த்வாதஶ மூர்த்திகளென்ன ,
ஏவம் விதமான திவ்ய மங்கள விக்ரஹங்களை யுடை யனாய் ,
அநந்தாய = தேஶ கால வஸ்து பரிச்சேத ரஹிதனாய் ,
விஶ்வாய = ஸ்வரூப ரூப குண விபவாதிகளால் பூர்ணனாய் ,
விஶ்வாதீதாய = சேதநாசேதந விலக்ஷணனாய்,
சக்ரிநே = ஸ்வாஶ்ரித விரோதி பரிஹார்தமாக எப்போதும் கை கழலா நேமியுடைய வுனக்கு ,
நம: = நமஸ்ஸை பண்ணுகிறேன்

——————-

நமஸ்தே பஞ்ச காலஜ்ஞ பஞ்ச கால பராயண |

பஞ்ச காலைக மநஸாம் த்வமேவ கதிரவ்யய: || 32

பஞ்சகாலைஜ்ஞ = அபி கமநாதி காலங்களை யறிந்தவனே
பஞ்சகால பராயண = பஞ்ச காலங்களிலும் ஆராதிப்பவர்களுக்கு பரம ப்ராப்யனானவனே ,
தே நம: = உன்னை ஶரணமடைகிறேன் ,
பஞ்ச காலைக மநஸாம் = பஞ்சகாலாரதநம் செய்வதில் அபிநிவேஶம் உள்ளவர்களுக்கு,
த்வமேவ = தேவரீரே ,
அவ்ய்ய: = நிரபாயமான ,
கதி: = உபாயமாக வாகிறீர்

—————-

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் நிரவத்யம் நிரஞ்சநம் |

அப்ரமேயம் அஜம் விஷ்ணும் அப்ஜ நாபம் ஸுரேஶ்வரம் |.

வாக் அதீதம் பரம் ஶாந்தம் ஶரணம் த்வாம் கதோஸ்ம்யஹம் || 33

பரே வ்யோம்நி ஸ்திதம் தேவம் = பரமாகாஶ ஶப்த வாச்யமான பரம பதத்தில் தன் மேன்மை தோன்ற வீற்றிருக்குமவனாய் ,
நிரவத்யம் = ஆஶ்ரித அவத்ய ரஹிதனாய் ,
நிரஞ்ஜநம் = ப்ரக்ருதி ப்ராக்ருதரோடு ஸம்பந்தித்திருக்கச் செய்தேயும் அவைகளின் தோஷங்கள் தட்டாதவனாய் ,
அப்ரமேயம் = அபரிச்சேத்யனாய் ,
அஜம் = உத்பத்தி ரஹிதனாய் ,
விஷ்ணும் = ஸர்வ வ்யாபகனாய் ,
அப்ஜநாபம் = ஸகல ஜகதுத்பத்தி ஹேதுவான நாபீ கமலத்தை யுடையனாய் ,
ஸுரேஶ்வரம் = நித்ய ஸூரி நிர்வாஹகனாய் ,
வாகதீதம் = வாயால் புகழுகைக்கு அஶக்யமானவனாய் ,
பரம் = ஸர்வாதிகனாய் ,
ஶாந்தம் = ஜந்ம ஜரா மரணாதி தோஷ ரஹிதனான ,
த்வாம் = தேவரீரை ,
அஹம் = அகிஞ்நயாதி பரிதனான நான் ,
ஶரணம் கதோஸ்மி = ஶரணமடைகிறேன்

————

வர்யம் த்வந்த்வ அதிரிக்தம் த்வாம் கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் |

விஸ்வ ரூபம் விஸாலாக்ஷம் கதா த்ரக்ஷ்யாமி சக்ஷுஷா || 34

வர்யம் = ஸர்வ ஶ்ரேஷ்டனாய் ,
த்வந்த்வ அதிரிக்தம் = ப்ராக்ருத ஸுக து:கங்களை கடந்திருக்குமவனாய் , அல்லது சேதநாசேதந விலக்ஷணனாய் ,
கௌஸ்துபோத்பாஸி வக்ஷஸம் = கௌஸ்துபத்தால் விளங்கா நிற்கிற திரு மார்பை யுடையவனாய் ,
விஸ்வ ரூபம் = ஜகச் சரீரகனாய் ,
விஸாலாக்ஷம் = விஶாலங்களான திருக் கண்களை யுடையனான ,
த்வாம் = உன்னை ,
சக்ஷுஷா கதா த்ரக்ஷ்யாமி = கண்களால் எப்போது கண்டு களிக்கப் போகிறேன்

————-

மோக்ஷம் ஸாலோக்ய ஸாரூப்யம் ப்ரார்த்தயேந கதாசந |

இச்சாம் யஹம் மஹா பாஹோ ஸாயுஜ்யம் தவ ஸுவ்ரத || 35

ஸாலோக்ய ஸாரூப்யம் மோக்ஷம் = பரம பத ப்ராப்தியாகிற மோக்ஷத்தையும் ,
அபஹத பாப்மத்வாதி குண அஷ்டக ப்ராதுர் பாவாதி ரூப மோக்ஷத்தையும் ,
கதாசந = ஒரு காலும் ,
ந ப்ரார்த்தயே = விரும்ப மாட்டேன்,
மஹா பாஹோ = ஸமஸ்த லோகங்களும் ஒதுங்கும்படியான திருத் தோள்களை யுடையவனே ,
ஸுவ்ரத = ஆஶ்ரித லக்ஷணமே வ்ரதமாக வுடைய ஸர்வேஶ்வரனே ,
தவ = தேவரீருடைய ,
ஸாயுஜ்யம் = கைங்கர்யமாகிற மோக்ஷத்தையே
இச்சாமி = விரும்புகின்றேன்
ஸாயுஜ்யமென்று கூட்டரவாய் கூடினானல்லது கைங்கர்யம் ஸித்தியாதாகையால் ,
கைங்கர்யத்தால் பிறக்கும் போக்யதையில் ஸாம்யத்தைச் சொல்லுகிறதாகவுமாம்

————–

ஸகல ஆவரண அதீத  கிங்கரோஸ்மி தவ அநக |

புந: புந: கிங்கரோஸ்மி தவாஹம் புருஷோத்தம || 36

ஸகல ஆவரண அதீத  = தஶோத்தரமான ஸப்தாவரணத்துக்கும் அவ் வருகானவனே ( பரமபதத்தில் எழுந்தருளி யிருக்குமவனே ),
அநக = ஆஶ்ரிதர் தோஷங்களைக் காண்கை யாகிற குற்றமொன்றும் இல்லாதவனே ,
தவ கிங்கரோஸ்மி = தேவரீருக்கு யாவதாத்மபாவி கைங்கர்யம் செய்யப் பெறுவேனாக வேணும் .
ஹே புருஷோத்தமா = ஆஶ்ரிதரிடம் பச்சையை அபேஷியாமல் நிரவதிக ஐஶ்வர்ய ப்ரதாநனான ஸர்வேஶ்வரனே ,
தவ புந: புந: கிங்கரோஸ்மி = தேவரீருக்கு நித்ய கிங்கரராக வேணும் ,
கைங்கர்யத்தில் ஆதராதிஶயத்தலே அடுத்தடுத்துச் சொல்லுகிறபடி –

—————

ஆஸநாதி அநுயாகாந்தம் அர்சநம் யந் மயா க்ருதம் |

போக ஹீநம் க்ரியா  ஹீநம் மந்த்ர ஹீநம் அபக்திகம் |

தத் ஸர்வம் க்ஷம யதாம் தேவ தீநம் மம ஆத்ம ஸாத்குரு || 37

ஆஸநாதி அநுயாகாந்தம் = மந்த்ராஸநம் முதலாக போஜ்யாஸன பர்யங்காஸநம் முடிவாக நடுவிலுண்டான ,
அர்சநம் யத: = ( தேவரீர் விஷயமாக ) யாதொரு ஆராதநமானது ,
மயா க்ருதம் = என்னால் செய்யப் பட்டதோ ,
தத் ஸர்வம் = அவை யெல்லாம் ,
போக ஹீநம் = உபசாரங்களால் குறைந்திருந்தாலும் ,
க்ரியா ஹீநம் = செய்ய வேண்டும் வ்யாபாரங்களால் குறைந்திருந்தாலும் ,
மந்த்ர ஹீநம் = மந்த்ரங்களால் குறைவு நேர்ந்திருந்தாலும் ,
அபக்திகம் = பக்தி இல்லாமல் செய்திருந்தாலும் ,
க்ஷம யதாம் = பொறுத்தருள வேணும் ,
தேவ = ஸர்வாதிகனே ,
தீநம் மாம் = ஏழையான என்னை ,
ஆத்ம ஸாத்குரு = ( கேவல க்ருபையாலே ) தேவரீருக்கு கிங்கரனாக்கி யருள வேணும்

—————-

இதி ஸ்தோத்ரேண தேவேஶம் ஸ்துத்வா மது நிகாதிநம் |

யாக அவஸாந ஸமயே தேவ தேவஸ்ய சக்ரிண: |

நித்யம் கிங்கர பாவேந ஸ்வாத்மாநம் விநி வேதயேத் || 37

சக்ரிண: = ஆஶ்ரித விரோதி நிவர்தகமான திருவாழியை யுடைய ,
தேவ தேவஸ்ய = ஸர்வேஶ்வரனுடைய ,
யாக அவஸாந ஸமயே = திரு வாராதந பூர்த்தி காலத்தில் ,
இதி ஸ்தோத்ரேண = ஏவம் ரூபமான ஸ்தோத்ரத்தாலே ,
மது நிகாதிநம் = மதுவென்கிற அஶுரனை நிரஸித்த ஸர்வேஶ்வரனை ,
ஸ்துத்வா = ஸ்தோத்ரம் பண்ணி ,
ஸ்வாத்மாநம் = தன்னை ,
நித்யம் கிங்கர பாவேந = நித்ய கிங்கரனாக ,
விநிவேதயேத் = ஸமர்ப்பிக்கக் கடவன்

———-

த்விதீய ஜிதந்தே ஸம்பூர்ணம் |

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாரத பகவான் – ஸ்ரீ ஸநாகாதி பகவான் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அனந்தனுக்கு ஆயிரம் திரு நாமங்கள்–ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்– 422-470-திரு நாமங்கள்–

September 26, 2022

(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

—————–

422. உக்ராய நமஹ (Ugraaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

பரீட்சித் மகாராஜாவுக்கு வியாசரின் மகனான சுகப்பிரம்மம், ஸ்ரீமத் பாகவதம் என்ற மிக உயர்ந்த புராணத்தை உபதேசம் செய்தார்.
அதில், பகவானின் வெவ்வேறு அவதாரங் களின் வரலாறுகளையும், இறையடியார்களின் வரலாறுகளையும் விவரித்த சுகப்பிரம்மம்,
குறிப்பாகக் கிருஷ்ணாவதாரத்தையும் கண்ணனின் லீலைகள் பற்றியும் விரிவாக உபதேசம் செய்தார்.
அவற்றை எல்லாம் கேட்ட பரீட்சித், கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்ற பின்
பூமியிலே என்ன நடக்கும் என்று சுகப்பிரம்மத்திடம் வினவினான். அதற்கான விடையை
ஸ்ரீமத் பாகவத புராணத்தின் நிறைவுப் பகுதியில் சுகப்பிரம்மம் வழங்குகிறார்.
கண்ணன் அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் சென்றவாறே பூமியில் கலியுகம் தொடங்கிவிடும்.

கலியுகத்தில் வரும் மன்னர்கள் அதர்மத்திலும் பொய்மையிலும் பற்றுக் கொண்டவர்களாகவும், கருமிகளாகவும்,
கொடுங்கோபம் மிக்கவர்களாகவும், பெண்கள் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்களாகவும்,
பிறர் மனைவி பிறர் பொருளை விரும்புபவர்களாகவும், அற்ப ஆயுள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
மேலும் அத்தகைய மன்னர்கள் தங்கள் பிரஜைகளைப் பலவாறு துன்புறுத்துவார்கள்.
நாளுக்கு நாள் மக்களிடத்தில் அறநெறி, வாய்மை, தூய்மை, ஆயுள், வலிமை ஆகியவை குறைந்து கொண்டே வரும்.
பணம் படைத்தவன் மேன்மையானவனாகக் கருதப்படுவான்.

வலிமை உள்ளவன் வைத்தது எல்லாம் சட்டமாக ஆகிவிடும். அந்தணர்களுக்குப் பூணூல் மட்டுமே அடையாளமாக இருக்குமே ஒழிய,
வேதம் ஓதுவதை மறந்துவிடுவார்கள். கையூட்டு கொடுக்காவிட்டால் நியாயம் பெற முடியாது.
ஓயாமல் பேசுபவனே பண்டிதனாகக் கருதப்படுவான். யார் திருடினாலும் அந்தத் திருட்டுப் பழி ஏழையின் மீதே விழும்.
வயிறு வளர்ப்பதையே லட்சியமாக மக்கள் கருதுவார்கள். குடும்பத்தைக் காப்பது மட்டுமே திறமை என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும்.
அறநெறியைப் பின்பற்றும் சிலர் பகட்டுக்காகவே பின்பற்றுவர். பஞ்சத்தாலும், அரசாங்கம் விதிக்கும் அதிக வரிகளாலும் மக்கள் துன்புறுவார்கள்.

பசி, தாகம் உள்ளிட்டவற்றாலும் மக்கள் துன்புறுவார்கள். துஷ்ட மன்னர்களின் ஆட்சியில், மக்கள் எல்லோரும் துன்புற்று
அதர்மம் மேலோங்கி இருக்கும் சூழலில்தான் பகவான் கல்கி அவதாரம் எடுப்பார்.
(கலியுகம் தொடங்கிய காலம் கி.மு. 3102 என்று பெரியோர்கள் காட்டியுள்ளார்கள்.
கலியுகத்தின் மொத்த அளவு 4,32,000 ஆண்டுகள்.
அந்தக் கலியுகம் முடிவடையும் தறுவாயில் கல்கியவதாரம் பகவானால் எடுக்கப்படும்.)

“சம்பள க்ராம முக்யஸ்ய ப்ராஹ்மணஸ்ய மஹாத்மன:
பவனே விஷ்ணு யசஸ: கல்கி: ப்ராதுர்பவிஷ்யதி”

சம்பளம் என்ற கிராமத்தில், மிகச்சிறந்த மகாத்மாவான விஷ்ணு யசஸ் என்பவர்க்கு மகனாகக்
கல்கி அவதாரத்தை பகவான் எடுக்க உள்ளார்.
தேவர்கள் அந்தக் கல்கி பகவானுக்குச் சிறந்த ஒரு குதிரையைக் காணிக்கையாக அளிப்பார்கள்.
அக்குதிரை மேல் ஏறிக்கொண்டு வேகமாகப் பூமியெங்கும் சஞ்சாரம் செய்து, அரசர்கள் வேஷத்தில் இருக்கும்
துஷ்டர்களை எல்லாம் கத்தியால் அழிப்பார் கல்கி பகவான். கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகரும்
மக்கள் அனைவரின் மனங்களிலும் உள்ள அழுக்குகள் யாவும் நீங்கி, அவர்கள் தூய்மை அடைவார்கள்.
அந்தக் கல்கி பகவான் அவதரித்த நேரத்தில் கலியுகம் முடிவடைந்து கிருதயுகம் தொடங்கும்.
சத்திய யுகம் என்றழைக்கப்படும் அந்தக் கிருதயுகத்தில் மக்கள் அனைவரும் சத்துவ குணம் நிறைந்த தர்மாத்மாக்களாகத் திகழ்வார்கள்.

இவ்வாறு கிருஷ்ணாவதாரத்துக்குப் பின் கலியுகத்தில் நடைபெற உள்ள சம்பவங்களைப் பரீட்சித்துக்குச் சுகப்பிரம்மம் உரைத்தார்.
கலியுகத்தில், அதர்மம் மேலோங்கி இருக்கும் வேளையில், கோபத்துடன் குதிரையில் வந்து துஷ்ட சக்திகளை அழிப்பதால்,
கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘உக்ர:’ என்றால் உக்கிரமானவர் என்று பொருள்.
அறத்தை அழிக்க நினைக்கும் தீய சக்திகளுக்கு உக்கிரமானவராகத் திகழ்வதால், கல்கி பகவான் ‘உக்ர:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 422-வது திருநாமம்.
“உக்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களில் தீய எண்ணங்கள் தோன்றாதபடித் திருமால் காத்தருள்வார்.

——————-

423. ஸம்வத்ஸராய நமஹ (Samvathsaraaya namaha)

குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்கண்ணபுரம் என்ற
திவ்ய தேசத்துக்குப் பலவாறான இடையூறுகளைச் செய்துவந்தான்.
முன்பு திருக்கண்ணபுரம் திருக்கோயிலைச் சுற்றி ஏழு மதில்கள் இருந்தன.
அதில் ஒரு மதிலுக்குள் வெள்ளி இருப்பதாக யாரோ சொன்ன செவி வழிச் செய்தியைக் கேட்டு அந்த மதிளை இடித்தான் சோழன்.
ஏதேதோ காரணங்களைச் சொல்லி மற்ற மதிள்களையும் இடிக்கத் தொடங்கினான்.
நாகைக் கடற்கரையில் கடற்படைத் தளம் அமைப்பதாகச் சொல்லித் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின்
தொண்டர்கள் தங்கி இருந்த இருப்பிடங்களை அழித்தான். திருக்கண்ணபுரத்திலே ஓர் அரையர் வாழ்ந்து வந்தார்.
அவர் அங்கே கோயில் கொண்டிருக்கும் சௌரிராஜப் பெருமாள் முன்னே ஆழ்வார் பாசுரங்களை இசையோடு பாடி,
அவற்றின் பொருளை அபிநயம் பிடித்துக் காட்டி விளக்குவார்.

சோழனின் செய்கைகளைக் கண்டு கடும் கோபம் அடைந்த அந்த அரையர், ஒருநாள் சௌரிராஜப் பெருமாளிடம் சென்று,
“இறைவா! உனக்குக் கண் இல்லையா? ஒருவன் இத்தனை தவறுகள் செய்து வரும் போது
நீ கண்டும் காணாமல் இருக்கலாமா?” என்று கேட்டார்.
மேலும், தனது கோபத்தின் வெளிப்பாடாகத் தனது கையில் இருந்த தாளத்தைப் பெருமாள் மீதே எறிந்தார்.
அது பெருமாளின் நெற்றியில் பட்டது. இன்றும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் அந்தத் தழும்பைத் தரிசிக்கலாம்.

சற்று கோபம் தணிந்தவாறே, “அடடா! பெருமாளை நாம் அடித்துவிட்டோமே! பெரும் தவறு செய்துவிட்டோமே!” என்று
தமது செய்கைக்கு வருந்திய அரையர், வருத்தத்துடன் தனது வீட்டுக்குத் திரும்பி, கண்ணீர் சிந்தியபடி சயனித்திருந்தார்.
அப்போது அரையரின் வீட்டு வாசல் கதவை யாரோ தட்டினார்கள். அரையர், கதவைத் திறந்து நீங்கள் யார் என்று கேட்டார். வந்தவர்,
“எனக்கு சபாநடேசன் என்று பெயர். நான் சிதம்பரத்தில் இருந்து வருகிறேன்!” என்றார்.
இவர் சோழனின் ஆளாக இருப்பாரோ என்று ஐயம் கொண்டார் அரையர்.
ஆனால், வந்தவர் யார் என்பதையும் அவரது பெயருக்கான காரணத்தையும் உணர்ந்து கொண்டார் அரையர்.

வந்தவர் சாட்சாத் சௌரிராஜப் பெருமாள் தான். ஆனால் தன் பெயரை சபாநடேசன் என்று சொன்னாரே,
அது பெருமாளின் திருப்பெயரா? ஆம். சபை என்பது இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது.
நட என்ற சொல் இந்தப் பிரபஞ்சமாகிய நாடகமேடையில் நடிக்கும் அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையும் தனது சொத்தாகக்கொண்ட திருமால் சபாநடேசன் எனப்படுகிறார்.
திருமாலின் அருளால் இதை உணர்ந்துகொண்ட அரையர், பரவசத்தோடு திருமாலை வரவேற்றார்.
“தேவரீரைக் கோபத்தில் அடித்து விட்டேன்! அடியேனை மன்னித்து அருள வேண்டும்!” என்று மனம் உருகி வேண்டினார் அரையர்.

அரையரைப் பார்த்து சௌரிராஜப் பெருமாள், “அரையரே! நான் சொன்ன பெயரின் மூலம்
நீங்களே ஒன்றை உணர்ந்திருப்பீர்கள். உலகமாகிய சபையும் என் சொத்து, அதில் நடமாடும் உயிர்களும் என் சொத்து.
என் சொத்தைக் காக்க வேண்டியது என் பொறுப்பு அல்லவா? சரியான நேரத்தில் அதைச் செய்வேன்.
விரைவில் கொடுங்கோல் ஆட்சி புரியும் அரசன் தொண்டையில் நோய் வந்து மாண்டு போவான்.
இந்த ராஜ்ஜியத்தில் பழைய நிலை மீண்டும் திரும்பும். தீய சக்திகளை அழிக்க எப்போதும் நான் தயார் நிலையில்
இருப்பேன் என்பதற்கு அடையாளமாக இனி இந்தத் திருத்தலத்தில் எனது சுதர்சனச் சக்கரத்தைப் பிரயோகச் சக்கர வடிவில் ஏந்தி இருப்பேன்!

அதர்மம் ஓங்குவதை என்றுமே நான் வேடிக்கை பார்க்க மாட்டேன்.உரிய நேரத்தில் அதர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட நான் என்றுமே தயார் நிலையில்தான் இருப்பேன்!” என்று கூறினார்.
அவ்வாறே திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் விரைவில் அமைதி திரும்பியது என்பது வரலாறு.
அதுபோலத்தான், கலியுகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை உரிய காலத்தில் அழிக்க விரும்பி,
கல்கி பகவான் இப்போதும் பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடிக் காத்திருக்கிறார்.

கலியுகம் முடிவடையும் காலம் வரும்போது, சம்பள கிரமாத்தில் விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்.
பராசர பட்டர், இந்தத் திருநாம விளக்கவுரையில் இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார் –
ஸம்வத்ஸரஸ் ஸ்யாத் பாதாளே அனந்தே ஸம்வஸதி இதி ஸ: என்று,
கல்கி பகவான் புதிதாகக் கலியுகத்தின் முடிவில்தான் தோன்றப் போகிறார் என்று பொருளல்ல,
அவர் ஏற்கனவே பாதாள லோகத்தில் ஆதிசேஷனில் சயனித்தபடி காத்திருக்கிறார்.
தனக்குரிய காலம் வரும்போது விஷ்ணு யசஸ் மகனாகத் தோன்றுவார்.

இப்படி தர்மத்தை நிலைநாட்டும் காலத்தை எதிர்நோக்கிப் பாதாளத்தில் வசித்து வருவதால்,
கல்கி பகவான் ‘ஸம்வத்ஸர:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸம்வத்ஸர:’ என்றால் நன்றாக வசிப்பவர் என்று பொருள்.
பாதாளத்தில் வசிக்கும் கல்கி பகவான் ஸம்வத்ஸர எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 423-வது திருநாமம்.
“ஸம்வத்ஸராய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்ல காலம் பிறக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

————-

424. தக்‌ஷாய நமஹ (Dhakshaaya namaha)

அடியேனுடைய குருவின் குருவான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், நாச்சியார்கோவிலில் கோவில் கொண்டிருக்கும்
கல் கருடன் விஷயமாக க்ஷேமகாரி சதகம் என்ற நூறு சுலோகங்களை அருளி உள்ளார்.
நாச்சியார்கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்காகத் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடினார்.
ஆனால், அந்தத் திருத்தலத்தில் பெருமாளை விடப் பிரசித்தி பெற்றவர் கல்கருடன் அல்லவா?
அதனால், திருமங்கை ஆழ்வாரின் மறு அவதாரமாகப் போற்றப்படும் வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கல் கருடனுக்காக
நூறு சுலோகங்கள் அடங்கிய அத்துதியைச் சமர்ப்பித்தார்.
அதிலே கல் கருடனுக்கும் வில்லூர் சுவாமிகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாகக் கீழ்க்கண்ட ஸ்லோகம் அமைந்துள்ளது.

“ரக்ஷாம் பக்ஷிபதே கஜஸ்ய கலயன் அம்ஸே த்வதீயே ஸ்தித
தேனே கர்ஷணம் அத்ர தத்ர பவத: கேதாய கிம் நாபவத்
மோதாயைவ யதார்த்த ரக்ஷண க்ருதே வேகோஸ்ய மான்யோ குண:
தேனைவாஸ்ய பதாம்புஜேஸ்மி நிதராம் தாஸ்யம் கதோ நிர்வ்ருத:”

வில்லூர் சுவாமிகள்: பட்சி ராஜனே!
உனக்குத் தளர்ச்சி ஏற்படவில்லையா?
கல் கருடன்: எதற்காகத் தளர்ச்சி ஏற்பட வேண்டும்?

வில்லூர் சுவாமிகள்: கஜேந்திரனைக் காப்பதற்காக உன் மீது ஏறித் திருமால் பயணித்தார் அல்லவா?
அப்போது தளர்ச்சி ஏற்படவில்லையா உனக்கு?
கல் கருடன்: எப்போதுமே பகவான் என் தோளில் தானே பயணிக்கிறார்? அது எனக்கு பாக்கியமே.
தளர்ச்சி ஏற்படுவதில்லை.வில்லூர் சுவாமிகள்: மற்ற சூழ்நிலைகள் வேறு.
கஜேந்திரனை விரைந்து காப்பதற்காகத் திருமால் உன்னை மிகுந்த வேகத்தோடு உன்னைப் பயணிக்கச் சொன்னார் அல்லவா?
எந்த ஒரு ஓட்டுநருமே பயணி தன்னை வேகமாக ஓட்டும்படிப் பணித்துக்கொண்டே இருந்தால், அதை விரும்ப மாட்டார்.
ஆனால், திருமாலோ உன்னைப் பார்த்து வேகமாகப் போ… வேகமாகப் போ… என்று சொல்லிக்கொண்டே
கஜேந்திரன் இருந்த குளத்தங்கரை நோக்கி உன்மீது பயணித்தார்.
அது உனக்குத் தளர்ச்சியை உண்டாக்கவில்லையா என்று கேட்டேன்.

கல் கருடன்: அது தளர்ச்சியை ஏற்படுத்தவில்லை, மகிழ்ச்சியையே ஏற்படுத்தியது.
வில்லூர் சுவாமிகள்: அப்படியா?
கல்கருடன்: ஆம், அடியார்களைக் காக்க வேண்டும் என்பதிலே பகவான் எவ்வளவு வேகம் காட்டுகிறான்?
அந்த வேகம் என்பது போற்றுதற்குரிய குணம் அல்லவா? அடியவன் துன்பப் பட்டுக்கொண்டிருக்க,
பகவான் பொறுமையாகக் காப்பாற்றலாம் என்று காத்திருந்தால் அது அவனது கருணைக்கேற்ற செயல் ஆகுமா?
பக்தனுக்கு ஆபத்து என்றவுடன் விரைந்து சென்று காப்பது தானே இறைவனின் கருணைக்கு அழகு?
இறைவனின் அத்தகைய குணத்தைப் போற்றவேண்டாமோ?
வில்லூர் சுவாமிகள்: நிச்சயமாக!

கல்கருடன்: அந்த வேகத்தால் ஈர்க்கப்பட்டுத் தான் அவர் திருவடியை விட்டு நீங்காமல் அவரது தொண்டனாக
அவர் திருவடிவாரத்திலேயே என்றென்றும் இருக்கிறேன். அவர் என்னை வேகமாகப் பயணிக்கச் சொன்ன விஷயம்
அடியேனுக்கு மகிழ்ச்சியையும் அவர்மீது மதிப்பையுமே அளித்தது.இப்படித் தன் பக்தர்களைக் காப்பதிலும்
தீயசக்திகளை அழிப்பதிலும் மிகுந்த வேகம் கொண்டவராக விளங்குகிறார் திருமால்.
கலியுகத்தில் நடக்கும் அக்கிரமங்களை இறைவன் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக நாம் எண்ணி விடக் கூடாது.
அவ்வப்போது ஏதோ ஒரு வகையில் அவற்றைத் தடுத்துக் கொண்டே தான் இருப்பார் இறைவன்.

கலியுகம் நிறைவடையும் காலம் வருகையில், கல்கி பகவானாகத் தோன்றி ஒட்டுமொத்தமாக
அனைத்துத் தீய சக்திகளையும் விரைவாக அழித்து உலகில் அறநெறி தழைத்தோங்கும்படிச் செய்வார்.
எனவே, இறைவனைப் பொறுத்தவரையில் தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தீய சக்திகளை விரைந்து அழிப்பதால் கல்கி பகவான் ‘தக்ஷ:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘தக்‌ஷா:’ என்றால் விரைந்து செயல்படுபவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 424-வது திருநாமம்.
“தக்‌ஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் விரைந்து அருள்புரிவார்.

———–

425. விஷ்ராமாய நமஹ (Vishraamaaya namaha)

ஓர் ஊரிலே ஒரு பிச்சைக்காரர் இருந்தார். அவர், “என்னிடம் காசு இல்லை, என்னிடம் பணம் இல்லை,
என்னிடம் சொத்து இல்லை!” என்று புலம்பிக்கொண்டே யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடிக்குச் சிறிய நிலம் மட்டுமே இருந்தது. அதைத் தவிரத் தங்குவதற்கு வீடு கூட இல்லை.
“ஐயோ! இறைவன் என்னை இப்படி ஏழையாகப் படைத்து விட்டானே!” என்று தினந்தோறும் புலம்புவாராம்.
ஆனால், அந்தப் பிச்சைக்காரருக்கு ஒரு விஷயம் தெரியாது. அவருக்குச் சொந்தமாக நூறு சதுர அடி நிலம் இருக்கிறதே.
அதற்குக் கீழே மிகப்பெரிய தங்கச் சுரங்கமே உள்ளது என்று. அதில் உள்ள அத்தனை தங்கமும் இவருக்குத்தான் சொந்தம்.
ஆனால், மண்ணால் தங்கச் சுரங்கம் மூடப்பட்டிருப்பதாலே, தான் அமர்ந்திருக்கும் இடம் தங்கச் சுரங்கம் என்றே
அறியாமல் அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தில் எதற்காக இந்தப் பிச்சைக்காரர் கதை? இது வெறும் பிச்சைக்காரர் கதை இல்லை,
இது சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் கதை. அந்தப் பிச்சைக் காரர் தான் ஜீவாத்மாக்காளாகிய நாம்.
ஆனந்தம் தான் நமக்குரிய செல்வம். அந்தப் பிச்சைக்காரர் காசு இல்லை என்று புலம்பியது போல்,
நாமும் நமக்கு வாழ்வில் ஆனந்தமே இல்லையே, துன்பப் படுகிறோமே என்று புலம்பிக்கொண்டே இருக்கிறோம்.

அந்தப் பிச்சைக்காரர் தங்கச் சுரங்கத்தின் மேலே அமர்ந்திருந்தார் அல்லவா?
அதுபோலத்தான் ஆனந்தத்தின் சுரங்கமான திருமாலே நமக்குள் எழுந்தருளியிருக்கிறார்.
சுரங்கம் மண்ணால் மூடப்பட்டிருப்பதால், பிச்சைக்காரருக்கு அது தங்கச்சுரங்கம் என்று தெரியவில்லை.
அதுபோல், நமது அறிவானது நம் முன்வினைகளாகிய பாபங்களால் மூடப் பட்டிருப்பதால், நமக்குள் எழுந்தருளி இருக்கும்
ஆனந்தத்தின் வடிவான இறைவனை நாம் அறியாமல், எங்கெங்கோ ஆனந்தத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
இதைக் கூறும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யம்:
“தத் யதா ஹிரண்ய நிதிம் நிஹிதம் அக்ஷேத்ரஜ்ஞா உபரி உபரி ஸஞ்சரந்தோ ந விந்தேயுரேவம் ஏவேமாஸ் ஸர்வா:
ப்ரஜா அஹரஹர் கச்சந்த்ய ஏதம் ப்ரஹ்ம லோகம் ந விந்தந்தி அந்ருதேன ஹி ப்ரத்யூடா:”

நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று உபநிஷத் சொல்கிறது. ஆனால், அவன் உள்ளே இருப்பதற்கு ஏதாவது நேரடிச் சான்று உண்டா?
அதையும் காட்டுகிறது உபநிஷத். தினமும் காலை தூங்கி எழும்போது,
“நான் இப்போது புத்துணர்ச்சி பெற்றேன்!” என்று மனிதர்கள் சொல்கிறார்களே! அந்தப் புத்துணர்ச்சி எங்கிருந்து வந்தது?
தூங்குபவரால் எதையாவது சம்பாதிக்க முடியுமா? உறங்கியவரால் புத்துணர்ச்சியை எவ்வாறு சம்பாதிக்க முடிந்தது?

உறக்க நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவோடு தற்காலிகமாக இணைந்து இருக்கிறார்.
அந்தப் பரமாத்மா ஜீவாத்மாவை ஆசையுடன் தழுவிக்கொண்டு, ஓர் இளைப்பாறும் இடமாக இருந்து,
ஜீவாத்மாவின் களைப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி கொடுக்கிறார். அதன் விளைவாகத் தான் மறுநாள் காலை எழும் போது
புத்துணர்ச்சி பெற்றவனாக ஜீவாத்மா தன்னை உணர்கிறான். எனவே, காலையில் நாம் எழும்போது உணரும்
புத்துணர்ச்சியே உள்ளே இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று என்கிறது உபநிஷத்.

உறக்க நிலையில் மட்டும் இல்லை, கலியுகம் முற்றிய நிலையில் அதர்மம் ஓங்கி, அறநெறி தாழ்ந்து,
உலகில் வாழும் மக்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கல்கியாகத் திருமால் அவதாரம் செய்து
அந்தத் தீய சக்திகளில் இருந்தும் அதர்மத்தில் இருந்தும் மக்களைக் காத்து, அவர்களுக்குச் சிறந்த இளைப்பாறும் இடமாகத் திகழ்வார்.

உறக்க நிலையில் பரமாத்மாவோடு இணைந்திருக்கும் ஜீவாத்மாக்கள் புத்துணர்ச்சி பெறுவது போல்,
கல்கி பகவானின் திருமேனி நறுமணத்தை நுகர்ந்த அத்தனை பேரும் புத்துணர்ச்சியும் தூய சத்துவ குணமும் பெற்று,
அடுத்து தொடங்கும் கிருத யுகத்தில் தர்மாத்மாக்களாக வாழ்வார்கள்.இவ்வாறு கலியின் கொடுமையால் துன்புறுவோர்க்கெல்லாம்
இளைப்பாறும் இடமாகக் கல்கி பகவான் இருப்பதால், அவர் ‘விச்ராம:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்ராம:’ என்றால் இளைப்பாறும் இடம் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 425-வது திருநாமம்.
“விஷ்ராமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் களைப்பைத் திருமால் போக்கிப் புத்துணர்ச்சி தந்தருள்வார்.

——————

426. விஷ்வதக் ஷிணாய நமஹ:(Vishva-dhakshinaaya namaha)
(திருநாமங்கள் 422 [உக்ர:] முதல் 430[பீஜம் அவ்யயம்] வரை – கல்கி அவதாரம்)

சரஸ்வதி நதிக்கரையில் ஒரு வேள்வி செய்து வந்த சில மாமுனிவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய
மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைத்துப் பார்க்க நினைத்தார்கள்.
அதன் பொருட்டு, பிரம்மாவின் மகனான பிருகு முனிவரை மும்மூர்த்திகளிடம் அனுப்பி வைத்தார்கள்.
இவ்வரலாறு ஸ்ரீ மத் பாகவத புராணத்தின் 10ம் ஸ்கந்தம் 89ம் அத்தியாயத்தில் வருகிறது.
இவ்வரலாறு வழக்கில் பலவாறாகச் சொல்லப்பட்டுவந்தாலும்,
ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் சொல்லப்பட்ட சரித்திரம் இங்கே அப்படியே எடுத்தாளப்படுகிறது.

முதலில், பிரம்மாவின் சபைக்குச் சென்ற பிருகு முனிவர், பிரம்மாவை வணங்காமல், துதிக்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்துக் கோபம் கொண்டார் பிரம்மா. ஆனாலும் பிருகு முனிவர் தனது மகன் என்பதால்,
கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாது மனதுக்குள் மறைத்துக் கொண்டார்.
ஆயினும், பிரம்மாவின் மனதில் கோபம் எழுந்ததை பிருகு முனிவர் அறிந்து கொண்டார்.

அடுத்து கயிலாசத்துக்குச் சென்றார் பிருகு. பரமசிவன் ஆசையோடு பிருகு முனிவரை ஆலிங்கனம் செய்து கொள்ள வந்தார்.
ஆனால், சிவனை ஆலிங்கனம் செய்துகொள்ள மறுத்துக் கோபத்துடன் பேசினார் பிருகு முனிவர்.
அதனால் கோபம் கொண்ட பரமசிவன், சூலத்தால் பிருகுவைத் தாக்க முற்பட்டார்.
எனினும் பார்வதிதேவி சிவபெருமானைச் சமாதானப் படுத்தி, அவரது கோபத்தைத் தணித்தாள்.
சிவபெருமானுக்கும் கோபம் வருகிறது என உணர்ந்தார் பிருகு முனிவர்.
அடுத்ததாகக் காரிய வைகுண்ட லோகத்துக்குச் சென்றார் பிருகு முனிவர்.
அங்கே மகாலட்சுமியின் மடியில் சயனித்தபடித் திருமால், பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தார்.
அதைக் கண்ட பிருகு முனிவர் என்ன செய்தார்? ஸ்ரீ மத் பாகவத புராணம் சொல்கிறது.

“சயானம் ச்ரிய உத்ஸங்கே பதா வக்ஷஸி அதாடயத்
தத உத்தாய பகவான் ஸஹ லக்ஷ்ம்யா ஸதாம் கதி:”
திருமாலின் திருமார்பிலேயே வேகமாக எட்டி உதைத்துவிட்டார் பிருகுமுனிவர்.
ஆனால், திருமாலுக்குக் கோபமே வரவில்லை. மகாலட்சுமியும் திருமாலும்
ஆதிசேஷப் படுக்கையில் இருந்து விரைந்து எழுந்தார்கள்.
திருமால், பிருகு முனிவரை நமஸ்கரித்தார். பிருகுவைப் பார்த்த திருமால்,
“வாருங்கள் முனிவரே! உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் வந்ததைக் கவனிக்காமல் நாங்கள் இருந்தமைக்கு
எங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும். மேலும், உங்கள் மென்மையான பாதங்களால்
எனது கரடு முரடான மார்பை உதைத்துவிட்டீர்களே! உங்கள் பாதங்களுக்கு வலிக்கிறதா?” என்று கேட்டுவிட்டு,
பிருகுவின் பாதங்களை மெல்லப் பிடித்து அமுக்கிவிட்டார்.

திருமாலின் எளிமையை எண்ணிக் கண்ணீர் வடித்த பிருகு முனிவர், சரஸ்வதி நதிக்கரைக்கே திரும்ப வந்து
திருமாலின் பெருமையை எடுத்துச் சொன்னார். “மிகவும் உயர்ந்தவனாக இருந்தபோதும்,
அந்த பகவான் அடியேன் செய்த தவறுக்காகக் கோபம் கொள்ளாது என் பாதங்களை அமுக்கி விட்டார்.
அத்தகைய இறைவன்தான் உலகிலுள்ள அனைவர் மீதும் கருணை காட்டக் கூடியவன்!” என்று மற்ற முனிவர்களிடம் சொன்னார்.

அச்சமயம் அங்கே வந்த நாரதர், “பிருகு முனிவரே! சரியாகச் சொன்னீர்கள்.
பின்னாளில் கலியுகம் முற்றிய நிலையில் கல்கி பகவானாகத் திருமால் அவதாரம் செய்வார்.
அப்போது அவர் தீய சக்திகளை அழித்தாலும், உண்மையில் அவர்கள் மீதும் இரக்கம் காட்டித்
தனது வாள் வீச்சால் அந்தத் தீயவர்களின் பாபங்களைப் போக்கி அவர்களுக்கும் நன்மையைத்தான் செய்யப் போகிறார்.
எல்லா நிலைகளிலும், அனைவர் மீதும் கருணையையும் பொறுமையையும் இரக்கத்தையும் காட்டுபவர் அன்றோ திருமால்?” என்று கூறினார்.

இப்படி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் மீதும் இரக்கம் காட்டுவதால்,
கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விச்வ’ என்பது உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் குறிக்கிறது.
‘தக்ஷிண:’ என்றால் தாட்சிண்யம், அதாவது இரக்கம் காட்டுபவர் என்று பொருள்.

