Archive for June, 2017

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகங்கள் -1-1-1- – ஸூக போதினி -ஸ்ரீ உ வே கிருஷ்ணமாச்சார்யர் சுவாமிகள் –

June 29, 2017

ஸ்ரீ பாஷ்யம் மங்கள ஸ்லோகங்கள் –

அகில புவன ஜன்ம ஸ்தேமா பந்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷைக தீஷே
ஸ்ருதி ஸிரசி தீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மம பரஸ்மின் ஸேமுஷீ பக்தி ரூபா

ஆசீர்வாதம் -நிர்தேச ரூபம் -நமஸ்கார ரூபம் -மூன்றாலும் அருளிச் செய்கிறார்
அ இதி பகவதோ நாராயணஸ்யா பிரதமாபிதானம்
அகாரம் பிரயுஞ்ஞாநேன கின்நாம மங்களம் ந க்ருதம்
அகாரத்தோ விஷ்ணு ஜகத் உதய ரஷாப்ளய க்ருத்-பட்டர்
ப்ரபத்யே பிரணவாகாரம் பாஷ்யம் –
அகில புவன -அகாரமும்
உக்தம் -அத்யாயம் 3 பாதம்
சர்வம் சமஞ்ஜசம் – முடிவில் மகாரமும் அருளி உள்ளார்
ஆதி -மோஷ பிரதானம் -தனியாகவே அருளுவதால்
ஜகத் உத்பத்தி ஸ்திதி பிராணாச சம்சார விமோச நாதாய -போலேயும்
ஜகத் ஜன்ம ஸ்திதி த்வம்ச மகா நந்தைக ஹேதவே-போலேயும்
உத்பவ ஸ்திதி பிரளய சம்சார நிவர்த்த நைக ஹேது பூத -வேதார்த்த சந்க்ரகம் -போலேயும்
ஆதி -அந்த பிரவேச நியமனாதிகள் –
இதை ஸ்ரீ பாஷ்ய காரரே
ஜகத் உத்பத்தி ஸ்திதி சம்ஹார அந்த பிரவேச நியமனாதி லீலம் -என்று விவரித்து அருளிச் செய்கிறார்-

லீலா சப்தம் பரி பூரணன்
அப்ரமேய அநியோஜ்யச்ச யத்ர காமகாமோ வசீ மோததே பகவான் பூதை பால க்ரீட நகை இவ -மகா பாரதம்
லீலா நாம ஸுவயம் பிரயோஜனதயா அபிமத அநாயாச வியாபார
பஹுஸ்யாம் -உபாதான காரணத்வம்
லீலை -நிமித்த காரணத்வம்
விநத -விசேஷண நதா
வ்ராத -சமுதாயம் சமுகம் கூட்டம்
ஏக தீஷா-த்ருட வ்ரதம் -ரஷகம் -அநிஷ்ட நிவ்ருத்தம் இஷ்ட பிராப்தம்
முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –
லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி
விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்
ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்
பரஸ்மின் –பராதிகரணம் -3-2-7-சர்வ உத்க்ருஷ்டன்
உபய லிங்காதி கரணத்தில்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் சர்வத்ரஹி -3-2-11
ஸே மு ஷீ -உபாய ஸ்வரூபம் -சாமான்ய சப்தம்
பக்தி ரூபா -விசேஷ சப்தம்
பக்த்யா து அநந்யயா சக்ய
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்வேன பிரவேஷ்டும் ச பரந்தப
பர பக்திக்கு காரண பூதமாயும்
ஜ்ஞான தர்சனாதிகளுக்கு சாதனமான பக்தியும்
மம
அஹம் அஸ்மி அபராதானாம் ஆலயம் -ஸ்வாத்மானம்
பவது உண்டாகட்டும்

————————————————————————————————————————

பாராசர்யா வச ஸூ தாம்
உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம்
சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
பூர்வாச்சார்ய ஸூ ரஷிதாம்
பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாம் து நிஜா ஷரை
ஸூ மநசோ பௌமா
பிபந்து அந்வஹம்

ஸ்துதி ரூப குரு உபாசநாதி மங்களா சாரமும் அர்த்தாத் செய்யப் பட்டு அருளுகிறார்
ஆச்சார்ய சம்பந்தம் பகவத் கடாஷத்தால் அல்லது சித்தியாதே என்பதால் முதலில் பகவானை உபாசித்தார்
ஈஸ்வரஸ்ய சௌஹார்த்தம்
யத்ருச்சா ஸூ க்ருதம் ததா
விஷ்ணோ கடாஷம்
அத்வேஷம்
அபிமுக்யம் ச சாத்விகை சம்பாஷணம்
ஷடே தாநி-ஆசார்ய பிராப்தி ஹேதவ-
யஸ்ய தேவே பராபக்தி யதா தேவே ததா குரௌ-

பாராசர்யர்-வியாசர்-பராசரர் புத்ரர் -சஹோவாச வியாச பாராசர்ய-ஸ்ருதி பிரசித்தம்
பாதாராயணர் என்கிற திரு நாமமும் உண்டே
பாராசர மக ரிஷி -சத்யவதி –
ஸூ த்ரம்-என்றாலே ப்ரஹ்ம ஸூ த்ரம் ஒன்றையே குறிக்கும் பெருமை உண்டே –

வச ஸூ தாம் –
வச -சப்தம் அதன் அர்த்தம் குறிக்கும்
ஸூ தா -சப்தம் போக்யமாய்-

உபநிஷத் துக்தாபிதி மத் யோத்த்ருதாம் –
உபநிஷத் –
ப்ரஹ்ம விஷயத்வம் சத்வாரகமானது
பகவான் இடத்தில் நெருங்கி வர்த்திப்பதால் உபநிஷத்
விகர்தா கஹநோ குஹ-சகஸ்ரநாமம் -கஹந சப்தம் –
துக்த –
ஷீரம்-சாரமானது
அப்தி –
சமுத்ரம் போல அனந்தங்கள் உபநிஷத் என்கிறார்
மத்யே
முக்யார்த்தம் -சார தமம்
உத்த்ருத –
ஆழமான
ப்ரஹ்மபரம்

சம்சாராக்நி விதீபந வ்யபகத ப்ராணா த்ம சஞ்ஜீவநீம்
சம்சார –
ஜென்மாதி ப்ரவாஹங்கள்
புண்ய பாப கர்மாக்கள்
சம்சார ஏவ அக்நி-
தாப த்ரய ரூபம் -சம்சாரம்
விதீபநம்-
விவிதம் தீபநம்-தாப த்ரயம் மூன்றிலும் சாரீரம் மானசம் வாசிகம் பலவகை பட்டு இருக்குமே

வ்யபகத
வி அப கத -விசேஷதோ அபகத-வ்யாவ்ருத்ததயா துர்தர்ச -தூரத்தில் உள்ளவன் –

பிராண சப்தம் -பரமாத்மாவை குறிக்கும்
பிராண பிராணி நாம் பிராண ஹேது பரமாத்மா
பிராணஸ்ய பிராணா –

அப -ஜ்ஞான தர்சன பிராப்திகளில் ஒன்றையும் லபிக்காமல் அலாபமும் பலவிதமாக இருக்கும் என்றது ஆய்த்து-

சஞ்சீவனம்
ஜீவனம்
கர்ம வாசனை ருசி பிரகிருதி சம்பந்தளோடு போக்கி
கைவல்யமும் இன்றி
மோஷம் அருளி உஜ்ஜீவிக்க செய்பவன்

இத்தால் தர்ம பூத ஞான சங்கோசம் நிவ்ருத்தியை சொல்லிற்று

பூர்வா சார்ய ஸூ ரஷிதாம் –
ஓராண் வழியாக -சத் சம்ப்ரதாயமாக –
உபதேசித்து
ரஷித்து
மேலும் கிரந்தங்கள் சாதித்து அருளி –

பஹூ மதி வ்யாகாத தூரஸ்திதாம் –
முரண்பட்ட வெவ்வேற மதியால்

ஆநீதாம் –
இந்த ப்ரஹ்ம ஸூத்தரத்துக்கு தம் கிரந்தம் விஷயம் என்கிறார் –

நிஷா ஷரை –
ஸூ த்ர அஷரை
மித்யா வாதிகள் அஷரத்துக்கு பொருந்தாத அர்த்தம் பண்ண
ஸூ த்ர அஷரங்களுக்கு பொருந்திய அர்த்தம் அருளப் பட்டது-

ஸூ மனச பௌமா
சாத்விக குணம் நிறைந்த பிராமணர்கள்
நிஷா ஷரம் வேத அஷரம்
திவம் ஸூ பர்ணோ கத்வா சோம மாஹரத் –ஸூபர்ணன் கருத்மான் சோமத்தை கொண்டு வந்தான்
ஸ்ரீ பாஷ்யகாரர் தம்மை ஸூ பர்ணனாக -தம் இஷ்டம் சித்திக்க கருதி
ஆஞ்சநேயர் சமுத்ரம் தாண்ட ஸூ பர்ணம் இவ ச ஆத்மானம் மேனே ச கபி குஞ்சர -தம்மை நினைத்தது போலே
கருத்மான் உடைய க்ருத்யத்தை ஆரோபணம் பண்ணி
நிஷா ஷரங்களால் அம்ருதத்தை கொடு வந்து அருளினார்

————————————————————————————————–

ஸ்ரீ பகவத் போதாயனர் அருளிச் செய்த விஸ்தாரமான ப்ரஹ்ம ஸூ த்ர விருத்தியை
பூர்வர்கள் சுருக்கமாக அருளிச் செய்து உள்ளார்கள்
அவர்கள் மதத்தை அனுசரித்து ஸூ தரத்தில் உள்ள அஷரங்களுக்கு வியாக்யானம் பண்ணுகிறோம் என்று அருளிச் செய்கிறார்
ஸூ த்ர அஷராணிவ்யாக்யாஸ்யந்தே
அக்லேசம் அபிப்ரேத்ய அஷர சப்த
அதாவது
அனாயசமமாக -பிரகிருதி பிரத்யயங்களுக்கு அர்த்தம் சொல்லப் படுகிறது என்று தாத்பர்யம்

அத ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
கர்ம விசாரத்துக்கு பிறகு
ப்ரஹ்ம விஷயத்தில் இச்சை பண்ண வேண்டும்
அத்ர அயம் சப்த ஆனந்தர்யே பவதி –
அத்ர
வேதத்தின் உத்தர பாக விசார ரூபமான
ப்ரஹ்ம மீமாம்ச ஆரம்ப ஸூ த்தரத்தில் -என்று அர்த்தம்
அத
பூர்வ வ்ருத்தமான வெல்லாம்
அத
மங்கள -அனந்தர-ஆரம்ப -கார்த்ஸ்ன்யே–முழுமையும் -அதோ -இதி அமர
ப்ரஹ்ம ஜிஜ்ஞாசை யானது முழுவதும் செய்யத் தக்கது -பொருந்தாது

அத சப்த வ்ருதச்ய ஹேது பாவே -என்று தொடக்கி அத சப்தார்தம் அருளிச் செய்கிறார் –
பூர்வ மீமாம்ச விசார அநந்தரம் –
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா தர்மியை சொல்லுகிறது
அத -சாத்தியத்தை சொல்லுகிறது –
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா கர்த்தவ்யம் கர்ம விசாரச்ய பூர்வ வ்ருத்தத்வாத் –
அல்ப அஸ்த்ர பலத்வாத் -கேவல கர்ம ஜ்ஞானச்ய
அத அத சப்தங்கள் இரண்டும் பிரயோஜனம் உள்ளவை
ஆபாத ப்ரதீதி -மேல் எழுந்த வாரியாக உண்டாகும் ஜ்ஞானம் –
சாம்சாரிக்க பலனில் நிர்வேதம் உள்ளவனும்
அநந்த ஸ்திர பலமான மோஷத்தில் விருப்பம் உடையவனும்
இந்த சாஸ்த்ரத்தை அதிகரிப்பதற்கு -அப்யசிப்பதற்கு -அதிகாரி -என்றது ஆயிற்று –

சாங்க சப்தேன-அங்கத்தோடு கூடிய -அநந்த ஸ்திர பல ஆபாத
ப்ரதீதி -நிச்சயம் இல்லாத சம்சய விபரீதங்கள் உடன் கூடிய ஞானம்
அதிகத அல்ப அஸ்த்ர பல ஜ்ஞானச்ய -கேவல கர்ம இதி ஜ்ஞானம் யஸ்ய ஸ
அநந்த ஸ்திர பல ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா-அநந்த ஸ்திர பல ரூபச்ய ப்ரஹ்மண வ-இத்யர்த்த –
அதிகத அல்ப அஸ்த்ர பல கேவல கர்மஜ்ஞானதயா சஞ்சாத மோஷ அபிலாஷச்ய
ப்ரஹ்மணோ -ஷஷ்டி விபக்தி -சம்பந்த சாமான்ய அர்த்தம்
ப்ரஹ்மணி-இதி கர்மணி ஷஷ்டி
தாபத் த்ரயத்தால் பீடிக்கப் பட்டவனுக்கே ப்ரஹ்ம ஜிஜ்ஞ்ஞாசா கர்த்ருத்வம்
ப்ரஹ்மத்திற்கே கர்மத்வம்
ஸ்வபாவத நிரஸ்த நிகில தோஷ கந்த அநவதிக அதிசய அசந்க்யேய கல்யாண குணகண
அபிதீயதே
யே நா ஷரம் புருஷம் வேத சத்யம் ப்ரோவாச தாம் தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் –
சர்வத்ர ப்ருஹத்வ குண யோகேன ஹி ப்ரஹ்ம சப்த
குண யோகம் ப்ரஹ்ம சப்தத்தில் முக்கியம்
மற்ற இடத்தில் கௌணமாகவும் இருக்கும்
ப்ருஹத்வாத் ப்ருஹ்மணத்வாத் ச தத் ப்ரஹ்ம இதி அபிதீயதே
ஸ்வரூபேணகுணைச்ச ப்ரூஹத்வம் புருஷோத்தமன் ஒருவன் இடத்திலேயே உள்ளது

அஜ -சர்வேஸ்வர
ச ச சர்வேஸ்வர ஏவ –
தஸ்மாத் அந்யத்ர தத் குண லேச யோகாத் ஔபசாரிக
தாபத்ரயா துரை அம்ருதத்வாய ச ஏவ ஜிஜ்ஞாச்ய –
ஜ்ஞாதும் இச்சா ஜிஜ்ஞாஸா
இஷ்யமாணம் ஞானம் இஹ அபிப்ரேதம்
சர்வே வேதா யத்பதம் ஆமநந்தி
வேதைச்ச சர்வை அஹமேவ வேத்ய-ஸ்ரீ கீதை 15-15

——————————————————–

கண்ணன்  கழலினை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திரு நாமம்
திண்ணம் நாரணனே
ஸ்ரீ பாஷ்யம் -நான்கு அத்யார்த்தங்கள்-சொல்லுமே
அவனே பராத்பரன்
வேறு யாரும் இல்லை
உபாயம்
பலம்
நான்கும் சொல்லும்
வேதார்த்த தீபம் -சுருக்கமான சொல்லும்
அரையர் பாடினால் அவன் ஆடுவானே
திரு நாராயண அரையர் ஜனாதிபதி விருது  பெற்று விருதுக்கு சிறப்பு அளித்தார்
மனு சொன்னதையே விசாகம் சொல்லி அருளுகிறார்-

நாராயணனே நமக்கே பறை தருவான்
அவனை த்யானம் செய்து பரம புருஷார்த்தம்
ஜகத் காராணான அவனையே த்யானித்து பரம புருஷார்த்தம் அடைவோம் இதுவே சுருக்கம்

சமுத்திர கடலில் சிந்தோ பிந்து
ஓங்காரம் -அஷ்டாச்சரம் -ஜகதாச்சார்யன் –
அயோக விவச்சேதம் சங்கு வெளுப்பு பரமாத்மா ஜகத் காரணம் ஏவ
அந்யோக விவச்சேதம் -மற்றவைகள் இல்லை
விஷய வாக்கியம் -சம்சயம் –
12 உபநிஷத் நமக்கு முக்கியம்
ஸ்பஷ்டமாக -பரமாத்மாவைக் குறிக்கும் ப்ரஹ்ம விதியை 32  உண்டு -பரமாத்மா ஏவ ஜகத் காரணம்

அவிரோத -ஜகத் காரணம்
கர்த்தா -நான் இல்லை
கை -நெஞ்சு -பிரேரணை வேறு யாரோ -நான் அல்ல –
விதி நிஷேதங்கள் சாஸ்த்ரங்களில் உண்டே

சம்பந்தம் -உண்டே காட்டி
பிரகிருதி -ஜீவாத்மா -அன்வயச்சேதம்
சங்கு வெளுப்பு பால் வெளுப்பு
அவன் ஒருவனே ஜகத் காரணம் –
காரணத்து த்யேய
ஸ்வரூபம் -கோத்வம்ஞான ஸ்வரூபம் ஞான  ஆஸ்ரயம்
பரமாத்மாவிடம் ஆசை கொண்டு இதர விஷய விரக்தி உபய லிங்க  பாவம்
அகில ஹேய ப்ரத்ய நிகம்-கல்யாண ஏக குணா திகன்
சத் -பூர்த்தி தே-
தேகாந்தரம் அடையும் பொழுது -நவ த்வாரம் -வழியே போனால் மோஷம் இல்லை
பூமாதி -ஸ்வர்க்க லோகம்-புண்ய பாபங்கள் பந்துகள்இடமும் சத்ருக்கள் இடமும் சேரும்
காலம் –
பேத அபேத ஸ்ருதிகள்
பலாத்யாயம் -நான்கு பாகங்கள் –
அர்ச்சிராதிகதி -ப்ரஹ்மானுபவம்-உபாயம் மீண்டும் சொல்லி
உபாசன வித்தை பலத்துடன் சேர்த்து சொல்ல
வாக்யாஞானத்தால் மோஷம் என்பர் அத்வைதி
பக்தி ரூபாபன்ன ஞானம்  தான் பலத்துக்கு காரணம் காட்ட
ஞான விசேஷம்
அவிச்சின்ன தைலதாராவத் வேதனம் -உபாசானம் –

வேதனம் ஞானம் பர்யாய சப்தம் -தைலதாராவதி -உபாசனம் -ஞான விசேஷம் அவிச்சினமான சிந்தனை
பசு -வாலில் ரோமம் உள்ள -நிரூபணம் -பொதுவாக –
சாஷாத்காரம் -தர்சன சாமாத்காரம் -சரீர அவசானம் வரை
மனஸ்-ப்ரஹ்மம் பூர்வ பஷம்
மனதை ப்ரஹ்மம் என்று உபாசனம் பண்ணு -அந்தர்யாமி தேவதை –
நாயகனாய் -கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் -நந்த கோபனையும் -நந்த கோபன் குமாரனையும் –

பாபம் புண்யம் அவன் நிக்ரஹம் அனுக்ரஹம் -பிராணன் -சூஷ்ம-லயம் வித்வான் -அவித்வான் -சமம்-

தத் அதிகம -பக்தி உபாசனம் பின்பு உத்தர பூர்வாக அகம் அச்லேஷ வினாசௌ-அகம்  -பாபம் ப்ரஹ்ம ஸூ த்த்ரம் –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -ஆண்டாள்
சஞ்சித பிராரப்த
அனுதாபம் கூட இல்லாமல்
சரீராந்த பிராரப்தம் சஞ்சிதம் நீக்கி -இத்தை சரீர அவசானம் வரை போக்கி -அபராத ஷாமணம்
க்ருத்தமான் –பாகவத அபசார -போன்ற எட்டு வகை
அமர்யாதா -பொறுமைக்கு இலக்கு
தெரிந்து செய்து அனுதாபம் செய்யாமல்
சகல பிரமான தாத்பர்யம் -பெரிய  வாச்சான் பிள்ளை –
பகவானை அறியாதவன் -அப்படி சரணாகதனாக இருக்க மாட்டான்
அப்படி ஒருக் கால் இருந்தால் -அபசாரம் -பாகவத அபசாரம் பாகவதர் இடமே மன்னிப்பு கேட்க வேண்டும்
சர்வ அபதாரான் ஷமஸ்வ -பூர்வாகம் -வர்த்தமான சரீரம் ஒன்றையுமே –
அனுதாப படாமல் உத்தர ராகம் -இத்துடன் சேர்த்து அனுபவித்து கொள்ள வைக்கிறான் -சாந்தோக்யம் -ஒட்டு ப்ரஹ்ம ஸூ த்திரம் -போய பிழையும் புகு தருவான் நின்று
அழித்து விலக்கி-பம்சர் மாரீசன்ஒட்டி  சுபாஹூ  அழித்தது போலே -வேம் கடங்கள் மேல் வினை முற்றவும் சாரா -நம் ஆழ்வார் –

அம்சாதி கரணம் -அம்சம் -ஜீவாத்மா அம்சமே ஏன் எனில் -வேறு பட்டதே –வேறுபட்டதில் வேறுபட்டதே அன்யதாச -ஓன்று என்பதால்
நூல்கள் வேஷ்டி -அம்சம்
விசிஷ்ட வஸ்துவுக்கு விசேஷணங்கள் ஒவ் ஒன்றும் அம்சம் –
பகுதியாக இருக்கும்
சரீராத்மா பாவம்
சித் அசித் விசிஷ்ட பிரமத்துக்கு அம்சம்
அத்வைதி த்வைதி  எல்லாரும் பூர்வ பஷி
அபேத சுருதி -பேத சுருதி இல்லை சொல்ல வந்தது
பேசி அப்புறம் இல்லை சொல்ல வந்தது
இருப்பதை தானே நிஷேதிக்க வேண்டும் அத்வைதி
த்வைதம் -சர்வாத்மா பேதம்
நாம் விசிஷ்ட அத்வைதம் -கூடி இருக்கும் பாவத்தில் ஒன்றாக இருக்கும்
ராஜா வேலைக்காரன் வந்தால் ராஜா வந்தான் சொல்வார் அமுக்கியம் -என்பர் த்வைதி
நாநா– அன்வயாதி ஸ்ருதி வாக்ய விரோதி நீக்க அம்சம் வியாசர்
குற்றம் வாராது சரீரம் ஆளுக்கு ஆத்மாவில் ஒட்டாதே
ப்ரஹ்மா அவயவம் இருந்தால் தானே அம்சம் –
ஜீவாத்மாவுக்கு சரீரம் அம்சம்
சித் அசித் பிரிவுகள் யுண்டே-பேத ஸ்ருதிகள் வந்ததே இவற்றின் பேதம் சொல்ல  வந்ததே

அம்சம் கொண்டே இரண்டு வாதங்களைக் கண்டித்து அருளினார்-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே கிருஷ்ணமாச்சார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -நாலாம் அத்யாயம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

June 28, 2017

பல சோதனம்–பல அதிகாரம் -/நான்கு பாதங்கள் /பாப சேதன பிரகாரம் முதலில் -/ உத்க்ராந்தி/ அர்ச்சிராதி கதி / பிராப்தி பாதம் –
முதல் ஆறு அதிகரணங்கள் உபாய ஸ்வரூப சோதனம் / பலத்தை பற்றி சொல்லாமல் -எதுக்கு என்னில் /
சாஸ்திரம் -சங்கதமான அர்த்தம் தானே சொல்ல வேண்டும் /
உபாயம் பலத்தோடு பிரிக்க முடியாத படி -பரமபக்தி அவஸ்தை போலே
முன்பு சொல்லி இருக்கலாமே என்னில் -இரண்டுக்கும் உள்ள -நெருங்கிய சம்பந்தமே காரணம் –
இது உபாயம் பலம் என்று பிரிக்க முடியாதபடி
முக்தே அன்யே -உபாசனம் ஒன்றாலே அடைய முடியும்
மோக்ஷம் வராமல் இருக்காது
ஆஸன்ன சித்தி விளம்பம் இல்லாமல் உடன் அடியாக மோக்ஷம் -பிராரப்த கர்மா மட்டும் தொலைத்து
முக்தா அவஸ்தா துல்யம் -முக்தன் போலே அனுபவம் ஆனந்தம் -பிறவித் துயர் -1–7-திருவாயமொழி –
நான்கு காரணங்கள் -அப்ருதக் சித்தம் இவை இரண்டும்
ஆவ்ருத்தி அதிகரணம் முதலில் -இரண்டு ஸூ த்ரங்கள்
ஞானம் -ஞான சாமான்யம் -தேவதத்தன் கிராமத்துக்கு போகிறான் -/வாக்யார்த்த ஞானம் அஹம் ப்ரஹ்மாஸ்மி -தத்வம் அஸி/
புன புன தியானம் -ஆவ்ருத்தி பண்ணி -மோக்ஷ சாதனம்
பூர்வ பக்ஷம் ஒரே ஒரு முறை -ஸக்ருத் –
ஸ்வர்க்க காமம் ஜ்யோதிஷட ஹோமம் ஒரே தடவை -சாஸ்த்ரார்த்தம் போலே இங்கும் –பல பிராப்தி வரை -நெல்லை உரலில் போட்டு குத்த
-எத்தனை தரம் சொல்ல வில்லை -இருந்தசலும் யாவத் பல பிராப்தி -த்ருஷ்டமான பலம் அங்கு -/ ஹோமாதிகள் கர்மா விஷயம்
-இங்கு ஞானம் -அத்தை இங்கு கொள்ள முடியுமோ /பரம புருஷ ஆராதனை ரூபம் -பர ப்ரஹ்மமே பல பிரதான இரண்டு இடத்திலும் துல்யம்
அஸக்ருத் ஆவ்ருத்தி -சித்தாந்தம்
மீண்டும் மீண்டும் ஆவ்ருத்தி பண்ணி தர்சன சமானாதிகாரம் வரை –அவஸ்தா பர்யந்தம் சிந்தனை -த்யானம் வேண்டும் -/
ஞானம் / பக்தி உபாசனம் –வேதனம் -விகல்பம் கூடாது -ஒரே சாதனம் தான் -மோக்ஷத்துக்கு -ஞான விசேஷம் தான் -சாமான்யம் இல்லை –
வேதனம் த்யானம் உபாசனம் விசேஷம் பர்யாயம் -என்றவாறு
சுருதி தானே பிரமாணம் -பர்யாயம் ஆவ்ருத்தி உபதேசாத்-
வேதனை சப்தமும் உபாசனமும் பர்யாயமாக உபதேசிக்கப் பட்டனவே –
உபாசனம் ஆரம்பித்து வேதனம் பலன் ஆரம்பமும் முடிவும் ஒரே அர்த்தம் -பிரகரணம்,-வேதனை சப்தம் ஆரம்பித்து உபாசனை சப்தம் கொண்டு முடிக்கும் –
உபக்ரம உபஸம்ஹார -உண்டே -சாதனா சப்தகங்களைக்கொண்டு ப்ரீதி பூர்வகமாக சிந்தனை ஆவ்ருத்தி – அஸக்ருத் -சப்தம் எதுக்கு இதுக்கு மேல்
-தர்சன சாமானாகாரம் வரை –தைல தாரை -த்யானம் -வரை – மீண்டும் மீண்டும் தொடர்ந்து தினம் வர வேண்டும் –
லிங்காத் -ஸ்ம்ருதி -ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகம் -உண்டே –ஸூ பாஸ்ராய திவ்ய மங்கள விக்ரஹம் தீர்க்க சிந்தனை -ஞான தொடர்ச்சியே உபாயம்
உபாய சோதனம் இந்த இரண்டு ஸூ த்ரங்களால் செய்யப் பட்டது
தன்னுடைய ஆத்மாவாக கொண்டு உபாசனம் -பேத அபேத கடக சுருதிகள் -மூன்று வகை -நியாம்யன் நியாந்தா -ஆதார ஆதேயம்
-பேத சுருதிகள் /தத்வம் அஸி -அபேத சுருதிகள் /யஸ்ய ஆத்மா சரீரம் -கடக சுருதிகள் /
பேதேன உபாசனம் -சரீராத்மா பாவம் –தானாகவும் இல்லாமல் வேறு பட்டவனாகவும் இல்லாமல் -சுருதி சமஞ்சயம்
உபாஸ்ய ஸ்வரூப சோதனம் இதில் -இரண்டாவது அதிகரணம் -ஆத்மாவாக -ஆத்ம உபாசனை அதிகரணம் /
ப்ரதீகம் -சரீரம் -பரமாத்மாவின் சரீர பூதமான வஸ்துவை -உபாசனம் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி பண்ணிமோக்ஷ பல கிட்டாது ஆயுசு ஆரோக்யம் -போல்வன –
ப்ரதீக உபாசனம் ந -ஆத்மா அல்லவே இவனுக்கு ப்ரதீகம் -பிராணன் இத்யாதி ஆத்மா இல்லையே -/ மநோ ப்ரஹ்ம உபாஸீத
–மனஸ் தான் ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உதகர்ஷாத் -ப்ரஹ்மத்தில் மநோ த்ருஷ்ட்டி பண்ண கூடாதே
டவாலியை கலக்டர் கூப்பிடலாம் மாய் கூடாதே
இரண்டு சூத்திரங்கள் ப்ரதீகாதிகாரணம்
நான்காவது – ஆதித்யாதி மத்திய -ஞானங்கள் -அங்கே -அங்கம் உத்கீதம் / தம் -ஆதித்யாதி த்ருஷ்ட்ய உத்கீதை
உத்கீதம் கர்மா அங்கம் -பல பிரதத்வம் ஆராதனை சூர்யாதிகளுக்கு உண்டே -ஸ்ரேஷ்டம் என்பதால் /
இவை இரண்டும் பிராசங்கிக்கம் -மேலே
ஐந்தாவது -ஆஸீநாத் அதிகரணம் / எந்த அவஸ்தையில் -செய்ய வேண்டும் -உபாசனம் அநீயதம்-பூர்வ பக்ஷம்
ஆசீனாக சம்பவாத் உட்க்கார்ந்தே பண்ண வேண்டும் -சித்த ஏகாக வ்ருத்தி சம்பவிக்கும் / சித்தாந்தம் –
மனஸ் பிரயத்தன சாதனம் நீர்கள் ப்ரவ்ருத்தி அபேக்ஷம் -தியானம் முழு மனஸ் -நித்ரா சம்பவாத் -உட்க்கார்த்தே பண்ண வேண்டும் –
த்யாநாச்ச– உபாசனம் தியான ரூபம் -தைல தாரை -ஏக விஷய தியானம்
அசலத்வஞ்ச -அபேக்ஷிதா -அசையாமல் -இருக்க வேண்டும் -ஜயந்தி-பிருத்வி சமுத்திரம் மலை அசேதனம் அசையாமல் இருப்பதால் தியானம் பண்ணுகின்றனவோ சங்கை -வருமே
சாபாஸ்ரயமான ஆசனம் -சாய்மானம் /
ஸ்ம்ருதித்தேச்ச – ஸ்ம்ருதிகளும் இவ்வர்த்தம் சொல்லுமே -ஸ்ரீ கீதை -மான் தோல் / தர்ப்பம் -பட்டு துணி -விரித்து —
எவ்வளவு காலம் -ஆ ப்ரயானாத்-ஆத்மா கிளம்பும் காலம் வரை கர்தவ்யம் -சுருதிகள் சொல்லுமே /யாவதா ஆயுஷதம்/
ஆறு அதிகரணங்கள் முடிந்தது உபாய சோதனம் –
மேல் -தத் அதிகமே -ஆரம்பே -பக்தி யோகம் ஆரம்பம் -தைல தாரா சாஷாத்கார துல்யம் -கிடைத்த பி/ மேலே பிராரப்த கர்மா கழித்து அவனை அடைவான் –
பிரபத்தி ஆரம்பம் ஆச்சார்யர் திருவடிகளில் இருந்து -குரு பரம்பரை த்வயம் மந்த்ர உச்சாரணம் ஆரம்ப தசை -மோக்ஷ சித்தம்
-உத்தர பூர்வாகம் -உபாய ஆரம்ப காலத்திலேயே விநாசம் -பிராரப்தம் மட்டும் -மேல் வரும் காலத்தில் -அறியாமல் செய்தவையும் ஒட்டாது -/
உத்தர பூர்வாகம் அஸ்லேஷ விநாசங்கள் –சுருதி வியாபதேசாத்
இதராதிகரணம்– ஆரம்ப க்ஷணத்தில் -விநாசம் பாப கர்மங்கள் -புண்ய கர்மாக்கள் -அந்திம தசையில் இதர சப்தம் ஸூ ஹ்ருதம் என்றபடி
அகம் -பாபம் விசேஷ சப்தம் இதர அத்தை விட வேறு பட்ட புண்ணியம்
பாபம் பிரதிபந்தகம் உபாசனம் -புண்ய கர்மாக்கள் அபேக்ஷிதம் -சாந்தி அன்னம் மழை இருந்தால் தானே உபாசனம் –
உபாசனை பூர்த்தியிலே தான் இவை முடியும் -அந்திம சமயம் வரை புண்ணியம் அபேக்ஷிதம் -/அபி சப்தம் து பாத்தே
-உபாசனை ஆரம்பத்தில் இல்லை அந்திம சாரீர பாதையில்
அநாரப்த்தாதிகரணம்
பூர்வே கர்மாக்களில் வைத்து அனாராப்த கர்மா ஏவ -விநாசம் -தத் அவதே- அஸக்ருத் -என்பதால் -உபாசனை ஆரம்ப காலத்தில் போகாதே –
அவதியில் தான் போகும் -கால கெடு இது தான் / பிரபன்னனுக்கு -சஞ்சித கர்மா இவனை போலே
-பிராரப்த கர்மா சோகம் அளவு ஆர்த்த பிரபன்னன் திருப்த பிரபன்னன் -இரண்டு உண்டே –
அக்னி ஹோத்ராதிகரணம் –மூன்று ஸூ த்ரங்கள்
அக்னி ஹோத்ராதி து –சாஸ்த்ரா விகித கர்மாக்கள் அஸ்லேஷம் -ஆனால் இவற்றால் இவனுக்கு என்ன பலன் -/
பண்ணவே வேண்டாமே -உபாசகனுக்கு எதற்கு விதிக்கிறது -அங்கமாக சக காரியாக விதிக்கப் படுகிறது -வர்ணாஸ்ரம கர்மமாக /
அவஸ்யம் கர்தவ்யம் தத் கார்யம் ஏவ –து -சப்தம் -ஸூஹ்ருத சாமான்யங்கள் அல்ல வியாவ்ருத்தி
தத் -சப்தம் உபாசனம் வித்யை பிரயோஜனத்துக்காக-பூர்ணமாக சித்திக்க பரிசுத்த மனஸ் -மனனகம் மலம் அற –
எப்போதும் பண்ணி சுத்தியாக -விஸ்லேஷம் இல்லாமல் இருக்க -/விஹிதமான கர்மாக்களை செய்யாமல் மனஸ் கலங்குமே -/
ராஜ ஹம்சம் பர ப்ரஹ்மம் கலங்கின மனசில் இருக்க மாட்டானே /
தத் கார்யம் ஏவ -தத் பிரயோஜனத்துக்காக ஏவ -தத் தர்சநாத் -சுருதிகள் சொல்லுமே /
அந்திம க்ஷணத்தில் -புண்யங்கள் அனுகூலருக்கு -/ பாபங்கள் த்வேஷிப்பார்க்கு -என்பர் -அஸ்லேஷம் -என்பதால் எப்படி -/
சேரும் படி எதுவும் இல்லையே -ஸ்ருதிகளுக்கு அர்த்தம் இல்லாமல் போகுமே -அதுக்காகவாது அஸ்லேஷம் ஆகாமல் இருக்க வேண்டாமோ
-வித்யா பிரயோஜனத்துக்கு -என்பதால் பூர்வ பக்ஷம் –
அந்யாபி– உபயோக –நிறைய வேறே உண்டே -இவற்றை அஸ்லேஷம் அடையாமல் வேறே இல்லையோ -பிரபல பிரதிபந்தகங்கள் –
செய்யப்பட ஸூ ஹ்ருத கர்மாக்களுக்கு பலன் கொடுக்க என்ன விக்னம் இருக்க முடியும் -ஏதே ஹி வித்யதே
-மிக பெரிய யாகம் உத்கீதம் உபாசீனம் இல்லாமல் கேவலம் கானம் மாத்திரம் செய்தால் -பிரதிபந்தகம் தீரும் வரை பலன் கொடுக்காதே –

உத்க்ராந்தி-இரண்டாம் பாகம் -முதல் பாதம் ஆவ்ருத்தி பாதம் -பார்த்தோம் -பிராரப்த கர்மா அனுபவித்து
இதர ஷாபனாதிகரணம்
வித்வத் ஜீவன் -பக்தியோ பரபக்தியோ -மூலம் -/ அவித்வத் ஜீவன் -இருவருக்கும் பொதுவான உத்கிராந்தி முதலில் சொல்லி / அப்புறம் வித்வத் ஜீவனுக்கு /
வாங்அதிகரணம் –இரண்டு ஸூ த்ரங்கள் -அடுத்து / மநோ –பூதாதிகாரணம் நான்கும் ஸ்ருதி வாக்ய விவரணம் /
பிரயாணம் படும் ஜீவன் -இந்திரியங்கள் எல்லாம் மனசில் மனஸ் பிராணனில் / ஜீவாத்மா இடம் சேர்ந்து -/ பூத ஸூஷ்மங்கள் உடன் சேர்ந்து -இவை பொதுவானவை
அஸ்ய-சோம்ய புருஷஸ்ய —வாங்மனசி சம்பத்யதே தர்சனாதி சப்தாதி —
சம்பத்தி -லயம் முக்கியார்த்தம் / சம்யோகம் அமுக்கிய அர்த்தம் /வாக் இந்திரியம் முக்கிய அர்த்தம் -அதற்கு வ்ருத்தி சப்தம் அமுக்கிய அர்த்தம் /
பூர்வ பக்ஷம் -மாற்றி -லயம் அடைவது உபாதான காரணத்தில் தானே என்பர் -உத்பத்தி கிராமம் லயம் கிரமம் மாறி இருக்கிறதே என்பர் –
மனஸ் இந்திரியங்கள் சாத்விக அஹங்காரத்தில் இருந்து வந்ததால் -மனசி லயம் ஆகாதே -அதனால் செயல்பாடு என்றே கொண்டு -சம்யோகம் அடைகிறது என்பர் –
பிரளய காலத்தில் தான் லயம் அடைய முடியும் –சம்யோகம் -வ்ருத்தி என்பதே முக்கிய அர்த்தம் என்பர் –
ஆபத்தானவை ஆபத்து இல்லா இடத்தில் ஒன்றுவது போலே
தர்சநாத் -சப்தாத் -வாக்கு விருத்திகள் விட்டாலும் அந்திம ஸ்ம்ருதி மனஸ் கார்யம் -அருகில் உள்ளார் அறியாமல் தானே நினைப்பது -தர்சநாத் -பா
அத ஏவ ததானி சர்வானி அநு–பின் பற்றி எல்லா இந்திரியாணி வாக்கை தொடர்ந்து மனசை சம்பத்யதி –இந்திரியங்கள் அடைகின்றன மனசில்
மநோ அதிகரணம் -அடுத்து மன பிராணே–வாக்காதி இந்திரியங்கள் உடன் மனஸ் பிராணனை அடைகிறது –
இதுக்கு அதிகாரணம் வேண்டாமே முன்னே சொல்லாதை கொள்ளலாமே -வாகாதி-லயம் அடைய வில்லை -சொல்லிய காரணம் -உபாதான காரணம் இல்லை
-இங்கு அந்த நிர்பந்தம் இல்லை மனசுக்கு பிராணனை உபாதானமாக சொல்ல முடியும் -ஸத்வித்யா வாக்கியம் -அன்ன மயம் மனஸ் –
-அன்ன விகாரம் பரிணாமம் மனஸ் -ஆபோ மய பிராணன் -அப்புவில் இருந்து -/ தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு பிராணன் அன்னம் இல்லாமல்
மனசால் செய்ய முடியவில்லை -சொல்லுமே /அன்னம் -அப்புக்களில் இருந்து உண்டாகும் -தேஜஸ் ஆபோ -அன்னம் -/ காரிய காரண பாவம் உண்டே
முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போட்டு பூர்வ பக்ஷம் -முன் சொன்ன நிர்பந்தம் இல்லை -இங்கு லயம் என்றே கொள்ளலாம்
மனஸ் -அன்னம் விகாரம் இல்லை -மனஸ் அத்தை விருத்தி பண்ண தான் -ஆப்யாயனம் -பாதுகாத்து வளர்க்கும் என்றவாறு –
பிராணன் அப்புவில் இருந்து உண்டாக வில்லை -பர ப்ரஹ்மம் இடம் இருந்து –தீர்த்தம் பிராணனுக்கு ஆப்யாயனம் என்றவாறு -உத்பத்திக்கு காரணம் இல்லை /
தன் மன பிராணே உத்தராத் -தத் சப்தம் பூர்வ ஸூ த்ர பிரகாரம் -ஸ்ருதி உடைய மேல் உள்ள பாக்கத்தாலே -என்றவாறு –
அத்யக்ஷஅதிகரணம் மூன்றாவது
சக -பிராணன் புல்லிங்கம்-அந்த பிராணன் -அத்யக்ஷம் -ஜீவன் நியாந்தா ஜீவன் இடம் சம்யோகம் -என்றவாறு –
சுருதியில் ஜீவன் அத்யக்ஷம் பற்றி இல்லையே –
உத் கிராந்தி யாருக்கு -ஜீவனுக்கு தானே -/ஜீவன் பிராணன் சேர்ந்தே சரீரத்தில் நுழைந்து பிரிந்து -செய்வதால் –
பிராணன் உள்ள ஜீவனே நுழைந்து வெளியில் கிளம்பி -பிராணன் பிரஸ்தாபம் வந்ததும் ஜீவனை –
சுருதியில் இல்லா விட்டாலும் சொல்லி –அத்யஷே சம்யோகம் பிராணன் -அப்ருதக் சித்த சம்பந்தம் உண்டே -ஒரே ஸூ த்ரம்
அத்யக்ஷம் பூத ஸூ ஷ்மங்கள் உடம் சம்யோகம் -தன்னுடன் சேர்ந்த பிராணன் மனஸ் இந்திரியங்கள் உடன் –
பூதேஷூ சக அத்யக்ஷம் -பிராண தேஜஸி ஸ்ருதி -தேஜஸில் சேர்கிறான்
தனியாக தேஜஸ் பதார்த்தம் பஞ்சீ கரணம் முன்பே தானே -தேஜஸ் சப்தம் ஒன்றை மட்டும் குறிக்காதே -மற்ற பூதங்களையும் சேர்த்தே சொல்கிறது
-பிராணன் என்றது பிராணன் ஜீவனும் சேர்ந்ததையே குறிக்கும் -இங்கு /பூதாதி கரணம் -ஒரே ஸூ த்ரம் –
ஏகஸ்மின் ந தர்சயதாக –தேஜஸ் தனி பதார்த்தம் இல்லை –ஸ்ருதியும் ஸ்ம்ருதியும் சொல்லுமே-

இது வரை பொதுவான உத் கிராந்தி
உபாசனம் பண்ணிய ஜீவன் -மோக்ஷ உபாயம் -சரீரம் உத் கிராந்தி இல்லை -பூர்வ பக்ஷம்
அதை நிரசிக்க நடுவில் இந்த அதிகரணம்
ஞான ஸ்ரேஷ்டனுக்கு -உத் கிராந்தி இல்லாமலே மோக்ஷம் –
ஜீவன் முக்தி முன்பே நிரசித்தார்
நாடி பிரவேசம் பூர்வ காலம் வரையிலும் –பஹிர் கமனம் நாடி வழியாகவே -101-நாடிகள் –நூறும் ஒன்றுமாக -தனி /
மூர்த்தானாம் ஸூஷ்மணா -நாடி /பிளந்து கொண்டு -போகிறான் /
சமானா -ஏக பிரகாரம் என்றபடி –
வித்வத் ஜீவனுக்கு உத் கிராந்தி இல்லை -சரீரத்தில் இருந்து முக்தன் அன்றோ வித்வான் பூர்வ பக்ஷம் -ராக துவேஷாதிகள் ஒழிந்த போதே
-விஷய பிராவண்யம் முழுவதுமாக போன பின்பு -அப்பொழுது அமிருதம் ஆகிறான் -ஸ்ருதி வாக்கியம் -/
ப்ரஹ்மம் ஆகிறான் -சமஸ்துதே -சம்யக் அஸ்துதே -என்பர் -அத்வைதிகள் ஜீவன் முக்தி -இங்கு இருக்கும் காலத்திலேயே –
இருவருக்கும் பொதுவானது சூத்ரகாரர் -சமானா -ஏக பிரகாரம்-
அர்ச்சிராதி கதி ஸ்பஷ்டமாக ஸ்ருதி உண்டே -அதன் வழியாகவே மோக்ஷம் -உடம்பில் இருக்க முடியாதே –
தேக இந்திரியாதிகள் எல்லாம் அழிந்த பின்பே மோக்ஷம் -விராஜா நதி தீர்த்தம் ஆனபின்பே அம்ருதம் -/
உத் கிராந்தி இல்லாமல் என்பது வேதாந்த விருத்தம்
சத் -அந்த அம்ருதவம் -பகவத் பிராப்தி -அபீதோ பவதி –பர ப்ரஹ்மம் அடைந்த பின்பே -ஸ்வரூப ஆவிர்பாவம் -/அப்பொழுது தானே முக்தன் -/
ஸூ ஷ்மம்-சரீரம் -அனுவர்த்திக்கும் -கதி யும் சொல்லப் பட்டுள்ளது -வித்வான் அவித்யான் -தனி தனி
-சதா உபலப்பதே -கதி வியாபதேசாத் தேவயானம் பித்ருயானம் தூமாதி மார்க்கம் அர்ச்சிராதி மார்க்கம் -சொல்வதால் இருவருக்கும் ஸூ ஷ்ம சரீரம் உண்டு /
அதக -கீழே சொல்லப் பட்ட காரணம் – ந உபபர்த்தேனே –முக்த அவஸ்தை துல்யம் தான் மோக்ஷ அனுபவம் இங்கு இல்லை –
இங்கு விச்சேதம்-அங்கு தான் நித்யம் -இங்கு எடுப்பும் சாய்ப்புமாக -வீற்று இருந்து ஏழு உலகும் –ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை என்பர் —
சூழ் விசும்பு க்கு அனந்தரம் இறுக்கப் பெற்றார் இல்லையே -தீர்ப்பாரை அடுத்து -வரும் என்பதை அறியாமல் -/
அஸ்ய ஸூஷ்ம சரீரம் -இவனுக்கும் உண்டு –உஷ்ணம் குணமும் உண்டு இந்த சரீரத்திலும் -மோக்ஷம் பிரசக்தி இல்லை –
மேலே சாஸ்த்ரா விசாரம் -ஆத்ம பாகர் கேள்வி யாஜ்ஜா வர்க்கர் பதில் -பூர்வ பக்ஷம் –
தஸ்மாத் -அதில் இருந்து -உத் கிராந்தி பிராணங்கள் உத் க்ரமிப்பது இல்லை பதில் -இவன் சரீரம் இடத்தில் இருந்தா இவன் இடத்தில் இருந்தா தஸ்மாத் என்பது
ஆத்மாவில் இருந்து பிராணன் கேள்விக்கு இடம் இல்லை -சரீரத்தில் இருந்து -என்பர் பூர்வ பக்ஷம் –
சாஸ்த்ரா பிரமாணம் உண்டு என்பான் -சம்வாதத்தில் -தஸ்மாத் -பிராணன் சரீரத்தை விட்டு போகுமோ ஒழிய ஜீவன் விட்டு போகாதே
பிரதி ஷேதம் ந –ஜீவன் இடத்தில் இருந்து தான் -சித்தாந்தி -உபநிஷத்தில் ஸ்பஷ்டம் -ஸ்ம்ருதிகளிலும் உண்டே –
ஸமான உத் கிராந்தி இருவருக்கும் என்றவாறு
ஸ்தானி –இந்திரியங்கள் மனஸ் பிராணன் ஜீவன் பூத ஸூஷ்மம் -இவை எல்லாம் -ஹார்த்தன் பர புருஷனை அடைந்து -பரஸ்மின் தேவதாயாம் ஒரே ஸூத்ரம்
பர சம்பாத்யதே அதிகரணம்
அடுத்து அபிபாகோ வஸனாத் — இது சம்ச்லேஷம் மாத்திரம் -ஹார்த்தனும் இவன் உடன் சேர்ந்து வெளியில் -/வித்வத் ஜீவனுக்கு அர்ச்சிராதி மார்க்கம்
வழியாக நடத்தி கூட்டிப் போவான் /விபாகம் இல்லாமல் -அவிபாகம் என்றவாறு -/
நீளமான ஸூ த்ரம் -மூர்த்தனா நாடி வழியாக வெளியில் போவது பற்றி –சதாதிகயா-நூற்றுக்கு மேல் உள்ள ஓன்று -நாபியில் இருந்து ஆரம்பிக்கும் இது மட்டும்
-மற்றவை இருதயத்தில் இருந்து போகும் -ஸூ ஷும்நா நாடி -ஹார்த்தன் அனுக்ரஹத்தினால் –ஹிருதயத்துக்குள் உள்ள ஜீவன் இது வழியாக வர -நாடி பிரகாசம்
-பிரபன்னனுக்கு கூட்டியே -செல்வான் -தானும் பிராட்டியுமாக வந்து -பக்தி யோக நிஷ்டனுக்கு நாடி பிரகாசம் -பிரபன்னனுக்கு நாடி பிரவேர்சம்
தது –ஹிருதயம் அக்ரம் -முன் பாகம் -வித்யா சாமர்த்தியத்தால் -பக்தி பிரபத்தி -அக்ர ஜ்வலனம் -தத் பிரகாசிதா த்வாரா –
-சேஷ கதி -வித்யைக்கு அங்கமாக அனுசந்தித்த கதி சிந்தனம் -அனுஸ்ம்ருதி யோகாச்சா -வித் புத்தி ஜீவனுக்கு மட்டும் விசேஷம் இது –
ததாதிகயதா -நூற்று ஒன்றாவது நாடி பிரவேசம்
ரஸ்ய அனுசாரி அதிகரணம் ஒரே ஸூ த்ரம் –
சூர்யன் ரஸ்மி கொண்டு அர்ச்சிராதி மார்க்கம் -அடைகிறான் -ரஸ்மி -பிரகிருதி மண்டலத்தில் எங்கும் எக்காலத்திலும் உண்டே
அர்ச்சி –ஸ்தூலமாக -அக்னி அர்ச்சிராதி முதல் என்றபடி –
நிஷாதிகரணம்
இரவில் மோக்ஷம் போனவனுக்கு -விசாரம் -சம்பந்தஸ்ய– நிஷி ந இதி சேத்-சங்கை -அதை சித்தாந்தி மறுக்கிறார் -யாவத் -சம்பந்தம் சரம சரீரம் வரை தானே கர்ம சம்பந்தம்

கதி பாதம் -அர்ச்சிராதி கதி மார்க்கம் பாதம் –
எரி கதிரோன் மண்டலத்து ஏத்தி வைத்து ஏணி வாங்கி
அர்ச்சிராதி நா -முதல் அதிகரணம் -தத் பிரதிதேஹீ -சாஸ்திரம் பிரசித்தம் -வேதாந்தங்கள் சொல்லுமே –
த்ருதீய ஏக வசனம் -மோக்ஷம் -செல்பவர் -/ஒன்றா -ஒரே பெயரை கொண்ட பல மார்க்கங்களா -விசாரம் -/
பூர்வ பக்ஷம் -ஒரே மார்க்கம் இல்லை –
சாந்தோக்யம் உபகோஸல வித்யை -ஸவ்யம் கர்வம் -சரீரத்துக்கு செய்யும் கர்மங்களுக்கு முன்னமே அர்ச்சிஸ் அடைந்து
-பகல் -சுக்ல பக்ஷம் -உத்தரண்யம் -சம்வத்சரம் அடைந்து -ஆதித்யம் சந்த்ர வித்யுத் -அமானவன்-ப்ரஹ்ம கமயத்தி -சொல்லும் –
பஞ்சாக்கினி வித்யையிலும் சொல்லும் -/ப்ரம்ஹதாரண்யம் உபநிஷத் -உத்தராணாயாம் மேலே தேவ லோகம் -சொல்லும் –
அதுக்கு மேலே ஆதித்யன் -இங்கு சம்வத்சரம் இல்லை –
சந்த்ர லோகமும் இங்கு இல்லை
இரண்டு மார்க்கம் -வாசி உண்டே — இரண்டும் பரமபதம் அடைவிக்கும் –
ப்ரம்ஹதாரண்யம் இன்னும் ஒரு வித்யையில் –பிரகிருதி மண்டலம் விட்டு -வாயு லோகம் -சென்று -ஆதித்ய லோகம்
-ஆடம்பர வாத்ய விசேஷம் -trumbet -சந்த்ர லோகம் -தும்திபி வாத்யம் -ஸூஷ்மம் –/இது வேறே ஒரு மார்க்கம் –
கௌஷகீ உபநிஷத் -இன்னும் ஒன்றை சொல்லும் –
சித்தாந்தி ஒரே மார்க்கம் -தான் -ஆதித்ய அந்தர்பூத்தம் -ஏக ஏவ மார்க்கம் –
அர்ச்சிராதி ஏகைவ -ஸூ த்ரம் /பேதங்கள் உள்ளவையே என்னில் -அடுத்த இரண்டு அதிகரணங்கள் -ஒரே மார்க்கம் -ஒவ் ஒரு பாகங்கள்
ஒவ் ஒரு இடத்தில் புதையல் உள்ள இடம் நால்வருக்கு சொல்லி -வேதாந்த ரஹஸ்யம் -சிந்தனை பண்ணி -நான்கு உபநிஷத்துக்களையும் அறிந்து ஒன்றே
–நான்கு பிரகாரங்களாக உள்ளன
அது தான் இந்த பாதம் முக்கிய காரணம்
வாயும் -அபிதாத்-வர்ஷம் சஷ்ட்டி அப்தபூர்த்தி –ஸம்வத்ஸதாசாரம் அனந்தரம் வாயு சொல்லப் பட்டது –
சொல்லப்பட்டவை ஒன்றையும் விடாமல் –
உத்தராயணம் -பின்பு சம்வத்சரம் தேவ லோகம் ஆதித்யம் மூன்றும் மூன்று இடங்களில் –
தேவ லோக சப்தம் -உத்தராயணம் மேலே ஆதித்யனுக்கு முன்னால் /உத்தராயணத்தில் இருந்து சம்வத்சரம் -அதில் இருந்து தேவ லோகம் -அதில் இருந்து ஆதித்யம் -/
தேவ லோகம் சொல்லாமல் வாயுவை சொல்லி -/ வாயுவுக்கு பிறகு தேவ லோகமா -என்னில் தேவ லோக சப்தத்தால் சொன்னதே வாயுலகம் –
சம்வத்சரம் பிறகு ஆதித்யனுக்கு முன்பு -தேவ லோகம் அதாவது வாயு -அவிசேஷ விசேஷம் -தேவர்கள் வசிக்கும் இடம் -அந்தரத்தில் வாழும் தேவர் -தானே
-ஆகாசத்தில் தான் அவர்கள் -வாயு -விசேஷ சப்தம் -சாமான்ய நிர்தேசம் தேவலோகம் –
யோயம் பவதே -யாது ஓன்று வீசுகின்றது -பவமான -வீசுவதால் காற்று என்று பெயர் -சீதை மேல் பட்டு என் மேல் வீசு -என்றார் பெருமாள் –
சம்வத்சரம் இடை வரும் காற்று இரவி-வித்யுத் -கடைசியில் -சொல்ல வேண்டும் -இரவி -வித்யுத் -வருணன் பிரஜாபதி சொல்லிற்றே–இதன் ஸ்தானம் எங்கு -விசாரம்
தடிதம் -மின்னல் –தடிதம் பர பீதாம்பரம் -சொல்லுமே -/வருணன் -மின்னல் நெருக்க சம்பந்தம் -என்பதால் –
மேகம் அந்தர்கதம்-/அர்த்தக்ரமம் பலிதம் பாட க்ரமம் விட /
வருணன் இந்திரா பிரஜாபதி -வித்யுத்துக்கு மேலே இம் மூன்றும் -அமானவன் கர ஸ்பர்சம் ப்ரஹ்மத்துக்கு சேர்க்கும்
இதுவே அவனுக்கு கடமை -கை தூக்கி விடுவது அவனுக்கு கடமை –
துணை யுடைய வானவர் கோன்– வருணன் -மழை –/உடன் செல்கிறார்கள் -/ சஹகாரிகள் வித்யுத் புருஷனுக்கு என்றவாறு –
ஒன்பது முக்கியம் -மூன்று துணை -மந்திரிகள் என்றவாறு -ஆக -12-அர்ச்சிராதி மார்க்கம் -ஒரே கதி என்றவாறு -நான்கு பிரகாரங்கள் -சேர்த்தே அர்த்தம் –
மார்க்க சிஹனங்களா -போக பூமிகளா –வழிகாட்டுபவர்கள் அதி வஹனம் பண்ணுபவர்களா –பூர்வ பஷ சங்கை
அமுகம்-பலான -கிராமம் -போக பலான நதி மரங்கள் மலைகள் சொல்லுவது போலே –லோகங்கள் -வஸனாத் –
அதி வஹனம் பண்ணுபவர்களே சித்தாந்தம் -தன் நிரூபக அர்த்த விசேஷ சப்தாத் -பரமபரா கமனம் -அனைவரும் -வித்யுத் சாஷாத் ப்ரஹ்மம் அடைவிக்க -தன் லிங்காத் –

கார்யாதிகரணம் -உபயோகம் –என்ன -எந்த அதிகாரியை எங்கு கூட்டி போகும் விசாரம்
கார்ய ப்ரஹ்மம் ஹிரண்ய கர்ப்பன்-சதுர்முக ப்ரம்மா-உபாசித்தவனை -அவன் இடம் கூட்டிப் போகும் –
பர ப்ரஹ்மம் உபாசத்தவனை பரமபதம் கூட்டி போவது
பாதிரி ரிஷி -பூர்வ பசி -ஹிரண்ய கர்ப்பம் -என்பர் -/கார்யம் -பாதிரி ரிஷி -கார்யம் ப்ரஹ்மம் உபாஸீனா கார்யம் ப்ரஹ்மம் கூட்டிப் போவது என்பர்
-பரம புருஷன் எங்கும் நிறைந்த விபு -ஒரு வழியில் சென்று அடைய வேண்டாமே -பூர்ணம் -ஸ்வரூபம் ரூபம் குணம் இவற்றுடன்
-கரந்து எங்கும் பரந்துளன் அன்றோ -கதி அனுப பத்தி -என்பர்
இவன் அநு ஜீவன் -அவனை அடைய தான் இப்படி ஒருமார்க்கம் -அஸ்ய கதி -என்பர் –
ப்ரஹ்ம கமயதி–ப்ரஹ்ம லோகான் -பஹு வசனம் உண்டே -அசங்க்யேயமான சதுர்முக ப்ரஹ்ம லோகங்கள் உண்டே -ஸ்தான விசேஷம் பஹு அன்றோ -இதனாலும்
மூன்றாவது -ப்ரஹ்ம சப்தம் -ஜகத் காரண பர ப்ரஹ்மம் குறித்தாலும் து -கார்ய -ப்ரஹ்மம் சொல்லலாம்
-சாமீபியா -சமீபத்தில் உள்ளன -அவன் இடம் நேராக உண்டாகி அவன் இடம் கற்றவன் பிரதமஜன் அன்றோ -தத் விபதேசாத்-
திரும்பி வரமாட்டார்கள் ஸ்ருதி சொல்லிற்றே –அந்த லோகம் அழியும் பொழுது நான்முகன் உடன் சேர்ந்து மோக்ஷம் போவார் என்பர் -ஸ்ருதி சொல்லும் –
ஸ்ம்ருதிஸ்ஸ –ஸ்ம்ருதியும் சொல்லும் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -மகா பிரளயம் -பரம பதம் அடைகிறார்கள் இவர்களும் சொல்லிற்றே /-5-ஸூ த்ரங்கள் -இப்படி பூர்வ பக்ஷம்
பரம் ஜைமினி -அடுத்த- பரமாத்மா இடமே -ஜைமினி ஹி பரம் -பர ப்ரஹ்மம் உபாசனம் செய்து பர ப்ரஹ்மம் கூட்டி செல்கிறது -இது இரண்டாவது பூர்வ பக்ஷம் –
பரம் ப்ரஹ்மம் உபாசித்தவனை மட்டும் -என்பதில் -பூர்வ பஷமாகும் இது -முன்பு ஸ்வரூபேண சரியில்லாமல் பூர்வ பக்ஷம் –
ப்ரஹ்மம் சப்தம் -விதேயம்-சப்தம் -நான் முகனுக்கு சொல்ல கூடாது – பரமாத்மாவை மட்டுமே முக்கிய -மற்றவை உபசாரத்துக்கு தானே –
சர்வ -பாபங்களையும் போக்கி என்னையே வந்து அடைகிறான் -ஸ்ரீ கீதை –
தூத்வா சரீரம் கருத்தாந்த்மா அக்ருதம் ப்ரஹ்மலோகம் -ஸ்ருஷ்டியாதிகளுக்கு விஷயம் இல்லாத -பிராரப்த கர்மா மூலம் வந்த சரீரம் உதறி தள்ளி –
கார்ய ப்ரஹ்ம லோகம் குறிக்காது –
ஜைமினி கொஞ்சம் தப்பாக -எது என்னில் –ஆலம்பனம் -அப்பியாசம் தீர்க்க ஆலோசனை -அப்பிரதிக ஆலம்பனம் –ப்ரஹ்மம் நேராக —
அசித் ஸம்ஸ்ருஷ்ட ஜீவன் -பரி சுத்த ஜீவன் –ப்ரஹ்மம் த்ருஷ்ட்டி பண்ணி இவர்கள் இருவர் -நான்கு விதம் -இவர்கள்
-32-அடி கிணறு தாண்ட -2-அடி தாண்டினாலும் -30-அடி தாண்டினாலும் –
தன்னை சரீரமாகவும் அவனை ஆத்மாவாகவும் உபாசிப்பவனுக்கு மட்டுமே மோக்ஷம் -இத்தையே அடுத்த ஸூத்ரம் பாதாயனார் சித்தாந்தம் –
சரீராத்மா பாவம் உணர்ந்து -உபாசனம் -/ தன்னை மட்டும் உபாசனம் பண்ணினால் கைவல்யம் -/
பஞ்சாக்கினி -ஜீவன் சரீர பூதனாக தன்னை உபாசிக்கிறான் -பர ப்ரஹ்மம் உபாசனம் பண்ணுபவனுக்கு மட்டும் என்றால் ஹானி வருமே –
விசேஷஞ்ச தர்சயதி-
பரமார்த்தர் தவிர தேவதாந்த்ர பஜனம் பண்ணுவார்க்கு அர்ச்சிராதி கதி இல்லையே –
பரமாத்மா தனக்கு ஆத்மாவாகவோ -தன்னை பரமாத்மாவுக்கு சரீரமாகவோ உபாசித்தால் மட்டுமே கிடைக்கும் என்றவாறு –

கடைசி பாதம் -பிராப்தி பாதம் -மோக்ஷம் ஸ்வரூபம் சொல்லும் சம்பத் ஆவிர்பாதம் அதிகரணம்
சென்று அடைந்து -முக்தாத்ம ஸ்வரூபம் ஆவிர்பாவம் -பெறுகிறான் -சம்பாத்ய ஆவிர்பாவம் -ஸ்வேந சப்தாத் –
பரஞ்சோதி ரூபம் -/ பூர்வ பக்ஷம் -சாத்தியமான வேறே ரூபம் -அப்ராக்ருதமான திவ்ய சரீரம் உண்டாவதே பிராப்தி –
மேலே ஞான சங்கோசம் வராதே -இவன் அனுஷ்டித்த சாத்யங்களால் பெற்ற ஸாத்ய பலன் இதுவே என்பர் –
கர்த்ருத்வ போக்த்ருத்வாதிகள் இல்லாத ஸூஷ்மா தசை-மோக்ஷம் இல்லையே –
ஞான சங்கோசம் -ஸ்வரூப திரோதானம் வெளிப்பட்டு -ஸூ யாம் ஸ்வரூபம் ஆவிர்பாவம் -திரோதானம் எதிர்மறை -இதுவே சம்ப்ரதாயம்
இருக்கிற பிரகாரம் திரை விலகி -வெளிப்பட்டது என்றவாறு -ஸ்வேந-சப்தம் இத்தை காட்டவே -ரூபம் சப்தம் ஸ்வரூபம் என்றவாறு –
கர்மாக்கள் விநாசம் -ஞான விகாசம் -பூர்ணம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -திரோதானம் விலகி -என்றவாறு –
அஹம் –ஞாத்ருத்வம் –ஞானம் மாத்திரம் இல்லை -நித்யம் ஆவிற்பூதம் உண்டே நான் தூங்கினேன் -சொல்வான் —
இது ஞாத்ருத்வம் மாத்திரம் -அபஹத பாப்மாதி அஷ்ட வித குணங்களும் ஸ்வாபாவிகம் உண்டே /
அஹம் ஞாதாவுக்கு திரோதானம் இல்லை -ஆத்ம ஸ்வரூபம் விநாசம் இல்லை -/

ஆத்மா பிரகரணாத்–
உபாதிகளில் இருந்து விடுபட்டு -முக்தாத்மா ஸ்வரூபம் -/ப்ராதுர்பாவம் புதிதாக உண்டாவது -ஆவிர்பாவம் -முன்பே உள்ளதை -/
-இந்திரனுக்கு பிரஜாபதிக்கு உபதேசம் –ஆத்மா அபஹத பாப்மா -ஸ்வப்ன -ஆதி அவஸ்தை தசை 48-/ வருஷம் -ஒவ் ஓன்று திசையிலும் -இருந்த பின்பு –
தஹர வாக்கியம் -எவன் ஒருவன் -விமுக்தன் -அவன் தான் பிரத்யாகாத்மா ஸ்வரூபம் -பாப புண்ய சம்பந்தம் அற்று அகர்ம வஸ்யன்/
எட்டு குணங்கள் -சொல்லி -ஆவிர்பாவம் -/சம்பாத்ய -பரம புருஷனை அடைந்து -ஆவிர்பாவ -திரை விளக்கி -முன்புள்ள ஸ்வரூபம் பெற்று
-ஸ்வேந ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் -ரூபா ஆவிர்பாவம் இல்லை
அவி பாக்யேன த்ருஷ்டத்வாத் –
பரி பூர்ண பரமாத்மாவை அனுபவிக்கும் பிரகாரம் –
தனியே நின்று -இதம் ப்ரஹ்மா -என்றா -இவனுக்கு உள்ள ப்ரஹ்மம் -விபாகம் -அவிபாகம் -இரண்டில் எது –
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி —
விபாகேன அனுபவம் பூர்வ பக்ஷம் –
ஸோஸ்னுதே சர்வான் காமான் –மம சாதரம்யம்-பரமம் சாம்யம் -என்றாலே இரண்டு வஸ்து உண்டே
ப்ரஹ்மம் உடன் சார்ந்து குண அனுபவம்
சாதரம்யம் ஸ்ருதிகளும் உண்டே / சாம்யா ஸ்ருதிகளும் -சக பாவ ஸ்ருதிகளும் உண்டே /
ஆத்ம உபாஸனாதிகாரணத்திலே -ஆத்மாவாகவே உபாசனம் -உபாசனம் படியே பலன் -அனுபவ திசையிலும் ஆத்மாவாகவே அனுபவம்
தன்னுடைய ஆத்மாவாகவே அனுபவம் -அவிபாகேன–த்ருஷ்டாத்வாத் -உபாசனம் பண்ணின பிரகாரம் படியே

அப்ராக்ருத சரீரம் உண்டாவது -வேண்டுமானால் இவன் கழற்றலாம் -முக்தன் -/சட்டை போலவே அது இவனுக்கு -அபேக்ஷிதம் ஆனால் கொள்ளலாம்
-அது மேலே அதிகரணங்களில் வரும் -கைங்கர்யம் கொள்ள வேண்டிய சரீரம் எடுத்து கொள்ளலாமே /
ஆவிர் பூதம் ஸ்வரூப லக்ஷணம் -ஆகாரம் மேலே –மூன்று ஸூ த்ரங்கள்
ப்ராஹ்மணே ஜைமினி /ஓடுலோமி / பாதராயணர் –
பூர்வ பஷமே இல்லை -இருவர் சொல்லியவற்றையும் சமுச்சயம் செய்து
ப்ராஹ்மம் ப்ரஹ்ம சம்பந்தி -மானுஷம் -மனுஷ சம்பந்தி போலே
ஏவம் ப்ராஹ்மம் -ப்ரஹ்மம் சம்பந்தம் -/ ஞாத்ருத்வம் -சேஷத்வம் -/ ஜைமினி ப்ரஹ்மத்துக்கு எந்த குணங்கள் உண்டோ அவை அடைய பெற்று அதனால் –
அஷ்ட குணங்கள் பெற்று அதனால் -ஹேது -/உபந்யாசிக்கப் பட்டன -நிரூபித்த விஷயம் -பிரவசனம்
வசனம் புதிதான விஷயம் சொல்வது -/
ஆதி -சப்தம் –சத்யஸஃங்கல்பத்திகள் உண்டு என்று நிரூபிக்க -பித்ரு லோகம் செல்லலாம் -போன்ற வாக்கியங்கள் உண்டே
ஒவ்டுலோமி -தர்மங்கள் இவை -தர்மியை விட்டு இவற்றை சொல்லுவான் என் -தர்ம பூத ஞானம் விகாசம் தானே இவை
ஏகத்துவம் அணுத்துவம் சேஷத்வம் போன்றவை தானே தருமம் ஸ்வரூபம் / விகாரம் இல்லாதவை -தர்மி ஸ்வரூபம் -மாறாதவை
-பத்த முத்த தசைகள் தர்ம பூத ஞானம் சங்கோசம் விகாசம் -அவஸ்தா விசேஷங்கள் –
ஞான மாத்திரம் -ஸ்வரூபம் -சைதன்ய மாத்ரமேந -என்பர்
யஜ்ஜா வர்க்யர் மைத்ரேயர் உபதேசம் ப்ரம்ஹதாரண்யம் -விஞ்ஞானம் ஏவ -ஆத்ம ஸ்வரூபம் -ரசகன ஏவ- உப்புக்கு கட்டி போலே
உள்ளும் புறமும் உப்பாகவே உள்ளது போலே /அனந்தரா அபாஹ்ய -முழுவதுமாகவே விஞ்ஞானம் ஏவ ஆத்ம ஸ்வரூபம் -முழுவதும் ஞான மாத்திரம் -என்றபடி
தர்மங்கள் தர்மி இருவருக்கும் ஆவிர்பாவம் -இரண்டுக்கும் விரோதம் இல்லையே -இதுவே பாதாரயனர் பஷ ஸூ த்ரம்
அவிரோதாத்
அந்யோக விவச்சதம் இல்லை -அயோக விவச்சேதம் தான் இரண்டும் -சேர்த்து சித்தாந்தம் –
பிரபத்தி ஸ்வதந்த்ரம் அங்கம் உபாயம் இரண்டும் ஸ்ரீ பாஷ்யகாரர் சொல்வது விரோதம் இல்லையே -அதே போலே
-ஒன்றை நிராகரித்து வேறே ஒன்றை சொல்லவில்லையே –
சங்கல்பாதிகரணம் அடுத்தது –இரண்டு ஸூ த்ரங்கள்
ஸ்வரூப ஆவிர்பாவம் சொல்லி -நோ பஜனம்–பித்ரு லோகம் -லோக சப்தம் ஜனம் என்றவாறு -சேர்ந்து பெருமாளை சேவிக்க ஆசை கொள்வான் ஆகில்
-எந்தை –ஏழ் படி கால் -போலே –இவன் வியாபார விசேஷங்கள் ஸ்ருதி சொல்லும் /சங்கல்பத்தாலே செய்வான் என்பதற்கு உதாரணம் இது –
உத்தம புருஷ –ஸ்வேந -சூழ்ந்து சூழ்ந்து -பல்லாண்டு -அழகை கண்டு விலக மாட்டாமல் / பரமாத்வாமை சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு
-அவன் உகப்பாக்கா -எம்மா வீட்டு -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே –
முக்தனுக்கு ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ண முடியாது -பரதந்த்ரத்தால் செய்ய மாட்டான் -அசக்தியும் உண்டே -சர்வ சரீரீ இல்லையே
அத ஏவ –ஆவீர் பதித்த படியால் -அநன்யாபதி ஆவான் -அவனை தவிர வேறே யாரையும் அதிபதியாக கொள்ளாமல் – சேஷத்வம் அறிந்தவன் –/
கர்மா ப்ரஹ்ம சேஷத்வம் பரதந்த்ரம் கீழே தானே /பகவத் அனுபவம் தடை இல்லாமல் நினைத்த படி அனுபவிக்க ஸ்வ தந்திரம் உள்ளவன் என்றபடி /
ஆஹந்துமாக வந்த கர்மா சேஷத்வம் போகும் -ஸ்வாபாகமான ப்ரஹ்ம சேஷத்வம் போகாதே –

அபாவாதிகரணம் –
அபாவம் -பாதரி ரிஷி -முக்தனுக்கு சரீரம் நாஸ்தி என்பர் -ஆகஸ் ஏவம் ஸ்ருதி சொன்ன படியால் -சரீரம் இருந்தால் கர்மா வஸ்யன் ஆவான் –
-பிரிய அப்ரிய புண்ய பாப கர்மா பலங்கள் -அனுபவிக்க சரீரம் –
– பாவம் ஜைமினி விகல்பம்–அஸ்தி நியமேன உள்ளது / விகல்பமேந –அம்மணம் ஸ்ருதி சொல்லும் என்றபடி
-ஏகதா பவதி –அநேக தா பவதி – அபரிமித பவதி -ஸ்வரூபம் பற்றி சொல்ல முடியாதே சரீரம் உண்டா இல்லையா -உண்டாகில் என்ன பயன் -/
உபயவிதம் பாதராயணர்–
யாகங்கள் -11-நாள்கள் -குறைவாக -ஒரு எஜமானன் -யாக பலன் எஜமானுக்கு தான் -ரித்திருக்களுக்கு தக்ஷிணை மட்டுமே –
சத்ரயாகம் பல யஜமானங்கள் -17- பேர் –13-நாள்களுக்கு மேல் -12-நாள் அப்படியும் பண்ணலாம் இப்படியும் பண்ணலாம் —
இரண்டு ஆகாரங்கள் -சங்கல்பித்த பிரகாரம் –சரீரம் வேண்டும் என்றால் -சங்கல்பித்தால் கொள்ளலாம் -வேண்டாம் என்றால் வேண்டாம்
-துவாதச யாகவத் -சங்கல்ப பேதாத்-என்றபடி –
அதக -சங்கல்ப பேதாத் என்றபடி
அசரீரமாக இருந்தால் கைங்கர்யம் -எப்படி -/ சொப்பனம் -தான் ஸ்ருஷ்டித்து கொள்ளாமல் -பகவானால் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்ட வஸ்துக்களை அனுபவிப்பது போலே /
பாவே ஜாக்ரத் –சரீரம் உள்ளவன் -ஜாக்ரத் தசை போலே -தானே சரீரம் தனக்கு ஸ்ருஷ்டித்துக் கொண்டு கைங்கர்யம் –
அணுவான ஜீவனுக்கு அநேக சரீரங்கள் எதற்கு – ப்ரதீபவத் ஆதேசம் –ஆ தேசம் பிரவேசம் –தர்ம பூத ஞானத்தால் பிரவேசிக்கிறான் -/ ஸுபரி விருத்தாந்தம்
–/இந்திராதி ஆகாஸத்-யாகாதி சாஸ்திரங்களை விரோதிக்காமல் -/
தீ வெட்டி கொழுத்தி -பிரகாசம் பரவுதல் போலே /விபுவான தர்ம பூத ஞானம் எல்லா சரீரங்களும் பிரவேசிக்கலாமே /
வாலாக்ரா பசுவின் வால் ரோமம் -சதா பாகஸ்ய -நூறு நூறாக்கி -தானியம் நுனி துகள் தான் ஜீவன் பரிமாணம்
-ஆகஸ்த்யம் -தர்ம பூத ஞானம் -பரமாத்மா ஸ்வரூபம் போலே வியாப்தி உண்டே –

ஸ்வரூப ஆவிர்பாவம் -தர்மி உடையதா தர்மம் உடையதா -ஜைமினி தர்மம் மாத்திரம் -/ பாதராயனர் இரண்டுக்கும் -/
சத்யசங்கல்பாதி குணங்கள் —சங்கல்பாதி கரணம் –
கர்மா வஸ்யம் விலகப் பற்று –அந்நிய -பகவானை தவிர வேறு யாருக்கும் இல்லை -அதிபதி இவனுக்கு -ஸ்வராட் பவதி
கீழே கர்மா பரதந்த்ரன் -ப்ரஹ்ம பரதந்த்ரன்
அபாவாதி கரணம்
முக்தன் கைங்கர்ய பிரகாரணம் -சரீராம் கொண்டா இல்லையா
பாதிரி -மகரிஷி -பிரிய அப்ரியங்கள் சுக துக்கங்கள் -சரீரம் அற்று இருக்க வேண்டுமே /
ஜைமினி -சரீரம் உண்டு -விகல்பம்- ச ஏகதா பவதி உண்டே -/
சரீரம் அபேக்ஷிதம் இருந்தால் கொள்வான் -இரண்டுமே கூடும் பாதாரயணர்-சித்தாந்தம் -உபய விதம் பாதராயனர் -த்வாதசா யாகம் -12-நாள்களில் பண்ணும் யாகம்
ஏகாதச யாகம் -ஒரு கிராமம் -ஏக எஜமானன் மற்றவர் தக்ஷிணை மட்டும்
13-சித்ரா யாகம் பல எஜமானர்கள் -தக்ஷிணை இல்லை -பலனும் அனைவருக்கும் பொதுவாக –
அழகை அனுபவிப்பதே கைங்கர்யம் -/குண அனுசந்தானம் -சரீர அபேக்ஷை இல்லையே -//
தனது சங்கக்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்து கொள்கிறான் -சொப்பனத்தில் -பரம புருஷன் ஸ்ருஷ்டித்தவை கொண்டு அனுபவிப்பது போலே
சம்யவத்–சமயம் -சொப்பனம் -/ பாவே ஜாக்ரத்வத் /
அணு-ஜீவன் -பஹு தேவ வியாப்தி எப்படி ப்ரதீபவத் ஆவேச -தீ வட்டி பிரகாசம் போலே / ஞானம் -தர்ம பூதம் -வியாபிக்கும்
தேவர்கள் -யாகங்கள் எங்கும் வந்து ஹவிஸ் பெற்று வழங்குவது போலே /
ததாஹி தர்சயத் -சுருதியில் சொல்லுமே –
முடிவற்ற -தன்மை தர்ம பூத ஞானத்தால் -அத்யந்த ஞான விகாசம் /
சம்யோகம் -ப்ரஹ்மம் உடன் -இந்திரன் பிரஜாபதி சம்வாதம் -சம்யக் -காத்து போக முடியாமல் சம்யோகம் -ஜீவனுக்கு விநாசம் ஞானம் அத்யந்த சங்கோசம் /
ஸூஷூப் தி -தசைகள் /
பிராகிருத சரீரம் கர்மம் நிவர்த்தி ஆனபின்பு ஞான விகாசமே உள்ளது
முக்த ஐஸ்வர்யம் -பூரணமான -கிம் ரூபம் -அளவு என்ன
ஜகத் வியாபார வர்ஜம் –ஆறு ஸூ த்ரங்கள்
வர்ஜாதிகரணம் -பரமம் சாம்யம் உபைதி நிரஞ்சனா –சர்வ பிரகார சாம்யம் –
பூர்வ பக்ஷம் -மறுத்து -ஜகத் வியாபார வர்ஜம் -தவிர்த்த ஐஸ்வர்யம் -/ பிரகாரணாத்-பரமாத்மா ஒருவனே -ஏகத்துவ அவதாரணம் உண்டே /
ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி பிரகாரணங்களில் உண்டே / அஸந்நிஹிதன்– சேதனங்களை குறிக்காமல் அந்தர்யாமியையே குறிக்கும்
ப்ரத்யக்ஷ உபதேசாத்–தெளிவாக -இமான் லோகான் –அநு சஞ்சாரம் -இஷ்ட பிரகார கார்யங்கள் செய்து முக்தன் சஞ்சரிக்கிறான் என்று சொல்லப் பட்டுள்ளதே
பிரத்யக்ஷம் இங்கு ஸ்ருதி -அனுமானம் ஸ்ம்ருதி இந்த இடங்களில் -/
அதிகாரிகள் -ப்ரஹ்மாதிகள் -நியமனம் -ஆதிகாரிகள் லோகங்கள் -சத்ய லோகாதிகள் அனுபவிக்கலாம் -முக்தன் விரும்பின காலம் வரை /
அல்ப -ஆசை உண்டாகுமோ -பக்தன் போலே -சங்கை வருமே -முமுஷுவான போதே இவை அல்பம் அஸ்திரம் துக்ககரம் என்று விட்டவன் தானே /
கர்மா ஆகாரம் -இவன் வித்யா பல யோகத்துக்கு விரோதி / இப்பொழுது அந்த அவஸ்தை இல்லை / விபூதி ஆகாரம் ஒன்றே உண்டு –
அடங்குக உள்ளே -ஈசன் எழில் -என்றபடி -விரோதம் இல்லை /அவனையே ஆஸ்ரயமாக கொண்டவை சர்வமும் -/
பாதக அம்சம் நம் இடம் தான் முன்பு இருந்தது -அவற்றில் இல்லை –
ஸ்திதி -அவனை தவிர்த்து ஒன்றும் இல்லையே –
தர்சயா –சுருதிகள் இவை காட்டும் சர்வ வியந்த -ஏவம் தர்சயா -அவன் விபூதிகள் தான் /அவன் அதீனம் அவன் சங்கல்பத்தால் நடக்கும் சத்ய லோகாதிகள் -என்றவாறு –
ஏவம் பிரத்யக்ஷம் அனுமாமனம் -சுருதிகள் ஸ்ம்ருதிகள் இவை சொல்லுமே
பீஷாத் வாத பவதே–ஈஸ்வரன் -சங்கல்பம் அதீனம் -வாயு வீசுவதும் -அதி லங்கனம் பண்ண முடியாதே / அஸ்ய பீஸா இவன் இடம் உள்ள பயத்தால் -என்றபடி –
ஒண் சுடர் வாராது ஓழிந்தான்–ஒழித்தான் –என்பர் -/ இரவு முடிவது இல்லை -அவனையும் உதிக்க முடியாமல் அன்றோ சங்கல்பித்தான் –
பெண் பிறந்தார் படும் துக்கம் கண்ணால் காண முடியாதே —
தீ முற்ற தென்னிலங்கை –அக்னியில் சோறு சுட வேண்டிய ஷணம் மட்டும் முன்பு /வயிறு காய்ந்த அக்னிக்கு முற்றவும் ஊட்டினான் -என்றபடி –
ஏஷ சர்வேஸ்வர ஏஷ பூதாதிபதி –பந்தனம் -ஏஷாம் லோகான்- சர்வேஸ்வரன் –செலுத்தும் செங்கோல் /
ஒருக்காலும் நழுவாத -பணிப்பு இயல்பு –காலாக்கினி போலே தஹிக்கப் பண்ணினான் வாடை காற்றுக்கு -இக்காலம் இந்த தேசம் – நான் இருக்கும் தேசம் காலம் –
சரீர பூதம் -ஸ்ரீ கீதை -ஏவம் தர்சயத– –
ஜகத் வியாபாரம் ஜென்ம ஸ்தேம பங்காதி ஆதி அனுபிரவேச நியமனாதிகள் -மோக்ஷ பிரதானம் தனியாக மேலே ரக்ஷை ஏகை தீக்ஷை உண்டே /
ஸ்வரூப சாம்யம் சொல்லாமல் பரம சாம்யம் உபைதி -/ முக்தன் ப்ரஹ்மம் உடன் சேர்ந்து பரிபூர்ண அனுபவம் -என்பதே -/
துல்யமான போகங்களை அடைகிறான் –
சாயுஜ்யம் -ஒரே பாக்ய பதார்த்தம் -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதிகள் / போக மாத்ர சாம்யம் /அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றவாறு -/
-21-பாசுரங்களில் அனைத்து ஸூ த்ரங்கள் அர்த்தம் ஆழ்வார் அருளிச் செய்தார் –
அநாவ்ருத்தி சப் தாத் -அநாவ்ருத்தி சப் தாத் –
புனராவ்ருத்தி உண்டோ சங்கை -சர்வேஸ்வரன் பரம ஸ்வதந்த்ரன் -தத் சங்கல்பாத் ஏவ
முக்த ஐஸ்வர்யம் அவன் சங்கல்பம் அதீனம் முதல் காரணம் /
பரம காருண்யன்
சப்தாதி ஸ்ருதி சொன்னால் போதுமே –
யதா -சப்தாதி ஏவ –விசேஷ அம்சத்தில் விசேஷயம்
நிகில ஹேய ப்ரத்ய நீகன்–ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் /
பர ப்ரஹ்மம் அபிதானம் பரம புருஷன் -/ சாஸ்திரம் சொல்லப் பட்டது போலே /
வர்ணாஸ்ரம -ஆராதன-ப்ரீத்யன் —
கர்மா இருக்க முடியாதே -அனுபவத்துக்கு மேலே இல்லை -ஸ்ரீ கீதை ஸ்ம்ருதியும் காட்டி அருளி –
உச்சின்ன கர்மா பந்தம் -ஞான சங்கோசம் இல்லை / ஸ்ரீயபதி ப்ரீதி காரித கைங்கர்யமே அபேக்ஷை /
அவன் திரும்ப அனுப்ப மாட்டான் -சத்யா ஸங்கல்பன் -அதுக்கு மேலே அத்யந்த ப்ரிதி ஞானி -மம பிரிய/
மம பிதா மம சர்வம் வாசு தேவா உண்ணும் சோறு –எல்லாம் கண்ணன் —
சூத்ர அப்பியாசம் சாஸ்த்ர பரியாப்தி இதி சர்வம் சமஞ்சயம் –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -மூன்றாம் அத்யாயம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

June 28, 2017

சித்த த்விகம் -முதல் இரண்டும் -ஸ்வரூப ஸ்வ பாவங்களை சொல்லி / ஸாத்யத்தால் சுவீகரித்து-வசீகரித்து – பலம் ஆக மேல் இரண்டும் —
சாதனா அத்யாயம் -சித்தம் சாதனம் -சாத்தியம் –
நான்கு பாதங்கள் -முதல் இரண்டும் உபாசனத்துக்கு முன் -யோக்யதை
மூன்றாவது சாஷாத் உபாசனம் -வித்யா பேதங்கள்
நான்காவதில் உபாசனம் பண்ணும் பொழுது -அங்கங்கள் வர்ணாஸ்ரம தர்மங்கள் இத்யாதி –
காம்பற தலை சிரைத்து -அத்யந்த அப்ரியங்கள் விஷயாந்தரங்களில் -விரக்த அபரமாத்மினி -வீடுமின் முற்றவும் முதலில் வேண்டுமே
-விரக்தி முதல் பாதம் -பகவத் விஷய ப்ரீதி இரண்டாம் பாதம்
வைராக்ய பாதம் /உபய லிங்க பாதம் -இரட்டை சின்னம் -/இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -வைராக்யம்
–எல்லையில் அந்நலம்-உபய லிங்கம் –
அல்லி மாதர் புல்க நின்ற -புல்கு பற்று அற்றே
குண உப சம்ஹார பேதம் -வித்யா பேதங்கள் -குணங்களால்
நான்காவது அங்க பாதம் –வர்ணாஸ்ரமம்-ஆத்மகுணங்கள் –தன்னிடம் தோஷம் அசலார் இடம் குணங்கள் –மட்டுமே தெரிய வேண்டும் –
வைராக்ய பாதம் -ததந்திர பிரதிபந்தக அதிகரணம் முதலில் -ஸ்தூல -ஸூ ஷ்ம -சரீரத்திலும் பிரகிருதி ஸூ ஷ்மத்துடன் தொடரும் —
கர்மா வஸ்யத்துக்கு பிரகிருதி சம்பந்தமே காரணம் -அடுத்த சரீரமாக பூத ஸூ ஷ்மம் -/ நடுவில் உள்ள திசையிலும் பிரகிருதி சம்பந்தம் –
ப்ரஹ்ம ஞானம் வேதாந்த ஞானம் பக்தி பிரபத்தி உடனே மீளலாம்
தத் -சப்தம் -முன்பு சொன்ன -ஸமஞ்ஞா மூர்த்தி -சரீரம் குறிக்கும் –ரம்கதி கச்சதி -சம்பரிஷ்வந்த -விட முடியாமல் இணைந்தே செல்கிறான்
ப்ரச்னம் பிரதி வசனம் -கேள்வி பதில்கள் மூலம் -நிரூபணம் -பஞ்சாக்கினி வித்யை -ஸ்வேதகேது –
எங்கே போகிறார்கள் -திரும்பி வரும் மார்க்கம் எது -பர லோகம் போகாதவர்கள் / தேவ யாமோ பித்ரு யாமம் வேறுபாடு -ஸூஷ்ம பூதங்கள் எப்படி சரீரம் -இப்படி ஐந்து கேள்விகள்
பாஞ்சால அரசர் இடம் -ஆருணி தகப்பனாரும் -எனக்கே தெரியவில்லை -ஐந்தாவது அக்னி ஆஹுதி எப்படி சரீரம் முதலில் பதில் சொல்லி –
விஹிதமாக செய்யும் சிஷ்டாதிகாரிக்கும் இப்படியே -கைமுதிக நியாயத்தால் அனைவருக்கும் -பக்தி பிரபத்தி மட்டும் செய்யாமல்
-இஷ்டாதிகளை செய்து -அக்னியில் பண்ணும் யாகம் ஹோமம் செய்பவர்களில் என்றவாறு –
சோம ராஜ சரீரம் -யுகாதி பலமாக -/அனுபவித்து -புண்ய கர்மாக்கள் -ஸ்வர்க்கத்துக்கு அனுகுணம் போக்கி -மீதி புண்ய பாபங்கள் உடன் திரும்பி –
வெவ்வேறு நாட்டு பணம் கொண்டு போனவன் அந்த அந்த நாட்டு பணத்தை அந்த அந்த நாட்டில் செலவழித்து போகம் அனுபவிப்பது போலே –
சந்திரனில் விழுந்து -பர்ஜன்யன் மேகத்துடன் கலந்து –வர்ஷம் -மழை உடன் பூமியில் விழுந்து -தானிய விசேஷங்கள் -ஒதுங்கி —கர்ப்ப வாசம் –
தேகாந்தர பிராப்தி -பூத ஸூ ஷ்மத்துடனே செல்கிறான் –
சாந்தோக்யம் -பிரஸ்னம் வைத்து –இவற்றுடன் செல்கிறான்
பூத ஸூ ஷ்மம் அப்பாக சொல்வது நீர் அதிகம் என்பதால் -பூயஸ்ய நியாயம் –
இந்திரியங்கள் உடனே செல்கிறான் –வாக் அக்னியை /சஷூஸ் ஆத்ய / பிராணன் வாயுவிடம் -இப்படி -அபிமான தேவதை -சாஸ்திரம் சொல்கிரஸ்தே பூர்வ பஷி
கேசங்கள் வனஸ்பதி -அடையும்-ரோமங்கள் -சரீரத்தில் ஒளஷதி அடையும் சொல்லுமே -மரணம் அடைந்தவன் கேசங்கள் போக வில்லையே –
கேச ஸ்மெஸ்ரு ரோமம் -தலை முகம் உடம்பில் உள்ளவை -அதனால் இந்த சுருதி கௌணம்-
பூத ஸூ ஷ்மம் ஆஹுதியில் சொல்லவில்லையே -ஸ்ரத்தா சப்தம் -ஆப -அர்த்தம் -அப்புக்கு இன்னொரு பெயரே ஸ்ரத்தா -வைதிக பிரயோகம் –
ஜீவா பிரசத்தாபமே இல்லையே -இஷ்டாதிகாரி விஷயம் –
பிரக்ருதிக்கு பராதீனமாகவே இருக்கிறான் -எப்பொழுதும்
அடுத்து -சுவர்க்கம் சென்று திரும்பி – -மீண்டும் கர்மம் பண்ண —
கர்மா சேஷம் இல்லாமல் வர வில்லை –தீர்ந்தால் சரீரம் கிடைக்காதே -சரீரம் ஏற்படுவதால் கர்மா சேஷம் உண்டே –
புண்ய கர்மா உடன் வந்தவன் ப்ராஹ்மண சத்ரியன் -பாபா கர்மா உடன் ஸூத்ர சங்கம ஸ்தாவர யோநி எடுக்கிறான் –
-4-ஸூ த்ரங்கள் கொண்ட அதிகரணம்
அவரோகணம் -திரும்பி வந்து -ஆரோஹணம் போனவன் -அனுசயவான் -அனுபவிக்க வேண்டியவற்றை முடித்து
த்ருஷ்டா பிருதிவ்யாம் சுருதி ஸ்ம்ருதிகளால் அறிகிறோம் -உசிதமான யோனிகளில் -வந்து –தர்சநாத் –கௌதம தர்ம ஸூ த்ரம் ஆபத்ஸ்தம்ப ஸ்ம்ருதி ஸூ த்ரம் –
வர்ண ஆஸ்ரம ஸூ கர்மா நிஷ்டா ப்ரெத்யா-கர்மா சேஷத்தாலே -விசிஷ்டா தேகம் ஜாதி குலம் வித்யை தர்ம அனுஷ்டானம் உடன் பிறந்து –
-சக்கரமாக மாறி மாறி சுழன்று பல பிறவிகளில் பிறந்து –
ஆகையால் கர்மா சேஷத்துடனே வருகிறான் –சரணம் ஆசாரம் -ஸ்நான ஸந்த்யாதி கர்மாக்கள் -ஆச்சார ப்ரபோ தரமோ -பலபிரதன் அச்சுதன் —
ஆச்சாரம் கர்மாவுக்கு அத்யந்த அபேக்ஷிதம் லக்ஷனையால் ஆச்சாரம் கர்மாவை குறிக்கும் -ஒரு பக்ஷம்
உப லக்ஷணமாக கொண்டு போக வேண்டாம் சரண சப்தத்துக்கே கர்மா அர்த்தம் -ஸூ ஹ்ருதங்களை ஆச்சார சப்தங்களால் சொல்லலாம் –இன்னும் ஒரு பக்ஷம் –

அநிஷ்டாதிகரணம்-இஷ்டாதிகாரிக்கே முன்பு திரும்பி திரும்பி பார்த்தோம் -இவர்கள் நிஷித்தமே குர்வந்தி- விஹிதங்களை செய்யாமல் –
–5-பூர்வ பக்ஷ ஸூ த்ரங்கள் இதில் –புருஷார்த்த அதிகாரணத்திலும் இதே போலே -5-பூர்வ பக்ஷ ஸூ த்ரங்கள்
மொத்தம் -20-பூர்வ பக்ஷ ஸூ த்ரங்கள்
சந்திரன் -சுவர்க்கம் -திரும்பி முண்டு பர்ஜன்யம் -பஞ்சமாஹூதி –
இவர்களுக்கு சந்த்ர லோக பிராப்தி இல்லை -உண்டு என்பது பூர்வ பக்ஷம் -என்பர் -அநிஷ்டாதிகாரி அபி ச –சந்த்ரமச கச்சந்தி பொதுவான சுருதி காட்டி
-பேதம் காட்டாமல் –அவிசேஷேண –
சந்திர லோகம் மூலம் நரகம் போக மார்க்கம் இல்லையே -அதுக்கு போக வேண்டிய சரீரம்
எம லோகம் சென்று அனுபவித்து அங்கு இருந்து சந்த்ர லோகம் போவார்கள் திரும்பி வரும் வழியில் என்பர்
ஐதரேஷாம் -அநுஷ்டாதிகாரினாம் -ஸம்யமனம் -யமன் கொடுக்கும் சிஷை -அனுபூய -அனுபவித்து பாபம் போன பின்பு ஆரோஹ அவரோஹ -என்பர் –
அபி சப்த -ஏழுவகை-நரகங்கள் -/ தத்ர அபி -அங்கும் யமன் வியாபாரம் –/
மேலே சித்தாந்தம் – இரண்டு மார்க்கம் -வித்யா / கர்மா -வித்யா மோக்ஷ சாதனா ஞான விசேஷங்கள் பக்தி பிரபத்தி -அர்ச்சிராதி மார்க்கம்
கர்மா -ஸூ ஹ்ருத கர்மா -பாப மிஸ்ரம் இல்லாமல் -ஏவம் இரண்டும் சொல்லி -பஞ்சாக்கினி வித்யை -பாபிகள் இந்த இரண்டிலும் இல்லை
மார்க்க த்வயமும் இவர்களுக்கு இல்லை -/ மூன்றாவது மார்க்கம் இல்லை -தூமாதி அர்ச்சிராதி மார்க்கம் தவிர
இங்கேயே மரணம் பிறப்பு -பூச்சிகள் இல்லை விட்டு இலைக்கு போவது போலே –
பஞ்சாக்கினி சம்பந்தம் இல்லாமல் –சரீர பிராப்தி ஏற்படாதே -பாபிகளுக்கு மட்டும் இல்லை புண்யர்களுக்கும் உண்டே என்பர் திரௌபதி போல்வார்
பாண்டவர்களுக்கு செய்தது எல்லாம் இவளுக்காக –
யாக அக்னியில் இருந்து வந்தவர்கள்
பஞ்சாக்கினி நிரபேஷ சரீரம் உண்டு என்பர் இதனால்
லோகே தர்சநாத் -/-மூன்று வகை 1- ஜீவஜம் -ஸ்த்ரீ கர்ப்பம் சேர்ந்து -ஜலாயிஜம்-என்றும் சொல்வர் –
-2-ஆண்டகம் முட்டை –இட்டு குஞ்சு பொரிக்கும் /-3-சரீர அழுக்கு ஸ்வேதம் வியர்வை -உண்டாகும் கிருமிகள் –ஸ்வேதஜம் -சம்ஜோசகம் –உத்பிஜம் மூன்றும்
கர்மா வித்யா -இரண்டு தான் அங்கு -இவர்கள் இங்கேயே பிறந்து பிறந்து இறப்பதே அநிஷ்டாதிகாரிகளுக்கு என்றதாயிற்று –
சர்வம் சஹா –பூமிக்கு வாசகம் -அனுதினம் மங்களானி-
இஷ்டாதிகாரிகளுக்கு -ஆகாச பர்ஜனியாதிகளில் சரீரத்துடன் இருக்கிறார்களா -சம்ச்லேஷத்துடன் உள்ளார்களா அடுத்த விசாரம் -சரீர வாசகம் உண்டே –
சம்ஸ்லிஹ்டர்களாகவே உள்ளார்கள் -ஆகாச சரீரமாக இல்லை -அசித் பதார்த்தமாக ஒன்றி உள்ளான் -தத் ஸ்வ பாவமாகவே
-பிரளய காலம் போலே அசித் அவிஷ்டானமாகவே உள்ளான் –
இப்படி சொல்லி மேலும் வைராக்யம் வளர –
மேலே மழையாக பொழுது விரீஹாதி திசைகளில் மேலும் மோசமாக -அவற்றுள் ஒன்றி -விரீத்திக்குள்ள ஒரே ஜீவன் தான் பலன் அனுபவிக்க
-அவற்றுள் ஒன்றி இவன் உள்ளான் -கொஞ்ச காலம் இல்லை -ஆகாசாதிகளில் போலே இல்லை -இங்கே நெடும் காலம் இருக்கிறான்
-தான்யாதிகளில் உள்ள காலம் நிறைய -துர் நிஷ்பன்ன காலம் –
மேலே நாதியதிகரணம் –
சம்ச்லேஷமாக தான் அடைந்து உள்ளான் -விரீஹாதிகளில் நெடும் காலம் -சரீரியாக உள்ளான் -சம்ச்லேஷம் மாத்திரம் இல்லை -பூர்வ பஷி
முன்பு விசாரித்த இரண்டிலும் விரீஹாதிகள் வர வில்லை -ஆகாசாதிகளில் வேறு பாடு சொல்லப் பட்டு -தத் சாதிருச அபவாத் -சரீரத்வம் சொல்வர் –
பூர்வ பக்ஷ அதிகரணம்
அன்யேன அதிஷ்டித்தே விரீஹாதி-கர்மாவால் இல்லாமல் -சித்தாந்தம் -இயம் சரீரம் அயம் ஜீவா அதிஷ்டித்தே -அதிஷ்டானம் கர்மா பலம் அனுபவிக்க
-இங்கே அன்யேன அதிஷ்டிதம்
அதனால் அஸ்ய சம்ஸ்லேஷக -பூர்வவத் -முன்பு எல்லாம் சேர்த்தே படிக்கப் படுவதால் -ஸ்ருதியிலே -வேறுபாடு சொல்ல வில்லையே –
ஆகாசம் –போன்றவற்றையும் விரீஹாதிகளையும் சேர்த்தே சொல்லப் படுவதால் -அதே போலே இங்கும் சம்ச்லேஷமே -சித்தாந்தம்
இன்னும் ஒரு காரணம் -அனுபவிக்க பிராரப்த கர்மா காரணம் சரீரம் எடுக்க -பிராரப்தம் அனுபவித்தே சுவர்க்கம் விட்டு வந்தவன்
அடுத்த பிராரப்தம் அனுபவிக்க தானே வேறே சரீரம் எடுக்க வேண்டும் -அதனால் இங்கும் சரீர பிராப்தி இல்லை -சம்ச்லேஷம் மாத்திரமே
யாகாதிகள் -செய்து சம்பாதித்த கர்மா -பாபம் புண்ணியம் இரண்டும் கலந்தே இருக்கும் -சுவர்க்கத்தில் புண்யம் தானே அனுபவித்து கழித்தான்
-பாபம் அனுபவிக்க இங்கே விரீஹாதிகளில் சரீரம் என்பர் பூர்வ பஷி இதற்கு மேலும் –
யுகாதி கர்மா அசுத்தம் -பாபங்கள் கலந்த புண்ய கர்மா என்றபடி -பசு ஹிம்சாதிகள் பாபம் என்பர் -சுவர்க்கத்தில் துக்கம் அனுபவிக்க முடியாதே -என்பர் சாங்க்யர் –
அசுத்தம் இதிசேத் ந –சப்தாத்
பாபம் இல்லை -சப்தமே பிரமாணம் -இவை பாபங்கள் அல்லவே -சித்தாந்தம் ஸூத்ரம்
இதற்கு மீமாம்சகர் –யாகத்தில் உள்ள அங்கங்கள் சில பலன் கொடுத்தால் -அவை புருஷார்த்தம் ஆகும் –
தனிப்பட்ட பலன் இல்லாமல் -சேஷ பூதன் -பர கத அதிசய –யஸ்ய ஸ்வரூபம் -சேஷ லக்ஷணம் -தனி பலன் இருக்காதே அங்கங்களுக்கு –
அங்கங்கள் அங்கிக்கு பலன் கொடுக்கவே -தனி பலன் இல்லையே -ப்ரோக்ஷணம் பண்ணி யாகம் செய்வது போலே
மரப்பாத்திரம் ஜலம் -இந்திரியங்கள் ஜெயம் / இவை போல்வன யாக அதிஷ்டான பலன் -அங்கங்களுக்கு யாக பலன் -மட்டுமே
கர்த்ருத்வ புருஷார்த்தம் ஜிஜ்ஜாசா -பூர்வ -மீமாம்சகர் நான்காவது பாதம் –
சேனையாகம் செய்தால் விரோதி மரிப்பான் செய்தவன் நன்றாக பிராப்தி -நடுவில் பிராயச்சித்தம் செய்து தவிர்க்கலாம்
யாகம் செய்பவன் பொய் சொல்லக் கூடாது தனித்து சொல்லும் -முன்பே சத்யம் வைத்த பொதுவாக சொல்லி இங்கு சொல்வது அங்கமாக இருப்பதால்
யாக தீக்ஷை -சரீரியாக இருந்தால் -ரேதஸ் உபயோகி ஆக மாட்டானே -சரீரம் இல்லை -சம்யோகம் மட்டுமே தான் அடுத்த ஸூத்ரம் –
நான்கு ஸூத்ரங்களால் காட்டி அருளுகிறார்
ஆறு அதிகரணங்களால் வைராக்யம் பூர்வமாக வளரும் –
ஸ்வப்னா/ ஸூ ஷூப்தி / மூர்ச்சா தசை -மேலே நான்கு அதிகரணங்கள் -முதலில் -ஸந்த்யாதிகாரணம் -6-ஸூ த்ரங்கள் -ஸ்வப்ன தசை –
உபய லிங்காதி கரணம் -கடைசியில் –
ஸ்வப்னம் ஸ்ருஷ்ட்டி -ஜீவன் -பூர்வ பக்ஷம் / ஸ்ருஷ்டிக்கப்படும் பதார்த்தங்கள் மித்யை -ஆத்மா ஞானம் சங்கோசத்தால் படைத்து –
அதே போலே லோகமும் பொய்யானது -என்பான் -/ஸ்வப்னம் பதார்த்தங்கள் நித்யம் என்றால் ஜகம் மித்யை காட்ட முடியாதே –
முதல் இரண்டு ஸூ த்ரங்கள் பூர்வ பக்ஷ சூத்ரம் –
சந்த்யம் -ஸ்வப்பனம் -இடையில் உள்ளது -/ஸ்ருஷ்ட்டி ஜீவ ஸ்ருஷ்ட்டி -ஸ்ருதி சொல்லிற்றே-ஆகது -ஸ்ருதி பிரசித்தம் —
தத்ர -ஸ்வப்ன ஸ்தானத்தில் -ந ரத ரதயோகம்-குதிரைகளோ -மார்க்கங்களோ இல்லை -ஸ்ருஷ்டிக்கிறான் –
ஆனந்தம் -கொடுக்கும் -குண விசேஷங்கள் -பிரியமான விஷயம் பார்த்தால் மோதம் -கையில் கிடைத்தால் பிரமோதம் -அனுபவித்து ஆனந்தம் –
வேஸந்தம்-புஷ்கரணி –குளம் –ஓடைகள் -சஹி கர்த்தா -ஹி சப்தம் பிரசித்தி -ஸ்வப்னா ஷ்ரஷ்டா பற்றிய பிரகரணம் -/ பிரம ரூபம் -இல்லாதவற்றை ஸ்ருஷ்ட்டித்தால் –
ஜீவனால் ஸ்ருஷ்டிக்க முடியுமா -சங்கை போக்க -நிர்மாதா ஏகே –ஸ்ருஷ்ட்டித்தால் நிர்மாணம்
-சில சாகைகள் ஜீவனே -புத்ராதிகள்-ஸ்ருஷ்டிக்க தகுதி உள்ளவன் -கட சாகையில் சொல்லும் –
இந்திரியங்கள் தூங்கும் பொழுது -தான் முழித்து மனஸ் மட்டும் விளித்து -தர்ம ஞான பூதம் மட்டும்
-ஜாக்ரதை அவஸ்தை இந்திரியங்கள் மனஸ் எல்லாம் விஷயங்களை கிரஹிக்கும் -ஸ்வப்ன தசையில் மனாஸ் மட்டும் -இந்திரியங்கள் காரியங்களும் மனஸ்
ஸூ ஷூப்தி தசையில் மனசும் கிரகிக்காதே / பிராண சஞ்சாரம் மட்டும் -அல்பமாக இருந்தால் மூர்ச்சா தசை கோமா தசை / ஆல்பமும் போனால் மரணம்
சூப்தாம்-ஏஷூ-இச்சிக்கும் பொருளை நிர்மாணித்து -புருஷோ -அதனால் ஜீவனுக்கு முடியும் என்பர் –
காமம் -இச்சையா -இச்சைக்கு உண்டான பொருள்களையா -பதார்த்தங்கள் –
சர்வான் காமான் -நசிகேது இடம் விருப்பமான பொருளை எம தர்ம ராஜன் கேட்டான் -காமா சப்தம் -பொருள்களை குறிக்கும்
நிராகரித்து சித்தாந்தம் மேலே –
மாயா மாத்திரம் –து -சப்தம் -பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கும் /மாயா -அத்யந்த ஆச்சார்யம் -/ ஈஸ்வர ஸ்ருஷ்டியே -ஜீவா ஸ்ருஷ்ட்டி இல்லை –
ஸ்வப்னம் பார்க்கிறவன் மட்டும் காண முடியும் -பலராலும் பார்க்க முடியாதே -பிரமம்/ ஒரு கால விசேஷத்தில் –மட்டும் -இதுவும் மித்யைக்கு -அத்யந்த ஆச்சர்யம் -இதனாலே
அதி அல்ப புண்ய பாப கர்மா அனுபவித்து கழிக்கவே -/ ஒருவன் மட்டும் கண்ணும் படி அதுவும் ஒரு காலத்தில் -மித்யை இல்லை -ஆச்சர்யம் என்றவாறு -மாயா மாத்திரம் -ஸத்யஸங்கல்பத்துவம் ஜீவனுக்கு இல்லையே -சம்சார தசையில் –
பர அபிதயாத் -பரமாத்வாவுடைய – சங்கல்பத்தாலே தான் திரோதானமும் வெளிப்பாடும் -தேக யோகாத் -தேக சம்பந்தத்தால் –த்வாரா என்றபடி
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர –பிரளய -வா சப்தம் -அசித் போலே ஸூ ஷ்மம் /தத்ர -யதா அந்யத்ர பார்வதி மற்ற இடம் போலே அனைவரும் கண்ணும் படி இல்லை
-அத தத்ர -வியாவச்சேதம் -ஸ்வப்ன காலத்தில் மாத்திரம் இவனுக்கு மாத்திரம் -என்பதே ஸ்ருதிக்கு அர்த்தம்
ஜாக்ரதை தசை போலே பதார்த்தங்கள் இல்லை என்றவாறு -பரமாத்மா விஷயமே தவிர ஜீவா விஷயம் இல்லை -மேலே ஸ்ருதி சொல்லுமே
ஸூ ஸகத்–ஸ்திதி -ஸ்வப்னங்கள் மித்யை இல்லை -நித்யம் சத்தியமே –
ததபாகு அதிகரணம் –ஸூ ஷூப்தி தசை -2-ஸூ த்ரங்கள் –
ஆழ்ந்த நிலை உறக்கம் -விசாரம் -தத் சப்தம் -ஸ்வப்னம் -இல்லாமை -ஸூ ஷூப்தி -இதில் -தத் அபாவகம் /-72000-நாடிகள் ஹிருதயத்தில் இருந்து
–/மாம்ச பிண்டத்தில் சென்று தூங்குகிறான் -ஈஸ்வரன் இடம் -/இப்படி மூன்றும் -/ நாடி -மாம்ச பிண்டம் / ஈஸ்வரன் -மூன்று ஸ்ருதி சமான அர்த்தம் –
ஜீவனும் அணு –மூன்று இடங்களில் எப்படி -விகல்பம் -நாடியோவா புரிதத்வாவோ ஈஸ்வரன் இடமோ -/ சமுச்சயம் -பிரயோஜன விசேஷ -ஸ்தான பேதம் -/ மாடியிலே -கட்டிலில் -பர்யங்கத்தில் படுத்து இருப்பவனை போலே -நாடிகள் -புரி-பரமாத்மா -மாடி -காட்டில் -மெத்தை ஸ்தானம் போலே -கார்ய பேதாத் -பிரயோஜன பேதாத் -விரோதம் இல்லை –
இரண்டு ஸூ த்ரம் மூன்று ஸ்தானம் -நாடி ஈஸ்வரன் -புரி ஸ்தானம் இல்லை அது சுருதியில் ச காரத்தால் -காட்டி -பிதா ச பரித்யஜ்ய மாதாவை சொன்னது போலே –
அத ப்ரபோத -தஸ்மாத் -கடைசி ஸூ த்ரம்–பரமாத்மாவிடம் இருந்து எழுந்து வருகிறான் -அவன் மடியில் படுத்து உறங்கி வருகிறோம் நமக்கு அறியாமலே –
ச ஏவ -பூர்வ பஷி -வந்தவன் வேற -பரமாத்மாவை அடைந்தவன் எதற்கு திரும்புவான் -/ச ஏவ -அவனே என்பதால் -அத்தை மறுத்து –
கர்ம-அநு ஸ்ம்ருதி-சப்த -விதி -வியர்த்தம் –நான்கு ஹே துக்கள்-கர்மபலன் -தொடர / நினைவு தொடர்கிறதே / அந்த ஜீவன் அந்த சரீரம் உடன் வருகிறான் ஸ்ருதியும் சொல்லுமே /
மோக்ஷம் அடைய சொல்லும் சாதனங்கள் வியர்த்தம் ஆகுமே -நான்கு காரணங்களால் ச ஏவ –
சங்கைக்கு இடம் உண்டோ என்னில்–இதை கொண்டு மாயாவதி சாங்க்ய வாதம் நிரசனம்
அஹம் அந்தக்கரணம் –அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை -பிரதி ஸூ ஷிப்ப்தி விநாசம் -அடைகிறது வேறே ஆத்மா என்பான்
பிராண சஞ்சாரம் -குறைந்து மூர்ச்சா தசை / களைத்து -முன்பு -அதிர்ச்சியால் இதற்கு நிமித்தம் -/ ஸூ ஷிப்ப்திக்கும் மரண தசைக்கும் இடைப்பட்ட நிலை –
பரமாத்மாவுடைய உபகாரங்களை இது வரை அருளிச் செய்து -அப்ருதக் சித்தம் –ஒருக்காலும் விடாமல் –
சம்சர்க்க தோஷம் தட்டாமல்
ந -சம்சயம் நிரசிக்கப் பட்டு -ஸ்தான தோபி–ஸ்தானங்களில் இருந்தாலும் -கூட -பரஸ்ய உபய லிங்கம் –
ஸ்வரூபத்திலே -ஸமஸ்த ஹேயா ப்ரத்ய நீகம்/ ஸமஸ்த கல்யாண குணாத்மகம் -பரிவதில் ஈசன் – துக்கமற்ற ஈசன் –ஸூ ஆராதத்வம் -1–6-/ இரட்டை அடையாளங்கள்
ஜீவனுக்கும் -சுத்த -ஜீவன் சாம்யம் -அபஹத பாப்மாதி –அஷ்ட குணங்கள் -பொதுவாக சொல்லப் பட்டதே -/சரீர சம்பந்தத்தால் தோஷங்கள் -வருவது போலே –
பரமாத்மாவுக்கு உண்டாகுமோ -தசா பேதாத் -ந சேத /பிரத்யேக -அந்தர்யாமி ப்ரஹ்மம் -யா பிருத்வி –மீண்டும் மீண்டும் சொல்லி —உள்ளே உள்ளவன் த்யானிக்கப் படுபவன் அறிய முடியாதவன் சரீரி நியமனம் ஐந்து லக்ஷணங்கள் சொல்லி -அம்ருதக-அதத் வாஸனாத் நிர் தோஷம் சொல்லிற்றே – ஒவ் ஒரு வசனத்திலும் –
அபி ச ஏவம் ஏகே –மேலும் சரீர சம்பந்தம் இருந்தாலும் கூட -ஜீவா பரமாத்மா பேதம் ஸ்பஷ்டமாக சொல்லப் பட்டுள்ளதே -கர்ம பலன் -காரணம் –
இரண்டு பறவைகள் -ஒரே மரம் -பேதம் உண்டே -கர்மா பலன் அனுபவிக்காமல் –
ஜீவனுக்கு சரீரம் பரமாத்மா -சரீரம் அற்றவனாக உள்ளான் -சரீரம் உடையவனாய் இருந்தும் -அடுத்த ஸூ த்ரம் –
வீட்டு விருந்தாளி -வீட்டு சொந்தக்காரர் வரவு செலவு பொறுப்பு போலே பரமாத்மா ஜீவன் -நியமிக்க -அவன் அனுபவிக்க இவன்
அதிகரண பிரஸ்தாபம் முதல் ஸூ த்ரம் -ஹேய ப்ரத்ய நீகம் மூன்று ஸூ த்ரங்கள் -மேலே கல்யாண குணாத்மகம் -உண்டு மூன்று ஸூ த்ரங்கள்
சத்யம் ஞானம் ஆனந்தம் -ஞான ஸ்வரூபம் மட்டும் பிரகாசவஸ் ச -ஞானம் மாத்திரம் –மற்ற கல்யாண குணங்கள் சொல்ல வில்லை
-பூர்வ பக்ஷம் -ஞானம் போலே இவற்றையும் கொள்ள வேண்டும் -சர்வஞ்ஞன் சர்வவித் -ஸ்ருதி வாக்கியங்கள் வியர்த்தம் ஆக கூடாதே
பராஸ்ய சக்தி ஞானம் பலம் வீர்யம் சக்தி தேஜஸ் –இத்யாதி சுருதிகள் உண்டே
-தர்சயதி ஸ்ருதி -ஸமஸ்த கல்யாண குணாத்மகம் -வேதாந்த சித்தம்
அபி ஸ்ம்ருத்யதே -ஸ்ம்ருதியிலும் சொல்லப் பட்டதே இந்த உபய லிங்கங்களும் -ஸ்ரீ கீதை
மேலே ஹேய ப்ரத்ய நீகத்வம்
வஸ்துவுடன் நித்ய சம்பந்தம் இருந்தும் தோஷம் தட்டாமல் -ஆகாசம் – சர்வ பதார்த்த சம்பந்தம் இருந்தாலும் -ததகத தோஷங்கள் தட்டாமல்
-நிரவயவம் -அவயவம் இல்லாததால்
ஜலதாரை -அம்சுமான் சூர்யன் –தோஷம் தட்டாதது போலே -யத ஆகாசம் -ஜலதாரை -சூர்யன் – சுருதிகள் /
ஜலதாரையில் இருப்பதாக தோற்றம் தானே நிஜமாக இல்லையே பூர்வ பக்ஷம் / பரமாத்மா ஜகத்தை சரீரமாக போலே தோற்றமா -இல்லையே -சம்பந்தம் உண்டே -/
பிரித்வ்யாதி அந்தராத்மா -பிராக்ருதமான சரீரம் இல்லை -ததகத தோஷம் வராது -/சாதன அபாவம் -ஹேது
-கர்மா நல்லதாக வர்த்ததே பாப கர்மாவால் ஷீயதே -இல்லையே -மலராது குவியாதே -த்ருஷ்டாந்தம் சொல்வது சில வற்றுக்கு தானே
-அந்த அம்சத்துக்கு தான் கொள்ள வேண்டும் –
இந்திரனுக்கு பட்டாபிஷேகம் போலே ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் -ரிஷி கரி பூசுகிறார் என்பர் பட்டர் /
அந்தர்பவாத -வ்ருத்தி ஹராசாத் அபவாத் –
கல்யாண குணாத்மகத்வத்துக்கு மேலேம் சூத்திரங்கள் / நேதி நேதி –ஆதேச உபதேச -பரம தத்வ உபதேசம் -இல்லை இல்லை
-எல்லாம் சொன்ன பின்பு -பூர்வ பக்ஷம் -அதாத ஆவேச நேதி நேதி இத்யாதி -சொல்லி இல்லை என்று மறுத்த பின்பு -சொல்ல வழி இல்லை என்பர் -இதுவே பரம தாத்பர்யம்
இவ்வளவு தான் என்று சொல்ல முடியாது -அளவை தான் சொல்லிற்று –
என்றுதான் இல்லை என்று தான் இல்லை -சொன்ன விஷயங்களுக்கு மேலே இருக்கும் -ஒவ் ஒன்றும் மேலே மேலே ஒவ் ஒரு அம்சங்களிலும் இருக்கும் என்றவாறு –
மேலும் மேலும் குணங்களை சொல்லிக் கொண்டே போகுமே -நிஷேதம் இல்லை என்றவாறு –
தத் அவ்யக்தக -எவ்வளவு சொல்லியும் நிரூபிக்க முடியாதே -ஸூ யம் பிரகாசம் –தானும் பிரகாசிப்பித்து மற்றவையும் காட்ட
-ப்ரஹ்மத்தால் ஞானமே நிரூபணம் -ஞானத்தால் ப்ரஹ்மம் நிரூபணம் இல்லை –
கல்யாண குணங்களை கொண்டு நிர்ப்பணம் இல்லை -நிரூபித்த ஸ்வரூப குணங்கள் இவை என்றவாறு –
அபி ஸம்ப்ரதானம் -உபாசனம் சம்யக் ராதனம் ஆராதனம் /ப்ரீதி பூர்வக வியாபாரம் -செய்தால் ப்ரீதி உண்டாகும் -கிரியா ரூபமானம் -ஞானத்தால் ஆராதனம் உபாசனம் / பிரத்யக்ஷம் -/த்ரஷ்டவ்ய ஸ்ரோதவ்யா இத்யாதி –நிரஞ்சன பரமம் சாம்யம் -/பிரத்யக்ஷம் அனுமானம் –
ஸம்ப்ரதானம் -பர ஞானம் என்றபடி -உபாசனம் என்பது இல்லை -பிரத்யக்ஷம் -பர ஞானம் கொண்டே -காட்டவே தானே காணலாம்
-தர்சன சமா நாதிகாரம்-மடுவில் கரையில் பட்டவனை போலே திருவாணை நின்னாணை போகல் ஓட்டேன் என்று இருக்கும் படி பண்ணி
அவா அற்று வீடு பெறுவதற்கு முந்திய நிலை –
கர்மணி அப்யாசாத்-அப்யஸித்து பெற்ற ஞானம் -/ ஸ்வரூபம் -லிங்கம் -அநந்த கல்யாண குண யோகமே -சாஷாத் அடையாளம் –
அகில ஹேய ப்ரத்ய நீகம் இதற்க்கு உபயோகி -என்று நியமிக்கிறார் –
அடுத்த அதிகரணம் -அம்ச பூதன் ஜீவன் -அவனை போலே ஞான ஸ்வரூபம் அவயவ பூதன் -இருவரும் சேதனன் ஞான ஸ்வரூபன் -சஜாதீயம் என்றவாறு
அசேதனம் விஜாதீயம் -சரீராத்மா பாவம் மட்டுமே
உபய லிங்கம் –பிரபஞ்சம் முழுவதும் -வேறே பிரகாரம் -அஹி குண்டலவாத் -சர்ப்பம் -நீளமாக இருக்கும் -ஸ்வா பாவிகமாக-
இரண்டும் -அசித் சரீரமாக இருப்பது சர்ப்பம் குருகிக் கொள்வது போலே -/
பிரகாச ஆச்ரயத்வாத் -பிரபா -பிரபா த்ரவ்யங்கள் போலே –சாமா நாதி கரண்யம் பூர்வ பக்ஷம் -ஏகம்
ஜீவன் ஞான ஸ்வரூபன் -/ அசேதனம் பிரகாசம் அற்றது அன்றோ –
இரண்டையும் நிராகரித்து -பூர்வவாத்வாத் – ப்ரஹ்ம ஸ்வரூபமே மாறுகிறது என்றோ ஏகம் என்றதோ இல்லை -இரண்டையும் தள்ளி
-ப்ரஹ்மத்துக்கு தோஷம் ஒட்டாமல் -சரீராத்மா பாவ சம்பந்தமே -முன்பு சேதனத்துக்கு -அந்தர்யாமித்வ அதகாரண்யத்தில் சொன்னது போலே /
ஜரை மரணம் இத்யாதிகள் இல்லை -வேறுபாடு –
பராதிகரண்யம் / பலாதிகரண்யம் –ப்ராப்ய பிராபக ஐக்கியம் இதனாலே
பரனே பலன் / பூர்வ பக்ஷம் -ஜகத் காரண பூதன் –சர்வ அந்தர்யாமித்வன் -உபய லிங்கம் -/ உபாஸ்யம் -பண்ண வேண்டியதை சொல்லி
-மேலே -குணங்கள் உள்ளவன் சொல்லி -நிரூபிக்கப் பட்ட இந்த ப்ரஹ்மமே ப்ராப்யம்
அபர ப்ரஹ்மம் -பர ப்ரஹ்மம் -வாதிகள் உண்டே
அத பரம் -அஸ்மாத் பரம் -இதுவரை சொல்லப்பட்ட பர ப்ரஹ்மமே -பூர்வ பக்ஷம் -உத்க்ருஷ்ட –
நான்கு ஹேதுக்கள் -சொல்லுவார்கள் -/ ப்ராபகம்-சேது -அக்கரை சேர்ந்து அடைவிக்கும் பாலம் /அந்தக ஞான சங்கோசம் -அனந்தக விகாசம் -அடைய
அளவு பட்டது -வியாப்யம் வியாபகம் சொல்லி -சம்பந்த பேத விப தேசாத்-
இதுவரை சொன்ன ப்ரஹ்மம் காட்டிலும் உத்க்ருஷ்டம் -நான்கு காரணங்கள் -இல்லை என்று சொல்லி –
சித்தாந்தம் -சேது சப்தம் -து சப்தாதி வியாவர்த்தித்து -சாமான்யாதி -சாத்ருச்யாத் -சேதுவை போலே உள்ள ப்ரஹ்மம்
-ஸ்ருஷ்டித்து ஸ் வபாவங்களுடன் பந்திப்பது சேது சினோதி சேது -அக்னிக்கு உஷ்ணத்தையும் பூமிக்கு கந்தத்தையும் அகலாமல் பந்திப்பதே
அளவு பட்ட –வேறு அபரிச்சின்ன -சேது உன்மான -சம்பந்த -ஜகாத் முழுவதும் வியாபகத்வம் -மூன்றாவது காரணம் -பேத விபதேஸாத் -நான்காவது
சாமான்யாத் து –சித்தாந்த முதல் ஸூ த்ரம் -சத்ருசம் -சேது சப்தம் -பந்தப்பண்ணும் -தஹர வித்யை -லோகத்தில் -அதி வியாப்தி இல்லாமல்
-தர்மிக்கு தர்மம் நியதம் -/ அந்தர்யாமியாக இருந்து சம்பந்தித்து -இதை சேது சப்தத்தால் -வஸ்துக்கள் சிதறாமல் -ஸிரோதி தாது -சேது பந்தனம் –
உன்மானம் -அநந்தம் த்ரிவித பரிச்சேத ரஹிதம் –உபாசகன் ஸுகர்யத்துக்காக பரிச்சேதித்து நான்கு பாகம் -16-கலைகள் உடன் கொண்டு– புத்தி யர்த்தக பாதவத்–
சங்குசத்தை ஞானத்தால் தரிப்பதற்காக–பரத்வம் குறை இல்லை –
ஸ்தான விசேஷாத் ப்ரகாசாத் மூன்றாவது -முந்திய ஸூ தரத்துக்கு -ஒரு சங்கை -அதற்கு பரிகாரம் -அபரிச்சின்ன விஷயம் எப்படி பரிச்சின்னம் ஆக்க முடியும்
ஸூ ர்ய வெளிச்சம் -ஜன்னல் துவாரம் வழியாக குறைந்து வருவது போலே உபாதி பேதாத் -யதா பிரகாசம் ஆகாசம் -போலே –
ஜன்னல்களில் தாமரை புஷபங்களும் வண்டுகளும் -சீதா பிராட்டி வருவதை பார்க்கும் அயோத்யா மக்கள் -அருளாத நீர் -பாசுரம் போலே
ப்ரஹ்மத்துக்கு பரிச்சேதம் இல்லை -கடாதி உபாதி கிரஹணம் தான் பரிச்சேதம் / வாக்கு மனஸ் விவகாரிக்கும் அளவும் /
உபபத்தே ச –அடுத்த ஸூ த்ரம் / அனுப பன்னம் இல்லை உப பன்னமே / ப்ராபகம் தான் -வேறு ஒன்றாக இருக்க வேண்டாமே -ப்ராப்யமே தானே ப்ராபகம் என்றவாறு –
நாயமாத்மா ஸ்ருதி –உண்டே –ப்ரீதி அடைந்து அவன் சங்கல்பமே ப்ராபகம் / நம் செயல் உபாயம் இல்லையே –
ஸ்ரவணம் மனனம் இத்யாதி அத்யந்த ப்ரீதி உண்டு பண்ண -பகவானே உபாயம் / பக்தி ப்ரபத்தியாதிகள் ஈஸ்வர நிஹ்ரஹம் நிவ்ருத்திகளுக்கு /
பேத விபதேசாத் –அடுத்த ஸூ த்ரம் –
இதை காட்டிலும் வேறு ஓன்று உத்தர தரம் இல்லை -உத்க்ருஷ்ட தரம் -/ அந்த பேத விபதேசத்தாலே –
ததா அந்யத் -பிரதி ஷேதாத்–நிக்ரஹ குணாதிகளையே சொல்லிற்று -வேறே வஸ்துவை சொல்ல வில்லையே –
அநேக சர்வ கதத்வம் –சர்வ வியாபகத்வம் –அந்தர் பஹிச்ச சர்வம் வியாப்ய நாராயணன் –பார்க்கப்படும் கேட்க்கப்படும் உரு அரு
-அசேதனம் சேதனம் -இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உறு உருவினன் அருவினன் /
சர்வம் தேனை புருஷேண பூர்ணம் -பூர்ண வியாபகத்வம் -நிரூபிக்கப் பட்ட பரமாத்மாவுக்கே –இதுவே சர்வ ஸ்மாத் பரன் -/
ப்ராப்ய ரூபமான பலன் -மேலே -பல பிரதத்வம் -உபாசனம் ஆரம்பிக்கும் முன்பு மீண்டும் -இவனே அருளுவான் -/ப்ரஹ்மம் தானே கொடுத்து அருளுவான் -பலாதிகாரணம்
பலம் அதக–சாதன அத்யாயம் -ஆராதிக்கப் படும் பரம புருஷன் -/பலம் -மோக்ஷ பலம் மட்டும் இல்லை -லோக ஐகிக்க ஆமுஷ்கிக போக பலன்கள் –
போக அபவர்க்கங்கள் /யாகம் தானம் ஹோமம் அர்ச்சனாதிகள் ஆராதன்ங்கள் -பசு அன்னம் ராஜ்ஜியம் பிரஜை
-கர்மாக்களை விகிதம் -சாஸ்திரம் ஆஞ்ஞா ரூபம் -ப்ரீதி தானே பலன் –
பூர்வ காண்டம் -உத்தர வேதாந்தம் பக்தி பிரபத்திகள் / உபாசனமே கொடுக்கும் என்னில் என் -/ பண்ணா விடில் பலன் இல்லையே என்னில் /அசேதனங்கள் இவை –
பலம் கொடுக்க ஞானம் வேண்டும் -சக்தி வேண்டும் -உதார குணம் வேண்டும் -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் பரம உதாரன் சத்ய சங்கல்பன் /
இவை நான்கும் உள்ள சர்வேஸ்வரன் பல ப்ரதன்/ பரமாத்மா ஏவ -ஸ்ருதி வாக்கியங்கள் பல உண்டே –
அஜக-உத்பத்தி ஸித்தமான-ஸ்வரூப ஸ்வபாவ விகாரங்கள் இல்லாமல் -வைஷமயம் நைர்க்ருண்யம்-பக்ஷ பாதங்கள் இல்லாமல்
/வசூ ஐஸ்வர்யம் -முக்த ஐஸ்வர்யம் /மஹான் அஜக -ஆத்மா -சேதன அசேதன வியாவருத்தி /
அத ஏவ தர்மம் -ஜைமினி -கீழே சொன்ன சித்தாந்த -ஹேதுக்கள்-அவற்றாலேயே -யாகாதி அனுஷ்டானம் தர்மம் -ஜைமினி சொல்கிறார் –
சாஷாத் பலன் -கிருஷ்யாதி பரம்பரையா பலன் -காலாந்தரத்தில் பலன் -/ கர்மாக்கள் கொடுக்கும் பூர்வ பக்ஷம் -அபூர்வம் –கல்பித்து –/உபபத்தே ச
யஜேத ஸ்வர்க்க காம -ஸ்வர்க்கம் ஆசைப்படுபவன் யாகம் பண்ணி -ஸ்ருதி இது தானே சொல்கிறது /யாகாதிகள் அனுஷ்டானத்தால் -ஸ்ருதி வாச -என்கிறதே
-அத ஏவ -பகவான் ஜைமினி -கர்மா ஏவ
பாதாயனார் -சித்தாந்தம் -து பூர்வம் பாதாயனர் – ஹேது உபேதேசஅத் -யஜ தேவ பூஜ்யாதம் –தாதுவால் -பாணினி -யாகம் என்பதே தேவதா உத்தேச்ய -தேவதா ஆராதன ரூபம் –
ஹவிர் பாவம் கிரஹித்து பலன் வழங்கும் என்றதே -/உள்ளே இருந்து நியமிப்பவன் பர ப்ரஹ்மமே -யஸ்ய வாயு சரீரம் –ஆத்மா அந்தர்யாமித்வம் –
அவரவர் இறையவர் -அநாதரம் / ரஜஸ் தமஸ் குண அனுகுணமாக /அவரவர் இறையவர் குறைவிலர் / இறையவர் அவரவர் விதி வழி -அடைய நின்றனரே/
சாஸ்திர விதி படி -நேராகவோ -அந்தர்யாமி என்று அறிந்தோ -/பாதராயணர் பூர்வம் ஏவ -இதனாலே -/
ஜைமினி பக்ஷம் கர்மா பலம் கொடுக்கும் நிரசனம் -தேவதா பலம் -தருவது -அந்தர்யாத்மா என்பதாலே என்றதாயிற்று / ஆராதிக்கப்படும் பர ப்ரஹ்மமே பல ப்ரதன்

கர்ம பேதம் -பூர்வ மீமாம்சை 2-அத்யாயம் விசாரம் -/ சாகாந்தரம் கர்மா பேதஸ்யாத் -ஆராய்ந்து அறிய ஐந்து ஹேதுக்கள் 1–சப்தாந்தரம் –
அக்னி ஹோத்ரம் ஜோதிஷமாம் யஜதே -ஹிரண்யம் ததாதி -வெவ்வேற கிரியா பாதங்கள் /அவிசேஷனா புனர் ஸ்ரவணம் -பஞ்ச பிரகாரங்கள்
-யஜதே -2-அப்பியாசம் -தனி தனி கர்மாக்கள் காட்ட -3-சம்யா நாம பேதம் -ஜ்யோதி சர்வ ஜ்யோதி / 4 சங்க்யா -எண்ணிக்கை பேதம் /5 பிரகரண பேதம் /
அயன யாகம் -சகஸ்ர சம்வத்சரம் -கால பேதம் /விஹிதத்வாத் ஆஸ்ரம கர்மாக்கள் /
பல சம்யோகம் -கர்ம ஐக்கியம் -ஒரே பலத்துக்காக –இந்த பாதம் முழுவதும் மீமாம்ச பரமாகவே இருக்கும் –
சோதனம்–ஏக பிரகாரம் ஒரே கிரியை -இருந்தாலும் கர்மா ஐக்கியம் இருக்கும் என்பது இல்லை / வேவேரே சாகைகளில் உள்ள அக்னி ஹோத்ர ஹோமம் -தஹர வித்யை -மூன்று உபநிஷத்- ஒரே கர்மா தான் / த்ரவ்யம் -தேவதா உத்தேச்யம் -வாயு தேவதை வெள்ளாடு / அக்னி மடக்குகளில் புரோடாசம் ஆஹுதி /யாக ரூப பேதாத் கர்மா பேதங்கள் /2-1-கர்மா பேதம் / -2-2-கர்மா ஐக்கியம் பூர்வ மீமாம்சையில் /
வித்யா பேதம் வித்யை ஐக்கியம் இங்கு -/ சம்யோக சாதனா ரூப ஆக்யா ஆதி அவிசேஷாத் -சர்வ வேதாந்த ப்ரத்யேயம் -சாகைகளில் உபாஸ்ய வித்யைகள் /
வைச்வானர வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் -குணங்கள் -உபாசனத்துக்கு பிரதானம் -திவ்ய ஆத்ம ஸ்வரூபம் -சத்யம் ஞானம் அநந்தம்
-கல்யாண குணங்களுக்கு ஆஸ்ரயம் -திவ்ய மங்கள விகிரஹங்களுக்கும் ஆஸ்ரயம் -மூன்றின் பசும் கூட்டம் -ஸ்வரூபம் குணம் விக்ரஹம் பிரிக்க முடியாதே
-/ ஒரே ஸ்வரூபம் -கண்கள் சிவந்து -ரூபமும் மாறாதே -அடியேன் உள்ளான் -ஹார்த்த ஸ்வரூபம் /
குணங்கள் மாறுபடும் -அதற்கு தக்க வித்யை -32-வித்யைகள் -பின்னம் குணங்கள் -மட்டுமே –
முக்தன் தான் ஸமஸ்த கல்யாண குணங்களை அனுபவிக்க மிகுதியும் -உபாசகன் பரிச்சின்ன ஞானம் உள்ளவன் -அனந்தமான கல்யாண குணங்களுக்குள்
-32-எடுத்து வித்யைகள் -உபாசன அனுகுணமாக -/சதாச்சார்யனால் உபதேசிக்கப் பெற்று -கர்ம யோகம் -ஆரம்பித்து -ஞான பக்தி -அவிச்சின்னமாக தொடர்ந்து -/
பேத ஐக்கியம் அறிந்து உபாசனம் பூர்த்தியாக / சமுச்சயமா விகல்பமா -என்று ஆராய்ந்து -சாஷாத் உபாசனத்துக்கு வேண்டிய ஞானம் இதில் சொல்லி /
ஆச்சார்யர் உபதேசம் அநவரதம் மனனம் பண்ணி தானே கார்ய கரம் ஆகும் -உபதேச தாத்பர்யம் அறிய / சம்சயம் லேசமும் இல்லாமல் -ஸ்ரத்தையும் வேண்டுமே
-சாஷாத் ஆச்சர்ய உபதேசம் கால் பாகம் அறிந்து -மேலே மனனம் -சக சிஷ்யர்கள் உடன் சம்வாதம் இத்யாதி வேண்டுமே / பிரபத்தி விஷயம் வேற /
ஏக சந்தை க்ராஹி சிலரே தான் /அந்திம ஸ்மரணம் அப்பியாசம் மூலமே வர வேண்டும்
சோதனை -வைசுவாரண உபாசன -இதி -ஏக ரூபம் /ஆக்யாதம் -பலமும் ப்ரஹ்ம பிராப்தி -சர்வ பாபா விமோசன பூர்வக பகவத் பிராப்தி -பல சம்யோகத்தியத்தாலும் ஏக ரூபம் / உபாசனத்துக்கு இரண்டு இடத்திலும் ஒரே கிரியை /பேதாத் -அவிசேஷான்-புனஸ்ரவணம் போலே /இவை ஐக்கியம் -அதர்வண வேதத்தில் வைஸ்ராவண வித்யை வித்யா பேதம் உண்டு -ஸீரோ விரதம் -ஜ்வாலை தலையில் வைத்து அனுஷ்டிப்பார்கள் -நியமனத்தால் வித்யா பேதம் /அத்யயன நியமனம் வித்யா பேதம் இல்லை -ஆச்சார்ய உச்சாரண அநு உச்சாரண ஸ்ருதி கிரஹணத்துக்கு -ஸ்வாத்யாயம் -வேத அத்யயனம் -சமாசார கிரந்தம் -அதர்வண வேத அனுஷ்டானம் -அசாதாரணம் அவர்களுக்கு மட்டுமே -தர்ம உபதேச நியம கிரந்தம் -குண உபஸம்ஹாரம்
வித்யா பேதம் அடுத்த அதிகரணம் -3-ஸூ த்ரங்கள் / அந்யதா -உத்கீதா உபாசனம் -ஒரே பேர் உடைய வித்யைகள் -உத்கீதா வித்யை -உத்கீதம் எல்லா யாகங்களும் அங்கம் -சாம விபாகமே உத்கீதம் -பஞ்ச பிராணன் -உத்கீதம் ஸ்தானம் -உத்கீதத்தியே உபாசனம் இல்லை அங்கமாகிய ஸ்வரத்தை உபாசனம் / உத்கீதத்தை காணாமன் பண்ணியே -உத்காதா -உத்கீதத்தை கானம் பண்ணியே யாக பலன் பெற / உத்கீதம் அர்த்தம் அறிந்தே -ஞானம் மாத்திரம் அர்த்த அனுசந்தானம் உடைய யாகம் -வீர்ய பலன் பெற -அப்ரதிபந்தக பலன் பெற -பிரபல கர்மாக்களை போக்கி -உடனே பலன் பெறுவான் –
பிரதிபந்த உத்பத்திக்கே பிரதிபந்தகம் வரும் –பாபத்தில் இருந்து பிரதிபந்தகம் உத்பத்தி ஆக விடாமல் தடுக்கும் என்றவாறு –
ப்ரஹ்மத்தை உபாசனம் -ப்ரஹ்மாத்மகமான வஸ்துவை குண ஏக தேசத்தை உபாசனகம் -அப்ராஹ்மாத்மக வஸ்துவே இல்லையே
சேதன அசேதன பதார்த்தங்களை ப்ரஹ்ம த்ருஷ்டியால் உபாசனம் -பிரதேகம் உபாசனம் -அவயவம் -ஏக தேச உபாசனம் -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி பண்ணி உபாசனம் -ப்ரஹ்ம சாதிருஷ்யத்தால் ஒரு குணத்தை உபாசனம்
உத்கீதம் -ஆதித்யம் பிராணன் -ப்ரஹ்ம த்ருஷ்ட்டி /தேவ அசுரர் -பிராண த்ருஷ்ட்டி பண்ணி உத்கீதா உபாசனம் அசுரர்களை வென்றார்கள்
ஐக்கியம் மறுத்து -பேதம் சம்ப்ரதாயம் பிரகரண பேதாத் வித்யாத் பேதாத் -உத்கீதா அக்ஷரம் இரண்டு இடத்திலும்
-உத்கீதம் பிராண த்ருஷ்ட்டி – உத்காதா பிராண த்ருஷ்ட்டி -ரூப பேதம் அதனால் -வித்யா பேதம் -விகல்பம் என்றவாறு
மேலே -9-அதிகரணங்களில் உத்கீத உபாசனம் வரும் –