ஈவு இரக்கம் என்ற தொடரை தயவு தாட்சிண்யம் என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது
அல்லவா அனைத்துயிர்களிடமும் இரக்கம் காட்டுவதால், கல்கி பகவான் ‘விச்வதக்ஷிண:’ எனப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 426-வது திருநாமம்.
“விஷ்வதக் ஷிணாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு,
அவர்கள் செய்த பாபங்களைத் திருமால் மன்னித்து திருத்திப் பணிகொள்வார்.

—————

427. விஸ்தாராய நமஹ:(Visthaaraaya namaha)

உலகில் கலியுகம் தொடங்கிச் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் கடந்த அளவில்,
கலியுகம் கி.மு., 3102ம் ஆண்டு தொடங்கியதாகப் பெரியோர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.
உலகில் தருமங்கள் குறைந்துகொண்டேவந்தன. இதைக் கவனித்த திருமால், தனது படுக்கையான ஆதிசேஷனை அழைத்து,
“உலக நடைமுறையைப் பார்த்தாயா?” என்றார்.
ஆதிசேஷனும் “ஆம் பகவானே! அடியேனும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.
பூமியில் அறநெறி தொய்வடைந்து, அதர்மம் தலைதூக்கிவிட்டது.

நீங்கள் வழங்கிய வேதங்களை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்.
வேறு சிலர் அந்த வேதங்களுக்கே தவறான பொருள் கூறிவருகிறார்கள்.
கருணைக் கடலாகிய உங்களுக்குக் குணங்களே இல்லை என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆழ்வார்கள் அவதரித்துப் பாடிய ஈரத்தமிழ்ப் பாசுரங்கள் இப்போது வழக்கொழிந்து போய்விட்டன.
நீங்கள் பற்பல திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருந்தாலும், உங்களை வந்து தரிசித்து உங்களுக்குத் தொண்டு
செய்யப் பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. இவை அனைத்தையும் கவனித்து வருகிறேன் சுவாமி!” என்று பதிலளித்தார்.

திருமால் ஆதிசேஷனைப் பார்த்து, “அனந்தா! இவை மட்டும் இல்லை. வேத வியாசர் உலகுக்கு
எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார்? மகாபாரதம், புராணங்கள், பிரம்ம சூத்திரங்கள் இத்தனையும் வழங்கியவர் வியாசர்.
ஆனால், அவரை இப்போது நகைப்புக்கு உரிய பொருளாக மக்கள் மாற்றிவிட்டார்கள்.
அவரது பிரம்ம சூத்திரங்களைப் பயன் படுத்திக்கொண்டே வியாசரின் திருவுள்ளத்துக்கு முரணான கருத்துகளைப்
பிரச்சாரம் செய்துவருகிறார்கள். நான் ராமனாக அவதரித்த போது வெளிப்படுத்திய எனது மங்கல குணங்களைத் தொகுத்து
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமாயணத்தை அருளினார்.
ஆனால், இப்போது வால்மீகியை ஒரு பொருட்டாகவே கருதாமல் தள்ளிவைத்து விட்டார்கள் மக்கள்.

ஸ்ரீ ராமாயணத்தையும் அதில் சொல்லப்பட்ட ராமனின் குணங்களையும், அடியோடு மறந்து விட்டார்கள்.
இவை மட்டுமா கிருஷ்ணனாக நான் அவதரித்துச் செய்த லீலைகளை எல்லாம் சுகப்பிரம்மம்
தேனினும் இனிய பாகவத புராணமாக வழங்கினார் அல்லவா?
அந்த சுகப்பிரம்மம் வழங்கிய பாகவத புராணத்தை ஏதோ விளையாட்டுக் கிளியின் உளறல் என்று
கருதித் தூக்கி எறிந்துவிட்டார்கள் மக்கள்.
வியாசரின் பிரம்ம சூத்திரங்களுக்குப் போதாயனர் என்ற மகான் விரிவான விளக்கவுரை வழங்கியுள்ளார்.
ஆனால் அந்தப் பெரியவரின் நூலையே மறுத்துப் பேசிக் குறைகூறி வருகிறார்கள் சில மக்கள்.
இப்படிப் பூமியில் தர்மம் க்ஷீணித்திருக்கும் நிலையில், ஆதிசேஷா! நீயே பூமியில் அவதாரம்
செய்து மீண்டும் தர்மம் தலைதூக்கும்படிச் செய்ய வேண்டும்.

அதற்கு முதல்படியாக வேத வியாசர் அருளிய பிரம்மசூத்திரங்களுக்குப் போதாயனர் அருளிய விளக்கவுரையின்
அடிப்படையில், ஓர் உரையை உருவாக்க வேண்டும்!” என்று சொல்லி ஆதிசேஷனைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.
திருமாலின் ஆணைக்கிணங்க பூமியிலே ராமானுஜராக அவதரித்த ஆதிசேஷன், பிரம்ம சூத்திரத்துக்குப் போதாயனர்
அருளிய விளக்கவுரையின் அடிப்படையில், “ஸ்ரீ பாஷ்யம்’’ என்ற அற்புதமான விளக்கவுரையை அருளிச்செய்தார்.

கலியுகத்தில் தருமங்கள் தழைத்தோங்கும்படிச் செய்து, மக்களுக்குள் ஏற்றத்தாழ்வு பாராது
பக்தியையும் ஞானத்தையும் எல்லோருக்கும் பரப்பினார் ராமானுஜர்.
ஆக, எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குவது போன்ற சூழல் ஏற்படுகிறதோ,
அப்போதெல்லாம் திருமால், நேராகவோ மறைமுகமாகவோ அந்த அதர்மத்தை அழித்துப் பூமியில் தர்மத்தை நிலைநாட்டிவிடுவார்.

கலியுகம் முற்றும்போது, தானே கல்கியாக அவதாரம் செய்து, ஒட்டுமொத்த அதர்மத்தையும் அழித்து,
பிரபஞ்சம் முழுவதும் தர்மத்தை நன்றாகப் பரப்பி, தர்மத்தைத் தழைத்தோங்கச் செய்வார்.
இவ்வாறு தர்மத்தைப் பரப்புவதால், கல்கி பகவான் ‘விஸ்தார:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘விஸ்தார:’ என்றால் பரப்புபவர் என்று பொருள்.
தர்மத்தைப் பரப்புவதால் கல்கி ‘விஸ்தார:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 427-வது திருநாமம்.

“விஸ்தாராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களில்,
அறநெறியும் அறச் சிந்தனைகளும் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

———————–

428. ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:(Sthaavara-Sthaanave namaha)

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட சமயத்தில் காம்ய வனம் என்ற பகுதியில் தங்கி யிருந்தபோது,
கண்ணபிரான் அவர்களை வந்து சந்தித்தான்.
அப்போது, அங்கே மார்க்கண்டேயர், நாரதர் உள்ளிட்ட முனிவர்களும் வந்தார்கள்.
நாரதர் மார்க்கண்டேயரிடம் தர்மபுத்திரருக்கு நல்வார்த்தைகளை உபதேசித்து அருளுமாறு பிரார்த்திக்க,
மார்க்கண்டேயரும் பல புண்ணியக் கதைகளையும் நல் உபதேசங்களையும் தர்மபுத்திரருக்கு வழங்கினார்.
அவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே வந்த தர்மபுத்திரர், மார்க்கண்டேயரைப் பார்த்து,
“முனிவரே! அடுத்து வர இருக்கும் கலியுகத்தின் நிலைமை எப்படி இருக்கும்?
பொதுவாகக் கலிகாலம் என்றாலே தர்மம் சீர்குலைந்திருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்களே!
அவ்வாறு கலியுகத்தில் தர்மம் சீர்குலைந்தால் எப்போது அந்த நிலை சீரடையும்?
மீண்டும் கிருத யுகம் எப்படி உண்டாகும்? அறநெறி மீண்டும் எவ்வாறு தழைத்தோங்கும்?” உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டார்.

அதற்கு மார்க்கண்டேயர், “தர்மம் என்னும் காளை கிருதயுகத்தில் நான்கு கால்களோடும்,
திரேதாயுகத்தில் மூன்று கால்களோடும், துவாபரயுகத்தில் இரண்டு கால்களோடும்,
கலியுகத்தில் ஒரு காலோடும் இருக்கும். அதாவது, அறநெறியின் அளவு அப்படிக் குறைந்திருக்கும்.
கலியுகத்தில் மக்களின் ஆயுள், வீரியம், மனம், புத்தி, பலம், தேஜஸ் ஆகிய அனைத்தும் குறைந்திருக்கும்.
பிறரை ஏமாற்று வதற்காகவும், வெளிவேஷத்துக்காகவுமே மக்கள் அறநெறிகளைப் பின்பற்றுவார்களே தவிர,
உளமார அறநெறிப்படி வாழ்வோர் கலியுகத்தில் குறைந்துவிடுவார்கள்.

பேராசையும் அறியாமையும் மலிந்திருக்கும். கலியுகம் முடியும் தறுவாயிலில், சணல் நாரால் செய்யப்பட்ட
ஆடையே மிக உயர்ந்தது என்று மக்கள் கருதுவார்கள். மக்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்திக்கொள்வார்கள்.
நதிக்கரையில், பூமியை வெட்டி அற்ப தானியங்களை விதைப்பார்கள்.
தந்தையின் பொருளை மகன்கள் கவர்ந்து செல்வார்கள். பசுக்களை வண்டி இழுக்க வைப்பார்கள்.
இளங்கன்றின் தலையில் மூட்டைகளை வைத்துச் சுமக்கச் செய்வார்கள்.

அரசர்களும் தீய எண்ணம் கொண்டவர்களாகக் கொடுங்கோல் ஆட்சிபுரிவார்கள். வியாபாரத்தில் நேர்மை இராது,
பொருளாசையால் வஞ்சனையே நடக்கும். சூரியன், சந்திரன், பிருகஸ்பதி ஆகிய மூன்று கிரகங்களும்
பூச நட்சத்திரத்தை அடைந்து ஒரு ராசியில் சேரும் சமயத்தில் கலியுகம் முடிவு பெறும்.
சம்பளம் என்னும் கிராமத்தில் விஷ்ணுயசஸ் என்பவர்க்கு மகனாகத் திருமால் கல்கி அவதாரம் எடுப்பார்.
அவர் மனத்தினால் நினைத்தவுடன் எல்லா வாகனங்களும், ஆயுதங்களும், படைவீரர்களும், கவசங்களும் அவரை வந்தடையும்.

குதிரை மேல் பயணித்து விஜயம் செய்து தீய சக்திகளை அழித்து, நல்லோர்களை அவர் மகிழ்விப்பார்.
குழப்பமுற்றுத் திரியும் மக்கள் யாவரும் அவரைத் தரிசித்து அவரது அருளால் தெளிவு பெறுவார்கள்.
ஒட்டுமொத்த தீய சக்திகளையும் அவர் அழித்தவாறே, உலகில் மீண்டும் நல்லோர்களின் எண்ணிக்கை கூடி
அறநெறி தழைத்து ஓங்கத் தொடங்கும். தீய சக்திகளை அழித்த பின், கல்கி பகவான் மிகப்பெரிய
அச்வமேத வேள்வி ஒன்றைச் செய்வார். அந்த வேள்வியின் நிறைவில் சான்றோர்களான நல்லோர்களுக்கு
இந்த மொத்த பூமியையும் தானம் செய்வார். அதன்பின் அந்த நல்லோர்கள் நல்லாட்சி செய்ய,
ஒட்டுமொத்த உலகமும் க்ஷேமமாக இருக்கும்.

இப்படிக் கிருதயுகத்தில் தர்மம் நன்றாக நிலைநாட்டப் பட்டபின், கல்கி பகவான் சாந்தமாக ஓய்வெடுக்கத் தொடங்குவார்.
இவ்வாறு அறநெறிகளை உலகில் நிலைநாட்டிய பின் சாந்தமாக இருப்பதால்,
கல்கி பகவான் ‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்று அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தாவர’ என்பது அறநெறியை நன்கு நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது.
‘ஸ்தாணு:’ என்பதற்கு சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
‘ஸ்தாவர ஸ்தாணு:’ என்றால் அறநெறியை நிலைநாட்டியபின் சாந்தமாக இருப்பவர் என்று பொருள்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 428-வது திருநாமம்.
“ஸ்தாவர ஸ்தாணவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, மன அமைதி ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———–

429. ப்ரமாணாய நமஹ:(Pramaanaaya namaha)
அடியேனுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்தருளிய ஆசார்யரான சிறுபுலியூர் ஸ்ரீ .உ.வே. திருவாழி அண்ணன் சுவாமிகளிடம்,
ஒரு சீடர் ஒருமுறை ஓர் ஐயம் கேட்டார். “சுவாமி! தினமும் கோயிலுக்குப் போய் இறைவனுக்கு நமஸ்காரம் செய்கிறோம்.
இறைவனை வலம் வருகிறோம். உண்மையில் இவையெல்லாம் நமக்கு விஞ்ஞான ரீதியாக
ஏதோ பலன்களைக் கொடுக்கின்றன போலும். அந்த அறிவியல் ரீதியான பலனை நேராகச் சொன்னால்
நாம் கேட்க மாட்டோம் என்பதற்காகத் தான் இப்படி மறைமுகமாகத் தெய்வம், சுவாமி என்றெல்லாம் சொல்லிச்
சில உடற்பயிற்சிகளை நம் முன்னோர்கள் செய்யச் சொல்லி இருக்கிறார்கள் போலும்.
எனவே நமஸ்காரம் செய்தல், கோயிலை வலம் வருதல் இதனால் கிடைக்கும்
அறிவியல் ரீதியான பலன்கள் என்ன சுவாமி?” என்று அந்தச் சீடர் கேட்டார்.

அதற்கு எங்கள் ஆசார்யன் அற்புதமான ஒரு விடையை அளித்தார்.
“குழந்தாய்! தெய்வத்தோடு தொடர்புடைய விஷயத்தையே நீ அறிவியல் ரீதியாகச் சொன்னால்தான் ஏற்பேன் என்று சொல்கிறாய்.
அப்படி இருக்கும் போது அறிவியல் ரீதியான ஒரு விஷயத்தைத் தெய்வத்தோடு தொடர்பு படுத்திச் சொல்ல வேண்டிய தேவை என்ன?
அறிவியல் ரீதியான, உடல் ரீதியான, உலகியல் ரீதியான பலன்களுக்காக மட்டுமே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்
என்று நம் முன்னோர்கள் கருதி இருந்தால், அதை நேரடியாகத் தான் சொல்வார்களே தவிர,
அதில் தாமாகத் தெய்வத்தைச் சேர்த்துச் சொல்லவே மாட்டார்கள்.

கோயிலுக்குப் போவதும், அங்கே இறைவனை விழுந்து நமஸ்கரிப்பதும், இறைவனை வலம் வருவதும்,
இறைவனது உகப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இறைவனின் திருவுள்ளம் மகிழ வேண்டும் என்ற
ஒற்றை இலக்கோடு செய்யப்படும் செயலுக்கே கர்மயோகம் என்று பெயர்.
அதனால், நமக்குக் கிடைக்கும் உலகியல் பலனில் கண் வைத்துச் செயல் புரிந்தால், அது கர்மயோகமே ஆகாது.
காலை நீராடுவதோ, சந்தியாவந்தனம், பிராணாயாமம் போன்றவை செய்வதோ, இறை வனுக்குப் பூஜை செய்வதோ
என அத்தனையுமே இறைவனின் உகப்புக்காகத்தான் நாம் செய்கிறோம்.

அப்படியானால் இவற்றால் உலகியல் பலன் எதுவுமே கிடையாதா? இவை உடலுக்கு ஆரோக்கியம் தராதா? என்று நீ கேட்கலாம்.
நிச்சயமாக அவைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரலாம். அதை மறுக்கவில்லை.
ஆனால், இச்செயல்களின் முக்கிய நோக்கம் வெறும் தேக ஆரோக்கியம் மட்டும் கிடையாது.
அதைக் காட்டிலும் மிக உயர்ந்த பகவத் ப்ரீதி, இறைவனின் திருவுள்ள உகப்பு என்பதே இச்செயல் களால் கிடைக்கும் மிகமிகப் பெரிய பலன்.
ஒரு மாணவன் பள்ளிக் கூடத்துக்கு நடந்து சென்று வந்தால் அதன் விளைவாக
அவனது உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
அதை வைத்துக்கொண்டு, அவன் பள்ளிக் கூடம் போனதே உடல் எடையைக் குறைக்கத்தான் என்று சொல்லி விட முடியுமா?
பள்ளிக்கூடம் போவது கல்வி என்ற உயர்ந்த லட்சியத்துக்காக அல்லவா!.
அத்துடன் இலவச இணைப்பாக, உடல் ஆரோக்கியம் இவன் நடந்து சென்றதால் கிடைக்கிறது.
அதுபோலத் தான் இதுவும்!” என்று விளக்கினார்.

உடனே அந்தச் சீடர், “சுவாமி! அப்படி நம் சாஸ்திரச் சடங்குகளுக்கு அறிவியல் ஆதாரங்களைத் தேடாதே என்று
சொல்லி விட்டால், இளம் தலைமுறையினர் இவற்றை எப்படிப் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ஆசார்யன், “நாம் அன்றாடம் பின்பற்ற வேண்டிய கடமைகளை வேத சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அந்த அறநூல்கள் யாவும் இறைவன் தானே திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள். இறைவன் விதித்த விதிகள்.
இறைவன் விதித்த ஒரு விதிக்கு யாரோ ஒரு விஞ்ஞானியின் அங்கீகாரம் எதற்கு?
நம் முன்னோர்களும் இறைவனும் என்ன விதித்திருக்கிறார்களோ, அதை அப்படியே பின்பற்றி நடப்பதற்குத் தான்
சிரத்தை, பக்தி என்று பெயர். யாரோ ஒரு விஞ்ஞானி அங்கீகரித்தால்தான் சாஸ்திரத்தை ஏற்பேன் என்று சொன்னால்,
இறைவன் மீது நமக்கு முழு நம்பிக்கை இல்லை என்று பொருள்படும்!” என்றார்.

மகாபாரதத்திலே ஒரு ஸ்லோகம் வருகிறது;
“தச்சீலம் அநுவர்தந்தே மநுஷ்யா லோகவாஸின:”
கலியுகம் முடியும்போது கல்கி பகவான் அவதாரம் செய்து தர்மத்தை நிலைநாட்டி கிருத யுகத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அந்தக் கிருத யுகத்தில் வாழ்வோர் எல்லாரும் எப்படி இது தான் தர்மம், இது அதர்மம் என்று அறிவார்கள்?
அதற்கு மகாபாரதம் விடை சொல்கிறது.
கல்கி பகவான் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அது தர்மம்,

கல்கி பகவான் எதிலிருந்து விலகி இருக்கச் சொல்கிறாரோ அது அதர்மம் என்று மக்கள் பின்பற்றுவார்கள். அப்படித்தான் கிருத யுகத்தில் தர்ம அனுஷ்டானம் தொடங்கும்.

ஆக, தர்மம் எது அதர்மம் எது என்பதைக் காட்டும் நம்பகத் தன்மைகொண்ட பிரமாணமாகக் (authority-ஆக)
கல்கி பகவான் திகழ்வதால், அவர் ‘ப்ரமாணம்’ என்று அழைக்கப்படுகிறார்.
ப்ரமாணம் என்றால் ‘நம்பத்தகுந்த ஆதாரம்’ என்று பொருள்.
தர்மம், அதர்மம் ஆகியவற்றை அறிவதற்குரிய ஆதாரமாக இருப்பதால், கல்கி பகவான் ‘ப்ரமாணம்’ எனப் படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 429-வது திருநாமம்.“ப்ரமாணாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் மனங்களில் சிரத்தையும் நம்பிக்கையும் தழைத்தோங்கும் படித் திருமால் அருள்புரிவார்.

———

430. பீஜாய அவ்யயாய நமஹ:(Beejaaya Avyayaaya namaha)

திருக்கோஷ்டியூரில் செல்வ நம்பிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.
(ராமானுஜரின் குருமார்களுள் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அல்லர் இவர்;
இவர் திருக்கோஷ்டியூர் நம்பிக்குப் பல நூறாண்டுகள் முற்பட்டவர்.)
ஒருமுறை செல்வ நம்பிகள் ஒரு முக்கியப் பணிக்காக வெளியூர் சென்றிருந்தார்.
அவரது மனைவி மட்டும்தான் வீட்டிலே இருந்தார். அச்சமயம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
திருக்கோயிலில் நடைபெறும் மாசி மக உற்சவத்தைத் தரிசிப்பதற்காகப் பல ஊர்களில் இருந்தும்
அடியார்கள் திருக்கோஷ்டியூருக்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் ஊர் மக்களிடம், “இவ்வூரில் எங்கே உணவு கிடைக்கும்?” என்று விசாரித்தபோது,
மக்கள் எல்லோரும் செல்வ நம்பிகளின் மாளிகையைக் காட்டி, “அந்தப் பெரியவரின் இல்லத்துக்குச் செல்லுங்கள்
நிச்சயமாக உணவு கிடைக்கும்!” என்று கூறினார்கள்.
அந்த அடியார்களும் செல்வநம்பிகளின் இல்லத்துக்கு வந்தார்கள். செல்வ நம்பிகளின் மனைவி அவர்களை
வரவேற்று உபசாரம் செய்தார். வந்திருந்த அடியார்கள், “நாங்கள் வெளியூரிலிருந்து இங்கே பெருமாளின்
உற்சவத்தைத் தரிசிப்பதற்காக வந்தோம். உங்கள் இல்லத்தில் உணவு கிடைக்கும் என்று கேள்விப் பட்டு வந்திருக்கிறோம்!” என்றார்கள்.

“அடியார்களான உங்களுக்கு உணவு பரிமாறுவது நாங்கள் செய்த பாக்கியம்!” என்று சொல்லி விட்டுச்
செல்வ நம்பிகளின் மனைவி சமையலறைக்குச் சென்றார்.
“சுமார் நாற்பது பேர் வந்திருக்கிறார்கள். இத்தனை பேருக்கும் சமைக்கும் அளவுக்கு நம் இல்லத்தில் அரிசி இல்லையே!
ஆனால், அதே நேரம் வந்திருக்கும் அடியார்களை வெறும் வயிற்றோடு திருப்பி அனுப்பு
வதும் பெரும் பாபம் ஆயிற்றே! என்ன செய்வது?” என்று சற்றுநேரம் சிந்தித்தார் செல்வ நம்பிகளின் மனைவி.

அவர் மனதில் ஓர் யோசனை தோன்றியது. “ஆஹா! அடுத்து வயலில் விதைப்பதற்காகக் கொல்லையிலே
விதை நெல்லை நம் கணவர் சேமித்து வைத்திருக்கிறாரே! அந்த விதை நெல்லைக் குத்தி அரிசி ஆக்கி
இவர்களுக்கு உணவளித்துவிடுவோம்!” என்று தீர்மானித்தார். அவ்வாறே உணவு தயாரித்து வந்திருந்தோர்
அனைவருக்கும் வயிறாரப் பரிமாறி விட்டார். அவர்களும் திருப்தியோடு புறப்பட்டுச் சென்றார்கள்.

வெளியூர் சென்றிருந்த செல்வ நம்பிகள் ஊர் திரும்பிய பின், அடுத்து வயலில் விதைப்பதற்காக
விதைநெல்லைச் சரிபார்க்கச் சென்றார். பார்த்தால் விதை நெல்லைக் காணவில்லை.
மனைவியிடம், “இங்கே வைத்திருந்த விதை நெல் எல்லாம் எங்கே போனது?” என்று கேட்டார் செல்வ நம்பிகள்.
“அவற்றை நான் வைகுண்டத்தில் விதைத்து விட்டேனே!” என்றார் மனைவி.
அதாவது, இறை அடியார்களின் வயிற்றில் அந்த நெல்லைச் சேர்த்தது வைகுண்ட லோகத்தில் விதைத்ததற்குச் சமம் என்பது தாத்பரியம்.

“அப்படியா? நல்ல காரியம் செய்தாய்! அடியார்கள் பட்டினியுடன் நம் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தால்,
அது மிகப்பெரிய பாபம்!” என்று சொல்லித் தன் மனைவியைப் பாராட்டினார் செல்வ நம்பிகள்.
அன்று இரவு செல்வ நம்பிகளின் கனவில் தோன்றிய அரங்கன்,
“இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும் நானே விதையாக இருக்கிறேன்.
என் அடியார்களுக்கு விதை நெல்லைக் கொண்டு உணவளித்த உங்களுக்கு நானே விதை தந்து அருள்வேன்!” என்று சொன்னான்.
கனவில் அரங்கன் சொன்னது போலவே மறுநாள் திருவரங்கத்தில் இருந்து பல மூட்டை களில் விதை நெல்
செல்வ நம்பிகள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தது. அதை அவர் வயலில் விதைக்கவே மிகச்சிறந்த விளைச்சலும் உண்டானது.

செல்வ நம்பிகளின் கனவில் அரங்கன் சொன்னது போல், இந்த உலகுக்கும் உலகில் நடைபெறும் தருமங்களுக்கும்
மூலக் காரணமாக, அதாவது விதையாக திருமால் இருக்கிறார்.
நம்மாழ்வாரும் “முதல் தனி வித்து” என்றும் “வேர் முதலாய் வித்தாய்” என்றும் திருமாலைப் பாடுகிறார்.
கல்கி அவதாரத்திலும், கிருத யுகம் நிலைபெற்று அதிலே தருமங்கள் செழிப்பதற்குரிய வித்தாகக் கல்கி பகவான் திகழ்கிறார்.
அவரது அருளால்தான் கலியுகம் முடிந்து, கிருதயுகம் தொடங்கி, தருமம் என்னும் பயிர் செழிக்கத் தொடங்குகிறது.

தருமமாகிய பயிர் செழிப்பதற்கு விதையாக இருப்பதால், கல்கி பகவான் ‘பீஜம் அவ்யயம்’ என்று அழைக்கப்படுகிறார்.
அவ்யயம் என்றால் அழியாத, பீஜம் என்றால் விதை.
‘பீஜம் அவ்யயம்’ என்றால் அழியாத விதை, தருமங்கள் அழியாமல் செழிக்கச்செய்யும் விதை என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 430-வது திருநாமம்.“பீஜாய அவ்யயாய நமஹ:” என்று தினமும் சொல்லி
வரும் அன்பர்களின் வயல்களில் விவசாயம் நன்றாகச் செழிக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

———–

431. அர்த்தாய நமஹ (Arthaaya namaha)
கும்பகோணத்தில் கோமளவல்லித் தாயாரோடு உறையும் ஸ்ரீசார்ங்கபாணிப் பெருமாளைப் பூஜித்து வரும்

அர்ச்சகர்களுள் ஒருவரான ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் சுவாமியோடு அடிக்கடி

ஆகமங்கள் குறித்து உரையாடும் பேறு அடியேனுக்குக் கிட்டுவதுண்டு.

அப்போதெல்லாம் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள பல நுட்பங்களை ஸ்ரீ.உ.வே. சௌந்தரராஜ பட்டாச்சாரியார் அடியேனுடன் பகிர்வார்.

ஒருமுறை அடியேன் அவரிடம், “சுவாமி! உங்களைப் போல் இவ்வளவு ஆழமாக ஆகமங்களைக் கற்ற வித்வான்கள்

நம் சார்ங்கபாணிப் பெருமாளுக்குப் பூஜை செய்வதை நினைத்துப் பார்க்கையில் பெருமையும் பெருமிதமும் ஏற்படுகின்றன!” என்று சொன்னேன்.

அதற்கு சௌந்தரராஜ பட்டாச்சாரியார், “அடியேனின் தாய்வழித் தாத்தாவான தேரழுந்தூர் ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார்

சுவாமிக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்!” என்றார். ஏன் என்று அடியேன் கேட்க, அப்போது அர்ச்சகர் ஒரு கதை சொன்னார்:

நான் இளம் வயதில் அரைக்கால் சட்டை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தேன்.

எனது நடவடிக்கைகளைக் கவனித்த என் தாத்தா என்னை அழைத்தார். “நீ என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார்.

விளையாட்டுச் சிறுவனான அடியேன், “நான் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன்!” என்று சொல்லிவிட்டு மீண்டும் விளையாட ஓடினேன்.

மீண்டும் அழைத்தார் தாத்தா. “குழந்தாய்! இங்கே வா! நீ எத்தகைய குடும்பத்தில் பிறந்திருக்கிறாய் தெரியுமா?

குடந்தையில் உள்ள திருக்கோவில்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காலத்திலும்,

அந்நியப் படையெடுப்புகள் நடைபெற்ற காலத்திலும் உனது மூதாதையர்கள் தங்கள் குலதனமாகக் கருதிக்

கோவிலையும் பெருமாளையும் பூஜைமுறைகளையும் காத்து இன்றளவும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

அவ்வாறு அந்நாட்களில் கோவிலைக் காத்த உங்களைப் போன்ற சில குடும்பங்களுக்கு இங்கே பூஜை மிராசு வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய குடும்பத்தில் பிறந்துவிட்டு, வேதங்களையும் ஆகமங்களையும் பயிலாமல் இப்படி நீ விளையாடலாமா?” என்று கேட்டார்.

அவரது ஆழமான பேச்சைக் கேட்டவாறே என் மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டது.

“அடியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். தாத்தா மேலே சொல்லத் தொடங்கினார்,

“குழந்தாய்! அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

முக்திக்கு வழிகாட்டும் பாரத தேசத்தில் மனிதனாகப் பிறப்பது என்பது அதைவிட அரிதானது.

அதிலும், ஆழ்வார்களின் அமுதத் தமிழ் ஆறாகப் பெருகி ஓடும் தமிழகத்தில் பிறப்பது மிகவும் அரிது.

திருமாலிடம் பக்தி நிறைந்தவனாக இருத்தல் அதனினும் அரிது.

அந்தத் திருமாலையே தீண்டித் திருவாராதனம் செய்யும் பாக்கியம் பெறுதல் என்பது அதை விடவும் அரிதானது.

அங்கே கோவிலில் ஆராவமுதாழ்வான் என்று அழைக்கப்படும் சார்ங்கபாணிப் பெருமாள் உன் கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

நாளை நீ பண்டிதனாகி வந்து அவனுக்குப் பூஜை செய்ய வேண்டும் என்று அவன் காத்திருக்க,

நீ வேத ஆகமங்களைப் பயிலாமல் விளையாடலாமா?

அனைத்து உலகங்களையும் அநாயாசமாகப் படைத்து, காத்து, அழிக்கும் இறைவன்,

தனது எளிமையை வெளிப்படுத்தும் விதமாகத் தன் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு அர்ச்சாவதாரமாகக் கோவில்களிலே எழுந்தருளி உள்ளான்.

அனைத்து சக்திகளும் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் உன் கையை எதிர்பார்த்து அவன் காத்திருக்கிறான்.

உலகிலுள்ள அத்தனை பேருக்கும் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்காக இருப்பவன் பகவான்.

கடோபநிஷத் “ஸா காஷ்டா ஸா பரா கதி:” என்று சொல்கிறது. ‘காஷ்டா’ என்றால் இலக்கு.

நாம் அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்கு இறைவனே.

‘கதி:’ என்றால் வழி. இலக்காகிய அந்த இறைவனை அடைவிக்கும் வழியும் அவனே.

இலக்கும் அவனே, வழியும் அவனே என்பதே இவ்வாக்கியத்தின் பொருள்.

எல்லோருக்கும் அடைய வேண்டிய இலக்காக இருக்கும் அந்த எம்பெருமான் தானே உனக்கும் அடையத்தக்க இலக்காவான்?

எனவே அவனை ஆராதிக்க, அவனை மகிழ்விக்க நீ வேத ஆகமங்களை நன்றாகப் பயின்று மிகச்சிறந்த அர்ச்சகனாக வர வேண்டும்!”

என்று என்னை ஆசீர்வதித்தார்.

இந்தக் கதையைச் சொன்ன அர்ச்சகர், “அடியேன் ஒருவனுக்கு மட்டும் இல்லை. இதுபோல் பல குழந்தைகளையும் அழைத்து,

குழந்தைகளுக்குப் புரியும் மொழியில் நல்ல உபதேசங்களைச் செய்து, இறைவனே நாம் அடைய வேண்டிய

மிக உயர்ந்த இலக்காவான் என்பதைப் பிஞ்சு மனங்களில் தெளிவாக விதைத்தார் அந்த மகானான ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சாரியார் சுவாமி.

அவருடைய வழிகாட்டுதலும் வாழ்த்துகளும்தான் அடியேனைப் போன்ற பலரையும் இந்த நன்னிலையில் இன்று வைத்திருக்கிறது.

கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஆராவமுதாழ்வானின் உகப்பு மட்டுமே எங்களின் ஒரே இலக்கு என்று நாங்கள் அவனுக்குத் தொண்டாற்றுகிறோம்!” என்று உருக்கமாகச் சொன்னார் அர்ச்சகர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 431-வது திருநாமமான ‘அர்த்த:’ என்ற திருநாமத்துக்கு என்ன கதை எழுதலாம்

என்ற கேள்வியுடன் கோவிலுக்குச் சென்ற அடியேனுக்கு அர்ச்சகர் மூலமாகவே

மிகச்சிறந்த கதையைக் காட்டி விட்டார்கள் கோமளவல்லித் தாயாரும் ஆராவமுதாழ்வானும்.

‘அர்த்த:’ என்றால் (இவ்விடத்தில்) அடைய வேண்டிய இலக்கு என்று பொருள்.

மிகச்சிறந்த பக்திமான்களுக்கு அடைய வேண்டிய இலக்காகத் திருமால் ஒருவரே இருப்பதால்,

திருமால் அர்த்த என்று அழைக்கப்படுகிறார்.

“அர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அடைய விரும்பும் இலக்குகள்

விரைவில் கைகூடும்படி ஸ்ரீஆராவமுதாழ்வான் அருள் புரிவான்.

———-

கண்ணனுக்கு மாலிகன் என்றொரு நண்பன் இருந்தான்

கேட்டதும் கொடுப்பான் கண்ணன் என்று எல்லோரும் கண்ணனைப் புகழ்வதைக் கவனித்த அந்த மாலிகன்,

கண்ணனிடம், “நான் கேட்பதை நீ தருவாயா?” என்று கேட்டான்.

கண்ணபிரானோ, “நீ என்னையே கேட்டாலும் உனக்குத் தருவதற்குத் தயாராக உள்ளேன்!” என்று விடையளித்தான்.

ஆனால், முன் பிறவிகளில் செய்த பாபங்களாலே அந்த அளவுக்குப் பக்குவம் பெறாத அந்த மாலிகன் கண்ணனிடம்,

“கண்ணா! எனக்கு நீ ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து விதமான ஆயுதங்களையும்

எப்படிப் பயன்படுத்தி எதிரிகளை வெல்ல வேண்டும் என்று நீ சொல்லித் தரவேண்டும்!” என்று கோரினான்.

தனது நண்பனின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய கண்ணனும், அவனுக்கு உலகிலுள்ள அனைத்து விதமான

ஆயுதங்களிலும் பயிற்சி அளித்தான். கண்ணனிடம் பயிற்சி பெற்றுக் கொண்ட அவன்,

பல்வேறு ஆயுதங்களைக் கையில் ஏந்தி நல்லவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான்.

பல சாதுக்கள் அவனால் இன்னலுக்கு ஆளாயினர்.

இவற்றைக் கவனித்த பலராமன் கண்ணனிடம், “என்ன கிருஷ்ணா? இந்த மாலிகன் செய்யும் அட்டூழியங்களைப் பார்த்தாயா?

சீக்கிரமாக அவனை வதைக்க வேண்டும்.

ஆனால் நீ அவனை அழித்தால், நண்பனைக் கொன்றவன் என்று உனக்குச் சிலர் பெயர் வைக்கக்கூடும்.

நீ நேரடியாகத் தொடர்பு படாமல் அவனை அழிக்க வழி உள்ளதா என்று பார்!” என்றார்.
கண்ணன் சிரித்துக் கொண்டே, “அண்ணா! இத்தகைய சில தீய சக்திகளை நான் கொஞ்சம் வாழ விடுவேன்.

சில வாய்ப்புகளும் தருவேன். அவனாகத் திருந்துகிறானா என்று சோதித்துப் பார்க்கவே இவற்றை நான் செய்கிறேன்.

இவன் திருந்தாவிட்டால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் இவனது தீமைகளுக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன் பாருங்கள்!” என்றான்.
இந்நிலையில், மாலிகன் கண்ணனிடம் வந்து, “கண்ணா! இப்போது தான் நாரதர் மூலம் ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.

என்னவென்றால், எல்லா ஆயுதங்களிலும் எனக்குப் பயிற்சி அளித்த நீ, உன் கையில் ஏந்தி இருக்கும்

சக்கராயுதத்தில் மட்டும் எனக்கு இன்னும் பயிற்சியே அளிக்கவில்லை.

அதையும் உன்னிடமிருந்து கற்று வருமாறு நாரதர் சொல்லி அனுப்பினார்!” என்றான்.
கண்ணன் பலராமனைப் பார்த்துப் புன்னகை செய்யவே, பலராமன்,

“ஓ! நாரதர் மூலம் கிருஷ்ணன் செய்த லீலை போலும் இது!” என்று புரிந்து கொண்டார்.

மாலிகனைப் பார்த்துக் கண்ணன், “மாலிகா! சக்கராயுதத்தை மிகவும் ஜாக்கிரதையாகப் பிரயோகிக்க வேண்டும்.

கொஞ்சம் கவனம் குறைந்தாலும் உன் கழுத்தையே அது சீவிவிடும். அந்தப் பயிற்சி உனக்கு வேண்டாம் என நான் நினைக்கிறேன்!” என்றான்.

மாலிகனோ, “இல்லை இல்லை! அதையும் நான் கற்றே தீருவேன்!” என்று கண்ணனை வற்புறுத்தினான்.

இனி உன் விருப்பம் என்று சொன்ன கண்ணன், மாலிகன் கையில் தன் சக்கரத்தைக் கொடுத்து,

அதை ஏவும் முறையையும் சொல்லிக் கொடுத்து ஏவச் சொன்னான். சக்கரத்தை மாலிகன் ஏவ முயன்றவாறே,

அது நேராக மாலிகனின் கழுத்தில் பாய்ந்து அவன் தலையைக் கொய்து வதைத்துவிட்டது.

கண்ணன் பலராமனிடம், “அண்ணா! என் நண்பனை நான் கொல்லவில்லை.

அவனே சக்கராயுதத்தைத் தவறாகப் பிரயோகித்துத் தன் கையால் தானே மரணத்தைத் தேடிக் கொண்டான் பாருங்கள்!” என்றான்.

அச்சமயம் அங்கே வந்த நாரதர், “கண்ணபிரானே! உங்களைத் தரிசிக்கும் பேறு பெற்ற சான்றோர்கள்,

உங்களையே மிக உயர்ந்த இலக்காக வேண்டிப் பெறுவார்கள்.

ஆனால் இந்த மாலிகனைப் போன்றவர்கள், நீங்கள் உங்களைத் தருவதற்குத் தயாராக இருந்தபோதும்,

உங்களைத் தவிர்ந்த மற்ற விஷயங்களை நாடித் தங்கள் முடிவைத் தேடிக் கொள்கிறார்களே!” என்றார்.

இவ்வரலாற்றைப் பெரியாழ்வாரும்,
“சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்”-என்று பாடியுள்ளார்.

மாலிகன் தீயவன் என்றபோதும், கண்ணனுடன் தோழமை கொள்ளும் பேறு பெற்றவன் என்பதால்

ஸ்ரீ என்ற அடைமொழி சேர்த்துச் சீமாலிகன் (ஸ்ரீமாலிகன்) என்று குறிப்பிடுகிறார் பெரியாழ்வார்.

பக்திமான்கள், ஞானிகளுக்கு அடையத் தக்க மிகச்சிறந்த இலக்காக இருப்பதால்,

திருமால் அர்த்த: (431-வது திருநாமம்) என்று அழைக்கப்படுகிறார்.

அதே சமயம், மாலிகன் போன்ற தீய எண்ணம் கொண்டவர்கள் திருமாலைத் தவிர்ந்த மற்றைய விஷயங்களை

இலக்காக எண்ணி, திருமாலைத் தங்கள் இலக்காகக் கொள்ளாமல் போவதால், திருமால் ‘அனர்த்த:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 432-வது திருநாமம்.

‘அனர்த்த:’ என்றால் இலக்காக இல்லாதவர் என்று பொருள்.

துர்பாக்கியசாலிகளுக்கு இலக்காக இல்லாத திருமால் ‘அனர்த்த:’ எனப்படுகிறார்.