வித்யா பேத அபேதம் சிந்தனை பண்ண வேண்டும் -வைச்வானர வித்யை ஐக்கியம் பார்த்தோம் –
அடுத்து -வித்யா பேத்துக்கு -உத்கீதா பிராண வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் -இரண்டிலும் –
பூர்வ பக்ஷம் -ஒன்றே -அந்யதாத்வம் ந சப்தா த் அவிசேஷாதாத் –என்பான் – உத்கீதம் பண்ணி உத்காதரு அடைவதால் -/பிரகரண பேதாத் ந- -சித்தாந்தம் –
உத்கீதா உபாசானம் -பிரணவம் -அவயவி அவயவம் இரண்டையும் சொல்லி –வித்யா பேதமே உள்ளது -உத்கீத பிராண வித்யை பெயர் மாத்திரம் ஓன்று –
அக்னி ஹோத்தரம் பெயர் ஒன்றாய் இருந்தாலும் வேறு வேறு முன்பே பார்த்தோம் / வியாப்தயே சமஞ்சயம்
பிரகரணம் முழுவதும் -உத்கீத பிரணவமே சொல்லி உள்ளது -அவயவம் -ஸ்வரூபமே வேறே வேறே பேதம் உண்டு –
அடுத்த சர்வா பேதாத் அந்யதரேண –
பிராண வித்யை ஜ்யேஷ்ட சிரேஷ்ட முக்கிய பிராண வித்யை -சரீர தாரகம்/ பிராணன் இந்திரியங்கள் போட்டி -நான்முகன் இடம் -கேட்டு
நீங்களே அறியலாம் -ஸ்தானம் விட்டு கிளம்பியதும் -அறியலாம் –
ப்ரஹ்ம த்ருஷ்ட்டி பண்ணி பிராண உபாசனம் சாந்தோக்யம் ப்ரஹ்மதாரண்யம் கௌசதிக உபநிஷத் மூன்றிலும் உண்டே
அஹம் வோ ப்ராண வசிஷ்ட -ஐஸ்வர்யம் சம்பாதிக்க சக்தி –முதல் இரண்டில் சொல்லி -மூன்றாவதில் சொல்ல வில்லை – பூர்வ பக்ஷம் -இதனால் வேறே என்பர்
சித்தாந்தம் -ஜ்யேஷ்ட ஸ்ரேஷ்டம் சொல்லிய பின்பு வசிஷ்ட குணம் தன்னடையே வரும் -/ வாக் இந்த்ரியத்துக்கு வசிஷ்ட குணம் உண்டு சொல்லி -/
பிராண அதீன வாக்காதி இந்திரியங்களுக்கு உண்டே -பேதம் இல்லை
ஆனந்தாதி அதிகரணம் -அடுத்து
சில குணங்கள் -32-வித்யைகளில் -ஸ்வரூப நிரூபகங்கள் -சத்யம் ஞானம் அனந்தம் ஆனந்தம் இத்யாதி –
ஏழு ஸூ த்ரங்கள்-ஆனந்தாதிகளுக்கு முன்பு உள்ளே குணங்கள் ஆனந்தாத் -பிரதானஸ்ய அபேதாத் -பர ப்ரஹ்மம் ஸ்வரூபம் பிரதானம்
-விக்ரகங்கள் குணங்களுக்கு ஆஸ்ரயம் என்பதால்
ப்ரஹ்ம ஸ்வரூபம் உபாசனம் என்பதால் -/
ப்ரீயஸ்ய -தஸ்ய -ஏவ -புருஷனுக்கு -மோதோ தக்ஷிண பக்ஷ -பிர மோதம் உத்தர பக்ஷ -பிரியம் மோதம் ஆனந்தம்
அனுகூல விஷய தர்சன விஷயம் பிரியம் / மோதம் -கையில் கிடைத்தால் /பிரமாதம் -அனுபவித்தாள் -இவை எல்லாம் சேர்ந்து ஆனந்தம் /
சிரஸ் பாணி பாது -கணத்துக்கு லகுவாயும் விகாரம் உண்டே ப்ரீயஸ்ய -ஆனந்த மயனான புருஷனுக்கு ரூபகம் -பண்ணி சொல்லும் ஒழிய ஸ்வரூபத்தில் இல்லை என்பர்
இதர -அர்த்த சாமான்யாதி
ப்ரஹ்மம் -சப்தம் உள்ளே இடங்களில் -சமானாதி கரண்யம்-ஸ்வரூப நிரூபக தர்மம்
ஆத்யானம் உபாசனம் -த்யானம் -பண்ணவே -வேறே பிரயோஜனம் இல்லை -ப்ரஹ்ம உபாஸ்யத்துக்கு சொல்லப் பட்டவை –
புத்தியில் தரிக்க சொல்லப்பட்டவை -ஆனந்தமயம் சப்தம் -ஆத்மாவுக்கே உரிய குணங்கள் -அன்ன பிராண மநோ விஞ்ஞான மயம்
-கீழே -சொல்லப் பட்ட குணங்கள் ப்ரஹ்மாத்மகம் –
ஆனந்தமயம் -சாஷாத் ப்ரஹ்மம் –சொல்ல வந்தது -ஆத்ம சப்தத்தால் பரமாத்மா -பஹஸ்யாம் -தானே சங்கல்பித்து -ஆத்மா வ இதமே அக்ர ஆஸீத் —
இதரவத் -ஆத்ம சப்தம் அவனையே குறிக்கும் -பஹு பவன சங்கல்பம் /
முன்பு சொல்லிய ஆத்ம சப்தம் -அன்ன மயம் இத்யாதியில் -உபசாரமாக -இங்கு தான் சாஷாத் ப்ரஹ்மாவை குறிக்கும் -இப்படி ஏழு ஸூ த்ரங்கள்
கார்யாப்யாதி அதிகரணம் –அடுத்து –
ஆபோ வாச -பிராணனுக்கு வாசகம் –ஆசமனம் -முன்பும் பின்பும் -உண்ணுவதற்கு -தீர்த்த பிராசனம் –
நக்னன் -அநக்னன் -வஸ்திரம் -ஆசாரம் -பிராணனுக்கு நீர் தான் வஸ்திரம் –
சுருதிகள் -இந்த அம்சத்தையே சொல்லும் -செய்யப் பட வேண்டியதாக சொல்லப் பட்டது –
சமானாதிகரணம்
ஏவம் சமானஞ்ச -சாண்டிலியை வித்யை -மூன்று உபநிஷத்தில் உண்டு -சாந்தோக்யம் ப்ரஹக்தாரண்யம் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம– தஜ்ஜல –இத்யாதி
மனோமயம்-பிராண சரீர -பாஹு ரூபியா –ஆகாசாத் ஆத்மா -சர்வகர்மா -சர்வகாம சர்வ கந்த சர்வ ரஸ-கல்யாண குணங்களை சொல்லும் –
ஸ்வயம் நிரவதிக தேஜோமயன் -தேஜோ ரூபன் -வரீஹீ விட சிறிய-உபாசகன் ஹிருதயத்தில் ஸர்வஸ்ய ஈசன் அதிபதி நியமனம் –
-ஸர்வஸ்ய வாசி ஈசன் அதிபதி -ஒன்றில் சொல்லி –
ஸர்வத்ர அபேதாத் பொதுவான -சமானம் எவாஞ்ச அபேதாத் வித்யை ஒன்றாக இருப்பதால்
சம்பந்தாதிகரணம்–
ஏதஸ்மிந் மண்டல -சூர்ய மண்டலம் -உபாசகன் வலது கண்ணிலும் இருப்பதாக உபாசகன் –இரண்டு ஸ்தான விசேஷம் —இங்கும் அங்கும் – என்றவாறு
-இங்கோ அங்கோ இல்லை -தஷிணே அக்ஷம்-சூர்ய மண்டலம் –
ஒரே உபாஸ்ய விசேஷம் -ஒரே வித்யை -அஹர்- அஹம் –
பூர்வ பக்ஷம் -ஸ்தான பேதம் -கொண்டு -நவா -வியாவர்த்தி -ஆதித்யன் அஷி ஸ்தான சம்பந்தி பேதாத் -ஸ்தானம் வேறு படுகிறதே
-வித்யா பேதம் உண்டே -நியதங்கள் -சம்ப்ரதாயம் -அஹர்- அஹம் வேறே -நவா விசேஷாத் பேதாத்
தர்ச ஏவ ஸ்ம்ருதி -தஸ்ய ஏவஸ்ய ததேக ரூபம் -ஸ்தான பேதத்தால் ரூபா பேதமும் உண்டே –
சம்புத் அதிகரணம் -சம்பருதி என்ற குணம் –உத்க்ருஷ்ட பராக்ரமம் உண்டே பர ப்ரஹ்மத்திக்கு -ப்ரஹ்ம ஜ்யேஷ்டா வீர்யம் சம்ருதியானி -விலக்ஷணன்
திவம் ஸ்தான விசேஷம் கொண்டு –சம்ருத்தமாக இருப்பானே –சர்வ வியாபகம் –
ஏக வாக்கியம் -வியாப்தியும் ஸம்ருத்தியும் -இரண்டு குணங்கள் ஒரே ஆஸ்ரயம் –
வித்யையின் பொருட்டு சொல்லப் பட வில்லை -பொதுவானது பூர்வ பக்ஷம் -அங்குஷ்ட -தஹர வித்யைகளில் சொல்லி —
மூல மந்த்ர அதிகாரணம் -மூன்று வாக்கியம் -பிரணவம் முதல் இரண்டு தத்வ சாதனம் -பக்திக்கும் பிரதிபத்திக்கும்
நமஸ் சாதனா அத்யாயம் -/ நான்காவது புருஷார்த்தம் -/கர்மாதிகள் பிரபன்னனுக்கும் உண்டே கைங்கர்யமாக – உபாசனம் இந்த பாதம்-3-3–குணோப சம்ஹார பாதம் –
-பக்தி பிரபத்தி விகல்பதம் சொல்லி -பக்தி பலனை பிரபன்னனும் பெறுவான் சாஸ்திரம் விதிக்கும் –
இந்த பாதத்தில் தான் சொல்லி அருளுவார் -சாரீரிக சாஸ்திரம் பிரபன்னனுக்கும் உண்டு-
உபாசகன் குணங்கள் உடன் சேர்ந்தே -அத்வைதிகள் குண சம்ஹார பாதம் -தப்பாக குணமே இல்லை –
புருஷ வித்யாதிகரணம் –ஒரே ஸூ த்ரம்
அபி ச இதரேஷ–தைத்ரியம் -சாந்தோக்யம் இரண்டிலும் -/ ஐக்கியம் -பூர்வ பக்ஷி-ரூபம் சோதனை ஆக்யா பெயர் -அவிசேஷாத் –
சித்தாந்தம் -வித்யா பேதம் -சம்யோக அவிசேஷாத் -பல சம்யோக பேதம் உண்டே -தைத்ரியம் பலம் சொல்ல வில்லை -ந்யாஸ வித்யை முன் சொல்லி –
அதை அனுவாதம் பண்ணி /தஸ்மாத் ப்ரஹ்மணோ ஆப் நோதி/
ஸ்வதந்த்ர வித்யை இல்லை ந்யாஸ வித்யைக்கு அங்கம் -/தன்னை தவிர தன அங்கங்கள் விட வேறு ஒன்றும் எதிர் பார்க்காது –
செய்த வேள்வியர் என்பதற்கு இதுவே சுருதி -அங்க பூதம் -ஆரோக்ய வாழ்வு -பக்தி யோக நிஷ்டனுக்கு ஆயுசு தீர்க்கமாக இருக்க வேண்டுமே –
அதனால் சொல்லப் பட்டது -அங்கமாக இல்லை அங்கு –
பல சம்யோக பேதாத் வித்யா பேதாத்
அது மட்டும் இல்லை –ஆயுசை மூன்றாக விபாகம் பண்ணி -24-/ 36-/-48-ஆதித்யாதி தேவதைகளை -உபாசனம் -யாகத்தின் மூன்று பாகம் -சாந்தோக்யம் சொல்லுமே
வித்யை ரூபமும் வேறே -இதரேஷாம்-வித்யை ஐக்கியம் நாஸ்தி -என்றவாறு –
வேதாத் அர்த்த பேதாத் –அடுத்த ஸூ த்ரம் -வேதாதி அதிகரணம்
த்ருஷ்டாந்தம் -வேதரம்–கூறு படுத்துதல் -அதர்வண -சாந்தி பாடம் -உபநிஷத் ஆரம்பம் -/பூர்ண –சுக்ல யஜுர் வேதம் –
இந்த மந்த்ரங்கள் -வேதம் -வித்யைக்கு சேர்ந்ததாக இருந்தால் -/ வித்யைக்கு அங்கம் அல்ல –யதா வேதாதி மந்த்ரங்கள்
சுக்லம் பிரவிஷ்ய ஹிருதயம் பிரவிஷ்ய -இத்யாதி அபிசார கிரியை சத்ருக்களுக்கு தீங்கு விளைவிக்க -கர்ம காண்டம் சேஷம் —
அடுத்து -ஹானி –விடப்படுவது -பக்தன் பிரபன்னன் -அந்திம தேக அவசணம் புண்ய பாபா கர்மங்கள் விடப்படுகின்றன /வித்யைகளுக்கு சேஷமாக
-தீயினில் தூசாகும் போலே -தாமரை தண்ணீர் போலே ஒட்டாமல் போகும் –
ஹானி மட்டும் படிக்கப் படும் சில வாக்கியங்களில் –எங்கே போய் சேர்கின்றனவோ உபாய அவஸ்தானம்
புண்யங்கள் அனுகூலர் இடமும் -பாபங்கள் பிரதிகூலர் இடமும் -பிரசித்தம் -/சில இடங்களில் ஹானியும் உபாயனமும் உண்டு /
பூர்வ பக்ஷி -சொல்ல இடங்களில் அது மட்டும் -என்பான் -/ஹான உபாசனம் இரண்டும் சிந்தனையா -வேண்டாம் என்பான் –
சாகாந்தரங்களில் சொன்னவை சேஷம் ஆகாதே என்பான் –
நான்கு த்ருஷ்டாந்தங்கள் -ஹானி -உபாயன வாக்யத்துக்கு சேஷம் -ஒவ் ஒன்றும் -சித்தாந்தம்-பூர்ணமாகும் -பரஸ்பரம் – -குசா தர்ப்பம் -அத்தி -மரத்து அடி தர்ப்பம் ஸ்ரேஷ்டம்/ -சாமான்ய மரம் -என்றும் சொல்லும்-சாகாந்தரம் சேஷம் /சந்தஸ்– தேவ அசுரர்கள் இருவரும் யாகம் தானம் தபஸ் செய்கிறார்கள் -இரு வகை சந்தஸ் -தேவாஸூரா சந்தாம்சீ -பூர்வ வாக்கியம் -/ தேவ சந்தாம்ஸி பூர்வம் -சாகாந்தரம் – இது அபேக்ஷிதம் -வாக்ய சேஷம் ஆகும் / ஸ்துதி -ஷோடசீ ஹோமயாகம்-சோம ரசம் -ஆஹுதி -16-பாத்திரங்களில் -மந்த்ர பாகம் -சோம ராஜா -ஹிரண்ய -தங்கம் சேர்த்து –எப்படி பண்ண வேண்டும் சொல்லிற்று எப்பொழுது பண்ண வேண்டும் சொல்லவில்லை -சமய ஆதித்யே -சூர்யன் பாதி அஸ்தமித்த காலத்தில் -செய்ய சொல்லிற்று சாகாந்தரத்தில் -/உபகானம்-மந்த்ரம் திரும்பி சொல்வது -/தத் யுக்தம் -பூர்வ மீமாம்ஸையிலே இப்படி உண்டே –
சாம்பராயண அதிகரணம் –
கீழே கர்மாக்கள் விடு பட்டத்தை சொல்லி –/ தேக அவசான காலத்திலா -விராஜா நதி ஸ்நானம் ஆனபின்பா -விசாரம் -பூர்வ பக்ஷம் கேள்வி
கர்தவ்யம் அபவாத்–கர்மங்கள் போன பின்பு -அர்ச்சிராதி கமனம் இருக்கே -கர்மா இந்திரியங்கள் இல்லாமல் போக முடியாதே /
சரீரம் பிரகிருதி சம்பந்தம்-சரீரம் -சூஷ்மமாக இருந்தாலும் -/ அஸ்வம் சரீர ரோமம் உதிர்ந்தது போலே கர்மாக்கள் தொலைந்து -ராகு விடு பட்ட சந்திரன் போலே -சூஷ்ம சரீரம் –
இரண்டு த்ருஷ்டாந்தங்கள் —
ஸ்தூல சரீரம் இங்கும் -சூஷ்ம சரீரம் விராஜா ஸ்நானம் பின்பு -வித்யா மஹாத்ம்யத்தால் -சூஷ்ம சரீரம் பெறுகிறான் -கர்மத்தால் இல்லாமல் -சித்தாந்தம்
லோகவத் –கோயில் கட்ட தடாகம் -பின்பும் உபயோகம் போலே -சூஷ்ம சரீரம் உபயோகம் -/ பல கோடியில் சேரும் மேலே /
அர்ச்சிராதி மார்க்கம் பற்றி அடுத்து -அநியமான அதிகரணம் -ஒரே ஸூ த்ரம் –
உபகோசலை வித்யை -பஞ்சாக்கினி வித்யை -பரியங்க வித்யை -படிக்கப் பட்ட அர்ச்சிராதி கதி மார்க்கம் –
வித்யா பேதங்கள் உண்டே -நியமம் -எங்கு படிக்கப் பட்டதோ அங்கு மட்டும் அதுவே நியமம் -அந்த உபாசகர்கள் மட்டும் அனுசந்திக்க வேண்டும் பூர்வ பக்ஷம்
சித்தாந்தம் அ நியமம் -எல்லாரும் கதி மார்க்கம் அனுசந்தானம் பண்ண வேண்டும் -ஸர்வேஷாம் அபரோத -அனைவரும் போகும் மார்க்கம் என்பதால் –
சப்தம் -சுருதி ஸ்ம்ருதி சொல்வதால் -அர்ச்சிஸ் ஏவ -என்பதால் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டர்கள் அனைவருக்கும்
-கீதையிலும் உண்டே -ஸ்ம்ருதி -ப்ரஹ்ம விதோ ஜன ப்ரஹ்ம பிராப்தி இந்த மார்க்கத்தால் –
அக்ஷரம் -அத்யந்த சேதன அசேதன விலக்ஷணம் –அக்ஷரா ப்ரஹ்ம வித்யை -கார்க்கி -ஸ்வரூபம் சொல்லி -சங்கல்பத்தாலே சூர்யா சந்திரர் –
அமலத்வம் ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்வரூப ஸ்வபாவ விகாரம் இல்லையே -யாக்யவார்க்கர் உபதேசம் கார்க்கிக்கு -ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகம்-/
இயதேவ-ஆ மனக –உபையுக்தமான குணம் மட்டுமே -ஆனந்தாதிகள் சேர்த்து அக்ஷரா -இவையே அனுசந்திக்கத் தக்கவை -இரண்டு ஸூ த்ரங்கள்
அந்தரத்வாதி கரணம் அடுத்து
அந்தர -பூத –அந்தராதிகாரணம் முன்பு பார்த்தோம் -தர்மியை தர்மமாக -சர்வ அந்தராத்மா இவனே -உள்ளிருந்து வர்த்திக்கும்-
சாஷாத் -அபரோஷாத் பரம் ப்ரஹ்மம் -தெளிவான -யாக சர்வாந்தராத்மா -வஸ்து எது தெளிவாக சொல்ல யாஜ்ஜ்வர்க்கர் இடம் கேட்டான் உச்சஸ்
பிராண ஆபரண சத்தே யாத்மா -பிராணனை கொண்டு பிராணிகளை ஜீவிக்கப் பண்ணுபவன் -பஞ்ச பிராணன் அதீனமாக கொண்டவனே -பதில் சொல்லி
ஜீவாத்மாவை சொல்கிறாரோ –
அடுத்த கேள்வி -அதே போலே -சகோரர் -எழுத்து பிசகாமல் கேட்க /வேறே பதில்
சோக மோக்ஷ ஜரா மரண ரஹிதன் பசி தாகம் அற்றவன் -பிரகிருதி சம்பந்தம் அற்ற நிர் தோஷம் -உள்ளவனே சர்வாத்மா
பொதுவாக இருவருக்கும் அப்புறம் விளக்கி –
பூர்வ பக்ஷம் -இரண்டும் தனி தனி வித்யை -பின்னம் -வித்யா பேதம் என்பான் -ஒரே அர்த்தம் பண்ண முடியாது என்பான் -வேறு வேறு ஞானங்கள்
இல்லை -சேர்த்தே அனுசந்திக்க வேண்டும் -விஷய பேதம் இல்லை -புத்தி பிரவ்ருத்திக்கு ஏற்ப இரண்டு பதில்கள் –
கண்களால் காண்பது இவை சேதனன் இச்சையால் பிராணன் அப்படி இல்லையே -இவனுக்கு அதீனம் இல்லையே -பரமாத்மா இச்சாதீனம் தானே –
தசரதருக்கு மகன் அன்றி மற்று இலேன் தஞ்சம் –பெருமாள் குணங்கள் சக்கரவர்த்தியின் ஏக தேசம் சொல்வதோ -நஞ்சீயர் –
பெருமாள் அபிப்ராயத்தால் சொன்னது -தன் அபிப்ராயத்தால் இல்லை –ஆத்மாநாம் மானுஷம் மன்யே தசராத்மஜம் என்றாரே –
இரண்டும் ஏக விஷயம் -அவனுக்கு புரிந்த வழியில் சொல்கிறார் என்றபடி -பிரகாரம் தான் வேறே -இதரவத்
-ஐகதாத்ம்யகம் -சரீர பூதன் உணர்த்த வேவ் வேறு பிரகாரங்களில்-சத் வித்யை – உணர்த்தினது போலே –
ஒன்பது பிரகாரங்கள் சொல்லி –தத் தவம் அஸி உணர்த்தினது போலே –

அபஹத பாப்மாதி அஷ்டாதி குணங்கள் -அசாதாரணம் -உபாஸ்யனுக்கும் ஆவிர்பவிக்கும் –குண விசேஷங்களில் பேதம் வந்தால் வித்யா பேதம் உண்டாகுமோ –
தஹர வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் -இரண்டிலும் உண்டு –ஹ்ருதயத்துக்குள்ள -அந்தரவர்த்தி ஆகாச ரூபமான பரமாத்மா -/
தர்மி பேதம் -உபாஸ்ய பேதம் -வித்யா பேதம் -அந்தரஹிருதய ஆகாசம் உபாஸ்யம் -இன்னும் ஒன்றில் ஆகாச அதர்வர்த்தி -ஸர்வஸ்ய வசீ ஈஸாநத்வ குணங்கள் இதில்
-அபஹத பாப்மாதி குணங்கள் அங்கு /குண உபஸம்ஹாரம் பண்ணி -ஆயதனம் இருப்பிடம் -/தர்மி பிரதான்யம் ஒரு இடம் தர்ம பிரதான்யம் இன்னும் ஒரு இடத்தில்
-தஹரம் போதுதான் -வித்யா பேதம் இல்லை -வித்யை ஐக்கியம் வந்ததும் -/
வித்யை -உபாஸக ஸுகர்யத்துக்காக பரிச்சேதம் பண்ணி செய்கிறோம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -அவன் –
வசித்வ ஈசானாதி குணங்களும் அபஹத பாப்மாதி குணங்களும் -சமமான ஆதாரம் -உண்டே -உபஸ்திதே அத தன் வசன –அத்யந்த ஆதாரம் இவையும் -காமாதிகரணம்
மேலே சந்நிர் த்தாரணஸ்ய கரணம்-
நிஷ்கிருஷ்ட தாரணம் -தரித்து -உத்கீதா உபாசனம் -/ எல்லா யாகங்களில் பண்ண வேண்டுமா –
கீழே குணங்கள் எல்லா வித்யைகளிலும் அனுசந்தானம் என்று சொல்லி -யாகத்துக்கு உத்கீதா -உபாசனம் -பிரதானம் என்றவாறு –
புருஷார்த்தமா -இது -பிரபார்த்தம் யாகத்தின் பொருட்டா -அங்கம் -யாக பலனா -வேறே தனித்தா -/யாகம் அனுஷ்ட்டிக்கும் புருஷனுக்கு வரும் பலன் –
யாகத்துக்கு இரண்டு பலன் -பிரதானம் -விதி வாக்கியம் -அவாந்தர பலன் -தனியாக பண்ண வேண்டாம் -நியத அங்கங்கள் அனுஷ்டித்தே ஆகவேண்டும் –
உத்கீதா உபாசனம் -எப்படி -என்பதே விசாரம் -பூர்வ பக்ஷி -நியதமாக அனுஷ்ட்டிக்கப் பட வேண்டியது -உத்கர்ஷம்
சித்தாந்தம் -உத்கர்ஷம் உண்டே ஆனாலும் —யாக பலனை தவிர தனியாக ப்ருதாக் பலன் சொல்வதால் நியமம் இல்லை
அநியமானம்—சித்தாந்தம் –
தன் நிர்த்தாரணஸ்ய-தத் த்ருஷ்டே –ப்ருதக் பலன் சொல்வதால் -அப்ரதிபந்தகம் இல்லா பலன் –
கர்மாக்களுக்கு -பலம் பிரதானம் பெற பிரதிபந்தகங்கள் உண்டே -பிரபல மாக இருக்கும் -பிரதிபந்தக அபாவே-நிவர்த்திக்க பின்பே பலன்
உத்கீதம் -தானே விலக்கி பலம் கொடுக்கும் – / அப்ரதிபந்தக பல பிரதானம் தனிப்பட்ட அசாதாரணம் இதுக்கு
யஸ்ய வேத நவேத -இருவரும் உபாசனம் பண்ண -ஸ்ரத்தை உடன் -செய்தால் வீர்யம் -உடன் பலன் கிட்டும் –

கர்மா காண்டம் உள்ளே உள்ள ஞானம் விசாரம் செய்யாதே -இங்கு தான் சொல்லும் -ஏக சாஸ்திரம் -கர்மாக்குள் உள்ள ஞான பாகம் இங்கே தானே விசாரம் –
பிரதான அதிகரணம் அடுத்து
இதுவும் தஹர வித்யை விஷயம் -பரமாத்மாவை குண விசிஷ்டனாக உபாசனம்
ஒரே ஸூத்ரம் இதில்
குணங்களையும் குணியையும் உபாசனம் -அஷ்ட குணங்கள் -உபாசனம் -ஒரே குணி –/பின்ன குணங்கள் –தனி தனி உபாசனம் குணி உபாசனம் பூர்வ பக்ஷம்
சித்தாந்தம் -ஒவ் ஒரு குணத்துடன் குணியை சேர்த்தே உபாசனம்
அபஹத பாப்மா அயம் ஆத்மா -சேர்த்து சேர்த்தே உபாசனம் -குணி க்கும் அஷ்ட உபாசனம் –
பிரதான வத் –பலம் தருமவன் என்பதால் –
அவதானம் பிரதானம் -ஹவிஸ் ஆஹுதி எடுப்பது அவதானம் -எடுத்த ஹவிஸை அக்னியில் சமர்ப்பித்தல் பிரதானம் –
இந்திரன்/ ராஜஸ்ய -ஸூ ராஜஸ்ய -அதி ராஜஸ்ய -மூன்று விசிஷ்டன் -மூன்று விசேஷணங்கள்-அதே போலே– தத் யுக்தம் இங்கும் /மூன்று ஆஹுதி உண்டே /
லிங்க பூயஸ்வாத்- அதிகரணம் அடுத்து
நாராயண அனுவாகம் -உபாஸ்யமான பரமாத்ம ஸ்வரூபம் நிர்ணயம் -புருஷ ஸூ க்தம் போலே இதுவும் -பரதத்வ நிர்ணயம் –
பூர்வ பக்ஷி–தைத்ரியம் தஹர வித்யை பிரகரணத்தில் -அதற்கு மாத்திரம் தான் என்பர் /
லிங்க பூயஸ்வாத்
பரம் ஜோதி பரமாத்மா பர ப்ரஹ்மம் -எல்லா ஆகாரங்களை உண்டே -சித்தாந்தம்
ச ப்ரஹ்ம –ச அக்ஷர பரமம் ஸ்வராட் -உபாசனம் யாராய் இருந்தாலும் அவனுக்கு தானே சேரும் -உபாசயம் இல்லாமல் உபாசனம் இல்லையே -சரீரவத் -சர்வ அந்தராத்மா –

பூர்வ விகல்பாதிகரணம்
பிரகரணாத் -/ ச க்ரியா –முதல் இரண்டு ஸூ த்ரங்கள் பூர்வ பக்ஷம்
பூர்வ விகல்பம் -கிரியா விகற்பம் -கர்மாவால் ஞானம் உண்டாகி -ஆராதனை பூர்வமாக -பூர்வம் என்று கர்மா -/மனஸ் வாக் பிராண சஷூஸ் -கொண்டு கர்ம
தயை கிரமமாக சொல்லாமல் பக்தி உந்த -தயா சதகம் -சங்கல்ப ரூபம் -/
சூறைக் காற்றில் விழுந்த மாம்பழங்களை சுவைப்பது போலே-த்ருஷ்டாந்தம் -காட்டி தேசிகன் -/
இஷ்ட கதி -மனசாதிகள் கிரியா சேஷங்கள் -உபாஸனான ஞான சேஷம் -/
வித்யா பேதங்கள் இல்லை -கர்மா சேஷங்கள் தான் என்பர் பூர்வ பக்ஷி –துவாதச யாகம் -12-நாள் அனுஷ்ட்டிக்கப்பட வேண்டிய
10-நாள் அக்னி இல்லாமல் -சமிதி நெய் புரோடாசம் இல்லாமல் யாகம் -/மனசாலே செய்ய வேண்டியது –
மனசால் பண்ணுவதே கிரியை –அங்கம் –
அவிதேஸாத்-கிரியைகள் தாவத் பர்யந்தம் மனசால் -வித்யா ரூபம் இல்லை பூர்வ பக்ஷம்
து -வியாவர்த்தித்து வித்யா ஏவ -தேஷாம் வித்யாம் சித்த ஏவ நிர்த்தாரணாத் தர்சநாத்
அவதாரணம் -சுருதி யத் –பிரகரணம் விட பலிமை -சுருதி லிங்க –/ ஆறு ஹேதுக்கள் –ஆறு சித்தாந்த ஸூ த்ரங்கள்
சரீரே பாவாதிகரணம்
ஒரு பூர்வ பக்ஷ ஸூ த்ரம்
ஆத்மனா சரீராகிய பாவாத் ஏக -சரீராத்மா பாவமாக உபாசனம் பண்ணியே பலம் அடையலாம் -இதில் எந்த அவஸ்தையில் சங்கை
ஆத்மா -கர்த்ருத்வ போக்த்ருத்வ –பிரகிருதி சம்பந்தம் அற்று உபாசனமா -/பூர்வ பக்ஷி -சரீரம் உடன் ஆத்மா இருக்க பிரகிருதி சம்பந்தம் உண்டே
-இந்த அவஸ்தையில் தானே பண்ண வேன்டும் -உபாசனை பலம் வந்த பின்பே அன்றோ பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபம் வரும் -என்பர் /
எப்போதே வர போவதை கொண்டு உபாசனம் பண்ண கூடாதே –செல்லாதே -போலி வைத்தியர் போலே ஆகுமே –
குண த்ரய விசிஷ்டமாகவே இருப்பதால் -என்பர் -/யதோ உபாசனம் பலம் -/
சித்தாந்தம் வியதிரேக -ந – ஸத்பாவை / யதார்த்தமான உபாசனம் -/ பரிசுத்தமான ஆத்மாவை சரீரமாக கொண்டு உபாசனம் –
இந்த தசையில் உபாசனம் பண்ணினால் அப்படியே பலம் கிட்டும் -இருக்கப் போவதை நினைத்தே உபாசனம் -/வேறு படுத்தி பார்த்து சாஷாத்காரித்து
-கர்ம ஞான யோகங்களால் தான் வேறுபடுத்தி பார்க்க முடியும் -இருக்கும் பொழுதே தேக சம்பந்தம் அற்றவனாக -யோகம் இதற்க்கு தான் –
இல்லாத ஆத்மாவை உபாசனம் இல்லை -அழுக்கு நீக்கிய ஒன்றையே சரீரமாக்கி உபாசனம் –
ஒரு பூர்வ பக்ஷ ஸூ த்ரம் – ஒரே சித்தாந்த ஸூ த்ரம் /
நது உபலித்வத் -பூர்வ பக்ஷம் சொன்னபடி இல்லை வியதிரேகம்-மாறுபட்ட ஆகாரத்தாலே உபாசனம் -ஸத்பாவம் -அடைந்தவனாக -வியதிரேக —
அடுத்து -அங்காதி உபஸ்தாத் ச கரணம் -இரண்டு ஸூ த்ரங்கள் உத்கீத விஷயம்
உத்கீதம் -உபாசனம் -ஓமித்வாதி-சாந்தோக்யம் -பிராண வித்யை -அவையாவும் பிரணவம் உபாசனம்
பஞ்ச வித சாமம் -வேறு இடத்தில் -பிரதிகாரம் பிரஸ்தாபம் உத்கீதம் போன்ற ஐந்தும்
இதமேவ யுக்தம் -ஒரு வித சாம ஸ்தோத்ரம் –சாம அவயவம்/ அயம் ஏவ லோகம் அக்னி சித்த -/அங்க உபாசனங்கள் –ஒரு சாகையில் –படிக்கப் பட்ட சாகை மட்டும் இல்லை சாகாந்தரங்களில் சொல்லவற்றை -யாகங்களை எல்லாம் நியதம் உத்கீதம் –
மந்த்ராந்தரங்கள் போலே -விஹிதம் எங்கும் -/
பூமத் த்யாயத வதிகரணம்
பூர்த்தியான -உபாசனம் -சாம விபாகம் -உத்கீதா அவாந்தர விபாகம் பார்த்தோம் -/ பூரணமான உத்கீதா உபாசனம் ஸ்ரேஷ்டம் என்றவாறு –
அவயவி -வைஸ்வாரண வித்யா / ஐந்து ப்ரஹ்ம வித்துக்கள் -உபாசனம் -சம்சயம் தீர்க்க –/சூர்யா சந்திரர் சஷூஸ் —
பூரணமான -சர்வ அவயவ சம்யுக்தரானவரை உபாசனம் /ஜாயாம் ஸ்ரேஷ்டம் என்றவாறு -க்ரது வத் ஸ்ரேஷ்டம் -யாகாதிகளில் / ஏக தேச உபாசனம் சொல்லுவான் என் –
யாகம் -த்ருஷ்டாந்தம் -புத்ரன் பிறந்த உடன் -யாகம் புத்தி தீக்ஷை -விதேயம் -/ பூர்ண உபாசனம் ஸ்ரேஷ்டம் காட்ட இவற்றை சொல்லி –

சப்த்தாதி பேதாத் கரணம் ஒரே ஸூ த்ரம்
ஒரே வித்யைகளா வேறு வேறு வித்யைகளா -பரஸ்பர பின்னம் நாநா-த்வம் சித்தித்தால் தானே பேத அபேத விசாரம்
நாநா சப் தாதி பேதாத்
சத் வித்யா பூமா வித்யா வைஸ்ராநவ வித்யை –போன்ற பல / ஒரே ப்ரஹ்மம் உபாசனம் -ஸ்வரூபம் சத்யம் ஞானம் இத்யாதி -ஒரே வித்யை பூர்வ பக்ஷம்
நாநா -சித்தாந்தம் -சப் தாதி பேதாத் என்பதால்
பூர்வகாண்டம் போலே –கிரியா பாதங்கள் -தான ஹோம யாகாதிகள் பேதம் போலே –யஜ ஜுஹோதி -ததா விதிகள் சப் தங்கள் வேறு பட்டு இருப்பது போலே –
உபாஸீதம் வேதனம் -சப்தங்கள் தானே -த்யானம் உபாசனம் வேதனம் பர்யாயத்வம் உண்டே -என்ற சங்கை வருமே -ஒரே அர்த்தம் தானே
பக்திக்கும் பிரதிபத்திக்கும் தானே வாசி உண்டு -/ந்யாஸ வித்யை -பரஸ்பர பின்னம் பக்திக்கும் பிரதிபத்திக்கு தானே /ப்ரபத்யே –உஞ்சீதா பதம் /
ஸ்மார்த்த பதம் -ப்ரபத்யே -பக்தி -த்யான உபாசனை வேதன சப்தங்கள் /
அடுத்து -விகல்ப அதிகரணம்
32 –ப்ரஹ்ம வித்யைகள் -சர்வ வித்யா அனுஷ்டானம் -/மோஷார்த்தம்/ யதா சக்தியா -ஸக்ருத் ஏவ மூன்றில் எது என்னில்
சித்தாந்தம் -விகல்பம் -சமுச்சயம் இல்லை -/ ஒன்றே போதும் -பல சாதனங்கள் ஒரு சாதியத்துக்கு -விதிக்க –
அவிசிஷ்ட பலத்வாத் -ஒரே பலன் சொல்வதால் /
நாநா சாப்தாத் பேதத்வாத் / பக்திக்கும் பிரதிபத்திக்கும்
ஒரே பலன் தானே
பக்தி யோக ஸ்தானத்தில் அவன் இருந்து -வியவஸ்திதமான விகல்பம் -/ பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி -ஞானம் விளம்பம் அஸஹத்வம் -இருந்தால் -/
காம்யாத்–காம்ய கர்மங்களுக்கு இந்த விதி இல்லை / மோக்ஷ பலனுக்கு விகல்பம் /இரண்டாவதால் பண்ண வேண்டியபடி பூர்ணம் இல்லாமல் இல்லையே /
ஸ்வர்க்கம் ஜ்யோதிஹிஷ்டா ஹோமம் -அங்கு பல தாரதம்யம் உண்டே -ஒரு தடவை பண்ணினவனுக்கும் பல தடவை பண்ணினவனுக்கும் /
லகு தானம் குரு தானம் பலன் வேறே -அக்னி ஹோத்ரம் ஸ்வர்க்கம் பலம் /
மோக்ஷத்தில் பல பேதம் இல்லையே –
அங்கேதே யதாசராய பாவா அதிகரணம் -ஆறு ஸூ த்ரங்கள்
பூர்வ பக்ஷம் -1-/ சித்தாந்தம் 5-ஸூ த்ரங்கள்
உத்கீதா உபாசனம் பற்றி விசாரம் / விதி வாக்கியம் -பல ஸ்ரவணம்/ விதி வாக்யங்களிலே பலம் சொல்லும்
பலம் வாக்யாந்தரம் -வாக்ய சேஷ -பின்ன மாக இருந்தால் பலம் அர்த்தவாதம் ஆகுமே –
ஜூஹூ உபப்ருத் பாத்திர விசேஷம் யாகங்களில் உண்டே -வன்னி அரசமரம் -அக்னி -/பலாச வருஷம் ஜுஹு / பலன் இல்லாமல் விதிக்கும் இடங்கள் கரத்வம் தான்
உத்கீதா உபாசனம் -ஸூ வாக்கியத்தில் பலன் சொல்ல வில்லை -புருஷார்த்தம் சொன்னது -சரி இல்லை பூர்வ பக்ஷம்
யாகத்துக்கு அங்கம் உத்கீதம் -ஸூ வாக்கியத்தில் சொல்ல வேண்டாமே –
தீர்த்தம் கொண்டு வருவது யாகத்துக்கு -தேவதைகள் ஆவாஹனம் -அப ப்ரணயத்தி தீர்த்தம் சேர்க்க -சொல்லும் மந்த்ரங்கள் –
என்ன பாத்திரத்தில் சேர்க்க -தாரு பாத்திரம் -அங்கம் -இந்திரிய வசம் இல்லாமல் /பிரஜை -பெற -கோரஹணம் பாத்திரம் பால் கறக்க –
அங்கம் விதிக்கும் வாக்யங்களிலும் பலன் சொல்லி உள்ளதே என்பான் –
சித்தாந்தம் மேல் -விதியில்-வேதனஸ்ய அங்கதான் -தர்சநாத்
-26/அதிகரணங்கள் -3–3-பார்த்தோம் இதுவரை –

அதிகாரம் பெற்று உபாசனம் பிரவர்தம் -அங்கமாக ஸஹ ஹாரி அங்க பாதம் அடுத்து-3-4- -அங்கங்கள் விவஸ்திதம்
வர்ணாஸ்ரம தர்மங்கள் கர்ம அனுஷ்டானங்கள் -ஆத்ம குணங்களும் அங்கம் -மேலும் மேலும் வளர்க்க -யாகாதிகளை அங்கமாக கொண்டது -/
பாதாரயணர் வேதாந்த சாஸ்திரம் உபாசனத்துக்கு கர்மம் அங்கம் /ஜைமினி வேதாந்த உபாசனம் கர்மங்களுக்கு அங்கம் –
இரண்டையும் சொல்லி -சம்பாஷணம் -கர்மா தான் அங்கம் -என்று நிரூபிக்கிறார் –
புருஷார்த்த அதிகரணம் –
புருஷார்த்த அத சப்த்தார்த்தோ பாதராயணர் –உபாசனை சாமர்த்தியத்தால் -பரம புருஷ வசீகரணம் -பக்தி பிரபத்தியால் –
புருஷார்த்த சாதனம் -வித்யா நாம -உபாசனம் -பல பிரதான சாமர்த்தியம் விதைக்கு -பாதராயணர் -எதனால் -சப்தாத் -சுருதி வாக்யங்களால்
-ப்ரஹ்ம வேத –வேதனமே -அத -வித்யையாலே -தர்சநாத் –வேதனத்தாலே –சர்வ ரக்ஷணம் -உத்கீதா உபாசனம் அறிந்த –ப்ரஹ்மம் அபிரஷதி –
சேக்ஷத்வாத்–ஜைமினி -சேஷமான வஸ்துவ்வுக்கு பல பிரதானம் இல்லை -அங்கத்துவம் -சேஷி அங்கி -த்யானம் -உபாசனம் -ஞானம்
-கர்மங்களுக்கு அங்கம் என்பர் -ஆத்மா நித்யம் -கர்மங்களை அனுஷ்ட்டிக்க வேதாந்த ஞானம் முக்கிய அங்கம் -என்பர் -ஸ்நானாதிகள் போலே –
அங்கி தானே பல பிரதானம் பண்ண முடியும் -பாதராயணர் சொன்னது அர்த்தவாதம் என்பர் -வித்யா கர்மாங்கபூதம்—20-ஸூ த்ரங்கள் மேலே வரும் —
புருஷார்த்தோ அத பாதாராயண சப்தாத் -இதில் இருந்து தான் -வித்தையை யிலே இருந்து —
வேதன உபாசன –/ யதா அன்யேஷூ சேஷத்வநி ஜைமினி -/த்ரவ்யம் -யாகம் -போலே /ஞானமும் -ஸ்ரோத்ரியனாக இருந்து -வேதாந்த ஞானம் சம்ஸ்காரம்
-கர்த்தாவுக்கு யோக்யதை -அதனால் வித்யை கர்மாவுக்கு அங்கம் என்பர் /
த்ரவ்ய சம்ஸ்காரம் போலே -/ஆசார தர்சநாத் –ப்ரஹ்ம வித்துக்களுக்கு -கூட ஆச்சாரம் கர்ம பிரதானமாக சொல்லப் பட்டதே /
ஜனகர் போலே ப்ரஹ்ம ஞானம் உள்ளவர் இல்லையே -அவரும் கர்ம பிரதானர்/
தத் ஸ்ருதி–ஸ்ருதியால் அறியப்படுகிறதே -உத் கீதா உபாசனம் -ஞானம் உள்ளவனும் இல்லாதவனும் -செய்தாலும் -ஞானம் உடன் செய்பவன் பலன் பெறுகிறான்
-வீர்யம் பெறுகிறது -ஞானம் கர்மாவுக்கு அதிசயம் கொடுக்கும் என்றதே -அதிசய ஆதாநம் செய்வதே சேஷம் –
வித்யா கர்மணீ-பஹு வசனம் -சமன் வாத பேதம் -பிரதமம் வித்யா அப்புறம் கர்மணீ -இதுவே பிரதானம் -இரண்டு முமுஷுக்கு –
அருளிச் செயல் -முன்னால் போகுமே -வேதம் பின்னால் -/
வித்யை உடையவனுக்கு தான் கர்மா விதிக்கப் படுகிறது -அடுத்து -யாகாதிகள் அனுஷ்டித்து கொண்டு –
வேத அத்யாயனம் அர்த்த ஞானம் பர்யந்தம் -அஷ்ட ராசி கிரஹணம் மட்டும் இல்லை -சம்ப்ரதாயம் இது இல்லை -வேத வாக்யங்களுக்கு அர்த்த ஞானம் விதி இல்லை -ராக பிராப்தி தான் –
நியமாத்– ஈஷாவாச உபநிஷத் -ப்ரஹ்ம வித் ஞானம் உடையவனுக்கு கர்மா அனுஷ்டானம் நியதமாக விதிக்கும் -பூர்ண ஆயுசுக்கும் -கர்மா அனுஷ்டானம் -நியமிக்கும்
மேலே–பாதாயனார் -ஏவம் சந்தர்ச -கர்மா தான் வித்யைக்கு அங்கம் பூதம் –தன்னை தத் தவம் அஸி என்று ஜீவன் பற்றி அறிந்து -ஜைமினி
ஆனால் இது ஜீவ விஷயம் இல்லை -பரமாத்மா விஷயம் -ஏவ காரணமான பர ப்ரஹ்மத்தை சொல்லி -காரண பூதனான ஜீவனை சொல்ல வில்லை –
அதி கோபதேசாத்– துல்யம் -விதர்சனம் -ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்மா கை கொள்ளுவது –கர்மா தியாகம் பிரதானம் -ஆச்சார்ய தர்சனம் —
வித்யைக்கு அபேக்ஷிதம் -இந்த த்ரிவித தியாகம் -ஜனகாதிகள் கர்மா பிரதானம் ப்ரஹ்ம வித்யை பலனுக்காத்தான் -வித்யைக்கு அங்கமே –
அசார் வர்த்திதம் ஹி -ஸர்வத்ர -அசாதாரண விதி இல்லை -உத் கீதா வித்யைக்கு மட்டும் விஷயம் -யுகாதி கர்மாக்காளுக்கு அங்கம் -இந்கும்க் ப்ரஹ்ம விதைக்கு பலமாக –
வித்யையால் கர்மாவுக்கு அதிசயம் சேஷ பூதம் என்று ஜைமினி சொல்வது எல்லா கர்மாக்களிலும் இல்லை -அறிந்து யாகம் செய்பவன் என்னை அறிந்து ப்ரஹ்ம ஞானம் பெறுகிறான் –
விபாக -வித்யா கர்மணீ -ஏக பல சாதனமாக இருந்தால் தான் -அங்கம் அங்கி -/விபாகம் -வேறே வேறே பலன்களாக அன்வயம் –
அத்யயனம் -வேத ஞானம் -மாத்ர-அக்ஷரா ராசி மட்டும் போதும் -/அர்த்த ஞானம் –ஜைமினி மதம் ஒத்து கொண்டதாலும் –அக்ஷரா ராசி -வைலக்ஷண்யம் உண்டே –
ந அவிசேஷாத் -மறுப்பு -ப்ரஹ்ம வித்து யாவதாத்மா கர்மா அனுஷ்டானம் செய்து கொண்டே இருக்கக் கடவன்
-கர்மா பலன்கள் ஒட்டாது -என்பதை சொல்லவே -வந்தது -நியாமென கர்மம் அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று விதிக்க வில்லை
ஸூ தயே-அதவா அனுமதி -சுருதி சொல்வதால் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாதே -ஏவம் விதி -வித்யை ஸ்துதிக்க வந்த வாக்கியம் –
பாலாபீஸந்தி கர்மாக்களை விட்டார்கள் -ப்ரஹ்ம வித்துக்கள் / -ஏகே காம காரேண-/ விதி இல்லை -விருப்பம் இருப்பதால் செய்கிறார்கள் –
ஞானம் தியாகம் பண்ண வில்லை -கர்மங்களை தியாகம் பண்ணுவதால் ஞானம் பிரதானம் என்று அறியலாம்
உபமர்த்த்யாஸ்ச –வித்யையால் -கர்மங்கள் விநாசம் -பாபா புண்ய கர்மங்கள் -முடிச்சுகள் அவிழ்ந்து -ஞானம் மஹாத்மத்தால் –இதனாலும் ஞானம் பிரதானம் அறியலாம் –
ஊர்த்தவ ரேதஸ் இத ச -சந்யாசிகள் -வித்யை சன்யாசிகளுக்கும் அதிகாரம் உண்டே –யாகாதிகளுக்கு இல்லை -அதனால் வித்யைக்கு கர்மா நியாமேன அபேக்ஷை இல்லையே /
ஏதம் மேவ லோகம் -பலன் ப்ரஹ்ம பிராப்தி -ஆசைப்பட்டு பரி விராஜர்கள்-பிரதிபந்தகங்கள் விட்டு சந்யாசிகள் –
த்ரயோ தர்ம ஆஸ்ரயம் இந்த சந்யாச ஆஸ்ரமமும் -ப்ரஹ்ம வித்யைக்கு அதிகாரம் -சக தர்ம சாரிணி-
விதி இல்லை அனுவாதம் அசோதநாத் பரமார்த்தாத -சந்யாச ஆஸ்ரமம் விதிக்கப் பட வில்லை -ஜைமினி -அதனால் இது பிரதானமாக கொண்டு
-சொல்ல முடியாது என்பர் -தேவை இல்லாத ஓன்று
அதுக்கு பாதராயணர் -க்ருஹஸ்த தர்மம் போலே சமமாக -த்ரயோ தர்ம ஸ்கந்தா -சமமாக சொன்னதால் –ஏக வாக்கியம் -அதனால் அங்கீ கரிக்கப் பட வேண்டியதே –
அபூர்வத்வாத் -தாரயித்-சந்யாச ஆஸ்ரமம் -வாக்ய பராமர்சத்தால்-மூன்று ஆஸ்ரமமும் ஏக சாம்யம் -நேராக விதிக்கா விட்டாலும் கொள்ள வேண்டும்
-20-சூத்ரங்களால் ஜைமினி -வாதம் நிராகரித்து வித்யை பிரதானம் -கர்மா அப்ரதானம் -புருஷாதிகாரணம்
கர்மா வித்யைக்கு அங்கமே என்று சாதித்தார் –
ஸ்துதி மாத்ராதிகரணம்-
ஓம் இத் அக்ஷர–உத்கீதா உபாசனம் -சாம கான அவயவம்–சார பூதம் -மிகவும் உத்க்ருஷ்டம் – /
கர்மா அங்க பூதமான உபகரணம் –யாகம் -புருஷார்த்தம் ஸ்வர்க்கம் -/ யாகத்துக்கு சேஷ பூதம் -உத்க்ருஷ்டம் சொல்வது எப்படி -பூர்வ-பக்ஷம்
-ந அபூர்யாத்வாத் சித்தாந்தம் -/ த்ருஷ்ட்டி விதி யாக கொள்ள வேண்டும் –
உத்கீதம் கரண்டிகள் நெய் எல்லாம் அங்கம் -ஸ்வர்க்க லோக சாம்யம் -/
பாரிப்ரலவம் அதிகரணம் -2-ஸூ த்ரங்கள்
ஒரு வித்யையிலும் ஆரம்பம் கதை -சத் வித்யை ஸ்வேதகேது பிள்ளை போலே / ஆக்யானம் உபாக்யானம் –
வித்யை விதிக்குமா -பாரிப்ரலவமா- இவை /ப்ரஹ்ம வித்யா ஸ்தானத்தில் சொல்லப் பட்ட வாக்கியங்கள் –
வித்யை உடன் நேராக சம்பந்தம் இவற்றுக்கு இல்லையா -உண்டா என்றவாறு -/ பூர்வ பக்ஷம் -அஸ்வமேத யாக பிரகரணம் போலே –

கீழ் இரண்டும் பிரசங்காத் அதிகரணம்
யாகாதி கர்மா அபேக்ஷை வித்யை –யதிகளுக்கு கர்மா அதிகாரம் இல்லை போலே வித்யைகளுக்கு அதிகாரம் இல்லையோ -என்னில்
அத ஏவ -வித்யா -அக்னி ஆதனம் உண்டு பண்ணியே -அக்னி ஹோத்ரம் செய்வார் -கிருஹஸ்தர்களுக்கு
யதிகளுக்கு கிடையாது –
அக்னி ஆதான அதிகரணம் -அபேக்ஷிக்காது -ஒரே ஸூ தரம் -அத ஏவ –சந்நியாசி வித்யை உண்டு என்று சொல்லப் பட்டதால்
அக்னி ஆதனாதி கர்மாக்களை அபேக்ஷிக்காது என்றபடி
சர்வ அபேஷா சா –அதிகரணம் -ஒரே ஸூ த்ரம் இதில்
கிருஹஸ்தர்களில் அசக்தர்களுக்கும் கர்மா அபேக்ஷிதம் வேண்டாமோ என்னில்
சன்யாசிகளுக்கு -மட்டும் இல்லை -சர்வ வர்ணம் ஆஸ்ரமம் -படி அபேக்ஷை உண்டே -யஜ்ஜாதி சூதேக -ப்ரஹ்ம வித்யை அபேக்ஷிக்கும் -மேலே விருத்தி அடைய சுருதி சொல்லுமே
தமேவ –யஜ்ஜானே தானேன -வேதான வாசனேன -அத்யயனம் பண்ண யஜ்ஜம் தானம் தாபஸ் -பல அபிசாந்தி ரஹிதமாக -அங்கம் ஆகும் என்று சொல்லப் பட்டதே /
அஸ்வ வத்-
சம தமாதி அதிகரணம்
ஆத்ம குணங்கள் –பாஹ்ய உள் இந்திரியங்கள் -அடக்கம் சாந்தி தாந்தி போன்றவையும் அபேக்ஷிதம் -வித்யைக்கு அங்கமாக விதிக்கப் பட்டு இருப்பதால் –
பரஸ்பர விரோதம் -கர்மாக்கள் செய்வதற்கும் -சம தமாதிகள் உடையவனாய் இருப்பதற்கும் -/
தத் விவேக -மனம் அடக்கம் -விரோதம் இல்லாமல் -வேண்டிய அளவு இந்திரியங்களை உபயோகம் செய்து -என்றபடி -சம தமாதிகளுக்கு விரோதம் இல்லாமல் செய்ய வேண்டும்
ததாபி –இரண்டும் விதிக்கப் பட்ட காரணத்தால் -தத் விதேய
ஆகார சுத்தி இருந்தால் தான் வித்யை சித்திக்கும் -ஆகார சுத்தி -சத்வ சுத்தி
ஆஸ்ரய தோஷம் இல்லாமல் -தேக சுத்தி -மனஸ் சுத்தி -பக்தி ஏற்பட –
சர்வ அன்னான் அனுமதி அதிகரணம் –நன்கு ஸூ த்ரங்கள் -பிராண வித்யையில் -அத ஏவ பிராண -சப்த வாச்யன் ப்ரஹ்மம் -சாப்பிடத் தகாதது ஒன்றும் சொல்ல வில்லை
யானை பாகன் சாப்பிடும் கொள் தானியம் எச்சில் -உச்சிஷ்டம் வாங்கி சாப்பிட -தண்ணீர் எச்சில் சாப்பிட வில்லை
-பிராணன் தரிக்க அத்தை உண்டேன் -என்பார் -இது தோஷகரம் -இந்த விருத்தாந்தம் –
பிராண விநாசம் காலத்தில் சர்வ அன்னம் அனுமதி -யோக நிஷ்டர்களுக்கே இப்படி -யோகம் கை வராதவர்களுக்கு இதுவும் கூடாதே
தோஷம் போக்கி கொள்ள சக்தி உள்ளவர்கள் அவர்கள் –
அபாதாச்சா-
அதனால் தான் பாதகம் ஏற்படாது என்றவாறு -அந்த கரணம் சுத்திக்கு பாதகம் வர கூடாதே -என்றவாறு –
அபி ஸ்ம்ருத்யதே
ஸ்ம்ருதியும் இத்தையே சொல்லும் -பிராண சம்சய ஆபன்ன-மனு ஸ்ம்ருதியில் உண்டே -பிராணன் போகும் நிலையில் ஏதேனும் உண்ணலாம் பாபம் இல்லை சித்த அசுத்தி வராது –
கடவல்லி-மது பான நிஷேத ஸ்துதி -பாபங்கள் வரும் -என்பதால் –அதே போலே சர்வ அன்னம் -நிஷேதம் –
விஹிதப் ப்ராப்த ஆஸ்ரம கர்மாதி -அதிகரணம் -நான்கு ஸூ த்ரங்கள்
யஜ்ஜாதி கர்மா அனுஷ்டானம் விசாரம் -/ ப்ரஹ்ம வித்யை சர்வ கர்மா அபேக்ஷிதம் நிரூபணம் ஆனதே – உபாசனம் பண்ணா விட்டாலும் வர்ணாஸ்ரம கர்மம் விடக் கூடாதே –
விதிக்கப் பட்ட காரணத்தால் -நிறபேஷமாக -பலனை கருதாமல் செய்ய வேண்டும்
மேலும் உபாசனம் பண்ணினால் -அங்கமாக அனுஷ்ட்டிக்க வேண்டுமோ -என்னில் -வித்யைக்கு -அங்கமாக -அக்னி ஹோத்ர த்வயம் செய்ய வேண்டுமோ -சம்சயம் –
சஹகாரித் வேநச-
ஒரு முறை அனுஷ்ட்டித்தால் போதும் -ஆஸ்ரம தர்மமாக செய்தாலே வித்யைக்கு அங்கம் ஆகும் –
உபய லிங்காத் -விநியோக பிரதத்வ நியாயம்
அக்னி ஹோத்ரம் -ஸ்வர்க்க பலனுக்கும் -வர்ணாஸ்ரம -இரண்டுக்கும் விநியோகம் பொறுத்து இரண்டு பிரகாரம் –
அதே போலே வித்யங்கமாகவும் வர்ணாஸ்ரமாகவும்
அநதிபவம்– உத்பத்தியும் விருத்தியும் -வித்யை உண்டாக்கி ஸ்திரப்படுத்தும் –
விதுரன் -பத்னி இல்லா -அக்னி அதிகாரம் இல்லையே -ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டோ விசாரம் -கீழே யுத்திகளை பார்த்தோம் –
யுத்திகள் சொல்லிய நியாயம் இவர்களுக்கு கொண்டு வர முடியாது
அந்தரா -நடுவில் -நான்கு ஆஸ்ரமும் இல்லாதவன் -அபி -கூட -ஜெப உபவாச அதிகாரி -தத் தர்சநாத் —
சுருதி -ரைக்குவர் -ப்ரஹ்ம வித்யை உபதேசம் பர்யந்தம் செய்கிறார் -அனுஷ்டானமும் உபதேச யோக்கியதையும் உண்டே -அவர் விதுரன் –
ரைக்குவாதிகள் வித்யா நிஷ்டை த்ருஷ்டே
தானாதிகள் இவர்களுக்கு உண்டு -சன்யாசிகளுக்கு இல்லை / இவர்களுக்கு யாகம் மட்டும் இல்லை
ஜபம் உபவாச தானம் அங்கங்களாக கொண்டு -அடையலாம் -என்றவாறு –
அபி ஸ்மர்த்யதே
விசேஷ அனுக்ராஹாச்ச –
தபஸ் ப்ரஹ்மசர்யம் ஸ்ரத்தா வித்யை பொதுவானவை /விஹிதமான காலத்தில் ஸ்த்ரீ சம்யோகம் ப்ரஹ்மசர்யம் –
விதுரனுக்கும் அதிகாரம் — விசேஷித்து சொல்வது ஆஸ்ரமம் உத்க்ருஷ்டம் -என்றவாறு –
விதுராதிகரணம் -விதுரர்களுக்கும் வித்யை அதிகாரம் உண்டு
மேலே தத் -பூதஸ்ய நைஷடிக்க வைகானச பரிவ்ராஜர்களுக்கு-தத் பூதாதி கரணம் -நான்கு ஸூ த்ரங்கள்
யத் அபி -நைஷடிக்க -விவாகம் பண்ணி கொள்ளாதவன் / வைகானச வான பிரஸ்தம் ஆஸ்ரமம் சொல்லிற்று ஆகமம் சொல்ல வில்லை / பரித்யாகம் -சந்நியாசி /
கிருஹஸ்தனுக்கு பிராயச்சித்தம் -வித்யைக்கு விச்சேதம் வந்தாலும் -இவர்களுக்கு இல்லை என்றவாறு –
ஆஸ்ரமம் தர்மம் நழுவினால்-இந்த மூவருக்கும் –பிராயச்சித்தம் இல்லை -/ஜைமினிக்கும் இதுவே அபிப்ராயம் –
நைஷடிக்க ப்ரஹ்மச்சாரி குருகுலம் விட்டு வெளியில் வர கூடாது -பாபம் ஹேது வாகலாம்-ஆச்சார்யர் கைங்கர்யம் செய்தே இருக்க வேண்டும் –
வான ப்ரஸ்தனுக்கும் மீண்டும் கிராமத்தில் நுழைய கூடாது -சந்நியாசி ஒரு வஸ்துவை விரும்பி இரண்டாம் தடவை ஆசையுடன் பார்க்க கூடாதே /
பதிதம்-பிராயச்சித்தம் அநர்ஹர் -தவ யோகாத்
பசு பிராயர் ஆவர் இவர்கள் தர்மம் நழுவினால் –
உபபாதங்கள் -மஹா பாதங்கள் போலே இல்லாமல் கொஞ்சம் பாபங்கள் –ப்ராஹ்மணர் மது பானம் பாபத்துக்கு பிராயச்சித்தம் உண்டாம் –
பஹிர் பூதா பவதி அவ கீர்த்தி -மேலே கதி இல்லை -இந்த ஜன்மாவில் வித்யைக்கு அதிகாரிகள் ஆக மாட்டார்கள் –
உத்கீதா உபாசனம் யார் அனுஷ்டானம் -யஜமானனா உத்கீதாவா -ருத்விக்கா -அடுத்த விசாரம்
ஆத்ரேயர் -நாம -ஏவம் -ஸ்வாமினா -யஜமானனே பண்ணனும் -பலம் -அனுஷ்டிப்பவனுக்கு –
பிரதி பந்தனம் இல்லாத பலன் அடைவான் -விளம்பம் இல்லாமல் –
பாதராயணர் -மேலே சிலரை கேட்க -இதில் திருப்தி இல்லாமல்
ஓடுலோமி– ருத்விக்கானால் பண்ண வேண்டும் -என்பர் -தஸ் மை–யாக ஸ்வரூபம் -யாக பலன்கள் -ஸ்வாமிக்கு -தக்ஷிணை ருத்விக்குகள் –
பல சாமானாதிகரணம் –தக்ஷிணையால் பலம் சுவீகரிப்பான்
ப்ரஹ்ம வித்யைக்கு சஹகாரி -யந்த்ரம் -பாண்டித்யம் இருந்தும் பாலனை போலே கர்வம் இல்லாமல் -அஹந்காராதிகள் இல்லாமல்
/ மௌனம் -மந்தவ்ய /ப்ரஹ்மணோ பவதி -இப்படி இருப்பவர்களே –
விஹிதமான மந்த்ரங்கள் மட்டும் /சமதமாதிகள் உடன் இவையும் சஹகாரி என்றவாறு –
க்ருஸ்ன பாவாத் -எல்லா ஆஸ்ரமம் உள்ளவர்களுக்கும் -இவை வேண்டும் என்றபடி -கிருஹஸ்ரமாம் சொன்னது உப லக்ஷணம் -என்றவாறு
அநா விஷ்கார – அதிகாரணம் -வெளிப் படுத்தாமல் இருப்பது -ஒரே ஸூ த்ரம்
கீழே மௌனம் விதி -மூன்றாவது அங்கம் -இதில் அதன் உபயோகம்
தன் மஹிமை வெளிக் காட்டாமல் இருப்பது -பாண்டித்யம் -இருந்தும் பாலன் போலே -/காம பாஷாணம் -பரி பாஷை இல்லாமல்
–சோறு -ஆழ்வார் ஆண்டாள் -அவஸ்தை ஆயர் பேச்சு நாம் சொல்லக் கூடாது -/ நிந்தா ஸ்திதிகளை பொருள் படுத்தாமல் -/ பாலன் ஸ்வ பாவங்களை சொன்னபடி
ஐஹிக- அப்யுத பலன்கள் -மோக்ஷ பலன்கள் -பலாதிகாரம் சங்கதி இவை

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

June 28, 2017

2-1-13-சர்வா ஹி ச்ருதய ச ஸ்ம்ருதி இதிஹாச புராணங் சர்வேஸ்வரேஸ்வரம் சதைவ சர்வஞ்ஞம் சர்வசக்திகம் ஸத்யஸங்கல்பம்
நிரவத்யம் தேச காலா நவச்சின்னாந அனவதிக அதிசய அநந்தம் பரம காரணம் ப்ரஹ்ம ப்ரதிபாதயந்தி –