“அனர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் எண்ணங்கள் உயர்ந்து பக்குவம் அடையும்படித் திருமால் அருள் புரிவார்.

————-

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள்

வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.

1945ம் வருடம். ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணத்தில் வசித்து வந்த காலம்.

அவரது மூத்த மகனுக்கு உபநயனம் என்ற வைதிகச் சடங்கு செய்து, காயத்திரி மந்திர உபதேசம் செய்ய வேண்டிய தருணம் வந்தது.

உபநயனச் சடங்கு செய்வதற்கு அக்காலத்தில் சுமார் 200 ரூபாய் தேவைப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தின் அடிப்படையில் அது சுமார் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையாகும்.
ஸ்ரீநிதி சுவாமிகளோ என்றுமே உலகியல் செல்வத்தில் நாட்டம் கொள்ளாமல் குடந்தையில் உறையும்

கோமளவல்லித் தாயார் – ஸ்ரீஆராவமுதாழ்வான் திருவடிகளையே தனது செல்வமாகக் கொண்டிருந்தார்.

“கிம் கேஹை: கலிதை: தனை: அபி கதை: கேதாரஜாலை: ததா
கிம் வா தை: அபி வஸ்துபி: ப்ரியதமை: யாதை: மனோஹாரிபி:
பந்துப்யச்ச ஸமாகதை: பரிபவை: கிம் வா மம அத்ர ஆகதம்
ஸ்ரீமத் கோமளவல்லிகா ஸஹசரம் ஸ்ரீசார்ங்கிணம் பச்யத:”–என்று

அபர்யாப்தாம்ருத விம்சதி என்னும் துதியில் அவரே பாடியுள்ளார்.

கோமளவல்லித் தாயாரின் கேள்வனான ஸ்ரீஆராவமுதாழ்வானைத் தரிசிக்கும் பாக்யம் பெற்ற அடியேனுக்கு

மாளிகைகளாலோ, செல்வங்களாலோ, படாடோபப் பொருள்களாலோ, உறவினர்கள் கொடுக்கும் பரிசுகளாலோ

ஆக வேண்டியது ஒன்றுமே இல்லை. எனது மிகப்பெரிய சொத்தே திருமகள் கேள்வனாகிய திருமால் தான் என்பது இதன் பொருளாகும்.

ஆனால் குடும்ப வழக்கத்தையும் உலகியல் கட்டாயங்களையும் அனுசரித்து அக்காலத்தில் 200 ரூபாயாவது செலவு செய்தாலன்றி

உபநயனச் சடங்கை மகனுக்கு நிறைவேற்ற இயலாது. அந்தப் பணத்துக்கு என்ன செய்வது என்று சிந்தித்த நிலையில்

சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கோவிலுக்குச் சென்ற ஸ்ரீநிதி சுவாமிகள், கோமளவல்லித் தாயாரைப் பார்த்து ஒரு
ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்

“மாத: கோமளவல்லி மன்மன இதம் யுஷ்மத் கடாக்ஷாபிதம்
ப்ருங்கம் வாஞ்சதி ஜங்க்ருதி பரதரா யஸ்யேத்ருசீ ராஜதே
அன்யோன்யம் தன ஹேம ஸங்கதி வசாத் அஸ்மன் மன கர்ணயோ:
ஆனந்தம் தததீ ஜணஜ் ஜணதிதி ப்ரக்ராந்த லீலா ரஸா”

“கோமளவல்லித் தாயே! எனது மனமாகிய தாமரை உனது அருளாகிய வண்டின் ரீங்காரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

உன்னருளால் விரைவில் பொன்னும் பொருளும் மழையாகப் பொழிகின்ற அந்த ஒலியைக் கேட்டு

அடியேன் ஆனந்தம் பெறும்படி நீ அருள்புரிய வேண்டும்!” என்று

கோமளவல்லித் தாயாரிடமும் சார்ங்கபாணிப் பெருமாளிடமும் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகப் பிரார்த்தனை செய்தார்.

அதன்பின் தனது உறவினரான திருப்புல்லாணி. திரு. ஸ்ரீநிவாசன் அவர்களைச் சந்திப்பதற்காக

மதுரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

கம்ப ராமாயணத்தில் மிகப்பெரிய ஆராய்ச்சியாளரான ஸ்ரீநிவாசன் அவர்கள்,

ஸ்ரீநிதி சுவாமிகளைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து வரவேற்றார். “உங்களைத் தான் காணவேண்டும் என்று கள்ளழகரிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்.

கண்முன்னே வந்து நின்று விட்டீர்களே!” என்றார் ஸ்ரீநிவாசன்.

“என்ன விஷயம்?” என்று கேட்டார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

“நீங்கள் இங்கே என் வீட்டில் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஒன்றை ஆற்ற வேண்டும்.

வால்மீகி ராமாயணத்தையும் கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு வேறுபடுத்தி அடியேன் எழுதி வரும்

ஆராய்ச்சி நூலுக்கு நீங்கள் ஆற்றும் சொற்பொழிவு மிகவும் உதவியாக இருக்கும்!” என்றார் ஸ்ரீநிவாசன்.
அவ்வாறே அங்கே தங்கிப் பதினைந்து நாட்கள் வால்மீகி ராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

சொற்பொழிவு நிறைவடைந்தவாறே ஸ்ரீநிவாசன் அவர்கள் சரியாக 200 ரூபாய் சன்மானத்தை நாணயங்களாக வழங்கினார்.

அந்த நாணயங்களின் ஒலி கோமளவல்லித் தாயாரின் சலங்கை ஒலிபோல் ஸ்ரீநிதி சுவாமிகளின் காதுகளில் ஒலித்தது.

குசேலர் கேட்காமலேயே கண்ணன் செல்வத்தைத் தந்தருளியது போல், நாம் தற்செயலாக வந்த இடத்தில்

இவர் மூலம் 200 ரூபாய் கிடைக்கும் படித் திருமாலும் திருமகளும் அருள்புரிந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்த

ஸ்ரீநிதி சுவாமிகள், மேற்கொண்டு தமது மகனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

இந்த ஒரு சந்தர்ப்பம் என்று மட்டுமில்லை, ஸ்ரீநிதி சுவாமிகளின் வாழ்வில் பல தருணங்களிலும்

இவ்வாறு செல்வத்தைக் கொடுத்து அவரைக் காத்திருக்கிறார் திருமால்.

இப்படி அடியார்களுக்கு அருள்புரிவதற்கு ஏதுவாக எல்லையில்லாத தனத்தைக் கொண்டிருக்கும்

திருமால் ‘மஹாகோச:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘மஹாகோச:’ என்றால் அள்ள அள்ளக் குறையாத நிதிகளை உடையவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 433வது திருநாமம்.

“மஹாகோசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் இல்லங்களில் செல்வச் செழிப்பு நிறையும்.

————–

கேரளாவில் உள்ள ஒரு திவ்யதேசமான திருவாறன்விளை என்ற திருத்தலத்தின் தல வரலாறு இது.

மகாபாரதப் போர் தொடங்கும் முன் பீஷ்மர் ஒரு சபதம் செய்தார்.

“கண்ணன் ஆயுதமே எடுக்காமல் பாண்டவர்களுக்கு உதவி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.

நான் எப்படியாவது கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன்!” என்பதே பீஷ்மர் செய்த சபதம்.
மகாபாரதப் போர் தொடங்கியது. கையில் குதிரைகளை ஓட்டும் கோலுடன் பார்த்தசாரதியாக –

அர்ஜுனனின் தேரோட்டியாக – தேர்த்தட்டில் அமர்ந்திருக்கிறான் கண்ணபிரான்.

அர்ஜுனன் கௌரவ சேனையை எதிர்த்துப் போரிலே ஈடுபடுகிறான்.

கௌரவ சேனையை வழிநடத்தும் பீஷ்மர் ஆக்ரோஷமாகப் பாண்டவ சேனையைத் தாக்கினார்.

பீஷ்மர் மேல் உள்ள மரியாதையாலே அர்ஜுனனுக்கு அவர்மீது கொடிய பாணங்களை ஏவ மனம் வரவில்லை.

ஒன்பதாம் நாள் போரில் அர்ஜுனன் பீஷ்மரின் பாணங்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில்,

கண்ணன் கையில் பிடித்திருந்த கோலைக் கீழே போட்டு விட்டுச் சக்கராயுதத்தை ஏந்திக்கொண்டு பீஷ்மரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

இதைக் கண்ட பீஷ்மர், தனது வில்லையும் அம்பையும் கீழே போட்டு விட்டு, “கண்ணா! உன் கையால் மரணிக்க நான்
தயாராக உள்ளேன்!” என்றார்.

ஆனால் கலங்கிப் போன அர்ஜுனன், கண்ணனின் திருவடிகளைப் பிடித்து மன்றாடி,

“என்னை மன்னிக்கவும்! நானே போர் புரிகிறேன்! வாருங்கள்!” என்று அழைத்து வந்து தேர்த்தட்டிலே அமர்த்திவிட்டான்.

ஏன் இவ்வாறு கண்ணன் சக்கராயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடக்க வேண்டும்?

இறைவன் தான் தோற்றாலும் தோற்பான், தனது பக்தனைத் தோற்க விடமாட்டான்.

ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கண்ணன் சபதம் செய்திருந்தான்.

அவனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று பீஷ்மர் சபதம் செய்திருந்தார்.

தனது சபதத்தில் தான் தோற்றாலும் பரவாயில்லை, பக்தரான பீஷ்மர் அவரது சபதத்தில் தோற்கக்கூடாது என்பதற்காகத்தான்

இரண்டு முறை கையில் ஆயுதம் ஏந்தி பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான் கண்ணன்.

மேலும் பரமபக்தரான பீஷ்மருக்குத் தனது நடையழகைக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும்

கண்ணன் பீஷ்மரை நோக்கி நடந்திருக்கிறான்.

இந்த ரகசியத்தை அம்புப் படுக்கையில் கிடந்த சமயத்தில் பீஷ்மர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார்.

“நீ ராஜ்ஜியம், செல்வம் இவற்றால் எத்தகைய இன்பம் பெறுவாயோ, அதை விடப் பெரிய இன்பத்தை அருள வல்லவன் பகவான் கண்ணன்.

செல்வத்தால் பெறும் இன்பமும் உண்மையில் இறைவன் கொடுத்து வருவதே என்பதை உணர்ந்து கொள்!” என்று உபதேசித்தார் பீஷ்மர். அடியார்களுக்காகவும், அந்த அடியார்களை மகிழ்விப்பதற்காகவும் இறைவன் தன்னைத் தாழவிட்டுக் கொண்டு செய்யும் செயல்களை எண்ணி உருகினான் அர்ஜுனன்.

பின்னாளில், பாண்டவர்கள் தங்கள் வாரிசான பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து விட்டுத்

தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள்.

கேரளாவில் உள்ள பம்பை நதிக்கரையை அவர்கள் அடைந்தபோது, பாண்டவர்களுள் ஒவ்வொருவரும்

அப்பகுதியில் திருமாலுக்காக ஓரோர் கோவில் அமைத்தார்கள். அவற்றுள் அர்ஜுனன் நிர்மாணித்த
திருக்கோவில் தான் திருவாறன்விளை பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் ஆகும்.

ஆறு மூங்கில் கழிகளைக் கொண்டு கோவிலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கி, மேற்கொண்டு கோவிலைக் கட்டினான் அர்ஜுனன்..

பீஷ்மர் எனும் பக்தரை மகிழ்விக்கக் கையில்
சக்கரம் ஏந்திய திருக்கோலத்தோடு பார்த்தசாரதி
பெருமாள் அங்கே கோவில் கொண்டு அர்ஜுனனுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தார்.

“போரில் வென்று ராஜ்ஜியம் பெற்றபோது அடைந்த ஆனந்தத்தை விட

உன்னை இங்கே தரிசித்ததாலே பேரானந்தம் பெற்றேன்!” என்றான் அர்ஜுனன்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருவாறன்விளை திருத்தலத்தைப் பாடுகையில்,
“இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ்வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணிபொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ”

திருக்குறளப்பன் என்றும் பார்த்தசாரதி என்றும் திருநாமம் கொண்டு, பத்மாசனித் தாயாரோடு ஆனந்தம் மேலிடும்படி

கோவில் கொண்டிருக்கும் திருமால், இந்த உலகனைத்துக்கும் ஆனந்தம் ஏற்படும்படி ஆட்சி செய்கின்ற தலைவர் ஆவார்.

அவர் கோவில் கொண்டிருக்கும் திருவாறன்விளை திருத்தலத்தைத் தொழும் நாள் எப்போது கைகூடுமோ என்று பாடுகிறார்.

இப்படி பீஷ்மர், அர்ஜுனன், நம்மாழ்வார் தொடக்கமாகத் தனது அடியார்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்

பெரிய ஆனந்தத்தை அருள்வதால், திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.

போகம் என்பது மகிழ்ச்சி, ஆனந்தத்தைக் குறிக்கும்.

செல்வச் செழிப்பால் ஒருவர் பெறும் ஆனந்தம் எதுவோ, அதுவும் கூட உண்மையில் இறைவனின் அருளால் தான் கிடைக்கிறது.

இப்படி அனைத்து வித ஆனந்தத்தையும் அருள்பவராகத் திகழ்வதால் திருமால் ‘மஹாபோக:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 434வது திருநாமம்.
“மஹாபோகாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஆனந்தம் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

————

435. மஹாதனாய நமஹ: (Mahaadhanaaya namaha)
சண்டன்-மர்க்கன் என்னும் அசுர குருமார்களின் பாடசாலையில் பயின்று வந்த பிரகலாதன்,

அங்குள்ள அசுரப் பிள்ளைகளுக்கும் பக்தியைப் போதித்தான்.

“அன்பர்களே! அருமை நண்பர்களே! இந்தக் குருமார்கள் பணத்துக்காகத் தவறான பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

நான் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது உண்மையைச் சொல்கிறேன்! கேளுங்கள்!

இந்த உலகில் சுகமாக இருப்பவை எல்லாம் காலப்போக்கில் துக்கமாக மாறும். துக்கமாக இருப்பவை சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.

ஆனால், நிலையான ஆனந்தத்தைத் தரவல்லவன் இறைவன் ஒருவனே!

நீங்கள் இந்த உடல்கள் அல்லர். உள்ளே உறையும் ஜீவாத்மாக்கள் நீங்கள்.

உலகியல் ஆசைகளை விடுங்கள் பரமனின் பாதங்களை நாடுங்கள்!

பகவானின் திருவுள்ளம் உகந்துவிட்டால், உலகில் வேறு என்ன தான் கிடைக்காது?” என்றெல்லாம் நல்வார்த்தைகள் சொன்னான் பிரகலாதன்.

பிரகலாதன் சொல்வது நியாயமாக அந்தப் பிள்ளைகள் மனதில் பட்டாலும், இரணியனுக்கு அஞ்சிய அவர்கள்,

பிரகலாதன் போதித்த விஷயங்களைக் குருமார்களிடம் கூறிவிட்டார்கள்.

இரணியன் காதுக்கு இச்செய்தி போனவாறே, விஷம் கொடுத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடச் சொன்னான் இரணியன்.

ஆனால், நாராயண நாமங்களைத் துணையாகக் கொண்ட பிரகலாதனை விஷம் எதுவும் செய்யவில்லை.

இதைக் கவனித்த குருமார்களான சண்டனும் மர்க்கனும் பிரகலாதனை அழைத்து,

“நீ ஏன் இப்படி உன் தந்தையின் கருத்துக்கு மாறாகச் செயல்படுகிறாய்? உன் தந்தைதான் சர்வேஸ்வரன்.

உலகைக் காப்பவர் அவரே! தேவர்களாலோ, தெய்வத்தாலோ அவருக்கு ஆகவேண்டியது ஏதுமில்லை.

நீ திருமாலைப் புகழ்ந்து பேசுவதை நிறுத்து. உன் தந்தையின் புகழ் பாடு.

உன் தந்தைக்குப் பின் நீ தானே தெய்வமாக எல்லோராலும் போற்றப்படப் போகிறாய்?

தந்தை தான் சிறந்த குரு. அவர் சொல்வதைக் கேள். உனது குருவான எங்கள் பேச்சையும் நீ மீறக்கூடாது!” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.

ஆனால் பிரகலாதனோ, “குருமார்களே! தந்தையை வணங்க வேண்டும், குருவின் சொல்லைக் கேட்கவேண்டும் என்பவை சாமானிய தருமங்கள்.

அவற்றை அவசியம் அடியேனும் பின்பற்றுகிறேன். ஆனால், இறைவன் விசேஷ தருமம் ஆவான்.

அந்த விசேஷ தருமமான இறைவனுக்கு முரணாகச் சாமானிய தருமங்கள் இருக்குமாயின், விசேஷ தருமத்தையே கைக்கொள்ள வேண்டும் என்பது மரபு.

தந்தை என்ற முறையில் நான் அவரை இன்றளவும் வணங்குகிறேன்.

ஆனால், அதைக் கடந்து அவரையே முழுமுதல் கடவுள் என்று அவர் சொல்லிக்கொள்வதை அடியேனால் ஏற்கமுடியாது.

குரு என்ற முறையில் நீங்கள் சொல்வதை நான் கேட்டு நடப்பேன்.

ஆனால், மூலமான வேதத்துக்கு முரணாக நீங்கள் பேசலாமா என்று நீங்களும் சற்றே சிந்தித்துப் பாருங்கள்!” என்றான்.

இதைக் கேட்ட சண்டனும் மர்க்கனும், “திருமால் திருமால் என்று இவ்வளவு பேசுகிறாயே!

திருமாலை வணங்குவதால் என்ன பலன்?” என்று கேட்டார்கள்.

அதற்குப் பிரகலாதன்,
“தர்ம அர்த்த காம மோக்ஷாச்ச புருஷார்த்தா உதாஹ்ருதா:
சதுஷ்டயம் இதம் யஸ்மாத் தஸ்மாத் ச கிம் இதம் வ்ருதா
மரீசிமிச்ரை: தக்ஷேண ததைவ அன்யை: அனந்தத:
தர்ம: ப்ராப்த: ததா சான்யை: அர்த்த: காம: ததாபரை:”

“என்ன பலன் என்றா கேட்கிறீர்கள்? அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையுமே தன்னை அண்டிவரும்

அடியார்களுக்குப் பரிபூரணமாக வழங்க வல்லவர் திருமால்.

மரீசி போன்ற முனிவர்கள் திருமாலைப் பிரார்த்தித்துத் தருமத்தைப் பெற்றார்கள், அதாவது,

அறவழியிலான வாழ்க்கையை வாழும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

குபேரன் போன்றோர் திருமாலைப் பிரார்த்தித்து மிக உயர்ந்த செல்வத்தைப் பெற்றார்கள்.

தேவர்கள், திருமாலின் அருளால் தேவலோக ராஜ்ஜியத்தையும் இன்பத்தையும் பெற்றார்கள்.

மிகச்சிறந்த ஞானியரும் யோகியரும் திருமாலைத் தியானித்து வீடுபேறாகிய முக்தியை பெறுகிறார்கள்.

திருமாலிடம் இல்லாத செல்வங்களே இல்லை. செல்வம் என்றால் நீங்கள் நினைக்கும் பணம், பொருள் என்று மட்டும் பொருள் இல்லை.

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்கள் அனைத்தையுமே செல்வம் என்ற சொல் குறிக்கும்.

இந்த அனைத்துச் செல்வங்களையுமே நிறைவாகக்கொண்டவர் திருமால். அதை நாடி வரும் அடியார்களுக்கு

அவற்றை வாரி வழங்குபவர் அவர்!” என்று விளக்கினான்.

இப்படி வறுமையில் வாடும் அடியார்களுக்கு அருள்வதற்குரிய எல்லையில்லாத செல்வத்தைக் கொண்டிருப்பதால்,

திருமால் ‘மஹாதன’ என்று அழைக்கப்படுகிறார். ‘மஹாதன’ என்றால் அளவில்லாத செல்வம் கொண்டவர் என்று பொருள்.

அதுவே சஹஸ்ரநாமத்தின் 435-வது திருநாமம்.
“மஹா தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நற்செல்வத்தைத் திருமால் அருள்வார்.

—————

436. அநிர்விண்ணாய நமஹ:
(Anirvinnaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில் தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

“உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால் உடையவனுக்கு ஒன்பது முழுக்கு!” என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழி உண்டு. இதன் பொருள் என்ன?
ஒரு வீட்டில் மருமகள் கிணற்றில் தண்ணீர் எடுக்கப் போனாள். அப்போது, வாளி கயிற்றில் இருந்து நழுவிக் கிணற்றில் விழுந்து விட்டது. அதைக் கண்ட மாமியார், “நீ வாளியை எடுக்காமல் வீட்டுக்குள் வரக்கூடாது!” என்று சொல்லி விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்க் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள் மருமகள்.

அவளது கணவர், அச்சமயம் அங்கே வந்தார். மனைவியின் சோகத்துக்கான காரணத்தை அறிந்துகொண்ட அவர், “நீ வருந்தாதே! நான் கிணற்றில் இறங்கி வாளியை எடுத்துத் தருகிறேன்!” என்றார். கிணற்றில் இறங்கிய கணவர் முதலில் ஒரு முழுக்கு போட்டுத் தேடினார். அப்போது வாளி கிடைக்கவில்லை, முன்பு கிணற்றில் விழுந்த பழைய சொம்புதான் கிடைத்தது.அடுத்து முழுக்கு போட்டார். அப்போதும் வாளி கிடைக்கவில்லை. முன்பு கிணற்றில் விழுந்திருந்த பழைய பெட்டி ஒன்று கிடைத்தது. அடுத்த முழுக்கு போட்டபோது கிணற்றில் விழுந்த பழைய பூட்டு ஒன்று கிடைத்தது. இப்படி ஒன்பது முழுக்குகள் போட்ட பின் தான், அவர் தேடிய வாளி கிடைத்தது. இந்தக் கதையைச் சற்றே கவனித்துப் பாருங்களேன். உடைமையாகிய வாளி ஒருமுறை தான் கிணற்றில் மூழ்கியது. ஆனால், அதை மீட்பதற்காக மூழ்கிய அதன் உடையவர், ஒன்பதுமுறை முழுக்குப் போட வேண்டி இருந்தது அல்லவா? இதன் அடிப் படையிலேயே உடைமைக்கு ஒரு முழுக்கு என்றால், உடையவனுக்கு ஒன்பது முழுக்கு என்ற பழமொழி ஏற்பட்டது.

இது அப்படியே இறைவனுக்கும் பொருந்தும். இறைவனின் உடைமைகள்தான் ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும். கிணறுதான் பிறவி என்னும் பெருங்கடல். உடையவன் இறைவன். இறைவனின் உடைமைகளாகிய நாம், பிறவி என்னும் கிணற்றுக்குள் விழுந்து கிடக்கிறோம். நம்மை மீட்பதற்காக இறைவன் இந்தப் பூமியிலே அவதாரங்களை  செய்கிறார்.
இதில், உடைமையான ஜீவாத்மா ஒருமுறை தான் பிறவிக் கிணற்றில் சிக்கிக்கொண்டது. ஆனால், உடையவனான இறைவனோ  ஜீவாத்மா என்னும் சொத்தை மீட்பதற்காக, இந்த உலகில் மீண்டும் மீண்டும் அவதரிக்கிறான்.

“மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த்தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கல்கியும்ஆனான்…”என்று திருமங்கை ஆழ்வார் பாடியதற்கேற்றபடி ஒவ்வோர் அவதாரமாக, மீண்டும் மீண்டும் இங்கே பிறந்துகொண்டே இருக்கிறார். அதில் இறைவன் களைப்படைவதே இல்லை. மேலும், இறைவன் உலகைப் படைப்பதும் கூட, நாம் எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். ஆனால், நாமோ இறைவனை நாடாது உலகியல் இன்பங்களையே நாடுகிறோம். இறைவன் அவதரித்து வந்து திருத்த முற்படும் போதும் கூட, நம்மில் பெரும்பாலானோர் அவன்பால் மனம் செலுத்துவதில்லை.

ஆனால், இதை எல்லாம் பொருட்படுத்தாமல், நம்மைக் காக்கும் முயற்சியில் தளர்ச்சி இன்றித் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வருகிறான் இறைவன். இப்படி மனத்தளர்ச்சி இல்லாமல் உலகையும் உயிர்களையும் காத்து வருவதால், திருமால் ‘அநிர்விண்ண’ என்று அழைக்கப்படுகிறார். இதற்குச் சான்றாகத் தான், விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் எழுந்தருளியிருந்து உலகையும் உயிர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணித்துக் காப்பாற்றிக் கொண்டு, அவர்கள் உயர்வதற்கான வழியைக் காட்டிக்கொண்டே வருகிறார்.

இப்படி சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு, தளர்ச்சி இல்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் ‘அநிர்விண்ண’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘அநிர்விண்ண:’ என்றால் தளராமல் செயல்புரிபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 436-வது திருநாமம்.“அநிர்விண்ணாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் மனத்தளர்ச்சி ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

—————-

437. ஸ்தவிஷ்டாய நமஹ:
(Sthavishtaaya namaha)
துருவனின் வரலாற்றை அறியாதவர்கள் இருக்க முடியாது. உத்தானபாதன் என்ற மன்னனின் முதல் மனைவி சுநீதியின் மகனாகப் பிறந்தான் துருவன். ஐந்து வயது சிறுவனான அவன், தன் தந்தையின் மடியில் அமர வேண்டும் என்று ஆசையோடு சென்றான். ஆனால், உத்தானபாதனனின் இரண்டாவது மனைவியான சுருசி அவனைத் தடுத்து, “என் வயிற்றில் பிறந்த மகனுக்கு மட்டுமே இவரது மடியில் அமரும் உரிமை உண்டு. முதல் மனைவியின் மகனாகப் பிறந்த உனக்கு அந்த உரிமை இல்லை!” என்று கூறிவிட்டாள். தந்தையின் மடியில் அமரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று மிகவும் வருந்திய துருவன், திருமாலைக் குறித்துத் தவம்புரியக் காட்டுக்குச் சென்றான்.

(விஷ்ணு புராணத்தின் அடிப்படையில்) சப்த ரிஷிகள் என்ற ஏழு முனிவர்களின் உபதேசங்களைப் பெற்ற துருவன், அவர்கள் காட்டிய வழியில் மதுவனம் என்னும் இடத்தில் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான்.வலக்காலை உயர்த்தி இடக்காலை ஊன்றி ஒற்றைக்காலில் அவன் தவம்புரிந்தபோது, பூமியே இடப்புறமாகச் சாய்ந்து விட்டது. பின் இடக்காலை உயர்த்தி வலக்காலை ஊன்றி அவன் தவம் புரிந்த போது, பூமியே வலப்புறமாகச் சாய்ந்தது. அவனது தவத்தைக் கலைக்க முற்பட்ட தேவர்கள், தங்கள் முயற்சியில் தோல்வியைத் தழுவினார்கள்.
அவனது தவத்துக்கு உகந்த திருமால் அவனுக்குக் காட்சி அளித்து, “உத்தானபாதன் பெற்றெடுத்த உத்தமனே! உனக்கு மங்கலம் உண்டாகுக! பேரருளாளன் என்று பெயர் பெற்ற நான் உனக்கு வரங்களை அருள வந்திருக்கிறேன்!” என்று சொன்னார். திருமாலின் குரலைக் கேட்ட துருவன் கண் திறந்து திருமாலைத் தரிசித்தான்.

முதலில், திருமாலின் கிரீடத்தைத் தரிசித்தான். அந்தக் கிரீடம், திருமால் மிகவும் உயர்ந்தவர் என்பதற்கு அடையாளமாக அவரது தலையில் திகழ்வதை உணர்ந்துகொண்டான். அந்தப் புரிதலோடு துருவன், “இறைவா! தந்தையின் மடி என்ற பதவி எனக்கு மறுக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பதவி ஒன்றை அடையவேண்டும் எனக்கருதித் தவம்புரியத் தொடங்கினேன். உன்னைத் தரிசித்தவாறே உன்னை விட உயர்ந்தது உலகினில் வேறேதும் இல்லை என உணர்ந்தேன்! உன்னைத் துதிப்பதற்குத் தேவையான ஞானத்தை நீ கொடு! இதுவே நான் கேட்கும்  வரம்!” என்றான். திருமால் தனது சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தை வருடினார்.

அடுத்த நொடியே திவ்ய ஞானம் பெற்ற துருவன், திருமாலைத் துதிக்கத் தொடங்கினான். “உலகையும் உயிர்களையும் உடலாகக் கொண்டு அவர்களுக்கு உள்ளே உயிராக உறைபவனே நீயே மிகவும் உயர்ந்தவன்’’!

“ப்ருஹத்வாத் ப்ரஹ்மணத்வாத் ச யத்ரூபம் ப்ரஹ்மஸம்ஜ்ஞிதம்
தஸ்மை நமஸ்தே ஸர்வாத்மன் யோகிசிந்த்ய அவிகாரிணே”

உனது சொரூபத்தாலும் சரி, குணங்களாலும் சரி, நீ மிக உயர்ந்தவனாக விளங்குகிறாய். `ப்ரஹ்ம’ என்றால் மிகப்பெரிய என்று பொருள். மிகப்பெரியவனாக இருப்பதால் நீ ப்ரஹ்மம் எனப்படுகிறாய். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாக் காலங்களிலும் இருக்கும் அனைத்தையும் இயக்குபவன் நீயே!” என்று துதி செய்தான் துருவன்.
அவனது துதியைக் கேட்டு உகந்த திருமால், “இப்போது உலகில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்ற தெளிவு உனக்கு ஏற்பட்டு விட்டது. நீ உன் அரண்மனைக்குத் திரும்பிப் போய் ஆட்சி புரிந்துவிட்டு, நான் அளிக்கும் மிக உயர்ந்த பதவியான துருவப் பதவியை அலங்கரிப்பாயாக. விண்வெளியில் சிம்சுமாரச் சக்கரம் என்ற நட்சத்திரக் கூட்ட வடிவில் நான் உள்ளேன். அந்த சிம்சுமாரச் சக்கரத்தின் வால் பகுதியில் உள்ள துருவ நட்சத்திரமாக மிக உயர்ந்த ஸ்தானத்தில் நீ திகழ்வாயாக!” என்று அருள்புரிந்தார்.

துருவனுக்குத் திருமால் உணர்த்தியபடி, உலகில் பெரியவை என நாம் நினைக்கும் அனைத்துப் பொருட்களை விடவும் பெரியவர் திருமால். தான் பெரியவன் என்பதற்கு ஒரு சான்றாகவே சிம்சுமாரச் சக்கரம் என்னும் மிகப்பெரிய வடிவோடு திருமால் விண்வெளியில் திகழ்கிறார்.

இப்படிப் பேருருவம் கொண்டிருப்பதால், ‘ஸ்தவிஷ்ட’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
‘ஸ்தவிஷ்ட’ என்றால் பேருருவம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 437-வது திருநாமம்.“ஸ்தவிஷ்டாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பெரிய பதவிகள் கிட்டும்படி திருமால் அருள்புரிவார்.

————–

438. புவே நமஹ: (Bhuvey namaha)
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது, சௌகந்திகா என்னும் அதிசய மலரைப் பற்றிக் கேள்விப் பட்டாள் திரௌபதி. அந்த மலரைப் பற்றிய செய்திகளைப் பீமனிடம் கூறித் தனக்காக அம்மலரைப் பறித்து வருமாறு கேட்டுக் கொண்டாள் திரௌபதி. “திரௌபதி! கவலைப் படாதே! எனது வலிமையைப் பற்றி நன்றாக அறிவாய் அல்லவா? எனது வலிமையால் அந்த மலரை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்!” என்று முழங்கி விட்டு, சௌகந்திகா மலரைத் தேடிச் சென்றான் பீமன். காட்டுப்பாதையில் பீமன் நடந்து சென்றபோது வழியில் ஒரு வயதான குரங்கு படுத்திருந்தது.

“ஏ குரங்கே! வழி விடு!” என்று கருவத்துடன் சொன்னான் பீமன். அந்தக் குரங்கோ, “நான் மிகவும் களைப்போடு இருக்கிறேன்! நீ வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்!” என்று தழுதழுத்த குரலில் கூறியது.“ஏ குரங்கே! நீ வயதான குரங்கு போல் தெரிகிறாய். உன்னைத் தாண்டிச் செல்வது அவமரியாதை. எனக்கு நீ வழி விடுவதே முறை. வழி விடு!” என்றான் பீமன்.
“சரி, நீயே என் வாலைத் தள்ளி வைத்து விட்டுச் செல்!” என்று சொன்னது குரங்கு. குரங்கின் வாலை இரு கைகளாலும் பிடித்து நகர்த்தப் பார்த்தான் பீமன். ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனால் குரங்கின் வாலை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது கருவம் குறையப்பெற்ற பீமன், பணிவோடு, “நீங்கள் யார்?” என்று குரங்கிடம் கேட்டான்.
“நீ யார்?” என்று அக்குரங்கு கேட்டது.

“நான் பீமன். வாயு தேவனின் அருளால் குந்தி தேவிக்குப் பிறந்த மகன்!” என்று சொன்னான் பீமன். “நான் உனது அண்ணன்!” என்றது குரங்கு. என்ன என்று பீமன் கேட்க, “ஆம்! வாயு தேவனின் அருளால் அஞ்ஜனா தேவிக்குப் பிறந்த ஆஞ்ஜநேயன் நான். நீ எனக்குத் தம்பி ஆவாய்!” என்று சொல்லித் தனது சுயரூபத்தைக் காட்டினார் அனுமான்.

பீமனது செருக்கு மொத்தமாக அடங்கி விட்டது. அனுமான் பீமனிடம், “நீ மலர் பறிக்கச் சென்ற பாதை தேவர்கள் பயணிக்கும் பாதை. அதில், பல ஆபத்துகள் உள்ளன. நான் கூறும் வழியில் செல்!” என்று சொல்லி அவரே பீமனைச் சௌகந்திகா மலர் இருக்கும் குளத்துக்கு அழைத்துச் சென்று மலர்களைப் பறித்துக் கொடுத்தார். மேலும், “பீமா! நீ போர்க்களத்தில் சிங்கம் போல் முழங்கும்போது, என் குரலும் உன் குரலோடு சேர்ந்து கொள்ளும். நமது ஒலி பாண்டவ சேனைக்குப் பலத்தையும் கௌரவ சேனைக்குப் பயத்தையும் கொடுக்கும். அர்ஜுனனின் தேர்க்கொடியிலும் நான் இருந்து உங்களுக்கு ஜெயத்தைத் தருவேன்!” என்று சொல்லிச் சௌகந்திகா மலர்களைப் பீமனுக்கு வழங்கினார் அனுமான்.

தான் பலசாலி என்றும், தன் பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று கருதிய பீமனிடம், “நீ பலசாலி என்று நினைப்பது எவ்வளவு தவறோ, அதே அளவு நான் பலசாலி என்று நினைப்பதும் தவறு. நம் இருவருக்கும் உள்ளே இருந்து கொண்டு நம்மைத் தாங்கிச் சக்தி அளிப்பவர் திருமால். இதை நீ மனதில் வைத்துக் கொள்!” என்று அறிவுரை சொல்லி அனுப்பினார் அனுமான்.

இவ்வரலாற்றை பாலகவி சுந்தரராஜன் சுவாமி ஹநூமத் பஞ்சாசத்தில்,
“புஷ்பம் ஸௌகந்திகாக்யம் ஹிமகிரிவிபினே க்ருஷ்ணயா ப்ரார்த்திதம் யத்
ப்ராத்ரே பீமாய தஸ்மை ததவசயக்ருதே: காம்யயா ப்ராம்யதே ப்ராக் |
ஸந்தர்ச்யானுக்ரஹம் யோ வ்யதரதபஹரன் ஸ்கந்தயோரஸ்ய கந்தம்
கந்தம் ஸம்ஸாரபந்தப்ரதமபஹரதாத் கந்தவாஹாத்மஜோ ந: ||”
என்று வர்ணித்துள்ளார்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநறையூர் என்ற திவ்ய தேசத்தில் சௌகந்திகா அனுமார், தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார். கையில் சௌகந்திகா மலரை ஏந்திய வடிவில் காட்சி தரும் அந்த அனுமனைத் தரிசிக்கும் போதெல்லாம், “நாம் பெரியவர் அல்லர்! உள்ளிருந்து நம்மைத் தாங்கும் இறைவனே பெரியவன்!” என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

அனைவரையும் தாங்குபவன் என்பதற்குச் சான்றாகத் திருமால் சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் காட்சி தருகிறார். எந்த துருவ ஸ்தானம் நட்சத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்டவற்றைத் தாங்குகிறதோ, அந்த துருவ ஸ்தானத்தைத் தனது வால்பகுதியில் கொண்ட சிம்சுமாரச் சக்கர வடிவில் திருமால் விளங்கி, அனைவரையும், அனைத்தையும் தாங்குபவர் என்பதை உணர்த்துகிறார். ‘பூ’ (Bhoohu) என்றால் தாங்குபவர். அனைத்தையும், அனைவரையும் தாங்குவதால் திருமால் ‘பூ’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 438-வது திருநாமம்.
“புவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிக் காத்தருள்கிறார்.

————–

439. தர்ம யூபாய நமஹ: (Dharma Yoopaaya namaha)

ஆயர்பாடியில் கண்ணன் எழுந்தருளியிருந்த சமயத்தில், சரத் காலம், இலையுதிர் காலம் வந்தது. அப்போது ஒருநாள், மாலை சந்திரோதயம் ஆனவாறே, கண்ணன் ஒரு மரத்தடியில் நின்றபடிப் புல்லாங்குழல் ஊதத் தொடங்கினான். அந்தக் குழலோசையைக் கேட்ட கோபியர்கள் அத்தனை பேரும், தங்களது பணிகளை எல்லாம் மறந்துவிட்டுக் கண்ணனை நாடிச் சென்றார்கள்.
இக்காட்சியை, ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுக முனிவர் அழகாக வர்ணிக்கிறார்.

சில கோபிகைகள் வீட்டில் பால் கறந்துகொண்டிருந்தார்கள். சிலர் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். (திருமணம் ஆன) சில கோபிகைகள் தங்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சிலர் குழந்தைகளுக்குப் பால் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் நீராடிக் கொண்டிருந்தார்கள். சிலர் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் மாமியார் மானாருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார்கள்.

கண்ணனின் குழலோசையைக் கேட்டவாறே அத்தனை பேரும் கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்துவிட்டார்கள். சிலரின் வீட்டில் உள்ள பெரியவர்கள் தடுத்தும் கூட அவர்கள் கேட்கவில்லை. அவர்களைக் கண்ட கண்ணன், “வருக! வருக! என வரவேற்று மாலைப் பொழுதில் வீட்டை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்து விட்டீர்களே! வீட்டில் உள்ளவர்கள் உங்களைத் தேட மாட்டார்களா? திரும்பச் செல்லுங்கள்! சென்று உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்! உங்கள் கடமையைச் செய்யுங்கள்! குடும்பத்தைப் பேணுவதுதானே உங்களுக்கு மிகச்சிறந்த தருமம்? அதை விட்டு விட்டு எதற்காக என்னைத் தேடி வந்தீர்கள்?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுக் கண்ணீர் விட்ட கோபிகைகள், “கண்ணா! நீ வீட்டுக்குத் திரும்பச் சென்று எங்கள் குடும்பத்தைப் பேணுவதே எங்களுக்குத் தருமம் என்று உபதேசம் செய்கிறாய். ஆனால் உண்மையில் எங்கள் குடும்பத்தில் உள்ள கணவர், மற்ற உறவினர்கள் என அனைவருக்குள்ளும் அந்தராத்மாவாக உறைந்திருப்பவன் நீ தானே? அவர்களுக்கு நாங்கள் பணிவிடை செய்தலாகிய தர்மத்தைப் பின்பற்றினாலும் அதற்கு உகந்து அருள்புரிபவன் நீ தானே? காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல், அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களுக்குள் இருக்கும் உன்னை மகிழ்விப்பதற்குப் பதிலாக நேரடியாகவே உனக்கு நாங்கள் பணிவிடை செய்து விடுகிறோம்! உன் திருவடிகளால் எங்களைத் தீண்டி உன் திருக்கரங்களை எங்கள் மேல் வைத்து எங்களது சாபத்தைத் தணித்து அருள்புரிய வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

கோபிகைகளின் மிக உயர்ந்த பக்தி நிலையையும் அவர்கள் தன்மீது கொண்ட உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகக் காதலையும் புரிந்து கொண்ட கண்ணன், குரவைக் கூத்து என்ற நாட்டியத்தை அவர்களோடு ஆடி அவர்களுக்கு அருள்புரிந்தான். (ஆழ்ந்த வேதாந்தக் கருத்துகளை உணர்த்தும் இக்குரவைக் கூத்தை நாம் உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறாகும்.) இரவு முழுவதும் கண்ணனோடு குரவைக் கூத்தாடிய கோபிகைகள், காலையில் வீடு திரும்பினார்கள். அவர்களை வீட்டில் யாராவது சேர்ப்பார்களா? இரவு எங்கே சென்றாய் உள்ளிட்ட கேள்விக் கணைகளைக் குடும்ப உறுப்பினர்கள் தொடுத்திருப்பார்களே! எதுவுமே இல்லை. அவர்கள் வீடு திரும்பியவாறே, எப்போதும் போல், தங்களது இயல்பான
நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்களாம்.