2-2-1-ப்ரதமே அத்யாயே ப்ரத்யஷாதி பிராமண கோசாராத் அசேதநாத் தத் ஸம்ஸருஷ்டாத் தத்வியுக்தாச்ச சேதநாத் அர்த்தாந்தர பூதம்
நிரஸ்த நிகில அவித்யாத்ய புருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தை கதாநம் அபரிமித உதார குண சாகரம்
நிகில ஜகத் ஏக காரணம் சர்வ அந்தராத்மா பூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மிதியுக்தம்

2–3–6- பராயத் அதிகரணம்
ஜீவாத்மா அறிபவன் -கர்த்தா -செயல் படுபவன் சொல்லி முன்பு -ஸ்வதந்த்ர செயலா –பரதந்த்ர செயலா விசாரம் –
சாஸ்திரம் விதிக்கும் -ஜீவனை -செய்யவும் விடவும் –
இரண்டு ஸூத்ரங்கள் -பராயத்தம் -பராது தத் து ஸ்ருதியே -பரமாத்மா ஆயத்தம் தான் -து -வியாவர்த்திக்கும்
ஆத்மனி திஷ்டன அந்தர யமயத்தி/ ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் சன்னிவிஷ்ட / யந்த்ர ஆரூடானி மாயையா /
க்ருத பிரயத்தன அபேக்ஷசஸ் து
செய்யப்பட பிரயத்தனம் எதிர்பார்த்து -விகித பிரதிஷித்த -செயல்கள் -வியர்த்தமாக போகக் கூடாதே /
முதல் முயற்சி ஒவ் ஒன்றிலும் -முதல் க்ஷணம் -உதாசீனம் -indifferant -பூர்வ கர்ம வாசனையால் முதல் அடி வைக்கிறான் இவன்
அடுத்த க்ஷணம் இவன் நினைவை அனுமதி செய்து -பலன் கொடுக்கிறான் –
அவரை விதைத்தால் அவரை தானே முளைக்கும் –பொது காரணம் விசேஷ காரணம் இரண்டும் உண்டே /

——————————————————-

ஸ்தூணானிக நியாயம் -ப்ரஹ்ம காரண வாதம் விரோதி பரிஹாரம் -அவிரோத அத்யாயம் -நான்கு பாதங்கள்
ஸ்ருதி பாகம் முதலில் / தர்க்க பாதம் அடுத்து / வியல் பாதம் / பிராண -பாதம் நான்காவது -ஆகாசம் -இந்திரியங்கள் உத்பத்தி
பரஸ்பர விரோத ஆகாரங்கள் -சமன்வயப்படுத்தி -கார்ய சாதனம் பண்ணி

ஸ்ம்ருதி அதிகரணம் -முதல் -இரண்டு ஸூத்ரங்கள்
கபிலர் சாங்க்ய ஸ்ம்ருதி -/ வேத விரோதம் -/ப்ரஹ்ம காரண வாதம் விரோதம் -மூல பிரகிருதி காரணம் –
என்பதால் தள்ள வேண்டியது –
விரோதாதிகரணம் என்றும் இதற்கு பெயர் இதனால் /
மனுவாதி ஸ்ம்ருதிகள் -வேதாந்தம் சொல்லிய படி -/தர்மம் அனுஷ்டானமான கர்மா -தத்வம் –
கர்ம காண்டம் ப்ரஹ்ம காண்டம் இரண்டுக்கும் உப ப்ராஹ்மணம் -இரண்டு பிரமேயம்
சாங்க்ய ஸ்ம்ருதி -தத்வம் மட்டும் -ஒரே ப்ரமேயம் -/அநவகாச தோஷம் -ஏற்படும் -விலக்க கூடாது –
மன்வாதிகளை தத்வம் விலக்கினாலும்
கர்மங்களுக்கு கொள்ளலாம் பூர்வ பக்ஷம் வாதம்

ந -சித்தாந்தி மறுக்கிறார் –
அநவகாச தோஷம் ஏற்படாது -/ தர்மமும் தத்துவமும் வேறே வேறே இல்லை -ப்ரஹ்மம் அறிய கர்மம் சாதனம்
கர்ம அனுஷ்டானம் இல்லாமல் ப்ரஹ்ம ஞானம் ஏற்படாதே -இரண்டும் ஒரே சாஸ்திரம் –
ஆராத்யா ப்ரஹ்மம் -ஆராதனை ரூபம் கர்மா காண்டம் –

கபிலரை வேதாந்தங்கள் கொண்டாடுகிறதே -தள்ள முடியுமோ -அடுத்து
மனு ஸ்ம்ருதி -சம்சார வியாதிக்கு மருந்து -கொண்டாடும்
சமான யோக்யதை மனு வாதிகள் -பலருக்கு உபலபித்த விஷயம் -இவருக்கு –
பிரதான காரணம் பிரம மூலம் -ஞான யாதாத்ம்யம் அவர்களது -/இரண்டு ஸூத்ரங்களால் நிரூபணம்

அடுத்த அதிகாரணம் -ஒரே ஸூத்ரம்
யோக பிரதியீஷாம் அதிகரணம்
யோகம் -சேஸ்வர சாங்க்யன் –ஈஸ்வரன் நிமித்த காரண மாத்திரம்
ஹிரண்ய கரப்பன் யோக மத நிரசனம் -ஏதேன மதம் நிரசன நியாயத்தாலே –கபில மதம் நிரசனம் அதே வாதம் இங்கும்
சாஷாத் பகவானால் உபதேசிக்கப் பட்டவர் ஹிரண்ய கர்ப்பர்–அதனால் தனி அதிகரணம் -இதற்கு –

மேலே -யுக்தி சேர்த்து -விலக்ஷண த்வாதிகரணம் -ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம்

ந விலக்ஷணத்வாத் –ந —ப்ரஹ்ம காரணவாதம் மறுக்கிறார்
கீழ் இரண்டு அதிகரணங்கள் நிரசனம் மறுக்கிறார்
எதனால் அஸ்ய ப்ரஹ்மம் சர்வஞ்ஞன் ஸத்யஸங்கல்பன் விலக்ஷணம் என்பதால் –
ப்ரஹ்மம் ஜகம் பின்ன த்ரவ்யம் -ஸ்வரூபம் ஸ்வ பாவங்கள் வேறே வேறே -அல்ப துக்கம் இது —
ஸ்வர்ணம் மூலம் மண் குடம் உண்டாகாதே-என்பர்
காரண கார்ய பதார்த்தங்கள் வாசி கொண்டு –பரஸ்பர விருத்தமாக அன்றோ இருக்கிறதே
யுக்தி மட்டும் இல்லை -சப்தாத்-ஸ்ருதியும் சொல்லும் -விஞ்ஞானம் ப்ரஹ்மம் -என்றும் அதன் அபாவம் ஜகத் –
அதனால் ஜகத் ப்ரஹ்மம் காரண கார்ய பாவம் ஏற்படாது –
மேலே -அபிமான -சைதன்யம் இல்லை என்று தள்ள முடியாது – விசேஷ -ஞான ஆச்ரய பதார்த்தங்களும் உள்ளனவே –
தம் பிருத்வி சொல்லிற்று -ஸ்ருதி -ஞான கார்யம் –
தா ஆப சங்கல்பித்தது போன்றவை உண்டே -அசித் பதார்த்தங்களும் ஞான ஆஸ்ரயம்
அதனால் ப்ரஹ்மம் காரணம் என்று சொல்லலாம் என்று சொல்வாய் ஆனால் –
அபிமான தேவதை கல்பித்து அவற்றுக்கு சைதன்ய கார்யம் -அப்புக்கு அபிமான தேவதை
அபிமான வியபதேசாத் து -என்பர் பூர்வ பக்ஷி இதில்

து -பிரசித்தம் –
விசேஷ –தேவதா சப்தத்தால் சொல்லப் பட்டதே -ஸ்ருஷ்டியில் -/அநு க்ருஹீதீப்யாம் -/ அநு பிரவேசாத்
ஆதித்யம் சஷூஸ் இந்திரியம் கண் / அக்னி ஆதித்ய வாயு -இந்திரியங்கள் த்வாரா அநு பிரவேசம் சொல்லப் பட்டதே

மேலே சித்தாந்தம்
த்ருச்யதே து -பூர்வ பக்ஷ விவச்சேதம் –
விலக்ஷண யோகோ காரண கார்ய பாவங்கள் காணப் படுகிறதே
வேறு பட்டு இருந்தால் அசத் காரண வாதம் வருமே என்பான் பூர்வ பக்ஷி இதுக்கும் –

ந -அசத் காரிய வாதம் இல்லை –
வைசேஷிகன் அசத் கார்ய வாதி –இப்பொழுது வந்து -அபி தவ் தத்வத் – –அசமஞ்சசம்
பிரளயம் –காரண அவஸ்தை / ஜகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் –
அசேதன ஸ்வரூப சேதன ஸ்வபாவ விகாரங்கள் ப்ரஹ்மத்துக்கு வருமே
தத்வத் பிரசங்காத் –அசமஞ்சசம் -பொருள் அற்றவை ஆகும் -ஹேய ப்ரத்ய நீக சுருதிகள்

அதுக்கு சித்தாந்தம்
தத் து த்ருஷ்டாந்த
பிரசங்கிக்காதே -சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே -சரீர கத தோஷங்கள் சரீரிக்கு இல்லை
சரீரீ உள்ள ஞான குணங்கள் சரீரத்துக்கு இல்லையே –
ஆவி சேர் –ஏதும் ஒரு பற்று இல்லாத -பாவனை அதனை கூட்டில் -ஜீவாத்மாவுக்கு கூடும் ஆனால் -அவனுக்கும் கூடுமே –
இந்த ஸூ த்ரத்துக்கு அந்த பாசுரம் நேராக –
த்ரவிட உபநிஷத் கொண்டே சூத்ரகாரர் சாதித்து உள்ளார் –
சரீர லக்ஷணம் -ஆதேயம் சேஷ பூதம் நியாமியம் –எந்த த்ரவ்யம் -ஆத்மாவுக்கு இந்த மூன்றும் அதுவே சரீரம்

ஸூ பக்ஷ தோஷாச்சா –
குணம் -த்ரவ்யம் -/ மூல பிரக்ருதிக்கு -சமானம் – வைஷம்யம் இருக்கும் பொழுது ஒட்டாதே -அசேதனம் மூல பிரகிருதி
சேதன அதிஷ்டானம் இருந்தால் தான் கார்யம் செய்யும்
நான் மறுக்க வேண்டாம் உன் மத தோஷங்கள் இத்தை மறுக்கும்
தர்க்கம் கொண்டு வேதம் சொல்வதை மறுக்க முடியாதே
ஸ்திரமான வேத பிரமாணம் / நித்யம் /அப்ரதிஷேதம் -தர்க்கம் கொண்டு அசைக்க முடியாதே –
அந்நியதா–சேத் பிரதான காரணம் -ஆக்க முடியாது -ஏவம் அபி -தோஷம் விடுபட முடியாது
இவற்றால் சாங்க்ய மதம் நிரசனம் -ஒன்பது ஸூத்ரங்கள்

இதுக்கு மேலே சிஷ்டா அபரிக்ர்ஹா ச –ஏதேன -வைதீகர்களால் பரிஹரிக்கப் படாத மதங்கள்
பரமாணு காரண வாதிகள்
ஷபானா பாசுபதாதிகள் -ஜைன புத்த -காணாதர் சைவ / உபாதானம் பகவான் நிமித்தம் மகேஸ்வரன் என்பர் -வீர சைவர்
நிமித்தம் இட்ட வழக்கு உபாதானம் -ம்ருத் பிண்டம் ஸ்தானம் விஷ்ணு குயவன் ஸ்தானம் சிவன் என்பர்

சிஷ்டாபரிஹரததிகரணம்
ப்ரஹ்மம் ஆத்மா -சேதன அசேதனங்கள் சரீரம் -ஆஷேபம்
போக்தா –அபிபாகத்துவச் சேத் – -ஒரே ஸூ த்ரம் –
சரீரத்தில் உள்ள ஆத்மா -போகம் அனுபவிக்க தான் -புண்ய பாப கர்மா அனுகுணமாக /
சரீர கதமான போகங்களை -ஸூக துக்க அனுபவம் -ப்ரஹ்மத்துக்கு உண்டாகும் -ப்ரஹ்மம் ஜீவன் விபாகம் வராதே -என்பான்
சரீரம் -அகர்ம வைச்யனுக்கும் ஸூ வ இச்சையால் ஏற்படலாம் -த்ருஷ்டாந்தம் லோகவத் -சித்தாந்தம்
கைதி சிறைக்குள் -/இருவரும் உண்டே -நியமனத்துக்கான தானே அந்தராத்மா என்றவாறு —

மேலே ஆரம்பனாதிகாரணம்
அசத் கார்ய வாதம் நிரசித்து சத் கார்ய வாதம் ஸ்தாபனம்
கார்யம் காரணன் அநந்யத்வம் -வேறானவை இல்லை -ஏக த்ரவ்யார்த்தம் –
நையாயிக வைசேஷிகர்கள் பாட்டர் மீமாம்சகர்கள் அசத் கார்ய வாதிகள் –

நாமம் ரூபம் கொடுக்கவே -காரண த்ரவ்யம் கார்ய த்ரவ்யம் -ஏக த்ரவ்யம் -அந்நயத்வம் இல்லை –
அந்யத்வம் ஏவ – அசத் கார்ய வாதம் நிரசனம்
நடுவில் இரண்டு அதிகரணங்கள் பிரசங்காத்த
சாங்க்ய மதம் நிரசனம் கண்டித்து
போக்தாத்-அவிசேஷாத்
சரீராத்மா பாவம் -கர்மா பலன் போக்த்ருத்வம் வியாப்தம் / சரீரத்வம் வந்தால் – பரமாத்மாவுக்கு வருமே -தேன ஜீவா ப்ராஹ்மணம் –
ஹேய ப்ரத்ய நீக சுருதிகள் விரோதிக்குமே என்றால்
சிறைக்குள் நிர்வாகி கைதி -ஒரே இடமாக இருந்தாலும் -த்ருஷ்டாந்தம் -நிர்வகிக்க பரமாத்மா புகுகிறான் -இதுவும் பிரசங்கிகம்-

ஆரம்பனாதிகரணம்
காணாதர் வைசேஷிகன் பூர்வ பக்ஷம் / நையாயிக்கனும் பூர்வ பக்ஷம் –
காரண கார்ய -அந்நயத்வம் இல்லை என்பர் -/ விலக்ஷணம்
கடம் மண் வாசி வேறுபட்டு -புத்திக்ராஹ்யம் வேறே வேறே தானே –
சப்தாந்தராத்
மண் -இது மண் குடம் அது -வேறே வேறே சப்தங்கள்
பிரயோஜன பேதமும் உண்டு இப்படி மூன்றும் வாசி
கால பேதாத் -காரணம் பூர்வ காலம் -கார்யம் உத்தர காலம் -மண் குடம் -சத்தா காலம் பேதாத் –
காரக வியாபாரம் -மண்ணே கடம் ஆனால் குயவன் எதுக்கு -சக்கரம் எதுக்கு –
இந்த காரணங்களால் காரண கார்யம் அநந்யம் -கூடாதே -அசத் கார்ய வாதம் பூர்வ பக்ஷம் –
தயோக அந்நயத்வம் -தத் -தஸ்ய -அயோக அந்நயத்வம் -/ சப்தம் -வாக்யம் -ஆரம்பண சப்தம்
யதா சோம்யே –யேகேன-ஸ்ருதி -ஏகே மருத் பிண்டேண –சர்வம் இதம் ஞாதேன -விஞ்ஞாதம் -காரணம் அறிந்து கார்யங்கள் –
அவஸ்தாந்தரம் -நாம ரூபங்கள் தான் வாசி -மண் த்ரவ்யத்துக்கு துல்யம் இல்லை -கட ரூபம் கட வியாபாரம் இதில்
இதே போலே லோகமணி -ஸ்வர்ணம் -சகலம் –/அதே தங்கம் -கட்டி -வளையல் -நாம ரூபம் -மாறி
இது தான் ஆரம்பண சப்தாத் ஸ்ருதி வாக்யம் -ஸ்பஷ்டமாக அந்நயத்வம் காட்டும்
ஸ்ருதி நிரூபித்த வாதம் -உக்திகளால் பேதிக்கு முடியாது

ஆதித்யா —தத்வ மஸி ஸ்வேதகேது -மேல் உள்ள வாக்கியங்கள் எல்லாம் –
இதம் அக்ரே சத் த்ரவ்யமாக இருந்தது -இதம் அக்ரே சதேவ –
சத் என்கிற பதார்த்தத்தில் இருந்து உண்டானவை -நிமித்தம் மூன்றாம் வேற்றுமை -ஐந்தாம் வேற்றுமை உபாதானம்
உண்டாகும் எல்லா சத் -உத்பத்திக்கு ஹேது -ஆதாயனம் -ஸ்திரமாக -அதிலே லயம்
சர்வம் ப்ரஜாயா -சத் –இதம் சர்வம் ஐததாத்மம் -ப்ரஹ்மத்தையே ஆத்மாவாக கொண்டவை –
பல சரீரங்கள் -பல ஆத்மாக்கள் -தத் த்வம் அஸி -நீயும் அப்படியே
பாவேச்ச–அனந்தரம் உபலபதேயேக-
கார்யா காரேண–மண் குடம் -மண்ணை சொல்வது போலே /கார்ய காரண இரண்டிலும் பாவம் பாதிக்காமல் இருக்குமே
சத்வாச்சா அபாரச்ச
பின்னால் உண்டாவது அபாரம் -கார்யம் -சத்வாச்சா/ உத்பத்திக்கு பிறகும் காரண ஆகாரம் தொடர்ந்து வரும் –
சத்வாச்சா அது இன்னும் உளவாக இருக்கிறபடியால்
அக்ரே –கார்ய அசத்தாகவே இருந்ததே -எதை கொண்டு நிராகரிப்பாய்
அபாவம்- அசத்திய-வை இதம் வாதிதம்-அசத் வை – பூர்வம் ஜகத் அசத்தாகவே இருந்தது
அசத் விபதேசாத் ந-ஸ்ருதி சத் கார்யம் உன் வாதம் ஏற்காத தக்கது இல்லை பூர்வ பக்ஷம்

தரமாந்தரென
வாக்ய சேஷாத்
உக்த்ய
சப்தாந்தரச்ச
தர்மாந்தர விசிஷ்டம் –நாம ரூப விசிஷ்டம் இல்லாமை -அபாவம் -/
ஸூஷ்மத்வம் -தாத்பர்யம் -இது வாக்ய சேஷத்தால் அறியலாம்
பிரகரணம் -கொண்டும் அறியலாம்
வாக்ய சேஷம் -முதல் / அது இல்லாவிடில் -அநு சஞ்சாரம் / நியாய சஞ்சாரம் / துர்லபம்
பிரதானம் வாக்ய சேஷம் –
அசத் -சங்கல்பம் -மேலே சொல்லி -ஸூஷ்ம பாவம் தான்
யுக்த்தியே –உக்தியாலும் அறியலாம் -அடுத்து –
காரண பதார்த்தம் விநாசத்தால் இல்லை மாறுமாட்டாள் தான் -கார்யம் –
பிண்டா அவஸ்தா விசேஷம் மாறி குடம் -அழிவு இல்லை மாறுபாடு தான்

சப்தாந்தார்த் -அடுத்து
அசத் ஏவ இதம் ஆக்ரா ஆஸீத் –இதம் -அவ்யாக்ருதம் -வேறே சாகையில் இதே வாக்யம் –
நாம ரூபங்களால் -வியாபிக்காத -என்றபடி -சர்வ சாகா ப்ரத்யய நியாயம் –
அசத் சப்தத்தால் சொன்னவை -ஸூஷ்மம் என்றபடியே
படவச்ச–கார்ய பதார்த்தம் –
காரணம் -தந்து -சம்யோகத்தால் -படம் ஆவது போலே -/விநாசம் இல்லையே –
ப்ரஹ்மணி- ஒரே கிரியை -யாகம் தானம் -மீமாம்சகன் தான் வேறே வேறே என்பான் -/காரண கார்ய பாவ ஐக்கியம் –
யதா ச பிராணா இதி-சர்வ ஏக வசனம் -ஜென்மாதிகள்
வாயு ரேவா -ப்ராண விசேஷம் -காரண கார்யம் / சரீரத்தில் பஞ்ச வ்ருத்தி பிராணன் -/கார்ய பேதங்கள் –
பிராண அபான உதான வ்யான சமான-விபாகங்கள்–ஐந்து ஸ்தானங்களில் -ஐந்து கார்யங்கள் -ப்ரஸ்ன உபநிஷத் – /
ப்ராண சப்தம் -காரண கார்ய பதார்த்தங்களில் உண்டே –

ஆரம்பனாதிகாரணம் -அந்நயத்வம் காரண கார்ய –த்ரவ்யம் விநாசம் இல்லை -அவஸ்தா பேதமே –
அடுத்து -இதர வியபதேசாத்
காரண கார்ய அநந்யத்வம் சொன்னதுக்கு ஆஷேபம் –காரண அபின்னம் கார்யம் -ப்ரஹ்ம அபின்னம் ஜகத் ஆகுமே
தன்னை தானே அசேதனமாக சேதனமாக -சர்வ சக்தன் -ஆனந்த மயன் –
ப்ரஹ்மமே ஜீவன் குறிக்கும் சப்தம் -ஜீவன் ப்ரஹ்மம் ஐக்கியம் அநந்யத்வம் —
ப்ரஹ்மம் பிரகாரணம் -இதர -ப்ராஹ்மண ஏவ ஜீவ வியபதேசஅத் –
சத் கார்ய வாதத்தால் ப்ரஹ்மமே ஜீவன் -தனியாக இல்லை -ப்ரஹ்மம் காரணம் -ஜீவன் கார்யம் –
ஹிதம் இல்லாமல் -தனக்கு தானே அஹிதம் பண்ணி -ஸ்ருஷ்டித்து –
ஆனந்தம் கெடுத்து தனக்கு தானே துக்கம் கொடுத்துக் கொண்டது /
சர்வஞ்ஞன் சர்வசக்தன் பண்ணும் கார்யம் -ஸத்கார்ய வாத நிரூபிதம்-இதுவானால் –
ப்ரஹ்மம் ஜகத் காரணத்வம் நாஸ்தி இதனால் -என்பர் /
தோஷம் ஒத்துக் கொள் இல்லையேல் காரணத்வம் இல்லை -என்று ஒத்து கொள் என்பர் சாங்க்யன் -வாதம்
அஹித கரணம் -ஹித கரணம் -பண்ணி கொள்ளுமா
அநந்யத்வம் -ஏகத்துவம் -சரீராத்மா -ஸ்வபாவத்தால் தான் -ஸ்வரூபத்தால் இல்லை
ப்ரஹ்ம ஸ்வரூபம் சேஷி ஸ்வதந்த்ரம் ஆத்மா / ஜீவன் சேஷன் பரதந்த்ரம் சரீரம் /
பேதமே சித்தாந்தம் -அபேதத்துக்கு விரோதம் இல்லாத பேதமே நம் சித்தாந்தம் -பேதம் ஏவ -தேவ பெருமாள் -ஏவகாரம்-உண்டே

அதிகம் சு பேதம் நிர்தேசாத்
பேதம் ஏவ -அதிகம் சப்தம் -பேதம் குறிக்கும்
ப்ரஹ்மம் ஜீவனை விட வேறானது என்றவாறு -ஸ்வரூபேண பின்னம் ஏவ
யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி ஸ்ருதி வாக்கியங்கள் -அசேதனமான -பிரகிருதி போலவே வேறானது –
ஈஸ்வரன் அந்தர்யாமி சரீரம் -இரண்டுக்கும் உண்டே –
ஸூஷூப்தி-தசையில் -உதக்ராந்தி தசை -பேதம் அறியலாம் —
பேதம் நிர்தேசாத் —ஸ்ருதி ஸ்வரூபேண அபேதம் சொல்ல வில்லை -/
பேத ஸ்ருதிகளால் -பேதம் ஏவ அறியலாம் என்றவாறு
அஸ்மாத்வத்து-ஆதி -லோஷ்டாதிகள் -அத்யந்த அசேதன -ப்ரஹ்ம கார்யங்கள்
லோஷ்டாதிகள்-அநந்யத்வம் சொல்ல மாட்டாது போலே
தத்வது- ஜீவ ப்ரஹ்மம் ஐக்கியம் நாஸ்தி -/உபயத்துக்கும் காரணம் துல்யம் -/தத் அனுப பன்னம்
ஒரு பூர்வ பக்ஷ ஸூ த்ரம் -இரண்டு சித்தாந்த ஸூ த்ரங்கள் இந்த அதிகரணம்

———————————————-

உபஸம்ஹார தர்சனாதிகரணம்
அபின்ன நிமித்த உபாதான காரணம் ஸ்தாபித்த -அனந்தரம் -ப்ரஹ்மம் -ஜகத் -ஸ்ருஷ்டிக்க உபகரணங்கள் வேண்டுமே –
சர்வஞ்ஞான் சர்வசக்தனாக இருந்தாலும் சஹகாரி -உபகரணங்கள் இல்லாமல் ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ண முடியாதே –
ஜகத்திலே பார்க்கிறோமே -தர்சநாத் -/ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏக மேவ அத்விதீயம் -வ்யாதிரிக்த உபகரணம் இல்லாததால் இவன் ஸ்ருஷ்டிக்க முடியாது -பூர்வ பக்ஷம்
-உப சம்ஹார தர்சநாத் ந-அத ஏவ இதம் ஜகத் ப்ரஹ்மம் காரணம்
இத்தை அனுவாதம் பண்ணி -நீ சொல்வதை ஏற்க முடியாது ந ஷீரவத்–சாஸ்த்ரத்தால் ஆஷேபம் இல்லை -லோக த்ருஷ்டியாலே -ஆஷேபம் –
ஷீரத்தில் இருந்து தயிர் -ஆகிறதே உபகரணம் இல்லாமல் -எதனுடைய அபேக்ஷையும் இல்லாமல் -உறைக் குத்துவது -ரஸா விசேஷார்த்தம் /
நீரில் இருந்து பனிக்கட்டி ஆகிறதே -இதே போலே -யதா தேவாதி -லோகேஷூ -இந்திராதி தேவர்கள் தங்கள் லோகத்தில் பண்ணி கொள்வது போலே -/
நித்யர்கள் சங்கல்ப மாத்ரத்தியல் பண்ணி கொள்கிறார்களே -சாஸ்த்ர நியதியும் உண்டே / உபகரண உபஸம்ஹார அபேக்ஷை இல்லாமல் –

க்ருத்ஸ்னா ப்ரச்னக்தி நிரவயவ சப்த கோசம் அதிகரணம் –ஆறு ஸூ த்ரங்கள்
நிரபேஷமாக பண்ணுகிறான் -இரண்டு த்ருஷ்டாந்தங்கள் மறுத்து
வைஷம்யம்-ஷீரம் -தேவர் -சா அவயவமான பதார்த்தங்கள் -இவை / ப்ரஹ்மம் நிரவயவமான-என்பதால் சேராது என்பர் -/
ச அவயவ பதார்த்தங்கள் அநித்தியம் -அவயவ விநாசத்தால் -கார்யத்வ நிரூபகம் -அவயவம் இருப்பதால் -அதனாலே அநித்தியம் –
ஏகமேவ -ஏகத்வமே நிரவயவ நிரூபகம் -ஸ்ருதி சொல்லுமே -அதனால் ப்ரஹ்மம் முழுவதுமே கார்ய பதார்த்தம் ஆகும் -அவயவம் இருந்தால்
ஒரு அவயவம் கார்யம் மீதி காரணம் ஆகலாம் –
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகம் ஆனால் யார் நியாந்தா ஆஸ்ரயம் சேஷி ஆவது -ப்ரஹ்மமே இல்லையே -/
க்ருத்ஸ்னா -முழுவதும் என்றவாறு /
ஆகையால் ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆக கூடாது -பூர்வ பக்ஷம் –
ஏகம்-என்றாலே விபாகம் ரஹிதம் –அவிபக்தம் -/நிரவயவம்-/ ஸ்ருஷ்டிக்கு அனந்தரம் ஜகத் ப்ரஹ்மம் இரண்டு இல்லாமல் போகுமே -க்ருத்ஸணம் ஆக மாறினால்

சுதே து சப்த மூலஸ்த்வாத்
து -சப்தம் பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கிறது -/நைவம் அபான அசமஞ்சசம் –யுக்தம் -இது நிரஸ்தம் -/
ஸ்ருதி -அப்வருஷேயம் -தோஷ கந்த ரஹிதம் -நிரவயவம் சொல்லும் தானே ஸ்ருஷ்டிக்கும் என்றும் சொல்லும்
சங்கல்பம் பஹஸ்யாம் பிரஜாயாதே -அனுபிரவேசம் நாம ரூபம் கொடுக்க -சுருதிகள் சொல்லுமே /
சேஷியாக அந்தராத்மா பிராப்யம் பிராபகம் – இவை ஸ்ருதி சித்தம் -/
தோஷ பரிஹாரம் சுதே -என்றவாறு –
மேலே சப்த மூலஸ்த்வாத் –
ஸ்ருதி சொன்னாலும் -ப்ரத்யக்ஷம் விருத்த பதார்த்த நிரூபிக்காது –அநாதி -அசன்னிகிருஷ்ட-
ப்ரத்யக்ஷம் மூலம் அறிவதை சொல்லாது -அதன் விருத்த விஷயங்களையும் சொல்லாது -சுருதிகள்
பேதங்களையும் அபேதங்களையும் சொல்லாதே –பேதங்கள் பிரத்யக்ஷ சித்தம் –
சரீராத்மா பாவம் ஒன்றையே சொல்லும் -என்றவாறு -/ சர்வ ரஸ சர்வ காம வாக்ய அநாதார -வேறு எங்கும் பார்க்க முடியாத சக்திகள் -ப்ரஹ்மத்துக்கே

கர்த்ருத்வத்துக்கு தேக இந்திரியாதிகள் அபேக்ஷிதம் –கார்யம் கரணம் சரீரம் இந்திரியங்கள் -வேண்டுமே -போக்த்ருத்வம் ஞான கார்யம் -ஆத்மா ஹேது/
பரமாத்மாவுக்கு கார்யம் கரணம் இல்லை -கதம் ஸ்ருஷ்ட்டி -விகாரணத்வாத் – ந -ந சம்பவதி /
லோகத்தில் பரிமித சக்திகள் கொண்டு பார்க்கப் பட்ட விஷயம் -ப்ரஹ்மம் விசித்திரம் -முன்பே யுக்தம் –
சப்த பிராமண மாத்ர க்ராஹ்யத்வம் -சகல விலக்ஷணம் /
ஆறு ஸூத்ரங்களால்– ப்ரஹ்மம் நிரவயத்வம் ஜகத் ஸ்ருஷ்ட்டி விரோதம் இல்லை என்று ஸ்தாபனம் –

ந பிரயோஜனத்வத் -லோக வைத்த லீலா கைவல்யம் / வைஷம்யம் நைக்ருண்யம் ந -இத்யாதி –ஐந்து ஸூ த்ரங்கள்
ஸமஸ்த-விலக்ஷணம் –
ந பிரயோஜனத்வாத்– விசித்திர அனந்த சக்தி உக்தத்வாத் –ஆஷேபம் –இவற்றால் மட்டும் ஜகத் காரணம் ஆகமுடியாது பூர்வ பக்ஷம் –
ஸ்ருஷ்ட்டி -ஒரு வியாபாரம் -அது பிரயத்தன சாத்தியம் -பலத்துக்காக இருக்க வேண்டுமே -இரண்டும் வேண்டும்
இவனோ சத்ய ஸங்கல்பன் -அவாப்த ஸமஸ்த காமன் -பரி பூர்ணன் / வியாபாரம் பண்ணி பலன் பெற வேண்டியவன் இல்லையே
சுவார்த்த பிரயோஜனம்-இல்லா விட்டாலும் -பரார்த்த பிரயோஜனம் -இருக்கலாமே என்னில்
அல்ப சுகம் அத்யந்த -ஜகத் அன்றோ -துக்க ரூபத்வாத் -பரார்த்த பிரயோஜனம் இருக்க முடியாதே -/
லோகவைத்து லீலா கைவல்யம்
து -வியாவர்த்தி -/ சித்தாந்தம் -/ அவதாரணம் -ஏவ – கேவலாய ஏவ லீலா -என்றுமாம் /
ஜகத் ஸ்ருஷ்ட்டி -/ லீலா -பிரயோஜன நிரபேஷ வியாபாரம் / கைவல்யம் -கேவலா லீலா –/ பிரயோஜனம் உத்தேசித்து செய்ய வில்லை என்றும் இல்லை
-அபேக்ஷிக்கா விட்டாலும் பிரயோஜனம் இல்லை -என்று சொல்ல வந்தது -கேவல சப்தம் –
பிரயோஜனம் உத்தேச்யமும் இல்லை –பிரயோஜனம் விவச்சேதார்த்தம் கேவலம் / ஆனுசங்கிக்கம்,–பிராசங்கிக்கமாகவும் இல்லை என்றவாறு /
அத்யந்த பிரயோஜனம் நிரபேஷம்–ராஜா -ஸார்வ பவ்மன்-சர்வேஸ்வரஸ்வரன்/லீலாதிகள் செய்யுமா போலே -மனஸ் ஸந்தோஷம் மாத்ரத்துக்காக/
நினைந்த எல்லா பொருள்களுக்கும் -மனம் செய் ஞாலம் -ஸ்ருஷ்ட்டி பண்ணி -விதேசம் போன புத்ராதிகளை தாய் தந்தை நினைப்பது போலே –
லீலா கேவல ஏவ இரண்டும் -லோகவத் –
வைஷம்யம் நைர்க்ருண்யம் ந –சாபேக்ஷத்வாத்
தாரதம்யம் -லீலை ஆகாது –தோஷம் இல்லை -/ ப்ரஹ்மத்தின் இடம் ஒட்டாது -கர்மாவை அபேக்ஷித்து பண்ணுகிறான் என்றவாறு
ந கர்மா அபிபாகாத்–பூர்வ பக்ஷம் -அநாதித்வாத் பதில்
தாரா தர்ம ஸ்ருஷ்டிக்கு காரமா காரணம் ஆக்கமுடியாதே -சேர்ந்தே முதலில் இருந்தது -கர்மா சம்பந்தம் இல்லாமல் – ப்ரஹ்மம் இடம் இருந்து தானே வந்தவை –
ஏகம் -முதலில் -சொல்லி -இருவரும் அநாதி -/ ஸ்ருஷ்டிக்கு பின் வரும் கர்மா ஸ்ருஷ்டிக்கு காரணம் ஆக்கமுடியாதே /
விபாகம் இல்லாமல் ஒன்றாகவே இருந்ததே
கர்மாவும் அநாதி -இதற்கு பதில் –/ஜீவன் மட்டும் அநாதி இல்லை –
ஏவமேவ உபபத்யதே உபலப்யதே-அபி ச –
அநாதித்வாத் உபபாத்யதே
கார்மா நடுவில் வந்தது இல்லை -பொருத்தம் உடையதாகும் -கர்மாக்கள் அநாதி -சாஸ்திரம் சொல்லுமே
சுதே -து சப்த மூலத்வாத்
ஸ்ருதிகளால் -லோக விருத்தமான வற்றை சொல்லாதே
சப்த மூலத்வாத்-பிரத்யக்ஷம் விரோதம் இல்லாமல் /
நிரவயவம்-விபாகத்தையா பிரசக்தம் -லோகத்தில் -காண வில்லை என்றால் சகல இதர விலக்ஷணன் இவன் –
விசித்திரம் -அபரிமித சக்தன் -விசித்ரத்வாத்
அக்னி நீர் -குணங்கள் -பரஸ்பர விருத்தம் /
ஆதித்யன் இருள் -பரஸ்பர விருத்தம் / ஸர்வத்ர சக்தி பேதங்கள் –
ஜீவன் ஞானாதிகள் -அசேதனன் -வாசி -விசித்திர சக்தி உக்தன் -அவன் -நிரவயவமாக இருந்து தன்னை தனித்து வைத்து லோகமாக பரிமாணம் அடைகிறான் –
ஆத்மனி விசித்திர
ஸூ பக்ஷ தோஷஸ -சாங்க்ய மத தோஷம்
ஜகத் காரணம் பற்றி பேச உனக்கு அர்ஹதி இல்லை / மூல பிரகிருதி / முக்குணம் –/ காரணம் முக்குணங்களுக்கு -பிரதானம் என்று சொல்ல முடியாதே
ஏக காரணத்வம் வராதே
மூன்றிலும் இருந்து உண்டான -பின்னமாக -சாவயவம் வரும் -நிரவயவம் தானே காரணம் ஆகும் –
நீ சொல்லும் தோஷங்கள் உன் மதத்துக்கே வருமே -என்றவாறு -ஸூ பக்ஷ தோஷாகா –
சர்வோபேத -சர்வ சக்தி உபேத -ப்ரஹ்மம் -குத தர்சநாத்
ப்ரஹ்மம் -அத்யந்த விலக்ஷணம் -அபரிமித -சக்தி –
சகல இதர விலக்ஷணம் -இதனால் -சப்தத்தால் அறிகிறோம் –
ஸ்ருதிகளால் -பராச சக்தி -விவிதா ச – பரா -அஸ்ய சக்தி -பவதி அஸ்ய ஞான பல கிரியாதிகள் ஸ்வாபாகிம் -இவனுக்கு /அபஹத பாப்மாதிகள் –
ஸர்வேஷாம் தர்மானம் உபபத்யதே ச / பொருந்தும் —
ப்ரஹ்ம காரணம் -பிரதான காரணத்வம் -பரம அணு காரணத்வம் -சொல்லும் அனைத்து தர்மங்களும் –
இந்த ஸூ த்ரம் அனைத்துக்கும் சேஷம் -கீழே சொல்லிய பிரதான -மேல் சொல்லப் போகும் பரம அணு –தர்மம் குறை சொல்வதை –
ப்ரஹ்ம காரணத்வம் ஏவம் -பொருந்தி இருக்கும் என்றவாறு

—————————–

ஸ்ருதி பாதம் முடிந்து இரண்டாம் பாதம் –சாங்க்ய வைசேஷிக புத்த -வேத பாஹ்யர் -ஸ்வரூபேண தோஷங்களை -காட்டி -நிரசிக்கிறார்
ஜகாத் உத்பத்தி இவர்கள் சொல்லும் பிரகாரம் சம்பவிக்காதே -தர்க்க பாதம் இது -அவர்கள் யுக்திகளை கையாண்டு –
மூல பிரகிருதி பிரதானம்-காரணம் சாங்க்யர் -புருஷன் கேவல உபகாரகன் ஈஸ்வரன் இல்லை –
மஹத்தாதி -சப்த விக்ருதிகள் மஹத் அஹங்காரம் பஞ்ச தன்மாத்திரைகள் இவை -கார்யம் –
மஹத் மூல பிரகிருதி -இடம் -/ அஹங்காரம் -/ தன்மாத்திரைகள் -/காரணத்வமும் கார்யத்வமும் -முன்புள்ள -பின்புள்ள -/
ஷோடச பிருதிவ்யாதி பஞ்ச பூதங்கள் -11-இந்திரியங்கள் -கேவல விக்ருதிகள் -இவற்றில் இருந்து எதுவும் உண்டாக்காதே -கார்ய பதார்த்தங்கள் -இவை –
புருஷன் சின் மாத்திரம் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் அற்றவன் -ஞான ஆஸ்ரயம் இல்லை என்பர் -நிர்விகாரமான ஞான மாத்திரம் -இவன் விபு -என்பர் –
சம்பந்தம் அபிமானம் கொண்ட அளவும் பத்த ஜீவன் -வேறு பட்டவன் உணர்ந்தால் -முக்தன் ஆகிறான் -கைவல்யம் உத்க்ருஷ்ட மோக்ஷம் -அடைகிறான் -என்பர் –
மஹாதாதிகள் சாவயவம்- அளவுடைய பதார்த்தங்கள் —மூல பிரகிருதி மட்டும் அபரிமித -நிரவயம்-விபு –
முக்குண சேர்க்கை -அனைத்தும் -ஜீவன் அழுந்தி உள்ளான் -கார்ய காரண பதார்த்தங்களும் முக்குணமயம் –
பேதானாம் பரிமானாத் –ஜகத்துக்கு காரணமான பரிமாணம் -காரண கார்ய விபாகம் -முக்குண மயம் -மூல பிரகிருதி தான் காரணம் –/
ப்ரஹ்மம் ஆத்மா குண சம்பந்தம் இல்லை இவை காரணம் ஆகமாட்டாதே
ந அனுமானம் –கீழே அனுமானித்து -சொன்னவை –பேதங்கள் பரிமாணங்கள் காரண கார்ய விபாகம் -ஐந்தும் ஹேதுக்கள்
-அவ்யக்தம் காரணம் சாத்தியம் -மூல பிரகிருதி பக்ஷம் –அனுமானிக ஸித்தமான ஜகத் காரணம் -/ஜகத் காரணம் ஆகாது
-ந அனுமானம் -ரசனா அனுப பத்தே
கார்ய நிர்மாணம் -ரசனா -வஸ்துவை உண்டாக்குவது ரசனா -கேவல அசேதன பதார்த்தம் சக்தி உடையது இல்லையே -குயவன் இல்லா மண் பரிணமிக்காதே
-தச்சன் இல்லாமல் மரம் காட்டில் ஆகாதே –
பிரவருத்தேச் சா -சேதனம் அதிஷ்டானம் இல்லாத அசேதனம் கார்யம் செய்யாதே –
பயோ அம்பு வச்சேத்–
மரங்கள் காட்டில் -ஒரே மழை-அதற்கு உரிய ரசம் -ஆகிறதே -சேதனம் அதிஷ்டானம் இல்லையே -நீர் சாமான்யம் காரணம் -ரசம் கார்யம் உண்டே -சாங்க்யன் மறுப்பு
பயா ஒரே மேகம் -என்றவாறு -சேதன அதிஷ்டானம் இல்லாமல் சம்பவிக்கிறதே
பிரதி பிரதி குண விசேஷாத் –
அந்த அந்த ரஸா குணம் –பரம சேதனன் அதிஷ்டானம் அந்தர்யாமியாக நியமிக்கிறார்
யஸ்ய ஆபோ சரீரம் -அதிஷ்டானம் பண்ணி -ரஸா ரூபம் உண்டாக்குகிறான் –
வ்யதிரேக அநவஸ்தித -அனபேக்ஷத்வாத் ந அநு மானம் -மூல பிரகிருதி -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸ்வபாவிகமாக இருக்க முடியாதே
வேறுபட்ட கார்யங்கள் செய்ய முடியாதே —
புண்ய பாப கர்மாவால் ஸ்ருஷ்ட்டி –ப்ரஹ்மம் அபேக்ஷிதம் இல்லை -ஸ்வரூபம் அறியாமல் சொல்லுவார்
பல பிரதானம் ஈஸ்வரன் புண்ய பாபங்களுக்கு -காலாந்தரம் -சாஸ்த்ரா விகித- ப்ரீதி அடைந்து -/ நிஷேதிக்கப் பட்ட கர்மாக்கள் செய்து அப்ரீதியே பாபம்/
அந்யத்ர அபாவாச்ச ந
சேதன அதிஷ்டானம் இல்லாமல் -பசு புல் உண்டு பாலாவது –ஈஸ்வர வியாபாரம் இல்லாமல் –
காளை மாடு புல் உண்டு பால் ஆவது இல்லையே -/வைலக்ஷண்யம் -பிரத்யக்ஷம் அபிமானங்களை எட்டாமல் -ஈஸ்வரன் அதிஷ்டானம் செய்து நியமிக்கிறார் –
அலௌகீகமான —
புருஷ அந்தகன் வத்-
மூல பிரகிருதி -ஞானம் இல்லை –புருஷனுக்கு ஞானம் கர்த்ருத்வாதிகள் இல்லை
இருவரும் சேர்ந்து -புருஷவத் -குருடன் முடவன் சேர்ந்து / அவன் காட்டும் வழி கொண்டு இவன் போலெ
பிரகிருதி சேதனன் பரஸ்பர உபகாரம்
அஸ்மா வத் -இரும்பும் காந்தமும் -சேர்வது போலே -சாஷாத் பரம்பரையாக -தொட்ட தொட்ட -இரும்பை இழுக்கும்
யத்யபி -ஞான ஆஸ்ரயம் உள்ள குருடன் முடவன் த்ருஷ்டாந்தம் இங்கே ஒவ்வாதே
காந்தம் இரும்பு -சந்நிதி மாத்திரம் -பரஸ்பர உபகாரம் இல்லையே -அருகில் இருந்தால் -இழுக்கும் –
புருஷன் பிரகிருதி இருவரும் விபு -சந்நிதி மாத்ரத்தால் ஜகத் ஸ்ருஷ்ட்டி – / நித்தியமான சந்நிதி -நித்தியமான ஸ்ருஷ்ட்டி ஆகுமே –நகத்தி வைக்க முடியாதே -இரண்டுமே விபு –
ததாபி -நீ சொல்வதை ஒத்துக் கொண்டாலும் —சரியாகாதே –
அங்கீத்வாத் உபபத்தேச்ச-
குணானாம் உத்கர்ஷ நிகர்ஷ ரூப நிபந்தன அங்க அங்கி பாவம் -தாரதம்யம் -ஜகத் ஸ்ருஷ்ட்டி / அங்கி மூல பிரகிருதி -அங்கம் குண த்ரயங்கள் –
ததாபி வைஷம்யம் ஏற்படுமே -ஓன்று குறைவாக -ஓன்று நிறைந்து -/ஸாம்யமாக இல்லையே –
ஈஸ்வர ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸாம்யப்பத்தி நம் சம்ப்ரதாயம் –
இரண்டுவித அங்கித் பாவம் மூல பிரக்ருதிக்கு வர முடியாதே
ஆகையால் மூல பிரகிருதி -காரணம் ஆக முடியாதே –
வேறே ஆகாரம் -இல்லையே -ஞாத்ருத்வ சக்தி இல்லையே அசேதனம் அன்றோ –
தோஷங்கள் -மாறாமல் வருமே -திரும்ப திரும்ப -பிரகிருதி எந்த பிரகாரத்தாலும் ஜகத் காரணம் ஆக மாட்டாதே
அர்த்தா அபாவாத் -பிரயோஜனம் பாவம் இருக்காதே –ஜீவனுக்கு சாஸ்திரம் கரண களேபரங்கள் கொடுத்து பரம புருஷார்த்தம் அடைய -நாம் சொல்வது –
நீங்கள் சொல்வதில் -என்ன பிரயோஜனம் –ஞாதா வாக இருந்தால் தான் வஸ்துவை கிரஹிக்க முடியும் –உங்கள் பக்ஷம் ஞானம் இல்லை –
போக்கிய பதார்த்தங்களால் எந்த பிரயோஜனமும் இல்லையே –போகத்துக்கும் புருஷார்த்தத்துக்கும் பிரயோஜனத்துக்கு ஆகாதே –
ஸ்ருஷ்ட்டி கர்த்ருத்வம் கல்பித்து பிரயோஜனம் இல்லையே
அசமஞ்சசம் -பொருத்தம் அற்றதாகும்–சாங்க்ய மதம் முன்னுக்கு பின் பிரணாக –பரஸ்பர முரண்பட்டு -விப்ரதிஷேதம் உண்டாகும்

——————————————————-

ப்ரக்ருதி -புருஷன் -/இந்திரிய வியாபாரங்களை விஷய பூதம் -/த்ரஷ்டுத்வம்-பிரக்ருதிக்கு அதீனம் ஜீவன் -கைவல்யம் -சம்பந்தம் அற்று -விலக்கி–கேவலத்வம் –
நிர்வியாபாரன் -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இல்லாதவன் /ஞானம் -அத்தியார்தாம் -ஜெபா குசும்பும் செவ்வரளி பூ -ஸ்படிகம் -பிரகாசம் -இருப்பது போலே தோன்றும்
-அத்யாஸம் -போலே சைதன்யம் -அத்யாச ரூபத்வத ஞானம் -/ ஜீவன் ஞான மாத்திரம் -விகாசம் அடையும் பதார்த்தம் தானே அப்பியாசம் ஆகும்
-புருஷனே ஞான மாயன் ஞான குணம் இல்லை என்கிறீர்களே -அவனாகிற ஞானத்துக்கு எப்படி அப்பியாசம் வரும் –எப்படி பந்த மோக்ஷம் உண்டாகும்
-வியாபாரம் வந்து தானே பந்தம் விடுபட்டு மோக்ஷம் -எல்லா மதங்களிலும் சாதனம் -சாம்சாரிக துக்க நிவ்ருத்திக்கு சொல்லுமே
-சாதனா அனுஷ்டானம் இல்லாமல் மோக்ஷம் இல்லை -நிர் வியாபாரம் -நிர்விகாரம் -சொன்னால் -எப்படி மோக்ஷம் சித்திக்கும்
விகாரங்கள் பிரக்ருதிக்கு -பந்தம் மோக்ஷங்கள்-அசேதனத்துக்கு எப்படி வரும் -பிரக்ருதியால் உண்டு பண்ணப்பட்ட கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் –
நாட்டிய அரங்கம் -ஆடி ஸந்தோஷம்–பிரகிருதி தானே மோஹித்துப்பித்து தானே மோக்ஷம் -த்ருஷ்டாந்தம் காட்டி-
விப்ரதிஸத்தாச்சா -ஒன்பது ஸூ த்ரங்கள் சாணக்யா வாதம் நிரசனம்
அடுத்த அதிகரணம் -பரம அணு காரணம் நிராசனம் -நையாயிக வைசேஷியர் -ஏழு ஸூ த்ரங்கள்
மஹதீர்க்கவத்—அசமஞ்சஸ் -அடிப்படையே அசமஞ்சசம் -பரிமண்டலம் -தீர்க்கம் பரி பாஷை -இவர்கள் மத லக்ஷணம் -காணாதர்
-இதை கொண்ட ஜகத்தை ஏமாற்றுவார்கள் -தத்வம் விட பரிபாஷை
பரம அணு அவயவம் அற்ற த்ரவ்யம் –சம்யோகத்தால் உத்பத்தி -பரிமாணம் -என்பர் -இந்திரியங்களுக்கு விஷயம் ஆகும் -த்ரி அணுக்கள் –
ரசவாத் மஹத் பரிமண்டலம் தீர்க்காத -போலே இவர்கள் சொன்னது எல்லாம் அசமஞ்சஸ் -என்பதே ஸூ த்ரார்த்தம் —
அவயவம் உள்ளவை கார்ய பதார்த்தங்கள் -/ அவயவம் இல்லாதவை சேர்த்தால் பரிமாணம் எவ்வாறு உண்டாகும் –
செங்கல்கள் ஒவ் ஒரு பக்கம் சேர்ந்தே கட்டடம் கட்டுவது போலே -ஆறு பக்கமும் சம்யோகம் உண்டாக வேண்டுமே -அதனால் அசமஞ்சஸ்
இதே போலவே மற்றும் உள்ள இவர்கள் வாதங்கள் -என்றவாறு –
உபயதாபி-அடுத்த ஸூ த்ரம் -சம்யோகம் -வியோகம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் -/எப்படி ஏற்படும் -இவையே அசேதனங்கள் -அதிருஷ்டம் தான் ஹேது என்பர்
அக்னி மேல் நோக்கியே தான் எரியும் -அதன் ஸ்வபாவம் -வாயு எங்கும் திரியும் -அணு மனஸ் அத்ருஷ்டஸ் / கர்மா ஷயம் பிறக்க ஸ்ருஷ்ட்டி
-கை தொடானாக இருக்கிறான் -புண்ய பாப ரூபா கர்மாவே காரணம் –ஸ்ருஷ்ட்டி தாரதம்யம் கர்மா அனுகுணம் –
இது சேதனன் ஜீவன் இடம் தானே இருக்கும் -பரம அணுவில் இருக்காதே –தேச கால –பூர்வ நியதம் -கட்டத்துக்கு மண்
-அதை கொண்டு வரும் கழுதை நியதம் -அனிதா சித்த கார்ய விருத்தி –
உபயதா ந கர்மா – –
அத ந -ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்டி சொல்ல முடியாது -சேதன புண்ய பாப கர்மாக்கள்
இவன் கர்மா பரம அணுவுக்கு வர முடியாது –
நடுவில் ஈஸ்வரன் -சேதனனுக்கும் பரம அணுவுக்கும் -மத்யஸ்தன்– பார்த்து பரம அணுக்களுக்கு கொடுக்கலாமே -/என்னில்-/
சாஸ்திரம் சொல்லும் ஈஸ்வரன் வேண்டாம் -அனுமானத்தால் சாதித்து -robo போலே –
சாஸ்த்ரா சித்தம் -முன்பே சாஸ்த்ரா யோநித்வாத் சொன்னமே
நிமித்த காரணம் மாத்திரம் கொள்ள முடியாதே -ஈஸ்வர முழுவதும் ஒத்து கொள்ளாமல் –
சம வாயம் -சம்பந்தம் -குண குணி / ஜாதி வியக்தி / கர்மா -கிரியா பதார்த்தங்கள் அப்ருதக் சித்தி /
புஷபம் மணம்-அவயவம்-வாடி -/
நித்ய சம்பந்தம் -அநித்திய சம்பந்தம் சம்யோகம் -/ சமவாயம் -சாம்யாத்-நித்யம் ஆக்குவதற்கு சமவாயாந்தரம்–அதுக்கு நித்யம் -சமவாயாந்தர பரம்பரை -வேண்டுமே
ஸ்வதா விர்வாஜாத்வம் -தன்னை நித்யம் ஆக்கி சமவாயம் கல்பித்து -தன்னையும் நித்யம் -சம்பந்தமும் நித்யம் ஆக்கி –
குண குணி -ஏவ -அவையும் நித்யம் ஆக கொள்ளாமல் ஒன்றை கல்பித்து அத்தை நித்யம் ஆக்க வேண்டுமோ –
ஆகையால் தோஷ த்வயம் -உண்டாகும்
சாம்யம் ஓன்று -அனவஸ்தானம் இரண்டாவது -முடிவில்லாத கல்பிதம் –
நித்யமேவ –நாலாவது ஸூ த்ரம்–
அப்ருத் சித்த சம்பந்தமே போதுமே -நித்ய சம்பந்தம் எதுக்கு -குண குணிகளுக்கு-சம்பந்தம் -தனிப்பட்டது இல்லையே
நின்னிடையேன் அல்லேன்-தலைவி -சம்பந்தம் -அறுத்து -/ நித்ய சம்பந்தம் கல்பித்தால் சம்பந்த த்வயமும் நித்யம்
-நித்ய அநித்யங்கள் இல்லாமல் எல்லாம் ஆகும் -நிர் குணமாக ஒன்றுமே இருக்காதே /
நித்யமேவ ச பாவாத்
அடுத்து ரூபாதி மத்வாத்
பரம அணுக்களால் சேர்த்தியால் –பிருத்வி போல்வன -/ ஆகாசம் -பரம அணுக்கள் இல்லை -ரூபம் காந்தம் -பரம அணுக்களில் உள்ளனவா –
இருந்தால் தானே கார்ய பதார்த்தங்களில் வரும் –
பரம அணுக்களில் ரூபாதிகள் உண்டு என்றால் -சாவயவம் வரும் -ஆஸ்ரயம் உண்டானால் –
தர்சநாத் –
ரூபாதி –விபர்யயா -சம்பவத் -விரோதம் -வருமே
அவைகள் அவயவங்கள் இல்லானவை அன்றோ –
உபயதா தோஷம் -ரூபாதி அங்கீ கரித்தாலும் இல்லா விட்டாலும் தோஷம்
அத்யந்த அபர்க்கிரஹாச்ச –
வைசேஷிகம் -அத்யந்த –சாங்க்யாதி மதங்களில் கொஞ்சம் -உண்டு –இங்கு -கிஞ்சித்தும் இல்லையே
மூல பிரகிருதி காரணத்வம் ஒன்றே நிரசனம் -அங்கும் சத் காரிய வாதம் / யோக மதம் அஷ்டாங்க யோகம் / இப்படி ஏக அம்சங்கள் ஒத்து கொள்ளலாம்
தத்வ – கர்மா அநுஷ்டாநம் -பசுபதி ஸ்வரூபம் சரீர பூதம் – யோகம் – சாங்க்யம் யோகம் ததா வேதா–கர்மா காண்டம் – பாசுபதி -இவை ஏக திஷ்டானி -/
வேதம் பாஞ்ச ராத்ரம் பொருத்தம் இல்லாமை வைதிக மதம் நம்மது –
வைசேஷிகம் அத்யந்தம் பரிஹரிக்க ஒன்றுமே இல்லையே –

ஏழு ஸூ த்ரங்கள் வைசேஷிக மத நிரசனம்
மேலே புத்தர் –நான்கு விதம் -ஜகத் சத்யம் -பரம அணுக்கள் போலே இவர்கள் -இவர்கள் க்ஷணிகம் -அவர்கள் நித்யம் –
ஷணி கானாம் பரம அணு சம்யோகத்தால் ஜகத் உத்பத்தி -என்பர்
நான்கு பூதங்கள் -ஆகாசம் இல்லை -சாருவாகரும் ஆகாசம் இல்லை என்பர் /
நான்கும் சேர்ந்து -இந்திரியங்கள் -ரூபாதிகள் -விஞ்ஞானம் -வேதனம் -அனுபவ விசேஷம் -நாம ரூபங்கள் –ஸ்மரிக்க-சம்ஹார –
-இந்த ஐந்தும் சேர்ந்தே ஆத்மா -ஆத்மா செய்வதை இந்த ஐந்தும் பண்ணும் -என்பர்
க்ஷணிகம் -உத்பத்தி க்ஷணத்துக்கு அடுத்த க்ஷணம் -/சர்வம் க்ஷணிகம் சர்வம் ஸூந்யம் சர்வம் ஸூ ரக்ஷணம் சர்வம் சூன்யம்
-வைராக்யம் வளர -புத்தர் சொல்லும் நான்கு வழிகள்
உபய ஹேது — சமுதாயே– சம்யோகே– பரம அணு பூதம் பவ்திக்கம் -க்ஷணிகத்வாத் / சங்காதம்-/ ஏக க்ஷண வர்த்தி

வைபாஷிகர் ஸுகாரந்திகர் -க்ஷணிக ஜகத் -பிரத்யக்ஷம் /அனுமானம் வாசி -சமுதாய உபய ஹேது -பரமாணு –பூத சமுதாயம் -சித்த அசித்த சமுதாயம்
க்ஷணிகமான பரமாணு -பூத சதுஷ்டயம் -/ ஜகத்– சமுதாய உபய ஹேது -பரமாணு -மூலம் வந்த பூத பவ்திக்க சமுதாயங்கள்
சம்யோகம் ஏற்படாதே க்ஷணிகமாக இருப்பதால் –
க்ஷணிகத்தால் உத்பத்தி இல்லை -ஸ்திரத்தவ பிரமம் அவித்யையால் ஏற்படுகிறது -ராக துவேஷாதிகள் சைத்தவா -ஏற்படும் –
ந உபபத்தயே உப பன்னம் –சங்காத்த பாவம் -வஸ்துவாக ஸ்திரித்தவம் உண்டானால் தானே சங்கமம் உண்டாகும்
உத்தர உத்தர -ச -சமுச்சயம் -க்ஷணிகம் என்பதால் -பூர்வ காரணம் / உத்தர கார்யம் -/பூர்வ விரோதாத் க்ஷணிகத்வாத் –
ம்ருத் பிண்டம் அபாவத்தால் கடம் உண்டாகும் -கடம் உத்பத்தி பொழுது மண் இருக்காதே -பிரமை யால் உண்டாக மாட்டாதே –
அபாவத்தில் இருந்து உண்டாக முடியாதே -அபாவம் எல்லாவற்றுக்கும் ஒரே ரூபம் தானே
அகதி ப்ரதிஜ்ஜோ -தாவோ யுவாபத்யம் –காரண பதார்த்தம் க்ஷணிகமாக விநாசம் -கார்ய உத்பத்தி சமயத்தில் –
ப்ரதிஜ்ஜை விரோதம் -வரும் –
புத்த மாதத்தில் ஞான உத்பத்தி -நான்கு வஸ்துக்கள் உண்டானால் -பிரத்யயம் –ஞான உத்பத்தி
அதிபதி உத்பத்தி -இந்திரியங்கள் -பிரதானம் -சஹகாரி பிரத்யயம் வெளிச்சம் போல்வன -/ஆலம்பனம் -கடாதி/ சமனந்தரம் ப்ரத்யயம்
பூர்வ க்ஷணம் ஞானம் -இவை எல்லாம் இருக்க வேண்டுமே ஞானம் -கார்யம் உண்டாக -இவை காரணங்கள் -இது தான் புத்த மத ப்ரதிஜ்ஜை –
காரணம் கார்யம் இரண்டும் க்ஷணிகம் -பூர்வ க்ஷணம் கட ஞானத்தில் இருந்து ஏதத் க்ஷண கட ஞானம் உண்டாகும்
கடத்துக்கு இரண்டு ஆகாரம் காரண கார்ய அவஸ்தைகள் இரண்டும் -ஒவ்வபத்தம் உண்டாகும்
இரண்டு தோஷங்களும் வருமே
பிரதிசங்கையா –அப்ரதிசங்க்யா -நிரோதம் நடக்காது -விநாசம் -நிரோதம் -உத்பன்னமான சகல பதார்த்தங்களும் உத்பத்தி க்ஷணத்தில் நாசம்
-ஸ்வாபாவிகம் ஹேது இல்லாமல் -உத்பத்தி விநாசம் உத்பத்தி தொடர்ந்து -க்ஷணிக வாதம் –
ஹேது இல்லா இந்த விநாசம் வஸ்து ஸ்வபாவமே காரணம் -சஜாதீய பதார்த்தம் உத்பத்தி –
சங்க்யா ஞானம் -அப்ரதி சங்க்யா -ஞானத்துக்கு விஷயமாகாத விநாசம் –
கடம் உடைந்து மடக்கு வந்தால் அறிவோம் -விசாஜிதாயம் இல்லாமல் சஜாதீயமே உண்டானால் விநாசம் அறிய முடியாதே அப்ரதி சங்க்யா ஆகுமே
கடம் த்ரவ்யம் விநாசம் இல்லை கடத்தவ அவஸ்தைக்கு தானே விநாசம் -நம் சம்ப்ரதாயம் –
ஒன்றும் இல்லாவற்றில் இருந்து உண்டாகாது -அசத் சம்ப்ரதாயம் இல்லையே –

——————————————————-

யோகாச்சார்யன் -ஞானம் மட்டுமே / சக ஓன்று சேர்ந்து விபாகம் இல்லாமல் –
நா அபாவக உபலப்பதேயா –சித்தாந்த ஸூ த்ரம்–ஞானம் அறிபவன் அறியப் படும் பொருள் கூட சேர்ந்தே இருக்கும் -சம்பந்த விஷயமே ஞானம் -த்ரவ்யம்
அஹம் கடம் ஞானாமி -அஹம் கடம் -அறியப் பட்டு விவகாரத்துக்கு காரணம் -அபாவம் பூர்வ பஷ மறுப்பு –
சக -இரண்டு பதார்த்தம் இருந்தால் தானே -சாஹித்யம் சேர்த்தி வரும் –
அடுத்து -வைதரம்யா ச நா சொப்னாவத்யாதி
ஞான வியதிரிக்த பதார்த்தம் பொய்யானது சொப்பனம் போலே மித்யை
மாயை இந்த்ரஜாலம் — ஆதி சப்தம் -கந்தர்வ நகரம் போல்வன –
சொப்பனம் கூட மித்யை இல்லை நம் சம்ப்ரதாயம் -சொப்பனம் மித்யை என்று கொண்டாலும் ஜகத்தில் உள்ளவை மித்யை சொல்ல முடியாது
-வைதர்மயாத் –வேறு பாடு –
ஜாக்ரத் தசையில் உள்ள ஞானம் விட சங்கோசம் சொப்பன தசை என்பதால் -ஆயத்தமான கரணங்கள் /மனஸ் -சங்கோச ஞானம் அன்றோ இதில்
நா பாவக அநுபலப்பதே
ஞானத்தை காட்டிலும் வேறு பட அறியப்படும் பொருள் -அறிபவன் -உண்டே -ஞாதா இல்லாமல் ஞானம் இல்லையே –
எங்கும் காணப்படாத காரணத்தால் –
விஞ்ஞானவாதி மதம் மூன்று ஸூ த்ரங்களால் நிரசனம்
முன்பு -11-சூத்திரங்கள் வேண்டி இருந்தது -மேல் –
ஸர்வதா அனுபபாத்தேச -ஒரே சூத்ரம் -சூன்யவாதி நிரசனம்-மாத்யமிகம் -சர்வ சூன்ய வாதம் -நிரசனம்-
அதிஷ்டானம் -ஆரோபணம் இரண்டும் மித்யை -முத்து சிப்பி / வெள்ளி இரண்டும் மித்யை -சர்வம் சூன்யம் புத்தர் பாரா காஷடை -முன்பு சொன்னவை –
க்ஷணிகம் –சொல்லி ஞான மாத்திரம் சொல்லி -அதுவும் இல்லை -படி படியாக சிஷ்ய புத்தி யோக்யதை வளர்த்து
உன்னுடைய வார்த்தையும் சேர்ந்து சூன்யமா -இதுவும் சூன்யம் என்றால் எப்படி ஸ்தாபிப்பாய் உனது வாதத்தை –
இந்த வார்த்தை சொல்பவனும் கேட்டு அறிபவனும் இருக்க வேண்டுமே -படிப்படியாக சர்வ சூன்ய வாதம் நிரசனம் –
நான்கு பிரிவுகளும் மூன்று அதிகரணங்களால் நிரசிக்கப் பட்டன –
ஜைன மதம் நிரசனம்– -ஏகஸ்மின் சம்பவாதிகரணம் –நான்கு ஸூ த்ரங்கள்
இருவரும் பரம அணுவாதிகள் -க்ஷணிக அனுவாதம் புத்தர்கள் –
ஜீவனும் ஜீவாத்மாக்கமும் உண்டு -ஈஸ்வரன் இல்லை நீர்ச்வர வாதம் -ஜகத் ஆறு த்ரவ்யங்களால் ஆனது ஜகத் என்பர்
-ஜீவன் தர்மம் அதர்மம் உத்கலம் -ஆகாசம் காலம் -என்பர் –
பத்தர் யோக சித்தர் முக்தர் மூன்று வகை என்பர்
நாம் நவ த்ரவ்யாத்மகம் ஜகத்
பந்தம் -அகப்பட்டு பக்தர்
தர்மம் -மோக்ஷம் ஸ்தானம் இல்லை இவர்களுக்கு -முடிவில்லாமல் போய் கொண்டே இருப்பதே மோக்ஷம் -காலத்துக்கு முடிவு இல்லாதா போலே ஆகாசம்
கதி மார்க்க ஹேது தர்மம் -இங்கே பந்தப்பட்டு இருக்க ஹேது அதர்மம் –
உத்கலம்– வர்ணம் ரஸ கந்தம் ஸ்பர்சம் -இதில் இருந்து உண்டாகும் என்பர் -ரூபம் நாம் சொல்வதை வர்ணம்
ஆகாசம் தனியாக கொள்வார்
சம்யக் ஞான சம்யக் தரிசன சம்யக் ஸாரித்ரம் அனுஷ்டானம் என்றவாறு
சம்யக் ஞானம் நிரூபித்து -மேலே தர்சனம் – ஸாரித்ரம்
அஹிம்சாதிகள் -மோக்ஷ உபாயங்கள்
சத் அசத் நித்யம் அநித்தியம் என்று சொல்ல முடியாமல் அநேக ஏக வாதம் -கடாஸ்தி கடகா நாஸ்தி -சப்த பந்தி வாதம் -7 பிரகாரங்கள் –
இருக்கு -இல்லை -இருந்தும் இல்லாமல் – -இருக்கும் –என்று சொல்ல முடியாமல் -இல்லை என்று சொல்ல முடியாமல் —
விகல்பங்கள் -அநேகாந்தம் ஏற்க முடியாதே -ஏகஸ்மின் அசம்பாவாத்-வறுத்த தர்மங்கள்
சத்தும் அசத்தும் -நித்யமும் அநித்யமும் ஒரே த்ரவ்யத்தை ஆச்ரயிக்க முடியாதே –
ஆத்மாவுக்கு பரிமாணம் சொல்ல வில்லை இவர்கள்
நாம் அணு -என்கிறோம் -ஞாத்ருத்வம் அணுத்துவம் -அளவும் சொல்கிறோம் –
அத்வைதிகள் ப்ரஹ்மம் ஆத்மா விபு -தனித்து இல்லையே அவர்கள் பக்ஷத்தில்
ஜைனர்கள் பரிமாணம் சொல்ல வில்லை -சரீர பரிமாணம் அடைகிறான் -யானை சரீரத்தில் யானை அளவு என்பர் –
நாம் தர்ம பூத ஞானம் தேகத்தில் வியாபிக்கும் -என்போம் -சுருதி வழியில் –
ஏவஞ்ச –யானை -கர்மாவால்-பிபீலிகா – எறும்பு ஆனால் என்ன ஆகும் -ஆத்மா அகாஸ்மியம்-முழுவதுமாக உள்ளே போக முடியாதே ஆகாசம்யம் அபூர்ணத்வம்
ஆத்மா நிரவவயம் –ஒப்புக் கொண்டு -அபூர்ணத்வமும் வந்தால் ஏற்கத் தக்காதே -இது அடுத்த ஸூ த்ரம்
கடம் -நித்யம் -அவஸ்தை அநித்தியம் -சொல்கிறோம் -ஒரே வஸ்துவில் இரண்டும் -தர்யாத்மனா நித்யத்வமும் பயணத்தால் அநித்யத்வம் சொல்கிறீர்களே
ந ச -நித்யத்வம் த்ரவ்ய மாத்திரம் / அநித்தியம் கடம் அவஸ்தாவுக்கு -மண் குடம் -த்ரவ்யமும் அவஸ்தையும் –
நித்யத்வம் த்ரவ்யத்துக்கு -அநித்யத்வம் அவஸ்தைக்கு -கடம் -த்ரயம் அவஸ்தை இரண்டும் கலந்ததே –
அந்த்யாவஸ்தை முத்த ஜீவனுக்கு ஆத்மா உண்டே -மேலே போகிறானே -அவனுக்கு என்ன பரிமாணம் -உபாதையில் இருந்து விடுபட்டால் என்கிறீர்
பரிமாணம் உள்ளது தானே கதியில் செல்ல முடியும் -அந்தியப் பரிமாணம் -தேகாந்தர -பரிமாணம் -ஸ்வாபாவிகம் -தேக பரிமாண வாதம் செல்லாதே –
அசங்கத மதம் -அதிக தோஷம் என்றவாறு –

———————————————–

பசுபதி அதிகரணம் -சைவ மத கண்டனம் –நான்கு ஸூத்ரங்கள்-வேதம் மூல பிரமாணம் இல்லை -சைவ ஆகமம்
பாஞ்சராத்ரம் -வேத துல்யம் -தானே அருளிச் செய்தது போலே -சிவனும் –
நான்கு பிரிவுகள் சைவ மதம் –காபாலம் -காளா முகர்கள் –பாசுபத -சைவ சித்தாந்தம் –வேத வ்ருத்தம்–
பசு -பத -பாதம் மூன்று ஸ்வதந்த்ர தத்வங்கள் -என்பர் -வர்ணாஸ்ரம விவஸ்தையும் இல்லை –
ஜடை பஸ்மம்–ஆறு அடையாளங்கள் –முத்ரிகா ஷட்கம் -தத்வம் -பர முத்ரை விசாரம் -நிர்வாணம் மோக்ஷ சாதனம் என்பர்
கண்டிகா-கழுத்தில் லிங்கம் -ராவணன் -மரணம் வராதது -இதனால் -ஒரு கோடி சிவ லிங்க பிரதிஷடை பண்ணும் வரை மரணம் வராது –
விபீஷணன் அந்த விரதம் ஏத்து கொண்டு -வீர சைவனாக அவதாரம் -லிங்காயத் –
ருத்ராக்ஷ கண்டனம் -ஹஸ்தே–பஸ்மானா ஸ்நானம் –இவையே மோக்ஷ சாதனம் -ஐமிக ஆமிஷ்முக சாதனம் -கபால பாத்திர போஜனம் -இத்யாதி
பஸ்சுக்கு -ஸர்வதா அ நாத்தரீயணம் –ஸூதாக -அஸாமஞ்ஜய –வேத வ்ருத்தம் தோஷம் /அந்யோன்ய விரோதம் உண்டே -இரண்டு காரணங்கள் –
அதிஷ்டானம் அனுபத் யேயச — அடுத்த ஸூ த்ரம்– –சிலர் பிரகிருதி உபாதானம் பரம அணு -ருத்ரன் நிமித்த காரணம் என்பர் –
இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடா முடியாதே அதிஷ்டானம் -சரீரம் -ருத்ரனுக்கு சரீரம் இல்லை -குயவனை போலே நிமித்த காரணம் என்று சொன்னீர்களே –
அவனை போலே சரீரம் இல்லையே -சரீர செயல்களால் நிமித்தம் அன்றோ -அவசியம் சரீரம் இருக்க வேண்டும்
கரணவது சே -அடுத்த ஸூத்ரம் -பூர்வ பக்ஷி -சரீரம் இல்லாமல் ஸ்ருஷ்ட்டிக்கலாம் -ஜீவன் சரீரம் அதிஷ்டானம் பண்ணி –
தேக இந்திரியங்கள் ஜீவனை விட வேறுபட்டவை -இவற்றை ஜீவன் இயக்குகிறேன் -தேகம் பரிக்ரஹித்து செய்ய வில்லையே -அது போலே ருத்ரன் இருக்கலாமே என்பர்
ஞான மாத்திரம் கொண்டே நியமிக்கலாம் -என்பர் –
ந போகா தீய -சரீர ஏக தேசத்தில் -அணு ரூபமாக இருந்து தர்ம பூத ஞானம் கொண்டு -கர்மாதீனமாக அன்றோ செய்கிறான்
ஞானம் மட்டும் காரணம் இல்லையே -உன்னுடைய ருத்ரனும் -கர்மா பாலா போகம் உண்டாகக் கடவது ஆகுமே –
போகாதீயம் -கர்மாதீனம் என்றபடி
அந்தவத்வம் சர்வஞ்ஞயா -அவர்வஸ்யா -புண்ய பாப கர்மம் ஞானம் சங்கோசத்துக்கு ஹேதுவாகுமே -வி நாசமும் அடைவான் -இரண்டு தோஷம் உண்டாகும்
ஆக எட்டு மத நிரசனம் –சைவ மதம் ஏற்பட்டதே வேத விருத்தமாக நடத்த தான் -கௌதம மகரிஷி சாபம் -பரமத பங்கத்தில் காட்டி –
அடுத்த அதிகரணம் உத்பத்தி சம்பவாதி கரணம் –ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் பிராமண்யம்–இல்லை என்பவர் நிரசனம்
அப்ராமாண்ய ஸ்பரிசமும் இல்லை -கர்தவ்யம் –
இதுவே சங்கதி -முன்புள்ள கண்டனத்துக்குள் சேர்ந்து –2 -பூர்வ பக்ஷ ஸூ த்ரங்கள் -2-சித்தாந்த ஸூ த்ரங்கள் இதில் உண்டே –
நாராயணனே ஸூ யமாக பிரவர்த்தித்ததால் பூர்ணமாக -கொள்ளலாம் / ஜீவ உத்பத்தி -சொல்லப்பட்டதே -நித்யம் அன்றோ என்பர் –
சங்கர்ஷண நாம ஜீவோ ஜாயதே -உண்டாகிறான் / ந ஜாயதே வாக்ய விரோதம் -என்பர் -அசம்பவாத் என்பர் -இந்த அம்சத்தால் –
ந சஷூஸ்–கர்த்ரு கரணம் ந உபபத்யதே -சங்கர்ஷ்ணன்
பிரத்யும்னன் மனஸ் -கரணம் ஜாயதே –ஜீவன் இடத்தில் இருந்து ஏதானும் உண்டானால் விகாரம் வருமே
சாத்விக அஹங்காரத்தில் இருந்து தான் உண்டாகும் -இந்திரியங்கள் மனஸ் -ஜீவன் இடத்தில் இருந்து இல்லையே –
ஜீவன் இடத்தில் என்று சொல்வதால் வேத விருத்தம் இது என்பர் –இந்த இரண்டு ஸூ த்ரங்களால்-
மேலே சித்தாந்த ஸூ த்ரங்கள் –சங்கரர் நாலுமே சித்தாந்தம் –
நாம் தோஷ பிரதிபாத்ய அம்சமே இல்லை –
விஞ்ஞானாதி வா -தத் அப்ரதிஷேதாக –து -சப்தம் ஆரம்பம் சித்தாந்தம் -முன் பூர்வ பக்ஷம் -வா -என்றும் சொல்வர் பூர்வ மீமாம்சைகளில்
ஜீவா உத்பத்தி சொல்ல வில்லை –ஜீவஸ்ய உத்பத்தி அபய-சுருதியில் சொல்லப் பட்டதையே இங்கும் சொல்லி -தத் –
சங்கர்ஷணன் –ஜீவக ஜாயதே – -சாமா நாதி காரண்யம் -விசேஷணம் எது -சியாமா தேவதத்தா —
ஜீவா சாமான்ய பதம் சியாமா போலே –அஜாயமான பஹுதா விஜாயதே -பரஸ்பர விரோதம் இல்லையே –இச்சா அனுகுணமாக பிறக்கிறான் அன்றோ –
விஞ்ஞானாதி -ஆதி -சகல ஜகத் காரணத்வம்-அத் மேலே தி பிரத்யயம் ஆதி -அத் மேலே தா பிரத்யயம் அத்தா –
சர்வஞ்ஞன் -சர்வ கார பூதன் பரமாத்மா -சங்கர்ஷணாதிகளுக்கும் ஷாட் குன்ய பரிபூர்த்தி -பரமாத்மா ஜாயதே -வருமே
-ஸூ சங்கல்பத்தால் -ஜென்ம விசேஷம் ஜாயதே -ஜீவா உத்பத்தி சொல்ல வில்லை –
யா ஜீவா உத்பத்தி நிஷேதம் சுருதி போலே இதிலும் -வேதமும் பாஞ்ச ராத்ரமும் ஏக கருத்து -ஜீவா நித்யத்வமும் பிரதிபாதிக்கப் படுகிறது –
சாண்டில்ய பகவான் -சங்கமான வேதம் மூலம் அறிய முடியாததை இதன் மூலம் அறிந்தான் -புருஷார்த்த நிஷ்டை சுலபமாக இது காட்டிக் கொடுத்தது –
இது வேத நிந்தை இல்லை -பாஞ்சராத்ர ஸ்ரேஷ்டம் சொல்ல வந்தது
அக்னிஹோத்ரம் சூர்யா உதயத்துக்கு முன் –பின் -வெவ்வேறே அதிகாரிகளுக்கு -உதித்த யோகிகள் -அநுத யோகிகள் –தங்கள் பக்ஷம் உத்க்ருஷம் என்பர்
பூமா வித்யை -நாரதர் -ஸநத்குமார் -மந்த்ரம் அறிந்தேன் ஆத்மதத்வம் அறிய வில்லை -நிந்திக்க தாத்பர்யம் இல்லை பூமா வித்யை ஸ்ரேஷ்டம் சொல்ல வந்தது
மஹா பாராத கர்த்தாவே ஸூ த்ரகாரர் -சாந்தி பர்வம் மோக்ஷ தர்மம் -பாஞ்ச ராத்ரம் மஹிமை சொல்கிறார்

———————————-

வியதிகரணம் -ஆகாசம் -கார்ய விசாரம் -உத்பத்தி இல்லை பூர்வ பக்ஷம் -ந உத்பத்தி -குதக அஸ்துதே -ப்ரஹ்மத்துக்கு நிரபேஷ காரணத்வம்
-சதேவ சோமயா இதமேவ ஆஸீத் –
சங்கல்ப -பஹஸ்யாம் -பாஹுபாவனை -ஆகாசம் வாயுவுக்கும் சொல்ல வில்லையே -பூர்வ பக்ஷ சூத்ரம் -கு
அஸ்துதே –வேறே இடத்தில் உள்ளதே
தைத்ரிய உபநிஷத் சத்யம் ஞானம் அநந்தம் –ஆகாசாத் தொடங்கி-உள்ளதே -சாந்தோக்யம் அபி பின்ன உபாதான காரணம் சொல்ல வந்தது
-இதில் ஸ்வரூபம் சொல்லிற்றே–சுருதி கவ்னி-அமுக்கியம்-இதுக்கு பூர்வ பக்ஷி-என்பர்
குதக அசம்பவாத் -ஆகாசத்துக்கு உத்பத்தி சொல்ல அசம்பவம் என்பர் –
சப்தாத்–சுருதிகள் உள்ளபடியால் -அடுத்த சூர்ணிகை –இந்த தைத்ரிய சுருதி முக்கியம் இல்லை
ஸம்பூதக -உண்டாயிற்று -அர்த்தம் மட்டும் இல்லை
ஏ தஸ்மிந் ஆத்மா ச ஆகாச ஸம்பூதக –
ஸம்பூதக சப்தம் மேலே அனைத்துக்கும் -கொண்டு கூட்டி பொருள் கொண்டு -ஸாத்ய ஐக்யஸ்ய ப்ரஹ்ம-
அநு சங்கம் இது –ஆகாசாத் வாயு ஸம்பூதக –ஆதியாக பிருதிவி ஸம்பூதக -ஆகாசம் வாயு இரண்டும் கவ்வ்னம் மற்றவை முக்கியம் என்பர் பூர்வ பக்ஷி
ஏகஸ்மின் வாக்கியத்தில் ஒரே இடத்தில் முக்கியம் அமுக்கியம் எப்படி சொல்லலாம்
யதேவ ப்ரஹ்ம சப்தத்துக்கு ஒரே இடத்தில் முக்கிய அர்த்தமும் அமுக்கிய அர்த்தமும் உண்டே இதுக்கு பூர்வ பக்ஷி பதில் –
முண்டக உபநிஷத்தில் – தபஸா -சங்கல்பத்தால் ப்ரஹ்மம் விருத்தி -ஸூ ஷ்ம விசிஷ்ட ப்ரஹ்ம தானே
ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -இங்கு அமுக்கிய அர்த்தம் உண்டே -தஸ்மாத் ஏதத் ப்ரஹ்மம் நாமரூப உண்டாகும் -சொல்லிற்றே –
ப்ரதிஜ்ஜை -ஏகஸ்ய காரண பதம் விஜ்ஜா நேந அநேக கார்ய பதார்த்தங்கள் அறிவதை போலே
-அவ்யதிரேகம் -ப்ரஹ்மம் -காரணத்துக்கு -அநேக பதார்த்தங்கள் கார்யம் –
தேஜோதிகரணம் அடுத்து –
ப்ரஹ்மத்தில் இருந்து ஆகாசம் -ஒத்துக்க கொள்கிறோம் -தேஜஸ்க்கு வேறே காரணம் என்பர் -வாயு ஆகாசத்தில் இருந்து உண்டானது -என்பர்
இப்படி காரண பொருள்கள் பல –
நான்கு சூத்திரங்கள் பூர்வ பக்ஷி க்கு இதில் –ப்ரஹ்மம் பதம் இல்லாமல் –
தேஜோ அத –தேஜா வாயு –ஸம்பூதா -தேஜஸ் வாயுவில் இருந்து உண்டாயிற்று என்று சொல்லிற்றே
ஆபோதி அத -நீருக்கும் அப்படியே
பிருத்வி அத்யதா உத்பத்தி -நீரில் இருந்து -அர்த்தம் ஏக வசனம் -தாராகா புல்லிங்க-சப்தம் தான் பஹு வசனம் -ஆபா-
மகா பூத ஸ்ருஷ்ட்டி பிரகரணமான -அதிகாரம் அந்தரகதம் -வேதனம் இல்லை -அன்னம் சப்தம் இங்கு பிருத்வி -சப்தம் வாக்கியம் பிரகரணம் அனுகுணமாக –
ரூபம் -க்ருஷ்ண ரூபம் / தேஜஸ் அப்பு -அவற்றை சொல்லி -அதிகார ரூப சபதார்த்தம் -அன்னம் பிருத்வி பர்யாயம் இங்கு -இப்படி பூர்வ பக்ஷி -மேலே சித்தாந்தம்
ச வித்யாதாசங்கல்பத்தாலே ஏவ -ஹேதுவாக கொண்டு சர்வத்துக்கும் -பஹஸ்யாம் பிரஜாயேவ -பாஹுபவன சங்கல்ப ரூபம்
தன் லிங்காத்
மேலே சின்ன ஆஷேபம் –பிராணன் மனஸ் இந்திரியங்கள் -க்ரமம் நேராகவும் விபர்யமாகவும் சொல்லி -சாஷாத் காரணம் சொல்ல முடியாது
விபர்யயயேந ஏவ -விபர்யயமே எல்லாம் சாஷாத் ப்ரஹ்மமே
மேலே பூர்வ பக்ஷி — விஞ்ஞானம் -ஞான இந்திரியங்களை சொல்லி –மனஸ் -அந்தர பிரணஸ்ய உத்பத்தி —
இங்கு உத்பத்தி தான் சொல்லப் பட்டது க்ரமம் சொல்ல வில்லை -ஏதஸ்மான் ஜாதயதே-என்று அனைத்துக்கும் அந்வயம்-
சாஷாத் காரணம் ப்ரஹ்மமே -இவை எல்லாவற்றுக்கும் -என்றவாறு -ஏதஸ்மிந் பரமாத்மனா ஜாதயதே –
ஆத்மா சரீர பாவம் -சரசாரம் வியாபாரஸ்து–தஸ்ய விபதேசாத்-சத் அசத் சப்த வாக்யத்வம் -பாத தேவதத்தன் அக்னி –
பதார்த்தங்களை குறிப்பது அமுக்கிய அர்த்தம் –தத் சப்தம் பரமாத்மா / இதம் ஜகத் வேதாந்தம் -பரமாத்மாவை குறிக்கும் பொழுது முக்கியார்த்தம் –
நிஷ் கர்ஷம் -லக்ஷணை-சப்தம் -இரண்டும் உண்டே -கங்காயாம் கோஷா போலே
-கடம் நாஷ்டா –குடம் உடைந்தது -ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு இல்லை -அச்சித்துக்கு மட்டும் -அபூர்ணமான அர்த்தம்
ப்ராஹ்மணன் -பிராம்மண யஜதே விதி யாகம் விதிக்கப்பட்டது -கர்மா விதிப்பது ஜீவாத்மாவை தானே
-அசேதனத்தையும் விதிக்காதே -நடுவில் உள்ள ஜீவனை -குறிக்குமே-தத் பாவ பாவித்வாத்-பூர்ண சபதார்த்தம் ஸ்ரீ பாஷ்யக்காரரே
-8-ஸூத்ரங்களால் காட்டி அருளுகிறார் –
பதம் உண்டாகும் போதும் உத்பத்தியும் ஆகுமே -ஈஸ்வரன் சங்கல்பமே காரணம் -சம்பந்த ஆக்ஷேப பரிகார வாதங்கள் -சாஸ்த்ரா யோநித்வாத் தொடங்கி —
————————————————-
ஆகாச -சரீரம் -பரமாத்மா பர்யந்தம் –நித்யம் –என்றாலும் உத்பத்தி -ஆத்மா நித்யம் -உத்பத்தி இல்லை -கார்யத்வம் இல்லை –
ப்ரஹ்மம் -சர்வ காரணத்வம் இல்லை என்பர் -பூர்வ பக்ஷிகள் –பரஸ்பர விரோதம் -ஆத்மதிகாரணம் –ஒரே ஸூ த்ரம்
-ந ஆத்மா –நித்யத்வத்த -ந உத்பத்யதே–ஆகாச வாயுவாதிகளை போலே இல்லையே
ஸ்வரூபேண நித்யம் —ஞான விகாசம் -சங்கோசம் உண்டே -தர்ம பூத ஞானத்தின் அவஸ்தா பேதங்கள் என்றவாறு –
உத்பத்தி இல்லா ஜீவனுக்கு –ஸ்வபாவ விகாரம் —பூர்வ கர்மா அனுகுணமாக -ஞான விகாசம் -அதற்கு அனுகுணமான சரீரம் -இதுவே ஸ்ருஷ்ட்டி
ஸூ ஷ்ம விசிஷ்ட சேதன அசேதன ப்ரஹ்மம் காரணம் / ஸ் தூல விசிஷ்ட சேதன அசேதன ப்ரஹ்மம் கார்யம் -சரீராத்மா பாவம்
ஸ்வபாவ விகாரம் ஆத்மாவுக்கு /ஸ்வரூபம் ஸ்வ பாவ விகாரம் அசேதனத்துக்கு /கர்ம பல அனுபவத்துக்கு ஸ்ருஷ்ட்டி –
ரூப கந்த ஸ்பர்சாதிகள் -மூல பிரக்ருதியில் இல்லை -இவை ஆகாசாதிகளில் -இவை போக்யம்-ஸ்வரூப விகாரம்
சேதனன் போக்தா –ஞானம் வேண்டுமே இவற்றை அனுபவிக்க -முன்பு அங்குசித்தமாக இருந்தது -இப்பொழுது விகாசம் -அதனால் ஸ்வபாவ விகாரம் மாத்திரம் –
பிரேரிதன் ஈஸ்வரன் -ஆத்மா ஞான ஸ்வரூபம் இல்லை ஜடம் -புற மதர் -ஞானம் வந்தால் போகம் -கர்மம் பலம் அனுபவிக்க –சரீர சம்பந்தம் –
ஆகந்துக ஞானம் வந்து போகும் -என்பர் நையாயிகர்
அத்வைதிகள் -ஸ்வரூபம் சுயம் பிரகாசம் -விஷய க்ரஹம் ஞானம் வியதிரிக்த-ஜடம் -நிர்க்குணம் நிர்வியாபாரம் -ஒரே வஸ்து
– அஹம் கடம் ஞானாமி -மூன்றுமே மித்யை-அத்வைதி -அகண்ட சைதன்யம் -அவச்சேதம் அஹம் என்பர்
வியாசர் ஸூத்ரம்-சுருதி விரோதம் என்பர் -சங்கரர் உபநிஷத் வியாக்யானம் சரி -என்பர் –
ஆத்ம ஸ்வரூபமும் சுயம் பிரகாசம் ஆகந்துக ஞானம் இல்லை -அதுவும் சுயம் பிரகாசம் -அறிபவனாக இருப்பவன் ஆத்மா
-ஞான ஸ்வரூபன் ஞான குணகன் இரண்டும் வேண்டும்
நான் அறிகிறேன் -அஹம் -வேண்டுமே -ஞாத்ருத்வ ஸ்வரூபன் -ஞானாதாவாக இருப்பதே ஸ்வரூபம் -ஞானமாக இருப்பது இல்லை
-ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருப்பதே என்றவாறு –
ஞாதிகரணம்– அஞ்ஞன -எதிர்மறை ஞ்ஞன -அறிபவன் என்றவாறு -சர்வஞ்ஞன் -ஞாத ஏவ —
இதில் இருந்து -5-அதிகரணங்கள் -ஆத்மாவை பற்றி
ஞான ஆஸ்ரய பூதன் -ஆத்மா -அறிந்தவனே -அத ஏவ -ஜீவன் நித்யம் -ஞானம் நித்ய தர்மம் என்பதால் -என்றவாறு –
நித்தியமான ஆத்மா ஸ்வாபாவிகமான ஞானம் -அத ஏவ -ஞான ஆஸ்ரயம் ஞாதாவாக இருப்பதே ஸ்வரூபம் -பூர்வ அதிகரணம் –சொல்லிய இரண்டாலும் –
ஸ்வரூபம் சொல்லிய பின்பு -மேலே பரிமாணம் -அளவு -அணு ஸ்வரூபன் அடுத்து –நையாயிகம் விபு என்பான்
அத்வைதி -ஒரே ஆத்மா தான் -அதுவும் விபு
உத்தக்ராந்தி கதி ஆகதி நாம் –தேகத்தை விட்டு வெளிக் கிளம்பி -ஸ்பஷ்டம் உதக்ராந்தி–
அணுவான பதார்த்தம் தான் -இதனால் –வெளிக் கிளம்புவதும் -செல்வதும் வருவதும் –
தூமம் -கதி–அர்ச்சிராதி கதி-உண்டே -விபுத்வம் இதனால் இல்லை
ஸ்வபாக உதக்ரதா யோகம் -பரமாத்மா போலே வர முடியாதோ என்னில் -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் இல்லையே
அதஸ் ஸ்ருதி -அணு அபாவ -சுருதி உள்ளதே -ந அணு அதஸ் சப்தாத்-ப்ருஹதாரண்யம் உண்டே என்பர்
ஸகா ஆத்மா -மஹான் -பரிச்சேத ரஹிதன் -தேச பரிச்சேதம் இல்லை -அளவிடமுடியாமல் -விபு
ந இதர -பரமாத்மாவை சொல்லும் ஸ்ருதி -சர்வ கர்மா ஆராத்யத்வம் கர்மா பல பிரதத்வம் போல்வன சொல்லுவதால் –
ஸூ சப்தேன உன்மானம் –ஆத்மா அணு என்றே -ஏஷ அணுர் ஆத்மா – சுருதிகள் உண்டே
விபு அல்ல -அளவு க்கு உட்பட்டு -உன்மானம் -தானிய நுனி எடுத்து -100-பங்கு ஆக்கி ஒன்றை மீண்டும் -100-பங்கு ஆக்கி
பசு மாட்டு வால் ரோமம் –பங்கு என்றும் சொல்வர் –
அத்யந்த பரிமாணம் -என்றவாறு –
அணுவாக இருந்தும் -சரீரம் முழுவதும் தர்ம பூத ஞானத்தால் -வியாபகம் —
சந்தனம் ஏகதேசம் இருந்தாலும் உடம்பு முழுவதும் குளிர்ந்து வாசனை –ஸ்த்ரீகள் கழுத்தில் மட்டும் -புருஷர்கள் கழுத்தில் பூசிக் கொள்ளக் கூடாது –
அதிரோதகா சந்தனவத் -வேறு ஒரு மதம் -சரியான த்ருஷ்டாந்தம் இல்லை -ஆத்மஞானம் அப்படி இல்லை -ஆஸ்ரய பதார்த்தம் விடாமல் வியாபிக்கும் –
த்ரவ்யத்துக்கு தான் உண்டு -ஞானம் த்ரவ்யம் -சந்தனம் குளிர்ச்சி த்ரவ்யம் இல்லை குணம் –
தர்மமான ஆன ஞானம் -தர்ம பூத ஞானம் –குணத்தின் கார்யம் செய்யும் த்ரவ்யம் -தர்மத்தின் கார்யம் செய்யும் தர்மி -என்றவாறு –
பிராட்டி சேஷி -சேஷபூதன் கார்யம் செய்யுமா போலே
அவஸ்தித வைசேஷிதயாத் -ஏக தேசத்தில் இருப்பதால் -இது சேத்–ஆத்மாவும் அப்படியே -ஹ்ருதய புண்டரீகம் தேக ஏக தேசம் –
குணாத்வா லோகவத் -அடுத்த ஸூ த்ரம் -குணாத்வா -ஆலோகவத் -பிரித்து -அத்தை வியாவரித்து ஸூய மதம்
மணி -ஓளி -தேஜஸ் ப்ரதீபம் போலே –
ஒரே இடத்தில் இருந்து -பிரபை மூலம் முழுவதும் பிரகாசிப்பது போலே –
தேஜோ த்ரவ்யம் -பிரபா -பிரபை இரண்டுமாக -அகலாமல் -வியாபித்து போலே –
பரிமளம் புஷ்ப்பத்தை விட்டு வராதே –அப்ருதக் சித்தம் -/பிரபா பிரபை போலே ஆத்மாவும் தர்ம பூத ஞானமும் –
ஞானம் குணம் இல்லை த்ரவ்யம் -பிரபை த்ரவ்யத்தால் வியாபித்து போலே -குண பூத த்ரவ்யம் -என்றவாறு –
அடுத்து -வியதிரேக பதார்த்தம் இல்லை -ஞானம் -தர்மம் –
இரண்டும் ஞானம் -தர்மி மாத்ரமான ஞானம் -தர்ம மாத்ரமான ஞானம்
கந்தவதி பிருத்வி போலே -அஹம் ஞானாமி -ஆத்மா ஞான ஸ்வரூபன் -தர்ம பூத ஞானம் ஆஸ்ரயமாக கொண்டு வேறு பட்டு இருக்கும் -இதுவே அது அல்ல –
அப்ருதக் சித்தம் -நித்ய ஆஸ்ரயம் –இரண்டு பதார்த்தங்களை தானே சொல்வோம் —
தர்மி ஞானத்தில் அடங்கி அத்தைக்காட்டிலும் வேறு பட்டு இருக்கும் –
வியதிரேகத்வாத் ஞானாத் ஏவ-ப்ருதக் -உபதேசாத்- என்பர் இத்தையே
ஞாதா உடைய ஞானத்துக்கு விச்சேதம் இல்லை -சங்கோசம் -தற்காலிக விச்சேதம் —
விஞ்ஞானம் விஞ்ஞாதா -தனிப்பட்ட பதார்த்தங்களாக இருந்தாலும் -பிரிந்து இருக்காதே
யாகாதிகள் -கர்மாதிகள் -விஞ்ஞானம் -யாகம் பண்ணாதே -ஜீவனே பண்ணுவான் -ஞானம் உடையவனே பண்ணுவான் -என்றபடி
தேவதத்தன் கோடாலியால் மரம் வெட்டுகிறா – விஞ்ஞானம் இல்லாதவன் யாகம் செய்ய முடியாதே -விஞ்ஞானம் சப்தம் விஞ்ஞானவான்
-தத் குண சாரத்வாத்-வியபதேசாத்-து ஜீவ ஸ்வரூபஸ்ய -ஞானம் சேதனம் இல்லை -ஞானம் உடையவனே சேதனன் –
ப்ராஞ்ஞாவத் -சர்வஞ்ஞன் சர்வேஸ்வரனை ஞானம் சப்தத்தால் சொல்லுவது போலே -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் சொல்வது போலே –
யாவதாத்மா பாவித்வாத்–ந தோஷா -ஞானம் குணமாக தர்மமாக இருக்குமே -அதனால் தோஷம் இல்லை -ஏவம் தர்சநாத் –
பும்ஸத்வத்வம் -ஆதிவத்–ஞான மயம் –சரீரத்தில் பலம் பெற்ற பின்பு புமான்–ஜனன காலத்திலேயே உண்டானாலும்
-அதே போலே ஞானம் -உடையவன் இல்லாதவன் என்கிறோம் -சரீர தாது -சம்பந்தத்தால் -மாறும் -இது வரை -13-ஸூ மதம் காட்டி அருளி மேலே –
-14- ஸூத்ரம் அப்புறம் –பர மதம் நிரசனம் ஞானமே ஆத்மா விபு என்பதை –எல்லா சரீரத்திலும் ஒரே ஆத்மா -என்பதை நிரசனம்
நித்ய உபலப்தி நித்ய அநுபலப்தி -சர்வத்தையும் அறிந்தவனாகவோ இல்லாமலோ -ஒருவரை விட ஒருவர் அறிவுடையவனாக இருக்க முடியாதே
வெறும் அறிவாக மட்டுமே இருப்பான் என்றால் –பாத்தன் முக்தன் நித்யன் / ஆச்சார்ய சிஷ்ய பேதங்கள் இருக்க முடியாதே –
அந்யதா–இப்படி சொல்லப்பட்ட விஷயம் -ஞாதா அணு பரிமாணம் மாறாக -ஞான ஸ்வரூப மாத்திரம் விபு என்றால் இந்த குற்றங்கள் வருமே -ஞாத்ருத்வமே ஸ்வரூபம்

கர்த்ரு அதிகரணம் அடுத்து -ஞாத்ருத்வத்துக்கு அனுகுணமாக கர்த்ருத்வம் —
கர்த்தா –காரணம் -இந்திரியங்கள் காரியம் சரீரம் -கர்த்ருத்வம் பிரகிருதி -என்பர் -ஆஸ்ரயத்வம் தானே ஹேது
ஆத்மா போகங்களை அனுபவிக்க போக்த்ருத்வம் -ஞானத்தால் தானே போகம் -பிரக்ருதியில் ஞானம் இல்லையே –
கர்த்தா சாஸ்த்ராத்வாத் -ஜீவனே கர்த்தா -சாஸ்திரத்வாத் அர்த்தத்வாத் -பிரயோஜனமாக ஓதப்பட்டு
புத்ர காமோஷடி யோகம் –ஜ்யோதிஷ்டோம ஹோமம் சுவர்க்கம் -இத்யாதி –
உபாதாநாத் விஹார உபதேசாத் ச –அயம் -கைக் கொள்ளும் படி -எதேஷ்டமான சஞ்சரிப்பது -விஹாரணம் -பிராணனை கைக் கொண்டு சரீரம் -யதா காமம் –
கர்த்தா -பிராணனைக் கொண்டு –உபாதானம் -ஸூ சரீரே பரிவர்த்ததே -ஸ்வப்ன தசை ஏக தேசம் -சரீரத்தில் வெளியிலும் சஞ்சாரம் உண்டே -அனுபவிக்கிறான் –
வியாபதேசாத் ச கிரியாயாம் ந -சேத் நிர்தேச விபர்யயம்
ஜீவனுக்கு -கர்த்ருத்வம் இல்லாத பக்ஷத்தில் எல்லாரும் ஒரே கர்த்ருத்வம் வருமே -ஒரே சமயத்தில் -பின்ன கர்த்ருத்வம் இருக்காதே –
உபலத்வத் அன்யா -மானஸ மாத்திரை சங்கல்ப மாத்திரம் -என்று சொல்லலாமே என்னால் -இவன் கர்ம வசியன் என்பதால் –
சரீர இந்திரியங்களுக்கு கர்த்ருத்வம் இசையா விட்டாலும் மானஸ கர்த்ருத்வம் உண்டே -ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்றவாறு
சக்தி விபர்யயாத் –
பிரகிருதி -புத்தி மனசால் -கார்யம் செய்பவனே பலன் அனுபவிக்க வேண்டும் -அசேதனங்களுக்கு கர்த்ருத்வம் சொன்னால்
அவைகளுக்கு போக்த்ருத்வம் இல்லை -ஞான ஆஸ்ரயம் இல்லையே அவற்றுக்கு
நியமித்து சரீர இந்திரியங்களை கொண்டு கர்த்ருத்வம் -போக்த்ருத்வம் -ஏக ஆச்ரயத்தில் இருக்குமே
சமாத்ய பாவாச்ச -கர்த்தா ஜீவ ஏவ
-சமாதி அபாவாத் -பிரகிருதி கர்த்தா என்றால் -த்யானம் -அஷ்டாங்க யோக -முடிவு சமாதி -ஜீவன் -பிரகிருதி விட வேறு பட்டவனாக அறிந்து
ஆத்ம தர்சனம் பெற்று –பரமாத்மாவின் சரீர பூதனாக -அறிந்து -அறிதலும் ஒரு கர்த்ருத்வம் தானே
யதா ச –தச்சா உபாயத்தா கரோதி –யதா ஸூ இச்சாயம் -அந்யதா கரோதி
தச்சன் செய்யும் பொழுது இச்சையால் செய்கிறான் -பிறர் பிரயோஜனத்துக்காக செய்கிறான் -விருப்பம் இல்லா விட்டாலும் –
இச்சை -கர்த்ருத்வத்துக்கு காரணம் ஆத்மாவில் தானே -ஞான விசேஷம் -சுகம் துக்கம் இவை எல்லாம் -அனுகூல ஞான விசேஷம் -காண்பது அடைவது அனுபவம் –
ஜீவனே கர்த்தா -ஜீவன் கர்த்தா அல்லன் அல்ல இரண்டையும் காட்டி அருளி –மேலே
சுதந்திர கர்த்ருத்வமா -பராதீன கர்த்ருத்வமா -அவனே செய்விக்கிறான் என்பர்
-ஸ்வாதந்த்ரம் இல்லை என்பதால் கர்த்ருத்வம் இல்லையே –இரண்டு ஸூ த்ரங்கள் இந்த அதிகரணத்தில்
பாணினி கர்த்தா ஸ் வதந்த்ரன் -பராதீனமானம் என்றால் கரணம் தானே -பூர்வ பக்ஷம்
தது பரா ஸூ து -சங்கை நிரசனம் -சாஸ்த்ரா வாக்கியங்கள் சம பலம் -சம பிரமண்யம் -விரோதி பரிக்ரஹம்
பரதந்த்ர கர்த்ருத்வம் உள்ளது -ஸ்வதந்த்ர கர்த்ருத்வம் இல்லை என்று கொண்டால் சமன்வயப்படும் –
பரனான ஈஸ்வர சங்கல்ப அதீனம் என்றபடி -அந்தராத்மாவாக இருந்து நியமித்து -யஸ்ய ஆத்மா சரீரம் -இத்யாதி சுருதிகள் –
ஏவப்பட்டு கார்யம் -ஏஷ ஏவ -ஸூ ஹ்ருதங்களால் -நல்ல செயல்களில் ஈடுபடுத்தி –
உப ப்ரஹ்மணம் –ஸ்ரீ கீதை -மத்தஸ்–ஞானம் மறதி செயல்கள் எனது அதீனம் -பராதீன கர்த்ருத்வம் -என்றவாறு
கரோமி –நாராயணா ஸமர்ப்பயாமி -சொல்லாமல் -சரீரவத் பரதந்த்ரனாய் -இருக்கும் நான் -பரமாத்மாவால் பிரேரிக்கப் பட்டு செய்கிறேன் என்றவாறு -பரா து —
கர்மா புண்யம் பாபம் எவ்வாறு உண்டாகும் -அவனால் தூண்டப்பட்டு செய்தால் –
க்ருத பிரயத்தனா -ஜீவன் பிரயத்தனம் செய்கிறான் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபம் —
கார்யம் பற்றிய ஞானம் -செய்தால் என்ன ஆகும் -அந்த க்ஷணத்தில் ஈஸ்வரன் உதாசீனனாக –வைஷம்யம் நைர்க்ருண்யம் –
முதல் பிரயத்தனம் கர்மா அனுகுணமாக பாப வாசனை உண்டானாலும் ஆச்சார்ய உபதேச ஞானத்தால் மாற்றி செய்யலாமே –
ஆத்ம குணங்களால் -வாசனை போக்கி -சம்ஸ்காரம் வென்று -உதாசீனம்
மேல் அனுமதி தானம் -நல்லதோ கெட்டதோ -இந்திரியங்கள் -சஹகாரியாக நடத்தி -பிரேரிகனாக –
க்ருத ப்ரயத்னயா அபேக்ஷிதம் –
இப்படி மூன்று -உதாசீனம் -அனுமதி தானம் -சஹகாரி -இருந்தாலும் பொறுப்பு -ஜீவாத்மாவுக்கே -முடிவையே அனுமதி தானம் பண்ணி நடத்தி வைக்கிறான்
விஹித கர்மா –துஷ் கர்மா -பலன் இவனே அனுபவிக்க -சாஸ்திரம் -வியர்த்தம் ஆகாமல் இருக்கும் பொருட்டு –
——————
பராதீன கர்த்ருத்வமே -ஸ்ருதியிலே தெளிவாக -சர்வாத்ம ஜனானாம் அந்தர் ப்ரவிஷ்டா சாஸ்தா /நியமன அனுகுணமாகவே –
மத்தஸ் சர்வம் –இத்யாதி ஸ்ம்ருதிகளை கொண்டும் அறிகிறோம் –
புண்ய பாப கர்ம பலன் பின்பு எவ்வாறு -சங்கை வருமே —
க்ருத பிரயத்தன -அபேக்ஷம்-அனுசரித்தே சர்வேஸ்வரன் ப்ரவ்ருத்தி -பிரதம பிரவ்ருத்தி —
இளம் தலை சுமக்குவனுக்கு உதவும் பெரும் தலை போலே -பூர்வ கர்ம அநுகுணமாக இவன் உத்யோகம் பிரவ்ருத்தி –
அனுமதி தானம் –/ சஹகாரியுமாக இருக்கும் -விஹித பிரசித்த சாஸ்திரம் வேர்த்தமாக கூடாதே –வையர்த்தம் உண்டாக கூடாதே
-ஆதி -சப்தம் -அனுக்ரஹ நிர்க்ரஹ காரணமான வைஷம்ய நைர் க்ருண்யம் ஏற்படாமல் இருக்க –
அவன் அகில ஹேய ப்ரத்ய நீகன்-ஸ்வரூபம் -என்பதால்
பிரதம ப்ரவ்ருத்தியில் நியந்த்ருத்வம் இல்லையா -சர்வ நியாந்தா அன்றோ -என்னில் –
ஏஷ ஏவ -சாது -கர்மாக்களில் செய்வித்து / அசையாது கர்மங்களில் மூட்டுவித்து –/ என்றால் –
சாமான்ய விஷயம் இல்லை -பொதுவான விஷயம் இல்லை -கர்ம அனுகுணமாக -ராவணன் -போல்வாரை –
அம்சாதிகரணம் —
இதுவரை பர ஸ்வரூபம் முதலில் சொல்லி மேலே
ஆத்ம நித்யத்வம் —பராதீன கர்த்ருத்வம்–ஆத்ம ஸ்வரூபம் -சொல்லி பூர்த்தி இந்த அதிகரணம்
நியாமியம் -பேதம் அத்யந்தம் ஸ்பஷ்டமாக சொல்லி —அபேத வாக்யங்களுக்கு தாத்பர்யம் –ஜீவன் அம்ச பூதன் –
பிரிக்க முடியாத -அம்சி அம்சம் -பாவம் —
பிரமிக்கிறான் -என்பது சம்பவிக்காதே –உபாதையால் விபாகம் தனியாக இல்லை -புண்ய பாபா கர்மம் -என்றால் ஸ்வரூப -ப்ரஹ்மம் கர்மா வஸ்யம் ஆகுமே –
மூன்று பூர்வ பக்ஷங்களையும் நிரசித்து அம்சமே சித்தாந்தம்
நாநா வியபதேசாத்–பேதமும் அபேதமும் இருக்க -அம்சம் –
ஸ்தோத்ரம் இல்லை –ப்ரஹ்ம தாஸா –சாமா நாதி கரணம் -என்றவாறு –
மந்தர வர்னாத் -அடுத்த சூத்ரம்
சத்யம் ஞானம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் -/ இங்கு தத்வ நிர்ணயம் -பிரகரணத்தில் -திரிபாதி விபூதி –கிரியா பாகத்தில் துதி இருக்கும் -என்றவாறு
அருளிச் செயல்களில் அர்த்தவாதமே இல்லையே -நாயனார்
விச்வா பூதாநி -வியஷ்ட்டி சமஷ்டியாக -ப்ரஹ்மத்துக்கு -அம்ருதம் -நித்ய விபூதி- த்ரிபாத் –பாதம் -அவயவி என்றவாறு
சரீரத்துடன் பேதமும் அபேதமும் உண்டே பாகங்களுக்கு
அம்சம் அம்சி -சம்பந்தம் –
நையாகிகன் அவயவங்கள் இல்லை அவயவி மட்டும் உண்டு என்பான் -/ சிலர் அவயவி மட்டும் உண்டு அவயவிகள் இல்லை என்பார்
ஆத்மா -ஜாதி வசனம் -சஜாதீயமான பல வஸ்துக்களை -சொல்ல –
அம்ச -ஏக வசனம் -அப்படி ஜாதி -அபி ஸ்ம்ருர்த்யதே ஸ்ம்ருதி -மமைவ அம்சம் -ஜீவா சனாதனர் -ஜீவா லோக ஜீவா பூத -என்றான் -மமை ஏவ -மம ஏவ அம்சம் –
பிரகாசித்வாத் -ஜீவா து —
ஜீவன் பரமாத்வாவின் அம்சம் -தீபம் -பிரகாசம் -பிரபாத்ரவ்யம் -பின்னம் -தேஜஸ் த்ரவ்யம் -ஆஸ்ரயம் -தத்வாத் பின்னம் -அதே போலே அம்சம் –
ஆதி -சப்தம் -தீபம் பிரபை இரண்டும் ஒரே த்ரவ்யம் -அப்ருதக் சித்தம் -ஏக த்ரவ்யம் -அது போலே இல்லை
சர்வ பிரகார அம்ச பூதன் –
நைவ ஏவம் -பர -பர ந ஏவம் -பரமாத்மா ஜீவன் பின்ன த்ரவ்யம் -ஞானாகாரம் -சேஷ சேஷி / விபு அணு -த்ரவ்ய பேதம் -பரஸ்பர பின்ன த்ரவ்யங்கள் –
ஏக த்ரவ்யம் இல்லை –
அபி ஸ்ம்ருதிச்ச –
அம்ச பூதன் அங்கு -இங்கு சரீராத்மா பாவம் -ஏக தேசம்
-புனர் யுக்தி தோஷம் இல்லை -சரீரம் ஆத்ம பேதம் அபேதம் போலே இங்கு
அம்சம் இல்லாத ஜீவன் இல்லை என்பது அபேத வாதம் -/ ஏக ரூபமாக இருக்கச் செய்தே-வர்ணாஸ்ரம பேதம் -எவ்வாறு –
தேக சம்பந்தம் கர்மா அனுகுணம் –
வித்யா விநய சம்பந்தனே பண்டிதர் சமம் -ஜீவனை தான் சமம் -என்றவாறு —
மஸான அக்னி விளக்கு அக்னி வாசி உண்டே -ஏக ரூபமாக இருந்தாலும் —
பாபிஷ்டன் க்ருஹ அன்னம் த்யாஜ்யம் -ஸ்ரீ வைஷ்ண பாகவத போனகம் உத்தேச்யம் -ஏக ரூபமாக அன்னமாக இருந்தாலும் –
அதே போலே தேகம் சம்பந்தாத் -வாசி உண்டே -கர்மாத்தால்
ஒரே அம்சி –ஏக பரமாத்மா -ஸூ ஹ்ருதம் / சுகம் துக்கம் வாசி
அஹம் –விபு ஜீவன் அணு –அம்சம் -முழுவதுமான சம்பந்தம் இல்லை -ஏக தேச சம்பந்தம் –
வியாப்யம் -வியாபகம் -சம்பந்தம் உண்டே –ஞானம் போகாதிகளில் வாசி உண்டே –
அவித்யா சம்பந்தம் -கொண்டே பேதம் சொல்லலாமே –ஞானம் போகங்களில் -ஆபாசா ஏவ -மாயாவாதிகள் -பிரமித்து –
அவித்யையால் திரோதானம் ப்ரஹ்மத்துக்கு -அத்யந்தம் அசம்பாவிதம் -இது ஆபாசம்
-அகண்ட அவிச்சின்ன ப்ரஹ்மத்துக்கு உபாதியால் பரிச்சின்னம் கூறுவது -ஆபாசம்
அதிருஷ்ட ஏவ -நையாகிகன் -ஈஸ்வரனை ஒத்துக்க கொள்ளுவதே அதிருஷ்டத்தால் –
புண்ய பாபம் -ஈஸ்வரன் ப்ரீதியும் அப்ரீதியும் தானே -அத்ருஷ்டமும் ப்ரஹ்ம சங்கல்பத்தால் –
அபிசந்தி இச்சையே ஹேது-என்று சொல்ல முடியாது –
-7-அதிகரணங்களால் ஜீவாத்மா ஸ்வரூபம் -2–3-பாதம் முடிவு பெற்றது

இனி –பிராண பாகம் -பிராணன் முக்கிய பிராணன் / இந்திரியங்களும் பிராண சப்த வாசி -பஹு வசன பிராணா -உத்பத்தி -பிரவ்ருத்தி-
பிராண உத்பத்தி அதிகரணம் முதலில் -3-ஸூ த்ரங்கள்/ பிராணன் நித்யம் உத்பத்தி எதற்கு பூர்வ பக்ஷம்
பூர்வ பக்ஷ சூத்ரம் எதா ஜீவா ஏவம் பிராணா ந உத்பத்தியந்தே -தாதார்த்த சித்தாந்தம் /-வைஷம்ய பூர்வ பக்ஷம்
ஜிவ உபகரணங்கள் இந்திரியங்கள் பிராணன் /ஸ்வரூப விகாரமா ஸ்வபாவ விகாரமா -விசாரம் –
சுருதி அனுமானம் இந்திரியங்களும் நித்யம் -உத்பத்தி இல்லை -பூர்வ பக்ஷம் –
சித்தாந்த சூத்ரம் 2-மேலே –அசத்வா இதம் அக்ராசீத் –நாம ரூபங்கள் இல்லாமல் –
ருஷி சப்த வாசயங்களாக கொண்டு இந்திரியங்கள் –ஞான பிரசரம் இருந்ததால் -நித்யம் -அமுக்கியம்-அசம்பவாத்-தத் ப்ராக்த்ஸ் ச –
நித்யத்வ ஸ்துதியானது -இந்த்ரியானாம்-ப்ராக்த்த காலத்தில் ஆத்மாவாக ப்ரஹ்மமாக -அக்ரே ஆஸீத் ஏகத்துவா அவதாரணம் -உண்டே –
பஹூத்த்வ அசம்பவாத் -பஹு வசனம் தாத்பர்யம் இல்லை என்றவாறு
தத் -பிராண சப்தம் -வாசா -வாக் விவகாரங்கள் -நாம ரூபங்கள் -பரமாத்மாவிடம் இருந்தே உண்டாயின -நாம ரூபங்கள் உண்டாக்கி
-அனந்தரம் ஏவ உத்பத்தி பிரவ்ருத்தி -ஸ்ருஷ்ட்டி லயத்துக்கு விஷயங்களானவை
இந்த்ரியானாம்–சில ஏழு சில -11-நிர்ணயத்துக்கு இரண்டு சூரணைகள்-இந்திரிய ஸந்கயதிகரணம்
சப்த -கதே விசேஷ -புருஷனுக்கும் ஏழு -ஆத்மாவுடன் கதி -ஏழு லோகங்களிலும் பாத்த ஜீவன் சஞ்சரிக்கிறான்
-சிரஸ்-உள்ள பஞ்ச இந்திரியங்களும் புத்தி மனஸ் -சொல்லும் -யோக திசையிலும் விசேஷித்து -சப்த ஏவ –
து -பக்ஷம் வியாவர்த்தித்து -ஹஸ்தானே –கர்ம இந்திரியங்கள் –ஹஸ்தம் பாணி பாதம் -11-முன் சொன்ன ஏழையும் சேர்த்து இந்த நான்கும் -வாக் சிரசில் சேரும்
ஜீவஸ்ய சரீர ஸ்திதே இவை உபகாரணங்கள் -ஏகாதச தச ஏகஞ்ச – -தீபம் அபிகமன வாதம் –ஆதான கத்யாதிகள் உபகரணம்
மனஸ் அவஸ்தா விசேஷம் தான் புத்தி இங்கு வராது
அணு பரிமாணம் உடையவை இந்திரியங்கள் -பூர்வ பக்ஷம் விபு –
சர்வே அநந்தா–பூர்வ பக்ஷம் -உக்ராந்தி பிராணன் உடன் சொல்லப் பட்டதால் –அணுவே –சர்வே பிராண -இந்திரியங்களை சொல்லி -விபு இல்லை –
ஜீவன் பிராணன் பரிமாணம் இவற்றுக்கும் –பிராண அணுத்தவா அதிகரணம்
முக்கிய பிராணன் -ஜ்யேஷ்ட சிரேஷ்ட பிராணம் -தரிக்க -உதவுவதால் –
இதுவும் அணுவே -அநித்தியம் -பிரளயத்தில் முக்கிய பிராணனை உடையவனாக ப்ரஹ்மம் இருந்தது என்பதால் –பூர்வ பக்ஷம் –
உத்பத்தியில் இது தான் முதலில் -சங்கல்பத்தால் -ஸூ ஷ்மம் -ஸ் தூல -வ்ருத்தி -சங்கல்பத்தால் -சித்தாந்தம் –
பிராண அணுத்தவா அதிகரணம் -இரண்டு ஸூ த்ரங்கள்
வாயு -4-ஸூ த்ரங்கள் -பிராணன் ஸ்வரூபம் சொல்லும் / வாயு மாத்திரம் -வாயு சாமான்யம் -பிராண அபான இத்யாதியால்
வாயுவின் பிரவ்ருத்தி விசேஷம் –ந வாயு கிரியே -/ ப்ருதக் உபதேசாத்–/ வாயு ஏவ அவஸ்தா விசேஷம் -த்ரவ்யாந்தரம் வரும் -வாயுவை காரணமாக கொண்ட -என்றவாறு
பூதாந்தரம் இல்லை -ந பூதாந்தரம் -து –சஷூராதி வது – / இந்திரியங்களை காட்டிலும் வேறு பட்ட சிரேஷ்ட பிராணன்
சக ஸ்ருஷ்டியத்வாத் -பூதங்கள் உடன் சொல்லாமல் இந்திரியங்கள் உடன் சேர்த்து சொல்வதால் –
இந்த சமுதாயமே –
வேறுபாடு உள்ளதே அவை கரணங்கள் -இது அகரணத் வாத் -கோடியில் சேர்க்க முடியாதே -ந தோஷா -உபகார விசேஷ ரூபத்தால் –
சஷூஸ் தர்சன க்ரியாம் -அந்த காலத்தில் உதவும் -பிராணன் அப்படி இல்லையே -தத் தத் காலம் விஷயம் இல்லாமல் -தரிப்பதால் நித்தியமாக பண்ணுமே –
ஆத்மாவையும் சரீரத்தையும் சேர்த்து தரிக்க வைப்பதால் –
பஞ்ச வ்ருத்தி -கார்ய பேதத்தால் –ஸ்தானம் வேறு ஸ்தான விசேஷம் வேறு
-சஷூர் இந்திரியம் வேறே ஸ்ரோத்ரிய இந்திரியம் வேறே -பின்ன ஸ்தான பேதாத் -வ்ருத்தி பேதாத் -வேற வேற கிரியை -இரண்டாலும் –
அதே போலே பிராண அபான இத்யாதி பின்ன ஸ்தான வ்ருத்தி பேதாத்-வருமே -ஐந்து உண்டே என்பர் -பூர்வ பஷி
அந்த கரணம் -மனாஸ் ஐந்தாக வியபதேசிக்க -படுவதால்
ஒரே மனஸ் –காம / சங்கல்ப /சம்சயம் -விசிகித்சா -/ஸ்ரத்தா
அஸ்ரத்தா / லஜ்ஜா பீதி -/ஸ்தான வ்ருத்தி பேதம் -அதே போலே பஞ்ச பிராணன் -பஞ்ச வ்ருத்தி மநோ வத்-
தஹநம் பண்ணி தான் தனஞ்சய வாயு வரும் இப்படி பத்து பிராணன் என்றும் சொல்வர் -அதனாலே தஹநம் செய்கிறோம் -சம்ஸ்காரம் –
யதிகளை உப்புக்குள் -உப்பு தானாகவே மாற்றும் -என்றவாறு –
வாயு கிரியா உபதேசாத் இது வரை -பிராணன் ஒரே தத்வம் -அணுத்துவமே -சுருதி பலத்தால்
ஜ்யோதிர் ஆதி –அதிஷ்டானாதி கரணம்
அக்னி போன்றவற்றுக்கு ஆஸ்ரயம் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள்
தாமச அஹங்காரத்தில் இருந்து அக்னி ஆதிகள்
ஜீவஸ்ய போக -வாக் -அக்னி / ஆதித்யா சஷூஸ் -நாசி
பிராணன் -ஜீவா ஆதீனமா பரமாத்மா ஆதீனமா -சங்கை -பரமாத்மா ஏவ
பரமாத்மாவே நியமிக்கறவன் -அந்தராத்மாவாக இருந்து -அக்னி த்ருஷ்டன் இத்யாதி சுருதி வாக்கியம்
அவை அறியாமல் -/ ஆஸ்ரயமாக இருந்து -அவன் ஒருவனே ஸ்வரூப பிரவ்ருத்தி நிவ்ருத்திக்கு நியமனம் –நஜீவாயத்தம் -பராயத்தமே
இந்திரியாணி கரணம்
பிராணன் ஒரே சப்தம் -பிராணனுக்கும் இந்திரியங்களுக்கு -ஏக சப்த வாஸ்யம் ஏகத்துவம் சங்கை
தே இந்திரியாணி -பிராணன் -முக்கிய பிராணன் தவிர்த்து பிராண சப்தம் இந்த்ரியங்களையே குறிக்கும் -ஷ்ரேஷ்டா பிராண அந்யத்ர-இந்த்ரியங்களையே நிர்தேசியம்
பேத சுருதி வை லக்ஷண்யத்தால்
தனி தனித்தும் உத்பத்தியாதிகள் சொல்லப் பட்டு -இருப்பதால் –
ஸமஞ்ஞா–மூர்த்தி -க்ருத்தி து உபதேசாத் -ந ப்ரேதயாத் -நாம ரூப வியகரணம் பண்ணுபவன் யார்
வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மா அனுகுணமாக -/ சதுர்முகனா பர ப்ரஹ்மாவா /சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -சதுர்முகன் கர்த்தா ஆகும் வரை –
சதுர்முக சரீரத்தில் இருந்தா சாஷாத்தாகவா / த்ரிவிகரணம் பஞ்சீகரணம் -பதார்த்தங்கள் உண்டாக்கி
சாஷாத் பரமாத்வா க்ருத்யம் ஏவ -விண் முதல் முழுவதும் சூரர்களுக்கு அறிவரியவை அன்றோ -அனுபிரவேசம் வியாபகம் அவன் ஒருவனுக்கே –
வைசேஷியத்வாத் -பூதங்கள் -ஆப -தீர்த்த பரமாக சொன்னது -விசேஷ பாவம் -சரீரத்தில் நீர் அதிகம் இருப்பதால் -ஆதிக்யத்தால் அதே சப்தம் கொண்டு –

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -முதல் அத்யாயம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

June 28, 2017

தத்வ நிரூபனம் –சித்தம் -சித்த த்விகம் -முதல் இரண்டும் –லக்ஷணத்தையா நிரூபிக்கப் பட்ட ஜகத் காரணத்வம் -உளது –விலக்ஷணத்வம் —
அசம்பவம் -தோஷம் -ஜகத் காரணத்வம் லக்ஷணம் -லஷ்யம் -சம்பந்தம் -இல்லாமல் இல்லை -முதல் பாதத்தால் உளது என்றும்– அயோக விவச்சேதம்
-மேலே மூன்றால் இல்லாமல் வில்லை -அந்யயோக விவச்சேதம் -நான்கு அதிகரணங்கள் -முன்பு பார்த்தோம் -மேலே ஏழு அதிகரணங்கள் அயோக விவச்சேதம் –
சேதன அசேதன விலக்ஷணன் -ப்ரஹ்மம் —
அசேதன சாமான்யம் -மூல பிரகிருதி -அசேதன விசேஷங்கள் மற்றவை மஹதாதிகள்–/ சாங்க்யன் பிரதானம் என்பான் மூல பிரக்ருதியை -/
அன்வயம் இல்லாமல் இல்லை –தர்மி தர்மம் —சத் -ஈஷத் அதிகரணம் –நிரூபணமான —சப்தம் =சாஸ்திரம் / சப்த ஏவ நிரூபணம்–சுருதிகள் மூலம் /
சப்த பின்ன நிரூபணம் -அசப்தம் -மூல பிரகிருதி –ஸ்ருதி மூலம் மட்டும் இல்லை -கபிலர் ஸ்ம்ருதி –காரணத்தில் உள்ள பிரதான குணங்கள்
சத்வ ரஜஸ் தமஸ் -காரியங்களில் உள்ளன -/ அனுமானத்தால் –காரணம் குணத்ரயமாகவே இருக்க வேண்டும் -அசப்தம் கொண்டு நிரூபிக்கப் பட்டது
ந அசப்தம் –மூல பிரகிருதி இல்லை -சத் -என்று சொல்லிய பதார்த்தம் -ப்ரஹ்மம் லக்ஷணம் சித்திரா பின்பே தான் சித்திக்கும்
-அதி வியாப்தி அந்நிய வியாப்தி சம்பவம் -மூன்றும் நிரசித்த பின்பே சித்திக்கும் -ப்ரஹ்மம் பற்றி இப்பொழுது பேசக்கூடாது –
சத் என்று சொல்லப் பட்ட ஜகத் காரணத்வம் ந அசப்தம் மூல பிரகிருதி இல்லை -/ இதம் -கண்ணால் பார்க்கும் ஜகத் –
-அக்ரே -முன்பு சதேவ -சத் என்ற பதார்தமாகவே இருந்தது -உபாதான விஷயமே கால பரிணாமத்தால் வேறாக மாறலாம் நிமித்த காரணம் இல்லாமல் -என்னில்
–சத் என்றது அசப்தமான மூல பிரகிருதி இல்லை என் என்னில் -ஈஷதே-ஞான பூர்வகமான சங்கல்பம் என்றபடி –சத்தா ஹேது ஈஸ்வரன் கடாக்ஷம் -சங்கல்ப ரூபமான கடாக்ஷம் —
சங்கல்பித்தினால் ஜகத் ஸ்ருஷ்ட்டி சொல்லப் பட்டது -ஞான ஆஸ்ரயமான ஒன்றாலே முடியும் — -அசேதன பதார்த்தத்துக்கு -கூடாதே
-இங்கு ப்ரஹ்மம் சொல்ல வில்லை -அசேதனம் பின்னம் ஏவ ஜகத் காரணம் என்கிறது இத்தால் –
மேலே தத் தேஜா ஐஷந்த-அப்ப ஐஷந்த -அசேதனங்களுக்கு சொல்லிட்றே என்னில் —ஈஷணம் அமுக்கிய அர்த்தமாக இருக்கக் கூடாதோ -பூர்வ பக்ஷம் –
ந கௌணஸ்யசேத் —
மேலே அசேதனம் சொல்லியது போலே இல்லை இது -தேஜஸ் அப்பு -சப்தங்கள் சரீரகனான பரமாத்மாவை மேலே சொல்லப் போகிறார் –
அங்கும் கௌணவத்வம் இல்லை -ப்ரஹ்மத்தையே குறிக்கும் -நிரூபிக்கப் போகிறேன் –உபக்ரமம் உப சம்ஹாரம் ஒரே பிரகரணம் -ஒரே அர்த்தம் –
சத் வித்யா பிரகாரணம் -ஆத்மாவையே குறிக்கும் -அசேதனத்தை குறிக்காது -ஈஷணம் கவனவாம் அல்ல
அடுத்த ஸூ த்ரம் – தன்னிஷ்டஸ்ய –நிஷ்டா -உபாசனம் —மோக்ஷ உபதேசாத் —
சத் சப்த காரண பதார்த்தம் உபாசனம் செய்து மோக்ஷம் -என்பதால் -அசேதனத்துக்கு காரணத்வம் சொல்லும் சாங்க்யனும்
மோக்ஷ பிரதம் அசேதனனுக்கு இல்லை என்பான் -24-தத்துவத்தின் மேல் பட்டவன் மோக்ஷம் பிரதன் என்பான் /
அடுத்த ஸூத்ரம்- ஹேயத்வ வஸனாத்– பதார்த்தம் மூல பிரகிருதி -சாங்க்யன் /
ப்ரதிஜ்ஜா விரோதா -அடுத்து ஸ்தோத்ரம் –
சேதனன் -ஞான ஸ்வரூபன் -சத்வ ரஜஸ் தமஸ் குண ரஹிதன் / ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் –ஆரம்பம் அன்றோ –
சேதனனுக்கு மூல பிரகிருதி காரணம் ஆக மாட்டாதே -மூன்று -த்ருஷ்டாந்தங்கள் -ம்ருத் பண்டங்கள் -லோகமணி –
–லோக மணி -தங்கத்தில் இருந்து வந்த தங்க பதார்த்தங்கள் -நீ சொல்வது பிரதிஜ்ஜா விரோதி ஆகுமே –
உபஸம்ஹாரம் ஐததாத்மா இதம் சர்வம் தத்வமஸி ஸ்வேதகேது –முடித்து -சத் -சப்தம் ஆரம்பித்து –அசேதனம் அல்ல என்றதாயிற்று –
அடுத்து -சுவாக்யயாத் -ஸ்வ அப்யயாத் -லயம் -ஸூ ஷூப்தி தசை பற்றி -சொப்பனம் முடிவில் –ஸூ ஷூப்தி -ஜாக்ரதை முதலில் -சொப்பனம் -மனஸ் -மட்டும்
அப்புறம் ஸூ ஷூ பத்தி மனசும் -deep sleep / ஸூ சப்த வாஸ்யத்தில் லயித்தவன் -ஸச் சப்த வாஸ்யத்தில் லயிக்கிறான்
-ஞான ஸ்வரூபம் சஜாதீயத்தில் தானே லயிப்பான் -அசேதன பதார்த்தத்தில் லயிக்க முடியாதே
கதி சாமான்யாத் -பொது -அடுத்து -ஸூ த்ரம்
சமான பிரகரணம் ஸ்ருஷ்ட்டி பற்றி வேறே இடங்களில் உண்டே அது பற்றி / ஆத்மா -இதமேவ அக்ர -சகா ஈஷாத இமான் லோகான் —
முன்பே இருந்து ஸ்ருஷ்டித்தது ஆத்மா -என்றதாயிற்று –
தஸ்மாத் –ஆகாசம் தொடங்கி-பூதங்கள் -/
அஸ்மின் ஏவ உபநிஷத் -அடுத்த ஸூ த்ரம்
இந்த உபநிஷத்தில் -சத் -ஜகத் காரணம் -சன் மூலா -ஸ்திதி இத்யாதி இவனுக்கே அதீனம் என்றது -ஞான ஆஸ்ரயம் இல்லாத இதுக்கு அதீனமாக சொல்ல முடியாதே
ஐததாத்மா இதம் சர்வம் -ஆத்மீயம் -சரீரம் -தத்வமஸி ஸ்வேதகேது -என்று முடித்தது
இப்படி எட்டு ஸூ த்ரங்கள் –மூல பிரகிருதி அல்ல -சத் என்றது -தத் விலக்ஷணன் -அசித் சாமான்ய விலக்ஷணம் ஜகாத் காரணம் என்றதாயிற்று
-மேலே தான் ப்ரஹ்மதுக்கு லக்ஷணம் சம்பவிக்கும்
ஆனந்த மயா அதிகரணம் அடுத்து –
சேதனத்துக்கு ஜகத் காரணம் சொல்லும் பூர்வ பக்ஷி -/தைத்ரியம் ஆனந்த வல்லி– விஞ்ஞான மயம் -ஜீவனை சொல்லி –
ப்ரஹ்மத்தை உபக்ரமித்து –அன்னமயம் –பிராண மநோ விஞ்ஞான -ஆனந்த மயம் –காரண பிரகாரம் -ஆனந்தமயன் ஜீவன் -பூர்வ பக்ஷம் –
அன்னமயம் ஆரம்பித்து ஆனந்தமயன் முடித்து -ஸ்தூலமாக சொல்லி இறுதியில் ஸூஷ்மமாக -/ முக்த தசையில் சர்வஞ்ஞன் சர்வ சக்தி உண்டே ஜீவனுக்கு —
இவனுக்கு ஜகத் காரணத்வம் சொல்லலாம் -/ சித்தாந்தம் -தைத்ரியம் சொன்னது ஆத்மாவிட விலக்ஷணன் தான் –
ஆனந்த மயோ அப்யாசாத் -முதல் சூத்ரம் —
அப்பியாசம் -சதோத்தரம் -நூறு நூறு மடங்கு -/ மனுஷ்ய /மனுஷ்ய கந்தர்வ / பித்ரு /தேவ கந்தர்வ -படிப்பு படியாக -நிரதிசய -அளவிட முடியாத தசை –
இந்திர பிரஹஸ்பதி பிரஜாபதி பிராம்மண -யதோ வாசோ நிவர்த்தந்தே/ ஆனந்த மயா பக்ஷம் -ஜீவா அந்நிய -அப்யாசாத் -ஆனந்த குணவத்வாத்-/
ஜீவனுக்கு சம்பவிக்காது என்று இதிலே சொன்னதால் -/
விகார சப்தான் நிர்தேச ந பிராஸுர்யான் —
மயத் ப்ரத்யயம் அளவிட முடியாதது -அர்த்தம் எப்படி யுக்தம் -விகாரம் -மயத் ப்ரத்யயம் – / அன்னமயம் அன்னத்தின் பரிணாமம்
-அன்னத்தால் உண்டான சரீரம் -பஞ்சாக்கினி வித்யை -அன்னம் ரேதஸ் –இத்யாதி உண்டே /
அதே போலே இங்கும் விகார அர்த்தம் கொண்டால் என்ன -சரீரத்தால் உண்டான சுக துக்கங்கள் -கர்ம பலன் -ஜீவனுக்கு சேரும் -பூர்வ பக்ஷம் –
இங்கு விகார அர்த்தம் இல்லை -ப்ராசூர்ய அர்த்தம் -அது சொல்ல முடியாத இடங்களில் தான் –
பிரதான அர்த்தம் -தத் பிராஸூர்யம் -அதனாலே நிறைந்து பிரதியோகிக்கு இடம் இல்லாமல் -நிரதிசய ஆனந்தம் –
ஸ்வார்த் தே மயம் -உண்டு -பிரத்யயத்துக்கு தனியாக அர்த்தம் இல்லை –ஸுகிய ரசாயம் -சுகமாகவே -போலே -/ வைஸ்வரூபியா விஸ்வரூபமேவ என்றபடி –
விஞ்ஞானம் ஏவ விஞ்ஞான மாயம் -ஸ்வார்த் தே மயம் –
ப்ராசூர்யார்த்தம் சம்பவம் இல்லாத இடங்களில் தான் விகார அர்த்தம்
தத் ஹேது விபதேசாச்ச —
ஆனந்தம் ஹேது இதனாலே என்றபடி –கர்ம பல ரூப ஆனந்தம் -முக்த ஆனந்தம் -பரமாத்வா -ஹேது -ஆகாச சப்த வாச்யன் -ஆனந்தம் உண்டு பண்ணுகிறான் -இவனே –
ஜீவன் ஆனந்தத்துக்கு ஹேது வேறே என்றபடி –அவன் சங்கல்பம் அடியாக தான் அதனால் இவன் ஆனந்த மயன் அல்லன்-
நிருபாதிக ஆனந்தம் ஆத்மாவுக்கு இல்லை -பரமாத்மா சங்கல்பமே ஹேது –
-மாந்தரவர்ணிக ஏவச — ஜீயதே -ந இதர அனுபவத்தே –
மந்த்ர வர்ணம் -விதி விஷயம் மந்த்ரம் -விதி விஷய பதார்த்தம் நிர்ணயித்து -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம —ப்ரஹ்ம வித் -சதாசார்ய உபதேசத்தால் ப்ராப்யம்
-விரோதிகளை அறிந்து -வேதனம் -உபாசனம் -சஹா ப்ரஹ்ம ப்ராப்யம் அடைவான் –ப்ரஹ்மமே ப்ராப்யம் ப்ராபகம் —
பக்தி பிரபத்தி ப்ரஹ்ம விஷயம் என்பதாலே சாதனம் ஆகும் –
விஷய நிரூபணம் -/ ப்ரஹ்ம வித் ப்ரஹ்மத்தை அடைகிறான் -ஜீவனை சொல்லிற்று இத்தால் -ப்ரஹ்மத்தை ப்ரஹ்ம ஞானத்தால் அடைகிறான்
-பிரகரணம் ஜீவ பரம் அல்ல ப்ரஹ்ம விஷயம் ஆப் நோதி பரம் – -தத் யேஷா ஸ்ருதி அபியுக்தா -சத்யம் இத்யாதியால் விவரித்து -ஸ்வரூப நிரூபிக
தர்மங்களால் சொல்லப் பட்ட–சத்யத்வ ஞானத்வ அனந்தத்வ அமலத்வ ஆனந்தத்தவ -ஐந்தும் -/ யோ வேத நிகிதா குஹாயம் –
-உபாசனத்துக்கு பலன் -ஜீவன் முக்தி இல்லை -பரமே வ்யோமன் நித்ய விபூதியில் தான் –அங்கே சென்று நித்ய அனுபவம் -சர்வான் காமான் –
ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை சேர்ந்து அனுபவிக்கிறான் /ஜீவன் விகாரம் உடையவன் -சத்யத்வம் இல்லை -நித்யன் ஆனால் ஸ்வபாவ விஷயம் உண்டே –
மாந்த்ர வர்ணிகம் இல்லாதது ஜகத் காரணம் இல்லை என்றதாயிற்று –
முக்தாத்மா உள்பட எந்த ஜீவனையும் குறிக்காது –ந இதர -/ நிரூபாதிக விபச்சைத்தவம் -விவிதம் சித் எல்லாம் அறிந்த -சர்வஞ்ஞத்வம்-இவனுக்கே –
அவ ரஷனே–ரக்ஷகன் –உபாதி இல்லாமல் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ ரக்ஷணம் -நிருபாதிகம்/சார தர்மம்/
நிரூபாதிக சார பூதம் – என்பதால் சார தர்மம் -என்றதாயிற்று -/ ப்ராஹ்மணா விபச்சிதா -ஸ்ருதி சொல்வதால் /
பேத விபதேசாச்சா –தஸ்மாத் அந்நிய
ஆனந்தமய ஜீவன் பேதம் -தஸ்மாத் -விஞ்ஞானமய -ஜீவன் ஞான ஸ்வரூபன் ஞான குணகன் -அந்நிய -அந்தரா -ஆனந்த மயா– ப்ரஹ்மம்–இவனையும் வியாபித்து
-அன்ன பிராண மநோ விஞ்ஞான மயன்-ஆத்மா இவைகளை உபகாரணங்களாக கொண்டவன் -அவனை விட வேறுபட்டவன் –எப்படி இவை-சரீராதிகள் –
இவனுக்கு உபகாரணமோ சேஷமோ அதே போலே ஆத்மா ப்ரஹ்மதுக்கு சேஷம் /
காமாது ச ந அனுமான அபேஷா –
ஜீவன் ஸ்ருஷ்ட்டி பண்ண -உபாதானம் அபேக்ஷித்து தான் செய்ய முடியும் –நிமித்தத்வம் மாத்ரம் -/ அசேதன வஸ்துவை உபாதானமாக கொண்டே பண்ண முடியும்
ப்ரஹ்மம் மட்டுமே தானே சங்கல்பித்து -மாத்திரத்தாலே -தானே ஸ்ருஷ்ட்டி -/அனுமானம் -மூலம் சாதிக்கும் மூல பிரக்ருதியை சொல்லிற்று இங்கு -/
அஸ்மின் அஸ்ய தத் யோகம் ஸாபி
தத் யோகம் -பிராப்தி -ஜீவனுக்கு பரமாத்மா ஆனந்தமே சேரும் என்று ஸ்ருதி சொல்லும் என்றபடி -ரசம் -சுக ரூப ஆனந்தம் ரஸோவை
சக -ச ஏவ அவன் தான் ஆனந்த மயன் /அடையும் முன்பு ஆனந்தம் இல்லை -ஆனந்தமயன் ஆவது அடைந்த பின்பே என்றதாயிற்று /
துக்கங்கள் எல்லாம் களைய பெற்று -ஆனந்தமயன் ப்ரஹ்மம் அடைந்து -சஹா ஆனந்த மயன் பவதி -லப்தவா -அடைந்தே -/ விகித அனுஷ்டான உபாசானாதிகளால் –
எட்டு காரணங்களால் -எட்டு ஸூ த்ரங்களால் -ஆனந்தமயன் -தைத்ரியம் ஜீவன் அன்யா என்றதாயிற்று -கீழே-எட்டு ஸூ த்ரங்களால் அசேதன அன்யா நிரூபணம் -செய்தார் –
சாமான்ய வைலக்ஷண்யம் சொல்லிய பின் விசேஷ வைலக்ஷண்யம் மேலே ஐந்து அதிகரணங்களால் சாதிக்கிறார் /