அதெப்படி சாத்தியம்?

கண்ணனை நாடிக் கோபிகைகள் சென்றவாறே, அத்தனை பேரின் வடிவங்களையும் கண்ணனே எடுத்துக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்று அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளைக் கண்ணனே செய்து முடித்து விட்டான். அதனால் கோபிகைகள் வீட்டில் இல்லை என்ற உணர்வு எந்த வீட்டில் உள்ள யாருக்குமே
ஏற்படவில்லை.

உலகியல் கண்ணோட்டத்தில் பார்ப்போருக்குத் தருமத்தை மீறிக் கோபிகைகள், கண்ணனை நாடிச் சென்று விட்டார்கள் எனத் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால் தருமத்துக்கெல்லாம் அதிபதியான, ‘க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம்’ என்று போற்றப்படும் விசேஷ
தர்மமான கண்ணனையே நாடிச் சென்றுள்ளார்கள் அப்பெண்கள். விசேஷ தர்மமாகிய கண்ணனைப் பற்றி விட்டதால், அவர்கள் செய்ய வேண்டிய சாமானிய தர்மங்களை தானே
நடந்தேறி விட்டன.

ஆக, திருமால் தருமமே வடிவெடுத்தவராகத் திகழ்கிறார். அவரை மகிழ்விப்பதே அனைத்து வித தருமங்களின் நோக்காக உள்ளது. இதற்குச் சான்றாக சிம்சுமாரச் சக்கர வடிவில் இருக்கும் திருமால் தருமத்தையே தனது தலையாகக் கொண்டிருக்கிறார். அதனால் ‘தர்மயூப’ என்று அழைக்கப்படுகிறார். ‘தர்மயூப’ என்றால் தர்மத்தோடு கூடியிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 439-வது திருநாமம்.“தர்மயூபாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் என்றும் அறவழியில் இருந்து வழுவாதிருக்கத் திருமால் அருள்புரிவார்.

—————

440. மஹாமகாய நமஹ: (Mahaa Makhaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால் பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் ஸ்ரீவிஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]

நர்மதா நதிக்கரையில் வேள்விசெய்து வந்த மகாபலியின் வேள்விச்சாலைக்குக் குள்ள வாமன வடிவில் எழுந்தருளிய திருமால், அவனிடம் மூவடி நிலத்தை யாசகமாகக் கேட்டார். மகாபலியும் அதைத் தாரைவார்த்துக் கொடுத்த அளவிலே, கிடுகிடு என ஓங்கி உலகங்களை எல்லாம் அளந்துவிட்டார் திருமால். ஓரடியால் மண்ணுலகையும் மற்றோர் அடியால் விண்ணுலகையும் அளந்த திருமால், மூன்றாம் அடி மண்ணைத் தராமைக்குத் தண்டனையாக மகாபலியைப் பூமிக்கு அடியில் உள்ள சுதலலோகத்துக்கு அனுப்பிவைத்தார். அப்போது மகாபலி தனது தவறை உணர்ந்து கர்வம் எல்லாம் நீங்கியவனாகத் திருமாலின் ஆணைக்கு அடிபணிந்தான்.

ஓங்கி உலகளந்த உத்தமனை அடிபணிந்த மகாபலி, “இறைவா! நான் இங்கே ஒரு வேள்வி தொடங்கி நடத்திவந்தேன். ஆனால் இப்போது நீங்கள் இடையில் வந்து என்னைச் சுதல லோகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளீர்கள். ஒரு யாகத்தைத் தொடங்கி விட்டு அதைப் பாதியில் நிறுத்துவது பெரும் குற்றமாகுமே! பாதியில் நின்றுபோன இந்த யாகத்தை நிறைவு செய்யத் தாங்களே வழிகாட்டி அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தான்.

அப்போது திருமால், “மகாபலி! நீ வருந்த வேண்டாம். உன்னைப் பிடித்திருந்த ஆணவத்தை அகற்றவே இந்த லீலையை நான் புரிந்தேன். உனது யாகத்தை எனது அடியார்கள் நிறைவு செய்துவைப்பார்கள்!” என்று விடையளித்தார். “எப்படி?” என்று கேட்டான் மகாபலி. அதற்குத் திருமால், “வருடந்தோறும் கார்த்திகைத் தீபத் திருநாளன்று எனது திருக்கோயில்களில் சொக்கப்பனை என்பது எனது அடியார்களால் கொளுத்தப்படும். அந்தச் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வின் வாயிலாக நீ தொடங்கிய இந்த வேள்வியை எனது அடியார்கள் நிறைவு செய்து வைப்பார்கள்!” என்று கூறினார்.

இவ்வரலாறு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமத்தின் ஒரு பகுதியான ஸ்ரீபிரச்ன சம்ஹிதையில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகைதீபத் திருநாளன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெறுவதாக ஆகமம் கூறுகிறது. பாஞ்சராத்திர ஆகமத்தைச் சீடர்களுக்கு உபதேசம் செய்தவர்களுள் ஒருவரான சௌனக முனிவரிடம் சில சீடர்கள், “அதெப்படித் திருமாலின் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தினால் மகாபலியின் யாகம் நிறைவு பெற்றுவிடுமா?” என்று கேட்டார்கள்.

அதற்குச் சௌனக முனிவர், “நிச்சயமாக நிறைவு பெறும். ஏனெனில் வேள்விகள் அனைத்தாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். வேள்வியின் வடிவமாகவே திருமால் இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மிகச்சிறந்த வேள்வி திருமாலுக்குச் செய்யக்கூடிய திருவாராதனமே ஆகும். எனவே அத்தகைய திருமாலைக் குறித்து அவரது திருக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தினால், அதுவே மகாபலி தொடங்கி வைத்த வேள்வியை நிறைவு செய்தமைக்கு நிகராகும் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை!” என்றார்.

இப்படி வேள்விகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டவராகவும், அனைத்து வேள்விகளுக்கும் தலைவராகவும் தான் இருப்பதற்கு அடையாளமாகவே சிம்சுமாரச் சக்கர வடிவில் விண்வெளியில் திருமால் காட்சி அளிக்கிறார். அந்தச் சிம்சுமாரச் சக்கரத்தின் உடல்பகுதியாக யாகங்களே இருக்கின்றன. ‘மக’ (makha) என்றால் யாகம் என்று பொருள். யாகங்களைத் தனக்கு உடலாகக்கொண்டிருப்பதால் சிம்சுமார மூர்த்தியான திருமால் ‘மஹாமக:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 440-வது திருநாமம்.“மஹாமகாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அடியார்களுக்கு மிகச்சிறந்த வேள்விகளின் பலன்களைத் திருமால் அருள்வார்.

—————-

441. நக்ஷத்ர நேமயே நமஹ: (Nakshathra Nemaye namaha)
சுவாமி வேதாந்த தேசிகன் என்னும் மகான் காஞ்சிபுரத்தில் வாழ்ந்துவந்த சமயம். காஞ்சிக்கு அருகில் உள்ளே திருப்புட்குழி என்னும் பகுதியில் வாழ்ந்த மக்கள் திடீரெனக் கொடிய விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள். பெருந்தொற்றாகப் பரவிவந்த அந்த விஷக் காய்ச்சல் பல உயிர்களைப் பலி வாங்கியது. ஊர்மக்கள் எல்லோரும் ஒன்றுகூடிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருயிருந்த வேதாந்த தேசிகனின் திருவடிகளை அடிபணிந்து, “நீங்கள் மிக உயர்ந்த ஞானி என்று உங்களை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நீங்கள்தான் ஏதாவது செய்து இந்த விஷக்காய்ச்சலில் இருந்து எங்கள் ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்ற வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்கள்.

அவர்களின் துன்பத்தைச் செவியுற்ற வேதாந்த தேசிகனின் மனம் உருகியது. “உங்கள் ஊருக்கு நல்ல காலம் ஏற்பட ஒரு வழி உள்ளது. காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் திருமால். சிம்சுமாரச்சக்கர வடிவில் இருந்துகொண்டு நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் திருமால் நடத்துகிறார். அதை நமக்கு உணர்த்தவே திருமால் திருக்கரத்தில் சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியுள்ளார். ‘காலச் சக்கரத்தோடு வெண்சங்கம் கை ஏந்தினாய்’ என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலின் கையில் உள்ள சக்கரத்தைக் காலச் சக்கரம் என்றே அழைத்திருக்கிறார் பாருங்கள். எனவே அந்தச் சக்கரத்தாழ்வாரைத் துதி செய்வோம். அவரது திருவருளாலே உங்கள் ஊருக்கு நிச்சயமாக நல்ல காலம் ஏற்படும்!” என்று அவர்களைத் தேற்றினார் தேசிகன்.

திருப்புட்குழிக்கு வந்தார் தேசிகன். “எனது குருவின் குருவான நடாதூர் அம்மாள் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும் விதமாக ஹேதிபுங்கவ ஸ்தவம் என்று துதியை இயற்றி, சக்கரத்தாழ்வாரைத் துதி செய்துள்ளார். அவர் காட்டிய வழியில் முப்பத்திரண்டு முறை ஜய என்ற சொல் வரும்படி ஒரு துதியைச் சக்கரத்தாழ்வாரைக் குறித்து இயற்றுகிறேன் என்று சொல்லி,

“ப்ரதிபட ச்ரேணி பீஷண வரகுண ஸ்தோம பூஷண
ஜனிபய ஸ்தான தாரண ஜகத் அவஸ்தான காரண
நிகில துஷ்கர்ம கர்சன நிகம ஸத்தர்ம தர்சன
ஜய ஜய ஸ்ரீஸுதர்சன ஜய ஜய ஸ்ரீஸுதர்சன”

என்று தொடங்கி சுதர்சனாஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகங்களை இயற்றினார். ‘ஜகத் அவஸ்தான காரண’ – இந்தப் பிரபஞ்சம் நிலைபெற்று இருப்பதற்குக் காரணமானவர் என்று சக்கரத்தாழ்வாரை தேசிகன் இங்கே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். நட்சத்திர மண்டலத்தையும் பிரபஞ்சத்தையும் திருமால் சுழற்றுவதற்கு அடையாளமாகவே அவரது கையில் சுழலும் சக்கரமாகச் சக்கரத்தாழ்வார் திகழ்வதால், உலகம் நிலைபெறக் காரணமானவர் என்று தேசிகன் அவரைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எட்டு ஸ்லோகங்களுடன், சக்கரத்தாழ்வார் தனது திருக்கரங்களில் ஏந்தியிருக்கும் பதினாறு ஆயுதங்களைக் குறித்து ஷோடசாயுத ஸ்தோத்ரம் என்ற ஒரு துதியையும் இயற்றி அருளினார் தேசிகன். இந்த இரண்டு துதிகளையும் சொல்லிச் சக்கரத்தாழ்வாரைத் துதிக்குமாறு ஊர் மக்களிடம் சொன்னார் தேசிகன். ஊராரும் அவ்வாறு சக்கரத்தாழ்வாரைத் துதி செய்யவே, விஷக்காய்ச்சல் நீங்கி மக்கள் எல்லோரும் நலம்பெற்றார்கள்.

இதன்மூலம் காலத்தை நிர்வகிக்கும் காலச்சக்கரமாகச் சுதர்சனாழ்வார் இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? காலத்தை நிர்ணயிக்கும் நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே, சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார் திருமால்.‘நேமி:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். ‘நக்ஷத்ர நேமி:’ என்றால் நட்சத்திர மண்டலத்தைச் சுழற்றுபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து நட்சத்திர மண்டலத்தின் சுழற்சியை நிர்வகிப்பதால் திருமால் ‘நக்ஷத்ரநேமி:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 441-வது திருநாமம்.

“நக்ஷத்ர நேமயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில்
எந்நாளும் பொன் நாளாய் இருக்கும்படி
திருமால் அருள்புரிவார்.

—————-

442. நக்ஷத்ரிணே நமஹ: (Nakshathriney namaha)

சிம்சுமாரச் சக்கர வடிவில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடம் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியான தேவதைகள் வந்தார்கள். “முப்பூரம் என்றால் ஆகாது என்று சொல்லி எங்கள் மூன்று நட்சத்திரங்களையும் மக்கள் அமங்கலமாகக் கருதி வருகிறார்கள். நீங்கள்தான் எங்கள் மூவருக்கும் மங்கலத்தை அருள வேண்டும்!” என்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு அதிபதியான அங்காரகன் திருமாலிடம் வந்து, “எனது கிழமையான செவ்வாய்க்கிழமையை மங்கல வாரம் என்று அழைக்கும் வழக்கம் இருந்தாலும், அது அமங்கலமான கிழமையாகவே கருதப்படுகிறது. அந்தக் கிழமைக்கு மங்கலத்தை நீங்கள் தான் அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.
தட்சிணாயன புண்ணிய காலத்துக்குரிய தேவதை திருமாலிடம் வந்து, “எனது ஆறு மாத தட்சிணாயன காலம் தொடங்கும் மாதமாகிய ஆடி மாதத்தையும் மார்கழி மாதத்தையும் அமங்கலமான மாதங்கள் என்று மனிதர்கள் கருதுகிறார்கள். அவைகளுக்கு நீங்களே மங்கலத் தன்மையை அருள வேண்டும்!” என்று
பிரார்த்தித்தார்.

தென்திசையின் தலைவனான யமன் திருமாலிடம் வந்து, “மற்ற எல்லாத் திசைகளை விடவும் எனது திசையான தென்திசையைத் தான் அமங்கலமானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்குக் கொஞ்சம் மங்கலத் தன்மையை நீங்களே அருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.அவர்களிடம் திருமால், “உங்கள் அனைவருக்கும் சேர்த்து எனது தேவியான பூமிப் பிராட்டி அருள்புரிவாள்!” என்று விடையளித்து அவர்களை அனுப்பி வைத்தார். பூமிதேவியிடம் இந்த விஷயத்தைத் திருமால் சொன்ன போது, மகிழ்ச்சியுடன், “அவர்கள் அத்தனை பேருக்கும் மங்கலத்தை அருள வேண்டியது என் பொறுப்பு!” என்று பதிலளித்தாள்.

காலங்கள் கடந்தன. கலியுகம் பூமியில் ஏற்பட்டபோது, மக்கள் இறைவனையும் அறநூல்களையும் பக்திநெறியையும் மறந்து மனம் போன போக்கில் வாழத் தொடங்கினார்கள். அவர்களைத் திருத்தி, இறைவனின் திருநாமங்களைப் பாடி, அவனுக்கு மாலைகளைச் சமர்ப்பித்து, அவனிடம் சரணடைந்து முக்தி அடையும் வழியை உபதேசிக்கப் பூமிதேவி அவதாரம் செய்தாள்.
முப்பூரம் எனப்படும்மூன்றுநட்சத்திரங்களுள் முதல் நட்சத்திரமான பூரநட்சத்திரத்தில் அவதாரம் செய்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.

செவ்வாய்க்கிழமையில் அவதாரம் செய்து அதற்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.ஆடி மாதத்தில் அவதாரம் செய்து, மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று அவ்விரண்டு மாதங்களுக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதாரம் செய்து தெற்குத் திசைக்கும் மங்கலத்தைக் கொடுத்தாள்.இப்படிப் பூர நட்சத்திரம், செவ்வாய்க் கிழமை, ஆடி, மார்கழி மாதங்கள், தென் திசை ஆகிய அனைத்துக்கும் மங்கலம் தரும் விதமாக பூமிதேவி ஆண்டாளாக அவதரித்தபடியால், அவள் கோதா மங்கலத்தை அருள்பவள் என்று அழைக்கப்படுகிறாள். கோ என்றால் மங்கலம், தா என்றால் அருள்பவள்.

இவ்வாறு மங்கலம் பெற்று மகிழ்ந்த அந்த நட்சத்திரங்கள், கிழமை, மாதங்கள், தென்திசை அனைத்தும் திருமாலுக்கு நன்றி கூறின. “சிம்சுமார வடிவில் இருந்து எங்களைத் தாங்கி நிற்கும் நீயே, எங்களது அமங்கலத்தைப் போக்கி எங்களுக்கு மங்கலத்தையும் அருளி விட்டாய்!” என்று திருமாலின் கருணையைப் போற்றித் துதித்தனர்.

இப்படி நட்சத்திர மண்டலம் தொடக்கமாக மொத்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் சிம்சுமாரச் சக்கர வடிவில் தாங்கியிருப்பதால் திருமால் ‘நக்ஷத்ரீ’ என்று அழைக்கப்படுகிறார். ‘நக்ஷத்ரீ’ என்றால் சிம்சுமார வடிவிலான நட்சத்திர ரூபம் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 442-வது திருநாமம்.
“நக்ஷத்ரிணே நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு அனைத்து வித மங்கலங்களையும் திருமால் அருள்வார்.

————-

443. க்ஷமாய நமஹ: (Kshamaaya namaha)

ராம லட்சமணர்களை அழைத்துக் கொண்டு ஜனகரின் வேள்விச் சாலைக்கு வந்தார் விச்வாமித்ரர். ராம லட்சமணர்களின் தோற்றத்தைக் கண்டு வியப்படைந்த ஜனகர், “இவ்விரு பிள்ளைகளும் யார்?” என்று விச்வாமித்ரரிடம் கேட்டார். “இவர்கள் தசரதனின் மகன்கள். உங்கள் வேள்வியையும் வில்லையும் காண வந்துள்ளார்கள்!” என்று விச்வாமித்ரர் விடையளித்தார். ஜனகர் தனது பணியாளர்களை அழைத்து சிவ தனுஸ்ஸைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அவர்களும் வில்லை எடுத்து வந்தார்கள்.

“உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவில் ஆற்றலர்
தறிமடுத்து இடையிடைத் தண்டில்
தாங்கினர்”
– என்று இக்காட்சியைக் கம்பர் பாடுகிறார். யானைபோல் வலிமை மிக்கவர்களும், மலைபோன்ற தோள்களைக் கொண்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் வில்லை எடுத்து வந்தார்களாம். அந்த அறுபதாயிரம் வீரர்கள் தங்கள் தோள்களிலே பெரிய தண்டைத் தாங்கிக்கொண்டு, அந்தத் தண்டுக்கு மேலே தூண்களை நாட்டி, அந்தத் தூண்களுக்கு மேலே வில்லை வைத்துச் சுமந்துகொண்டு வந்தார்களாம்.

அப்போது மிதிலை மக்கள், “திருமாலைத் தவிர வேறு யாராலும் இந்த வில்லைக் கையால் எடுக்கக்கூட முடியாது!” என்று பேசிக் கொண்டார்கள். வேறு சிலர், “நம் ஜனக மகாராஜா எதற்காக இந்த வில்லைக்கொண்டு வந்து காட்டுகிறார்? ராமனைப் போல் ஒரு மாப்பிள்ளை கிடைக்கும் போது, அவரே வில் இருக்கிறதா என்று கேட்டாலும், இல்லை என்று சொல்லிப் பெண்ணை மணம் முடித்துத் தந்துவிடலாமே!” என்று பேசினார்கள்.

ஜனகரின் குருவான சதானந்தர், “விஸ்வாமித்ர முனிவரே! தட்சனின் வேள்வியைத் தாக்க வந்த சிவபெருமான் இந்த வில்லைக் கையில் ஏந்தியபடி வந்தார். அதைக் கண்டு தேவர்கள் அஞ்சியதால், கோபம் தணிந்த சிவபெருமான் இவ்வில்லை ஜனகரின் குல முன்னோரான தேவராதன் என்ற ராஜாவுக்கு அளித்தார். அதுதான் நம் ஜனக மன்னரிடம் இப்போது வந்துள்ளது! இந்த வில்லை ராமன் எடுத்து நாண் ஏற்றினால், நம் அனைவருக்கும் நலம்!” என்றார்.

விஸ்வாமித்ரர் ராமனை ஒரு பார்வை பார்த்தவாறே, ஹோமத் தீயில் நெய்யை ஊற்றினால் அக்னி பொங்கி எழுவதுபோல் ராமன் எழுந்தான். சிங்கத்தைப்போல் கம்பீரமாகவும், காளையைப் போல் வேகமாகவும், மேரு மலை போல் பெருமையோடும், யானையைப் போல் அழகாகவும் வில்லை நோக்கி நடந்தான் ராமன்.

“ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணி சீதை எனும் பொன்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலை இது என்ன எடுத்தான்”

– என்று பாடுகிறார் கம்பர். சீதையின் கழுத்தில் அணிவிக்கப்போகும் பூமாலையைத் தூக்குவதாக எண்ணி வில்லை அநாயாசமாகக் கையில் எடுத்து விட்டான் ராமன். “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” என்றபடி நாணேற்றி வில்லையும் முறித்துவிட்டான்.அறுபதாயிரம் பேர் கஷ்டப்பட்டு சுமந்து வந்த வில்லை எப்படி அநாயாசமாகத் தூக்கி நாண் ஏற்றினான் ராமன் என்று எல்லோரும் வியந்தார்கள். அப்போது சதானந்தர் ஜனகரிடம், “அரசே! வந்திருப்பவர் சாட்சாத் திருமால் என்பதை நிரூபித்துவிட்டார் பார்த்தீர்களா? இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் எந்தச் சிரமமும் இல்லாமல் விளையாட்டாகவே சுமந்து கொண்டிருப்பவர் திருமால். உலகையே அநாயாசமாகச் சுமக்கும் அவருக்கு இந்த ஒரு வில்லைத் தாங்கிப் பிடிப்பது அரிதான செயலில்லையே!” என்றார்.

மொத்தப் பிரபஞ்சத்தையும் அநாயாசமாகத் தான் சுமப்பதை உணர்த்தவே திருமால் விண்வெளியில் சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்து கொண்டு நட்சத்திர மண்டலத்தை நிலை
நிறுத்திவருகிறார். சிம்சுமார வடிவில் இருந்து உலகைத் தாங்க வல்லவராகத் திகழ்வதால் ‘க்ஷம:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘க்ஷம:’ என்றால் வல்லமை மிக்கவர், இங்கே பிரபஞ்சத்தைத் தாங்கும் வல்லமை மிக்கவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 443-வது திருநாமம்.“க்ஷமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் வல்லமை தந்தருள்வார்.

—————-

444. க்ஷாமாய நமஹ:
(Kshaamaaya namaha)
Matter can neither be created nor be destroyed என்கிற வாக்கியத்தை நம்மில் பலரும் கேட்டிருப்போம். உலகப் படைப்பை வேதம் விளக்கும் விதத்தை அடியொற்றியே இந்த வாக்கியமும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.ராமானுஜரிடம் ஒரு சீடர், “இறைவன் இவ்வுலகை எங்கிருந்து எதை மூலப்பொருளாகக் கொண்டு படைக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு ராமானுஜர், “ஜடப்பொருட்கள், ஜீவாத்மாக்கள், இறைவன் ஆகிய மூவகைத் தத்துவங்களும் எப்போதுமே இருந்து வருகிறார்கள். அறிவில்லாத ஜடப்பொருட்களும், அறிவுள்ள ஜீவாத்மாக்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறார்கள். ஊழிக் காலத்தில் உலகும் உயிர்களும் சூட்சும நிலையில், அதாவது நுண்ணிய நிலையில் இறைவனோடு ஒன்றி யிருப்பார்கள். படைப்புக் காலத்தில் அவற்றை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றிப் பெயர் உருவ வேறுபாடு உள்ளவையாக ஆக்குகிறார். இதையே படைப்பு என்று சொல்கிறோம்.

மீண்டும் ஊழிக்காலம் வருகையில் உலகையும் உயிர்களையும் சூட்சும நிலைக்கு மாற்றி விடுவார் இறைவன். படைப்புக் காலம் வருகையில் மீண்டும் ஸ்தூல நிலைக்கு மாற்றி விடுவார். இந்த மாறுதலைத்தான் நாம் படைப்பு அழிப்பு என்றெல்லாம் சொல்கிறோமே ஒழிய, எதையும் புதிதாக இறைவன் உருவாக்குவதுமில்லை, இருப்பதை அழிப்பதுமில்லை!” என்றார்.
“எங்களுக்குப் புரியும்படி சற்றே விளக்க முடியுமா?” என்று மற்ற சீடர்கள் பிரார்த்தித்தார்கள்.

அதற்கு ராமானுஜர், “ஒரு குயவர் பானை செய்கிறார் என்றால், புதிதாக ஒருபொருளை அவர் உருவாக்குகிறார் என்பதை விட இருக்கும் பொருளின் நிலையை மாற்றுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் களிமண் என்ற நிலையில் இருக்கும் பொருளைப் பானை என்னும் நிலைக்குக் குயவர் மாற்றித் தருகிறார். அதுபோலத்தான் சூட்சுமநிலையில் உள்ள உலகை ஸ்தூல நிலைக்கு இறைவன் மாற்றுவதைப் படைப்பு என்கிறோம்.

பானை அழிந்தால் மொத்தமாக அழிந்து போவதில்லை. பானை என்னும் நிலை மாறித் தூள்களாக ஆகி விடுகிறது. அங்கேயும் நிலைமாற்றம் தான் ஏற்படுகிறது. அவ்வாறே ஊழிக் காலத்திலும் உலகம் அழிந்துவிடுவதில்லை, சூட்சும நிலைக்கு அனைத்தையும் இறைவன் மாற்றிவிடுகிறார்!” என்று விளக்கினார்.“உலகும் உயிர்களும் இறைவனுக்கு உடலாக இருக்கிறது என்று சொல்லும் பட்சத்தில், இவைகளுக்கு ஏற்படும் நிலைமாற்றம் உள்ளிருக்கும் இறைவனைப் பாதிக்குமா?” என்று மற்றொரு சீடர் கேட்டார்.

அதற்கு ராமானுஜர்,
“ஆவிசேர் உயிரின் உள்ளால் யாதுமோர் பற்றிலாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே”

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை மேற்கோள் காட்டி, “உடலுக்கு வரும் மூப்பு வியாதி உள்ளிட்ட மாறுதல்கள் எப்படி ஜீவாத்மாவைப் பாதிப்பதில்லையோ, அதுபோலத் தான் பிரபஞ்சத்துக்கு ஏற்படும் மாறுதல்களால் உள்ளிருக்கும் இறைவன் பாதிப்படைவதில்லை. தோகையுடன் கூடிய மயிலை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்தூல நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகையை விரித்தாடும் மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். ஊழிக் காலத்தில் சூட்சும நிலையில் உள்ள பிரபஞ்சத்தோடு கூடிய இறைவன் தோகை மூடிய மயிலைப் போன்றவன் என்று கொள்ளலாம். இரண்டு நிலைகளிலும் மயிலுக்கு எந்த மாற்றமும் இல்லை. தோகை தான் விரிந்த நிலையிலோ, அல்லது மூடிய நிலையிலோ உள்ளது. அதுபோல் ஊழிக் காலத்திலும் சரி, படைப்புக் காலத்திலும் சரி, இறைவன் மாறுவதே இல்லை. அவனுக்கு உடலாக இருக்கும் பிரபஞ்சம் மட்டுமே நிலைமாறுகிறது.

படைப்புக் காலத்தில் மொத்த நட்சத்திர மண்டலத்தையும் தாங்கியபடி சிம்சுமாரச் சக் கரம் திகழும். ஊழிக்காலத்தில், சிம்சுமாரச் சக்கரத்தில் உள்ள நான்கு நட்சத்திரங்கள் மட்டுமே அழியாது நிற்கும். சிம்சுமாரச் சக்கரம் தான் திருமால். படைப்புக் காலத்தில் தோகை விரித்த மயில் போல் அவர் தனது திருமேனியில் இருந்து பிரபஞ்சத்தை வெளியிடுவதை உணர்த்தவே படைப்புக் காலத்தில் பல நட்சத்திரங்களோடு சிம்சுமாரச் சக்கரம் விளங்குகிறது. ஊழிக் காலத்தில் தோகையை மூடும் மயில் போல் தனக்குள் பிரபஞ்சத்தை அவர் உள்வாங்கிக் கொள்வதை உணர்த்தவே ஊழிக்காலத்தில் சிம்சுமாரச் சக்கரமும் மெலிந்து நான்கு நட்சத்திரங்களோடு மட்டும் திகழ்கிறது.

இப்படிப் பிரபஞ்சத்தைச் சூட்சும நிலைக்கு மாற்றித் தனக்குள்ளே உள்வாங்கி வைத்துள்ளார் திருமால் என்பதை ஊழிக்காலத்தில் நான்கே நட்சத்திரங்களோடு மெலிந்திருக்கும் சிம்சுமாரச் சக்கரம் நமக்கு உணர்த்துகிறது. ஊழிக்காலத்தில் மெலிந்த வடிவுடைய சிம்சுமாரச் சக்கரமாகத் திருமால் காட்சி அளிப்பதால், அவர் ‘க்ஷாம:’ என்று அழைக்கப்படுகிறார். ‘க்ஷாம:’ என்றால் மெலிந்தவர் – நான்கே நட்சத்திரங்களோடு கூடிய மெலிந்த வடிவில் ஊழிக் காலத்தில் திகழ்பவர் என்று பொருள். அதுவே ஹஸ்ரநாமத்தின் 444-வது திருநாமம்.“க்ஷாமாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் தேய்பிறை இல்லாத வளர்பிறை ஓங்கும்படி திருமால் அருள்புரிவார்.

—————————-

445. ஸமீஹநாய நமஹ: (Sameehanaaya namaha)
(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை – திருமாலின் சிம்சுமார வடிவம்)

[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால்பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் விஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூஜிக்கத் தக்கவர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களையும், உறவினர்களான கௌரவர்களையும் எதிர்த்துப் போர் புரியத் தயங்கிய அர்ஜுனன், கலக்கம் அடைந்து காண்டீவத்தை நழுவ விட்டுத் தேரிலே அமர்ந்துவிட்டான். அவனைத் தேற்றுவதற்காக பகவத் கீதையை
உபதேசிக்கத் தொடங்கினான் கண்ணபிரான்.

“அர்ஜுனா! இவர்களின் உடல்களைத் தான் நீ அழிக்கப் போகிறாய், ஜீவாத்மாக்களை நீ அழிக்கப்போவதில்லை. ஜீவாத்மாக்களை ஆயுதங்களால் வெட்டமுடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, காற்றால் உலர்த்த முடியாது, நீரால் நனைக்க முடியாது. பரமாத்மாவாகிய நான் எப்படி எப்போதும் இருப்பேனோ அதுபோல் ஜீவாத்மாக்களும் நித்தியமாக எப்போதும் இருப்பார்கள். ஜீவாத்மாவின் தன்மையை அறிய வேண்டும் என்றால் உனக்கான கடமையைப் பலனில் பற்று வைக்காமல் செய். அவ்வாறு கடமையைச் செய்து கர்மயோகத்தில் ஈடுபட்டால், அது உன்னை ஞானயோகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஞானயோகத்தைப் பயின்று ஜீவாத்மாவைத் தியானித்தால் ஆத்ம சாட்சாத்காரத்தை நீ அடைவாய்!” என்று அறிவுறுத்தினான் கண்ணன்.

இதைக் கேட்ட அர்ஜுனன், “கடமையைச் செய்தலாகிய கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றால் நான் மன்னனாகிய எனக்குரிய கடமையாகிய இந்த கோரமான போரைச் செய்ய நேரிடும். அதற்குப் பதிலாக நான் ஞான யோகத்தைப் பின்பற்றி ஆத்மாவைத் தியானிக்கிறேன்!” என்று கண்ணனிடம் சொன்னான்.அதற்குக் கண்ணன், “கர்மயோகம் தான் செய்வதற்கு எளிதானது. ஞானயோகத்தைச் சிலகாலம் பின்பற்றிய பின் நீ நழுவ வாய்ப்புண்டு. ஆனால் பழகிய கர்மயோகத்தில் இருந்து நழுவுவதற்கு வாய்ப்பில்லை.

செயல் செய்தே பழகிய உன் போன்றவர்களால் செயல்களை நிறுத்தி விட்டு ஞானயோகம் பயில்வது மிகவும் கடினம். இயற்கையின் போக்கோடு இணைந்து செயல்புரிவதே நலம். ஜனகர் போன்றோர் எல்லாம் கர்மயோகத்தைப் பின்பற்றியே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றார்கள். எனவே உன் கடமையாகிய இந்தப் போரைச் செய். பிறரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் செய்யச் சொல்லவில்லை. அறத்தையும் நாட்டையும் மக்களையும் காக்கும் கடமை மன்னனாகிய உனக்கு உண்டு. அந்தக் கடமையை உணர்ந்து பலனில் பற்று வைக்காமல் போர் புரிக!” என்றான் கண்ணன்.

தனது கூற்றை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றொரு செய்தியையும் கண்ணன் இங்கே தெரிவித்தான். “ஆதி காலத்தில் இறைவன் (தன்னையே சொல்லிக் கொள்கிறான் கண்ணன்) உலகைப் படைக்கும் போது, வேள்விகளோடு மனிதர்களைப் படைத்தார். மனிதர்களே! வேள்விகளாகிய இந்தக் கடமைகளை நீங்கள் தவறாமல் செய்யுங்கள். இந்த வேள்வியினாலே உலகில் வாழ்வதற்குரிய செழிப்பையும், முக்தி பெறுவதற்குரிய பக்குவத்தையும் நீங்கள் பெறுவீர்கள்!

“ஸஹ யஜ்ஞை: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோஸ்து இஷ்ட காமதுக்”எனவே உலகைப் படைக்கும்போதே இறைவன் அவரவருக்கென்று சில கடமைகளைத் தந்துள்ளார். அவற்றைத் தவறாமல் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்பதே இறைவனின் ஆணை!  நீயும் உன் கடமையைச் செய்வாயாக!” என்று கூறினான்.

இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கடமைகளைத் தந்து அந்த கடமைகளை நிறைவேற்றும்படி அவர்களைத் தூண்டும் திருமால், ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸமீஹன:’ என்றால் அனைவரையும் அவரவர் கடமையில் ஈடுபடுத்துபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்தபடி நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கு உரிய முறையில் சுழலும்படி அவைகளையும் நிர்வாகிக்கிறார் திருமால். அதனால் ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 445-வது திருநாமம். “ஸமீஹனாய நமஹ:”
என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சிறந்த கடமை வீரர்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.


அதற்குத் திருமால், “நாரதா! நீ ஒரு நாள் அந்த விவசாயியின் நடவடிக்கைகளைக் கவனித்து விட்டு வா!” என்று சொன்னார். அவ்வாறே விவசாயியின் நடவடிக்கையை ஒருநாள் முழுவதும் கவனித்தார் நாரதர். காலை, மாலை இரு நேரங்களில் மட்டும் அந்த விவசாயி திருமாலை வணங்குவதைக் கவனித்தார். மற்றைய நேரங்களில் அந்த விவசாயி தனது அன்றாடப் பணிகளைச் செய்துவருவதைப் பார்த்தார் நாரதர்.

திருமாலிடம் வந்து, “ஒருநாள் முழுவதும் அந்த விவசாயியைக் கவனித்துவிட்டேன். காலை எழுந்தவுடனேயும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் அவர் உன்னை வழிபடுகிறார். மற்ற நேரங்களில் அவர் தனது விவசாயத் தொழிலைத்தான் பார்க்கிறார். மற்றபடி அவர் பெரிய வேள்விகளோ மற்ற வழிபாடுகளோ செய்ததாகத் தெரியவில்லை. அவரைப் போய் உனக்குப் பிடித்தமான பக்தர் என்று எதை வைத்துச் சொன்னாய்?” என்று கேட்டார் நாரதர்.

அதற்குத் திருமால், “நாரதா! நான் உனக்கு ஒரு பரிசோதனை வைக்கிறேன். அதன்பின் நீ அந்த விவசாயியின் பெருமையை உணர்வாய்!” என்று சொல்லிவிட்டு நாரதர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தார். “நாரதா! இந்த விளக்கில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூடக் கீழே வழியாதபடி இந்த விளக்கைக் கையில் ஏந்தியபடி நீ உலகைச் சுற்றி வர வேண்டும்!” என்றார் திருமால்.

“உத்தரவு பகவானே!” என்று சொல்லி விட்டுக் கையில் விளக்கோடு மெதுவாகப் புறப்பட்டார் நாரதர். ஒருதுளி எண்ணெய் கூடக் கீழே சிந்தாமல் அனைத்துலகையும் சுற்றிவிட்டுத் திருமாலிடம் திரும்ப வந்தார். “

இறைவா! காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டேன் பார்த்தாயா?” என்று பெருமிதத்துடன் சொன்னார் நாரதர்.

நாரதரைப் பார்த்துச் சிரித்த திருமால், “நாரதா! விளக்கைக் கையில் ஏந்தியபடி உலகைச் சுற்றும் போது நீ எத்தனை முறை எனது நாராயண நாமத்தைச் சொன்னாய்?” என்று கேட்டார்.

திடுக்கிட்டுப் போனார் நாரதர். “இறைவா! விளக்கில் இருந்து எண்ணெய் வழியக் கூடாது என்று நீ சொன்னதாலே அதிலேயே மொத்தக் கவனத்தையும் செலுத்திவிட்டேன். நாராயண நாம உச்சரிப்பையே இன்று மறந்து விட்டேன்!” என்றார் நாரதர்.

திருமால், “நாரதா! ஆனால் அந்த விவசாயி இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும், எப்போதும் என்னை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அவரது விவசாயத் தொழிலை எனக்குச் செய்யக் கூடிய பூஜையாக எண்ணி, அதனால் கிடைக்கும் உலகியல் பலன்களில் நாட்டம் வைக்காமல், எனது மகிழ்ச்சியே பெரிய பலன் என்ற எண்ணத்துடன் தனது கடமையை ஆற்றுகிறார். காலை மாலை என்னை அவர் தியானிப்பது மட்டும் அவர் செய்யும் பூஜையன்று. அவரது கடமையையும் என்னைத் தியானித்தபடி எனக்குச் செய்யும் பூஜையாகத்தான் செய்துவருகிறார்.

அவர் வேள்வி செய்தாரா என்று கேட்டாயே நாரதா! வேள்வியின் வடிவமே நான்தான். அத்தகைய என்னைத்தானே அவர் தினமும் வழிபடுகிறார்? அனைத்து வேள்விகளுக்கும் ஒரே பலன் என்னை மகிழ்விப்பதுதான். எனக்குப் பூஜையாகத்தான் வேள்விகள் யாவும் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட என்னைத் தன் கடமைகளுக்கு மத்தியில் இடைவிடாது தியானித்து, கடமையையே எனக்குச் செய்யும் பூஜையாக எண்ணிச் செய்துவரும் இந்த விவசாயி தினந்தோறும் வேள்வி செய்தவரே ஆவார்.

இவர் தான் எனக்குப் பிரியமான பக்தர்!” என்று விளக்கினார்.

வேள்வியின் வடிவமாகவும், வேள்விக்கான கருவியாகவும், வேள்வியின் பலனாகவும் திருமாலே இருக்கிறார் என்பதையும், திருமாலைத் தியானித்துப் பூஜிக்கும் அடியார்கள் அத்தகைய வேள்வியின் பலனைப் பெறுவார்கள் என்பதையும் இதன்மூலம் அறிகிறோம் அல்லவா?

வேள்வியின் வடிவமாகத் திருமால் இருப்பதால் அவர் ‘யக்ஞ:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 446-வது திருநாமம். ‘யக்ஞ:’ என்றால் வேள்வியின் வடிவானவர் என்று பொருள்.

“யக்ஞாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தனது சிறந்த பக்தர்களாக அங்கீகரித்து அவர்கள் செய்யும் வழிபாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றருள்வார்.


447. இஜ்யாய நமஹ: (Ijyaaya namaha)

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் பதினொரு கருடசேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்தக் கருட சேவை வைபவத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை திருநாங்கூருக்கு அருகிலுள்ள அண்ணன் கோவில் எனப்படும் திருவெள்ளக்குளத்தில் கலியன் ஒலிமாலை என்ற வைணவ மாநாடு நடைபெறுவது வழக்கம். இம்மாநாட்டை அண்ணன் கோவில், ஸ்ரீஉ.வே. சடகோப கல்யாணராமன் சுவாமிகள் நடத்தி வருகிறார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற அந்தக் கலியன் ஒலிமாலை மாநாட்டில் பேசுவதற்கு அடியேனை அழைத்திருந்தார்கள். திருமங்கை ஆழ்வார் மிகவும் ஈடுபட்ட திவ்ய தேசங்களுள் ஒன்றைப் பற்றிப் பேசுமாறு பெரியோர்கள் அடியேனைப் பணித்தார்கள். பற்பல மகான்கள் அலங்கரித்த அந்தச் சபையில், பொடியனான அடியேன் எங்கள் சொந்த ஊரான நாச்சியார்கோவில் எனப்படும் திருநறையூரில் கோவில் கொண்டுள்ள வஞ்சுளவல்லித் தாயார்-ஸ்ரீநிவாசப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாட்டைப்பற்றி உரையாற்றினேன்.