ஸூ ஹ்ருத கர்ம பலங்களால் ஞான சக்திகள் –சேதன விலக்ஷணம்
-அந்தக சப்த தர்ம உபதேசாத் —
சூர்ய மண்டல வர்த்தி புருஷன் -ஜகத் காரணமாக இருக்கலாமே /
அந்தர் அதிகரணம் —
ஏஷ அந்தராதித்ய தஸ்ய -யதா -கப்யாசம் அக்ஷிணீ- தஸ்ய –உதித நாம -ஏவம் வேத -விஷய வாக்கியம் -ஜகத் ஸ்ருஷ்ட்டி சொல்ல பட வில்லை –
முமுஷூ உபாஸத்யம் சொல்லப் படுகிறது
ஹிரண்மய புருஷன் -செந்தாமரை கண்கள் -அபஹத பாப்மாதிகள் உள்ளவன் என்று அறிந்து -கர்மாக்களில் இருந்து விடுபடுகிறான்
காரணந்து த்யேயா -சொல்வதால் இந்த வழியால் காரணத்வம் -சொன்னதாயிற்று –
ஆனந்த அதிகரணம் சேஷம் இது என்றும் சங்கதி /ஆதித்யனுக்கு அந்தராத்மாவை சொல்ல வில்லை / மண்டல வாசி சப்தம் இங்கு -ஆதித்ய சப்தம்
/த்ருச்யதே -யோகி கள்/ அத்யந்த ஸ்ப்ருஹனீயம் ஸ்வர்ண கேசம் -ஹிதம் ரமணீயம் -/
புண்டரீகம் -செந்தாமரை –கரியவாகி நீண்ட அப்பெரியவாய கண்கள் -/
ஜீவ விசேஷம் -பூர்வ பக்ஷம் -கர சரணாதி விசிஷ்டத்த்வம் சொல்லப் பட்டு -உள்ளதே -அவயவங்கள் –சஷூராதி-
சித்தாந்தம் -அந்தக —ஆதித்ய மண்டல மத்யத்திலே என்றபடி /ஆதித்ய ஜீவனை வேறு பட்ட -தர்ம உபதேசாத் -அவனுக்கே உரிய அசாதாரண தர்மம் சொல்லப் பட்டுள்ளதால் –
கர்ம பல சம்பந்த நிவ்ருத்திக்காக முமுஷுக்கள் உபாஸிக்க -/ பூர்வ பக்ஷ யுக்தி நிரசிக்க -அவயவ சம்யோக சரீரம் -திவ்ய அவயவங்கள்
-அப்ராக்ருத சரீரம் -திவ்ய மங்கள விக்ரக யோகம் உண்டே
ஆதித்ய வர்ணம் தமஸ பர -பிரமாணம் -வேதாந்த சாரம் –சங்கல்பத்தால் ஸ் வ இச்சையால் பரிகாரிக்கும் திவ்ய மங்கள விக்ரகம் உண்டே
பேத வியாபதேஸாச் ச அந்நிய
மேலே வரும் -முன்பு சொல்லிய-அனைத்துக்கும் – அந்நிய -விலக்ஷணன் -சாமான்ய விசேஷ விலக்ஷணன் –என்றபடி –
ஆகாசாதிகரணம் -அடுத்து -அசேதன விசேஷணம் -சொல்ல வேண்டுமே -ஆகாசம் —பிராணன்- ஜோதி- இந்திர -நான்கையும் -ஒரே கோடி -பேடிகை/
மூல பிரகிருதியின் பரிணாமம் -ஆகாசம் -அசேதன விசேஷம் -ஜகத் காரணத்வம் –அஸ்ய லோகஸ்ய -கா கதி —ஆகாசம் சர்வாணி –இமானி பூதாநி ஆகாச ஏவ ஸமுத்பத்யந்தே –ஜ்யாயாம் மிக பெரியது -பாராயணம் -பரம பிராப்யம்-/
ஆ காசா -பூர்ணன் -உபசர்க்கம்–காஸ் -தாது -அன் பிரத்யயம் –சர்வ பிரகாசம் -பர ப்ரஹ்மம் -யோக விதபுத்தி அர்த்தம் –முழுமையாக தானும்
நிரபேஷமாக பிரகாசித்து மற்றவற்றையும் பிரகாசிக்க செய்யும் -பர ப்ரஹ்மம் -/ லோகத்தில் பிரசித்த -சீக்ரம் அர்த்த போதனம் -சப்தம் தன்னை
உடனே வெளிக்காட்ட தானே -இது தானே கொல்லப் பட வேண்டும் -துர்லபமான உன் அர்த்தம் எதுக்கு -என்பான் பூர்வபஷி இதுக்கு
-யவ்வ்கிய யோக பிரசித்த அர்த்தம் எதுக்கு -ரூடி அர்த்தம் லோகத்தில் பிரபலம் -யோகத்தை விட –
ஆகாச சப்த வாஸ்யன் -அசேதன விசேஷண பூதாகாசம் -அந்நிய -பரமாத்மாவே -குத தல் லிங்காத் -அசாதாரண ப்ரதிபாதிக்க –
ஆகாசம் -ஸ்வ இதர ஸமஸ்த வஸ்துக்களிலும் பெரியது -சத் கார்ய வாதம் -காரணம் -காரியத்தை விட பெரியது -சப்த தன் மாத்திரை இதை விட பெரியது –
ப்ருஹத்வாத் ப்ரஹ்மம் இது ஒட்டாதே –
ஆகாசம் பாராயணம் -அசேதனம் அன்றோ ப்ராப்யத்வம் வராதே -போக்யத்வம் போக்த்ருத்வம் இரண்டும் உள்ள ஒன்றே ப்ராப்யம்
அஹம் அன்னம் –அஹம் அந்நாத -ஜீவனை தான் அனுபவிக்கும் சாமர்த்தியம் -ஆக்கியும் ஆக்கியும் –என் அமுதம் சுவையன்-
-போக்யத்வம்- போக்தாவும் இவன் ஒருவனே -கண்ணா பிரான் என் அமுதம் திருவின் மணாளன் -என்னுடை சூழல் உளானே –அவனே பாராயணம் பரம ப்ராப்யத்வம் –
ஆகாசம் -உண்டாகி மேல் உள்ள பதார்த்தங்கள் இதில் இருந்து உண்டாகும் -கீழ் உள்ளவையே -மேல் உள்ளவற்றுக்கு உத்பத்தி லய காரணம் ஆகாதே
அயோக்கியார்த்த ப்ரதிபாதித்தமான ரூடி அர்த்தம் விட யோக்யார்த்தமே கொள்ளத் தக்கது –
பிராணாதிகரணம் –அத ஏவ பிராணா -ஒரே ஸூ த்ரம் –
பிராண மேவ அபி சந்தி சந்தி -உத்பத்திக்கு -அப்யுஜ்யதே –உத்பத்தி லயம் –
முன்பு சொன்ன யுக்தி -நியாயம் கொண்டே -இதை நிரசிக்கலாம் -அதிதேசம் -/பிரசித்த பிராண அந்நிய பரமாத்மாவே /
அதிக ஆசங்கை இருந்ததால் தானே அடுத்த அதிகரணம் /ஆகாசம் பிராணன் இரண்டும் அசேதனங்கள் -பிராணன் முக்கிய பிராணன் பிரசித்த அர்த்தம்
சர்வ பூதங்களையும் பற்றி -ஸ்திதிக்கு -ப்ராணாதீனம் தானே ஸமஸ்த பதார்த்தங்கள் ஸ்திதி -தேவாதி சதுர்விதங்களும்/
பிராணனும் ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட –இந்திரியங்கள் மனஸ் நடுவில் பிராணன் -/அசேதனங்கள் பிராணாதீனம் இல்லையே
-அவைகளும் உண்டாகி இருக்கின்றனவே / ஜீவ ஸ்வரூபமும் பிராணாதீனம் இல்லையே -பரி சுத்த ஜீவனுக்கும் எ
ஜ்யோதிர் அதிகரணம் -இந்திர பிராணாதிகரணம் –அடுத்து –ஜகத் காரணம் ஸ்பஷடமாக இல்லா விட்டாலும் லிங்கங்கள் -உண்டே –
முமுஷு உபாஸ்யத்வம் அந்தராதிகரணத்தில் சொன்னது போலே-
ஜ்யோதிர் அதிகரணம் – -நிரதிசய தீப்ததவம்-தர்மி -அத பர திவ ஜோதி தீப்யதே –தானே பிரகாசித்து -விஸ்வத ப்ரதிஷ்டித்தோ
சர்வதே ப்ரதிஷ்டித்தோ -அநுத்தமேஷூ உத்தமேஷூ லோகேஷூ பரஞ்சோதி
பூமி அந்தரிக்ஷம் -பிரதேசங்களில் மேல் இருந்து பிரகாசித்து -மேலும் கீழும் –
பூர்வ பக்ஷம் -ஸூ ர்யன் சந்திரன் அக்னி வித்யுத் நக்ஷத்ராதிகள் —-நாராயண பரஞ்சோதி –ஜோதி இத் உபாஸித்யதே /
திவ -அப்ராக்ருதமான திவ்ய லோகம் சொன்னபடி / விஸ்வம் விஷ்ட்டி ரூபம் சர்வ சமஷ்டி -உபயத்துக்கும் மேல் என்றபடி /
நான்கு ஸூ த்ரங்கள் -சம்ப்ரதாயம்
ஜ்யோதிஸ் சரணாபிதாநாம்- அந்நிய –பரமாத்மா -பாதங்களால் அபிதானம் செய்யப் பட்டுள்ளதால்
விஷய வாக்கியத்தில் சரண அபிதானம் இல்லையே -ஹேது –
மேல் உள்ள வாக்கியங்களில் உண்டு -நான்கு பாதங்களாக -முன்பு காயத்ரி -நான்கு பாதங்கள் சொல்லி -ஒரே பிரகரணம்–சூர்யாதிகளுக்கு நான்கு பாதங்கள் உடைய தன்மை ஸூர்யாதிகளுக்கு இல்லை -பரமாத்மாவுக்கு -சோயம் தேவதத்தா – ப்ரத்யபிஜ்ஜை -புருஷ ஸூ க்தம் -சதுர் பாகம்
-விசிஷ்ட ஆகாரம் -பாதாஸ்ய விச்வா பூதாநி -திரிபாதி விபூதி –இங்கே காயத்ரி –சப்தத்தால் -சொல்லி ஜ்யோதிஸ் -தர்மி தர்மம் உடன் சேர்ந்தே –
சந்தோபிதாநாத் -ந
பூர்வ பக்ஷம் பிரத்யபிஜிஜ்ஜையை மறுக்கிறார் -வேறே வேறே வஸ்து -காயத்ரி -வா இதம் சர்வம் -மந்த்ரம் சந்தஸ் பெருமை சொல்லி /உத்க்ருஷ்ட சந்தஸ் மந்த்ரம் -சதுர் பாகம்
ஜோதிஸ்ஸூக்கு எப்படி சொல்லலாம் / த்ரிபதா காயத்ரி நாம் -24-அக்ஷரம் மூன்று பாதங்கள் /–நான்கு பாதங்கள் ருக் வேதம் இதையே சொல்லும் /
இதி ஜேத் ந -இரண்டையும் சேர்த்து சொல்ல முடியாதே / மனசை சமர்ப்பித்து பூர்ணமாக /காயத்ரி சப்தத்தால் ப்ரஹ்மம் சொல்லி –
பூர்ணமாக -ஏக மனஸ் உடன் உபாஸிக்க காயத்ரி சப்த பிரயோகம் —இது தான் ப்ரஹ்மம் உடன் சாம்யம் -/
பூதாதி பாத வியாபதேச உபபத்தே ச ஏவம் –
இங்கே -ஜோதிஸ் காயத்ரி இரண்டாலும் ப்ரஹ்மம் குறிக்கப் படுகிறான் -நான்கு பாதங்களும் -ப்ரஹ்மம் இடம் தான் குறிக்கும் /
பூதம் -ஸ்ருஷ்ட்டி முழுவதும் -பிருத்வி மதியம் -சரீரம் தேவாதி -பகவானை வைத்து அனுசந்திக்க ஹிருதயம் -தஹாராகாசம் /
பூத பிருத்வி சரீர ஹிருதயம் -நான்கு பாதங்கள் -உபாசனா பரமான பரமாத்மா ஸ்தானங்கள் -உத்தர உத்தர உத்கர்ஷம் -வியாபகம் விசேஷித்து இங்கு /
பரமாத்மா என்று சொன்னால் தான் உபபத்தி ஆகும் -என்றவாறு –
திவ -இரண்டு இடத்திலும் புருஷ சூக்தம் -இருப்பிடம் -திவி ஏழாம் வேற்றுமை இங்கு திவ பர –பஞ்சமி விபக்தி -/ஸ்தான பேதாத் வஸ்து பேதாத் -வருமே –
உபதேச பேதாத் ப்ரதிஜ்ஜை உபத்திஸ்ய அர்த்த பேதாத் -பூர்வ பக்ஷம் சொல்வான்
உபதேச வேதாத் நேதிச ச
உபஸ்த லிங்க அபி அவிரோதாத்
வ்ருஷ அக்ரே சேனா -கிளை மரத்தின் முன்னால்-அக்ர சாகா என்றவாறு–கிளையில் பறவை /
வ்ருஷ அக்ர பரத சேனா -கிளை மேலே பறவை -ஒரே நிர்தேசம் தானே -/ தஸ்மிந் தஸ்மிந் பர -த்ருஷ்டாந்த முகேன பாஷ்யகாரர் காட்டுகிறார் -/
-அதிகரண நிர்தேச சப்தமி- ஸ்தான விஷயங்களில் பஞ்சமி சப்தமி ஒன்றையே குறிக்கும் —திவி- திவபரம -விரோதம் இல்லை –
நாராயண பரஞ்சோதி -பரஞ்சோதி உபசம்பந்த்ய –ஜ்யோதிஸ் சப்தம் -பிரசித்தம் -நான்கு சூத்ரங்களால் –/
பூதலே கடக -பூமியில் தோண்டி உள்ளே –என்றும் -பூமியின் மேலே கடம் என்றும் —கழுகு மரக்கிளை மேல்-என்பதுவும்
குரங்கு மரக்கிளை கீழே தொங்கி –என்பதுவும் சொல்லலாம்
இந்த்ரம் பிராண அதிகரணம்
அத ஏவ பிராண முன்பே சொல்லி-இங்கு இந்த்ரஸ்ய தத் பிராண -சமானாதி கரண்ய பிராணன்
மாம் உபாஸ்ய -சொல்லி தன்னையே பிராணனாக சொல்கிறான் -இங்கும் -அந்நிய பரமாத்மா
கௌஷீதத உபநிஷத் விஷய வாக்கியம் -ப்ரத்யனன் திவோதனன் சம்வாதம் –ஸ்வர்க்க லோகம் உபாசக்காம-மரணம் அடைந்து இல்லை வீர்யத்தால்
–இந்திரன் அழைக்க ப்ரத்யம்னன் அங்கே போனான் –மனுஷ்யன் நீ நான் தேவன் -உனக்கு என்ன வேணும் -எனக்கு என்ன கேட்க தெரியாதே –
நீ ஹிதமான ஒன்றை சொல்லி அருள் -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி தான் ஹிதம் –நீ என்னை உபாசனம் பண்ணு-
ஆயுசு அம்ருதமாக என்னை -மாம் உபாசவ -மோக்ஷ சாதனமாக –அவன் தான் ஜகத் காரணன் -அவனோ அவன் பிராணனோ -பூர்வ பக்ஷம் –
நான்கு சூத்திரங்கள் சித்தாந்தம் –பிராணா தத-அநு கமாத் தஸ்ய -அந்நிய
வெறும் பிராணன் இல்லை -இந்திரன் பிராணன் என்று தன்னை சொல்லிக் கொண்டானே அந்த பிராணன் –
பிரசித்த இந்த்ரனோ பிரசித்த பிராணனோ வேறு பட்ட பரமாத்மா வரை -பிராண சப்தம் அந்நிய கூட்டி
அநு கமாத் பின் தொடர்ந்து ஆனந்த அஜடாதவ அம்ருதத்வ சப்தங்கள் -மற்றவர்களுக்கு உபாதியால்- அவன் சங்கல்பத்தால் -இவனுக்கு மட்டும் ஸ்வாபாவிக தர்மங்கள் –
பூர்வ பக்ஷி இதுக்கு -உபஸம்ஹாரம் விட உபக்ரமம் பலிதம் -அம்ருத அஜடம் இத்யாதி கடைசியில் -சொல்லி –பிரகரணம் ஆத்ம உபதேசம் -மாம் -சொல்லி -என்னை –
தனக்கு அசாதாரணமான வற்றையும் சொல்லி –தனக்குள் உள்ள பரமாத்மாவை சொல்லாமல் –த்வஷ்டா பிள்ளையை -விஸ்வரூபன் -நான் கொன்றேன்
-தாய் வழி மாமா அசுரர்கள் -பலனை அவர்களுக்கும் கொடுக்க —அருண் முக எதிகள்-வேதாந்தம் மாத்ரம் உச்சாரணம் –பண்ணாமல் இருப்பாரை
ஓநாய்க்கு இட்டேன் -தான் செய்த வியாபாரங்கள் -விபஜ்ஜியம் பண்ணினேன்
வக்து ஆத்ம உபதேசாத் ந —
வக்தாவான இந்திரன் தன்னுடைய வியாபாரங்களை சொல்லி –இது தானே உபக்ரமம் –
அத்யாத்ம சம்பந்த பூமாகி –
பூர்ணம் பரமாத்மா சம்பந்தம் -ஹித தமத்வ ப்ரச்னம் ஆரம்பம் -தானே கர்மவஸ்யன் -உபக்ரமத்தால் தன்னை சொல்லிக் கொள்ள வில்லை —
இந்திர சப்தம் -சேதன அசேதன ஆதாரத்வம் சொல்லி -ரதம்-அச்சாணி போலே -/ பூத -பிராஜ்ஜை- பிராணன் -வைக்கப்பட்டு -அசேதனங்கள் ஜீவர்கள்
-பிராண சப்த வாஸ்யமான பரமாத்மா -சொல்லி /
சர்வ ஆதாரம் அவனே -ரதம் நேமி -அச்சாணி போலே -/ நேமி அரங்கள் -நாபி போலே– பூத மாத்ரம் -பிரஜ்ஜா மாத்ரம் -பிராணன் -இது ஒரு லிங்கம்
ஏஷ ஏவ சாது கர்மா -அசாது கர்மா –காரயித்தவம் –புகுந்து கார்யம் செய்பவன் இவன் ஒருவனே –லிங்கங்கள் இப்படி அதிகமாக உள்ளன –
ஆதாரத்வம் -நியந்த்ருத்வம் -அத்யாந்த சம்பந்தம் -ஹிததம ப்ரச்னம் -ஆனந்தம் அஜடத்வம் அம்ருதத்வம் -லிங்கங்களே பிரதானம் –
சாஸ்த்ரா த்ருஷ்ட்யா து உபதேசாத் வாமதேவர் –து -ந இதி லோக த்ருஷ்ட்டி
முன் மாதிரி சொன்னவர் உண்டா -என்ற கேள்விக்கு -அஹம் -தனக்கு அந்தர்யாமியான பரமாத்மா –
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பி -ஆழ்வார் அடியேன் -ஆத்மாவை மதித்து -மதியாமல் என்னுடைய -அடியேன் விநயத்தால் சொல்கிறார்கள் -என்பது சரி இல்லை -/
நான் சொன்னால் -பிரதான சரீரீ பரமாத்மா வரை போகும் அபரியவசான வ்ருத்தி – தங்களை குறிக்க நிஷ்கர்ஷ ஆத்மாவை குறிக்க – அடிமை அடியேன் சொல்கிறார்கள்
-அருமையான நிர்வாகம் –இது பரமாத்மா வரை போகாதே -சாஸ்த்ரா த்ருஷ்ட்டி –பரம சாரம் -நான் சொல்வது அவனை குறிக்கும் -லோக த்ருஷ்ட்டி நான் தம்மை குறிக்கும்
தனக்கு அந்தர்யாமியாக இருப்பதை அறிந்து –ஏதத் -சர்வாந்தர்யாமி -பஸ்யன்-அஹம் சூர்யச்ச –விப்ர-ஓ ப்ராமணரே அஹம் மனு -உபதேசம் –கால பேதம் உண்டே
-எனக்கு அந்தர்யாமி தான் மனுவுக்கு அந்தர்யாமி -/ தேச பேதம் உண்டு -சூரியனுக்கும் அந்தர்யாமி -ரிஷியே உமக்கு அந்தர்யாமி யாரோ அவனே எனக்கு -வஸ்து பேதம் உண்டே –
அதே போலே இந்த உபதேசம் –
ஜீவ முக்கிய பிராண லிங்காத்- ந -இதி -சே–உபாசாத் த்ரை வித்யாத் –ஆஸ்ரிதவாத இஹ சத் யோகாத்-
-ந -மறுப்பு –பரமாத்மா பிரகரணம் இல்லை -பூர்வ பக்ஷி -/ ஜீவ லிங்கமமுமாம் பிராண லிங்கமுமாம் -பரமாத்மா லிங்கமுமாம்-மூன்று வகை
-ஸ்வரூபம் -சத்யம் -ஞானம் அனந்தம் அமலத்வம் அம்ருதத்வம் -மட்டும் உபாசித்து -சத் விதை ஸ்வேதகேது -/
சேதன சரீர விசிஷ்டத்வேந உபாசனம் / அசித் சரீர விசிஷ்டத்வேந உபாசனம் -நமக்கும் பூவின் மீசை நங்கைக்கும் -கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பே
-ஸ்ரீ விசிஷ்டன் போலே நம்மை விட்டு இல்லையே –
இந்த வகையில் சாஸ்திரம் சொல்லுவது போலே இங்கும் என்றபடி -இதில் மூன்றுவித உபாசனங்களும் -ஜீவ லிங்கமும்-பிராண லிங்கமும் -பரமாத்மா லிங்கமும்
இந்த பிரகரணத்தில் இந்த வித்யையில் உண்டே –தத் சரீரத் வேந -என்றபடி -ராஜா வருகிறான் என்றால் ராஜ சேவகன் சத்ர சாமரங்களும் உண்டே –

-ஜீவாதி –ஜீவன் அசேதனன் –லிங்க வாக்கியங்கள் / அஸ்பஷ்ட தரம்–அஸ்பஷ்ட / ஸ்பஷ்ட / ஸ்பஷ்டதாராம் -நான்கு வகைகள் உண்டே -சுருதியில்
கீழே அஸ்பஷ்ட தரம் பார்த்தோம் -அயோக விவச்சேதம் பார்த்தோம் -த்ரிபாத் மேலே அன்யோக விவச்சேதம் -மற்றவற்றுக்கு இல்லை -ப்ரஹ்மத்துக்கே ஜகத் காரணம்
நிரூபிக்க வேண்டும் –இரண்டாம் பாதம் அஸ்பஷ்ட ஜீவாதி லிங்கங்கள் -மேலே மூன்றாம் பாதம் ஸ்பஷ்ட ஜீவாதி லிங்கங்கள் /
நாலாவதில் ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்கங்கள் –சாங்க்ய மதம் போலே சமசயிக்கும் படி லிங்கங்கள் பலமாக இருக்கும் -இதில் –
அசம்பவ -தோஷம் -பரிகரித்த பின்பு –அதி வியாப்தி தோஷம் -அவ்யாப்தி வராது -லஷ்யம் ஏக தேசம் வியாபித்து இருக்காதே –
அதி வியாப்தி மூன்று வகை -அஸ்பஷ்ட / ஸ்பஷ்ட தரம் / ஸ்பஷ்ட வாக்கியங்கள் –
ஸர்வத்ர பிரசித்த நிர்தேசாத் –முதல் அதிகரணம்
சாந்தோக்யம் சாண்டில்ய வித்யை சர்வம் கல்விதம் ப்ரஹ்ம /சர்வம் ஜகாத் முழுவதும் ஸமஸ்த -இதம் -கண்ணால் பார்க்கும் இவை -ப்ரஹ்மமே -கலு பிரசித்த நிர்தேசம்
இவைகள் ப்ரஹ்மம் -முதலில் அப்புறம் –இவைகள் ப்ரஹ்மம் அல்லாமல் இல்லை -தஜ்ஜலான் இதி சர்வம் கல் இதம் ப்ரஹ்ம
-தஜ்-உண்டாக்குவது -/ அன் -அதிதி /தல் -லீயதே /காரண கார்ய சாமானாதி கரண்யம்- ஸ்வரூப ஐக்கியம் இல்லை
-தாதாம்யா சம்பந்தம் மண் குடம் போலே -உபாதான காரணம் –
இதி சாந்த உபாஸீத -சாந்தோ தாந்தோ உபயுக்த குணங்கள் /தத் க்ருத நியாயம் -அந்த தன்மை அடைகிறான் -ஸஹ-க்ருது-யாகம் பொதுவான அர்த்தம் இங்கு புருஷார்த்தம்
யஜ்ஜம் பஞ்ச மஹா யஜ்ஜம் / ருத்துக்கள் கொண்டு செய்வது க்ருது –பல சாதனம் -/
ஞானம் அக்னி -பிரணவம் -ஆத்ம சமர்ப்பணம் -யாகம் போலே உபாசீனம் —சர்வ கந்த சர்வ ரஸா சர்வ குண அப்யாஸ-அவாகி அநாதரா -அவாப்த ஸமஸ்த காமன்
-விஷய -வாக்கியம் –சம்சயம் -நியாயம் -அதிகரணம் -ப்ரஹ்ம சப்தம் ஜீவனா பரமாத்மாவான-/ஜீவாத்மகம் -பூர்வ பக்ஷி -/
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-சர்வ -சர்வ வேதாந்த வாக்கியங்கள் / சர்வ குண விசிஷ்ட ப்ரஹ்மம் என்றுமாம் –
ஸஹ பரமாத்மா ஏவ -ந ஜீவன் -ஸர்வத்ர வேதாந்த வாக்கியங்கள் பரமாத்மாவையே இப்படி கோஷிக்குமே -பிரசித்தமாக உபதேசிக்கப் பட்டதால்
விவஷித குண உபபத்தேச -அடுத்த ஸூ த்ரம்
வியவஸ்யமான மநோ மயாதி குணங்கள் இவனுக்கே உப பன்னம் –அசாதாரணம் –வேறு யாருக்கும் இல்லை
மநோ மயா -பரிசுத்த மனசாலே கிரகிக்கப் படுபவன் -விவேக விமோக அப்யாஸ சாதனா சப்தங்கள் -உபாசனம் -பிரத்யக்ஷமாக மனசான விசுத்தேனா
பிராண சரீர -ஸர்வேஷாம் பிராணன் தாரகம்-அந்த பிராணனையும் தரிப்பவன் இவன் சரீரமாக கொண்டவன் -பிராணன் ஆதேயம் விதேயம் -இவனுக்கு
பாரூபக-பாஸ்வர ரூபம் -நிரதிசய அப்ராக்ருதமான கல்யாண திவ்ய ரூபம் -ஸத்யஸங்கல்பன் -ஆகாசாத்மா -எல்லா வஸ்துக்களையும் பிரகாசிப்பவன் –
எல்லா ஜகத்தும் எவனால் செய்யப்படுவதாக உள்ளதோ -சர்வ காம -சர்வ கந்த சர்வ ரஸா –அவாக்ய அநாதரா -அவாப்த -ஸமஸ்த காமன் -பரிபூர்ணன் —
அனுப பத்தில் சு ந சாரீர
-விவஷித குணம் ந அனுப பன்னம் -சரீரத்துக்கு –பத்த முக்த நித்யர்களுக்கு —அணு–மின்மினி –அபரிமித துக்கம் உடையவன் பத்தன்-துக்க யோக்கியன் முக்தன் —
குண சூத்ரம் கர்ம கர்த்ரு விபதேசாச்சா ச-
ஏதம் பரமாத்மாவை அடைகிறேன் -பிராப்தா -சொல்வதால் -உத்தம புருஷ கிரியா பதம் –சுயம் உபாஸ்யமாக தான் இல்லை –
சப்த விசேஷாத்
ஏஷ மே ஆத்மா அந்தர்கதே -விபக்தி பேதாத் — –ஏஷ முதல் வேற்றுமை -என்னுடைய ஹிருதயத்தில்–ஷ்ஷடி வேற்றுமை உருபு -ஜீவன் வேறே பரமாத்மா வேறே
ஸ்ம்ருதியே ச்ச –
அந்தர் ஹிருதயம் பரமாத்மாவே -ஸ்ம்ருதியும் சொல்லுமே -ஸ்ரீ கீதை / ஸ்ரீ விஷ்ணு புராணம் -15-அத்யாயம் ஸர்வஸ்ய அஹம் சந்நிவிஷ்டா -மத்தக–ஸ்ம்ருதி
-மறதி என் சங்கல்பம் அடியாக -மறுப்பும் ஞானமும் என் சங்கல்பம் ஆதி
ஈஸ்வர சர்வ பூதானாம் -18-அத்யாயம் –/
அல்ப ஒகஸ்த்வாத் தத் விபதேசச்ச
இரண்டு சங்கை -விபு -உபாஸ்யன் அந்தர் ஹிருதய -அணீ-வ்ருஹீ விட சிறியது -அல்ப பரிமாணம் –
ஓக ஸ்தானம் -ஹ்ருதயம் அங்குஷ்டம் -அதில் இது -/நிசாயத்வாத் ஏவம் –வ்யோமவத்
-ஸ்வாபாவிக ஆகாரம் விபு தான் -உபாசகனுக்கு அர்த்தமாக -அல்ப ஸ்தானம் —ஆகாசம் -வ்யோமவத் த்ருஷ்டாந்தம் -ஆகாசம் விபுத்வமும் பரிமித ஆகாரத்வமும் உண்டே
தர்ம பூத ஞானம் விபுத்வம் ஸ்வாபாகிம் -கர்மத்தால் சங்கோசம் அடையும் -இரண்டு பரஸ்பர வ்ருத்த ஆகாரங்கள் உண்டே –
சங்கோப-பிராப்தி – –வைசேஷியாத் –ஹேது பேதாத் –
சரீர அந்தரவர்தி உண்டானால் கர்ம பல போக்த்ருத்வம் உண்டாகும் -யத்ர யத்ர சரீர அந்தரவர்தி தத்ர தத்ர கர்ம பல போக்த்ருத்வம் உண்டே –
வ்யாப்தகத தோஷங்கள் உண்டானால் உபாஸகத்வம் சித்திக்காதே –
விசேஷம் -இவன் இருக்க ஹேது ஸ்வ இச்சையால் நியமிக்க -நாமம் ரூபம் கொடுக்க -சத்தைக்காக -/ கைதியும் அதிகாரியும் சிறைக்குள் போலே /
இரண்டு பறவைகள் த்ருஷ்டாந்தம் /-பிசகு -கையில் ஓட்டும் நாக்கில் ஒட்டாதே –/
ஜீவ லிங்கம் –கீழே மன பிராண சம்பந்தம் / இங்கு சர்வ / அணு /கர்ம பல அனுபவம் /
குண சூத்ர –எட்டு ஸூ த்ரங்கள் / ம்முஷுக்கு உபாஸ்யமாக சொல்லிய குணங்கள் பரமாத்மாவுக்கே -ஜீவன் அல்ல
அர்த்தா அதிகரணம்
அர்த்தா போக்தா -சராசர க்ரஹணாத்–பிரகரணாத் -அத -பஷணே தாது –
கர்ம பலம் போக்தா இல்லை என்றால் -போக்த்ருத்வம் உள்ளவன் பரமாத்மா இல்லை என்றால் –போக்தாவை உபாஸ்யனாக சொல்லுகிறதே
ம்ருத்யு–ஓதனம் -விழுங்கும் -இதி கர்ம பாலா போக்த்ருத்வம் இல்லை -உலகு எழும் உண்டானை -இந்த அrத்தா சப்தம்
யஸ்ய ப்ரஹ்மச்ச சத்ரஞ்ச -ஸ்தாவர ஜங்கம பதார்த்தங்கள் ஓதனா பவ–ஸத்ரம் ப்ரஹ்ம பின்னம் -ஸ்தாவரம் –ப்ரஹ்மம் பிராமணன் ஜங்காம ஏக தேசம்
-ஸமஸ்த பதார்த்தங்களும் -என்றவாறு -உபே-இரண்டும் அன்னம் -யஸ்ய உபசேசனம்– த்ரவ்ய பதார்த்தம் –மோர் போன்றவை –
-ஊறுகாய்-பிரசாதத்துடன் கலந்து சாப்பிடும் பதார்த்தம் தனியாக உண்ணுவதும் / சம்ஹார கர்த்தாவையும் சம்ஹாரம் பண்ணுபவன் என்றவாறு -/
பிரளய காலத்தில் விழுங்கும் ப்ரஹ்மம் -உபாஸ்யன் -ஸமஸ்த சர்வ கால ரஷிப்பவன்-இது நிரூபக தர்மம் அன்றோ
அர்த்தா –உபசேஷணம் ஓதனம் -சொன்னது அர்த்தா -சுருதியில் இல்லாத பதம் –சராசரம் சொல்வதால் இது கர்ம பல போக்த்ருத்வம் இல்லை –
பரமாத்மா பிரகரணம் -நாயமாத்மா –தஸ்ய –அறிய அரியவன்–அநுக்ரக விசேஷத்தாலே அறிய முடியும் -பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அறிய வித்தகன்
-சோதக வாக்கியம் இது -பரமாத்மாவை விஷயமாக கொண்டது
இதுக்கும் பூர்வ பக்ஷ ஆஷேபம்
பிரகரண விச்சேதம் –விஷயாந்தரம் நடுவில் சொல்லி —முதலில் சொல்லிய இந்த சுருதிகள் உடன் சேராது –ஜீவனையும் அஹங்காரம் அந்தக்கரணம் சொல்லி
குஹாம் பிரவிஷ்ட பஞ்சாக்கினி -நடுவில் -ஜீவன் அந்தக்கரணம் சொல்லி -பிரகரண விச்சேதம்
கர்ம பலன் பிபந்தோ -லோகே குஹாம் ப்ரவிஷ்டாம் ஹ்ருதய குகையில் -ஆத்மா –சேதனம் அசேதனம் -/ ப்ரஹ்ம வித்துக்கள் ஞானம் அனுஷ்டானம் உள்ளவர்கள் -என்று சொல்லி –
இந்த வாக்கியத்தில் பரமாத்மா சொல்லப்பட வில்லை -விச்சேதம் அடைந்ததே
பிரகரணாச் ச —
இங்கு சொல்லப் பட்டவர் பரமாத்மாவும் ஜீவனும் -தான் -ஜீவனும் அந்தகாரணமும் இல்லை -ஹ்ருதயம் பிபந்தவ் இருவர் யார் விசாரம்
குஹாம் ப்ரவிஷ்டவ் ஆத்மா ச ஆத்மா
இதே பிரகரணத்தில் யா பிரானேனா சம்பவதி – அதிதி தேவதா –கர்ம பலன் அனுபவிக்க -இந்திரியங்கள் -தேவதா சப்தத்தால் -குஹாம் பிரவிஷ்ட -ஜீவனுக்கும் –
-வேறே இடங்களில் ப்ரஹ்மதுக்கும் சொல்லிற்று -அந்தகரணத்துக்கு சொல்லப்பட வில்லை –
சரீரத்தில் நுழையும் பொழுது பிராணன் உடனே நுழைந்து பிராணன் உடன் வெளி ஏறுவான் ஜீவன்
தத் தர்சநாத் -இப்படியே சொல்லப் பட்டுள்ளது
கர்த்ருத்வம் -செய்கிறவனும் செய்யப் படுபவனும் –செய்ய தூண்டுபவன் -பிரயோஜக -ப்ரஜயக கர்த்தா -ஜீவன் -பலன் அனுபவிக்க பரமாத்மா பண்ணுவிக்கிறவன் –
பிரகரண விச்சேதம் இல்லை என்றதாயிற்று /
விசேஷணாச் ச
உபாசகன் பிராப்யா-இரண்டு ஆகாரம் ஜீவன் -பரமாத்மா -உபாஸத்வ ப்ராபகம்/ இந்திரிய வசீகரணம் சொல்லி /-பூர்வகமாக உபாசகன்
-தத் விஷ்ணோ பரமம் பதம் -ப்ராப்ய நிஷ்கர்ஷம்/ஸ்பஷ்டமாக பரமாத்மா பிரகரணம் -நான்கு சூத்திரங்கள்
அந்தராதி கரணம்
கீழே அந்தரதிகாரணம் -சஷூஸ் ஸ்தானம் விசிஷ்ட புருஷன் -அம்ருதத்வ –சாந்தோக்யம் உபகோஸல வித்யை –
சம்சய கோடி நான்கு / பரமாத்மா அல்ல -சங்கதி -/ பிரதி பிம்பம் -ரூபம் கண்ணாடியில் பார்ப்பது போலே முதலில் –
அதிஷ்டான தேவதை -அபிமான தேவதை உண்டே அசேதனங்கள் கார்யம் செய்ய-வாக்குக்கு அக்னி / ஆதித்யம் சஷூஸ் / வாயு மூக்குக்கு
/-ஆதித்ய சூர்யன் -இரண்டாவது சங்கை -மூன்றாவது சங்கை ஜீவன் –/
அந்தரா உப பத்தே -பரமாத்மா ஏவ -ந ஜீவா
நிருபாதிக ஆத்மசப்தம் அம்ருதம் அபயத்வம் ப்ரஹ்ம சப்த வாக்யத்வம் /வாம நீத்வம் வாமாநீ நயதீ -தேஜோ ரூப விக்ரகம் -அவனுக்கு மட்டுமே அசாதாரணம் –
மேலே பூர்வ பக்ஷ நிராசனம் –
தானாபி விவதேசாத்தாச்சா –ச காரம் -ஹேது சமுச்சயம்
ஸ்தானம் ஆதி -நியந்த்ருத்வம் -விவதேசிக்கப் பட்டு இருப்பதால் -/ஸ்தானம் மாத்ரம் ப்ரதிபிம்பம்பத்துக்கும் உண்டு -நியமனம் யஸ் சஷூர் திஷ்டன்
–நியமனம் இரண்டும் பரமாத்மாவுக்கு மட்டுமே உண்டு / வெறும் நியமனம் மட்டும் அபிமான தேவைக்கும் உண்டு /
ஸூக விசிஷ்டா அபிமான தேவச்ச
ப்ரஹ்ம வித்யை பெற்று உபாசனம் செய்து -உபகோஸலன் -விரக்தன் -அக்னி தேவதை உபாஸித்திதம் -வித்யை -பிரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -சத்தைக்கு ஆதாரம் ப்ரஹ்மமே -/ ஸூகம் ப்ரஹ்மம் -அல்ப ககாரம் -நிரதிசய ஸூ க ரூபம் / அடுத்து இரண்டாவது ககாரம் -ஆகாசம் -அபரிச்சேதயம் -/எதேவ கம் ததேவ கம் -இரண்டு ப்ரஹ்மமும் ஒன்றே -சாமானாதி கரண்யம் பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் -ஏகாஸ்மின் -ப்ரஹ்மத்தில் குறிக்கும் -விசேஷண விசேஷ பாவம் –
அக்னி வித்யா -அக்னி உபாசனம் -ஸ்வரூப யாதாம்யம் அறிந்து உபாசித்து –யாக முழு பலன் சம்பவிக்க -/பிரகாரம் விசேஷங்களை ஆச்சார்யர் மூலம் கேட்டு கொள்
சிஷ்யர் பார்த்து -தேஜஸ் -ப்ரஹ்ம வித்யை -இருப்பதை பார்த்து -அக்னி நேராக வந்து நான் உபாஸ்ய ஸ்வரூபம் சொன்னேன் -பிரகாரங்கள் தான் உபதேசித்து
-ஏஷ அக்னி புருஷ த்ருச்யதே -ஏதத் அம்ருதம் ஏதத் ப்ரஹ்மம் –
கீழே ஸ்பஷ்டமாக அக்னி ப்ரஹ்மம் சொல்லி -பரமாத்மா தத்வம் நிச்சயம் –அதன் பிரகாரங்களையே ஆச்சார்யர் -பரமாத்மா பிரகரணம் –அக்னி புருஷ த்ருச்யதே
பிரகரண விச்சேதம் இங்கும் மேலே -பூர்வ பக்ஷம் -அக்னி வித்யை விவதானம் நடுவில் -வருகிறதே -விவதானம் இடையீடு -/ அக்னி புருஷோ த்ருச்யதே உடன் ஓட்ட முடியாது என்பான் –
அத ஏவ ச ச ப்ரஹ்ம —
அந்த ப்ரஹ்மம் தான் இந்த ப்ரஹ்மம் -ஸூக விசிஷ்ட ப்ரஹ்மமே -அத ஏவ -/ப்ரஹ்ம வித்யை தவிர வேறு ஒன்றும் வேண்டாத ஆற்றாமை
-ஆச்சார்யரும் ப்ரீதராக உபதேசிக்க -இது தான் அத ஏவ -ச ப்ரஹ்ம -ச -/அக்னி வித்யை ப்ரஹ்ம பலன் தவிர வேறு ஒன்றுக்காக என்றால் தானே விச்சேதம்
யாகாதி பூர்ண பலன் ப்ரஹ்ம பிராப்தி தானே –
பல அபிசந்தி இல்லாமல் தர்மம் யாகம் -இவற்றை செய்து -வித்யா விரோதிகள் பாபங்களை போக்கி -உபாசனை பலம் -பூர்ண பரமாத்மா பிரகரணம் தான்
சுதா உபநிஷத் ஸஹ கதி அபிதாநாத்
ஆச்சார்யர் வித்யா ச்ராவணமும் -அனுஷ்டானமும் -உள்ளவனுக்கு அர்ச்சிராதி கதி சொல்லப்பட்டுள்ளது இங்கும் -அதனாலும் பரமாத்மா பரமே இது -ந ஜீவா
அநசவஸ்தி தேக அசம்பவாத–ந இதர
ஸ்தானாதி -விவச்சேதம் -பண்ணுகிறார் –இவனை தவிர வேறு யாருக்கும் ஒவ்வாது –அவஸ்திதி நியமேன ஸ்திதி என்றவாறு —
ஜீவனையும் அபிமான தேவதையையும் நிரசித்த பின்பு -பிரதிபிம்ப ஆத்மாவை நிரசிக்கிறார் –இத்தால் -நியமேன ஸ்திதி இல்லையே –
கண்களுக்கு முன்னால் இருந்தால் தானே பார்க்கிறான் -/ஜீவஸ்ய சர்வ இந்திரிய இயக்க –சஷூஸ் ஆஸ்தானம் இருக்க முடியாதே
-வேர்ப்பற்றான ஸ்கந்தம் -ஹ்ருதயம் பிரதேசம் -ஞான உத்பத்தி ஸ்தானம் –
ஞான இந்திரியங்கள் -கர்ம இந்திரியங்களை கர்மாவில் தூண்ட -ஹ்ருதயம் -பரமாத்மா விபு -அவன் எங்கும் இருக்கலாம்
-ஜீவனோ அணு -ஹிருதயத்தில் மட்டுமே இருக்க முடியும் -ஆறு சூத்ரங்களால் நிரூபிக்கப் பட்டது –
ப்ரஹ்ம வித்யைக்கு வித்யாந்தரத்தால் விச்சேதம் -இங்கும் பூர்வ பக்ஷம் -முன்பு ப்ரஹ்ம இதர வஸ்து மாத்ரம் -சொல்லி விச்சேதம் –

அந்தர்யாமி அதிகரணம் –
ஸ்தான -அந்தர்யாமி ப்ராஹ்மணம் கொண்டு உபஜீவனம் -கீழே பண்ணி –அந்தர்யாமி ப்ராஹ்மணம் விசார வாக்கியம் இங்கு
நியந்த்ருத்வம் –சாமானாதிகாரண்யம் -உபஜீவித்து-1-1–4-/-5/6–மூன்று பாசுரங்கள் ஏழாம் பாசுரம் சரீராத்மா பாவம் -பாவி–பாவம் -போலே –
அந்தர்யாமி -ஸ்பஷ்டம் -ச ப்ரஹ்ம -ஜீவன் அல்ல -/ஹேது அதி தைவ அதி லோகாதி -சப்த சின்னம் -வாக்ய சமுதாயம் /அந்தர்யாமி -தத் தர்ம விபதேசாதி -அசாதாரண தர்மம் சொல்வதால் பர ப்ரஹ்மமே
யஸ்ய பிருத்வி சரீரம் -அந்தக –த்ருஷ்டன் -அசேதன தத்வங்கள் ஆத்மா -திஷ்டன் -சரீரம் -அதி லோக சப்தம் -சர்வத்தையும் சொல்லி -இடமாக கொண்டு
-ஸூ ஷ்மமாக இருந்து வியாபித்து -அவைகள் அறியாமல் உள்ளே இருந்து நியமிக்க –
ஐந்தும் /-திஷ்டன் -வியாபித்து -ஸூஷ்ம மாக /அவைகள் அறியாமல் / சரீரம் இவைகள் / நியமித்து /
சர்வேஷூ லோகேஷூ தேவேஷூ -அவைகளுக்கும் சொல்லி -அதி தேவ -அதி வேத –இரண்டையும் சொல்லி –சர்வ யுகாதி திஷ்டன்
யஸ்ய விஞ்ஞானம் -ஜீவனை அத்யந்த நிரூபிக்க தர்ம வாச்யத்தால் சொல்லி –
த்ரஷ்டா ஸ்ரோதா -சர்வ சாஷாத்கார சக்தன் -இந்திர அ
அந்தர்யாமி ந ஸ்மார்த்தம் -அத தர்மாத் –அபிலாபாத்
கபில ஸ்ம்ருதி மாத்ரம் சித்தம் பிரதானம் -உப பன்னம் அல்ல-
ஸ்மார்த்தம் -மூல பிரகிருதி என்றவாறு
அந்தர்யாமி ஜீவ பின்னம் பிரதான பின்னம் -ப்ரஹ்மமே /பூர்வ பக்ஷி ஜீவனை தான் சங்கித்தான் பிரதானம் சொல்ல வில்லையே –
மூல பிரகிருதி இல்லை -சங்கைக்கு வழி இல்லை போலே ஜீவனுக்கும் இல்லை என்று நிரூபிக்கவே -இரண்டையும் சேர்த்து காட்டி அருளுகிறார் –
அதை த்ருஷ்டாந்தமாக காட்டி -இது நிச்சிதம் தானே / எம் ஆத்மா ந வேத -எவனை ஆத்மா அறிய மாட்டானோ போலே எம் பிருத்வி ந வேத சொல்லி –
அந்தர்யாமி ஒளித்து வளர -வைபவம் – ஞாலத்தூடே நடந்து உளக்கி -ஒளித்து வளர -விபவம் அந்தர்யாமி படுவது படுகிறதே —
ஞான ஆஸ்ரயம் இல்லாத வஸ்துக்களுக்கு அஞ்ஞானம் இருக்க முடியாதே / ப்ரஹ்ம ந அஞ்ஞானம் ஆஸ்ரயம்
-எங்கு ஞானம் ஆஸ்ரயம் இருக்குமோ அங்கு தானே அஞ்ஞானம் வரும் -ஏக ஆஸ்ரயம் இருந்து பரஸ்பரம் ஒன்றை ஓன்று நிரசிக்கும்-
ஆத்மனி திஷ்டன் –விஞ்ஞானம் திஷ்டன் -இரண்டு இடங்களில் -உபயோகம் –
உபயேவி -பேதேன ஏனம் ஜீவன் அதீயதே-
சப்த பேதத்தால் -சத் குண சாரத்வாத் -விஞ்ஞான மயன் -அசாதாரண தர்மத்தை தர்மியாகவே -நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாக புல்லியராக சொல்லாமல் போலே -ஜீவனை விஞ்ஞானம் சப்தத்தால் சொல்லிற்றே-

அத்ருச்யாதி குண காதிகரணம் –மூன்று ஸூ த்ரங்கள்
அத்ருஸ்யாதி குணக தர்மோ
காணப்படாமை -பர ப்ரஹ்மமே -அசாதாரண -தர்மங்கள் சொல்லப் பட்டதால் / ஜீவனுக்கும் சொல்லப்பட்டதே சங்கை -/
முண்டகோப உபநிஷத் –பரிபஸ்யந்தி தீரா -முமுஷுக்கள் –அத்ரேஸ்யம் அக்ரேஸியம் -அக்ராஹ்யம்–அகோத்ரம் அவர்ணம்-அச ஷூஸ் ஸ்ரோத்ரம் தத் அபாணி பாதம்
-நித்யம் விபும் சர்வ கதம் ஸூ ஷ்மம் /
ப்ரத்யக்ஷ அனுமான விஷயங்களுக்கு -விஷயம் இல்லாதவன் -நாம ரூபங்கள் அற்றவன் -ஜீவனுக்கு பரிசுத்த தசையில் கோத்ரம் -நாம ஏக தேசம் -/ வர்ணம் ரூபம் /
இந்திரிய அபேக்ஷை இல்லாமல் சர்வத்தையும் அறிபவன் -நித்யர் முக்தர்கள் தர்ம பூத ஞானம் விபு -தர்ம பூத ஞானத்துக்கு -சேஷியாய் உள்ள ஜீவனும் விபு /
சர்வ கத -சர்வ தேகம் -தேவாதி சரீரங்களில் /
மூல பிரகிருதி -தமஸ் அக்ஷரம் –அவ்யக்தம் -மஹத் -அஹங்காரம் -/ அக்ஷரம் பரா –பெரியதான மூல பிரக்ருதியை காட்டிலும் பர ஜீவன் -என்றபடி –
ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு பொதுவான லிங்கங்கள் / யஸ் சர்வஞ்ஞக சர்வவித் -யஸ்ய ஞான மயன் தப -அசாதாரண தர்மங்கள் மேலே சொல்லிற்றே
சர்வம் சாஷாத்கார ஞானம் -நிரபேஷமான ஸ்வாபாகிமான -பர ப்ரஹ்மதுக்கு -நித்ய முக்தர்களுக்கு இவன் சனங்கல்பத்தால்
விது -வேதியன் –இரண்டாலும் -/இதம் இதம் ஸ்வரூபம் / சித்தம் சித்தம் -பிரகாரங்கள் அறிவது -இரண்டையும் சொல்லிற்றே -/
சர்வம் விந்ததே -அனைத்தையும் அடைந்து இருப்பவன் -வித் லாபே தாது -வித் ஞானி தாது இரண்டும் உண்டே -சர்வ ஸ்வாமி என்றுமாம்
அதி ஸூஷ்மம் -சேதனனையையும் வியாபித்து –பரமாத்மாவுக்கே பொருந்தும் -/
அக்ஷர பர –வியதிகரண பஞ்சமி -அக்ஷரம் விட பரனான ஆத்மா விட பரனான பர ப்ரஹ்மமே –
விசேஷண பேத வியபேதச ச ந இதரவ் –பிரதான புருஷன் இரண்டும் இல்லை
அக்ஷர வித்யை –சொல்லி –இதை அறிந்தால் அனைத்தும் அறிந்ததாகும் -பிரதிஜ்ஜை -ஜ்யேஷ்ட புத்திரனுக்கு உபதேசம் பித்ரு
ப்ரஹ்ம வித்யை லக்ஷணம் –ஆதார ப்ரஹ்ம வித்யை -இது -விசேஷண வியாபதேசம் இது —
பேத வியாபதேசம் அடுத்து –பர வித்யை அபரா வித்யை -/ வேதங்கள் மற்ற வித்யா ஸ்தானங்கள் -/ இது தான் பர வித்யை
-அக்ஷர வித்யை -இதனால் தான் சாஷாத்கார ஞானம் உண்டாகும் –
சப்த ப்ரஹ்மணி–வேத சாஸ்திரம் உண்டாகும் வாக்யார்த்த ஞானம் -நிஷ்டதா–மேலே -விவேக-சப்த சாதனங்கள் மூலம் -உபாசனம் மூலம் -பரம் ப்ரஹ்மணி -சாஷாத் காரம் -/
ரூபஸ்ய உபந்யாஸா ச
அசாதாரண ரூபம் சொல்லப்பட்டதே -முண்டகோப பிரகரணத்தில் –அக்னி மூர்த்தா -மேல் உள்ள லோகங்கள் -லக்ஷணையால்-சிராஸ் /
சஷூஸ் சந்த்ர சூரியர்கள் /திக்குக்கள் காதுகள் ஸ்தானம் /வாக்கு -வேதங்களை வெளியிட / வாயு பிராணன் / ஹிருதயம் விஸ்வம் –
அஸ்ய பாத்யம் பிருத்வி –திருவடி பூமி -இவன் தான் சர்வ பூத அந்தராத்மா -சர்வேஸ்வரன் –ஏவம் பூத ரூபஸ்ய உபந்யாஸா -பரமாத்மாவே தான் —

வைசுவாநராதி அதிகரணம் -கடைசி இந்த பாதத்தில் –ஒன்பது ஸூ த்ரங்கள் இதில் –
கீழே ரூபம் சொல்லி — -த்ரை லோக்ய சரீர விசிஷ்டன் -/ அல்லாதார்க்கும் சொல்லப் படுகிறதே -சங்கை -பரமாத்மாவுக்கே நிரூபணம் இதில்
வைச்வானரன் -சொல்லப் பட்டுள்ளதே -அர்த்த நிச்சயம் -/ நான்கு அர்த்தங்களில் பிரயோகம் வேதங்களில் /
லோகம் வெளிச்சம் காட்ட தேவர்கள் சூரியனாக நாட்டினார் -ஸ்துதி வாக்கியம் உண்டே -அக்னி பூதம் -தேவதா விசேஷம்
வைச்வானரன் தேவன் உபாசித்து ஐஸ்வர்யம் -அக்னி /சூர்யன் ஆரோக்யம் –சங்கரன் ஞானம் -மோக்ஷம் ஜனார்த்தனன் -/
சர்வ பிராணனாகவும் ஹிருதயத்தில் -உள்ளூர் உள்ளத்து உறைபவன் பரமாத்மா / அஹம் வைச்வாரான பூத்வா ஜாடராக்னி-ஜீரணத்துக்கு -/
உத்தாலகர் -இடம் -சங்கை -போக்க ஐவர் போக -/அஸ்வபதி கேகேய அரசர் இடம் ஆறு பேரும் போக—/ ருத்துக்களாக இருந்து தக்ஷிணை பெற்று
விபாகம் அற்ற பூரணமான வஸ்து -ஸ்வரூபம் உபாஸிக்க –
வைச்வாரான சாதாரண சப்த விசேஷாத் —
பல பொருள்களை சாமான்யமாக கொண்ட சப்தம் -சாமான்ய அர்த்தம் -விசேஷ நிர்ணயத்தால் -ஒன்றிலே சேரும் –நான்கையும் பொதுவாக கொண்ட
பரமாத்மாவின் பர்யவசிக்கும் என்ற/ காய்கள் பொதுவான சப்தம் -அம்மாவாசை காய் வாங்கி வா -வாழைக் காயை குறிப்பது போலே –
பிரகரணத்தில் –இவர்கள் சங்கை கிம் ப்ரஹ்ம எது நமக்கு ஆத்மா -கேள்வி —
உள்ளபடி அறிய அபேக்ஷை -உடன் கேள்வி -பர ப்ரஹ்மம் பற்றியே கேள்வி –நியாந்தாவாக ஆத்மாவாக இருப்பவன் யார் –
பதில் ஆத்ம சப்தம் உண்டு -ப்ரஹ்ம சப்தம் பதிலில் வைஸ்வரனன் –உண்டே -அக்னியை குறிக்காது -பர ப்ரஹ்மம் குறிக்கும் -விசேஷ அர்த்தம்
ஸ்மரியமானம் அனுமானஸ் ச
கீழே சொன்ன ரூப விசேஷங்கள் -சங்கைக்கு -பரமாத்மாவுக்கு -அனுமானம் -ஸ்ம்ருதிகளில் -ஸ்பஷ்டம் / கர்ணா வாசா -சஹஸ்ர நாமத்தில் சொல்கிறோம்
-புருஷ சப்தம் ரூடியாக பர ப்ரஹ்மத்துக்கே
சப்த ஆதிப்யா அந்த ப்ரதிஷ்டா ந ச –
வைச்வானரன புருஷனுக்கு மூன்று அக்னி -/பிராணா ஹுத் ஆதாரம் ஜடாராக்கினிக்கு / சங்கை -பரமாத்மாவுக்கு இல்லை
ததா த்ருஷ்ட்டி உபதேசாத் –
ஜடராகினிக்கு -அல்ப பரிமாணம் த்ரயோ லோக்ய சரீரத்வம் சம்பவம் / மநோ பிராணன் த்ருஷ்ட்டி பண்ணி உபாசனம் பர ப்ரஹ்மத்துக்கே தான் -ஐஸ்வர்யம் /யசஸ் பெற
அவனாகவே உபாசித்தால் தான் மோக்ஷம் -/டவாலியை கலெக்டர் புத்தி பண்ணலாம் மாறி கூடாதே -/
அசம்பவாத்-
அத ஏவ தேவதா பூதஞ்ச-
ஜாடராக்கனி சொல்லப் படாடாத நியாயத்தாலே -இவைகளும் இல்லை
சாஷாத் ஜைமினி –
அக்னி வைசுவாரக்கனி பரமாத்மாவை குறிக்கும் -அவயவ சித்தியால்
அக்ரம் நயதி– மேல் கூட்டிச் செல்கிறான் -இதுக்கு மேல் அக்ரம் இல்லாமல் -அப்படிப்பட்ட பரம புருஷார்த்தம் -பர ப்ரஹ்மமே அளிப்பான் /
இதே போலே பிரஜாபதி பசுபதி சப்தங்களும் அவன் இடம் பர்யவாசிக்கும் -பூர்ணமாக / இதர -இதி பரம ஐஸ்வர்ய -தாது அர்த்தம் /
அபி -வ்ருத்தே
விபு -ஸ்வரூபன் -பிராதேசமாக எதற்கு இங்கே -சங்கை / சூர்யா சந்திரர்கள் கண்கள் த்ரை
பாதிரி -அநு ஸ்ம்ருதி
மனசில் இப்படி திடப்படுத்தி -உபாசனம் பண்ணி
சம்பத் ஏகி ஜைமினி
அசாதாரணமான -வைச்வானரன் -பிராண ஆஹுதி -அக்னி ஹோத்ர புத்தி பண்ணி -பகவத் -ஆராதனம் உப லக்ஷணம் -அக்னி ஹோத்ரம் -/
இதை சம்பாதிக்க தான் இப்படிப்பட்ட ரூபத்துடன் கூடிய பர ப்ரஹ்மம் உபாசனம் -என்றவாறு -/
ஆமனந்தி -ஆஸ்மின் சொன்னது
ஏனம் ஆஸ்மின் ஆமனந்தி
சரீரத்தை தன் சரீரத்தில் பொருத்தி உபாசனம் /அவயவங்கள் உடன் பொருந்துமாறு அவனுக்கும் இதனால் சொல்லிற்று -என்றவாறு –
முதல் ஐந்தும் பிரதான விசாரம் -அடுத்த நான்கும் -அபரிச்சின்ன பர ப்ரஹ்மதுக்கு பரிச்சின்ன ரூபம் எதுக்கு என்று காட்ட –