அதன் ஒரு பகுதியாக, திருமங்கை ஆழ்வார் வைணவராக ஆக விரும்பிய போது, நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தான் ஆசார்ய ஸ்தானத்திலே இருந்து, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, ஐஞ்சீர்ச் சடங்கைச் செய்து வைத்து திருமங்கை ஆழ்வாரை வைணவராக ஆக்கினார் என்பதைக் குறிப்பிட்டேன்.
இவ்வாறு பெருமாள் தனக்குச் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி அருளியமையைத் திருவுள்ளத்தில் கொண்டே திருமங்கை ஆழ்வாரும்,

“வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே!”

என்று பாடியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு நில்லாமல், இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் பெருமாள் சங்க சக்கரப் பொறிகளை அருளியமையை வேதமும் கொண்டாடுகிறது என்று சொன்னேன்.

“உத்தர்ஷய மகவன் ஆயுதானி உத் ஸத்த்வானாம் மாமகானாம் மஹாம்ஸி”
– என்ற யஜுர்வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினேன். அப்ரதிரதம் என்ற யஜுர்வேதப் பகுதியில் வரும் மந்திரம் இது.

“மகவன் – பற்பல மாயங்கள் செய்ய வல்ல நறையூர் நம்பியே!

ஆயுதானி உத்தர்ஷய – திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, அதன்மூலம் அந்த திவ்யாயுதங்களுக்கு மகிழ்ச்சி அளித்தவனே!” என்று கூட இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள இடமுள்ளது என்று விண்ணப்பித்தேன்.

திருமங்கை ஆழ்வாரின் தோள்களின் ஸ்பரிசத்தால் பெருமாள் கையிலுள்ள திவ்யாயுதங்கள் மகிழ்ச்சி அடைந்தன என்று இந்த வேத வாக்கியம் குறிப்பிடுவதாக ரசிப்பதற்கு இடமுள்ளது என்றேன்.

ஆனால் பேசிய பின், “பல மகான்கள் நிறைந்த சபையில் வேத மந்திரத்துக்கு நாம் புதிதாக ஏதோ அர்த்தம் சொல்லி விட்டோமே! யாராவது கண்டிப்பார்களோ!” என்ற லேசான அச்சம் மனதில் உண்டானது.

அப்போது சபையில் வீற்றிருந்த திருச்சித்திரகூடம் டாக்டர் ஏவி ஆர் சுவாமிகள் சற்று நேரம் மௌனமாகவே இருந்துவிட்டு, அதன்பின், “உன்னைப் பாராட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்தேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை. உண்மையிலேயே இது மிகவும் பொருத்தமான, ஆழ்ந்த அர்த்தம்!” என்று பாராட்டினார்.

மேலும், “ராமாநுஜர் ஸ்ரீபாஷ்யத்தில் வைச்வானராதிகரணம் என்னும் பகுதியில், வேதங்களில் உள்ள அனைத்து தேவர்களின் பெயர்களுமே உண்மையில் நேரடியாகத் திருமாலைக் குறிப்பதாகக் கருதித் தியானிக்கலாம் என்ற வழியைக் காட்டி உள்ளாரே. அக்னி என்றால் (இலக்கண ரீதியில்) இருளில் முன்னே வழி நடத்திச் செல்பவர் என்று பொருள்.

ஞான ஒளி தந்து அறியாமை இருளைக் கடக்க உதவும் திருமாலையே அக்னி என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இந்திரன் என்றால் அனைத்து உலகங்களுக்கும் தலைவன் என்று பொருள். பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆளும் திருவரங்கநாதனையே இந்திரன் என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இதுபோல் வாயு, வருணன், பிருகஸ்பதி உள்ளிட்ட எல்லாப் பெயர்களும் திருமாலைக் குறிக்கும் தன்மைகொண்டவை என்று ராமாநுஜரே காட்டியுள்ளார். அந்த வழியை அடியொற்றி நீ பேசி இருக்கிறாய்! பாராட்டுகள்!” என்று வாழ்த்தினார்.

எனவே, இந்திரன், சந்திரன், சூரியன், வாயு என எந்தத் தேவதையின் பெயரைச் சொன்னாலும் அது அவர்களுக்குள்ளே உறையும் திருமாலைக் குறிக்கும். அவர்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளால் உகப்பவரும் திருமாலே. அந்தந்த தேவதைகளுக்குள் திருமால் இருந்துகொண்டு அந்தந்த வேள்விகளுக்கான பலன்களை அவர்கள் மூலம் திருமாலே அருள்கிறார்.

இப்படி அனைத்துத் தேவதைகளைக் குறித்த வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவராகத் திருமால் ‘இஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார். ‘

இஜ்ய:’ என்றால் வேள்விகளால் ஆராதிக்கப் படுபவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 447-வது திருநாமம்.“இஜ்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்து வழிபாடுகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

——————

448. மஹேஜ்யாய நமஹ: (Mahejyaaya namaha)

தேவர்களின் பக்திக்கும் ஆழ்வார்களின் பக்திக்கும் என்ன வித்தியாசம்?
இதற்கான விடையை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் தமது
அம்ருத சார்தூலம் என்ற துதியின் ஒரு சுலோகத்தில் வழங்கியுள்ளார்.

“க்ஷீராப்தேரம்ருதம் பபாவிதி பரம் ஜானந்தி மந்தாஸ்ஸுரா:
யத் கிஞ்சித் ததஹோ ததங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண
தன்மத்யே பயஸாம்நிதேரபி ததா கும்பகோணே புரே
சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்”

பாற்கடல் கடையப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

அசுரர்களிடம் தேவர்கள் தோல்வி அடைந்த நிலையில், இழந்த தேவலோக ராஜ்ஜியத்தை மீண்டும் பெற என்ன வழி என்று பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள்.

அப்போது திருமால், “நீங்கள் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அமுதை உண்டால் நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெறலாம்.

அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்று ஆலோசனை சொன்னார்.

வலிமை இழந்திருந்த தேவர்களுக்கு உதவியாக அசுரர்களையும் பாற்கடலை கடைய அழைக்குமாறு தேவர்களிடம் சொன்னார் திருமால்.

ராஜநீதியின் அடிப்படையில், அமுதம் தருவதாகச் சொல்லி அசுரர்களை அழைத்து விட்டு அதன்பின் அமுதம் தராமல் ஏமாற்றி விடலாம் என்ற ஆலோசனையைத் திருமால் வழங்கினார்.

அவ்வாறே மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கித் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தர மலை கடலில் மூழ்காமல் காக்கத் திருமாலே ஆமை வடிவில் கூர்மாவதாரம் எடுத்தார்.

தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது ஐராவதம் யானை, உச்சைசிரவஸ் குதிரை, பாரிஜாத மரம், ஆலகால விஷம் போன்ற பலவும் அதினின்று தோன்றின.

அமுதில் வரும் பெண்ணமுதான மகாலட்சுமி தோன்றித் திருமாலை மணந்தது தனி வரலாறு.

திருமால் தன்வந்தரி வடிவம் பூண்டு கையில் அமுதக் கலசத்துடன் பாற்கடலிலிருந்து உதித்தார்.

அமுதம் கிடைக்கப் போவதை எண்ணித் தேவர்கள் பேருவகை கொண்டார்கள்.

ஆனால் தங்களுக்கும் அமுதில் பங்கு வேண்டும் என்று அசுரர்கள் வரிசை கட்டி வந்து நின்றார்கள்.

அப்போது தான் திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும்படிச் செய்துவிட்டார்.

அமுதை உண்டதால் வலிமை பெற்ற தேவர்கள் அடுத்து நடந்த போரில் அசுரர்களை வீழ்த்தினார்கள்.

அமுதைச் சுவைத்த தேவர்கள், தேவ லோக ராஜ்ஜியத்தை அனுபவிக்கத் தொடங்கிய தேவர்கள், தங்களது வெற்றிக்குக் காரணமான திருமாலை மறந்து விட்டார்கள்.

அற்ப இன்பம் துய்ப்பதிலேயே காலம் கழிக்கத் தொடங்கி விட்டார்கள்.

“இந்தத் தேவர்கள் பாற்கடலில் இருந்து அமுதம் வந்தது என்பதையே அறிவார்கள்.

ஆனால் அந்தப் பாற்கடலுக்கு அமுதம் எப்படி வந்தது? அதை நான் சொல்கிறேன்!” என்று இந்த சுலோகத்தில் கூறுகிறார் வில்லூர் சுவாமிகள்.

பாற்கடலுக்கு எப்படி அமுதம் வந்ததென்றால், பாற்கடலிலும் கும்பகோணத்திலும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறாரே திருமால்!

அவரது திருமேனிக்கு வியர்த்தால் அந்த வியர்வைத் துளிகள் எங்கே சிந்தும்? பாற்கடலில்தான் சிந்தும்.

பாற்கடலில் சிந்திய திருமாலின் வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அமுதமாக உருவாயின.

திருமாலின் வியர்வையே அமுதமாக உருவாகிறது என்றால் திருமால் எவ்வளவு இனியவராக இருப்பார்? அதனால்தான் அவர் ஆராவமுதம் என்று அழைக்கப்படுகிறார். அமுதம், ராஜ்ஜியம் உள்ளிட்ட பலன்களை விரும்பும் தேவர்களைப் போன்றோர், அதை மட்டும் பெற்றுக்கொண்டு திருமாலை மறந்து விடுகிறார்கள்.

ஆனால் ஆழ்வார்களைப் போன்ற மிக உயர்ந்த பக்தர்களோ, அமுதத்துக்கும் காரணமான ஆராவமுதம் திருமாலே என உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் மற்ற விஷயங்களில் கண் வையாது திருமாலையே இடைவிடாது வழிபட்டு வருகிறார்கள்.

அந்தத் திருமாலின் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதாகிய முக்தியையே பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறு வேறு பலனில் கண்வையாது இறைவனையே விரும்பும் மிக உயர்ந்த பக்திக்கு ‘மஹா இஜ்ய:’ என்று பெயர்.

இஜ்ய என்றால் வழிபாடு.

மஹா என்றால் மிக உயர்ந்த.

‘மஹேஜ்ய:’ (மஹா+இஜ்ய: = மஹேஜ்ய:) என்றால் மிக உயர்ந்த வழிபாட்டுக்கு இலக்காக இருப்பவர் என்று பொருள்.

உலகியல் பலனில் நாட்டம் வைக்காத ஆழ்வார்கள் போன்றவர்களின் உயர்ந்த பக்திக்கு இலக்காகத் திருமால் இருப்பதால், அவர் ‘மஹேஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 448-வது திருநாமம்.

“மஹேஜ்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பக்தியில் விரைந்து முன்னேறும்படி திருமால் அருள்புரிவார்.

——————-

449. க்ரதவே நமஹ (Krathavey namaha)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை –

வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)ராகவேந்திர சுவாமிகள் கும்பகோணத்துக்கு விஜயம் செய்த சமயம். தஞ்சை மாவட்டம் முழுவதுமே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மழை சரியாகப் பெய்யாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக மழை பொழியாமல் பஞ்சம் நிலவி வருவதாக மக்கள் ராகவேந்திர சுவாமிகளிடம் தெரிவித்தார்கள்.

அப்போது ஆண்டுவந்த தஞ்சை மன்னர், ராகவேந்திர சுவாமிகளின் பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரை வந்து அடி பணிந்தார். “சுவாமி! சோழநாடு சோறுடைத்து என்பதற்கேற்ப, விவசாயத்தில் செழித்த இந்தத் தஞ்சைப் பகுதி இப்போது மழை பெய்யாததால் பஞ்சத்தில் தவித்து வருகிறது. தாங்கள்தான் இந்தப் பஞ்சம் நீங்குவதற்கு அருள்புரிய வேண்டும்!” என்று வேண்டினார் மன்னர்.அந்தப் பகுதி மக்களின் நடவடிக்கைகளைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், “மன்னனே! மனிதர்கள் ஐந்து வித வேள்விகளை அன்றாடம் தவறாமல் செய்து வரவேண்டும்.

அவற்றுக்குப் பஞ்ச மகா யக்ஞங்கள் என்று பெயர். அவை,

1) பிரம்ம யக்ஞம் – தினமும் வேதத்தில் இருந்து ஒரு பகுதியை ஓதுதல்.
2) தேவ யக்ஞம் – அக்னி ஹோத்ரம், ஔபாசனம் உள்ளிட்ட வைதிக கர்மாக்களால் தேவர்களை ஆராதித்தல்.
3) பித்ரு யக்ஞம் – முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய நீர்க்கடன் உள்ளிட்டவற்றை முறையாகச் செய்தல்.
4) மநுஷ்ய யக்ஞம் – வீடு தேடி வரும் விருந்தினருக்கும், ஏழையருக்கும் உணவு அளித்தல்.
5) பூத யக்ஞம் – மற்ற பிராணிகளுக்கு உணவு அளித்தல்

இந்த ஐந்து வித வேள்விகளாலும், வேதியர்கள் செய்யும் அக்னி ஹோத்ரம் ஔபாசனம் போன்ற வைதிகச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர் திருமால். இவற்றைச் சரியான முறையில் அனுஷ்டித்துத் திருமாலை மகிழ்வித்தால் மழை பொழியும், விளைச்சல் அதிகரிக்கும், செழுமை நிலைக்கும். இந்தக் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் போவதால்தான் பஞ்சம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன!” என்று சொன்னார்.

பின் மன்னரைப் பார்த்து, “இங்கே உடனடியாக “காரீரேஷ்டி’’ என்னும் வேள்வியை இருபத்தொரு நாட்கள் நடத்துங்கள். மழை பொழியும்!” என்று சொல்லி அருளினார் ராகவேந்திர சுவாமிகள். மன்னரும் அவ்வாறே வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்தார். புரோகிதர்கள் மூலம் காரீரேஷ்டி வேள்வியை நடத்தி, அதனால் திருமாலை ஆராதித்து மகிழ்வித்தார் ராகவேந்திர சுவாமிகள். திருமாலின் திருவுள்ளம் மகிழ்ந்தவாறே சோழ நாட்டில் நல்ல மழை பொழிந்தது, பன்னிரண்டு ஆண்டுகாலப் பஞ்சம் நீங்கியது.

ராகவேந்திர சுவாமிகளின் பிரபாவத்தைக் கண்டு வியந்த தஞ்சை மன்னர், அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது, அனைத்தையும் திருமாலுக்கென்றே அர்ப் பணிப்பவரான ராகவேந்திர சுவாமிகள், அந்தத் தங்கச் சங்கிலியையும் வேள்வித் தீயில் திருமாலுக்கு அர்ப்பணித்தார். தான் கொடுத்த தங்கச் சங்கிலியைத் தீயில் இடுவதைக் கண்டு மன்னர் கோபம்கொண்டார்.

மன்னரின் முக பாவனையைக் கவனித்த ராகவேந்திர சுவாமிகள், முழு மனமில்லாமல் கொடுத்தவனின் பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கலாகாது எனக் கருதி, தம் கையை அக்னியில் விட்டு அந்தச் சங்கிலியை வெளியே எடுத்து மன்னரிடமே கொடுத்துவிட்டார். ராகவேந்திர சுவாமிகளின் கையிலோ, தங்க நகையிலோ அக்னி பட்டதற்கான எந்தச் சுவடுமே தெரியவில்லை. இதைக் கண்டு வியந்துபோன தஞ்சை மன்னர், ராகவேந்திரரின் பக்தரானார் என்பது வரலாறு. இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – என்று வள்ளுவர் பாடியபடி, பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய ஐந்து வித வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவர் திருமால். இவற்றால் ஆராதித்தால் திருமாலின் மனம் உவப்படைகிறது. இத்தகைய ஐம்பெரும் வேள்விகளுக்கு `க்ரதுக்கள்’ என்று பெயர். க்ரதுக்களால் ஆராதிக்கப்படுவதால் ‘க்ரது:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 449-வது திருநாமம்.

“க்ரதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் எந்நாளும் செழிப்பு நிலைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

——————————————
453. நிவ்ருத்தாத்மனே நமஹ (Nivrutthaathmaney namaha)

(குறிப்பு: சில பாடங்களில் இந்தத் திருநாமம் ‘விமுக்தாத்மா’ என்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பராசர பட்டரின் அதிகாரப் பூர்வமான விளக்கவுரையில் ‘நிவ்ருத்தாத்மா’ என்றே இத்திருநாமம் எடுத்தாளப்பட்டுள்ளது. அதையே நாமும் பின்பற்றுகிறோம்.)“என்ன யோசனையில் இருக்கிறீர்கள்?” என்று வைகுண்டத்தில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த திருமாலிடம் திருமகள் கேட்டாள். அதற்குத் திருமால், “உலகிலுள்ள மக்கள் எல்லோரும் உய்வடைய நாராயண நாமத்தை உள்ளடக்கிய `அஷ்டாக்ஷரம்’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க விழைகிறேன்!” என்றார். “விரைவில் அதைச் செய்ய வேண்டியது தானே!” என்று கேட்டாள் திருமகள். “தேவி! இம்மந்திரத்தை உபதேசிக்கும் குருவுக்கும், உபதேசம் பெறும் சீடனுக்கும் அனைத்து நற்பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும். அவர்கள் மூலமாக குரு சிஷ்ய பரம்பரையில் இம்மந்திரம் உலகில் பரவ வேண்டும். அத்தகைய குருவும் சிஷ்யனும் கிடைப்பார்களா என்று தான் தேடிக்கொண்டிருக்கிறேன்!” என்றார் திருமால்.

“குருவுக்கு என்னென்ன லட்சணங்கள் வேண்டும்?” என்று கேட்டாள் திருமகள். அதற்குத் திருமால், “முன்னோர்கள் காட்டிய நன்னெறியில் நிலை பெற்றவராகவும், சந்தேகம் இல்லாத தெளிவான ஞானம் பெற்றவராகவும், களங்கம் அற்றவராகவும், வேத வேதாந்தங்களில் ஆழங்கால்பட்டவராகவும், அசைக்க முடியாத பக்தி கொண்டவராகவும், சத்துவ குணம் நிறைந்தவராகவும், சத்தியத்தையே பேசுபவராகவும், தான் உபதேசம் செய்வதை வாழ்வில் பின்பற்றுபவராகவும், பொறாமை டம்பம் போன்ற தீய குணங்கள் அற்றவராகவும், மனதையும் புலன்களையும் வென்றவராகவும், சீடர்களுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்ய வல்லவராகவும், கருணை மிக்கவராகவும், சீடர்கள் தவறு செய்கையில் சுட்டிக் காட்டித் திருத்துபவராகவும் இருப்பவரே நல்ல குரு ஆவார்!” என்றார்.

இதைக் கேட்ட திருமகள், “சுவாமி! இத்தனை லட்சணங்கள் பொருந்திய ஒரு குருவைத் தேடுவதை விட, அனைத்து மங்கல குணங்களுக்கும் இருப்பிடமான நீங்களே பூமியில் ஒரு குருவாக அவதாரம் செய்துவிடுங்கள்!” என்று ஆலோசனை சொன்னாள். அதன்பின், சீடன் எப்படி இருக்க வேண்டும் என்று திருமகள் கேட்க, “குருவுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்பவனாகவும், நல்லொழுக்கம் மிக்கவனாகவும், ஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டவனாகவும், அகந்தையற்றவனாகவும், குருவுக்கு அடங்கி நடப்பவனாகவும், பணிவோடு பேசுபவனாகவும், மனவடக்கமும் புலனடக்கமும் கொண்டவனாகவும், பொறாமை அற்றவனாகவும், குருவிடம் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவனாகவும், குருவிடம் நன்றி விஸ்வாசம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்!” என்றார், திருமால்.

அதற்குத் திருமகள், “நல்ல குருகூட கிடைத்துவிடுவார். இத்தகைய குணங்கள் நிறைந்த சீடன் கிடைப்பது இன்னும் கடினம். உலக நன்மைக்காக நீங்கள் குருவாக அவதரிப்பதோடு நில்லாமல், சீடனாகவும் நீங்களே அவதாரம் செய்துவிடுங்கள்!” என்றாள். அதன்படி, பத்ரிநாத்தில் நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் திருமாலே அவதாரம் செய்தார். நாராயண ரிஷி நரனுக்கு, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்ய, அதன்பின் அம்மந்திரம் சிஷ்ய பரம்பரையில் பரவியது.

அந்த நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்ட இந்திரன், தேவலோகத்தில் இருந்து பல தேவமாதுகளை அனுப்பி நடனம் ஆட வைத்தான். ஆனால் நாராயண ரிஷி அதற்கெல்லாம் கலங்காமல், தனது தொடையில் ஒரு பூவை வைத்தார். அந்தப் பூவில் இருந்து ஊர்வசி என்னும் பூவை வந்தாள். அவளது அழகைப் பார்த்து வெட்கப்பட்டு தேவமாதுகள் தேவலோகத்துக்கே ஓடி விட்டார்கள். அதன்பின் ஊர்வசி தேவலோகத்தில் நடனமாதாக ஆனாள் என்பதை நாம் அறிவோம்.

இப்படி உலகியல் ஆசைகளை வென்ற நாராயணன் என்னும் குருவாகவும், நரன் என்னும் சீடனாகவும் அவதாரம் செய்து, சரணாகதி செய்வோருக்கு அவசியம் அறியத் தக்கதான எட்டெழுத்து மந்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் திருமால். அந்த நர நாராயண அவதாரத்தில் தான், உலகியல் ஆசைகள் நீங்கிய மனம் படைத்தவர் என்பதைத் திருமால் உணர்த்தியதாலே, அவர் ‘நிவ்ருத்தாத்மா’ என்று அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இங்கே மனதைக் குறிக்கிறது. நிவ்ருத்த என்றால் நீங்கப்பெற்ற. ‘நிவ்ருத்தாத்மா’ என்றால் உலகியல் ஆசைகள் நீங்கப் பெற்ற மனதை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 453-வது திருநாமம்.“நிவ்ருத்தாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனங்களில் தாழ்ந்த ஆசைகள் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

—————–

———————–

457 (B) ஸுமுகாய நமஹ: (Sumukhaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 456-வது திருநாமம் [ஸுவ்ரத:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 8 திருநாமங்கள் நர-நாராயண அவதாரங்களைக் குறிப்பதாக ஏற்கனவே ஸ்ரீபராசர பட்டர் விளக்கவுரை வழங்கினார். இனி, அவரே தமது விளக்கவுரையில், 457-வது திருநாமம் [ஸுமுக:] முதல் 463-வது திருநாமம் [ஜிதக்ரோத:] வரை உள்ள 7 திருநாமங்கள், தேவர்களுக்குத் திருமால் அமுதம் தந்த வரலாற்றையும் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன என்று காட்டி, அதைத் தொடர்ந்து 464-வது திருநாமம் [வீரபாஹு:] முதல் 470-வது திருநாமம் [நைககர்மக்ருத்] வரை உள்ள அடுத்த 7 திருநாமங்களும் கூட அதே அமுதம் கடைந்த வரலாற்றைச் சொல்வதாக விளக்கவுரை வழங்கியுள்ளார். ஆகவே, 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும், அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]

துர்வாசரின் சாபத்தால் தேவர்கள் தங்கள் செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்ற நிலையிலே, தேவர்கள் அனைவரும் திருமாலின் உதவியை நாடினார்கள். அசுரர்களோடு கூட்டணி சேர்ந்து திருப்பாற்கடலைக் கடையும் படி தேவர்களுக்கு அறிவுரை சொன்னார் திருமால். அதன்படி திருப்பாற்கடல் கடையப்பட்ட போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. அதன் வீரியத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சிய வேளையில், பரமசிவனின் உதவியை நாடும்படி அவர்களை அறிவுறுத்தினார் திருமால். தேவர்கள் பிரார்த்னைக்கு இணங்கி விஷத்தைக் குடித்துத் தேவர்களைக் காத்தார் சிவபெருமான்.

அதன்பின் பாற்கடல் மீண்டும் கடையப்பட்ட போது, காமதேனு வந்தது. தங்களது அக்னிஹோத்ரத்துக்காக ரிஷிகள் அந்தக் காமதேனுவைப் பெற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து, `உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கௌஸ்துப மணி பாரிஜாத மரம், அப்ஸரஸ் பெண்கள் போன்ற பலரும் திருப்பாற்கடலில் இருந்து தோன்றினார்கள். அமுதில் வரும் பெண்ணமுதாகத் தோன்றிய மகாலட்சுமி, திருமாலையே தனக்குக் கணவனாகத் தேர்ந்தெடுத்து மணம்புரிந்து, அவரது திருமார்பிலே ஏறி அமர்ந்து கொண்டாள். மேலும், தேவ – அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தவாறே, ஓர் அதிசய புருஷன் பாற்கடலில் இருந்து தோன்றினார். அவர்தான் திருமாலின் அவதாரமான தன்வந்தரி. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் தன்வந்தரியின் தோற்றத்தை சுக ப்ரம்மம் 8ஆம் ஸ்கந்தம் 8ஆம் அத்யாயத்தில் வர்ணிக்கிறார்.

*தீர்க்க பீவர தோர்தண்ட: – நீண்ட பருமனான திருத்தோள்கள்
*கம்புக்ரீவ:- சங்கு போன்ற கழுத்து
*அருணேக்ஷண:- தாமரை போல் சிவந்த திருக்கண்கள்
*ச்யாமள: – கருநீல வண்ணத் திருமேனி
*தருண: – இளைஞனின் தோற்றம்
*ஸ்ரக்வீ: – கழுத்திலே அழகிய மாலைகள்
*ஸர்வாபரணபூஷித: – திருமேனியில் அனைத்து வித ஆபரணங்கள்
*பீதவாஸா: – இடுப்பில் பீதாம்பரம் என்னும் மஞ்சள் பட்டாடை
*மஹோரஸ்க: – அகன்ற திருமார்பு
*ஸும்ருஷ்ட மணிகுண்டல: – காதுகளில் தூயரத்தினங்கள் பதித்த குண்டலங்கள்
*ஸ்நிக்த குஞ்சித கேசாந்த: – வழவழப்பான சுருட்டையான கேசம்
*ஸுபக:- பேரழகன்
*ஸிம்ஹவிக்ரம: – சிங்கம் போல் கம்பீரமான நடை

இத்தகைய தோற்றம் கொண்ட அந்தத் தன்வந்தரி பகவான் தனது திருக்கையில் அமுதக் கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தார். அந்த தேவாமுதத்தைத்தான், எடுத்து தேவர்களுக்குத் திருமால் வழங்கினார். கையில் கொண்டு வந்த அமுதம் எவ்வளவு இனிமையானதோ, அதை விட அந்த அமுதைக் கொண்டு வந்த தன்வந்தரியின் முகம் மிகவும் இனிமையாக இருந்ததாம்.

“ஆனந்தாம்ருத ஸம்பூர்ண வதனேன இந்துகாந்தினா கலசாக்ருதி ரூபேண கரஸ்தேன விராஜிதம்”

அமுதைப் பொழியும் நிலவை விட அழகிய, ஆனந்தம் தரவல்ல முகத்தோடு விளங்கிக் கையில் உள்ள அமுதைத் தன் முக அழகாகிய அமுதால் வென்றவராக தன்வந்தரி பகவான் விளங்கினார். அவர்தான், ஆயுர்வேத சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தவர். ‘வைத்யோ நாராயணோ ஹரி:’ என்றும் ‘மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணன்’ என்றும் போற்றப்படுபவர் அவரே. மருத்துவர்களால் வணங்கப்பட வேண்டிய திருமாலின் வடிவமாக தன்வந்தரி திகழ்கிறார். இப்படி அழகிய முகத்தோடு தன்வந்தரியாகத் தோன்றியதால், திருமால் ‘ஸுமுக:’ அழகிய முகம் படைத்தவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 457வது திருநாமம்.

“ஸுமுகாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில், எந்நாளும் இனியநாளாக அமையும்படி திருமால் அருள்புரிவார்.

—————–

458 (B) ஸூக்ஷ்மாய நமஹ: (Sookshmaaya namaha)

ஒருமுறை திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு நாரதர் சென்றார். நாரதரைப் பார்த்தவாறே, மகாலட்சுமி தனது அறைக்குள்ளே சென்று விட்டாள். இதைக் கண்ட நாரதர், திருமாலிடம், “இறைவா! அடியேன் புலன்களை எல்லாம் வென்றவன். எந்தவித தாழ்ந்த ஆசைகளும் இல்லாதவன்! அப்படியிருக்க என்னைக் கண்டு ஏன் அன்னை விலகி நிற்கவேண்டும்?” என்று கேட்டார்.

அதற்குத் திருமால், “நாரதா! உலகியல் ஆசைகளை வெல்வது மிகவும் உயர்ந்த விஷயமே. ஆனால், உலகியல் ஆசைகளை வென்றவன் என்று கர்வம் கொள்வது தவறாயிற்றே. ஆசையை வென்றவன் என்று கர்வத்தோடு சொல்லிக் கொள்ளும் உன்னை, எனது ஆச்சரிய சக்தியாகிய மாயையால் நான் எப்போது வேண்டுமானாலும் மயக்க முடியும்!” என்றார். “அதெல்லாம் நான் மயங்க மாட்டேன்!” என்று கர்வத்துடன் சொன்னார் நாரதர். “அப்படியா? என்னுடன் வா!” என்று சொன்ன திருமால், நாரதரைத் தன்னோடு கருட வாகனத்தில் அமர்த்தி நர்மதா நதிக்கரைக்கு அழைத்துச் சென்றார். “நாரதா! நீ போய் நர்மதையில் நீராடிவிட்டு வா!” என்றார் திருமால். நாரதரும் நீராடிவிட்டு வெளியே வந்தார்.

வந்து பார்த்தால், நதிக்கரையில் திருமாலையோ கருடனையோ காணவில்லை. நாரதர் தன் நினைவையே மறந்தவர் போல் தெரிந்தார். மேலும், தண்ணீரில் அவரது முகத்தின் பிரதிபலிப்பைப் பார்த்த போது, அது பெண் உருவமாகத் தெரிந்தது. நாராயணனின் மாயையால் இப்போது நாரதர் பெண்ணாக மாறிவிட்டார். தான் நாரதர் என்பதையும் மறந்து விட்டார்.ஏதும் செய்வதறியாமல் நதிக்கரையில் அவர் நின்றிருக்க, அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் தற்செயலாக அங்கே வந்தான். பெண்நாரதரின் வடிவில் மயங்கிய அவன், அவளைத் திருமணம் செய்து கொண்டான். தான்யார் என்ற புரிதலே இல்லாமல் மகாராணியாக வாழ்ந்து வந்தாள் பெண்நாரதர். அவளுக்குப் பன்னிரண்டு மகன்கள் பிறந்தனர். மன்னனும் பெண்நாரதரும் அப்பன்னிரண்டு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கித் திருமணமும் செய்து வைத்தார்கள். இந்நிலையில், அடுத்த நாட்டு அரசன் இவர்களின் நாட்டை எதிர்த்துப் போர் புரிய வந்தான். இவர்களின் பன்னிரண்டு மகன்களும் போர் புரியச் சென்று போர்க்களத்தில் மாண்டு போனார்கள்.

புத்திர சோகத்தால் மன்னனும் பெண்நாரதரும் கதறி அழுது கொண்டிருந்த வேளையில், ஒரு முனிவர் அங்கே வந்தார். இருவரையும் நர்மதா நதிக்கரைக்கு அவர் அழைத்துச் சென்றார். பெண்நாரதரைப் பார்த்து, “நீ நதியில் இறங்கி நீராடு!” என்றார். நீராடி விட்டு மேலே எழுந்தவாறே, பழைய தோற்றமும் பழைய நினைவும் நாரதருக்குத் திரும்பியது. நாரதரை வியப்புடன் பார்த்த மன்னனிடம் முனிவர், “மன்னா! நீ உன் மனைவியை எந்த இடத்தில் பார்த்தாயோ அதே இடத்தில் இப்போது பிரிகிறாய். நீ பலப்பல பிறவிகள் எடுத்து விட்டாய். அதில், எத்தனையோ மனைவிகளும் மகன்-மகள்களும் உனக்கு இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நீ வேதனைப் படப்போகிறாயா? நீ இறைவனைக் குறித்துத் தவம் புரிந்து நற்கதி அடைவாயாக!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் முனிவர்.

கரை சேர்ந்த நாரதருக்கு முனிவர் திருமாலாக காட்சி அளித்தார். “நாரதா! என் மாயை உன்னை எப்படி மயக்கும் என்பதை உணர்த்தவே உன்னைப் பெண்ணாக்கி இத்தகைய ஒரு லீலையைச் செய்தேன். புலன்களை வென்றால் மட்டும் போதாது. நான் வென்றேன் என்ற கர்வத்தை விடுத்து, இறைவன் அருளால் புலன்கள் வசப்பட்டன என்று சொல்லும் பணிவும் வர வேண்டும். இதை உனக்கு உணர்த்தவே நானும் திருமகளும் சேர்ந்த இந்த லீலையைச் செய்தோம். நீயும் மயங்கி விட்டாய்!” என்றார் திருமால்.

அப்போது நாரதர், “இறைவா நான் என்ற கர்வம் கொள்வதும் அசுரத் தன்மைகளுள் ஒன்று. அசுரத் தன்மை கொண்டவர்கள் உன் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களால் உன்னை அறிய முடியாது. என் மனதில் அசுரத் தன்மை எழுந்ததால், அடியேனும் உன்னை மறந்தேன், என்னையும் மறந்தேன்!  மன்னித்தருள்க!” என்று வேண்டினார்.திருமாலும் மன்னித்து அருள்புரிந்தார். பாற்கடல் கடைந்த போதும், அசுரர்களுக்குத் தன் திட்டம் தெரியாதபடி, அவர்களை மயக்கி நல்லவர்களான தேவர்களுக்கு அமுதம் கிட்டும்படிச் செய்தார் அல்லவா திருமால்? அதனால்தான் அவர் ‘ஸூக்ஷ்ம:’ என்று அழைக்கப் படுகிறார். ‘ஸூக்ஷ்ம:’ என்றால் இவ்விடத்தில் அறிய முடியாதவர் என்று பொருள். அசுரர்களால் அறிய முடியாத சிந்தனை கொண்டதால் அமுதம் தந்த திருமால் ‘ஸூக்ஷ்ம:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 458வது திருநாமம்.

“ஸூக்ஷ்மாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், கர்வம் போன்ற தீய குணங்களுக்கு நாம் வசப்படாமல் இருக்க திருமால் அருள்புரிவார்.

————–

459 ஸுகோஷாய நமஹ: (Sughoshaaya namaha)

வைகுண்டத்தில் திருமாலுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருந்து கைங்கரியம் செய்யும் அடியார்கள் நித்திய சூரிகள் என்று அழைக்கப் படுகிறார்கள். ஒருநாள் அவர்களைத் தன் அருகில் அழைத்த திருமால், “பூமியில் துவாபரயுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது. இதுவரையிலான யுகங்களில் நான் பூமியில் அவதாரம் செய்து மக்களைத் திருத்த முயன்றேன். கலியுகத்தில் உள்ளவர்கள் நானே இறங்கிப் போனாலும் திருந்துவார்களா என்று தெரியவில்லை. யானையைக் கொண்டே யானையைப் பிடிப்பது போல், ஜீவாத்மாக்களான உங்களை என் பிரதி நிதிகளாகப் பூமிக்கு அனுப்பி வைத்து உங்களைக் கொண்டு மக்களைத் திருத்தலாம் என்று நானும், திருமகளும் திட்டமிட்டுள்ளோம்!” என்று கூறினார்.

“எம்பெருமானே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்? கட்டளை இடுங்கள்!” என்று நித்தியசூரிகள் கேட்டார்கள். அதற்குத் திருமால், “நீங்கள் பூமியில் போய் எனது பக்தர்களாக அவதாரம் செய்து பக்தியில் ஆழ்ந்திருந்து என்னைப் பற்றிப் பாடல்கள் பாட வேண்டும். அரிய கடினமான வேதங்களை அறிய முடியாதவர்கள், உங்களது இனிய எளிய தமிழ்ப் பாடல்களால் என்னை எளிதில் உணர்ந்து கொள்வார்கள்! எனவே பூமியில் போய் என்னைப் பற்றி அமுதத் தமிழில் பாடுங்கள்!” என்றார். “அப்படியே செய்கிறோம்!” என்றார்கள் நித்தியசூரிகள்.

முதலில் தன் கையில் உள்ள பாஞ்சஜன்னிய சங்குக்கு அதிபதியான நித்தியசூரியை அழைத்த திருமால், “நீ பூமியில் பொய்கை ஆழ்வாராகப் பிறக்க வேண்டும். சங்கின் நிறம் போல் வெண்மையான தத்துவ குணத்தை உனது பாடல்களால் மக்களுக்கு ஊட்ட வேண்டும்!” என்றார். அடுத்தபடியாகத் தனது கௌமோதகி என்னும் கதாயுதத்திடம், “நீ பூதத்தாழ்வாராகத் தோன்றி, எப்போதும் என் கைப்பாவையாக இருப்பது போல், உயிர்கள் எல்லோரும் என்னையே தஞ்சம் புகுந்து என் கைப்பாவைகளாக இருந்தால், நான் அவர்களைக் காப்பேன் என்பதை உன் பாடல்களால் மக்களுக்கு நீ உணர்த்த வேண்டும்!” என்றார்.

நந்தகம் என்னும் தன் வாளிடம், “நீ பேயாழ்வாராகத் தோன்றி, அறியாமை என்ற இருளை வெட்டி ஞான ஒளியை உன் பாடல்கள் மூலம் மக்களுக்கு வழங்க வேண்டும்!” என்றார். சுதர்சனச் சக்கரத்திடம், “தீய சக்திகளை அழிக்கும் நீ, பூமியில் திருமழிசைப் பிரானாகத் தோன்றித் தவறான கொள்கைகளைக் களைந்து வேத நெறியை நிலைநாட்ட வேண்டும்!” என்றார். தம் படைத்தளபதியான விஷ்வக்சேனரிடம், “நித்தியசூரிகளின் தலைவரான நீங்கள், ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாராக அவதாரம் செய்து சரணாகதி நெறியை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார். விஷ்வக்சேனரின் தொண்டரான குமுதனிடம், “நீ நம்மாழ்வாரின் சீடர் மதுரகவிகளாக அவதரித்து, குருபக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்!” என்றார்.

தமது கௌஸ்துப மணிக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ குலசேகரப் பெருமாளாகத் தோன்றி, என் நெஞ்சுக்கினிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். கருடனைப் பார்த்து, “வேத சொரூபியான நீ, வேதம் வல்ல பெரியாழ்வாராகத் தோன்றி வேத சாரத்தை விவரிக்க வேண்டும்!” என்றார். பூமி தேவியிடம், “நீ கோதைப் பிராட்டியாக அவதரித்து, எனக்குப் பூமாலை மற்றும் பாமாலை சமர்ப்பிப்பதன் மேன்மையைப் பாடவேண்டும்!” என்றார். தனது வைஜயந்தி மாலையிடம், “நீ தொண்டரடிப் பொடி ஆழ்வாராகப் பூமியில் தோன்றி, எனக்கு மாலைகள் சமர்ப்பித்துத் தொண்டு செய்து, பாசுரங்கள் பாட வேண்டும்!” என்றார்.

தன் மார்பில் உள்ள ஸ்ரீவத்சம் என்னும் மறுவுக்கு அதிபதியான நித்திய சூரியிடம், “நீ திருப்பாணாழ்வாராகத் தோன்றி என் இதயத்தில் எப்போதும் குடியிருக்கும் இனிய பாடல்களைப் பாடவேண்டும்!” என்றார். தமது சார்ங்க வில்லிடம், “நீ திருமங்கை ஆழ்வாராகத் தோன்றி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் என் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று என்னைப் பாட வேண்டும்!” என்றார். “நித்தியசூரிகளே! பக்தியில் ஆழ்ந்திருக்கும் நீங்கள் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுவீர்கள். நீங்கள் பாடும் தமிழ்ப் பாடல்கள் வடமொழி வேதங்களை விட ஏற்றம் பெற்று விளங்கும். பூமியிலும் சரி, வைகுண்டத்திலும் சரி, வேத கோஷம் என்னைச் சூழ்ந்திருப்பது போல், உங்கள் பாடல்களின் ஒலியும் என்னைச் சூழ்ந்திருக்கும்!” என்று அருள்புரிந்து அவர்களைப் பூமிக்கு அனுப்பி வைத்தார் திருமால்.

இப்படி வடமொழி மற்றும் தமிழ் வேத கோஷங்கள் எப்போதும் திருமாலைச் சூழ்ந்திருப்பதால், அவர் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். நர நாராயண அவதாரத்திலும் எப்போதும் வேத மந்திரங்கள் அவரைச் சூழ்ந்திருந்து துதித்தன. ‘ஸுகோஷ:’ என்றால் மங்கல வேத ஒலிகளை உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல இனிய குரல்வளம் ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

————

460 ஸுகதாய நமஹ: (Sukhadhaaya namaha)

கண்ணன் தனது அவதாரத்தை நிறைவு செய்து கொண்டு, வைகுண்டம் செல்லத் தயாரானான். அப்போது கண்ணனின் நெருங்கிய நண்பரும் பக்தருமான உத்தவர் கண்ணனை அடிபணிந்து, “கண்ணா! உன் திருவடித் தாமரைகளைப் பிரிந்து ஒரு நொடியும் என்னால் வாழ இயலாது. என்னையும் உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்!” என்று பிரார்த்தித்தார். அப்போது கண்ணன், “உத்தவா! எனது இருப்பிடமான வைகுண்டத்தை நீ எப்படியும் வந்து அடையத்தான் போகிறாய். ஆனால், அந்த வைகுண்டத்தை அடைவதற்கு பக்தி யோகம், சரணாகதி என்று இரண்டு வித வழிகள் உள்ளன. அவற்றுள் பக்தியோக தியான முறையை உனக்கு விளக்குகிறேன். அதைப் பின்பற்றி நீ என்னை வந்து சேர்வாயாக!” என்றார்.

“கண்ணா! உலகியல் விஷயங்களையே பார்த்து வந்த மனிதர்களான நாங்கள் பக்தியோக தியானத்தில் ஈடுபடுவது சாத்தியமா?” என்று வினயத்துடன் கண்ணனிடம் கேட்டார் உத்தவர். அதற்குக் கண்ணன், “பாஞ்சராத்ர ஆகமம், கீதை போன்ற நூல்களில் நான் விதித்தபடி எனக்குப் பூஜை செய்தல், அர்ச்சனை செய்தல், கோயில் களிலே தொண்டு செய்தல், என் நாமங்களைப் பாடுதல், என் கதைகளைக் கேட்டல், எனது வடிவைத் தியானித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். அவரவருக்கென்று விதிக்கப்பட்ட கடமையைப் பலனில் ஆசையின்றிச் சரியாகச் செய்ய வேண்டும். இதைச் செய்யச் செய்ய மனம் பண்பட்டு பக்தியோக தியானத்தில் ஈடுபடும் ஆற்றல் ஏற்படும்!” என்றார்.

மேலும் கண்ணன், “உத்தவா! கபடமும் கர்வமும் இல்லாமல், வெறுப்பு இல்லாமல், குருவிடம் பக்தி நிறைந்தவனாக, ஜீவாத்ம – பரமாத்மாக்களை அறிவதில் ஆர்வம் கொண்டவனாக, வீண்பேச்சு பேசாதவனாக இருப்பவனுக்கு பக்தியோகம் நன்றாகக் கைகூடும். சூரிய மண்டலத்துக்குள் இருக்கும் என்னை வேத மந்திரங்களாலும், அக்னியில் இருக்கும் என்னை அவிஸ் அர்ப்பணிப்பதாலும், வேதியர்களுக்குள் இருக்கும் என்னை அதிதி பூஜையாலும், பசுவுக்குள் இருக்கும் என்னைப் புல் அளிப்பதன் மூலமாகவும், பக்தனுக்குள் இருக்கும் என்னை உபசாரத்தின் வாயிலாகவும், இதயத்தில் இருக்கும் என்னைத் தியானத்தாலும், வாயுவுக்குள் இருக்கும் என்னை முக்கியப் பிராணனாக எண்ணியும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் என்னைச் சம புத்தியாலும் ஆராதிக்க வேண்டும்.

பக்தியோகத்தில் ஈடுபடுபவன் உலகியல் இன்பங்களையோ, இந்திர லோகத்தையோ, ஆத்ம அனுபவத்தையோ விரும்ப மாட்டான். என்னை அடைவதை மட்டுமே தனது உயரிய குறிக்கோளாகக் கொள்வான். அழகிய முகத்தோடும், நீண்ட அழகிய நான்கு தோள்களோடும், அழகிய கழுத்தோடும், அழகிய கன்னங்களோடும், அழகிய புன்னகையோடும், மகரக் குண்டலங்கள் ஒளிவீசும் காதுகளோடும், பட்டுப் பீதாம்பரத்தோடும், கார்முகில் போன்ற வண்ணத்தோடும், திருமார்பில் ஸ்ரீவத்சம் என்ற மறுவோடும், சங்கு சக்கரம் கதை தாமரை வனமாலை சிலம்பு கௌஸ்துபம் உள்ளிட்ட ஆபரணங்களோடும் திகழும் எனது வடிவத்தை இடைவிடாது தியானித்துக் கொண்டே இருந்தால் அது பக்தியோகம் ஆகும்.

உத்தவா! என்னை அடைய விரும்புகிறாய் அல்லவா? என் ஆணைப்படி நீ பத்ரிநாத்துக்குச் செல். எனது பாத நீரான கங்கா நதியில் நீ நீராடுவாயாக. கங்கையில் நீராடித் தூய்மை அடைந்து, அதன்பின் உலகியல் இரட்டைகளைப் பொருட்படுத்தாமல், மனதையும் புலன்களையும் அடக்கி, நான் சொன்ன முறையில் என்னைத் தியானித்து பக்தியோகத்தில் ஈடுபடுவாயாக. என் ஆணைப்படி பக்தியோகத்தில் ஈடுபடும் நீ, விரைவில் பேரானந்தத்தை அடைவாய்.

உன்னைப் போல் பக்தியோக தியானம் பயில்வோர்க்கு ஆனந்தம் வழங்கவே பத்ரிநாத்தில் நர நாராயணர்களாக நான் அவதாரம் செய்திருக்கிறேன். எனவே என்னைத் தியானித்து பத்ரிநாத்தில் பக்தியோகம் புரியும் நீ விரைவாகப் பேரானந்தமாகிய முக்தியை அடைந்து விடுவாய்!” என்று அருள்புரிந்தான். கண்ணனின் ஆணைப்படி பத்ரிநாத்தை அடைந்த உத்தவரும் அவ்வாறே பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பேரானந்தமாகிய வைகுண்டத்தைப் பெற்றார்.

இப்படி பக்தியோக தியானத்தில் ஈடுபடுவோர்க்குப் பேரானந்தம் தருவதால் ‘ஸுகத:’ என்று நர-நாராயண வடிவிலான திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம். ஸுகத என்றால் பேரானந்தத்தை வழங்குபவர் என்று பொருள்.

“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் அருள்வார்.

—————

461. ஸுஹ்ருதே நமஹ (Suhrudhey namaha)
(திருநாமங்கள் 456 [ஸுவ்ரத:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை – நர நாராயண அவதாரம்)

ஒரு மனிதனுக்கு நான்கு நண்பர்கள் இருந்தார்களாம். அவர்களுள் முதல் நண்பன், இந்த மனிதன் மீது மிகவும் அன்பு காட்டி அவனுக்கு அனைத்து வித நன்மைகளையும் செய்துவந்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளாத அந்த மனிதன், முதல் நண்பனைக் கண்டுகொள்ளாமலேயே தனது வாழ்வை நடத்தி வந்தான்.

இரண்டாவது நண்பன் இந்த மனிதனுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் உதவி செய்து கொண்டும், ஆலோசனைகள் வழங்கிக் கொண்டும் இருந்தான். அந்த ஆலோசனைக்காகவும் உதவிகளுக்காகவும் அந்த நண்பனிடம் நட்பு பேணி வந்தானே ஒழிய, அவன் மீது இந்த மனிதனுக்கு முழுமையான அன்பு இருப்பதாகத் தெரியவில்லை.

மூன்றாவது நண்பன் மிகப்பெரிய செல்வந்தன். அந்தப் பணத்தின் மீதுள்ள ஆசையாலே அந்த நண்பனிடம் இந்த மனிதன் நட்பு பாராட்டினான். அந்த நண்பனிடம் வேறு யாராவது நட்பு கொண்டால் கூட அவர்களும் அவனது செல்வத்தைப் பெற்று விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அந்த நண்பனோடு இவன் பழகிவந்தான்.

நான்காவது நண்பன், இவனுக்குப் பெரிதாக எந்த உதவியும் செய்யவில்லை. ஆனாலும், இந்த மனிதனோடு கூடவே இருந்து முகத்துதி பாடிக் கொண்டிருந்தான். உண்மையில் இந்த நான்காவது மனிதன்தான் தனக்கு அனைத்து வித நன்மைகளும் செய்யக்கூடியவன் என்று கருதிக் கொண்டு, ஆத்மார்த்தமாக அந்த நான்காவது நண்பனை நேசித்தான் இந்த மனிதன்.

இந்நிலையில், இந்த மனிதனின் மரணக் காலம் வந்தது. யம தூதர்கள் வந்து அவன் மீது பாசக் கயிற்றை வீசினார்கள். தான் மிகவும் நேசித்த நான்காவது நண்பன் தான் தன்னோடு வருவான் எனக்கருதி அவனை அழைத்தான் மனிதன். வர மறுத்தான் நான்காவது மனிதன். மூன்றாவது நண்பனை அழைத்தான். அவனும் வரவில்லை. இரண்டாவது நண்பனை அழைத்த போது, அவனும் மறுத்தான். ஆனால், இவன் அழைக்காமலேயே முதல் நண்பன் மட்டும் அவனுக்கு உதவியாக உடன் வந்தான். “நீ எங்கே சென்றாலும் நான் உன்னோடு வருவேன்! உன்னை விடமாட்டேன்! நான் உனக்குச் செய்த நன்மைகளை நீ உணராவிட்டாலும் நான் நன்மை செய்வேன்!” என்றான் முதல் நண்பன்.

யார் அந்த மனிதன்? யார் அந்த நண்பர்கள்? அந்த மனிதன்தான் ஜீவாத்மா (நாம் அனைவரும்). நான்காவது நண்பன் நமது உடல். நாம் வாழும்போது, இந்த உடல்தான் நமக்கு எல்லாம் என்று கருதிப் புறஉடலில் கவனம் செலுத்தி வாழ்கிறோம். ஆனால், இறுதிக் காலத்தில் யமன் நம்மைக் கொண்டு செல்லும் போது இந்த உடல் நம்மோடு வருவதில்லை.

மூன்றாவது நண்பன்தான் நமது செல்வம். வாழ்நாள் முழுவதும் பணத்தின் உதவி நமக்குத் தேவை என்று கருதிப் பணத்தைச் சேர்த்து வைக்கிறோம். பிறர் அதைக் கொண்டு செல்லாமல் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், மரணித்தபின் அந்தப் பணம் நம்மோடு வருவதில்லை. இரண்டாவது நண்பன், நமது சொந்தங்களும் நண்பர்களும். உதவியும் ஆலோசனையும் வழங்கி சுற்றமும் நட்பும் உயிர் பிரியும் தறுவாயில் வருந்துவார்களே ஒழிய, உடன் வர மாட்டார்கள். ஆனால், நாம் கண்டுகொள்ளாத அந்த முதல் நண்பன்தான் இறைவன். நாம் அவனை மறந்தாலும், அவன் நம்மை மறவாது நமக்குள் நம்மோடு நமது நண்பனாக உடன் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் எல்லாவித நன்மைகளையும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், நமக்கு நன்மைகளை செய்து கொண்டேயிருக்கிறான். என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணைநிற்கும் ஒரே நண்பன் அவன்தான் என்பதை நாம் உணர்வதில்லை.

எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவனாக, உற்ற நண்பனாக இருக்கும் அந்த இறைவன், உலக நன்மைக்காக நர நாராயணர்களாக அவதாரம் செய்து உலக நன்மைக்காகத் தவம் புரிந்தான். அதனால் நர நாராயண அவதாரம் செய்த திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நல்ல மனம் படைத்த நண்பர் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல மனம் கொண்ட நண்பனாகிய திருமால் ‘ஸுஹ்ருத்’ எனப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 461வது திருநாமம்.

“ஸுஹ்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சிறந்த நண்பனாக இருந்து அனைத்து நன்மைகளையும் செய்தருள்வார்.

————–

462. மனோஹராய நமஹ (Manoharaaya namaha)

ஒரு ஊரில் ஒரு பெரிய கலவரம் நடந்தது. அச்சமயம் அந்த ஊரில் இருந்த கலவரக்காரர்கள் அவ்வூர் கோயிலுக்குள் சென்று, அங்குள்ள விக்கிரகத்தை வெளியே கொண்டு வந்துதரையில் போட்டு உடைத்தார்கள். இக்காட்சியை அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் பார்த்தான், சிந்திக்கத் தொடங்கினான். “தங்களது பிரார்த்தனை எல்லாம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்தத் தெய்வத்திடம் எல்லோரும் வந்து வேண்டுகிறார்கள்.

தங்களைக் காக்க வேண்டும் என்று மக்களால் வேண்டப்படும் தெய்வத்துக்குத் தன்னைக் காத்துக் கொள்ளக் கூட சக்தியில்லையே! அதனால் தானே கலகக்காரர்கள் இந்தச் சிலையை உடைத்து விட்டார்கள்! அப்படியானால் கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் உள்ளானா? இல்லையா? நாம் செய்யும் வழிபாடுகள் உண்மையில் இறைவனைச் சென்று சேர்கின்றனவா? இல்லையா? பல கோயில்கள் பல ஊர்களில் இருக்கும்போது, எந்த ஊரில் எந்தக் கோயிலில் உண்மையில் இறைவன் இருக்கிறான்?” என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவரை அண்டித் தனது சந்தேகங்களை விண்ணப்பித்தான் அந்த இளைஞன். அவர் இளைஞனிடம், “கோயிலில் உள்ள சிலைகளில் இறைவன் இல்லை. அவை இறைவனை நினைவூட்டும் சின்னங்களே!” என்றார். “அப்படியானால் நாம் சமர்ப்பிக்கும் பொருள்களை இறைவன் ஏற்பானா? மாட்டானா?” என்று கேட்டான் இளைஞன். “அதெல்லாம் இறைவன் ஏற்கமாட்டான். ஒரே நேரத்தில் பொள்ளாச்சியில் ஒருவரும் செங்கல்பட்டில் ஒருவரும் அர்ப்பணிக்கும் பொருள்களை எப்படி இறைவனால் ஏற்க முடியும்?” என்றார் பெரியவர்.

“அப்படியானால் இறை வழிபாட்டுக்கு என்ன தான் பலன்?” என்று கேட்டான் இளைஞன். “நீ சுவர்க்கம் போவதற்காக ஒரு வேள்வி செய்கிறாய் என்று வைத்துக்கொள்! உடனே சுவர்க்கம் போய் விடுவாயா? இல்லை. நீ செய்யும் வேள்வி அபூர்வம் என்பதை உருவாக்கும். அந்த அபூர்வம் மற்றொரு அபூர்வத்தை உருவாக்கும். இது சங்கிலித் தொடராகத் தொடர்ந்து, பரம அபூர்வம் என்பதை உருவாக்கி, பின்னாளில் அது வேண்டிய பலனாகிய சுவர்க்கத்தைத் தரும்.

அதுபோலத்தான் இறைவழிபாடு செய்யும்போது, அபூர்வம் ஒன்று உருவாகும். அது சங்கிலித் தொடராகப் பெருகி அதுவே பலன் தந்துவிடும். அதனால், இறைவழிபாடு வீண்போவதில்லை!” என்றார். இதைக் கேட்ட இளைஞன், தனக்கு ஏதோ நன்மை கிடைக்க வாய்ப்புள்ளது என எண்ணி இறைவழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினான். ஆனால், அவன் மனதில் பக்தியோ பெரிய நம்பிக்கையோ இல்லை.

ஆனால் அடிக்கடி கோயிலுக்குச் செல்வதால், நாளடைவில் கோயிலில் உள்ள இறை வடிவத்தை வெறும் குறியீடு என்று ஏற்க அவன் மனம் மறுத்தது. மேலும், நாம் சமர்ப்பிக்கும் பொருள்கள் இறைவனைச் சென்று அடையாது என்றும், அவை ஏதோ அபூர்வத்தை உருவாக்கும் என்றும் பெரியவர் சொன்ன கொள்கைகளிலும் ஏதோ பிழை இருப்பதாக உணர்ந்தான் இளைஞன். அதனால், அதே ஊரில் வடமொழி வேதம், தமிழ்மறை அனைத்தும் கற்ற ஒரு பெரியவரை அணுகி விளக்கம் கேட்டான்இளைஞன். அவர், “கோயிலில் இருப்பவன் சாட்சாத் இறைவனே. நம்மைக் காக்க ராமனாகவும், கண்ணனாகவும் அவதரித்த அதே பகவான்தான், நம்மைக் காக்கத் திருக்கோயில்களில் அர்ச்சாவதாரமாகத் தோன்றியுள்ளான்.

இறைவன் பல வடிவங்களை எடுக்கவல்லவன். ஒரே நேரத்தில் பத்ரிநாத்தில் ஒருவரும், மதுரையில் மற்றொருவரும் வழிபாடுசெய்தாலும், அந்தந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவ்வழிபாட்டை ஏற்பான். கோயிலில் எழுந்தருளும் போது, அவனுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தை நமக்குத் தருவதற்காகவே தன்னைக் குறைத்துக் கொண்டு நம் கைப்பாவையாக, நம் கையை எதிர்பார்த்து இருக்கிறான். அவன்மீது ஊர்கின்ற புழுபூச்சிகளைக் கூட அகற்ற முடியாதவன் போல், நாம் அகற்ற வேண்டும் என எதிர்நோக்கி இருப்பது அவன் எளிமையால் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதே.

கோயிலில் உள்ள விக்கிரத்தை யாரோ நாத்திகர் உடைத்ததால், இறைவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதனால் அதைப் பொருட் படுத்தாமல் உதாசீனனாக அவன் இருந்து விடுகிறான். அதே சமயம் உள்ளார்ந்த பக்தியுடன் வரும் அடியார்களிடம் வாய் திறந்து பேசவும், உறவாடவும் செய்வான்!” என்று விளக்கினார். “ஆஹா சுவாமி! இந்த விளக்கத்தை அடியேனுக்கு முன்னமே இறைவன் காட்டி இருக்கலாமே! நான் வேறொருவரிடம் சென்று வேறு விதமான விளக்கத்தைப் பெற்றுக் குழம்பிப் போனேன்! உங்களால்தான் தெளிவுபெற்றேன்!” என்றான் இளைஞன்.

அப்போது அந்தப் பெரியவர், “இல்லை குழந்தாய்! இளமைத் துடிப்புடன் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் உனக்கு எடுத்த எடுப்பிலேயே இந்த ஆழ்ந்த வேதக் கருத்தைச் சொன்னால் புரியாது. அதனால், உன்னைப் பக்குவப் படுத்தவே அந்தப் பெரியவரிடம் இறைவன் உன்னை அனுப்பி வைத்தான். அவரது விளக்கங்களால், அதுவரை கோயிலுக்கே செல்லத் தயங்கிய நீ, முதல்முறையாக ஏதோ ஒருவித எண்ணத்துடன் கோயிலுக்கு வந்துவிட்டாய். நீ கோயிலுக்கு வந்தபின், உன் மனதில் மேலும் சில கேள்விகளை எழவைத்து என்னிடம் அனுப்பி வேதாந்தக் கொள்கையை உணர்த்தி, உன்னை முழு பக்தனாக ஆக்கிவிட்டான் பகவான்.

இது அத்தனையுமே அவன் உனக்குச் செய்த நன்மைகள். இவை மட்டுமன்றுஎத்தனையோ பிறவிகளுக்கு முன்பு, நீ ஒரு புல்லாகவோ, பூண்டாகவோ, ஈயாகவோ, எறும்பாகவோ இருந்திருப்பாய். அப்போது முதல் இறைவன் உனக்குப் படிப்படியாகப் பல நன்மைகள் செய்து செய்து உன்னைப் பகுத்தறிவு உள்ள மனிதனாக ஆக்கியுள்ளான். நீ கேட்காமலேயே உனக்கு இவ்வளவு நன்மைகள் செய்தவன் இறைவன்!” என்றார்.

இதைக் கேட்டவாறே இறைவன் மீது அந்த இளைஞனுக்குப் பேரன்பு ஏற்பட்டது. திருக்கோயிலுக்குள் ஓடிச்சென்று இறைவன் முன்னே நின்று அழத் தொடங்கினான். “அறியாக் காலம் தொட்டு அடியேன் மீது அன்பு வைத்து இத்தனை நன்மைகள் புரிந்திருக்கிறாயா நீ?” என்று கதறி அழுதான். அவன் மனம் மொத்தமாக இறைவன்பால் ஈடுபடத் தொடங்கியது. இப்படி அடியார்களுக்கு நன்மைகள் பல செய்து, அதன்மூலம் அவர்கள் மனங்களைத் தன்பால் ஈர்ப்பதால், ‘மனோஹர:’ என்றுதிருமால் அழைக்கப்படுகிறார்.

நர நாராயண அவதாரத்திலும், நமக்காகத் தவம்புரிந்து அதன் மூலம் நம் மனங்களை ஈர்த்ததால் ‘மனோஹர:’ என்று பகவானுக்குத் திருநாமம்.

‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 462வது திருநாமம்.

“மனோஹராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் கவர்ந்தருள்வார்.

————————

463. ஜிதக்ரோதாய நமஹ (Jithakrodhaaya namaha)

சாட்சாத் சுவாமி என்ற பெரியவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் விடியற்காலையில் காவிரியிலே நீராடுவதுவழக்கம். நீராடிவிட்டுச் சுத்தமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, காவிரிக் கரையில் தமது அனுஷ்டானங்களைச் செய்துவிட்டு, அரங்கனை வழிபடுவதற்காகச் செல்வார். அவரது நடவடிக்கைகளை அப்பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்கள் கவனித்து வந்தார்கள். அவருக்கு எப்படியாவது கோபத்தை உண்டாக்கி அதன்மூலம் தாங்கள் மகிழ வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கருதினார்கள். அதனால் தங்கள் குழுவில் உள்ள ஒரு இளைஞனைத் தேர்ந்தெடுத்து, “நாளை அவர் நீராடிவிட்டு வரும் போது நீ அவர் மீது எச்சில் துப்ப வேண்டும்!” என்று சொன்னார்கள். அவனும் சரி என்று ஏற்றுக் கொண்டான்.

மறுநாள் விடியற்காலை சாட்சாத் சுவாமி காவிரியில் நீராடி விட்டுக் கரைக்கு ஏறினார். இந்த இளைஞன் திட்டமிட்டபடி அவர் மீது எச்சில் துப்பினான். மற்ற இளைஞர்கள் அங்கே ஒளிந்திருந்து, சாட்சாத் சுவாமி கோபப்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். ஆனால், சாட்சாத் சுவாமியின் முகத்தில் எந்தவித மாறுபாடும் இல்லை. துளி கூட கோபம் இல்லாமல், அமைதியாக மீண்டும் காவிரிக்குச் சென்று நீராடினார்.

நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பிய சாட்சாத் சுவாமியின் மீது  மீண்டும் எச்சில் துப்பினான் இளைஞன். மீண்டும் அவர் காவிரிக்குப் போய் நீராடினார். மீண்டும் எச்சில் துப்பினான். மீண்டும் நீராடி விட்டு வந்தார்.அவரது பொறுமையைக் கண்டு வியந்த இளைஞன், அடுத்த முறை அவர் கரைக்கு வந்த போது அவரது பாதங்களில் விழுந்து, “சுவாமி! அடியேனை மன்னிக்க வேண்டும்! உங்களிடம் இவ்வளவு அபச்சாரப்பட்டேனே! அடியேன் மீது உங்களுக்குக் கோபமே வரவில்லையா?” என்று கேட்டான்.

சாட்சாத் சுவாமி, “உன் மீது ஏனடா நான் கோபப்படவேண்டும்? உனக்கு நான் நன்றி தானே சொல்ல வேண்டும்! உன்னால்தான் காவிரியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து முறை நீராடும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது? இப்போது ஐப்பசி மாதம் வேறு! துலா காவிரி ஸ்நானம் அவ்வளவு விசேஷம் தெரியுமா?நன்றிகள் பல!” என்றார்.“சுவாமி! சிலரின் தவறான வழிகாட்டுதலாலே தவறு செய்து விட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்! உங்களுக்குக் கோபமே வராதா?” என்று கேட்டான் இளைஞன்.

அதற்கு சாட்சாத் சுவாமி, “நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தால், நாம் உடனே யோசிக்காமல் அவர்மீது நமது எதிர்வினையைச் செலுத்துகிறோம். அதுதான் தவறு. ஒருவர் தீங்கு செய்தாலும், சற்றே நிதானித்துக்கொண்டு அதனால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு நிதானித்து அனைத்திலும் உள்ள நன்மையைப் பார்க்கத் தொடங்கினால் கோபம் வராது. நர நாராயணர்களாகத் திருமால் அவதரித்து, பத்ரிநாத்தில் தவம் புரிந்தார். அப்போது இந்திரன், பல தேவ மாதுகளை அனுப்பி அவர்களின் தவத்தைக் கலைக்க முற்பட்டான். அப்போது, நர நாராயணர்கள் இந்திரன்மீது கோபப்படவில்லை. மாறாக, ஊர்வசி என்னும் தேவமாதைத் தன் தொடையில் இருந்து உருவாக்கி, இந்திரனுடைய தேவலோகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார் பகவான்!” என்றார்.

“சுவாமி! அடியேன் இனி உங்களுக்கு மெய்காப்பாளனாக இருக்கிறேன். ஏதாவது தொண்டு செய்யவேண்டும் என்றால்சொல்லுங்கள். என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது!” என்றான். “அப்படியானால், காவிரியின் இந்தப் படித்துறையை நன்றாகச் செப்பனிட்டு நீ கட்டிக் கொடுத்தால், பலருக்கும் பயன்படும்!” என்றார் சாட்சாத் சுவாமி. அதன்படி இன்று அம்மா மண்டபம் என்று அழைக்கப்படும் அந்தப் படித்துறையை அந்த இளைஞன் செப்பனிட்டுக் கட்டிக் கொடுத்தான்.

இப்படித் தனக்குத் தீங்கு செய்ய நினைப்பவர் மீது கோபம் கொள்ளாமல் இருந்து, கோபத்தை வெல்லவேண்டும் என்று உலகுக்கு உணர்த்திக் காட்டியவர் நர நாராயணர். அதனால்தான் நர-நாராயண பகவானுக்கு ‘ஜிதக்ரோத:’ என்று பெயர்.

‘ஜிதக்ரோத:’ என்றால் கோபத்தை வென்றவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 463வது திருநாமம்.

“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் மனங்களில் கோபம் எழாதபடி பகவான் அருள்புரிவான்.

———–

464. வீரபாஹவே நமஹ (Veerabaahavey namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

ஆழ்வார்களில் கடைக்குட்டியாக அவதரித்த திருமங்கை ஆழ்வார், திருவரங்கநாதனை மங்களாசாசனம் பண்ணும்பொழுது அற்புதமான ஒரு பாசுரம் பாடுகிறார்.

மாயிருங் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம் அதனொடும் அளவி
பாயிரும் பௌவம் பகடு விண்டு அலறப் படுதிரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே
இந்தப் பாசுரத்திலே பகவான் ரங்கநாதன் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி, மொத்தப் பிரபஞ்சமும் அலறும்படியாக,
யானையின் பிளிறல் ஓசை போல் கம்பீரமாக ஒலி பரவும்படி, திருப்பாற்கடலில் எழுந்த அலைகள் சுவர்க்கம் வரை தெளிக்கும் விதமாக,
அத்தகைய வேகத்தோடும் ஆற்றலோடும் திருப்பாற்கடலைக் கடைந்தார் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

மேலும், தனது ஆயிரம் தோள்களால் திருமாலே திருப்பாற்கடலைக் கடைந்ததாகவும், இதில் ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். அவன் கடைந்த விதத்தைப் பார்த்துத் தேவர்கள், முனிவர்கள், சூரியன், சந்திரன் என அத்தனை பேரும் வியந்து போனார்களாம். தேவர்களும், அசுரர்களும் தானே திருப்பாற்கடலைக் கடைந்தார்கள்? திருமால் கடைந்ததாக இங்கே ஆழ்வார் பாடுகிறாரே என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். தேவர்களும் அசுரர்களும் தான் முதலில் கடைந்தார்கள். ஆனால் துர்வாசர் சாபத்தால் வலிமை இழந்திருந்த தேவர்களால் தொடர்ந்து கடைய முடியவில்லை. அவ்வாறே வாசுகியின் விஷம் பட்டு வலிமை இழந்தஅசுரர்களாலும் தொடர்ந்து கடைய முடியவில்லை.

இதைக் கண்ட திருமால், நாமே கடைவோம் என்று முடிவெடுத்து, தேவர்கள் மத்தியில் ஒரு உருவத்தோடும் அசுரர்கள் மத்தியில் மற்றோர் உருவத்தோடும் தோன்றினார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். ஏற்கனவே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையை முதுகில் தாங்கிநிற்கும் நாராயணன், இப்படியும் இரு வடிவங்கள் கொண்டாராம்.இப்படித் திருமால் தன் கையால் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கியவாறே, பேரொலி உண்டானதாம்.

அந்த ஒலியைத் திருவாய்மொழியில் நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.

ஆறுமலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அரவு
ஊறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே

கடலில் கலக்கும் ஆறுகள் எதிர்த்திசையில் சென்று மலையில் மோதிய ஒலியும், வாசுகி பாம்பும் மந்தர மலையும் உரசும் ஒலியும், கடல்நீர் சுழல்கின்ற ஒலியும் மூன்றும் சேர்ந்து ஒரே நேரத்தில் பேரொலியாக ஒலிக்கப் பாற்கடலைக் கடைந்தார் திருமால். அனைத்தும் சரி, ஆனால் ஆயிரம் தோள்களால் திருமால் பாற்கடலைக் கடைந்ததாகத் திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் சொல்கிறதே. திருமாலுக்கு நான்கு கைகள் தானே என்று நமக்குத் தோன்றலாம். நான்கு திருத்தோள்களால் தான் திருமால் கடைந்தார். ஆனால், அவர் கடைந்த வேகத்தில் அந்த நான்கு திருக்கைகள் ஆயிரம் திருக்கைகள் போல் தெரிந்தனவாம்.

அதாவது, நம் வீடுகளில் உள்ள மின்விசிறிகளில் மூன்று அல்லது நான்கு இறக்கைகளே இருக்கும். ஆனால் மின்விசிறி வேகமாகச் சுற்றுகையில் அவை பல இறக்கைகள் போலத் தெரியும். அத்தகைய வேகத்தில் திருமால் கடைந்தார் என்பதைக் குறிப்பிடவே, ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்தான் என்று திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.

பாஹு என்றால் தோள் என்று பொருள். வீரபாஹு: என்றால் வலிமை மிக்க தோள்களை உடையவர். திருப்பாற்கடலை வேகமாகவும், பேரொலி எழும் வகையிலும் கடைந்து அமுதை எடுத்த வலிமை மிக்க தோள்களை உடைய திருமால் வீரபாஹு : என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 464வது திருநாமம்.வீரபாஹவே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல வலிமையோடு வாழும்படித் திருமால் அருள்புரிவார்.

————–

465. விதாரணாய நமஹ (Vidhaaranaaya namaha)

திருப்பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தபோது, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற மிகப்பெரிய போட்டி எழுந்தது. திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்போது திருமால் மோகினி என்னும் பெண் வடிவம் பூண்டார். அழகிய தோற்றம் கொண்ட அந்த மோகினி, தன் அழகால் அசுரர்களை மயக்கி விட்டாள். அமுதின் மேல்பகுதி வெறும் சக்கைஎன்றும் அடிப்பகுதியே சாறு என்றும் சொன்ன மோகினி, “நானே அவரவருக்கு ஏற்றபடிபிரித்துத் தருகிறேன்!” என்று கூறினாள். அவளது அன்பைச் சம்பாதிக்க விரும்பிய அசுரர்கள் அவள் சொன்னதை அப்படியே தலை ஆட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

முதலில் சக்கையான மேல்பகுதியைத் தேவர்களுக்கு அளிக்கப் போகிறேன் என்று சொன்ன மோகினி, தேவர்களுக்கு அமுதை வழங்கத் தொடங்கினாள். அசுரர்கள் அவள் அழகில் மயங்கியபடி அப்படியே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சுவர்பானு என்ற ஒரு அசுரன் மட்டும் சூரியன் சந்திரன் ஆகிய இரு தேவர்களுக்கும் நடுவே தேவர் வேடத்தில் வந்து நின்று கொண்டான்.

“தேவ லிங்க ப்ரதிச்சன்ன: ஸ்வர்பானு: தேவஸம்ஸதி-ப்ரவிஷ்டஸ் ஸோமம் அபிபத் சந்த்ர அர்க்காப்யாம் ச ஸூசித:”–என்கிறது ஸ்ரீ மத் பாகவத புராணம்.
மோகினி கொடுத்த அமுதை அந்த சுவர்பானும் வாங்கி உண்டு விட்டான். ஆனாலும், தேவன் வேடத்தில் இருந்த அந்த அசுரனைச் சூரியனும் சந்திரனும் அடையாளம் கண்டு, மோகினி வடிவில் இருந்த திருமாலிடம் காட்டிக் கொடுத்தார்கள்.

உடனே மோகினி,–“சக்ரேண க்ஷுரதாரேண ஜஹார பிபதச் சிர:”-என்கிறபடி, தனது கூரிய சக்ராயுதத்தால் அவனது தலையைக் கொய்துவிட்டாள்.

அவனது உடல்பகுதிக்கு அமுதம் இன்னும் செல்லவில்லை என்றாலும் தலைப்பகுதிஅமுதத்தை உள்வாங்கிக் கொண்டுவிட்டது. அதனால் வெட்டப்பட்ட தலை மரணம் அடையாமல் அப்படியே இருந்தது. அவன்மீது கருணை கொண்ட பிரம்மா, ஒரு பாம்பின் உடலை அவனது தலையோடு ஒட்ட வைத்தார். அவனை ஒரு கிரகமாக, ராகு என்ற பெயருடைய ஒரு கிரகமாக பிரம்மதேவர் ஆக்கினார். சூரியனும் சந்திரனும் தன்னைக் காட்டிக் கொடுத்தார்கள் என்ற கோபத்தில் கிரகணக் காலங்களில் சூரியனையும் சந்திரனையும் ராகு விழுங்கிவிட்டு அதன்பின் விடுவிக்கிறான்.

இந்த வரலாறு நமக்கு ஒரு முக்கியத் தத்துவத்தை உணர்த்துகிறது.
திருப்பாற்கடல் என்பது நம் மனம்.
அதிலிருந்து எழுந்த அமுதம்தான் நம் மனதில் எழுகின்ற பரமாத்மாவைப் பற்றிய ஞானம்.
அச்சமயம் இறைவன் அந்த ஞானமாகிய அமுதை நம் நல்லெண்ணங்களாகிய தேவர்களிடம் தர முயல்கிறார்.
அமுத மயமான ஞானத்தை நல்லெண்ணங்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டால், நாம் உய்வடையலாம்.
ஆனால், அப்போதும் கூட சுவர்பானு என்ற அசுரன் வந்தது போல், சில தீய எண்ணங்கள் எழுந்து நம் அமுதமயமான அறிவை வேறு பக்கம் திசைதிருப்பப் பார்க்கின்றன.
அவனது தலையைச் சீவிய பின்னும் அவன் சூரியனை விழுங்கப் பார்ப்பது போல், எவ்வளவு தான் பல தீய எண்ணங்களை நாம் அழித்தாலும்,
ஒரு சில தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து நம் மனதைக் கலைக்கப் பார்க்கின்றன.
சூரியனை ராகு விழுங்குவது போல் நம்புத்தியையும் தீயஎண்ணங்கள் அடிக்கடி விழுங்க முயல்கின்றன.
ராகு சூரியனை விழுங்கினாலும், அதிலிருந்து சூரியன் விரைவில் வெளிப்படுவது போல், நம் புத்தியை எத்தனை தீய எண்ணங்கள் கலைத்தாலும்,
நாம் இறைவனைச் சரணடைந்து அவன் அருளையே எதிர்நோக்கி இருந்தோமானால், நிச்சயமாக அந்த இறை அருளால்
தீய எண்ணங்கள் அனைத்தையுமே நாம் வென்று, அவற்றிலிருந்து வெளிவந்து பக்தியில் ஈடுபட்டுப் பரமனை அடைய முடியும்.

இதை உணர்த்தவே சுவர்பானு என்ற அசுரனின் தலையைச் சீவிக் காட்டினார் திருமால். அதுபோல் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் வெட்டுபவர் அவர் என்பதை நமக்கு உணர்த்துகிறார். இப்படித் தீய சக்திகளை வெட்டுவதால், திருமால் விதாதா – வெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 465வது திருநாமம். விதாத்ரே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனதில் எழும் எல்லாத் தீய எண்ணங்களையும் திருமால் வெட்டி அருள்வார்.

—————–

459 (B). ஸுகோஷாய நமஹ:(Sughoshaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)[குறிப்பு: 457 முதல் 463 வரை உள்ள திருநாமங்கள் நர நாராயண அவதாரங்களையும் குறிக்கும். அமுதம் கடைந்த வரலாற்றையும் குறிக்கும்.]மகாலட்சுமியின் பிரசாதமான ஒரு மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு வழங்கினார். இந்திரன் அதை அனாயாசமாக வாங்கித் தனது யானையான ஐராவதத்திடம் வழங்கினான். அந்த யானையும் பிரசாத மகிமையை உணராது மாலையைக் கீழே போட்டு மிதித்துவிட்டது.

இதைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனும் தேவர்களும் லட்சுமி கடாட்சத்தை இழப்பார்கள் என்று சாபம் தந்துவிட்டார். துர்வாசரின் இந்தச் சாபத்தால் தங்களது ராஜ்ஜியத்தையும், செல்வத்தையும், வலிமையையும் இழந்து நின்றார்கள் தேவர்கள். அசுரர்கள் தேவலோக ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிவிட்டார்கள். இந்நிலையில் இந்திரனும் மற்ற தேவர்களும் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். “திருமாலைத் தவிர வேறு யாராலும் உங்களைக் காக்க முடியாது!” என்று தேவர்களுக்கு அறிவுரை கூறிய பிரம்மா, அனைவரையும் அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலின் கரைக்குச் சென்றார்.பாற்கடலுள் பையத்துயின்ற பரமன், தங்களுக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மனதாரத் திருமாலை பிரம்மாவும் தேவர்களும் வேண்டினார்கள்.

“நமாமி ஸர்வம் ஸர்வேசம் அனந்தம் அஜம் அவ்யயம் லோகதாம தராதாரம் அப்ரகாசம் அபேதினம்”என்று தொடங்கித் திருமாலைத் துதித்தார் பிரம்மதேவர்.
அவரைத் தொடர்ந்து மற்ற தேவர்களும்;
“பகவன் பூதபவ்யேச! யஜ்ஞமூர்த்திதராவ்யய! ப்ரஸீத ப்ரணாதானாம் த்வம் ஸர்வேஷாம் தேஹி தர்சனம்”என்று துதித்துத்
திருமால் திருவடிகளிலே சரணாகதி செய்தார்கள். அப்போது, பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் தேவர்களுக்குக் காட்சி அளித்தார். தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுவதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் வேண்டினார்கள் தேவர்கள். தேவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த திருமால், “தேவர்களே! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள். அதிலிருந்து தேவாமிர்தம் கிடைக்கும். அதை உண்டால் நீங்கள் நல்ல வலிமையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியமும் பெற்றுவிடுவீர்கள்.

அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்திவிட முடியும். உங்களால் மட்டும் இப்போது பாற்கடலைக் கடைய முடியாது. அதனால், அசுரர்களையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு பாற்கடலைக் கடைவீர்களாக!” என்று ஆலோசனை கூறினார்.அதன்படி, மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தை நாண் ஆக்கி, தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும் வேளையில், திருமாலே கூர்மாவதாரம் செய்து மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கினார். பாற்கடல் கடைந்த தேவர்களும் அசுரர்களும் சிறிது நேரத்தில் சோர்ந்து போன போது, திருமாலே அவர்களுக்குப் பதிலாகக் கடையத் தொடங்கி விட்டார். அவர் கடையும் அழகைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் வியந்ததை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணிக்கிறார்;

“உபர்யகேந்த்ரம் கிரிராட் இவான்ய: ஆக்ரம்ய ஹஸ்தேன ஸஹஸ்ர பாஹு:
ஹஸ்தௌ திவி ப்ரஹ்ம பவேந்த்ர முக்யை: அபிஷ்டுவத்பி: ஸுமனோபிஹ்ருஷ்ட:”

மந்தர மலைக்கு எதிரே மற்றொரு மலை திகழ்வது போல், திருமால் தனது மலை போன்ற தோள்களாலே திருப்பாற்கடலைக் கடையும் அழகைப் பார்த்து வியந்த பிரம்மா, சிவன், இந்திரன், தேவர்கள், முனிவர்கள், அசுரர்கள் என அத்தனை பேரும் துதி செய்தார்கள். அத்தனை பேரும் செய்த அந்தத் துதிமொழிகள் பாற்கடல் கடைந்த பகவானைச் சூழ்ந்திருந்தன. இத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கியமையால் திருப்பாற்கடல் கடைந்த திருமால் ‘ஸுகோஷ:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகோஷ:’ என்றால் நல்ல ஒலிகளால் சூழப்பட்டவர் என்று பொருள். தேவர்கள், அசுரர்கள் என அனைவராலும் துதிக்கப்பட்டு, அத்தகைய துதிகளால் சூழப்பட்டு விளங்கிய திருமால் ‘ஸுகோஷ:’! அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 459வது திருநாமம்.

அசுரர்கள் செய்த துதியை நல்ல வார்த்தை என்று எடுத்துக் கொள்ள முடியுமா? யார் சொன்னார்கள் என்பதை விட, யாரைப் பற்றிச் சொன்னார்கள் என்பதே முக்கியம் அல்லவா? திருமாலைக் குறித்த துதி என்பதால் அசுரர்கள் செய்த துதியையும் கூட தாழ்ந்த சொற்களாக நாம் கருத வேண்டியதில்லை.“ஸுகோஷாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்துத் துதிகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

—————-

460 (B). ஸுகதாய நமஹ:(Sukhadhaaya namaha)

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த வேளையில், அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்கள். தேவர்கள் பலவாறு தேடியும் அவர்களால் அசுரர்கள் கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் தேவர்கள் அகத்திய முனிவரின் உதவியை நாடினார்கள். குறுமுனிவரான அகத்தியர் கடற்கரைக்கு வந்தார். “அச்யுதாய நமஹ:” என்று சொல்லிக் கையளவு நீரை எடுத்து உட்கொண்டார். உடனே ஏழு கடல்களும் வற்றிப்போயின. கடல் மொத்தமாக வற்றிய நிலையில், அசுரர்கள் ஒளிந்திருந்த இடத்தைத் தேவர்கள் கண்டறிந்துவிட்டார்கள். அவர்களை வீழ்த்திவிட்டார்கள்.

இந்நிலையில் ஏழு கடல்நீரையும் சுவைத்துப் பார்த்த அகத்திய முனிவர், அந்த ஏழு கடல் நீருக்கும் சாரமாக இருக்கும் அமுதைச் சுவைத்துப் பார்த்தாராம். “ஆஹா! இது மிகவும் இனிய அமுதமாக இருக்கிறதே! தேவர்களுக்கும்கூட கிடைத்தற்கரிய அமுதம் ஆயிற்றே இது! திகட்டாத அமுதம் ஆயிற்றே இது! இதை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்!” என்று கருதினார் அகத்தியர்.

அதனால், தன் தாயான குடத்திடம் அந்த அமுதைக் கொடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். ஆனால், அகத்தியரின் தாயான குடத்தால் அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மனமில்லை. ஆகையால், குடம் அந்த அமுதைக் குடமூக்கின் வாயிலாக வெளியிட்டுவிட்டது. குடமூக்கு என்பதுதான் கும்பகோணம் என்னும் திருத்தலம். அது வெளியிட்ட ஆராவமுதம்தான் திருமாலின் ஆராவமுதன் என்ற திருநாமம்.

இக்கருத்தை ஆசுகவிவில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், அம்ருத சார்தூலம் என்னும் துதியில்,-“மன்யே ஸப்தபயோநிதீன் அபி முனி: பீத்வா தத் உத்தாம்ருதம்
லாவண்யாதி ரஸாஸ்பதம் திவிஷதாம் அப்யந்ததோ துர்லபம் கூடம் மாதரி குப்தம் அத்ர தத் இதம் சக்ரே ததா தத்புன:லோகேப்யோ விவ்ருதம் ரஹஸ்யம் இதி ஹி த்ராதும் ந சக்தாஸ் ஸ்த்ரிய:”-என்ற ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். இந்தக் கதைக்குள்ளே ஒரு தாத்பரியம் உள்ளது.

இங்கே ஏழு கடல் என்பது உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் குறிக்கிறது. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் தந்த தமிழ் முனிவர் ஆவார். ஏழு கடல் நீரையும் அகத்தியர் பருகினார் என்றால், உலகிலுள்ள அனைத்து மொழிகளில் உள்ள அனைத்துச் சொற்களையும், சொல்லிப் பார்த்தார் தமிழ்த் தாயின் தவப் புதல்வரான அகத்தியர். ஆனால், அனைத்துக்கும் சாரமாக, அனைத்து வார்த்தைகளை விடவும் மிகமிக இனியதாக இருக்கும் ஒரு சொல் உண்டென்றால், தமிழ் மொழியில் உள்ள திருமாலின் திருப்பெயரான ‘ஆராவமுதன்’ என்பது. இத்தகைய அமுதம் தேவர்களுக்கும் கிடைக்காத படி அகத்தியர் ஒளித்து வைத்தார் என்றால், தேவ பாஷை எனப்படும் வடமொழியிலும் இத்தகைய இனிய சொல் கிடைக்காதபடி, தன் தாயான தமிழ்மொழியில் அதை ஒளித்து வைத்தார் அகத்தியர்.

ஆனால் தமிழ்மொழியோ, தனது மற்றொரு தவப்புதல்வரான நம்மாழ்வார் வாயிலாக, அவர் திருக்குடந்தை திவ்யதேசத்தைப் பற்றிப் பாடிய பாசுரமான,“ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாலே-நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே”
என்ற பாசுரம் வாயிலாக வெளியிட்டு விட்டது. மேலும், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்ற அருளிச்செயல் அமுதத்தையே உலகுக்கு வெளியிட்ட திருத்தலமும் கும்பகோணமே ஆகும். இப்படித் தன்னையும் தனது திருநாமத்தையும் தன்னைக் குறித்த பாசுரங்களையுமே அமுதம் என்று கருதும் அடியார்களான நமக்கு, திருக்குடந்தையில் திருமால் ஆராவமுதனாகக் காட்சி தந்து, ஆராவமுதம் போல் இனிய திருநாமமும் பூண்டு, `ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் துதிக்கப்பட்டு விளங்குகிறார். தேவாமிர்தமே தங்களுக்கு இலக்கு எனக் கருதும் தேவர்களுக்கு அந்த அமுதைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விக்கிறார்.

இப்படி அவரவர் விரும்பும் அமுதத்தை அவரவர்க்கு அளித்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதால், திருமால் ‘ஸுகத:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுகத:’ என்றால் அமுதம் தந்து மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 460வது திருநாமம்.“ஸுகதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ஆராவமுதைப் பருகி இன்புறும் பேற்றை ஆராவமுதனின் அருளால் பெறுவார்கள்.

—————

461 (B). ஸுஹ்ருதே நமஹ:(Suhrudhey namaha)

துர்வாசர் சாபத்தால் ராஜ்ஜியம், செல்வம், வலிமை அனைத்தையும் இழந்த தேவர்கள் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட திருமாலை அடிபணிந்து துதித்தார்கள் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அவர்களுக்குத் திருமால் தரிசனம் தந்தார். அவருடைய திருமேனி அழகில் ஈடுபட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய தேவர்கள், அவரது திருவடிகளிலே விழுந்து வணங்கினார்கள்.

“நமோ நமோ விசேஷஸ்த்வம் த்வம் ப்ரஹ்மா த்வம் பினாக த்ருக் இந்த்ரஸ்த்வம் அக்னி: பவன: வருணஸ் ஸவிதா யம:
த்வம் ப்ரஸாதம் ப்ரஸன்னாத்மன் ப்ரபன்னானாம் குருஷ்வ ந: தேஜஸா நாத ஸர்வேஷாம் ஸ்வசக்த்யா ஆப்யாயனம் குரு”

“திருமாலே! நீயே கதி என்று உன்னையே நாங்கள் சரணமாகப் பற்றி அடைக்கலம் புகுகிறோம். எங்களுக்கு அனைத்து நன்மை களையும் நீயே செய்தருள வேண்டும்!” என்று சரணாகதி செய்தார்கள். இவர்கள் சரணாகதி அடைந்ததால், அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னித்தார் திருமால். “தேவர்களே! எப்போது என் பாதங்களில் நீங்கள் விழுந்து சரணடைந்து விட்டீர்களோ இனி நான் உங்களுக்கு நண்பன். ஒரு நண்பனாக இருந்து உங்களுக்கு அனைத்து நன்மைகளையும் நான் செய்கிறேன்!” என்றார் திருமால்.

“நீங்கள் முதலில் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறுவீர்களாக! அதை உண்டால் நீங்கள் வலிமையும் நீண்ட ஆயுளும் பெற்று அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்றார் திருமால். “வலிமையில்லாத நிலையில் எங்களால் எப்படி இவ்வளவு பெரிய பாற்கடலைக் கடைய முடியும்?” என்று கேட்டார்கள் தேவர்கள். உடனே திருமால், “நீங்கள் அசுரர்களையும் கூட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு அமுதில் பங்கு தருவதாகச் சொல்லி அழையுங்கள். பின்னால், அமுதம் கொடுக்காமல் ஏமாற்றி விடலாம். இது ராஜநீதிப்படி சரிதான். பசுவைக் காப்பதற்காகப் புலியை வஞ்சிப்பதில் தவறில்லை!” என்று மீண்டும் நண்பனாக இருந்து ஆலோசனை வழங்கினார்.

பாற்கடலை எப்படிக் கடைவது என்று யோசித்தார்கள் தேவர்கள். மீண்டும் திருமாலே ஆலோசனை சொன்னார். “பச்சிலைகளை இட்டுப் பாற்கடலை நிரப்புங்கள்!” என்றார் திருமால். அவ்வாறே செய்தார்கள் தேவர்கள். மத்துக்கும் கயிறுக்கும் எங்கே போவது என்று சிந்தித்தார்கள் தேவர்கள். திருமாலே கருடனின் தோள் மீது மந்தரமலையைத் தூக்கிவைத்து, அவரே அந்த மலையைத் திருப்பாற்கடலில் மத்தாகக் கொண்டு வந்து நாட்டினார்.

வாசுகிப் பாம்பைக் கயிறாகச் சுற்றினார் திருமால். அதன் தலைப்பகுதியில் நின்றால் அதன் விஷம் தங்களைப் பாதிக்குமோ என அஞ்சினார்கள் தேவர்கள். திருமால் அங்கேயும் உதவி செய்து அசுரர்களைத் தலைப்பகுதியில் நிறுத்தி தேவர்களை வால் பகுதியில் நிறுத்தி விட்டார். வாசுகி கக்கிய விஷம் அனைத்தும் அசுரர்கள் மேலேயே பட்டது. தேவர்களும் அசுரர்களும் கடையத் தொடங்கியபோது, மலை கடலுக்குள் அழுந்தியது. அப்போதும் திருமாலின் உதவியையே நாடினார்கள் தேவர்கள். ஆமைவடிவில் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை முதுகில் தாங்கி அருளினார் திருமால். மேலும், தானே தன்வந்தரியாக அவதரித்து அமுதத்தைக் கொண்டுவந்து அளித்து, மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, அந்த அமுதம் தேவர்களுக்கே கிடைக்கும்படி செய்தார் திருமால்.

இப்படி ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிகள் செய்வது போல், தேவர்களுக்கு நல்ல நண்பனாக இருந்து ஆலோசனைகளும் வழங்கி, அமுதம் பெறுவதற்கான அனைத்து உதவிகளும் செய்தபடியால் திருமால் ‘ஸுஹ்ருத்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸுஹ்ருத்’ என்றால் நலம்விரும்பியாய் இருக்கும் நண்பர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்461-வது திருநாமம் .“ஸுஹ்ருதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நண்பராக இருந்து அனைத்து நலங்களையும் திருமால் தந்தருள்வார்.

————

462 (B). மனோஹராய நமஹ:(Manoharaaya namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாளைக் குறித்து அருளிய “அபர்யாப்தாம்ருத விம்சதி’’ என்னும் துதியிலே ஒரு கவிநயம் மிக்க அற்புத ஸ்லோகம்

“அம்ருதம் அம்ருத! தத்வா மோஹினீ பாவதஸ்த்வம்-கிமிதி பரிணதோபூ: பூருஷஸ் ஸுந்தராங்க:
இதம் இதம் இதி தத்த்வம் ப்ருஷ்டதோ தேவதேவ! த்வயி விநிஹித த்ருஷ்டிர் வக்த்யஸௌ கும்பநாத:”

கும்பகோணம் திருத்தலத்துக்கு வந்த சிவபெருமான், நகரின் மத்தியில் கோயில் கொண்டிருக்கும் சாரங்கபாணிப் பெருமாளைக் கண்டாராம். குடத்துக்குள் சாரமாக அமுதம் இருப்பது போலே, கும்பகோணம் எனும் குடத்தினுள்ளே ஆராவமுதமாக இனிக்கும் சாரங்கபாணியின் அழகால் ஈர்க்கப்பட்டார் சிவபெருமான். அந்தப் பெருமாள் முன்னே வந்து நின்று தனது இரு கண்களாலும் சாரங்கபாணியின் அழகைப் பருகினாராம். பருகிய நோக்கென்னும் பாசத்தால் ஆராவமுதப் பெருமானை அப்படியே தனது மனத்தினுள்ளே நிலைநிறுத்திக் கொண்டார் பரமசிவன்.

ஆராவமுதனை அப்படியே வலம் வந்து அவனுடைய பின்னழகை ரசிக்கப் புகுந்தார் சிவபெருமான். அந்தப் பின்னழகைப் பார்த்தவாறே பரமசிவன், குடத்துக்குள் உள்ள அமுதம் போலே இங்கே திருமால் விளங்குகிறார். இவரது பின்னழகைப் பார்க்கும்போது ஏதோ ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். அது என்ன காட்சி திருப்பாற்கடல் கடைந்து அமுதம் வந்த வேளையில், அந்த அமுதக் குடத்தைப் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டார்கள். அச்சமயம் அசுரர்கள் கையில் அமுதம் கிடைக்காமல் நல்லவர்களான தேவர்களின் கையில் அது சேர வேண்டும் என்பதற்காக மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.

அந்த மோகினியின் வடிவழகில் அசுரர்கள் மொத்தமாக மயங்கி விட்டார்கள். நான் அமுதைப் பகிர்ந்தளிக்கிறேன் என்று சொன்ன மோகினி, கையில் அமுதக் குடத்தை ஏந்தியபடி தேவர்களுக்கு மட்டும் அமுதைக் கொடுத்தாள் என்பது வரலாறு. அந்த மோகினியின் அழகில் பரமசிவனும் மயங்கினார் என்று புராணத்தில் பார்க்கிறோம் அல்லவா?

இப்போது ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளின் பின்னழகைப் பார்த்த பரமசிவனுக்கு, அந்த மோகினியின் அழகுதான் நினைவுக்கு வந்ததாம். “ஓ திருமாலே!  மோகினி அவதாரம் எடுத்த நீ, அப்படியே அந்தப் பெண் வடிவத்தில் இருந்து ஆண் வடிவத்துக்கு மாறி விட்டாய் போலும்! அதுதான் சாரங்கபாணியாகிய உனது இவ்வடிவம் போலும்!” என்று வியப்புடன் சொன்னார் பரமசிவன். இந்தப் பின்னழகை எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பிய பரமசிவன், கும்பேஸ்வரர் என்ற பெயரோடு அப்படியே சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலுக்குப் பின்னே கோயில் கொண்டு அமர்ந்து, ஆராவமுதனின் அழகை ரசிக்கத் தொடங்கினாராம். (கும்பேஸ்வரருக்குப் பிரசித்தமாக வழங்கப்படும் தல வரலாற்றை நாம் மதிக்கிறோம், மறுக்கவில்லை. ஒரு கவியின் கண்ணோட்டத்திலே இக்கருத்து வழங்கப்பட்டுள்ளது.)

கும்பேஸ்வரருக்கு அருகிலிருந்த பார்வதி தேவியான மங்களாம்பிகை, “என் அண்ணன் சாரங்கபாணியின் அழகில் மயங்கி விட்டீரோ? நீங்கள் மயங்கியதில் வியப்பில்லை. தீய சக்தி களான அசுரர்களே அவரது மோகினி அவதாரத்தைப் பார்த்து மயங்கிய போது, தூய மனத்துடன் எப்போதும் தவத்தில் ஈடுபடும் உங்கள் மனம் அவரது அழகில் ஈடுபட்டதில் வியப்பில்லையே!” என்று பரமசிவனைப் பார்த்துச் சொன்னாராம்.

இப்படி மனத்தூய்மை மிக்கவர்கள் முதல் தொடங்கி, தீய எண்ணம்கொண்ட அசுரர்கள் வரை அத்தனை பேரின் மனங்களையும் தனது மோகினி அவதார வடிவால் மயக்கியதால், திருமால் ‘மனோஹர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மனோஹர:’ என்றால் மனங்களைக் கவர்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 462-வது திருநாமம்.“மனோஹராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களையும் திருமால் தனது அழகால் கவர்ந்து தன்னிடம் ஈடுபடும்படி அருள்புரிவார்.

———-

463 (B). ஜிதக்ரோதாய நமஹ:(Jithkrodhaaya namaha)

அடியேனும் அடியேனின் ஸ்ரீபாஷ்ய குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியும் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சென்றோம். அப்போது எங்களோடு வந்த ஒரு நபர், அந்தத் திருக்கோயிலின் பிரம்மாண்ட ராஜகோபுரத்தைச் சுட்டிக் காட்டி, ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமியிடம், “இந்தக் கோபுரத்தின் கீழ்த்தளத்தில் கண்ணன் கோபிகைகளோடு புரியும் சிருங்கார லீலைகள் சித்தரிக்கப் பட்டுள்ளனவே! எங்களைப் போன்றவர்களின் பார்வைக்கு முகம் சுளிக்க வைக்கும் சித்திரங்களாக இவை தெரிகின்றன! இந்த அமைப்புக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி அற்புதமான ஒரு பதிலை வழங்கினார்; நம் மனித மனமானது அற்பமான உலகியல் சுகங்களையே நாடிக்கொண்டிருக்கின்றது. நேராக அப்படியே உலகியல் விஷயங்களை விடுத்து இறைவனை நாடு என்று சொன்னால், நம் மனம் அதற்கு உடனே இணங்காது. அதனால் நம் பெரியோர்கள் நம்மைப் பார்த்து, “நீ காதலைத் தானே பார்க்க விரும்புகிறாய்? உலகியல் காதலைப் பார்க்காதே! அந்த தெய்வீகமான இறைவனின் காதலைப் பார்!” என்கிறார்கள்.

இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் காதல் என்பது தெய்வீகமான சிருங்கார ரசம். அது உலகியலுக்கு அப்பாற்பட்டது. உலகியல் காதலில் உள்ள ரஜோகுணம், தமோகுணம் போன்ற தோஷங்கள் ஏதுமே இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே நடக்கும் சிருங்கார ரசத்தில் இல்லை. அது உலகியலுக்கு அப்பாற்பட்ட சுத்த சத்துவ மயமாக இருக்கிறது. அதைத் தியானிக்கத் தியானிக்க நம் மனதில் உள்ள அழுக்குகள், ரஜோகுணம், தமோகுணம், பாபங்கள் அனைத்தும் நீங்கி மனத்தூய்மையை நாம் அடைகிறோம்.

அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன், “ஆஸீத் அநுத்யேயதமம் முனீனாம்” – முற்றும் துறந்த முனிவர்களுக்கும் தியானிக்கத் தக்கதாக இறைவன் – இறைவியின் சிருங்கார ரசம் இருக்கிறது என்கிறார். ஆசைகளைத் துறந்த முனிவர்களும் தங்களுக்கு முழுமையான வைராக்யம் கைகூட வேண்டும் என்றால் இந்த சிருங்கார ரசத்தைத் தியானிக்க வேண்டும். அத்தகைய சிருங்கார ரசத்தைக் காட்டி முதலில் நம் மனதைக் கோயில் பக்கம் ஈர்க்கிறார் திருமால். அதனால்தான் கோபுரத்தின் கீழ் தளத்திலே சிருங்கார ரசம் நிறைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

அதன்மூலம் நம் மனதை ஈர்த்தபின் மேலே தனது தெய்வீகப் பேரானந்தத்தில் நம்மை ஆழ்த்துகிறார் பகவான். அதனால்தான் அடுத்தடுத்த மேல் தளங்களில் பகவானின் மற்ற லீலைகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்திருக்கும். கோபுரம் போல் நம் மனதையும் எண்ணங்களையும் உயர்த்த முதல்படியாக சிருங்கார ரசத்தைச் செய்து காட்டுகிறார் இறைவன் என்பதே தாத்பரியம்.

“கோயில் என்றால் கோபுரம் காட்டும் தெய்வம் உண்டு அங்கே!-உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே!”-என்று திரு. பூவை செங்குட்டுவன் என்னும் கவிஞர் பாடியுள்ளார். நம் எண்ணங்களையும் உள்ளத்தையும் கோபுரம் போல் உயர்த்த வல்லது இறைவனின் சிருங்கார சேஷ்டிதம். மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களைத் திருமால் மயக்கினார் அல்லவா? அதன்மூலமும் இந்தத் தத்துவத்தையே உணர்த்தினார். நம் மனமே பாற்கடல். அதில் உள்ள நல்ல எண்ணங்கள் தேவர்கள், தீய எண்ணங்கள் அசுரர்கள். வேதம் என்னும் மத்தைக் கொண்டு, இறையருள் என்னும் கயிற்றால் நம் மனமாகிய பாற்கடலைக் கடைந்தால், ஜீவாத்மா – பரமாத்மா பற்றிய அமுதமயமான ஞானம் ஏற்படும். அந்த ஞானமாகிய அமுதம் தீய எண்ணங்களாகிய அசுரர்கள் கையில் கிட்டாமல் நல்ல எண்ணங்களாகிய தேவர்கள் கையில் கிடைக்கவே மோகினி வேடம் தரிக்கிறார் திருமால். அதாவது, தனது தெய்வீக சிருங்கார ரசத்தால் அசுரர்களாகிய நம் தீய எண்ணங்களை மயக்கி, நல்லெண்ணங்கள் அமுதமயமான ஞானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறார்.

இந்த விளக்கத்தை ஸ்ரீ .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி அருளியவாறே, கேள்வி கேட்ட நண்பர் தெளிவுபெற்று நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். தேவர்களுக்கு அமுதம் கிடைத்துவிடக்கூடாது என்று அசுரர்கள் கோபத்துடன் அவர்களைத் தாக்கப் பார்த்தார்கள். ஆனால், மோகினியாக பகவான் தோன்றி அவர்களை மயக்கியவாறே, அவர்களின் கோபம் மொத்தமாக அடங்கிவிட்டது. இதுபோலத்தான் நமது மனதில் எழும் தீய எண்ணங்களையும் தனது அழகைக் காட்டி சாந்தப்படுத்தி நீக்குகிறார் திருமால். இப்படி அசுரர்களின் கோபத்தை வென்றதால் ‘ஜிதக்ரோத:’ என்று திருமால் அழைக்கப்படு கிறார். ‘க்ரோத’ என்றால் கோபம், ‘ஜிதக்ரோத:’ என்றால் தேவர்கள் மீது அசுரர்கள்கொண்ட கோபத்தை வென்றவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 463-வது திருநாமம்.“ஜிதக்ரோதாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மனதில் தீய எண்ணங்கள் எழாதபடி திருமால் அருள்புரிவார்.

————

466. ஸ்வாபநாய நமஹ (Swaapanaaya namaha)

(திருநாமங்கள் 457[ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

பாற்கடலில் இருந்து அமுதம் வெளிவந்தவாறே, அது தேவர்களுக்கா அசுரர்களுக்கா என்ற பெரும் போட்டி நடைபெற்றுவந்தது. ஒப்பீட்டு அளவில் நல்லவர்களான தேவர்களுக்கு அமுதைச் சேர்க்க நினைத்த திருமால், மோகினி என்ற பெண் வடிவம் தரிப்பது என்று முடிவெடுத்தார். அற்புதமான, அழகு மிக்க தோற்றத்தோடு மோகினியாக வடிவம் பூண்டார் திருமால். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற திருத்தலத்தில்தான், திருமால் இந்த மோகினி வடிவைத் தரித்தார் என்று அத்தலத்தின் தலவரலாறு சொல்கிறது.

அந்த மோகினியை பாகவத புராணத்தில் அழகாக வர்ணித்துள்ளார் சுகமுனிவர். மிகவும் அழகான காயாம்பூ வண்ணத் திருமேனியோடும், அழகு மிளிரும் அங்கங்களோடும், காதுகளில் இணையான குண்டலங்களோடும், அழகிய கன்னங்களோடும், உயர்ந்த முகத்தோடும், சிறுத்த இடையோடும், தாமரை போல் நறுமணம் வீசும் முகத்தோடும், மலர்ந்த மல்லிகைப் பூக்கள் சூட்டிய கூந்தலோடும், அழகிய ஆபரணங்களோடும், தூய ஆடையோடும், வெட்கத்தோடு கூடிய புன்னகையோடும், புருவ நெரிப்போடும் அசுரர்களை நோக்கி வந்தாள் மோகினி.

அவளைப் பார்த்த அசுரர்களின் உள்ளத்தில் காமம் ஏற்பட்டது. இதுவரை அமுதம் வேண்டும் என்று தேவர்களை எதிர்த்துச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் மோகினியிடம் ஓடி வந்தார்கள். “பெண்ணே! நாங்கள் இவ்வளவு நேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து எங்களை வெறுத்துவிடாதே. நாங்களும் தேவர்களும் பங்காளிகள்தான். நீயே பார்த்து எங்களுக்கு அமுதைப் பங்கு போட்டு அளித்து விடு!” என்று மோகினியிடம் அசுரர்கள் சொன்னார்கள்.

அதைக் கேட்ட மோகினி, “ஒரு பெண்ணின் புறத்தோற்றத்துக்கு மயங்கி இப்படியா பேசுவீர்கள்? நான்தான் அமுதைப் பங்கிட்டுத் தரவேண்டும் என்றால், நான் நியாயமாகவோ அநியாயமாகவோ எப்படிப் பிரித்துத் தந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். அசுரர்கள், “உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் அன்பு எங்களுக்குக் கிடைக்குமானால், வேறென்ன வேண்டும் உலகத்திலே? உன் இஷ்டப்படி செய்!” என்றார்கள்.

மோகினி, “அப்படியானால் தேவ அசுரர்களே! நீங்கள் எல்லோரும் நீராடி ஆசமனம் செய்து, ஹோமம் செய்து, விரதம் இருந்து, தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பி, அதன் மீது கிழக்கு முகமாக அமர்வீர்களாக. நானே அமுதைச் சரியாகப் பிரித்துத் தருகிறேன்!” என்றார். தேவர்களும், அசுரர்களும் அப்படியே செய்தார்கள். ஹோமம், விரதம் போன்றவற்றைப் பெரிதாக அறியாத அசுரர்களும் கூட, மோகினி தங்கள் மீது கோபித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவள் சொன்னபடி அனைத்தையுமே செய்துவிட்டுக் காத்திருந்தார்கள்.

முதலில் தேவர்களுக்கு அமுதைத் தருவதாகச் சொன்ன மோகினி, வரிசையாகத் தேவர்களுக்கு அமுதை வழங்கி வந்தாள். அதை அசுரர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்கள். யாருமே மறுத்துப் பேசவில்லை. மொத்த அமுதமும் தேவர்களுக்கே சென்று சேர்ந்துவிட்டது. உறங்கியவர் செயல்படாது இருப்பது போலவே அசுரர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள்.இப்படி மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி உறங்க வைத்ததால், (இங்கே உறக்கம் என்பது செயல்படாதிருக்கும் நிலையைக் குறிக்கிறது) மோகினி அவதாரம் செய்த திருமால் ஸ்வாபன என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு நாட்டில் யாருமே செயல்படாமல் இருந்தால், நாடு உறங்குகிறதா என்று கேட்கிறோம் அல்லவா? அதுபோல் மோகினியின் அழகில் மயங்கிச் செயல்படாமலேயே அசுரர்கள் இருந்ததால், அவர்களின் நிலையை உறக்கத்தோடு பெரியோர்கள் ஒப்பிட்டுள்ளார்கள்.

‘ஸ்வாபன:’ என்றால் உறங்கச்செய்பவர் என்று பொருள். தீயசக்திகளான அசுரர்களை மயக்கிச் செயல்பட முடியாமல் செய்த மோகினிக்கு ‘ஸ்வாபன:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 466-வது திருநாமம்.

“ஸ்வாபனாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் தெளிவு ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

—————-

467. ஸ்வவசாய நமஹ (Swavashaaya namaha)

`ஸ்ரீமகா பக்த விஜயம்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாறு. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள பாண்டுரங்கனின் சிறந்த பக்தர் நாமதேவர் என்பவர் நாமதேவரின் இளமைக் காலத்தில், அவரது தாயான குணாபாய், நாமதேவரிடம் ஒரு பாத்திரத்தில் பாயசத்தைக் கொடுத்து அதைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருமாறு அனுப்பிவைத்தாள்.நாமதேவரும் கையில் பாத்திரத்தோடு சென்றார். அந்த வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் பந்து, மூடாமல் நாமதேவர் கொண்டு சென்ற பாயச பாத்திரத்தில் விழுந்து விட்டது. தெருமுனையில் நடந்த இந்த காட்சியை வீட்டுவாசலில் இருந்து பார்த்த குணாபாய், “நாமதேவா! இங்கே வா! பந்து விழுந்த பாயசத்தைப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யாதே!” என்று அழைத்தாள்.

விவரம் அறியாச் சிறுவனான நாமதேவர், “அதெல்லாம் ஒன்றும் பிரச்னை இல்லை அம்மா! நான் சென்று வருகிறேன்!” என்று வேகமாகச் சென்றுவிட்டார்.கோயிலுக்குள் நாமதேவர் சென்று பார்த்த போது, கோயிலில் யாரையுமே காணவில்லை. “யாராவது பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் கொடுத்துப் பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்யச் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் இங்கே யாரையுமே காணவில்லையே! என்ன செய்வது? என்று சிந்தித்தார் நாமதேவர்.

“சரி! நாமே நிவேதனம் செய்வோம்!” என முடிவெடுத்த அவர், பாண்டுரங்கனுக்கு அருகில் சென்று, “பாண்டுரங்கா! என் தாய் உனக்காக இந்தப் பாயசத்தைக் கொடுத்து அனுப்பி யிருக்கிறாள். நீ இதைச் சாப்பிட வேண்டும்!” என்றார். பாண்டுரங்கன் அசையாமல் அப்படியே இடுப்பில் கைவைத்தபடி நின்றிருந்தான்.“ஏய் பாண்டுரங்கா! நீ மட்டும் உண்ணாமல் இருந்தால், பந்து விழுந்ததால்தான் நீ உண்ணவில்லை என்று என் தாய் என்னிடம் கோபித்துக் கொள்வாள். தயவுசெய்து சாப்பிடு!” என்றார் நாமதேவர். அப்போதும், பாண்டுரங்கன் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மீண்டும்மீண்டும் பாண்டுரங்கனிடம் வேண்டி அழுத நாமதேவர், “நீ இப்படி என்னைத் தண்டிக்க நினைக்கிறாய் என்றால், நானே என்னை மாய்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லித் தன் தலையைப் பாண்டுரங்கனின் திருவடிவாரத்தில் உள்ள செங்கல்லில் மோதப் போனார். “நில்!” என்ற குரல். பாண்டுரங்கன் எதிரே நிற்கிறான். “நாமதேவா! வா! இருவருமாகப் பாயசத்தை உண்போம்!” என்றான் பாண்டுரங்கன்.

பாண்டுரங்கனும் நாமதேவருமாகச் சேர்ந்து பாயசத்தை உண்டார்கள். நாமதேவர் தன் கையால் சந்தனம் பூச, அதைத் தன் திருமார்பில் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டான் பாண்டுரங்கன். தனது மாலையை, நாமதேவருக்கு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டுரங்கன். குதூகலத்துடன் வீடு திரும்பினார் நாமதேவர். பாத்திரத்தைப் பார்த்த குணாபாய், “என்ன நாமதேவா? பாத்திரத்தில் பாயசம் எங்கே?” என்றாள். “பாண்டுரங்கன் உண்டுவிட்டான்!” என்றார் நாமதேவர்.

வெளியே சென்றிருந்த நாமதேவரின் தந்தை தாம்சேட்டி வீட்டுக்கு வந்தார். மகன் சொல்வதை அவரிடமும் சொன்னாள் குணாபாய். நாமதேவரே சாப்பிட்டு விட்டுப் பாண்டுரங்கன் உண்டதாகப் பொய் சொல்கிறாரோ என்று பெற்றோர்கள் சந்தேகப்பட்டார்கள்.“நாமதேவா கோயிலுக்கு வா! இறைவன் உண்மையிலேயே உண்டானா என்று பார்ப்போம்!” என்றார்கள். பெற்றோருடன் கோயிலுக்குச் சென்றார் நாமதேவர். அப்போது, அசரீரியாகப் பேசிய பாண்டுரங்கன், “தாம்சேட்டி! உங்கள் மகன் தந்த பாயசத்தை நான் உண்டது உண்மை. என் பக்தர்களோடு ஆனந்தமாக என் இஷ்டப்படி நான் விளையாட விரும்புவேன். அதற்காக அதற்கு இடையூறாக இருக்கும் மற்றவர்களை எல்லாம் உறங்க வைத்துவிடுவேன்.

அப்படித்தான் இன்றும் கோயிலில் எல்லாரையும் உறங்க வைத்துவிட்டு, நாமதேவரோடு இஷ்டப்படி உறவாடினேன்!” என்றான். தங்கள் மகனுக்குக் கிடைத்த அருளை எண்ணித் தாம்சேட்டியும் குணாபாயும் பேரானந்தம் அடைந்தார்கள்.அதுபோலத்தான், தன் பக்தர்களான தேவர்களுக்கு அமுதம் தந்து அவர்களை வாழ்வித்து அவர்களோடு உறவாடிய திருமால், அதற்கு இடையூறான அசுரர்களை எல்லாம் மோகினியின் அழகால் மயக்கித் தூங்க வைத்துவிட்டார்.

இப்படி மற்றவர்களை உறங்கச் செய்துவிட்டு, தன் இஷ்டப்படி அடியார்களோடு உறவாடுவதால், ‘ஸ்வவச:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ‘ஸ்வவச:’ என்றால் தன் இஷ்டப்படி அடியாரோடு விளையாடுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 467-வது திருநாமம்.

“ஸ்வவசாய நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நம்மோடும் திருமால் விளையாடி நமக்கும் நல்லருள்புரிந்தருள்வார்.

—————–

468. வ்யாபினே நமஹ (Vyaapiney namaha)

வைணவக் குருவான ஆளவந்தார் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினார். காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்கு விசிறி வீசித் தொண்டாற்றி வந்த திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் வேதாந்தம் பயிலும் ராமானுஜரைப் பற்றிய செய்திகளை அப்போது ஆளவந்தார் அறிந்தார். யாதவப் பிரகாசர் வேதங்களுக்குத் தவறான பொருள் சொல்வதையும், குருவை மிஞ்சிய சிஷ்யராக ராமானுஜர் அவரைத் திருத்திச் சரியான பொருளை உரைப்பதையும் திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம் எடுத்துச் சொன்னார்.

இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு ராமானு ஜரைக் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதைத் திருக்கச்சி நம்பிகளிடம் சொல்லிக் கொண்டே, வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குள் சென்றார் ஆளவந்தார். அங்கே கரியமாணிக்க வரதர் சந்நதிக்கு அருகில் திருக்கச்சி நம்பிகளோடு ஆளவந்தார் நின்று கொண்டிருந்தபோது, யாதவப் பிரகாசர் தன்னுடைய சீடர்களோடு கோயிலுக்குள்ளே நுழைந்தார்.

உடனே திருக்கச்சி நம்பிகள் ஆளவந்தாரிடம், யாதவப் பிரகாசரின் கோஷ்டியைச் சுட்டிக்காட்டி, “சுவாமி! அதோ ஒரு கோஷ்டி வருகிறதே! அதில் நெடுகி சிவந்து ஆஜாநுபாகுவாகி வருகிறவர்தான் ராமானுஜர்!” என்றார். அதாவது எதிரே வரும் கோஷ்டியில், நல்ல உயரத்தோடும், சிவந்த வண்ணத்தோடும், முழங்கால் வரை நீண்ட கைகளோடும் கூடியவராக இருக்கும் அந்த இளைஞரே ராமானுஜர் என்று ஆளவந்தாருக்கு அடையாளம் காட்டினார் திருக்கச்சி நம்பிகள்.

முதன்முறையாக ராமானுஜரைப் பார்த்த ஆளவந்தார், “ஆம் முதல்வன் இவன்!” என்று சொல்லி ராமானுஜரை வாழ்த்தினார். ஆம் முதல்வன் இவன் என்ற தொடர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்தில் இடம்பெற்ற தொடராகும்.

திருமால் தமக்குப் புரிந்த அருளை நம்மாழ்வார் பாடும்போது;

“ஆம் முதல்வன் இவன் என்று தற்றேற்றி என்
நாமுதல் வந்து புகுந்த நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய்முதல் அப்பனை என்றும் மறப்பனோ?”-என்று பாடுகிறார்.

“உலகில் உள்ள மக்களை எல்லாம் திருத்தி பக்தியில் ஈடுபடுவதற்குரிய தலைவன், முதல்வன் இவனே என்று அடியேனைத் தேர்ந்தெடுத்து, என் நாவிலே வந்து திருமால் அமர்ந்து கொண்டு, தன் பெருமையை அடியேன் மூலமாகப் பாடவைத்து, தமிழ்வேதமாகிய திருவாய்மொழியை உருவாக்கியுள்ளார்!” என்பது இப்பாடலின் கருத்து.

அதன் அடிப்படையில், “நம்மாழ்வாரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, அவர் நாவில் அமர்ந்து அவரை இயக்கிப் பாடல்கள் பாட வைத்தார் அல்லவா திருமால், அதே திருமால்தான் இப்போது ராமானுஜரை முதல்வர் என்று தேர்ந்தெடுத்து, இவர் மூலமாக உலகம் உய்வடைய வேண்டும் எனக்கருதி ராமானுஜரின் உள்ளத்திலேயே குடிவந்து அவர்மூலம்தான் விரும்புவனவற்றை நடத்திக்கொள்ளப் போகிறான்!” என்று ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளிடம் கூறியிருக்கிறார்.

இதுபோலவே திருப்பாற்கடல் கடைந்த போதும், அமுதம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்தாகச் சுழலும் மந்தர மலைக்குள்ளும், கயிறாகக் கட்டப்பட்ட வாசுகி பாம்புக்குள்ளும், கடைகின்ற தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும் திருமால் நுழைந்து, அவர்களுக்குள்ளே நிறைந்திருந்து அவர்கள் மூலம் அமுதம் கடைதல் என்னும் செயல் நடைபெறும்படிச் செய்தார்.

இப்படி அனைவருக்குள்ளும் நுழைந்து உள்ளே நிறைந்திருந்து அவர்களைச் செயல்பட வைப்பதால் திருமால் ‘வ்யாபீ’ என்று அழைக்கப்படுகிறார்.

‘வ்யாபீ’ என்றால் உள்ளே நுழைந்து நிறைந்திருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 468-வது திருநாமம்.

“வ்யாபினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குள் எப்போதும் திருமால் எழுந்தருளியிருந்து அவர்களை வழிநடத்துவார்.