முதல் அத்யாயம் -ஜகத் காரணம் தர்க்க ஸ்தாபனம் –
முதல் பாகம் -11- அதிகாரணங்கள் -அயோக விவச்சேதம் –பரமாத்மாவுக்கு உள்ளது -அஸ்ப்ருஷ்ட தர ஜீவாதி லிங்க -காரணத்வ ஸ்ருதி வாக்கியங்களை கொண்டு /
ஸ்ரஷ்டா-போன்ற வாக்கியங்களை கொண்டு அநாயாசேன இவனுக்கு காட்டலாமே /
இரண்டாம் பாதம் -அஸ்ப்ருஷ்ட ஜீவாதி லிங்க காரண வாக்கியங்கள் -அந்யோக விவச்சேதம் –பரமாத்வுக்கே உளது -மற்றவருக்கு இல்லை /
தேஹீ -சர்வ அந்தராத்மா -சர்வ அந்தராத்மா சொல்லும் -சர்வ சரீரத்வம் இதில் -ஸ்பஷ்டம் -அதிகரண சாராவளி -சப்தங்களை –
மூன்றாம் பாதம் இனி-அநன்யாதாரத்வம் –பிரதான லிங்கம் -இவனே தாரகன் -முன்பு விட பலம் –
யுத் பூ ஆதி அதிகரணம் —ஆயதனம்–ஆறு ஸூ த்ரங்கள்
மேல் லோகம் பூமி ஆதி அந்தரிக்ஷத லோகம் –இவற்றுக்கு தாரகம் –
ஸூ சப்தாத்–
முண்டோக உபநிஷத் விஷய வாக்கியம் -முமுஷு உபாஸ்யம் -காரணந்து த்யேயா -காரணமேவ த்யான விஷயம் -/
யஸ்மின் –தரிக்கப் பட்டு -அதிகரண சப்தமி –எதை ஆதாரமாக கொண்டு லோகங்கள் சக பிராணங்கள்-மனஸ்-இந்திரியங்கள் -சமயேவ-
த்யான விஷயம் -அம்ருதத்வம் -சேது -பிராபகத்வம்
ஜீவன் நிர்தேசம் -பூர்வ பக்ஷம்
-நாடி -தரிக்கும் தன்மை ஜீவனுக்கு பிரசித்தம் -72000-நாடிகள் ஹிருதயத்தில் உள்ளது -ஸ்ருதிகளில் பிரசித்தம் -மேலும்
பஹுதா ஜாயமானத்வம் சொல்லப் படுகிறது -ஜன்மா -கர்மா -சூழலில் -இதுவும் பிரசித்தம் –
அம்ருத செதுத்வம் -ஜீவனுக்கு வராது -அனன்யா சித்தம் ப்ரஹ்ம லிங்கம் -இவர்கள் சொல்லுவது ஜீவனுக்கும் பர ப்ரஹ்மதுக்கும் -பொருந்தும்
நாராயண அநுவாஹம் -சிரா ஆகாச ஸந்நிபம் -நாடிகள் -ஆகாசந்நிபம் தாமரை மொட்டு போலே -ஹார்த்த நாடி -புருஷ ஸூ க்தம் -/ ஜாடராகினியால் ஒளி விட்டு பிரகாசிக்கிறான் -பரமாத்மா –
சாஷாத் ஸ்பர்சம் பரம்பரையா ஸ்பர்சம் இரண்டும் ஸ்பர்சம் தானே /உத்தர வேதி அத்தி மர தூண் -ஸ்பரிசித்து உத்கானம் /வஸ்த்ரத்தால் மறைத்து கட்டி -/
விரோதம் இல்லை -சாஷாத் பரம்பரை உபய சாதனம் -காக்காய் கடி -பரம்பரையா ஸ்பர்சம் /உபய சாதாரணம்-பொதுவான ஸ்பர்சம் /
நாடி சம்பந்தம் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு உண்டு / கர்மத்தால் பஹுதா ஜாயமானத்வம் ஜீவனுக்கு -சர்வ ஸமாச்ரயர்த்தமாக இவன் அவதாரம் அஜாயமானா பஹுதா விஜயதா -விசேஷதயதா-இவன் அவதாரம் -தேவ மனுஷ்ய திர்யக் ஜங்கம சஜாதீயனாக -சங்கல்ப மாத்ரத்தால்
அம்ருதத்வம் ப்ராபகத்வம் -அம்ருத இஹ பவதி ந அந்நிய -வேறே சாதனம் இல்லை –
சுவ அசாதாரண -நிரூபிக்க லக்ஷண தர்மங்கள்
முக்த உபஹ்ருத்யம் -ஜிஹ்வாயதனம் –
முக்தர்களால் அடைய படுபவன் -/வித்வான் புண்ய பாப விதூய –பரமம் சாம்யம் உபைதி –
பஸ்யதி–ஏவம் பூதம் ப்ரஹ்மம் –கர்த்தாராம் யோனிம் –அபின்ன நிமித்த- புருஷன் -சர்வ அந்தர்யாமி —-ருக்மாங்கம் வர்ணம் -திவ்ய மங்கள விக்ரகம்
-ஈசன் -கல்யாண குண யோகன் – ததா -அப்பொழுது -கர்ம சம்பந்தம் அற்று -நிரஞ்சன-முக்தன் சென்று அடைவது சொல்லப் படுகிறது
நாம ரூபம் விதூய -பிராப்தி பிரகாரம் -நதிகள் கடல் உடன் கலக்குமா போலே –ததா வித்வான் -பராத் பரம் புருஷன் திவ்யம் உபைதி –
முக்த ஜீவன் -ஆயதனம் இல்லை -என்றதாயிற்று -ஜீவ விசேஷம் இவன் –
நான்மானம்-பிராண ப்ருத்-பிராணனால் தயாரிக்கப்படும் ஜீவன் -ந ஜிஹ்வாயதானம் அல்ல
ந ஆனுமானம் அபத் சப்தாத் -மூல பிரகிருதி -சாங்க்ய ஸ்ம்ருதி யால் நிரூபணம் பண்ணப் பட்டது -அனுமானம் -என்றபடி -மூல பிரகிருதி அல்ல –
த்ருஷ்டாந்தம் -இதை சொல்லி அந்த சங்கையை போக்குகிறார் -அந்தராதிகாரணம் போலே இங்கும் –
பேத விபதேசாத் –
சமான வ்ருஷே -முண்டகம் –ஒரே என்றபடி –அநீசிய-ஈசன் அபாவம் -ஜீவன் –சோகதி -ஞான சங்கோசம் அடைந்து /
துக்கம் நிவ்ருத்தி -யதா அந்நியன் ஈசன் -ஸ்வஸ்மாத் -சரீர பூதன் -ஆதாரம் தாரகன் –துஷ்டம் அத்யந்த ப்ரீதியால் -உபாசனம் ஜென்ம ப்ரீதி -/
நமக்கும் பூவின் மீசை மங்கைக்கும் இன்பன்/ தஸ்ய மஹிமானம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -/ இதி –ஸ்பஷ்ட ஜீவ பேத விபதேசம்
-பிரகிருதி சம்பந்தத்தால் பத்த ஜீவன் சோகிக்கிறான் -முதன் சோக நிவ்ருத்தி -வியாவர்த்தி ஸ்பஷ்டம் /
பிரகரணாத் –
முண்டகோ உபநிஷத் பரமாத்மா பிரகரணம் -அசாதாரணமான தர்மங்களை சொல்லி —
பிரகாராந்தரம் பேத உச்யதே -ஸ்திதி அசனாச் ச -ஸாத்ய சமுச்சயம் -அந்நிய பரமாத்மா என்றபடி
சமானம் வ்ருக்ஷம் –அஸ்மின் சரீரே ஸ்திதி மாத்ரம் -ஜீவாத்மா -கர்ம பல போக்த்ருத்வம் -ஸ்திதி அஸனம் இரண்டும் –
ஆறு ஹேதுக்கள் -ஸர்வா ஆதாரத்வம் துல்யம் / பூமாதிகாரம் இவனுக்கு அநந்ய ஆதாரத்வம்- வேறே ஆதாரம் இல்லை -என்கிறது அடுத்து
நிரபேஷ சர்வ ஆதாரத்வம் சாதிக்கிறார் -பூமா வித்யை -சாந்தோக்யம் விசாரம் -யத்ர நான்யத்ர பஸ்யாத் நான்யத் ஸ்ருனோதி -நான்யத் விஜாயாதி
–அந்யத் பஸ்யாத் அந்யத் ஸ்ருனோதி அந்யத் விஜாயாதி –தத் அல்பம் -தர்மி வாசக பதம்
-பூமா -விபுலா சுக ஸ்வரூபம் -பஹு -பூமா /
தர்ம விசாரம் இல்லை / தர்மி விசாரம் -ஜீவனா பரமாத்மாவா-ஸ்ருதி -பிரதியோகி பதம் எடுத்து -அல்பம் என்கிறது –
சங்கை வேற பரிமாணம் வேறே -எண்ணிக்கை எடை -பூமா -விபுலத்தவம் என்றவாறு-வேறு ஒன்றை -காண கேட்க அறிய வேண்டாத நிரவதிக ஸூ க ரூபம் —
முமுஷூ உபாசிக்க வேண்டியது –ந ஜீவா-பரமார்த்த ஏவ
பூமா – தம் ப்ரஸாதாத் -அதி -உபதேசாத்
உபாதிகள் இல்லாமல் -கர்மங்கள் தொலைய பெற்று -ப்ரஸீத -மயீ ரெங்கநாத –ஆவலிப்பு -எம்பெருமானார் சம்பந்தத்தால் -எம்பெருமான் –அந்தாமத்து அன்பு செய்து –ஆரம் உள –
பரி சுத்த ஜீவனை காட்டிலும் வேறுபட்டவனாக பிரதி பட்டு இருக்கிற படியால் –
பூர்வ பக்ஷம் -இங்கு பிராண சப்த வாஸ்யம் உபாஸிக்க படுகிறது -பிராணன் -கூடிய ஜீவன் உடன் பர்யவஸ்யம் ஆகும் -பிராண சப்தம் –
-20-பதார்த்தங்கள் -நாரதர் -சனத்குமாரர் -உபதேசம் -நான்கு வேதங்கள் –வித்யா ஸ்தானம் மந்த்ர வித்தாக -ஆத்மவித்தாக இல்லை –
ஆத்மாவை அறிந்தவன் தானே சோக நிவ்ருத்தி -அறிவிக்க வேண்டும் -கிடக்கிறார் -நாரதர் உபதேச பிரார்த்தனை
நாமம் உபாசி முதலில்/மநோ /உயர உயர சொல்லி பிராண ஏவ -உத்கார்ஷம் சொல்லி -பிராண விசிஷ்ட ஜீவாத்மா -சொன்ன பின் மேலே கேட்கவில்லை மேலே சொல்ல வில்லை –
சத்யவாதியாக இருக்க வேண்டும் -விசேஷித்து -உபாசகனுக்கு /அதி வாதித்வம்-அதிக வாதி -சர்வ உத்தர உத்கர்ஷம் / பிணங்கி அமரர் பிதற்றும் -தங்கள் குணங்களே உத்கர்ஷம்
அருளிச் செயல்களில் சுருதிகள் அந்தர்கதம்/ சத்யம்-சொல்லி அப்புறம் பூமா -எப்படிப் பட்ட சுகம் காட்ட -பிரதான உபாசனா விதி பிராணன் -ஜீவன் ஏவ பூர்வ பக்ஷம்
-இந்த காரணங்களால் –
உச்யதே பூமா பரமாத்மா –தஸ்ய து வா பிரசித்த நிர்தேசம் -சத்ய சப்த வாஸ்யன் பூமா சப்த வாஸ்யன் சொல்லப் பட்டதே /கேள்வி இல்லாவிட்டாலும் -மேலே சொல்லி –
அசித் ஜடா பதார்த்தம் சொல்லி -மேலே கேட்டார் –கீழே கேட்டவை -பிராண சப்த ஜீவனோ -அப்படி இல்லை -உபாசனம் இல்லை சங்கை வராதே -அதனால் கேட்கவில்லை
ஆச்சார்யர் து சப்தத்தால் வியாவர்த்தித்து –சத்ய சப்த வஸ்யம் -பிராணனுக்கும் அந்தராத்மா பரமாத்மா -இது ஜீவனுக்கும் சுக ரூபம் உண்டு ஸ்வதக இல்லை பரமாத்மா தானே ஹேது -சங்கல்பம் அடியாக தானே –வா பூமா -ஜீவனை வியாவர்த்தித்து பரமாத்மா -என்கிறது –
ஸம்ப்ரஸாதாத் அதிக உபரி உபதேசாத் –மேலே ஒரு -குண சூத்ரம் -தர்ம உபதேசச் ச
யத் தத் அமிருதம் —பிரசித்த நிர்தேசம் -இங்கு -அமிருதம் சொல்ல இடங்களில் எல்லாம் இப்படியே -நிரபேஷமாக -பரமாத்மாவுக்கு -பரமாத்மா ஏவ உப பத்யதே/
யஸ்ய ஆத்மா சரீரம் –வாக்கியத்தில் சொன்ன அமிர்தம் சப்தம் போலே -பிரதிஷ்டா -தஸ்மிந் -ஆதாரமாக தன்னுடைய மஹிமையை தான் -அசாதாரணமான ஸ்வரூபாதிகளால்
ஸூவ மஹிமை ப்ரதிஷ்டிதம் –அபரிவஸான விருத்தியால் எல்லாம் பரமாத்வா வரை போகும் –நிருபாதிக அம்ருதத்வம் -அந்யஸ்ய–பிராணாதி சகல பதார்த்தங்களும் உத்பத்தி -ஆதாரம் -இவனே –சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -தாதார்ம்யம் -மண்ணும் மண் குடமும் போலே -சர்வ காரணத்வம் / சர்வாத்மகத்வம் -/ சர்வ ஆதாரத்வம் -பரமாத்மா இடம் மட்டுமே உப பன்னம் ஆகும் –சர்வ சரீரத்வம் -அநன்யாதாரா ஸ்வரூபம் -இவன் ஒருவனுக்கே –

அக்ஷராதி அதிகரணம் அடுத்து –அநன்யாதாரத்வம் -லிங்கம் -ஜீவனுக்கும் மூல பிரக்ருதிக்கும் சொல்லப் பட்டுள்ளதே
யாஜ்ஜாவர்க்கர் –அக்ஷரம் -சப்தத்தால் கார்க்கி -கேள்வி –பூதாகாசம் மேற்பட்ட –ஸ்திரமாக தரிக்கப்படும்–அக்ஷரம் பதில் அஸ்தூலம்– அதீர்க்கம்–சேதன அசேதன விலக்ஷணம் –சர்வாதாரமான -பதார்த்தம் -சூர்யாதிகளுக்கும் ஆதாரம் -இது என்ற பதில் –கோடித்ரயம் சங்கை -மூல பிரகிருதி –அவ்யக்தம் அக்ஷரம் லீயதே -மூல பிரகிருதி ஸ்ருதி சித்தம் / சுத்த ஜீவன் -ஷரம் அக்ஷரம் ஏவச்ச-ஸ்ரீ கீதை முகத்தாத்மா அக்ஷரம் பத்தன் ஷரன் -/பரமாத்மா -மூன்றாது -நித்யம் –அவ்யயம் -முண்டகம் முன்பே பார்த்தோம்
மூன்று சூத்திரங்கள் -முதல் மூல பிரகிருதி இல்லை -அடுத்து ஜீவனை விலக்கி -மூன்றாவதில் இரண்டையும் நீக்கி சித்தாந்தம்
அக்ஷரம் அம்பராந்த த்ருதே–அம்பரம் -ஆகாசம் –
அந்த -காரண பதார்த்தம் -மூல பிரகிருதி –
கார்க்கி கேள்வி -ஆகாசம் -முதன்மை உண்டாகி -பிரசித்த -முன்பு காரணத்வம் பிரதான அர்த்தம் முன்பு சொன்னோம் இங்கு அசேதன பூதம் -எதனால் தரிக்கப் படும்
சத் காரண -வாதம் -கார்யம் காரண பதார்தத்தில் உளதாகும் -ஆஸ்ரயம் ஆதாரம் ஆகுமே
பிரதானம் தான் தாரகம் -அக்ஷர சப்த வாஸ்யம் -/மூல பிரகிருதி பர ப்ரஹ்ம சரீரம்
பிரயோஜகம்–பிரயோஜ்யம் –இரண்டு உண்டே –சேஷித்வ தாரகத்வ நியந்த்ருத்வ -அவனுக்கு
ஜீவனுக்கு அந்நயாதீனத்தவ ஆதாரத்வம் இல்லை -இரண்டு ஆகாரங்களை ஜீவனுக்கு உண்டு
பிரயோஜ்ய பிரயோஜனம் -அசேதனம் -பரம சேதனம் பற்றி இரண்டு ஆகாரங்கள் ஜீவனுக்கு உண்டே
ச ச ப்ராஸஸனாத் –
சாசன விசேஷாத் -பகவான் சங்கல்பம் அடியாக -சாசனம் நியமனம் -/பிரசாசனம் -அனதிலங்க-யாராலும் அசைக்க முடியாத -பகவத் சங்கல்பம் ஆஜ்ஜை /
நாம் செய்வது அவன் சங்கல்பம் அடியாகவே –
-இப்படிப்பட்ட தாரகத்வம் ஜீவனுக்கு சேராதே -ந தீ பிரதானம் ந ஜீவா
அந்நிய பாவ வியாவிருத்தி ச -மூன்றாவது ஸூ த்ரம்
அந்நியத்வம்–அந்நிய ஸத்பாவ விருத்தி
அதிருஷ்டம் –அசேதன வியாவருத்தி /த்ருஷ்ட்வம் -சேதன வியாவிருத்தி இந்திராதி ரூபம் -மனன் அகம் மலம் அற–மனன் உணர்வு அலன்
ஈஸ்வரன்–பொறி உணர்வு அவை இலன் -தர்சனாதி ஞான விஷயம் இல்லையே – -ஜீவனுக்கு -இந்த்ராதி அதீனம் இல்லை –
ஸர்வத்ர சாஷாத்காரம் பர ப்ரஹ்மதுக்கு தானே -/ மகா ரத்னம் சாணி உருண்டை போலே -இரண்டையும் கண்ணாலே பார்க்கலாம் -ஆனால் ஈஸ்வரனை பார்க்க முடியாதே -/
சர்வ த்ருஷ்டுத்வம் -ஈஸ்வரனுக்கே —சர்வ தேச சர்வ கால சர்வ பதார்த்த இந்திரிய நிரபேஷ ஸமஸ்த சாஷாத்காரம் –

ஈஷாதி கர்ம விபதேசாதிகரண்யம்
அத்ருஷ்யம் ஏவ பரமாத்மா -த்ருஸ்யம் ந -சத்யகாம ப்ரச்னம் –முமுஷு உபாஸ்யம் த்ருஸ்யம் சொல்லி -காரணந்து த்யேயா -காணப்படுகிறவனை சொல்லி
இந்த சங்கை -அதிகரண சங்கதி / சஹா சூர்யா தேஜஸ் சம்பன்ன –த்ரிமாத்ரா பிராணவத்தால் பரமாத்மா -ஓம் இத்ய மூன்று எழுத்தை உள் எழ வாங்கி
-பரம் புருஷனை அபித்யாயம் -ஆபி முகியேனே –அவன் சஹா சூர்யா தேஜஸ் பற்றிக் கொண்டு அர்ச்சிராதி மார்க்கம் -ரஷ்ய அநு சாரி -த்வாரா -/
காதோதரா –கதி உதரம்—புண்ய பாபா கர்மாக்களில் விடுபட த்ருஷ்டாந்தம் பாம்பு தோலை உரியுமா போலே –
உத் நீயதே -மேலே –சாமகாணத்துடன் -ச சாமகாம -ப்ரஹ்ம லோகம் -உபசாரம் என்றுமாம் -சாமம் =உபசாரம் /சாகா சாமேன-ப்ரஹ்ம லோகம் உன் நீயதே
-ஈஷதே காண்கிறான் -என்கிறது ஸ்ருதி -ப்ராப்ய விஷயம் காணப்படுகிறதே –ஈஷாதி கர்மா -பார்க்கும் கிரியை –
முன்னால் ஏக மாத்திரை உபாசனம் -ஜீவன் -மனுஷ்ய லோகத்தில் ஸ்ரத்தையால் கர்ம பலனை அடைந்து மனுஷ்ய லோக பிராப்தி –
அப்புறம் த்வி மாத்ர உபாசனம் -அந்தரிக்ஷத லோகம் இந்திர சோமாதி லோக பாகங்கள் / அப்புறம் த்ரிமாத்ரா -சொல்லி பரமபத பிராப்தி ஒவ்வாதே-பூர்வ பக்ஷி
பிரகரண விச்சேதம் வருமே -சதுர் முக ப்ரம்ம லோகம் பிராப்தி –என்பான்
–பர -ஜீவ கணம் / கடின -சரீரம் -/ பராதி ஜனி பூதாது பர -நான்முகன் -பிராகிருத ஜென்மம் -ஜனி பூதாது -/
ஈஷாதி கரண ஸஹ வியாபதேச–
ப்ரஹ்ம சப்த வாஸ்யன் -ஸஹ ஏவ -குதகா -வியபதேஸாத்—பிராகிருத புருஷன் -அஜடத்வம் அபயத்வம் சாந்தத்வம் அம்ருதத்வம் நாஸ்தி –
பரமாத்மாவுக்கே அசாதாரணம் / ப்ரஹ்ம லோகம் சப்தம் -பிரகரணம் -விசேஷங்களை–யத் -தது கவயோ வேதயந்தே -கவி அங்குச ஞானவான்கள் நித்யர்கள்
-பிரத்யக்ஷமாக கண்டு அறியும் படி -நித்ய முக்தர்களால் அனுபூதம் -/
ஜீவாது பரா பர முக்தர்களை விட பரன் -புருஷ -நிருபாதிக புருஷோத்தமன் –ஸ்பஷ்ட பரமாத்மா லிங்கங்கள் -/ புருஷ சூக்தம் உபநிஷத் பிரசித்த ஸ்ரீ மன் நாராயணன் ஏவ /

தஹாராதிகரணம்–கீழே புரிசய-சரீரத்தில் -அந்தராத்மா -ஆகாச சப்த வஸ்யன் -ஹிருதய அந்தர்வர்த்தி-/ ப்ரஹ்ம லோக சப்தம் கீழே
-இங்கும் ப்ரஹ்ம லோக சப்தம் தஹர வித்யையில்-சாந்தோக்யம் -இரண்டு விஷயம் அதிகரண சங்கதி /பூத ஆகாசம் -சங்கை பூர்வ பக்ஷம்
-தஹராகாச பூதாகாசம் ஏவ -குதக ஆகாசாவாத் –
தஹராவிந்தம்—நான்கு சூத்திரங்கள் அசேதன வியாவர்த்தி மேலே நான்கு சேதன வியாவர்த்தி –
சரீரம் ப்ரஹ்ம புரம்-தஹரம் புண்டரீகம் -அதி ஸூஷ்மம் ஹிருதயம் -என்றவாறு -/தஸ்ய ஆகாச ரூபம் தஸ்மிந் இது அந்தக அன்வேஷ்டாப்யா -சதேவ நித்யாசித்வய உபாசனம்
தத்வ ஞானம் அறிந்து உபாசனம் -ஆவேசம் ஆராய்ந்து அறிந்து என்றவாறு -/தஹர -விசேஷிக்கப் பட்ட பரமாத்மா -உத்தேர வாக்கியங்களில்
சொல்லப் பட்ட வாக்கியங்களில் சொல்லப் பட்ட அசாதாரண தர்மங்களுக்கு வாசகன்
அபஹத பாப்மாதி குணங்கள் மேலே சொல்லப் பட்டன /
பூதாகாசம் -தரிக்கும் அத்தனையும் தஹர ஆகாசம் தரிக்கும் -மோக்ஷ பிரதான உபாஸ்யம் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் –
கதி சப்தயாப்யாம்
கதி சப்தம் இரண்டும் -கதி லிங்கம் -அடையப்படும் தன்மை -உபரி உபரி ஸஞ்சரின் -அஹர் அஹர் ப்ரஹ்ம லோகம் –
-பிரதி தினம் ஸூஷூப்தி தசையில் ஹார்த்தன் உடன் சம்ச்லேஷம் அடைந்தாலும் அறியாமல் —
ஞான சங்கோசம் -சம்சாரத்தில் உழன்று –
யதா ஹிரண்ய நிதி -தங்க புதையல் -இருக்கும் ஞானம் இல்லாமல் -உபரி உபரி மேலே மேலே போனாலும் அறியாமல் இருப்பது போலே த்ருஷ்டாந்தம் –
சர்வா பிரஜா -அனைவரும் பிரதி தினம் ப்ரஹ்மம் இடம் அடைந்தாலும் ப்ரஹ்ம லோகம் அறியாமல் -அவித்யையால் ஞான சங்கோசம் அடைந்து இருப்பதால் –
ப்ரஹ்ம லோக சப்தமும் இன்னும் ஒரு லிங்கம் -அடையாளம் –
ப்ரஹ்ம ஏவ லோக -ப்ரஹ்ம லோகம் -இரண்டாம் வேற்றுமை -ஆறாம் வேற்றுமை இல்லை -ப்ரஹ்மமே என்றவாறு –வைகுண்ட புல்லிங்கம் பகவானையே சொல்லும் /
நிஷாத ஸ்தபதி நியாயம் –யாகம் -செய்விப்பது –நிஷாதன் நான்கு வர்ணம் கீழ் பட்டவன் –மந்த்ரம் உச்சரிக்க கூடாது -/ ஸ்தபதி நிஷாதனாக இருக்க வேண்டாமே -தலைவனாக -த்ரைவர்ணிகன்-வைத்து -/நிஷாதத்வம் ஸ்தபதித்தவம் சாமானாதி கரண்யம் -நிஷாதனான ஸ்தபதி –யாகம் நிஷேதம் சொல்லிய ஸ்ருதியே இதை சொல்லி
-சம பலம் -/சாமானாதி கரண்யம் சம்பவிக்கும் இடத்தில் வ்யாதிகாரண்ய சமாசம் பண்ண கூடாது என்பதே நியாயம் /
சபரம்-நரசிம்மம் -ஹரிம் ஹரந்தன் தேவா –தப்பாக பண்ணுவது போலே ப்ரஹ்ம லோக சப்தம் -அர்த்தம் -நான் முகன் லோகம் என்பது /
த்ருஷ்டம் -கதி சப்தயாப்யாம் –
த்ருச்யதே அஸ்ய மஹிமா அஸ்மின் உப லப்தே
அஸ்மின் தஹாராசே –தரிக்கிறது -மகிமையால் -/அத யா ஆத்மா -பரமாத்மா ஸஹ சேது -பாலம் / அணைத்தல் /சேர்த்து வைத்து -சினோதி பத்நாதி -என்றபடி
-தர்மி தர்மங்களை நீர் சைத்யம் / அக்னி சுடுவது -இப்படி -செங்கோல் நடாத்தி -/ பணிப்பு இயல்வு தண வாடை -இரட்டை குளிர்ச்சி
–செங்கோல் ஒரு நான்று நாடாவுதல் — எரியும் படி பண்ணுகின்றானே /வியபிசாரம் ஒரு இடம் போதுமே –
த்ருதி–தரிப்பது தர்மங்களை ஸ்திரமாக வைப்பது -லோகத்தை சர்வ சங்கல்பத்தால் ஜகத் விதரணம் பண்ணி அருளி

சர்வ கர்ம சமாராதனனாய் — சர்வ தேவதா அந்தராத்மனாய் – ப்ரஹ்ம சப்த வாச்யனான ஸ்ரீ மன் நாராயணன் -20-அத்யாய சுருக்கம்
முதல்-12- பூர்வ மீமாம்ச அத்யாயம் -சர்வ கர்ம ஆராதனனாய்
அடுத்த -4-சர்வ தேவதா அந்தராத்மா பூதனாய் -கடையில் –உத்தர மீமாம்சை -4-அத்யாயம் ப்ரஹ்ம சப்த வாச்யனாய் ஸ்ரீ மன் நாராயணன்

தகராகாசம் -தகரம் புண்டரீகம் -பரமாத்மா -அபஹத பாப்மாதி குணங்கள் –உபாஸ்யம் -அஷ்ட குண விசிஷ்டன்
கடைசி இரண்டு ஸூ த்ரங்கள்
ஜீவன் இல்லை ந பி பிரதானம் -பூதங்கள் -உத்தர வாக்யத்தால்
-தஸ்ய -அநுகாரம்-ஸ்ரேஷ்டனை -அணுகரித்து உபதேசித்து -சாம்யம் பெற்று -பிரகலாதன் ஆழ்வார் அநுகாரம் -சர்வ ஜகத் காரணத்வம்
சாம்யம் இரண்டு வஸ்துவுக்கு தானே –அநுகரிக்கப்படுபவனும் -அனுகரிப்பவனும் -இரண்டு –
-பிரஜாபதி வாக்கியம் அணுகரிப்பவனை சொல்லி தகர வாக்கியம் பரமாத்வாய் சொல்லும் –
அது ஸ்ம்ருத்யதே -இதே அர்த்தம் ஸ்ம்ருதியிலும் உண்டே -என்று அடுத்த ஸூ த்ரம் -கட உபநிஷத் வாக்கியம்
தத்ர -ந தத்ர சூர்யா- -சந்திரன் -அக்னியை சொல்லவும் வேணுமோ -பிரகாசிக்காதே –
தமேவ பாந்தம் -அநு பாஷணித்தே தேஜஸ் பெரும் இவை –
ப்ரஹ்ம புரம் -சரீரம் –உபாசனம் -/ பரமாத்மா ஏவ
அடுத்த அதிகரணம் -4-ஸூ த்ரங்கள்
அல்ப ஸ்தானத்தில் இருந்தாலும் விபு தான்
அங்குஷ்ட பரிமாணம் -பரமாத்மா அல்ல -பூர்வ பக்ஷம்
கட உபநிஷத் அங்குஷ்ட மாத்ர புருஷ -அளவுடையது -பரிமாணம் சொல்லும் –
ஆத்மா -சரீரம் இங்கு -மத்யே பிரதானம் -ஹிருதயம் -ஆத்மனி மத்யே திஷ்டாதி -அங்குஷ்ட மாத்ர புருஷ -ஈசானா -பூத பவ்யஸ்ய– முக்காலத்திலும் உள்ளவர்க்கு
ஈசானா நியாந்தா -ஸ்வாபாவிக –ஸர்வேஷாம் –வெறுப்பு அடையாமல் -இருக்கிறான் -உபாசன வாக்கியம் -ஜீவனா பரமாத்மாவா
-அங்குஷ்ட மாத்ர புருஷ லிங்கம் -பலியது -வாக்கியத்தை விட –ஸ்ருதி லிங்கம் வாக்கியம் பிரகாரணம் ஸ்தானம் சமாக்யா -முந்தியது பிந்தியதை விட பலியது –/
அங்குஷ்ட மாத்ர புருஷ -அந்தராத்மா -தத் வித்யா -அம்ருதம் -பரமாத்மா -சொல்லும் படி /
ஸ்வேதார உபநிஷத் அங்குஷ்ட மாத்ர ரகு குல்யா ரூப சுயம் பிரகசாவான் -பிராணாதிப -பிராண அதீனம் ஜீவன் -ஸூ சஞ்சரித்தீ மத கர்மவிதி -ஜீவா லிங்கம்
/ சங்கல்ப அகங்கார சமன்விதாயை -கூடியவன் -ஞானம் -சம் கல்பம்-தேஹாத்ம பிரமம் –
-அதனால் உண்டாகும் அஹங்காரம் -ஸ்வ ஆத்ம பிரமம் -/சம்சயம் -அதிகரண சங்கதி –
சப்தாதேவ –பரமாத்மாவே -ந ஜீவா
ஈசானா சப்தம் —
ஈசானா பூத பவ்யஸ்ய -சேர்த்தால் வாக்கியம் ஆகும்
/ ஈசான அர்த்தம் காஷடை காட்ட பூத பவ்யஸ்ய என்று கொண்டு –விசேஷிதம்
நியந்த்ருத்வம் -இவனுக்கே சேரும் -ஜீவனுக்கு சரீர நியந்த்ருத்வம் ஈசன் சங்கல்பம் அடியாகவே -வியாதி போன்ற அவஸ்தைகளில் நியந்த்ருத்வம் போகுமே

ஹ்ருதய அபேக்ஷை மனுஷ்ய சரீராத் –அடுத்த ஸூ த்ரம்
அங்குஷ்டம் -மனுஷ்ய –பிராணிகள் -நான்கு கால்கள் -அவைகளும் ஜீவன் தானே –அங்குஷ்டம் அவயவம் இல்லா சரீரத்துக்குள் இருக்க மாட்டானா -என்னில் ஆம் –
-உபாசனத்துக்காக தானே உள்ளான் –
உபாஸிக்க -என்றாவது வருவான் என்று அவசரம் பார்த்து உள்ளான் -/ திரியக் ஸ்தாவரங்களுக்கு உபாசன யோக்யதை இல்லை /
ஸ்திரீகளுக்கு உபாசன அனுவ்ருத்தி யோக்யதை உண்டு /
கம்பநாத் / ஜ்யோதி தர்சநாத் –மேலே இரண்டு சூத்திரங்கள் –
பிரசங்காத்-இரண்டு அதிகரணங்கள் -வியாக்யானம் செய்து அப்புறம் இவை வியாக்யானம் –
மனுஷ்ய -என்றால் தேவர்களுக்கு அதிகாரம் -உண்டா இல்லையா -சங்கை -வருமே -/தேவதா அதிகரணம் –ஐந்து ஸூ த்ரங்கள்
உபாசனம் தேவதைகளுக்கும் அதிகாரம் உள்ளது –
ச உபர்யாதி பாதராயண சம்பவாத் -உதக
ச -மனுஷ்யானாம் வியாவர்த்தி –யாரோ இல்லை சொல்ல -உண்டு என்கிறார் பாதராயனர் /
அதிகாரம் -அர்த்தித்தவம் -சாஸ்த்ரா ஜன்ய பலத்தில் அபேக்ஷை / சாமர்த்தியமும் வேண்டும் —
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி –அரதித்வம் சாமர்த்தியம் -ஞானக் கை தந்து நமக்காக ஆச்சார்யர் -ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம் ஆச்சார்ய சம்பந்தம் -/
ப்ரஹ்ம உபாசனம் தேவதைகளுக்கும் உண்டு -பிராகிருத சரீரம் -வேத அபஹார இத்யாதி –கிலேசங்களும் அதிகம் / அர்த்தித்தவம் உண்டு –/ அதிகாரி புருஷர்கள் -/
சரீரம் இல்லை -சாமர்த்தியம் இல்லை -பூர்வ பக்ஷம் -உபாசனத்துக்கு அங்கம் கர்மா -சரீரம் வேண்டுமே -/
தேஷாம் சரீரம் அபேக்ஷை -கர்மணி விரோதம் பிரசீதத்த
-சரீரம் இருந்தால் விரோதா கர்மணி இதி சேத் /கர்ம அனுகுணமாக ஜீவனுக்கு ஒரு சரீரம் -யாகங்கள் பல இடங்களில் -மநுஷ்யர்கள் செய்ய –
யுகபத் கர்ம சந்நிதி –ஒரு சரீரம் இருந்தால் எங்கும் போக முடியாதே –
இது சேத் ந -அநேக சரீரங்கள் கொண்டு -ஒன்றில் ஆத்மா -மற்றவற்றில் தர்ம பூத ஞானம் இருந்து -முக்தனை போலே –
பிரதீபம் போலே -சங்குச்சித்த ஞானம் கொண்டு பல சரீரம் -ஸுபரி போலே /
சப்த இதி சேத் விரோத ந -ஸ்ரத்தே விரோதம் வரும்
வைதிக சப்தங்கள் இந்திரன் வருணன் -பக்த ஜீவன் -பிராகிருத சரீர லக்ஷணம் -விநாசம் -வந்தால் இந்திர சப்த வச்யம் போனால் –வையர்த்தம் ஏற்படும் –
சூன்யத்வம் ஏற்படுமே- வைதிக சப்தங்கள் அநித்ய அர்த்தம் சம்யோகாத் அநித்தியம் ஆகுமே -/வைதிக ஸ்ரத்தை போகுமே -/
இவை தேவதத்தன் போலே இல்லை விரக்தியை குறிக்காது -இந்திரன் அதிகாரம் -மன்வந்தரம் மாற இந்திரன் மாறுவான் – புரந்தரன் போனதும் மகா பலி வருவான் /
தேஷாம் தேவானாம் விநாசய சமய அந்நிய தேவா –ஜாதி வாசகம் -வியக்தி வாசகம் இல்லை– கோ ஜாதி பெயர் போலே –இந்திராதி சப்தங்கள்
சேனை முதலியார் பிரம்பு கொண்டு –இருப்புக்கு தண்ணீர் துரும்பு ஆகாமல் பாசுர பரப்பு அற -கண்ணால் இவன் அங்கீ கரிப்பானே -/
பிரஜாபதி சதுர் முகன் –ஸ்ருஷ்டிக்கிறான் -சமயம் அறிந்து -வேதம் கொண்டு இந்த்ரஸ்ய ஆகாரம் –ப்ரத்யக்ஷ அனுமானம் -ஸ்ருதி ஸ்ம்ருதி மூலம் அறியலாம் என்றவாறு /
அத ப்ரபாவ ஏவ -வைதிக சப்தம் பிரபாவத்தாலே என்றவாறு –
அத ஏவ ச நித்யத்வம் -வசிஷ்டாதிகள் விச்வாமித்திராதிகளும் -மாறி மாறி -தொடர்ந்து -காயத்ரி -விசுவாமித்திரர் த்ரஷ்டா -அநாதி -வாமதேவாதிகள் அநாதி –
வேத சாகைகள் மந்த்ரங்கள் அநாதி -ரிஷிகளும் அநாதி -/
வேத சப்தம் ப்ரஹ்மா இருந்தால் -பிராகிருத பிரளயம் -சப்தம் நான் முகன் -இல்லாத பொழுது -எப்படி
சமான நாம ரூப -ஆவிருத்தி உத்தர கால ஸ்ருஷ்ட்டி – பிரளயம் அப்புறம்– ஆவிருத்தி –விரோதம் வருமே –சங்கை –
அது வத் அவிரோத –கர்மணி சப்த ஆவிருத்த விரோத -இப்படி மூன்றும் -சொல்லி -பூர்வ பக்ஷம் /
சமான ஆவிருத்தவத்வாத்-
நாம ரூப -சங்கல்பத்தால் பகவான் -நாம ரூபே வியாக்ரவாணி –/ முன் கல்பத்தில் உள்ள வேத சப்தங்களை நான்முகனுக்கு அருளி -சமானம் ஏக ரூபம் /
கடம் முதல் ஆகாரங்கள் நித்யம் -யதா பூர்வம் – -கட சப்தம் வேதத்தில் உண்டே—நாம ரூபாயோகோ ஐக்யாத்/
தர்சநாத் -வேதம் /
கல்பே கல்பே ஏவம் பூதஸ்ய–சொல்லுமே -/நாட்டை படை என்று அயன் முதலா –/ நீ யோனியை படை -என்று ஸ்ருஷ்டித்து -/
வேதங்களும் ஈஸ்வரன் ஞானத்தில் இருந்து நித்யம் -மீமாம் சிகர்களும் ஒத்து கொண்ட விஷயம் / ஈஸ்வர சங்கல்ப அதீனமாக சொல்லாமல் -உபாதி இல்லாமல்
-ஸ்வதகா நித்ய சம்பந்தம் -உண்டே -/சப்தஸ்ய அர்த்த சந்தர்ப்பம் நித்யா -துல்ய பிரபாவம் -உண்டே –
தேவதீநாம் சரீரம் -அஸ்தி -பூர்ணமாக நிரூபணம் -சாமர்த்தியம் நிரூபிதம்- கர்மணி விரோதம் இல்லை -சப்த விரோதம் இல்லை -ஆவ்ருத்தம் விரோதி இல்லை
வேத நித்யத்வ விரோதம் இல்லை -அனைத்தையும் சாதித்து -ஸத்பாவம் -ப்ரஹ்ம வித்யா அனுஷ்டானம் ஸரீரம் கொண்டு -செய்ய சாமர்த்தியம் உண்டு –

எல்லா தேவதைகளுக்கும் எல்லா வித்யை அதிகாரம் -இல்லை பூர்வ பக்ஷம் –32-ப்ரஹ்ம வித்யைகள் உண்டே
மது வித்யை -வசு ருத்ர ஆதித்யாதிகள் -அநாதிகாரம் ஜை மினி –அசம்பவாத் –மத்வாதிகரணம் –மூன்று ஸூ த்ரங்கள் -இரண்டு பூர்வ பக்ஷம் -ஓன்று சித்தாந்தம்
வித்யையில் ஏக தேசம் மத விதி -தேவர்களில் ஏக தேசம் இதி
சாந்தோக்யம் -மது வித்யை -/-ருக் வேதம் -போக்ய -வசுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் – -ஐவர் –
/அறிந்தவன் வசுக்களில் ஒருவன் ஆகிறான் உபாசன பலத்தால் -ஏகோ பவதி
ஏற்கனவே வசு பதவியில் இருந்து இந்த வசு பலத்தில் ஆர்த்தித்தவம் இருக்காதே -/ வித்யையால் அதே பதவி கிடைத்தால் -என்ன பலன்
யாருமே தன்னை தானே உபாஸிக்க மாட்டார்கள் -உத்க்ருஷ்ட பதார்த்தம் சிந்தனை தானே உபாசகன் –
மது வித்யையில் அதிகாரம் இல்லை பூர்வ பக்ஷம்
மேலே -கோ ஜோதிஷீ பாவாச
பரமாத்மாவை குறிக்கும் -ஜோதிஷீ என்று / ஸர்வத்ர இல்லை குறிப்பிட்ட வித்யைகளில் -மட்டும் குறிப்பிட்ட தேவைதைகளுக்கு -இரண்டாவது பூர்வ பக்ஷம்
பாவம் து -அஸ்தி இதி பாதாரயணர்-
எல்லா தேவதைகளுக்கும் எல்லா வித்யைகளிலும் அதிகாரம் உண்டு -/
சப்தங்கள் -பர ப்ரஹ்மம் வரை பர்யவாசிக்கும் -முமுஷு உபாசித்து -வாசு ருத்ர சப்தத்தால் பரமாத்மாவையே சொல்லும் -பல பிராப்தி அவாந்தர பலன்
-பூர்ணமாக பரமாத்மா பிராப்தி -/காரண ப்ரஹ்மம் இடம் பர்யவசிக்கும் -உதய அஸ்தமனங்கள் இல்லாமல் –
/இரண்டு ஆக்ஷேபங்களுக்கும் பதில் சொல்லி நிரசனம் -/ ஜைமினி சரீராத்மா பாவம் அறியாமல் சொல்கிறார் -என்றவாறு –

அபசூத்ராதி கரணம் -அடுத்து / கீழே பிரசங்காத் தேவதா /
மநுஷ்யர்களுக்குள் அதி வியாப்தி சங்கை இதில்
உபாஸ்யத்வம் -அனைவருக்கும் உண்டா –சூத்ராதிகள் –
அஸ்தி -பூர்வ பக்ஷம் / நாஸ்தி -சித்தாந்தம் –
அர்த்தித்தவம் சாமர்த்தியம் சம்பவாத் —பூர்வ மீமாம்சை இதே அதிகரணம் ஆறாம் அத்யாயம் இரண்டாம் பாதம் —
வேத அத்யயனம் கர்மாக்களுக்கு அதிகாரம் இல்லை -உபநயனம் சம்ஸ்காரம் இல்லை /
இங்கே உபாசனம் மானஸ கார்யம் த்யானம் -அதிகாரம் உண்டு என்பர் பூர்வ பக்ஷிகள் –
ப்ரஹ்ம ஸ்வரூபாதிகள் உபாசன கிரமம் வேதத்தில் சொல்லப் பட்டவை இதிஹாச புராணங்களில் உண்டே -தெளியாத மறை நிலங்களை தெளிய வைக்கவே -இவை –
நான்கு வர்ணர்களுக்கும் அவற்றுக்கு அதிகாரம் உண்டே –
ரைக்குவர் -ஞான ஸ்ருதி -தார்மிகர் -பக்ஷி நிழல் -/வித்யை உபதேசித்து -ஆகையால் அதிகாரம் உண்டு பூர்வ பக்ஷம்
-இதற்கு சித்தாந்தம் –/சூத்ரா -சப்தம் இங்கு ஜாதி வாஸ்யம் இல்லை -சோகத்தை உடையவன் என்றவாறு /ஞான ஸ்ருதி சோகத்தால் பீடிக்கப்பட்டு –ரைக்குவர் ப்ரஹ்ம வித் –
தத் அநாதரா வஸனாத்
ஹம்ஸ பக்ஷிகள் தன்னை பற்றி சொன்ன வசனத்தால் -சோகப் பட்டான் / தத் -ரைக்குவர் -இவன் ஆர்த்தி கண்டு -/ சூத்ரா சோகத்துக்கு ஸூ சகம் –
ஷத்ரியத்ய வியபதேச –அவகதியதே-
பஹு தானம் -பண்ண கூடியவன் -வைதிக கர்மா -யாக ஹோமாதிகள் நடுவில் யாக தான ஹோமாதிகள் –மத்திய பிடித்தம் வேத விஹிதம்–
சூரியனுக்கு தான அதிகாரம் நாஸ்தி -/பக்குவமான அன்னம் தானம் பண்ண அதிகாரம் இல்லை -/
ப்ரஹ்ம சத்திரம் -பிராமணர்கள் ஷத்ரிய பெண்களை கல்யாணம் பண்ணி -ஷத்ரியர்களை பரசுராமர் அழித்ததும் –
உத்தர சைத்ர லிங்காத் –அடுத்து
உபதேசித்த வித்யையை -சைத்ரருக்கு உபதேசித்து யாகம் அனுஷ்ட்டித்தார்கள் -/ சைத்ரர் சப்த பிரயோகம் -தேர்கள் உடையவர்கள்
-ஷத்ரியர்கள் தானே அபிஷிக்த ஷத்ரியர்கள் ராஜாக்கள் /
இதுவும் லிங்கம் –பிராமணர் ஷத்ரியருக்கு உபதேசம் -அவன் உத்தர ஷத்ரியர்களுக்கு உபதேசம் -என்றவாறு –
இந்த பிரகரணம்-ஞான ஸ்ருதி சூத்ரன் அல்ல ஷத்ரியன் -என்றதாயிற்று மூன்று ஸூ த்ரங்களால் –
ஸம்ஸ்கார பரமார்சாத்- வேத வித்யா உபதேசய- அத்ர அபாவாத் அபிலஷயதே
ஜாபாலனை -உப நயனம் செய்வித்து -சம்ஸ்காரம்-உபநயம் வேத அத்யயனத்துக்கும் உபாசனத்துக்கும் –
தத் அபாவ நிர்தாரனே பிரவர்த்ததே
நிர்த்தாரணமான நிர்ணயம் சூத்ரன் அல்லன் என்று நிர்ணயம் பண்ணி உபதேசம் / உண்மை பேசுவது அறிந்து -என்ன கோத்ரம் தெரியாது சொன்னானே –
நிச்சயித்து கொண்டே உபநயனம் செய்வித்தார் என்றவாறு –

ஸ்ரவண அத்யயன அர்த்த பிரதி நிஷேதாத் —
ஸ்ரவணம் முதலில் நிஷேதம் -சூத்ரன் கேட்க கூடாதே -என்கிறது முதலில் /நடமாடும் மசானம் போலே /
ஸ்ம்ருதேச் ச —
வேதம் உப ஸ்ரவணம் -ஒட்டு கேட்பதோ -/ கூடாது //அங்கதம் -அத்வைதிகளுக்கு இந்த அபசூத்ராதி அதிகரணம் -சங்கதியே வராது
பிரவிதாரகரணம் பூர்த்தி -மேலே இரண்டு -ஸூ த்ரங்கள் -/ அத்வைதிகள் இவற்றை தனியாக அதிகரணம்
கம்பணாத் –
மூன்றாவது ஹேது -அங்குஷ்ட மாத்ர புருஷன் -ப்ரஹ்மம் கண்டு அஞ்சி நடுங்கி -நியமனம் பூர்ணம் -ஜகத் சர்வம் /
ஒங்கப் பட்ட வஜ்ராயுதம் போலே இவன் ஆஜ்ஜை -அதி லங்கனம் பண்ண முடியாதே -அறிந்து உபாஸிக்க வேண்டும் என்றவாறு –பீஷாத் வாத் பவதி -இத்யாதி –
ஒண் சுடரோன் வாராது ஒழித்தான் -துயரம் காண ஒண்ணாது என்று –ஒழிந்தான் இல்லை இங்கு / lack of ability -lack of intention வேறே
ஜ்யோதிர் தர்சநாத்
ஜோதி ஏவ தர்சநாத் -தானும் பிரகாசித்து மற்றவைற்றை பிரகாசிக்கும் ஹேது இவனே /பிராப்யமும் இவனே என்பதை தர்சநாத் -ஸ்ருதி பிரதிபன்னம்-
உபாசனம் பிராப்தி இரண்டு அவஸ்தைகளிலும் ஜ்யோதி -பரஞ்சோதி ரூபம் -அம்ருதம் —

மேலே -ஆகாசா அர்த்தான்தராத்வாதி விபதேச அதிகரணம் -இத்துடன் இந்த பாதம் முடியும் -தஹர அதிகரண சேஷம் இது –மூன்று ஸூ த்ரங்கள்
ஆகாசா அர்த்தான்தராத்வாதி விபதேசாத் —
ஆகாச சப்தம் -நாம ரூபம் வஹிப்பது -ஜீவனுக்கும் பொருந்தும் –நிர்வஹிதா –சுமக்கிறவன் -தே யதந்த- ஸ்பர்சம் அற்றவனாயும் வகிப்பவனாயும்
ஸ்ருஷ்ட்டி பிரளய காலங்களில் -ஆகாசம் -பதார்த்தம் -பூர்வ பக்ஷி -ஜீவனுக்கு -சொல்லி தஹர ஆகாசம் சொன்னதும் ஜீவனை குறிக்கும் –
பூதாகாசா நாஸ்தி -ஆகாச லிங்கம் முன்பே சொல்லி -இங்கு முக்தாத்மா -ஆகாச சப்த வாஸ்யம் பூர்வ பக்ஷம் -/
அர்த்தான்தவம் –ஆதி இரண்டும் -/ நாம ரூப நிர்வாகத்தவம்பர ப்ரஹ்மத்துக்கே உள்ளது -சங்கல்பத்தால் -த்ரிவிக்ரமம் -பஞ்சீ கரணம் -அனுபிரவேசம் -நாம ரூப வியாகராணி-
ஆதி -அசாதாரண நிர்ஹேதுக ப்ரஹ்மத்வம் -பரமாத்மேவா சம்பவதி –ஜீவா பின்னம்
ஸூஷூப்தி உகிராந்தியோ பேதேனே விபதேசாத்
இவனை காட்டிலும் வேறு பட்டு -முக்தனோ பக்தனோ இல்லை /
தஹர வித்யை சாந்தோக்யம் ப்ரஹ்மதாரண்யம் தைத்ரியம் மூன்றிலும் உண்டு
ப்ருஹதாரண்யம் பேதம் சொல்லப் பட்டு -ஸ்பஷ்டமாக –விஞ்ஞான மாயா ப்ராணேஷூ -ஜீவன் -இந்திரியங்கள் மூலம் பிரவர்த்திக்கும் ஜீவன் -ஜீவா பிரகரணம் இது
பிரத்யாகாத்மாவில் தொடங்கி ஸூஷூப்தி தசையில் பிராஞனான பரமாத்விடம் -சர்வஞ்ஞன்-பரிஷ்வங்கம் அடைந்து -என்கிறது -பேதம் ஸ்பஷ்டம்
உதக்ராந்து தசையில் -வேதனை போக்கி -ஆரூட –இங்கும் பேதம் ஸ்பஷ்டம் –
பதி யாதி சப்த –பதி ஆதி சப்தங்கள் -பரத்வம் –
பதி சப்தங்கள் -பரமாத்மாவையே -ஸர்வஸ்ய ஈசானா -ஸர்வஸ்ய அதிபதி -சேஷி நியாந்தா –ஜீவனுக்கு தன் சரீரம் பற்றியே /
ஏஷ சேது விதரண -ஏஷ பூத பால –சப்தங்கள் ஒட்டாதே -/அசாதாரணம் -பரமாத்மாவுக்கே –

அடுத்த பாதம் ஸ்பஷ்ட தர ஜீவ லிங்க வாக்ய பாதம் –மிகவும் பலமான -வாக்கியங்கள் -சாங்க்ய சாயையில் உள்ள வாக்கியங்கள்-என்றவாறு –
/சாங்க்ய சாயை அநு சரியான வேதாந்த வாக்கியங்கள் -பிரக்ருத்யை ஜகத் காரணம் சங்கை / இவையும் ப்ரஹ்ம பரமே –
அனுமானிகா அதிகரணம் –அனுமானிகம் -மூல பிரகிருதி –அவ்யக்தம் சப்த வாஸ்யம் –
கடவல்லி வசீகர பரம்பரை வாக்கியம் -உபாசகன் -எவற்றை அடக்கி வைக்க வேண்டும் -இந்திரியங்களை- அடக்கி -முதலில் -விஷய பூதங்கள் சம்யோகம் தடுத்து –
பராகார்த்த -அர்த்தங்களில் -விஷயாந்தரங்களில் –மனஸ் அடக்கி -பரா -புத்தி-வசீகரித்து -அதிக பிரபலம் -இதன் உபகாரணமாக கொண்ட -ஆத்மா
– மஹான் -விசேஷம் ஆத்மாவுக்கு வியாபித்து ஞான ஆஸ்ரயம் -இதை காட்டிலும் பரா -பிரவ்ருத்தி சரீரம் கொண்டே தானே செய்ய வேண்டும் -முக்குண வச்யம்
–அவ்யக்தம் புருஷா -பரா கதி -புருஷ சப்தம் பரமாத்மா -உத்க்ருஷ்டம் -அவனே ப்ராப்யம் ப்ராபகம் -இது தான் வாக்யார்த்தம் –
/ சரணாகதி பண்ணி பாலிஷுடன் நியாந்தா அவனை வசீகரித்து –
பூர்வ பக்ஷி -மஹதா பரம் அவ்யக்தம்–புருஷ – -நடு வாக்கியம் -/ மஹத் மூல பிரகிருதி காரணம் -அஹங்காரம் காரியம் -அதை கொண்டு /
புருஷ -சேதனன் -அவ்யக்தம் -பிரகிருதி -இதை தவிர ந கிஞ்சித்– தர்சன அபாவாத் -பிரயோஜன அபாவாத் -என்பான் –
ஆனுமானம் அபி சாகேனாம் ஏகேஷாம் இதி சேத் -ந
கட சாகை –ஸ்ம்ருதி -கபிலர் அனுமானம் -இதை சொல்லிற்று -என்பான் பூர்வ பக்ஷி -/
சரீரம் குறிக்கும் பாதம் -சரீர ரூபத்தை –காட்டி -தர்சனம் -ஒன்றுடன் ஓன்று பொருத்தி -வின்யாசம் -ரூபாய் வாக்கியம் இதன் பொருத்தி பார்த்தால் அவ்யக்தம் சரீரம் என்று வரும்
இந்திரியம் -அர்த்தம் -மனஸ் -புத்தி –ஆத்மா -சரீரம் -புருஷன் -ஏழையும் சொல்லி -/ ரூபக உக்தியால் -/
ஆத்மாநாம் ரதிம் -வித்தி -தத் விஷ்ணோ பரமம் பாதாம் -புத்திக்கு ஆரோகணம் பண்ணி வசீகரிக்கும் விதம் காட்ட த்ருஷ்டாந்தம் -ரூபகம்–
முற்று உவமை –மின்னிடையவர்க்கு -மதனர் போலே பாகவத பகவ ப்ரீதர் ஆவார் போலே
ஆத்மா -ரதி -பகவானை அடைய இட்டு பிறந்தவன் -/சரீரம் ரதம் –இதில் இருந்து தானே உபாய அனுஷ்டானம் -கமன உபகரணம் / இந்திரியங்கள் குதிரைகள் போலே
/விஷயாந்தரங்கள் -பிராப்தி விரோதி -வீடுமின் முற்றவும் -/விஞ்ஞானம் புத்தி சாரதி / மனஸ் கடிவாளம் கொண்டு /பரம காஷடை கதி பரம பதம் –
ரூபக வாக்கியம் அவ்யக்தம் இல்லை -சரீரம் இல்லை – மீதி எல்லாம் அதே சப்தங்கள் –அதனால் அவ்யக்தம் -சரீரம் –
பொருந்தி பார்த்தால் இது தேறும் –
ஸூ ஷ்மம் து ததகர்த்வாத்
அர்ஹம் காரணம் -சத் கார்யவாதம் சாங்க்யர்களும்/ஆரம்பனாதிகாரணம் பார்த்தோம் –மண் மடக்குடம் -நாம ரூபங்கள் அற்றவை ஸூஷ்மம் -உள்ளவை ஸ்தூலம்
சரீரம் மூல பிரகிருதி -இருப்பதால் அர்ஹம்
தத் அதீனத்வாத் அர்த்தவத்
இந்த வியபதேசம் –மூல பிரகிருதி அஸ்பர்சம் -தெளிவாக அறிந்து சம்சார விமோகம் -அறிய வேண்டிய -அசப்தம் -அரூபம் -அரசம் -அகந்தம்
-நித்யம் உத்பத்தி விநாசம் இல்லா நித்யம் -தெளிவாக அறிந்து –
மூல பிரக்ருதியை சொல்லிற்று இத்தால் –புண்ய பாப கர்மா அனுபவிக்க இவை வேண்டும் -ஸ்வரூப விகாரம் -/ ஜீவன் போக்தா -ஞானம் கொண்டு போக்த்ருத்வம் /மூல பிரகிருதி உபாதானம் -மாம் பழம் விதை போலே /-இந்திரியங்கள் கொண்டு கிரகிக்கும் படி மூல பிரக்ருதியில் இல்லை -/
பிரகரணாத் பர ப்ரஹ்மத்தை சொல்லும்
ஆரம்பம் பரமாத்வா -பற்றி -தத் விஷ்ணோ பரமபதம் -ப்ராஞ்ஞன் –புருஷ சப்தம் -இவனையே குறிக்கும் -ரூப ஸ்பர்ச கந்தம் அற்ற பர ப்ரஹ்மம் என்றவாறு
சர்வ கந்த சர்வ ரஸா -திவ்ய மங்கள விக்ரகத்தை சொன்ன படி –
-பிராயண ஏவ உபன்யாச பிரகரணச்ச –
உபாசகன் -உபாஸ்யம் -உபாசகன் மூன்றை பற்றியே நசிகேஷத் கேட்டான் -அதுவே பிரகரணம்–மோக்ஷம் அடைந்த ஜீவன் பிரகாரம் ஸ்வரூபம் -பற்றியே –
மூல பிரகிருதி பற்றி இல்லையே
மஹத் வச்ச
புத்தியை விட வேறுபட்ட மஹத் போலே -த்ருஷ்டாந்தம் – -மூல பிரக்ருதியை சொல்லாது -அவ்யக்தம் -என்பது –
இரண்டாம் அதிகரணம் -சமஸா அதிகரணம் — மூன்று ஸூத்ரங்கள்
ஸ்வேதா உபநிஷத் தைத்ரிய உபநிஷத் -அஜா –மூல பிரகிருதி –ஸ்த்ரீ லிங்கம்
-ஏகம் லோகித சுக்ல கிருஷ்ண -தேஜஸ் அக்னி சிகப்பு அப்பு சுக்ல பிருத்வி கருப்பு வர்ணங்கள் / சத்வ ரஜஸ் தமஸ் -செஞ்சோறு கரும் சோறு -/
பிரஜாம் ஜனயந்தி -மக்களுக்கு இதை கொடுக்கும் –இதை அனுபவித்து இருக்கும் படி –
அஜாவா -விஷய வாக்கியம் -மூல பிரகிருதி -சுயம் உத்பத்தி அற்றது – காரிய பதார்த்தம் இல்லை -/ ஜனயந்தி -பல பதார்த்தங்களை தானே காரணம் -என்றும் சொல்லிற்று –
சாங்க்யன் /-
சமத் அவத் அவிசேஷாத்
த்ருஷ்டாந்தம் -வியதிரேகம் –உத்பத்தி ரஹிதம் மட்டும் சொல்லுகிறது –காரணம் சொல்ல வில்லை -யவ்வ்க்கிக்க அர்த்தம் ஒன்றை தான் குறிக்கும்
ந ஜாயதே இதி -மட்டும் குறிக்கும் –யோக உத்பத்தி அர்த்தம் ஒன்றையே காட்டும் -வாக்ய சாஸ்திரம் -அனைவரும் ஒத்து கொண்ட விஷயம்
–ஸ்வதந்த்ர பூதா அர்த்தம் கொள்ள முடியாது -இதுக்கு வேறே லிங்கம் வேண்டும்
சமதம் -யாகத்தில் உள்ள பஷண விஷயம் பாத்திரம் -/ஊர்த்வ மூர்த்த –வாய் கீழ் நோக்கி இருக்கும் -வேறே வாக்கியம் சொல்லும் –சாமான்ய பாத்திர விசேஷ விவரணம்
அதே போலே இங்கு வேறே விசேஷங்களை இல்லை என்றவாறு –
யாகத்தில் -19-பாத்திரங்கள் உண்டாம் -சமாசம் அவற்றில் ஓன்று –முதலில் பெயரை சொல்லி -அப்புறம் விசேஷணம் -அமைப்பு சொல்லியது போலே
இங்கு அஜா -உத்பத்தி ரஹிதம் -மேலே அசாதாரண லிங்கங்கள் இல்லையே -அர்த்த விசேஷண நிர்த்தரண லிங்கங்கள் இல்லையே –
சாதரம்ய திருஷ்டாந்தம் இல்லை -வியதிரேக த்ருஷ்டாந்தம் -பராதீன பதார்த்தம் தான் -பிரகிருதி அதிகரணம்
-நமக்கும் மூல பிரகிருதி உபாதானம் -சேஷ பூதம் என்கிறோம் -சாங்க்யர் ஸ்வதந்த்ர உபாதாநம் என்கிறார்கள் –
ஜோதி ரூப க்ரமாது
ஜோதி -பரமாத்மாவுக்கு அசாதாரணம் -ஜோதிஷாம் ஜோதி -தைத்ரியம் –உபக்ரமம் -தொடக்கம் -ஆரம்பமாக -காரணமாக கொண்ட பதார்த்தம்
-கார்ய பூதமான -து -அஜா -வியாவர்த்தித்து-
பூதங்கள் இவற்றை சொல்லி -அப்புறம் அஜா -தன் மத்யே இந்த -பிரகரணம் -பரமாத்மாவை -/ ஜோதி உபக்ரமா இதே போலே தைத்ரியத்தில் சொல்லி –
கல்பனா உபதேசாச் ச –மத வைத் அவிரோத ச
கல்பனம் -ஸ்ருஷ்ட்டி -என்றவாறு –மூல பிரக்ருதிக்கும் ஸ்ருஷ்ட்டி உபதேசிக்கப் பட்டுள்ளது -பரமாத்மாவிடம் இருந்து -அஜா -சொல்லி
-வேறே இடத்தில் ஸ்ருஷ்ட்டி சொல்லப் பட்டு பரஸ்பர விரோதம் வராதா –
தத்ர விரோதம் நாஸ்தி -மது வத்
நித்யம் சொல்லி -உத்பத்தி சொல்லி –மது வித்யை -ஆதித்யனை கார்ய ரூபமாக சொல்லி -யாகத்தில் –
ஆதித்யனை காரண ரூபம் -பரமபதத்தில் -ந உதயத்தி ந அஸ்தமனதி எக்காலக- மாறுபடாமல் மத்யே ஸ்ததா சொல்லிற்று
-ஒரே ஆதித்ய சப்த வாஸ்யத்துக்கு இரண்டு ஆகாரங்களை -அதே போலே –
பகவானை போலே விலக்ஷண பதார்த்தம் இல்லை -மூல பிரகிருதி ஒரு இடத்தில் காரணம் கார்யம் -விரோதம் இல்லை –
ஸந்கயோ உபசங்கராக அதிகரணம் மூன்றாவது -மூன்று ஸூ த்ரங்கள் இதிலும்
ந ஸந்கயோ -நாநா பாவாத் உபசங்கரக -அபி -யஸ்மின் பஞ்ச பஞ்ச –ஆகாச ச -ந
சுக்ல யஜுவ்ர் வேதம் ப்ரம்ஹதாரண்யம் -25-தத்வங்கள் –ஜனகா உண்டாகும் பதார்த்தங்கள் –பஞ்ச பஞ்ச -கார்ய பதார்த்தங்கள் -சாங்க்ய தந்திரம் –
ந -நிஷேதம் -உப சங்கரா -ஒன்றை கை கொள்ளுதல் -சாங்க்ய தந்த்ர -என்று கொண்டாலும் கூட -அபி -ந -நிஷேதம் –
-நாநா பாவாத் -பஞ்ச பஞ்ச –சஜாதீயம் -விஜாதீயம் -ஏகா பாவம் இல்லை நாநா பாவம் / ஜீவன் பிரகிருதி மஹத் அஹங்காரம் -வேறே வேறே பதார்த்தங்கள்
-/ஒரு பஞ்ச ஜனஸ்ய நாநா -/அதி ரேகாச் ச -அதிகமாகவும் உண்டு –
நாநா பாவாத் அதி ரேகாத் -ஆதார பூதம் -யஸ்மின் -ஆதேயம் –தனியாக / சாங்க்யத்தில் ஆதேயம் பிரதிஷ்டாம் இல்லை /
ஆகாசம் -இவைகளை தவிர்த்து -சாங்க்ய தந்திரத்தில் ஆகாசம் -25-க்குள் அடங்கும் –இரண்டு விரோதங்கள் -வரும் -அதை ஒத்து கொண்டாலும் –
பிராணன் –சஷூஸ் -ஸ்ரோத்ரம்- அன்னம் -மனஸ் -பஞ்ச ஜனம் /பிராணன் நாசிகா / அன்னம் ரஸா இந்த்ரிகா -பிராணதயகா பஞ்ச ஜனம் -ஒரு கணம்
-பிராணன் ஸ்பர்சம் வாயுவுக்கு ஸ்பர்சம் சேரும் – ஒவ் ஒன்றும் பஞ்ச ஜனம் -பஞ்ச பஞ்ச ஜனம் -இவைகள் ஆகாசத்தில்-பர ப்ரஹ்மத்தில் பிரதிஷ்டம் /
வேறே சாகையில் -ஏக வ்ருக்ஷம் பவதி-
காரணத்வ அதிகரணம் -நான்காவது –இரண்டு ஸூ த்ரங்கள் –
கீழே மூன்றும் சாங்க்ய -பிரதானம் காரணம் அல்ல -/சதேவ –சத் ஒன்றே ஜகத் காரணம்
அஸத் -ஜகம் -நாநா பதார்த்தங்கள் -சொல்லப் பட்டுள்ளன -சங்கை -வேறே வேறே பிரகரணங்களில் -பூர்வ பக்ஷம்
அவ்யக்தம் -ஒத்து கொண்டால் -நாம ரூபம் உண்டாக்காத வஸ்து -மூல பிரகிருதி கொண்டால் சத் அஸத் சப்தங்கள் இரண்டும் பொருந்தும் –
பரஸ்பர விரோதம் இருக்காது -சாங்க்யன் சொல்வான் –
ஜடமான பதார்த்தம் -ஞான ஸ்வரூபம் ஞான குணகம் இல்லை -யதா வியவஸ்தேப-
ஆகாசம் -காரணத்வேன–சர்வஞ்ஞத்வா குண விசிஷ்டம் தான் காரணம் –அபரிச்சின்ன ஜடா வியாவர்தம் சத்யம் ஞா
ஜகத் வாசித்வாத்-அதிகாரணம்-மூன்று ஸூ த்ரங்கள்
புருஷஸ்த்வ ஜகத் காரணம் -கௌசிக உபநிஷத் -13-புருஷர்களை காட்டி -சூர்யாதிகளை -இத்யாதி -வ்யஷடி புருஷர்களை உண்டு பண்ணினவன்
-இவர்கள் கர்மாக்களை அறிந்தவன் -அவனையே உபாஸ்யம் -காரணாந்து த்யேயா -து அவதாரணம் அவனே உபாசிக்கத் தக்கவன் -வாக்கியம் விசாரம்
யஸ்ய வா ஏதத் கர்மா –பிரசித்த அர்த்தம் புண்ய பாப கர்மா -ஜீவன் காரணம் ஆகிறான் -பூர்வ பக்ஷம் -பரமாத்மா அப்ரதான காரணம் -என்பான் –
ஏதத் சப்தம் -ஜகத்தையும் -கர்மா கிரியமானத்வாத்-இரண்டாம் வேற்றுமை -கிரியையால் சம்பாதிக்கப் பட்டவை -/ஏதத் -இந்த சப்தம் மாத்ரம் இல்லை -ஜகத் வாசித்வாத் -எவனால் செய்யப்பட்டதாக உள்ளதோ –
ஆழ்ந்த உறக்கம் -பிருஹத் -பெரியவன் -அசித்தை காட்டிலும் -சம்போதானம் –பாண்டவ வாசம் பிராணனை கொண்டவன் -ஜீவ லிங்கங்கள் -பிரம்பால்
தட்ட எழுந்து -ஏஷ புருஷ -ஸூ ஷூப்தியில் இருந்த -எங்கு இருந்தானோ எங்கு இருந்து வந்தானோ அந்த பரமாத்மாவே ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்டி கர்த்தா -முமுஷுக்கு உபாஸ்யம்
ஜீவ லிங்கம் முக்ய பிராண லிங்கமும் எதுக்கு இங்கு -சங்கை –
வைசியன் -போகம் அனுபவிக்கும் பொழுது -சேர்ந்தவர்கள் உடன் ஐஸ்வர்யம் -அனுபவிப்பது போலே -பதார்த்தங்களை கொண்டு அனுபவம் ஜீவ லிங்கம் /
முக்கிய பிராண லிங்கம் -இரண்டும் இருக்கும் பொழுது -தது பூர்வமேவ வியாக்யானம் இந்திர பிராண அதிகரணம் -உபாசனம் மூன்று விதம்
–ப்ரஹ்மம் ஸ்வரூபம் -சேதன அசேதன சரீரத்வேன -அப்ருதக் சித்தம் என்பதால் -ஜீவன் -முக்ய பிராணன் அசேதனன் -சரீரம் தானே -தோஷம் இல்லை –
ஜைமினி மதத்தால் இன்னும் ஒரு பரிகாரம் செய்கிறார்
அன்யார்த்தம் ஜைமினி து ஜைமினி -ப்ரஸ்ன வியாக்யானாப்யாம்
அந்நிய -ஜீவன முக்ய பிராணன் -அந்நிய -பரமாத்மாவே தான்
-ஜீவா பிராண வியாபதேசம் -பிரஸ்னம் -என்ன -ஜீவன் ஸூஷூப்தியில் எங்கு இருந்தான் எங்கு இருந்து எழுந்து வந்தான் /
அதுக்கு பதில் வியாக்யானம் -பிராண ஏவ ஏகதா பவதி -/ஞானம் சங்கோசம் அடைந்து -பரமாத்மா ஞான விஷயமாக -நாம ரூபங்கள் இல்லாமல்
பிரளய கால ஜீவன் போலே ஒன்றி இருந்து -/பிராணன் அசேதனம் அதில் ஒன்றி இருக்க மாட்டான் -பரமாத்மாவிடம் ஒன்றி இருக்கிறான் –
ஜீவா பிராண சப்தங்கள் பரமாத்மாவை காட்டுவதில் நோக்கு-
பிராணன் இந்திரியங்கள்–தேவா -தேவேப்யோ லோக ஞானங்கள் -என்று ஜைமினி சொல்வது -/
ப்ருஹதாரண்யம் இதே சம்வாதம் -பிராண சப்த வாஸ்யம் விஞ்ஞான மயா புருஷன் –இந்த்ரியங்களில் இருந்து சக்தி எடுத்து கொண்டு
ஜீவன் ஹிருதயத்தில் உள்ள பரமாத்மா இடம் சேர்கிறான் -என்கிறது –ஏதத் சப்தம் ஜகம் -சித்தாந்தம் -புண்ய பாபம் பூர்வ பக்ஷம்-
ஜீவா முக்ய பிராண -லிங்காத் ச ந –இதி சேத் -தத் வியாக்யாதம்
இரண்டு லிங்கங்கள் இருக்கின்றனவே -ப்ரஹ்மம் தான் -என்று -எப்படி சொல்வாய் என்பாய் என்னில் -அது தீர்க்கப் பட்டதே –
ப்ரஹ்ம பிரகரணம் -விச்சேதம் இல்லை -அத்யந்த வேறு பட்டவை இல்லையே -உபாசிக்கப் படும் ப்ரஹ்மமே –
ஜீவா முக்ய பிராண பிரஸ்தாபம் -மூன்று வகை உபாஸ்யம் அது தான் பதில் –
-வியாக்யாதாம்-ஸ்வரூபத்தையும் சேதன சரீரம் அசேதன சரீரம் மூன்றையும் பரமாத்மா உபாசனங்களே-
ப்ரச்னம் வியாக்யானம் -தஹரா அதிகரணம் பார்த்தோம் – -நிரூபித்த அர்த்தம் -ஸூ ஷூப்தி தசையில் /
பிராண ஏக ஏகதா பதி -பிராண சப்த வாஸ்யன் பர ப்ரஹ்மம் இடம் சேர்கிறான் -/ ஆகாஸே சேர்ந்து -பிராண சப்த வாஸ்ய பதார்த்தமும் ஆகாச சப்த வாஸ்ய பதார்த்தமும் பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் –/அன்யார்த்தம் ஜைமினி -யுக்தி மட்டும் இல்லை -சாகாந்தரத்தில் இப்படியே –ஜகத் வாசித்வாத் -ஏதத் சப்தத்வாத்-சித்தாந்தம் –
ப்ருஹதாரண்யம் –நவா ஹரே –ஆத்மவஸ்து காமாயா –ஸர்வஸ்ய காமாயா –த்ரஷ்டவ்யோ ஸ்ரோதவ்யோ மந்தரவியோ நிதித்யாசிதவியோ —
ஆத்மா -ஜீவனை முமுஷுக்களுக்கு உபாசனமாக -பூர்வ பக்ஷம் -பதி பத்னி இடம் ப்ரீதியாக இருக்க கார்யம் செய்து முன்பு சொல்லி –ஜாயா ப்ரியா பவதி –
பதனித்வம் பதித்தவம் புத்ரத்வம் -பிரதி சம்பந்தம் ரூப ஆத்மா சப்தம் -பரமாத்மா இல்லையே -ஜீவன் தானே –பூர்வ பக்ஷம் —
உபாதைகளை தள்ளி பரிசுத்த ஆத்ம ஸ்வரூபத்தை முமுஷுவால் உபாஸிக்க சொல்லி -காரணத்வம் -ஜீவனுக்கு -காரணந்து த்யேயா என்பதால் –
ஸர்வஸ்ய -காமம் சங்கல்பம் பரமாத்மா இடம் தானே சேரும் -பதி பத்னி சங்கல்ப ரூபமான கார்யம் -பரமாத்மாவின் சங்கல்பம் அடியாகவே ப்ரீதி பதிக்கும் பத்னிக்கும் புத்ரருக்கும் –
கர்ம அனுகுணமாக ஈஸ்வரன் ப்ரீதி அப்ரிதி -அடியாக பகவத் சங்கல்பமே இதுக்கு காரணம் என்றவாறு –ஸர்வஸ்ய என்பது பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
ஏவ மேவ அன்வய சம்பவாத் -மஹா வாக்கியங்களில் -/
மூன்று மகரிஷிகள் -பிரதிஜ்ஜா சித்தம் –லிங்கம் / ஓடுலோமி-உத்கிருஷ விஷயம் ஏவம் பவத் -/ சரீராத்மா பாவம் -அவஸ்திதம் -ஆத்மா சப்தம் பரமாத்மாவை குறிக்கும் –
இதுவரை நிரீஸ்வர சாங்க்யன் வாதங்கள் -மேலே ஈஸ்வரனை ஒத்துக் கொண்ட சாங்க்யன் –
பிரகிருதி அதிகரணம் -ஈஸ்வரனை ஒத்து கொண்டு நிமித்த மாத்ரம் -பிரகிருதி உபாதான காரணம் –