—————

469. நைகாத்மனே நமஹ (Naikaathmaney namaha)

ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் அருளிய `அம்ருத சார்தூலம்’ என்ற துதியில் உள்ள ஒரு ஸ்லோகம்;

கும்பம் பூஜயிதும் ச ரக்ஷிதும் அமுதம் யோக்யம் புராரிம் வ்யதாத்
ஸர்வஜ்ஞம் த்ருதகங்கம் ஏனம் அனகம் கும்பேச்வரோயம் யத:
ஸ்வஸ்யாதோ பஹுபிஸ்ஸமை: கலயிதும் பூஜாம் ஸ சாலாபத:
ஸஞ்ஜாதோ பஹுதா ஸ்வயம் ஹி பரிதஸ் த்வாம் கும்பகம் ஸேவதே

திருப்பாற்கடலைக் கடையும் போது, முதலில் தேவர்கள் ஒரு குடத்தில் திருமாலை ஆவாகனம் செய்து வழிபட நினைத்தார்களாம். எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, வேத மந்திரங்களால் இறைவனை வழிபட்டு விட்டுச் செய்தால் முழு வெற்றி கிட்டும் என்கிற அடிப்படையில் தேவர்கள் மேற்கொண்ட முயற்சி இது.கும்பத்தினுள்ளே திருமாலை எழுந்தருளச் செய்த பின், யார் மூலமாக இந்தப் பெருமாளுக்குப் பூஜைகளை நடத்தலாம் என்று சிந்தித்த தேவர்கள், சிவபெருமானைத் தேர்ந்தெடுத்தார்களாம். ஏனென்றால், சிவபெருமான் வேதங்களில் வல்லவர்.மேலும், தலையில் கங்கையைச் சுமந்தபடி எப்போதும் தூய்மையாகவே இருப்பவர்.
இத்தகைய ஞான அனுஷ்டான சீலர் தானே ஆராதகராக இருக்க முடியும்? அந்தக் குடம்தான் கும்பகோணம் அல்லது குடமூக்கு என்று அழைக்கப்படும் திருத்தலம். அக்கும்பத்தில் உள்ள திருமாலைப் பூஜித்தபடியால் கும்பேஸ்வரர் என்று கும்பகோணத்தில் சிவபெருமான் பெயர்பெற்றார் என்று இங்கே குறிப்பிடுகிறார் நிதி சுவாமிகள். (கும்பகோணத்தின் சைவ ஸ்தல புராணங்களில் கூறப்பட்ட மற்றொரு கோணத்திலான கதையை நாம் இங்கே மறுக்கவில்லை. இந்தத் திருநாமத்தை விளக்கும் கோணத்திலும் அம்ருத சார்தூல சுலோகத்தின் அடிப்படையிலும் மட்டுமே இது விவரிக்கப் படுகிறது).

மேலும், குடத்துக்குள் உள்ள அமுதம் போல் கும்பகோணத்தின் மத்தியில் எழுந்தருளிய திருமால், ஆராவமுதன் என்று பெயர் பெற்றார். கண்களால் பருகும் திகட்டாத அமுதமாய் இருக்கும் ஆராவமுதப் பெருமானின் அழகில் சிவபெருமான் ஈடுபட்டார். இவரைப் பூஜிக்க வேண்டும் என்றால் ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு பூஜித்தால் போதாது, பலப்பல வடிவங்கள் கொள்வோம் என்று முடிவெடுத்தார். அதன்படியாக, ஆராவமுதப் பிரானின் திருக்கோயிலைச் சுற்றிப் பற்பல சிவாலயங்களிலே கோயில்கொண்டு ஆராவமுதனைச் சுற்றிச்சுற்றி வந்து பூஜித்து மகிழ்ந்தாராம் சிவபெருமான். இன்றும் கும்பகோணத்தில் ஆராவமுதன் சந்நதியைச் சூழ்ந்து பல சிவாலயங்கள் இருப்பதைக் காணலாம்.

இதைக் கண்ட ஆராவமுதன், “சிவபெருமானே! நீங்கள் பல வடிவம்கொண்டு என்னை ஆராதித்தீர்கள். நானும் இப்போது பல வடிவங்களில் காட்சிதந்து உங்களுக்கும் தேவர்களுக்கும் அருள்புரியப்போகிறேன்!” என்று சொல்லி, சார்ங்கவில் ஏந்திய சாரங்கபாணி எனும் ஆராவமுதாழ்வானாகவும், சக்ராயுதம் ஏந்தியபடி சக்ரபாணியாகவும், கோதண்ட பாணியாகிய ராமனாகவும், செண்டு என்னும் மாடு மேய்க்கும் கோல் ஏந்தி யஷ்டிபாணியான ஸ்ரீ ராஜகோபாலனாகவும் காட்சி அளித்தார்.

பாணி என்றால் திருக்கரம். இப்படி நான்கு வித திவ்யாயுதம் தரித்த திருக்கரங்களோடு, நான்குவிதப் பாணிகளாகத் தேவர்களுக்குக் காட்சி தந்து அருள்புரிந்து திருப்பாற்கடல் கடைய அருள்புரிந்தாராம் திருமால்.அவ்வாறே திருப்பாற்கடல் கடையும்போதும், மந்தரமலையைச் சுமக்க ஆமை வடிவம் கொண்ட கூர்ம மூர்த்தியாகவும், பாற்கடலைக் கடைவதற்காக அஜிதன் என்ற மூர்த்தியாகவும், அமுதைக்கொண்டு வர தன்வந்திரியாகவும், அசுரர்களை மயக்குவதற்காக மோகினியாகவும் பலப்பல வடிவங்கள் எடுத்து அமுதத்தைத் தேவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார் திருமால்.

இப்படிப் பலப்பல வடிவங்கள் தரித்து அடியார்களுக்கு அருள்புரிவதால், `நைகாத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். ஆத்மா என்பது இவ்விடத்தில் உடலை (வடிவைக்) குறிக்கிறது.

ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல. நைக + ஆத்மா = நைகாத்மா என்றால் பலப்பல வடிவங்கள் தரிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 469-வது திருநாமம்.

நைகாத்மனே நமஹ: என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை எல்லாத் திசைகளில் இருந்து வரும் ஆபத்துகளை நீக்கி திருமால் எப்போதும் காத்தருள்வார்.

——————-

470. நைக கர்ம க்ருதே நமஹ  (Naika Karma Kruthey namaha)

(திருநாமங்கள் 457 [ஸுமுக:] முதல் 470 [நைககர்மக்ருத்] வரை – தேவர்களுக்கு அமுதம் தந்த வரலாறு)

நவ திருப்பதிகளுள் மூன்று திருத்தலங்
களான திருப்புளிங்குடி, வரகுணமங்கை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய திருத்தலங்களை,

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங் கழியாதே என்னை யாள்வாய்
–என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் பாடியுள்ளார்.

திருப்புளிங்குடி திவ்யதேசத்திலே சயனித்து,
வரகுணமங்கை திவ்யதேசத்திலே அமர்ந்து,
ஸ்ரீவைகுண்டம் என்னும் திருத்தலத்திலே நின்று,
நம்மாழ்வாரைப் பெறுவதற்காகத் திருமால் காத்திருக்கிறாராம்.
இக்கருத்தை `ஆசார்ய ஹ்ருதயம்’ என்னும் நூலில், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், போக்ய பாகத்வரை தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்றிலும் பிரகடம் என்று விளக்குகிறார்.
அதாவது, ஒரு வீட்டில் சமையலறையில் சமையல் ஆகிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
அந்த வீட்டில் உள்ள ஒருவருக்குப் பசி அதிகமாக இருந்தால், உணவு தயாராகிவிட்டதா என்று அறியும் ஆர்வத்தோடு அவர் அடிக்கடி சமையல் அறைப் பக்கம் சென்றுசென்று வருவார் அல்லவா?

அதிலும் ஆரம்பநிலையில், சமையல் அறைப் பக்கமாக வந்து நிற்பார்.
இன்னும் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தால், சமையல் அறையிலேயே அவர் அமர்ந்துவிடுவார்.
உணவு தயாராகி அதை உண்டபின் இங்கிருந்து எழுவோம் என்ற எண்ணத்திலே அமர்ந்திடுவார்.
இன்னும் தாமதம் ஆகிக் கொண்டே போனால், சமையல் அறையிலேயே படுத்துவிடுவார்.
உணவு வந்து அதை உண்ட பின் தான் எழுவேனே ஒழிய, அதுவரை இங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியால் சயனித்துவிடுகிறார்.

இதைப்போலத்தான் நம்மாழ்வார் என்ற ஜீவாத்மாவைத் தனக்கு உணவாகப் பெறவேண்டும் என்று திருமால் ஆசைப்பட்டாராம்.
அந்த நம்மாழ்வாரின் பக்தியானது பரபக்தி, பரஞானம், பரம பக்தி என்று அடுத்தடுத்த நிலைகளைக் கடந்து, பக்குவப்பட்டுச் சமைக்கப்பட்டு வரவேண்டும் என்று திருமால் காத்திருக்கிறாராம்.
நீண்ட நாள் பசியில் வாடியவர் உணவை விரைந்து பெறத் துடிப்பது போல், திருமாலே எனக்கு எல்லாம் என்று சொல்லும் உயர்ந்த பக்தரைத் தேடிக்கொண்டிருக்கும் திருமால்,
நம்மாழ்வாரைக் கண்டவாறே அவரை விரைந்து பெற வேண்டும் என்று வேட்கை கொண்டாராம்.

அந்த வேட்கையில்தான், முதலில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் வந்து நின்றாராம் திருமால்.
ஆழ்வார் திருநகரி புளிய மரத்தின் அடியில் சமைக்கப்பட்டுவரும் நம்மாழ்வார் என்ற தன் உணவுக்குப் பரமபக்தி முழுமை பெற்றுவிட்டதா என்று பார்த்தாராம்
திருமால். ஆழ்வாரின் பக்தி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாலும் கூட, அவரை விரைந்து அடைய வேண்டும் என்ற துடிப்பால்,
திருமால் விஜயாசனப் பெருமாளாக வரகுணமங்கையிலே அமர்ந்து கொண்டாராம்.
இன்னும் சற்று தாமதம் ஆகவே, திருப்புளிங்குடியிலே காய்சின வேந்தனாக வந்து பள்ளி கொண்டு, ஆழ்வாரைப் பெறாமல் இங்கிருந்து நகருவதில்லை என்று உறுதியோடு காத்திருந்து ஆழ்வாரைப் பெற்றாராம்.

ஆக, தன் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காக நிற்றல், இருத்தல், கிடத்தல் உள்ளிட்ட பல செயல்களைச் செய்கிறார் திருமால்.
அவ்வாறே திருப்பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதைக் கொடுப்பதற்காகப் பற்பல செயல்களைச் செய்தார் திருமால்.
மந்தர மலையைச் சுமந்து, தானே திருப்பாற்கடலைக் கடைந்து,
தன்வந்தரியாக அமுதைக் கொண்டு வந்து, மோகினியாக அசுரர்களை மயக்கி –
இப்படிப் பற்பல செயல்களைச் செய்து தேவர்களுக்கு அமுதைப் பெற்றுத் தந்தபடியால் அமுதம் தந்த திருமால் நைக கர்ம க்ருத் என்று அழைக்கப்படுகிறார்.
கர்ம என்றால் செயல், க்ருத் என்றால் செய்பவர்,
ஏக என்றால் ஒன்று, நைக என்றால் பல.
‘நைக கர்ம க்ருத்’ என்றால் பலப்பல செயல்களைச் செய்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 470-வது திருநாமம்.
“நைககர்மக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைப் பலவிதங்களில் எப்போதும் திருமால் காத்தருள்வார்.

———–——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி -ஸ்ரீ திரு குருகைப்பிரான் பிள்ளான் வைபவங்கள் –

September 26, 2022

ஸ்ரீ பெரியதிருமலை நம்பி ஸ்ரீ திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு.
இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.
திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி

“தாதா” என்ற பதம்
திருமலை திருவேங்கடமுடையான் தனது பரம பக்த ஸ்ரேஷ்டரான ஸ்ரீ பெரிய திருமலை நம்பியைப் பார்த்து ஒரு ஸமயம்,
“தாதா” என்று கூப்பிட்டதிலிருந்து ஏற்பட்ட அருள் வாக்கு.
இந்த தாதாசாரியர் எனப்படும் ஆசார்ய புருஷ வம்சம் ஸ்ரீ சுமார் 1000 வருஷ காலமாக ஸ்ரீ வைஷ்ணவ ஸித்தாந் தத்தை பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும்
அளவிலா பங்கு கொண்டது.

ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.
இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.
திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார்.
இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார்.
தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.
கோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்ற போது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி,
காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார்.
கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.
உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்)
அழைத்துக் கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார்.
கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள்.
கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார்.
நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார்.
சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை
(இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது)
பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார்.
கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார்.
அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார்.
கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது.
அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார்.
அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார்.
அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏறி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார்.
நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார்.
அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில்
கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார்.
நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார்.
அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும்
உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார்.
கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து
அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச் செயலைக் கற்றுக் கொடுத்தார்.
எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார்.
நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால்,
எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க,
அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார்.
எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.
ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார்.
ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார்.
காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக் கொண்டார்.
எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள்.
ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார்.
ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர்
எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பின்னர் கோவிந்தப் பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.

திருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு
நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார்.
கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால்,
இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும்.
அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.

நாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும்
நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது.
ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூது விடுகிறாள்.
ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார்.
நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்று வைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.

திருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா? (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்)
அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா? என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார்
என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.

திருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது,
ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார்.
அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார்.
கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.
பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார்.
நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார்.
அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.

திருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால்
தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார்
(தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்).
தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார்.
இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார்.
தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று,
தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் தனியன்

பிதா மஹஸ் யாபி பிதா மஹாய ப்ராசேத ஸாதேச பல ப்ரதாய
ஸ்ரீபாஷ்யகா ரோத்தம தேசிகாய ஸ்ரீசைல பூர்ணாய நமோ நம: ஸ்தாத்

இதன் பொருள்: திருவேங்கடமுடையான் ‘தாத’ என்றழைத்தான்.
அதனால் ப்ரஹ்மனுக்கு பிதாமகன்-தாத்தாவானவரும், வால்மீகியின் ஸ்ரீமத்ராமாயணத்தில் 18 அர்த்த விசேஷங்கள் அருளியவரும்,
பகவத் ராமாநுஜருக்கு உத்தம ஆசார்யனுமாக இருந்தவரான ஸ்ரீசைலபூர்ணர் என்கிற திருமலை நம்பிகளுக்குஅடியேனுடைய நமஸ்காரங்கள் உரித்தாகட்டும்.

6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வாழி திருநாமத்தில் வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் நடந்தேறிய திருமலை நம்பியின் 1049-வது அவதார மஹோத்சவம் சிறப்பாக நடந்தேறியது

ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி தான் முதலில் திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யங்கள் செய்துள்ளார்.
இவரது வழி வந்த வாரிசுதாரர்கள், இன்றளவும் திருமலையில் சுவாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களை பல நூற்றாண்டுகளாக
தினமும் அதிகாலை செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பாபவிநாசம் எனும் தீர்த்தத்தில் இருந்து தான்
ஸ்வாமிக்கு தீர்த்த கைங்கர்யங்களுக்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.
திருமலை நம்பி தினமும் இவ்வளவு தூரம் நடக்கிறாரே என உணர்ந்த பெருமாள், பாபவிநாசத்துக்கு முன் ஆகாச கங்கை என்னும்
மற்றொரு தீர்த்தத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிருந்து தான் ஸ்வாமி கைங்கர்யத்துக்கும், அபிஷேக ஆராதனைகளுக்கும் புனித தீர்த்தம்
திருமால் நம்பியின் வாரிசுதார்கள் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.

———————

ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான்

இந்த ஸ்வாமி திருமலையில் (திருப்பதியில்) ஸ்ரீமுக வருஷம்  ஐப்பசி மாதம் பூர்வாஷாடா நக்ஷத்திரத்தில் சடமர்ஷண கோத்திரத்தில்
திருமலை நம்பி குமாரராய் அவதரித்து எம்பெருமானாருக்குப் பிறகு, ஞாநபுத்திரரான இந்த ஸ்வாமி
தனக்குத் தாயபாகமாகக் கிடைத்த ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவனை ஆராதித்துக்கொண்டு ஸம்பிரதாய ப்ரவசநம் செய்து வந்தார்.
பிள்ளானுக்குப் பிறகு சடமர்ஷண வம்சத்தவர்களான (1)புண்டரீகாக்ஷ தேசிகர்
(2) சடகோப தேசிகர்
(3) பத்மாக்ஷ தேசிகர் இவர்கள் வரையில் புத்ர பௌத்ரக்ரமமாய் வந்த ஹயக்ரீவனை – பத்மாக்ஷ தேசிகர் தன் குமாரரான
திருமலை ஸ்ரீநிவாஸாசாரியாரை (ப்ரபந்த நிர்வாஹ க்ரந்த கர்த்தா)யும் லக்ஷ்மீ ஹயக்ரீவனையும் ஸ்வாமி தேசிகனிடம் ஒப்படைத்து ரக்ஷணம் பண்ணும்படி நியமித்தார்.
இவர் அருளிய க்ரந்தம்;
பகவத் விஷயம்,
ஆறாயிரப்படி.

விக்யாதோ யதிஸார்வ பௌம ஜலதே: சந்த்ரோப மத்வேத ய:
ஸ்ரீபாஷ்யேண யதந்வயாஸ்ஸு விதிதா: ஸ்ரீவிஷ்ணு சித்தாதய:|
வ்யாக்யாம் பாஷ்ய க்ருதாஜ்ஞ யோபநிஷதாம் யோ த்ராவிடீநாம் வ்யதாத்:
பூர்ணம் தம் குருகேச்வரம் குருவரம் காருண்ய பூர்ணம் பஜே||

திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்பார் ராமனுஜரின் மாமாவான பெரிய திருமலை நம்பியின் குமாரர் ஆவார்.
ராமானுஜருடைய ஞான புத்திரனாக அனைவராலும் மதிக்கப்பட்டவர்.
ராமானுஜருக்கு நம்மாழ்வார் மீதான பிரதிபக்தியையும் ஆளவந்தாரின் திருவுள்ளப்படியும், குருகைப்பிரான் பிள்ளானின் நம்மாழ்வார்
மீதான மிகுந்த ஈடுபாட்டையும் குறித்தே பிள்ளான் என்ற பெயருடன் திருக்குரு கை என்ற நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தின் பெயரையும் சேர்த்து
திருக் குருகைப்பிரான் பிள்ளான் என்றே பெயரிட்டு அழைத்து வந்தார்.

ஒரு சமயம் ராமானுஜர் தமது மடத்தில் ஏகாந்தமாக ஓர் அறையில் தாளிட்டுக்கொண்டு நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றைத் தம் மனதிலேயே
நினைத்துக் கொண்டு அதற்கேற்ப அரையர் போல் அபிநயம் செய்து கொண்டிருந்ததைக் கதவின் சாவித் துவாரம் மூலம் கண்ட பிள்ளான்,
அந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை உரக்க கூறி, ராமானுஜரின் திருவுள்ளம் பற்றி அறிய விரும்பினார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில் ராமானுஜர் உடனடியாக வெளியே வந்து பிள்ளானை மிகவும் பாராட்டி அவருக்கு
நம்மாழ்வாரின் திருவாய்மொழி மீதான பற்றுதலை யறிந்து அவரையே திருவாய் மொழிக்கு வியாக்கியானம் (விளக்கவுரை)
அருளப் பொருத்தமானவர் என்று கருதி பிள்ளானுக்குக் கட்டளையிட்டார்.

அவரும் அதன்படியே ‘ஆராயிரப்படி’ என்ற வியாக்கியானத்தை அருளிச் செய்தார்.
இதுவே முதன்முதலில் கிரந்த ரூபமாக அவதரித்த ஸ்ரீ கோசம் (நூல்)
இதில் நாதமுனிகள், ஆளவந்தார், திருமலை யாண்டான், திருவரங்கப் பெருமாள் அறையர், ராமானுஜர் ஆகியோருடைய கருத்துகளைக் கொண்டதும் முதன் முதலாக ஸ்ரீ வைணவ சம்பிரதாய மொழியான மணிப்பிரவாள நடையில் அமைந்ததுமான கிரந்தமாகும்.

இவர் நம்பெருமாள் சன்னிதியில் விசேஷ கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் உபய வேதாந்தியாக விளங்கியவர்.
ராமானுஜர் திருநாடலங்கரித்த போது அவருக்கு இறுதிக் கடன்களை செய்யும்படியான பாக்கியம் இவருக்குக் கிட்டியது.
திருவஹிந்திரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசர் திருக் கோயிலில் திருக் குருகைப்பிரான் பிள்ளான், ராமானுஜருடனும் கிடாம்பி யாச்சானுடனும் இணைந்து திருச் சிலா ரூபமாகக் காட்சி அளிப்பதை இன்றும் தரிசிக்கலாம்.

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய திருமலை நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ மாணிக்க வாசகர் -பாடி அருளிய -ஸ்ரீ திருவெம்பாவை -ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி —

September 25, 2022

பன்னிரு திருமுறைகளில் 17 ஆசிரியர்கள் பாடிய மொத்தம் 18,266 பாடல்கள் காணப்படுகின்றன.
இதில் தேவாரம் எனப் போற்றப்படும் ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் 4,158,
திருநாவுக்கரசர் 3,066,
சுந்தரர் 1,026
ஆக மொத்தம் 8,250 ஆகும்.
திருவாசகம் எனக் கொண்டாடப்படும் மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 1,058 ஆகும்.
திருமூலர் பாடிய பாடல்கள் 3,000,
சேக்கிழார் பாடிய பாடல்கள் 4,286 ஆகும். (பாடல்களின் மொத்த எண்ணிக்கை நூலுக்கு நூல் சிறிது வேறுபடுகின்றன)

திருவெம்பாவை, 900 ஆயிரம் ஆண்டுகளாக சைவக்கோயில்களில் ஓதப்படும் பெருமையுடையது.
“தமிழ் மந்திரம்” என்ற பெயரில் அந்தக் காலத்தில் அது கடல் கடந்து சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது.
அரசனுக்கு முடிசூட்டும் காலத்திலும் சில திருவிழாக் காலத்திலும் சயாமியர் திருவெம்பாவையை ஓதுகின்றனர்.

ஒவ்வொரு திருவெம்பாவைப்பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பாவாய்!” என்ற சொற்றொடர் காணப்படும்.
அது மருவி இப்போது சயாமியரால் ” லோரி பாவாய்” என்று பாடப்படுகிறது.

வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!

சிவனே குருவாக வந்து மாணிக்கவாசகரை தடுத்தாட் கொண்டார் என்பது கதை.
மார்கழி மாதத்தில் அவர் சிவனைக் குறித்துத் தீந்தமிழில் பாடிய திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் ஓதப்படுகின்றன.

————

திருவெம்பாவை என்ற சொல்லில் திரு – தெய்வத் தன்மையைக் குறிக்கின்றது.
எம் – என்பது உயிர்த் தன்மையை உணர்த்துகின்றது.
பாவை – வழிபாட்டிற்கு உகந்த உருவம்.
ஆகவே திருவெம்பாவையின் திரண்ட பொருள், தெய்வத்தன்மை வாய்ந்த திருவருள் எங்களோடு இணைந்து இயங்குகின்றது.
எங்களுக்குத் துணையாய் நிற்கின்றது.
நாங்கள் செய்யும் நோன்பினைப் பாவைத் திருவுருவில் நின்று ஏற்கின்றது. ஏற்றுப் பயனளிக்கிறது என்பதாகும்.
இப்பாடல்களில் பாவை சிறப்பிடம் பெற்றதால் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘எம் பாவாய்’ என்று அமைந்துள்ளது.
ஏலோரெம்பாவாய் என்பதில் ஏலும் ஓரும் அசைகள்;
பாவாய் – விளித்தல்.
பாவை நோன்பு நோற்கும் பெண்கள் ‘பாவாய்’ என அழைக்கப்படுகின்றனர்.

திருவெம்பாவையில் 20 பாடல்கள் உள்ளன.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.–1-

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை நாங்கள் பாடுகின்றோம்.
அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே !
உன் காதுகள் உணர்ச்சி யற்றுப் போய்விட்டனவா ?
பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட
அந்தக் கணத்திலேயே விம்மி விம்மி மெய்ம் மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள்.
அவள் திறம் தான் என்னே ! இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

———-

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப் பகல் நாம்
பேசும் போதெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர் களேத்துதற்குக்
கூசு மலர்ப் பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவ லோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார் யாம் ஆரேலோ ரெம்பாவாய்!–2-

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளி யுருவன்.

தோழியர்: இரவு பகலெல்லாம் – நாம் பேசும் பொழுதெல்லாம், “எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்” என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை உண்மையில் வைத்தாயோ ?

படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?

தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான,
சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

————

முத்தன்ன வெண் நகையாய் முன் வந்தெதி ரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். –3-

பத்து - தச காரியங்கள் ; பாங்கு - நட்பு;புன்மை - கீழ்மை.

தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, “என் அத்தன், ஆனந்தன்,அமுதன்” என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !

படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே !
புதியவளாகிய என்னுடைய குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?

தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ?
உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப் பாடாது போவாரா என்ன ?
எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

———


ஒண்ணித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். –4-

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).

தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே ! -இன்னுமா விடியவில்லை ?

படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)தோழியர் எல்லாரும் வந்து விட்டார்களா ?

தோழியர்: உள்ளதையே எண்ணித் தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே !
விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை,
காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக் கொள். குறைந்தால் தூங்கிக் கொள் !

————

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன் வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். –5–

பொக்கம் – பொய்; படிறீ – ஏமாற்றுக்காரி; ஞாலம் – உலகம்;–ஏலக்குழலி – மணம் சேர் கூந்தலை உடையவள்.

தோழியர்: “திருமாலும் நான்முகனும் காண முடியாத மலையை நாம் அறிவோம்” என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக் கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற (இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலமும்,
அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி
“சிவனே! சிவனே!” என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

————-

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். –6–

நென்னலை – நேற்று; தலை யளித்து – கருணை கூர நோக்குதல்;ஊன் – உடல்.

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
“நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்” என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ?
வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான்.
அவனுடைய வானென நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் !
உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான சிவபெருமானைப் பாடு !

————

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். –7–

உன்னல் – நினைத்தல்; இருஞ்சீர் – மிக நேரிய தன்மை; சின்னங்கள்— சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் – மன்னன்;
வாளா – சும்மா; பரிசு – தன்மை.

தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே “சிவ சிவ” என்று சொல்லுவாய்.
“தென்னாடுடைய பெருமானே” என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகி விடுவாய்.
எம்பெருமானை, “என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !”என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம் கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

———–

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.– 8–

குருகு – பறவை; ஏழ் – ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் – ஒப்பு; விழுப்பொருள் – மேன்மை தங்கிய பொருள்; ஆழி – சக்கரம்;ஏழை – பெண்(சக்தி).

தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.-இசைக் கருவிகள் ஒலிக்க வெண் சங்கும் ஓலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின் பரங்கருணையையும்,
ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த) பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்க வில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ !
ஊழிகள் எல்லாவற்றிற்கும் முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

————-

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பேர்த்தும் – புதுமையான; பாங்கு – நட்பு; பரிசு – முறை; தொழும்பு – அடிமை

பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானாகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்;

அவர்களுக்கே நண்பர்களாவோம்;
அத்தகையவரையே நாங்கள் மணம் செய்து கொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப் பணி செய்வோம்.
இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

————

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக் கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன;
அவனுடைய மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப் புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ ஒன்றிரண்டல்ல !
வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற குலப்பெண்களான சிவன் கோயிற் பணி செய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார் உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

————–

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

மொய் – மொய்க்கின்ற வண்டு; தடம் – நீர்நிலை; பொய்கை – குளம்;அழல் – தீ; மருங்குல் – இடை; எய்த்தல் – இளைத்தல்.

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து நீராடும் பொழுது உன் திருவடிகளைப் பாடி,
வழி முறையாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம்.
ஐயனே ! ஆர்க்கின்ற நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே !
சிறிய இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின் மணவாளனே !
ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில் உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்து விட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

————

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

குவலயம் – பூமி; கரத்தல் – உள் வாங்குதல்; குழல் – கூந்தல்.

பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்;
தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தப்பிரான்;
இந்த விண்ணையும், மண்ணையும், நம் எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும் வருபவன்;
அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும், மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும்,
பூக்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின் பொற்பாதத்தை வாழ்த்திக் கொண்டே நீராடுங்கள் !

———————

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

கார் – கறுப்பு; போது – மலர்; கொங்கை – பெண்ணின் மார்பகம்; பங்கயம் – தாமரை; புனல் – நீர்.

குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,
தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது
போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,
தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

————–

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள் பாடி அப் பொருள் ஆமா பாடி
சோதி திறம் பாடிச் சூழ் கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

பைம்பூண் – பொன்னாபரணம்; கோதை – பூமாலை; குழாம் — கூட்டம்; சீதம் – குளுமை; தார் – மாலை.

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட, பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,
(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச் திருச்சிற்றம்பலத்தைப் பாடி,
வேதத்தின் பொருளை -சிவபெருமானைப் – பாடி,மிறைவன் அந்த வேதத்தின் பொருள் ஆகும் திறத்தினைப் பாடி,
அவனுடைய சோதி வடிவின் பெருமையைப் பாடி,அவன் அணிந்துள்ள கொன்றைக் கொத்தினைப் பாடி,
எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும் ஆவதைப் பாடி,
(மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும் பாடி நீராடுங்கள் !

————————

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொரு கால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொரு கால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொரு கால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ் வண்ணம் ஆட் கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம் புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

ஓவாள் – ஓயமாட்டாள்; களி – மகிழ்ச்சி; பனித்தல் – ஈரமாக்குதல்; பார் – உலகம்; அரையர் – அரசர்.

அவ்வப்போது “எம்பெருமான்” என்று சொல்லிச் சொல்லி,நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல்
எப்போதும் உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான கண்ணீரில் தோய்ந்து,
(இறைவனையே எண்ணி எப்போதும் அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !
வேறு தேவர்களை இவள் பணிவதில்லை !
பேரரசனாகிய இறைவன்பால் இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும் வல்லவராகிய
சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே,
நாம் நேர்த்தியான,மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

————–

முன் இக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடி மேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நந் தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

இட்டிடை – சிறிய இடை; சிலை குலவுதல் – வில்லென வளைதல்; முன்னி – முற்பட்டு.

மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த் திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப் போல் (கார் நிறத்தில்) திகழ்க !
எங்களை ஆளுடைய அவளின் மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக !
எம்பிராட்டியின் திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும் எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு,
முனைப்போடு தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள் என்பது போலப் பொழிக !

———————

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

கொங்கு – தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி – குற்றம் நீக்கி;சேவகன் – ஊழியன்; பங்கயம் – தாமரை.

வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !
சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும்,
தேவர்களிடமும் எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,
நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர் இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத் தந்தருள் செய்யும் தொழில் உடையவனை,
அழகிய கண்களை உடைய நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,
நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த இந்நீரில் பாய்ந்தாடுவோம் !

—————-

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

வீறு – ஒளி/பெருமை; கார் – இருள்; கரப்ப – நீக்க; தாரகை – விண்மீன்;பிறங்கொளி – மின்னும் ஒளி.

அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும்,விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம்
(இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன்
மற்றெவரும் சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு,விண்மீன்கள் காணாது போகின்றன.
பெண், ஆண், அலி மற்றும் ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று,
இவை அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள் பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட
திருவடிகளைப் பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே !

———————

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

கொங்கை – மார்பகம்; கங்குல் – இரவு; பரிசு – வகை; ஞாயிறு – கதிரவன்.

“உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்”,என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக் கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும் செய்யக்கூடாது.
இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும் கண்டு நிற்கக்கூடாது.
எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

———————–

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

ஈறு – முடிவு; புண்டரிகம் – தாமரை.

போற்றி – எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி – எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி – எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி – திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி – நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

————-

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி

போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–1-

சேறு – கள்/ தேன்; ஏறு – இடபம்.

போற்றி ! என் வாழ்விற்கு முதலாக அமைந்த பொருளே !-பொழுது புலர்ந்தது. உம்முடைய பூப்போன்ற கழலடிக்கு
அதுபோன்ற மலைகளைக் கொண்டு வழிபட்டு, உம்முடைய திருமுகத்தில் எங்களுக்கு அருள் செய்யும்பொருட்டு மலர்கின்ற அழகிய புன்னகையைக் கண்டு,
அதனால் (உறுதி பெற்று) உம் திருவடிகளைத் தொழுகின்றோம்.
தேன் தவழும் இதழ்களைக் கொண்ட தாமரைகள் மலர்கின்ற குளுமையான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே !
காளை பொறித்த உயர்ந்த கொடியை உடையவனே ! என்னை உடையவனே !எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே ! அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !–2-

அருணன் – சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன் தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்);
இந்திரன் திசை – கிழக்கு;நயனம் – கண்; கடி – மணம்; அறுபதம் – வண்டு.

அருணன் இந்திரனின் திசையை அடைந்தான். (கிழக்கில் விடியற்காலையின் செந்நிறம் படர்ந்தது.) அதனால் இருள் அகன்றது.
உம்முடைய மலர் போன்ற திருமுகத்தில் கருணையின் சூரியன் எழுவதால் உதயமாகின்றது.
கண்களைப் போன்ற மணமுள்ள மலர்கள் மலர்கின்றன.
மேலும் அண்ணலே, உங்கள் அழகிய கண்மணி போன்ற வண்டுகள் திரள் திரளாக ரீங்காரமிடுகின்றன.
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, இதனை உணர்வீர் !
அருளாகிய செல்வத்தைத் தர வரும் மலை போன்ற ஆனந்தம் உடையவனே !
(ஓயாது வந்துகொண்டிருக்கின்ற) அலைகடலே ! பள்ளி எழுந்தருள்க !

————

கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் ! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–3-

குருகு – பறவை; ஓவுதல் – மறைதல்; தாரகை – நட்சத்திரம்; ஒருப்படுதல் – முன்னேறுதல்/மேலோங்குதல்.

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது.
காலையின் ஒளி மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் !
திருப்பெருந்துறை வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

—————-

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !–4-

துன்னிய – செறிந்த; சென்னி – தலை; அஞ்சலி – வணக்கம்.

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும், (விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா ! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன் வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம் பெருமான் பள்ளி யெழுந்தருளாயே !–5-

சீதம் – குளிர்ச்சி; ஏதம் – குற்றம்/துன்பம்.

“பூதங்கள் எல்லாவற்றிலும் கலந்து இருப்பது அல்லாமல்,இறைவனுக்குத் தோற்றமோ நீக்கமோ இல்லை” என உம்மைப் பண்டிதர்கள்
புகழ்ந்து பாடுவதும் ஆடுவதும் அன்றி, உம்மைக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் கேட்டுக்கூடத் தெரிந்துகொண்டதில்லை !
குளிர்ந்த வயல்களுடைய திருப்பெருந்துறைக்கு அரசே ! நினைத்துப் பார்க்கக் கூட அரியவனே !
(எனினும் எளியவனாகி) எம்முடைய கண் முன்னே எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கி
எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

———————

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !–6-

பப்பு – பரப்பு; அணங்கு – பெண்; செப்புறு – செம்மை உடைய.

விரிந்து செல்லுதல் இல்லாது (ஒருமைப்பட்ட மனத்துடன்),வீடுபேற்று நிலையில் உணர்கின்ற உம்முடைய
அடியவர்கள் பந்தமாகிய கட்டுக்களை அறுத்தனர்.
அவர்கள் பலரும் மையணிந்த கண்களை உடைய பெண்களைப் போலத் தம்மைக் கருதி உம்மைத் தொழுகின்றனர்
(காதலனாக),(உமையாகிய) பெண்ணின் மணவாளனே ! சிவந்த தாமரை கண் விழிக்கின்ற (இதழ்களை விரிக்கின்ற) குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறைச் சிவபெருமானே ! இந்தப் பிறவியை நீக்கி எம்மை ஆண்டு அருள் புரிகின்ற எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

“அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென”, அமரும் அறியார்,
“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே; எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே !–7-

ஆறு – வழி.

“அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது” என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை ! (அப்படிப்பட்ட தாங்கள்) “இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்.” என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————-

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !–8–

மூவர் – பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் – இல்லம்; தழல் – தீ; புரை – போன்ற.

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன் அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த)
பழைமை வாய்ந்த (மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி, திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி,
அந்தணனாக அமரும் கோலமும் காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே ! பள்ளி எழுந்தருள்க !

—————

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே ! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே ! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் ! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !–9-

நண்ணுதல் – நெருங்குதல்; விழு – மேன்மை; தொழுப்பு (தொழும்பு) – அடிமைப்பணி; வண் – அழகிய; களி – மகிழ்ச்சி.

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து வாழ வழிவகை செய்தவனே !
அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித் தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

————–

“புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு” என்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ! ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

புவனி – பூமி; மலரவன் – பிரமன்; அவனி – உலகம்.

“இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது (சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை
வீணாகக் கழித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே, உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும் அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

———————————————————————–

 

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -கன்னி பூரட்டாதி திரு அவதாரம் —

September 24, 2022

ஸ்ரீ கோயில் கந்தாடை  அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்ய மஹம் பஜே

ஸகல வேதாந்த ஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே

திருச் சேலை இடை வாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க் கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மான பரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப் பவள வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கத் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆஸ்ரயிக்கச் செய்தவர்.

இவர்
கந்தாடையப்பன்,
திருகோபுரத்து நாயனார்,
சுத்தசத்வம் அண்ணன்,
திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன்,
ஜீயர் நாயனார்,
ஆண்ட பெருமாள் நாயனார்,
ஐயன் அப்பா
ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

அண்ணன் என அழைக்கப்பட காரணம்:

அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்-புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால் என்னாகும் என்றனர்.
இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள்
அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவு செய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது.
அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்த போது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை,
“அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது” என்று எழுப்பினார்.
அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார்.
தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர்.
அதன்பின் தம்பியைக் காணவில்லை.

கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.
அங்கிருந்தோர் அனைவரும் வரத நாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர்.
திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று ‘அண்ணா’என்று எழுப்பியதைச் சொல்லி,
இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுவர் என்று அருளினார்.
அன்றிலிருந்து அவர் ‘கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப் பெயர்) அண்ணன்’ என்றழைக்கப்பட்டார்.
அவரின் சந்ததியினருக்கும் இந்தக் ‘கோவில் அண்ணன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்று அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்”இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்” என்று பலவாறு கேட்டுத் திருப்தி யடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.

மாமுனிகள் அவரிடம் பெரிய பெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபய ஹஸ்தமும் அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.

செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி “அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது” என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.

சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்”இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்” என்றார்.

சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து “நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்” என்றார். “மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்” என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி”நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்றார்.

கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!

மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்

(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத் விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

பேராத நம் பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன் மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படி யுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழும் கந்தாடை யண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏

புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே – எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் –சித்திரை அனுஷம் –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 23 ஆம் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்:
ஸ்ரீ கௌசிகாந்வய ஸுதார்ணவ பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய குருவர்ய ஸுதம் வரேண்யம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய போதம்
ஸ்ரீமந் மஹா குருமஹம் ஸரணம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்:
வாழியிராமாநுசாரியன் வண்கமலத் தாளடைந்த வாழி
தொட்டையாரியன் தாள் வாழியவே
வாழியரோ தென்குருகூர் மாறன் திருவாய்மொழிப் பொருளை
இங்கு உலகோற்கு ஈந்தருளும் சீர்

சித்திரையில் அனுஷநாள் சனித்த வள்ளல் வாழியே
சீராரும் இளையவில்லி திருக்குலத்தோன் வாழியே
பக்தியுடன் பூதூரான் பதம் பணிவோன் வாழியே
பதின்மர் கலைப் பொருளனைத்தும் பகருமவன் வாழியே
நித்தியமும் அரங்கர் பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடனத்தின் நெறியுடையோன் வாழியே
எத்திசையும் அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
இளையவில்லி தொட்டையாரியன் இணை அடிகள் வாழியே

பொன்னரங்கம் வாழ பூதூரான் தாள் வாழ
தன்னிகரில் ஆரியர் நற்றாள் வாழ – மன்னுலகில்
தொன் நெறி சேர் இளைய வில்லி தொட்டையாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.