வாக்யான்வய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
ஜீவன் உபாஸ்யம் –சங்கதி -ஆத்மாவால் த்ரஷ்டாவ்யா -/ ப்ரஹ்மதாரண்யம் உபநிஷத் -பிரகரணம் –
சாங்க்யன் பிரதி பஷன்
வாக்யன்வயத்தால் -அன்யோன்ய அன்வயம் -வாக்ய அவயவம் அன்யோன்ய சம்பவத்
உபக்ரம மத்திய உபஸம்ஹாரம் ஒரே அர்த்தம்
ஆரம்பித்தில் -அமிருதம் யதேவ பகவான் வேத -மோக்ஷ அர்த்தமாக உபாசனம் சொல்ல வேண்டும் –
ஸ்பஷ்டமாக மோக்ஷ உபாயம் கேட்டு -ஆத்ம சப்தம் பரமாத்வை தான் குறிக்கும் -பரமாத்மா உபாசனம் தான் மோக்ஷ உபாயம் ஆகும் –
மஹதோ பூதஸ்ய– அதுவும் ப்ரஹ்மம் அசாதாரணம்
ஜரை இத்யாதி இல்லா அம்ருதம் -வாக்ய மத்திய உபஸம்ஹாரம் எங்கும் ப்ரஹ்மம் குறிக்கும் –
பத்தி பத்னி புத்ரன் பிதா -அர்த்தங்கள் ஒரே ஆத்ம சப்தத்துக்கு சம்பவிக்கும் -ஒரே பிரகரணம்
சங்கல்பம் கொண்டு செய்கிற கார்யம் -சர்வேஸ்வரன் -/
-தியானமே விதி –விசிஷ்ட விதி -தர்சன சமானாகார பர்யந்த தியானம் -ஒன்றே மோக்ஷ சாதனம் –
ப்ரதிஜ்ஜா சித்தே ஜீவா லிங்கம் இதி -ஆஸ்ரமத்தியா ரிஷி -பாதரயணார் சிஷ்யர் -பரமாத்மாவை குறிக்கும் அர்த்த சாமர்த்தியம் –
ஏக விஞ்ஞானத்தால் சர்வ விஷய விஞ்ஞானம் சம்பவிக்கும் -என்ற ப்ரதிஜ்ஜை –சர்வ விஷயங்களையும் தன்னிலே கொண்டு
-சரீராத்மா பாவம் கொண்டும் -காரணம் கொண்டும் நிரூபிக்கலாம் /
அத்வைதி -சர்வம் இல்லை இதர சர்வம் நாஸ்தி -என்பதால் விஞ்ஞானம் -ஏக வியதிரிக்த ஒன்றும் இல்லையே –
ஜீவன் சப்தத்தால் பரமாத்மா குறிக்கப் படும் -பரமாத்மா சப்தத்தால் ஜீவன் குறிக்கப் படும் -பிரதிஜ்ஜை சித்தத்தால் –
வேறு பட்டவன் -இருவரும் -சப்தார்த்த சம்பந்தம் –
ஓடுலோமி ரிஷி இதை ஒத்து கொள்ள வில்லை -அந்திம தசையில் -சாத்ருஸ்யம் – காரணத்தால் -ஏவம் -அபேதம் –சம்சார தசையில் அமையாது
-உதக்ரம தசையில் -தான்-ஏவம் பாவாத் சம்பவாத் பரமாத்மா பாவம் -பரஞ்சோதி -உபசம்பத்ய –ஸ்வேந ரூபேண அபிசம்பத்ய-விநிர்முக்தனாகி—
மூன்றாவது -இதையும் தள்ளி -நிரூபாதிக்க பேதம் ஜீவன் பரமாத்மா -சேஷம் நியந்தா -ஆதாரம் -விபு -ஒரு பொழுதும் ஒன்றாக மாட்டான் -எல்லா அவஸ்தைகளிலும்
அவஸ்த்திதேகே-
சரீரமாக கொண்டு ஸ்திரமாக அப்ருதக் சித்தமாக இருப்பதால் –
மனுஷியோ – -ப்ரஹ்மணோ-சப்தங்கள் -சரீரத்தையே குறிக்கும்-நிஷ்கர்ஷம்-ஆத்ம பர்யந்தம் போவது போலே -ஆத்ம சப்தம் – பரமாத்மா வரை செல்லுமே –
அவஸ்தி தேகே-என்பதுக்கு ஹேது இதுவே –/ லோகம் வேதம் -வைதிக லௌகிக சித்தம் இது -/
காச கிருஷ்ண மதம் -இத்துடன் முடித்து -இதுவே பாதராயணருக்கு அபிமதம் -என்றதாயிற்று –
ஜைமினி சரீராத்மா பாவம் மட்டும் ஒத்து கொள்ளாமல் -பாதராயணார் விட இது ஒன்றே வாசி –

ப்ரக்ருதி அதிகரணம் -ஆறு ஸூ த்ரங்கள் -இந்த அதிகரணத்தில் –இதுவரை நிரீஸ்வர சாங்க்யன் -இது சேஸ்வர சாங்க்யன் மதம்
-கிஞ்சித் பிரயோஜனம் இல்லை -நிரீஸ்வரன் இவன் பிரக்ருதிக்கு பிரதானம் -நிமித்த மாத்ரம் கார்யம் -பிரகிருதி உபாதானம் – —
-யோக மதம் என்றும் -யோக விஷத்தவென ஈஸ்வரனை அங்கீ கரிக்கிறான் -சங்கல்ப விசிஷ்ட ஈஸ்வரன் நிமித்தம் –ஜீவன் உபகாரகன் —
பிரகிருதி ச
பிரகிருதி உபாதானம் என்றவாறு -ஸ்வதந்த்ர உபாதானம் -என்பான் -நாம் பர ப்ரஹ்ம சரீரத்தையா -சேஷ பூதம் -பரதந்த்ரம் பிரகிருதி உபாதானம் –
பரிணாமம் அடைவது தானே உபாதானம் -ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -காரணம் -/ ப்ரஹ்மம் நிர்விகாரம் –
ச -ஈஸ்வரன் உபாதான காரணமும் ஆவான் -என்றவாறு -/உம்மை சமுச்சயம் / நிமித்த காரணத்வம் உன்னால் அங்கீ கரிக்கப் பட்டது -ஸாத்ய நிர்தேசம் -இது –
ஹேது -பிரதிஜ்ஜா த்ருஷ்டாந்த யோகத்தால் அனுபரோகா -விரோதம் ஆகாமல் இருக்க -ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞாதம் –
ஏதா சோமயா ஏகென ம்ருத் பிண்டேந சர்வ இதம் ம்ருத் மயம் விஞ்ஞாத –த்ருஷ்டாந்தம் -/
ஆவது உபாதானம் -ஆக்குவது நிமித்தம் -ஆகியும் ஆக்கியும் -என் அம்மான் -அவன் என் தனி முதல் எம்மான் கண்ணாபிரான் என் அமுதம்
-சுவையன் திருவின் மணாளன் -திருமகளார் தனிக் கேள்வன் -தரும் அவ்வரும் பயனாக —
அவித்யோ உபதேசாச் ச
அவித்யோ சங்கல்பம் -ஏவம் ரூபமாக -பஹுஸ்யாம் ப்ரஜாயேய —ஈஷாத –ஆகக் கடவேன்-/ நாராயணாயா -ஆய -கைங்கர்ய விசேஷம் —
உபாயம் -பிரணவம் / ஸ்யாம்-ஆகக் கடவேன் – –அநிஷ்ட நிவ்ருத்தி -இஷ்ட பிராப்தி -ஆகக் கடவேன்
ஸ்ருஷ்டிக்க கடவேன் –நிமித்த கார்ய விஷயம் -பிரயாயேய / பஹுஸ்யாம் -உபாதான கார்ய விசேஷம் –அபின்ன நிமித்த உபாதான காரணம் –
சாஷாத் ஏவ உபயாம்நாத -ஆம்னாய -ஸ்ருதி
ப்ரஹ்ம சப்த பிரயோகத்தாலே –சத் சப்த வாஸ்யம் மட்டும் இல்லாமல் —மணீஷினா என்னை கேளு -வேத புருஷன் –
கிம் -வ்ருஷா உபாதான காரணம் –ரதம் பண்ண -/ஸ்தானம் -தச்சன் -நிமித்தம் /கிம் அத்ய திஷ்டன் உபகரணங்கள் எவை /
ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ப்ருஹ்ம திஷ்டன் புவனானி -தானே அனைத்துமாக கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான் /
ஆத்மத் க்ருதயே
தம் ஆத்மாநாம் சுயம் க்ருதயே -தானே செய்தது
பரிணாமாத்
பரிணாமம் -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் / பரிணாமம் அங்கீ கரிக்கா விட்டால் ஜகத் மித்யை ஆகும் -விவஸ்தா வாதம்
உபாதான சத்யம் கார்யம் சத்யம் –பரிணாமம் சத்யம் -/பாஸ்கரர் யாதவ பிரகாசர் ஜகத் சத்யம் -உபாதி கர்மா கொண்டு -பாஸ்கரர் -உபாதி க்ருத்யமான பரிணாமம் /
ஸ்வரூபேண பரிணாமம் -சக்தி பரிணாமம் -அவித்யை இல்லை உபாதி இல்லை -ஸ்வரூபமே மாறும் –தோஷங்கள் எல்லாம் இதுக்கு வரும் –
பரிணாம பிரகாரம் காட்ட இந்த சூத்ரம் -ஸ்வரூபத்தால் இல்லை -பாதராயணர் மதம் -சரீராத்மா -ஸ்பஷ்டமாக அருளி -ஸ்வரூபம் நிர்விகாரம் -சரீரம் தான் பரிணாமம் அடைகிறது –
யோனி ச ஈயதே
ப்ரஹ்மமே உபாதான காரணம் என்று ஸ்ருதி சொல்லுமே / எதில் இருந்து உண்டாகுமோ அதிலே லயம் அடையும் /
உபாதான பூர்ணம் ஆவது இதில் இருந்து உண்டாகி இதில் லயம் அடைந்தால் தான் /
நிமித்த காரணம் நிர்விகாரத்வம் சாதிக்க வேண்டாம் —
எச் சப்தம் தத் சப்தங்கள் -அத்ருஸ்யம் –சுருதியில் -சொன்ன படி –
இந்த ஆறு காரணங்களால் -ஸ்பஷ்டமாக நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே என்று நிரூபிதம் ஆயிற்று –
ஏதென சர்வே வியாக்கியாயா
வாக்ய ஜாதேன-எல்லா ஸ்ருதி வாக்கியங்களும் இதனால் தெளிவு படுத்தப் பட்டன –அதி தேசம் -அதிகா சங்கை பரிகாரம் -பிரித்து காட்டுகிறார்
அஸ்பஷ்ட தர -அஸ்பஷ்ட -ஸ்பஷ்ட தர -ஸ்பஷ்ட ஸ்ருதியை காட்டிய பின்பு -ஹிரண்ய கர்ப்ப ருத்ர இந்த்ராதிகளை சொன்ன வாக்கியங்களை –
ஜகத் காரணம் இவர்களுக்கும் சொல்லும் ஸ்ருதி வாக்கியங்கள் -உண்டே –
சிவ ஏவ கேவல -போன்ற வாக்கியங்கள் -ஹிரண்ய கர்ப்ப -சப்தத்தால் சாஷாத் பர ப்ரஹ்மம் /சர்வ ஐஸ்வர்யங்களையும் தன்னுள் அடக்கி –
சிவ -ஸ்தாணு சம்பு- மங்களமானவன் சிவ நாராயண –/இந்திர -இதி பரம ஐஸ்வர்யம் நிரந்தரமாக உடையவன்
-/சந்த்ரம் சாதி ஆஹ்லாத /அனைத்தும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் -வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாதிகள் இவர்களுக்கு உண்டே –
சத் தத் ஆகாச பிராண ஜ்யோதி -ஏதென சப்த வாஸ்யங்களுக்கு அருளிச் செய்த நியாயங்கள் இவற்றுக்கும் சேரும் -என்றவாறு

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சாரம் -முதல் அத்யாயம் -சாஸ்த்ர ஆரம்பம் -ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

June 28, 2017

ஸ்ரீ பாஷ்யம் -74-
–545-ஸூத்ரங்கள் / போதாயன வ்ருத்தி கிரந்தங்கள் / —4-அத்தியாயங்கள் -16-பாதங்கள் -அமைத்து /
மங்கள ஸ்லோகங்கள் –பகவத் -ஆச்சார்ய வந்தன ரூபம் /
-ஸ்ம்ருதி சிஷ்டாசார சித்தம் –கிரந்தம் விக்னம் இல்லாமல் –மங்களாசார யுக்தானாம் -/
த்யான ரூபம் மானஸ ரூபம் -இல்லாமல் ஸ்லோக ரூபம் -சிஷ்டர்களுக்கு சிஷிக்க வேண்டுமே –
மங்களம் -மூன்று லக்ஷணங்கள் –
சாஸ்திரம் அர்த்தம் சங்க்ரஹணம் லோகே -சாஸ்திரம் -சமாசம் -சுருக்கி வியாசம் பின்பு விரிவாக /தாரணம் -விஷயம் தரிக்க –
நமஸ்காரார்த்தம் ஆசீர்வதனம் -இஷ்ட தேவதா வந்தனம் -/
நான்கு அத்யாய பரம சாரம் –
அகில புவன ஜென்ம –ஸ்தேம பங்காதி லீலே–முதல் இரண்டு அத்தியாயங்கள்
புவனம் -உண்டாவது -பவதி தாது -காரணத்வம் -/ அர்த்த பதனம் /
ரூடி என்றும் -லோகத்தில் பிரயோக பிரசக்தி இடு குறி பெயர் -அவயவ சக்தி யோகம் இரண்டு -காரண பெயர்
கார்ய சாமான்யம் -கடத்துக்கும் புவனம் -ஆகையால் ரூடி அர்த்தம் -பிரசித்த அர்த்தம் -லோகம் -ஆ ப்ரஹ்ம புவனம் -போலே உண்டே —
அவாந்தரமாக பிரம்ம விசுவாமித்திரர் சில -அதை வியாவர்த்திக்க அகில -சர்வமும் என்றபடி
சகல -சொல்லாமல் -சர்வ -அன்வயம் / அகில நிகில- திடமாக ஒன்றும் விடாமல் /
சர்வமும் தெரிந்தால் சர்வ சப்த பிரயோகம் -ஈஸ்வரன் மட்டுமே பண்ணலாம் –
உன்னால் அறிய படாதது ஒன்றும் இல்லை -நீ எல்லாம் அறிவாய் -வாசி போலே
வினித –மூன்றாம்
ரக்ஷை ஏக தீஷே -பல அத்யாயம் –
சேஷிக்காத படி -சோராத-அகிலம் /நிகிலம் -சொல்லாமல் அகாரம் மங்கள சப்தம் -/சர்வ சாஸ்த்ரா ஆரம்பம் -அத -/பாகவத நாராயண-அபிதானம் -பிரதமம்-அபிதானம் -/
அநந்த கோடி ப்ரஹ்மாண்டங்கள் -புவனம் -/ ஜென்ம -ஸ்ருஷ்ட்டி /ஸ்தேமம்-ஸ்திதி / பங்கம் விநாசம் சம்ஹாரம் /ஆதி -சப்தம் -மோக்ஷ பிரதத்வம் -/மோக்ஷ பிரதான சாஸ்திரம் /
ரக்ஷை க தீக்ஷை மேலே ஸ்பஷ்டமாக சொல்லி / அநு பிரவேச நியமனாதிகளையும் குறிக்கும் ஆதி சப்தம் /
பிரதம அத்யாயம் -சமன்வய அத்யாயம் -சம்யக் அன்வயம் -காரண வாத வேதாந்த வாக்கியங்கள் -ப்ரஹ்மத்தின் இடம் அன்வயம் /
அஸ்பஷ்ட லிங்க வாக்யம் / நான்கு வகை –
அவிரோத அத்யாயம் -இரண்டாவது -ஸ்ம்ருதி யுக்தி -இவற்றால் முரண்பாடு இல்லை -ப்ரஹ்மம் தவிர வேறு ஒன்றுக்கும் -பிரதானம் பரம அணுக்கள் காரணம் ஆகாது -நிரூபணம்
லீலே -லீலா என்றபடி -இதுவே இரண்டாவது அத்யாயம் சுருக்கம் –ப்ரஹ்மாணீ ஸ்ரீநிவாஸே உடன் அன்வயம் /
ந ப்ரயோஜக வியாபாரம் -நிரபேஷ ஸ்வதந்த்ரன் கார்யம் –
அசேதன பதார்த்தங்களை சேராதே -ஞான ஆஸ்ரயமே இல்லை
ஹிரண்ய கர்ப்பாத்திகள் குண த்ரயம் -கர்ம வஸ்யர்கள்
அநாயாசேன வியாபாரம் லீலே என்றுமாம் -சங்கல்ப மாத்திரம் -பரி பூர்ணம் அவாப்த ஸமஸ்த காமன் -சத்ய ஸங்கல்பன் –
சித்தம் -த்விகம் -இரட்டை முதல் இரண்டும் -ப்ரஹ்மம்
சாத்திய த்விகம் -மேலே இரண்டும் -விதேயம் உபாயம் -பலம் -ராக பிராப்தம் -/ விதேயமான சாத்தியம் உபாயம் -இச்சா ராக விஷய சாத்தியம் பலம்
விநத—விசேஷ நத -நமஸ்காராதி கிரியா விசேஷங்கள் -பக்தி பிரபத்திகள்/ மன் மனா பாவ –மாம் நமஸ்குரு /
வணக்குடை தவ நெறி
விவித –பக்தி பிரபத்தி -/அதிகாரி விபாகம் -/ யுக்தி ஆச்சார்ய / அனுஷ்டிக்கிற விபாகம் / தேவர்கள் -மநுஷ்யர்கள் அதிகாரிகள் /பிராணிகளும் பிரபத்தி -பசு பக்ஷி /
பூத –இரண்டு விசேஷங்கள் -வினித விவித -பூ சத்தாயாம் -சத்தை பெற்றவர்கள் பக்தர்கள் பிரபன்னர்கள் /
வ்ராத –கேசவன் தமர் -சம்பந்தி சம்பந்திகளுக்கும் -சமுதாய கூட்டம் -எமர் கீழ் ஏழ் / ராஜா சபை -பிரபன்ன சமுதாயம் /
விஷய வாசனை பற்றாசாக –/ பக்த சமுதாயம் -இருவருக்கும் மோக்ஷம் -ப்ராஹ்மண சபை இது -ராஜ சபை அது /
ரக்ஷை ஏக தீக்ஷை -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்ட பிராப்தி /
பர்யவசானம் -இதுக்கு மேலே இல்லை என்று சொல்லும் படி அத்யந்த -அங்கு தான் ரக்ஷணம் –
மோக்ஷ பிரதானம் பண்ணுவதை -தீக்ஷையாக -திட விரதமாக -ஏதம் விரதம் மம
அபயம் -சம்சாரம் அற்று –சரணாகத ரக்ஷகன் -அஞ்சேல் என்று அருள் புரிந்து -சங்கோசம் இல்லாத -நீள் உலகம் –
பிரமாணங்கள் -வேதாந்தங்கள் ஸ்ருதி சிரஸ் -நித்யம் -அப்வருஷேயம் -நித்யம் கேட்கப்பட்டு கொண்டு இருக்கும் ஸ்ருதி /
சிரஸ் -பிரதானம் -அர்த்த நிர்ணயம் -வேதாந்தம் -ஆராத்யன் ஸ்வரூபம் -கீழே ஆராதனங்கள் -/
அக்னி இந்திராதி சரீரீ
தீப்தே –ஸ்வரூபாதிகள் -கொண்டு பிரகாசிக்கும் -/அசாதாரண திவ்ய பூஷணாதிகள் -திவ்ய ஆயுதங்கள் -மஹிஷீ -இத்யாதி /
அஹம் ப்ரஹ்மாஸ்மி சாங்க்ய அத்வைதிகள் மாயாவாதிகள் -ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் நிரசனம் / கர்மாவே பல பிரதானம் பண்ணும் பக்ஷங்கள் நிரசனம் /
ராகு மீமாம்சகர் -நிரீஸ்வர மீமாம்சகர் நிராசனம்
ப்ரஹ்மணீ -ஸ்ரீ நிவாஸ் -அபர தத்வங்கள் -பர தேவதாதா ஆபாசங்கள்
சேமுஷீ பக்தி ரூபாய –வேதாந்த விருத்த மதங்கள் நிரசனம் /

இரண்டாவது மங்கள ஸ்லோகம்
பாராசார்ய இத்யாதி –கீழ் பகவத் -இது ஆச்சார்ய வந்தன ரூபம் /சிஷ்டாசாரம் -/ கட ஸ்ருதி – யஸ்ய தேவே பரா பக்தி –யதா தேவே ததா குரு -/
வைசம்பாயனர் -நமோ பகவத் -வியாசருக்கு -/பராசரர் ஆப்த தமர் / பாதராயணர் -வியாசர் /பராசரர் சத்யவதி புத்திரர் வியாசர் -கிருஷ்ண த்வைபாயனர் –
வச ஏவ ஸூ தாம் –அம்ருதம் ஒத்த –உபமேயம் முன்னால் -நர வியாக்ர போலே / நர சார்த்தூல போலே /ரூபகம்-முற்று உவமை -/
மின்னிடையவர்க்கே -ரூபகமும் முற்று உவமையும் ஒன்றே /வாக்கு ஆகிற அம்ருதம் –
லக்ஷணம் -பாற் கடல் –உபநிஷத் கடல் இது / ஷீரம் சாரம் –அசாரம் அல்ப சாரஞ்ச —
அளவு கடந்த அப்தி-அபரிச்சின்ன -என்றவாறு –
மதியத்தில் இருந்து எடுத்து -சர்வாம்சம் -அத்யந்த சாரா பூதம் -தத்வ ஹித புருஷார்த்தம் ப்ரஹ்மம் ஸ்வரூபம் ஸ்வபாவங்களை /
சம்சார அக்னி –விபகத பிராண -சப்த வாஸ்யம் பரமாத்மா இங்கு -நிருபாதிக—அத ஏவ பிராண ஸூ த்ரம்
தாப த்ரயங்கள் -இடைவிடாமல் –போக்கி -நிரந்தர ஆனந்தம்
பூர்வாச்சார்ய –ஸூ ரக்ஷதாம் -அர்த்தங்களை காத்து வந்தார்கள் –
பஹுமதி–அன்யோன்ய விரோதங்களில் இருந்து காத்து
விஜ அக்ஷரீ காயத்ரி சரீரமாக கொண்ட பெரிய திருவடி -வேத அக்ஷரங்கள் –லோகத்துக்கு கொண்டு வந்தவர் -வேதாத்மா விஜகேஸ்வர
ஸூ மனச பஹுமான -பரம பாகவதர்கள் -பிரதி தினம்

அதாதோ -அத சப்தம் -ஒன்றுக்கு பிறகு -பூர்வ வ்ருத்தமே ஹேதுவாக கொண்டு –அல்ப அஸ்திர -கர்மா விசாரம் -நிர்வேதம் மோக்ஷம் அபிலாஷை
ப்ரஹ்மம் அறிய ஜிஞ்ஞாசா -அதீத -சாங்க-வேதம் -அனந்தரை பாவினி
விக்ரஹம் -ஸமஸ்த பதம் பிரிப்பது -தத் புருஷ சமாசம் -ப்ரஹ்மத்தை அறிவது -சம்பந்த விசேஷம் -வேற்றுமை தொகை –
விபக்தி -வேற்றுமை உருபு-கிரியை அன்வயம் -/ஆறாம் வேற்றுமை சம்பந்த சாமான்யம் -மம பந்து /
கருத்து காரக –ஆபத்தான காரக -நிகரான காரக ஏழாம் வேற்றுமை ஸ்தான விசேஷம்
இது எந்த வேற்றுமை தொகை -ப்ரஹ்மம் -ப்ரஹ்மனோ -அறிவது -பஞ்சமி சஷ்ட்டி இரண்டுக்கும் -பிருஹத் தாது -/சஷ்ட்டி ஒன்றையே -கொண்டு
-சஷ்ட்டி அந்த பதம் -கர்தவ்ய கர்மணி -வேதாந்தசய ஞானம் -தேவதைத்தஸ்ய ஞானம் -ஞானம் ஆஸ்ரயம் -தேவதத்தன் -/
ஞானம் வேதாந்தம் -கர்த்தா இல்லை வேதாந்த விஷய ஞானம் என்றவாறு –
முமுஷு -ப்ரஹ்ம விஷயம் பற்றிய அறிவு என்றபடி -/
மேலே இரண்டு ஆஷேபம் -/ வியாகரண விஷயம்
கர்மணி சஷ்டிக்கு -விதி விசேஷ விதானம் -சாமான்ய விசேஷம் /
க்ருத பிரயோகம் -/ பெயர் சொல் மேலே விபக்தி –வினை சொல் விகுதி /வினையால் அணையும் பெயர் -மூன்றும் உண்டே /
இங்கு விசேஷ விதானம் -கர்மா விசாரம் பண்ணி -ஆல்பம் அஸ்திரம் அறிந்து நிர்வேதம் உண்டாகி -முமுஷு அறியும் விஷயம் ப்ரஹ்மம் –
சம்பந்த சாமான்ய விதியால் இது சித்திக்கும் -எதுக்கு விசேஷ விதானம் பண்ண வேண்டும் -என்ற ஆஷேபம்
ஞானம் இச்சா -ஞானத்துக்கு விஷயம் -இட்டே நிரூபிக்க வேண்டும் –
அறம் செய்ய விரும்பு -விருப்பத்துக்கு விதி இல்லை -அறம் செய்ய –
அறிவது -என்றாலே -எத்தை –
பக்கத்து பதம் மூலம் கிடைக்கும் அர்த்தம் –
அபிதானம் -பதத்தின் முக்கிய அர்த்தம் –பதார்த்தந்த்ர சாமர்த்தியம் -/
மேலே -இன்னும் ஒரு ஆஷேபம் –உபபத விபக்தி அர்த்தம் –ஸமாஸ விசேஷ சங்கை –க்ருதாந்த பிரயோகம் இருப்பதால் -நிவர்த்தகம் /
ப்ரஹ்மத்தை விஷயமாக கொண்ட அறிவின் மேல் ஆசை -முமுஷுவுக்கு –
ப்ரஹ்ம சப்த்தார்த்தம்– ஸ்வபாவிக–புருஷோத்தமன் –அபிதீயதே –அபிதான விருத்தி என்றபடி -முக்கிய அர்த்தத்தால் நிர்வாகம் ஸ்ரீ பாஷ்யகாரர் –
நாராயண விஷ்ணு வாசுதேவ சப்தம் இல்லாமல் புருஷோத்தமன் –அவை வாசா மகோசரம் -இங்கு சகல இதர வைலக்ஷண்யம் காட்ட –
ஸ்வ இதர ஸமஸ்த வாஸ்து விலக்ஷணம் -காட்ட -/எதனால் -என்றால்
ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகத்வம்–அனவதிக அதிசய அசாங்கேய கல்யாண குண கண —
ஸ்வாபாதக-உபாதியால் வராமல் -அத்வைதிகள் -அவித்யா கல்பிதம் வியாவர்த்திக்க -/
பிருஹத் குண யோகத்தால் ப்ரஹ்ம சப்தம் -தாது மேலே ப்ரத்யயம் –ஸர்வத்ர ப்ருஹத்வ குண யோகத்வேன–/
ஸ்வரூபேண -ப்ருஹத்வம் -/ குணத்தால் ப்ருஹத்வம் / தர்மம் தர்மி -அசாதாரணமான –வஸ்து ஸ்வரூபம் –
-தர்மங்களால் நிரூபிக்கப் படும் தர்மி -அளவிட முடியாத மேன்மை ஸ்வரூபத்தால் மட்டும் இல்லை -அனவதிக அதிசய அஸந்கயேயா
-ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -ஸ்வரூபத்தாலும் குணங்களாலும் உண்டே -/
சர்வேஸ்வரனுக்கு மட்டும் -தன்னுடைய சங்கல்பத்துக்கு அதீனம்/உபசாரம் மற்றவர்களுக்கு -ப்ரஹ்மம் சப்தம் /
ப்ரஹ்மம் ஜாயதே -ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு பொருந்தாமல் பிரக்ருதியை சொல்லும் இந்த இடத்தில் /
ஏக தேசம் இருப்பதால் உபசாரத்துக்கு சொன்னது -இந்த இடங்களில் -பகவத் சப்தவத் –
பகம் -ஷட் குண சம்யோகம் -ஸ்ருஷ்டியாதிகளுக்கு -இவை அவனுக்கு மட்டுமே / பகத்தை உடையவன் பகவான் -தனவான் தானம் உடையவன் போலே –
ஞிஜ்ஜாசா -தாப த்ரய -ஆசூரர்ககள் ஸ்ரமம் பட்டு -சம்சாரிகள் அம்ருதத்வாய தயை ஏவ -அறிவதற்கு –நித்தியமான மோக்ஷம் -சர்வேஸ்வரன் ஏவ –
மாயையால் கல்பித்தவனை இல்லை -/நிர்க்குணம் -இல்லை /சர்வேஸ்வர ஏவ -என்றவாறு -விஷய பூதம் -புருஷோத்தமன் -லக்ஷணம் சொன்ன படி /
ஞாதும் இச்சா –விதிக்கப் பட வில்லை -ராக பிராப்தம் தானே மோக்ஷம் பிராப்தம் -ஸூ ஹ்ருதம் இருந்தால் உண்டாகும்
ஜாயமான கடாக்ஷம் -இருந்தால் –முமுஷு வாகிறான் –
விதிக்க முடியாதே –ராக பிராப்தம் -என்றவாறு –
இச்சையை விதிக்கா விட்டால் இது அர்த்த வாத ஸூ த்ரமா–முதலில் –
இச்சை -விரும்புவது -எதை -விஷயம் வேண்டுமே -எதை யாரை -அபேக்ஷிக்குமே –
விரும்பப் படும் ஞானம் விதிக்கப் படுகிறது -என்றவாறு -/ ப்ரஹ்ம ஞானம் விரும்பி பெற வேண்டும் –
விரும்புவதை விதிக்க முடியாது -ப்ரஹ்ம ஞானம் விதிக்க முடியாது
ப்ரஹ்ம ஞானம் விரும்புவதை விதிக்கலாமே/
பாதங்கள் அர்த்தம் அறிந்து –கர்மா விசாரம் -பண்ணி
மீமாம்ச பூர்வ பாக ஞானம் வந்து -அல்ப அஸ்திர -நிர்வேதம் பிறந்து -மோக்ஷ அபேக்ஷை ஏற்பட்டவனுக்கு -ப்ரஹ்ம ஞானம் -மீமாம்ச உத்தர பாகம் ப்ரஹ்ம காண்டம் –
ஐக சாஸ்திரம் -கர்மா பாகம் ப்ரஹ்ம பாகம் -வேதம் பாக த்வயம் போலே -மீமாம்ச சாஸ்திரமும் ஏக சாஸ்திரம் /
கர்ம -ஸ்வரூபம் பிரகாரம் பலம் -பூர்வ பாகம் / நித்ய நைமித்திக காம்ய -மூன்று விதம் உண்டே
ஹேயத்வ உபாதேயம்/ கர்மா அனுஷ்டானம் அங்கங்கள் மந்த்ரங்கள் பிரகாரம் / கிடைக்கும் பலம் /
அல்ப அஸ்திரம் -அன்னம் பசு ராஜ்யம் ஸ்வர்க்கம் பலன்கள் / மீமாம்ச பூர்வ பாக ஞாதாஸ்ய –
அனந்தம் அக்ஷரம் நிறைந்த பலன் -சாரீரிக சாஸ்திரம் —ஆனந்தம் ஸ்திரம் –ராகம் விருப்பம் -விளைந்து –
அத –சப்தார்த்தம் இதுவே -/
தத ஏவ ஹேதே கோ -அத அத -அர்த்தம் –
போதாயனர் வ்ருத்தி காரர் -there after – therfore -இதே அர்த்தம் அருளி –
வ்ருதாத் கர்மா விசாரம் அனந்தரம் ப்ரஹ்மம் வேதனம் அறிய -கர்தவ்யம் -இதுவே –
ஐக சாஸ்த்ரீயம் -ஒரே சாஸ்திரமாக இருக்கும் தன்மை -மேலே சொல்லப் போகிறார் -சம்ஹிதம் -ஒன்றாக சேர்ந்தது –
அப்ருதக் சித்தம்
இந்த சரீர சாஸ்திரம்– ஜைமினி அருளிய -16-அத்தியாயங்கள் –முதல் -12-கர்மா விஷயம் மேலே -4-தேவதா விஷயம் /
ஓன்று இணைந்து intergration -/அத -சப்தார்த்தத்துக்கு இதுவும் பலமாகும் –
கர்மா விசாரம் அனந்தரம் ஏவ ப்ரஹ்ம விசாரம் -/ அர்த்த பேதாத் கர்த்ரு பேதாத் அபிப்ராய பேதாத் – /ப்ரதிஞ்ஞா பேதாத் -நான்கும் உண்டே -என்பர் பூர்வ பக்ஷிகள்
ஒரே அர்த்தம் –அதாதோ கர்மா ஜிஜ்ஞ்ஞாசா அங்கு /கீழே -16-அத்யாயங்களுக்குள் –வேறே வேறே -அர்த்தங்கள் உண்டே -பிரகிருதி விக்ருதி ஷட்கம் உண்டே -அங்கும் –
சாஸ்த்ர பேதம் அங்கு வராதது போலவே இங்கும் -பிரதி அத்யாயத்துக்கும் அர்த்த பேதம் உண்டே /ஷட்க பேதமும் உண்டே /
தர்மம் -சித்தம் சாத்தியம் இரண்டு வகை -யாகாதிகள் -ப்ரீதி அடைந்து காருண்யத்தால் –அதோ தர்ம ஜிஜ் ஞாச -/
ராமோ விக்ரஹவான் தர்ம -கிருஷ்ண தர்மம் சனாதனம் /பிரதிஞ்ஞா பேதம் இல்லை
கர்த்ரு பேதம் –காசிகா விருத்தி -இருவர் பண்ணிய ஏக சாஸ்திரம் -உண்டே
அபிப்ராய பேதம் –சாமான்ய விசேஷ ஞானம் -யாக பசு சாமான்ய சப்தம் ஆடு விசேஷம் /ஸ்வயம் புருஷார்த்த வாக்கியங்கள் –

அபிதீயதே -அபிதான -முக்யார்த்தம் -ப்ரஹ்ம சப்தம் புருஷோத்தமம் –/ உபய லிங்கம் -ஸமஸ்த ஹே யா ப்ரத்ய நீகத்வம் -நிரஸ்த நிகில தோஷ கந்த
/ அனவதிக அதிசய அஸந்கயேயா கல்யாண குண கணங்கள் உடையவன் / ஸ்வாபவதக்க -இதற்கு மேலே -இவற்றையே அபிதீயதே –
-ப்ரஹ்மம் சப்தம் காட்டும் –உபாதியால் இல்லையே -அவித்யையால் கல்பிதம் உபாதியால் என்பாரை வியவர்த்தித்து -காட்டி அருளினார்
பிருஹத் குண யோகதவேன -ஸர்வத்ர -ப்ருஹ்மம் -மிகப் பெரியதாக -உயர்வு அற–உயர் நலம் உடையவன் -/எவன் அவன் -ஸ்வரூபம் -குணங்களாலும் கீழே சொல்லி –
சர்வேஸ்வர ஏவ –ப்ரஹ்மமே ஈஸ்வரன் -/
தாப த்ரய கிலேசப்பட்டு -அம்ருதத்வாக -ச ஏவ ஜிஜ் ஞாச –தத் ஏவ -அந்த ப்ரஹ்மத்தையே -/அநந்ய -வேறே யாரையும் இல்லை –
நியமனம் -ஸ்வாபாவிக- ஸமஸ்த வஸ்துக்களையும் –சர்வேஸ்வர -உபகரணங்கள் அழகு குணம் திவ்ய ஆயுதங்கள் ஸ்வரூபம் இத்யாதிகள் /
இச்சா -விதிக்க வில்லை -விதேயம் -இச்சிக்கப் பட வேண்டியவற்றை -ஞானம் -அதையே நிரூபகம் –
எதில் ஆசை –ஆசைக்கு விஷயத்தை சொல்லுவது போலே -இச்சா இஷ்யமான –விருப்பம் பூர்வகமாக -ராக பிராப்தம் –
ஆபாத ப்ரதீதி சம்சய விபர்யயங்களை போக்கி -பூர்வ மீமாம்ஸா ஜிஜ்ஞாச -கர்மா விசாரம் -கர்மா ஸ்வரூபத்தையும் அனுஷ்டான பிரகாரங்கள் அறிந்து
பலன்கள் அல்பம் அஸ்திரம் என்று அறிந்து – நிர்வேதம் பட்டு -ஆனந்த ஸ்திரமான மோக்ஷம் அடைய -சரீரிக சாஸ்திரம் /
விவிதாஸ வேதிதம் ஞானம் ஒரே அர்த்தம் -/வ்ருத்தாத் -முன்பு நடந்தது -கர்மா விசாரம் அனந்தரம் -கர்மா விசாரம் பண்ணினதாலேயே -என்றபடி -போதாயனர் வாக்யம் –
யகாதி கர்மாக்கள் பிரகிருதி கர்மா -விக்ருதி கர்மா -த்ரவ்ய தேவாதி ஸ்வரூபம் மட்டும் சொல்லும் -முஜின் சொல்லியவற்றை அங்கங்களை காட்டி -இப்படி-ஷட்க பாகம் /
மூன்று வித யாகங்கள் அக்னிஹோத்ரம் / தர்ச பூர்ண -/ சோமா யோகம் -இவை முதல் ஆறில் சொல்லி /
பிரமாணம் / கர்மா பேதம் அங்க அங்கி பாவம் / கர்த்ருத்வ -இப்படி அதிகாரங்களும் அர்த்த பேதங்கள் உண்டு /அதே போலே இங்கும் –
கர்த்ரு பேதம் -ஜைமினி பாதராயணர் -/லோகத்தில் பாணினி -காசிகா விருத்தி வாமனர் ஜெயாவித்யர் இரு பாகங்கள் வியாகரண சாஸ்திரம் போலே ஒரே சாஸ்திரம்
மூன்றாவது ப்ரதிஞ்ஞா பேத நிராசனம் -வேதார்த்த விசாரம் -கர்மா பாக விசாரம் வேதம் கர்மா ப்ரஹ்ம பேதம் போலே – அதாதோ வேதார்த்த ஜிஜ் ஞாச இல்லையே -என்றால்
அதாதோ தர்ம விஜ்ஞாச –ஸாத்ய சித்த தர்மம் -/ தர்மம் ஆராதன ரூப உபாயம் -ஸாத்ய அம்சம் -ஆராத்யா சித்த அம்சம் இரண்டும் உண்டே –
இரண்டும் சேர்ந்து தர்ம சப்தத்தால் சொல்லலாமே -ராமோ விக்ரகவான் தர்ம -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் /
அபிப்ராய பேதம் -கர்மா பல பிரதனானாம் ஜைமினி / ப்ரஹ்மமே -என்பர் பாதாரயனர் –என்னில்
அவிவாத ரூபம் –வேதாந்தம் சிரவணம் பண்ணினவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்
கர்மாக்களை கொண்டு பாபங்களை போக்கி ஞானம் வர வேண்டுமே -அதனால் கர்மாவுக்கு பிரதான்யம் ஜைமினி
ஸ்கூல் படித்து காலேஜ் சேர்ந்து மெடிக்கல் இத்யாதி படிப்பது போலே /
ஜைமினிக்கும் அர்ச்சிராதி இத்யாதி உண்டே என்று கருத்து கொண்டவர் பல இடங்களில் மேலே காட்டுகிறார்
விசிஷ்ட க்ரமம்–முதல் அதாதோ தர்மம் விஜ ஞாசா தொடங்கி -கடைசி வரை -தர்மம் எப்படி அறிவது -பிரமாணம் -சங்கதிகள் சொல்லி –/
1 — ஏக சாஸ்திரம் -சங்கதி விசேஷேண -/-2-கர்மா விசாரம் அனந்தரம் பூர்வ / -3-சாஸ்த்ர ஆரம்பம் -விதித்து ஆரம்பம் இல்லை
-பூர்வ அல்ப அஸ்திரம் -கீழே தர்ம விசாரம் விதிக்கப் பட்டது –பூர்வ மீமாம்சை / இங்கு விதி இல்லை இச்சையால் -இந்த மூன்றையும் -வைதிக பிரகாரமாக நிரூபிக்கிறார்
அத்யயன விதி -ஸ்வாத்யாயா -வேதம் -தம் தம்முடைய சாகை -கள் தான் விதிக்கிறது –அக்ஷர ராசி வேதம் கர்தவ்யம் –
-அத்யயனம் முறையில் -க்ரஹிக்க வேண்டும் –கிம் ரூபம் -அத்யயனம் -கதம் கர்தவ்யம் –
அஷ்ட வர்ஷம் ப்ராஹ்மண சிறுவனுக்கு -கர்ப்பம் இருப்பு சேர்த்து -உபநயனம் பூர்வ அங்கம் -/ ஸ்ம்ருதி -கதம் கர்தவ்யம் -சொல்லும் –
உபா கர்மாவை அபேக்ஷித்து -தலை ஆவணி அவிட்டம் -ஸ்ராவண்யம் உபாக்ருத்யா -ஆடி அம்மாவாசை -ஆவணி அம்மாவாசை வரை ச்ராவணி
-முடியவில்லை என்றால் –விவஸ்த்திதா விகல்பம் – பவ்ரணமி -என்றும் சொல்வர் – யதா விதி யுக்தமான பிரகாரம் சந்தஸ்
-4-1 /2 -மாதங்கள் மட்டும் சொல்ல வேண்டும் –அர்த்த பஞ்சம -மீதி உள்ள மாதங்கள் அங்கங்கள் அத்யயனம் -ஆபஸ்தம்பத்தி சூத்திரங்கள்
-ஆச்சர்ய லக்ஷணங்கள் -சதாசார்ய நிஷ்டை –நல்ல பிறப்பு -நல்ல குணங்கள் -சத் சந்தான ப்ரஸூத -அதுக்கு மேலே சதாசார்ய நிஷ்டை
-ஆத்ம குணங்கள் நிறைந்து -மேலே வேத வித்தாச்சார்யாரால் உபதேசம் —விரதங்கள் -பிரஜாபதி காண்டரிஷிகள் -உபக்ரமம் பண்ணி -/
விரத நியம பூர்வகம் -ஆச்சார்யஉச்சாரணம் அநு உச்சாரணம் -அஷர ராசி க்ரஹணம் –ஸூர பேதங்கள் வர்ண பேதங்கள் உண்டே அக்ஷரம் தோறும் -/
ஸமாஹிதம் -ஆத்ம குணங்கள் நிறைந்து -என்றபடி -/அத்யயன விதி -தாத்பர்யம் இப்படி அருளிச் செய்து -ஸ்வாத்யாயம் -அத்யயனம் மூலமே கிரஹிக்கப் பட வேண்டும்
சம்ஸ்காரம் -உத்தர கிரியைக்கு யோக்யதை உண்டு பண்ணும் /இவை எல்லாம் வேண்டும் -அதுக்கு -ஸ்நாத ஊர்த்வ புண்டராதிகள் -போலே இவையும்
-அத்யயனம் ஸ்வாத்யாயத்துக்கு சம்ஸ்காரம் -/ விரீஹீ ப்ரோச்சனம் போலே /சதுர்வித புருஷார்த்தங்களுக்கும் இது ஸ்வாத்யாயம் -சாதனம் /
அர்த்த ஞானம் -பர்யந்தம் விதி இல்லையே -அக்ஷர ராசி -மட்டும் -வேதம் பிரயோஜனம் உள்ள -அர்த்த ஞானம் -தர்சநாத் —
சம்சயம் விபர்யயம் இல்லாமல் அறிந்து கொள்ள -மறைத்து சொல்லும் மறை –நியாய சஞ்சாரம் பண்ணி அர்த்த சஞ்சாரம் பண்ணி அறிய வேண்டும் -/
வேதத்தில் கர்மா பாகம் முதலில் -ஸ்தான விசேஷம் -கர்ம பலனின் இச்சை முதலில் -அல்பம் அஸ்திரம் -நிர்வேதம் -அப்புறம் இச்சை -ராக பிராப்தி -வேதாந்த விசார ரூபம் –
அத்யயன விதி கொண்டு மூன்று விஷயம் நிரூபித்தார் -/இச்சா பிராப்தம் -என்றவாறு –அத -கர்மா விசாரம் அனந்தரம் – அதுவே ஹேதுவாக -இரண்டையும் -அததோ -என்று –

மேலே வேதாத்மா வாக்கியங்கள் -கர்மா அல்ப அஸ்திரம் பலத்தவம் / ப்ரஹ்ம ஞானம் அநந்த ஸ்திர அக்ஷய பலத்தவம் -காட்டி அருளுகிறார் –
லகு பூர்வ பக்ஷம் லகு சித்தாந்தம் மஹா பூர்வ பக்ஷம் மஹா சித்தாந்தம் -மேலே
தர்ம ஞானம் -கமனம்–கத்தியில் கொல்ல விரும்புகிறான் -விரும்ப கத்தி சாதனம் இல்லையே –அவர்களுக்கும் ஞானம் ராக பிராப்தம் -ஜைமினி அபிப்ராயம் இதுவே –
இஹ கர்மசித்தமான சுக ரூபமான பலன்கள் -இந்த லோகத்தில் அழிவது போலே ஸ்வர்க்காதி சுகங்களும் ஷயம் அடையும் -/
கேவல பல இச்சைக்காக -வேதாந்த ஞானத்துக்கு சஹகாரி இல்லாமல் -ப்ரம்ஹதாரண்யம் –திடம் அற்ற பலன் -யாகாதிகள் -ஓடங்கள் -திடம் அற்றவை -பிலவாஹம்-
விஷய வாக்யம் -பரிஷ்ய லோகான் கர்ம சிதான் –லோலா சப்தம் -பலத்தை சொல்லி ப்ராஹ்மண நிர்வேதம் ஆயாத் -அடைகிறான் –வேத அத்யயனம் பண்ணினவன் —
அக்ருத- பரம பதம் -நித்ய பலமான மோக்ஷம் -தத் விஞ்ஞானார்த்தம் -குரு ஏவ அதிகச்சதி -ஆச்சார்யரை அடைந்து –சமித் பாணி ஸ்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் -ஆச்சார்ய லக்ஷணம் –
தத்வ தர்சி உபதேசி யோக்யதை -/ சமித் பாணி யுடன் போக வேண்டும் -வெறும் கையுடன் போகாமல் -உபகாரங்கள் -ஸமித்தாவது கொண்டு போகவேண்டும் /
சம்யக் -உபசம்மாய -சேவாதிகளால் -சிஷ்ருஷாதிகள் -பண்ணி -/பரிப்ரச்னம் -ஆவலை வெளியிட்டு -பிரசாந்த சித்தாயா -சமானவிதனாக-
இந்திரியங்களை அடக்கி மனஸ் தெளிந்து -கேட்க வேண்டுமே -சாஸ்த்ரேன அக்ஷரம் புருஷன் சத்யா வாச்யன் ப்ரஹ்ம வித்யை -அறிய –
முண்டக உபநிஷத் –ஸ்ருதி -/ கீழே கர்மா அல்ப / மேலே அநந்த ஸ்திரம் -ப்ரஹ்ம
ப்ரஹ்ம வித–சத்யம் ஞானம் அனந்தம் -ஸ்வரூப -வேதனம் என்பது -உபதேச பூர்வகமாக கேட்டு -சாதனா சப்தகம் மூலம் உபாசித்து அறிந்து -ஆப்னோதி அடைகிறான் -பரம்
தத் ஏகம் பச்யதி -ஒப்பார் மிக்கார் இல்லா அத்விதீயம் -/ ந புன ம்ருத்யதே சம்சார வசம் ஆகமாட்டான் / ப்ரஹ்மத்தை சாஷாத்கரிப்பான்
ஸ்வராட் பவதி –பகவத் சேஷத்வம் ஸ்வரூபம் -கர்ம சேஷத்வம் போகப் பட்டு பகவத் சேஷத்வம் மாத்திரம் –பரிபூர்ண கைங்கர்யம் பண்ணும் யோக்யதை /
தம் ஏவ வித்வான் -இந்த பிரகாரமாக அறிந்து -நிஷ்பிரகாரம் இல்லையே ப்ரஹ்மம் -பிரகாரம் -விசேஷணம் –
அசாதாரண திவ்ய ரூப -ஸ்தான விசேஷம் அறிந்து இஹ இந்த ஜன்மாவில் -/அநந்ய சாதனம் இல்லாமல் உபாசனம் ஒன்றே
ஆத்மாநாம் பிரேரித்தாநஞ்ச -நியாமியம் சேஷி என்று வேறுபட்டு அறிந்து -ப்ரீதி யுக்தமான உபாசனம் -துஷ்ட –அதனால் அம்ருதத்வம் -ஸ்வரூபேண ஆவிர் பூ தம் அடைகிறான் –

லகு பூர்வ பக்ஷம் –
ஜ்ஞாசா -விஷய ஆஷேபம் -சம்சயம் விபர்யயம் இல்லாமல் தெளிந்து -/ சமாதானம் செய்து -லகு சித்தாந்தம் –
விஷய பூதமான ப்ரஹ்மம் பற்றி ஆஷேபம் சமாதானம் -ஸ்வரூப ஸ்வ பாவங்கள் -மஹா பூர்வ பக்ஷம்
லகு -உபாய விஷயம் / மஹா உபேய விஷயம் /
மித்யை-சங்கரர் -ஞானம் மூலமாக நிவர்த்திக்கும் -/ மித்யையாக இருந்தால் அதில் இருந்து எதனால் நிவர்த்தனம் –
சம்சாரம் சத்யத்வம் -ஞானம் மாத்திரம் இல்லை ஞான பூர்வகமாக உபாசனமே உபாயம்
உபதேச ரூபமான வாக்கியங்கள் -சிரவணம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி -வேறு பாடு இல்லை என்று உணர்ந்து ஏகத்துவ விஞ்ஞானம் மாத்திரம் பந்தம் விடுவிக்கும் –
கர்மா அனுஷ்டானம் நிரபேஷம் -வாக்ய ஸ்ரவண மாத்ரத்தால் ப்ரஹ்ம ஆத்ம ஏகத்துவ விஞ்ஞானம் மாத்ரத்தால் –
கர்மா விசாரம் ப்ரஹ்ம விசாரத்துக்கு பூர்வ வருத்தம் -என்பதை நிரசித்து -லகு பூர்வ பக்ஷம்
சாப்பிடுவதும் தளிகை பண்ணுவது -பூர்வ வருத்தம் -பாகம் போஜனத்துக்கு பூர்வ வருத்தம்
நியமேன அபேக்ஷிதம் -அத்யபிவசாரமான –என்றபடி -/ வேத அத்யயனம் பண்ணாமல் -உபநிஷத் மட்டும் அத்யயனம் பண்ணி -ப்ரஹ்மம் அறிந்து -/
யுகாதி கர்மாக்கள் -பூர்வ மீமாம்சை உத்கீதாதிகள் அங்கம் -சாமம் கானம் பண்ணி -ஐந்து பிரகாரங்கள் -/ கானம் பண்ணாத யாகங்கள் பலன் கொடுக்காது -நியத்தமான அங்கம்
மேலே உத்கீத உபாசனம் -அர்த்த விசேஷ சிந்தனை பண்ணி கானம் -செய்வது -இது நியாமானது இல்லை -optional -என்றபடி –
கர்மகாண்டம் விஷயங்கள் -இவை -சாந்தோக்யம் இரண்டு பிரஸ்னம் -குண உபஸம்ஹார பாதம் இவற்றை சொல்லும் -/
பாஸ்கர -மதம் கொண்டு சங்கர மத நிரசனம் / நியதமான -ப்ரஹ்ம ஞானம் கர்மம் அபேக்ஷிக்கும் –உபாஸனாத்மகம் -சர்வ ஆஸ்ரம கர்மங்களையும் அங்கமாக அபேக்ஷிக்கும்
சர்வ அபேஷா ச -யஜ்ஜாதி சுருதிகள் சொல்லுமே
யஜ்ஜ்னென தானென -தபாசா அனாசகேன -எல்லாவற்றுக்கும் விசேஷம் -பலத்தில் ஆசை இல்லாமல் -யாகம் தானம் தபஸ்
இவைகள் எல்லாம் பகவத் ஆராதன ரூபமான -என்றபடி
அச்வவது–குதிரை -வண்டி -பூட்டி -/ பரிகரத்துடன் பூட்ட மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாமே -பின் வாக்கியங்களில் கர்மா அங்கத்துவம் சொல்ல வேண்டாமே
கர்மா விசாரம் நியதமான பூர்வ விருத்தம் -/ கர்மாக்கள் குறைவற செய்தவனுக்கு வேதனத்துக்கு விரோதிகள் போக்க -இவை வேண்டுமே –
யாக ஹோம தானாதிகள் -எல்லாம் கர்மா -ஆறாம் அத்யாயம் நித்ய நைமித்திக காம்ய கர்மாக்கள் சொல்லும் மீமாம்சையில் /

வர்ணாஸ்ரம கர்மாக்கள் அபேக்ஷிதம் -கர்மா விசாரம் பண்ணினால் தானே எவை காம்ய கர்மம் -என்று அறிய முடியும்
-பிரகிருதி ஷட்கம் முதல் ஆறும் -அறிந்து பிராமண லக்ஷணம் -கர்மா லக்ஷணம் -அதிகாரி லக்ஷணம் அறிய வேண்டுமே –
-கர்மா கிம் ரூபம் அறிய வேண்டுமே -நியதமான பூர்வ வருத்தம் -பாஸ்கர மதத்தால் சங்கர மதம் நிரசனம் /
இதுக்கு மேலே –அத்யந்த அபேத ரூபமான ஞானம் –ப்ரஹ்மம் ஒன்றே லோகம் / கர்மா ஞானம் உபையுக்தம் இல்லை -அது மட்டும் இல்லை விரோதம் –
1-விரோதாத்—அத்வைத ஞானம் ஏற்பட்டால் தான் சம்சார பய நிவ்ருத்தி உண்டாகும் / என்னை தவிர வேறே சேதன அசேதன வாஸ்து இல்லை -அறிந்தால் போதுமே –
அத்யந்த அபேதம் -என்னை விட பின்னமான ஒன்றும் இல்லை
கர்மா -விவித பேதங்கள் -கர்த்தா -கிரியை -கரணம் -பேத கர்ப்பம் -இது எப்படி ஞானத்துக்கு உதவும் -விரோதமும் ஆகுமே /
கர்மா ஞானத்துக்கு அபேக்ஷிதம் இல்லை -விரோதாத் என்று சொல்லி அனந்தரம்
2-அப்ரமாணம் ச -பிரமாணம் இல்லை -அடுத்து —இச்சை தூண்டி மேலே கர்மத்துக்கு உபயோகம் இல்லை -ஸ்ரவணாதிகள் தான் ஸாமக்ரியை
-அதுக்கு எவை அபேக்ஷிதமோ அதுவே பிரமாணம்
சாதன சதுஷ்ட்யம் –
1–நித்ய அநித்ய அறிந்து -வஸ்து விவேகம் -ஸ்ரவணாதிகளுக்கு பூர்வ அங்கம் / கர்மா அபேக்ஷிதம் இல்லையே இதுக்கு –
2–இஹ இந்த லோகத்தில் அனுத்ர -ஸ்வர்க்காதி பல ரூப -விரக்தி -அஸ்திரம் –
3–சமதமாதிகள் -பிரசாந்தை சித்தம் -மனஸ் புலன் அடக்கம் -இவை ஸ்ரவணத்துக்கு சாதனம் / விரக்தி -அடைந்து -துக்கங்கள் பொறுத்து -யோக சமாதி –
4–முமுஷுத்வம் -தீவிர இச்சை -மோக்ஷத்தில் –
இந்த நான்கும் தான் ப்ரஹ்ம விசாரத்துக்கு -அதனால் நீ சொல்வது அபிரமாணிக்கம் -என்பர்
3–சித்த சுத்தி -அடைந்து -மாலின்யம் நீக்கி / மோக்ஷம் புருஷார்த்தம் நினைக்க -சித்தம் சுத்தி -ரஜஸ் தமஸ் தாழ்ந்து சாத்விக குணம் ஓங்கி -இச்சை பிறக்க
இதுக்கு தான் -யாகாதிகளுக்கு பிரயோஜனம் –
4—ஞான மாத்ர ஹேது -அபேக்ஷிதம் -தமேவ வித்வான் -ப்ரஹ்ம வேத -இந்த வாக்கியங்களில் ஞான மாத்திரம் -கர்மாவை சொல்ல வில்லையே /
த்வம் என்கிற சப்தம் ஜீவனாக பிரமித்து நீ ஜீவன் இல்லை ப்ரஹ்மமே -நீ தான் ப்ரஹ்மம் அறிய வேண்டும் -என்று அன்றோ சொல்கிறது
தத் -த்வம் -இரண்டு பதார்த்தம் இல்லை -நீ என்று எத்தனை நினைத்து இருக்கிறாயோ -த்வம் -நீ இல்லை -அதிஷ்டானம் -நீ ப்ரம்மம் ரூபம் /
தத் -அது -என்றால் இரண்டு ஆகுமே
அயம் சர்ப்ப -ஞான விஷயம் -ந அயம் – சர்ப்பம் இல்லை என்ற விஷயம் தான் நிவர்த்தகம் /
அஹம் -எதை நானாக நினைத்து இருக்கிறாயோ நான் அல்ல -தெளிவான அர்த்தம் –
இவை கர்மம் அபேக்ஷிக்காதே –
5–சம தமாதிகள் அங்கமாக -இவை மாத்திரம் தான் -கர்மாவை அங்கமாக சொல்ல வில்லை -/
ஞானத்துக்கு கர்மா சமுச்சயம் ந -விரோதாத் —சமதமாதி -ஆறு காரணங்கள் –
மேலே ஞானம் ஸ்திரம் தன்மை -அனைவரது பாவனை -ஆத்ம ஏகத்துவ விஞ்ஞானம் ஏற்படும் ஒரே தடவை –
அனவரத பாவனை -த்யானம் சப்தம் அத்வைதிகள் சொல்லாமல் -வித்தியாசம் -நமக்கு த்யானம் -அவர்களுக்கு அனவ்ரத–
மனனம் –அடுத்து -பிராமண உக்திகளால் -சாதித்த வற்றை ஸ்திரமாக /-
நித்ரம் நி நித்ரம் –எழுவதோர் உரு –உன்னித்ரம் -தீ -வாக்யஜா -தீ –வாக்ய மாத்ரத்தால் -மோச்சிகா தீ -அவித்யை விமோசனம் -கர்மாவால் அல்ல என்பர் –
பாஸ்கரர் -ப்ரஹ்ம ஞானத்துக்கு கர்மா அபேக்ஷிதம் -சர்வ அபேஷாத் -ஸூ த்ரம் கொண்டு / அதுக்கு அத்வைதிகள் இந்த ஆஷேபம் /-சித்தாந்த ஏகதேச பாஸ்கரர் –
அபேக்ஷிதம் இல்லை என்று சங்கரர் வாதம் -நியதமான பூர்வ வ்ருத்தம் இல்லை –ஸ்ரவணாதிகள் அபேக்ஷிதம் வேறே
விவேகம் -முக்கியம் /நித்ய அநித்தியம் அறிந்து / விரக்தி அல்ப அஸ்திர பலன்களில் / ஆச்சார்ய வசனங்கள் கேட்டு சமனாதி கரண்யம்
-அதே விஷயம் சிஷ்யன் கிரஹித்து -வியதிகரண க்ரஹணம் இல்லாமல் /சமதமாதிகள் இதுக்கு வேண்டுமே /மனஸ் இந்திரியங்கள் அடக்கம் என்றவாறு
/தீவிர மோக்ஷ இச்சையும் பிறக்க வேண்டுமே -சாதன சதுஷ்ட்யம் /
மேலே லகு சித்தாந்தம்
இது யுக்தம் -அவித்யா நிவ்ருத்தி ஏக மோக்ஷம் / பகவான் நிக்ரஹம் போனாலே மோக்ஷம் / ஸாத்ய தவிதம் இல்லை ஏகம் தானே
ப்ரஹ்ம விஞ்ஞானம் ஒன்றாலே கிட்டும் -இரண்டு ஏவ காரம் -ஸாத்ய சாதக ஏகத்துவம் -சாதனம் கிம் ரூபம் –உபாசனமா -ஸ்ரவண ஞான மாத்திரமா விசாரம் மேலே
வாக்ய ஜென்ம ஞான சாமான்யம் தேவதத்தன் கிராமத்துக்கு போகிறான் -ஸக்ருத் ஞானம் –
அத்வைதி ஸக்ருத் ஞானம் -மோக்ஷ சாதனம்

உபாசனமே-சாதனம் -எப்படி அடைய படுகிறது -சாதனா சப்தகம் -கர்மா அபேக்ஷை உள்ளது -ஞான உத்பத்தி விரோதிகளை போக்க -/
வேதாந்த சாஸ்திரங்கள் -அவித்யாதிகள் நிவ்ருத்தியாலேயே -பிரதிபந்தகங்கள் போனால் பிராப்தி ஸூ யா சித்தம் /
ப்ரஹ்ம விஞ்ஞானமே -அதை உண்டாக்கும் -இரண்டு ஏவகாரங்கள்/
விதேய ஞானம் -வேதாந்தங்கள் விதிக்கும் ஞானம் -வாக்ய வாக்ய ஜென்ம ஞானமாக இருக்க முடியாதே –விதி அவசியம் இல்லையே –அப்ரயோஜனம் –
விதி பிரவ்ருத்தியை உண்டு பண்ண வேண்டுமே —
தானம் மாத்ரேண -அநுபலம்–இதனாலே -உண்டாகும் என்பது -அவித்யா நிவ்ருத்தி ஆவது காண வில்லையே –
அத்வைதி சமாதானம்
வாக்யம் கேட்டு -வாக்யார்த்தம் ஞானம் உண்டானாலும் வாசனையால் பேத ஞானம் அனுவர்த்திக்கும் -அதனால் நீர் சொல்வது சரியே –
பேத வாசனை அநாதி -இன்று தத் த்வம் அஸி உபதேசித்தாலும் -வாசனையை போக்காதே –
இதுக்கு மறுப்பு சம்ப்ரதாயம் –
ப்ரஹ்மம் ஸ்வரூபம் தவிர எல்லாம் மித்யை சொன்னாயே -பேத வாசனையும் மித்யை தானே -உன் படி –
அத்வைத ஞானம் -போக்காது என்றால் -இது தவிர வேறே சாதனம் இல்லையே –போக்கப் பட வில்லை என்றால் -நிவர்த்தகமே ஆகாதே –
பேத வாசனை எப்பொழுதுமே நிவர்த்திக்கப் படாதே இருக்குமே –
அதக-வாக்யார்த்த ஞானம் அந்நிய ஏக ஞானமே இத்தை நிவர்த்திக்கும் –இரண்டு காரணங்களால் வாக்ய ஜன்ய ஞானம் -நிவர்த்திக்கு சாதனம் இல்லை
உக்தியால் இப்படி சொல்லி -மேலே ஸ்ருதிகளால் -நிரூபணம்
தத ஸ்ருதயா
த்ரஷ்டவ்யோ–விஞ்ஞாய -அனுவாதம் பண்ணி -அறிந்து கொண்டு அறிகிறான் -விதேயம் அனுவாதம் இல்லை -மேலே ஞான விசேஷம் விதிக்கப் படுகிறது
விஞ்ஞானம் -பிரஞ்ஞானம் -சாஷாத்காரம் பலமாக கொண்ட உபாசனத்தால்
ஓமித்யேவ ஆத்மாநாம் -த்யான உபாசனை ரூப நித்யாஸன -/ மந்த்ரம் கொண்டு -ஆத்மாவுக்கு ஆத்மாவாக உள்ள பரமாத்வையே தியானித்து ஞான ரூபமான த்யானம் –
உபாசனம் பண்ணி ப்ரீதி பூர்வகமாக அநவரதம் த்யானம் பண்ணி ம்ருத்யு சம்சாரம் போக்கி –
லோகம் உபாஸ்ய லோகம் -பரமாத்மாவை என்றபடி
ஸ்ரோதவ்ய -மந்தவ்ய -நித்யாசித்வய –சதாச்சார்யர் மூலம் கேட்டு -தியானித்து மனனம் பண்ணி ஸ்திரப்படுத்தி –
த்யான விஷயம் -ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதங்களை விஷயமாகி –
ஒரு வாக்யத்துக்கு ஓன்று தான் விதேயம் இருக்கும் -/நிதித்யாசித்தவ்யம் -மற்றவை இதுக்கு -/த்ரஷ்டாவ்ய -தர்சன சமானாதிகாரம் வரை -என்றபடி –
விசிஷ்ட விதி –சாஷாத்கார பர்யந்தம் தியானம் -அன்வேஷ்டப்யா -குடைந்து தேடுவது / துழாவி தேடி -/அவன் தான் உபாசனப்படப் பண்ண வேண்டுபவன்
-இது தான் மோக்ஷ சாதனம் -வெறும் வாக்ய ஜென்ம ஞானம் ஆகாதே –
சரீர பூதன் -சேஷன் என்று உபதேசிக்கப் பட்டு -சரீராத்மா பாவம் அறிந்த ஞானம் உண்டாகி -உபாசனத்துக்கு -உபகாரம் -அநு யுஜ்யம் -என்றபடி –
வாக்ய ஜன்ய ஞானம் ஸக்ருத் –ஒரே முறை தான் ஏற்படும் -உபாசனம் –மேலே மேலே –சரீர பூதன் ஞானம் அறிந்து –அநவரதம் ஆ வ்ருத்தி பண்ணி
-அஸக்ருத் -ஆ வ்ருத்தி -உபதேசத் -ஸூ த்ரம் உண்டே –4–1–1-
தர்சன சமானாதிகாரம் வரை திரும்ப திரும்ப -அந்த தர்சன சமானாகாரமும் மீண்டும் மீண்டும் வர வேண்டும்
-ஆ பிராணாயாத் -மோக்ஷம் புறப்படும் வரை –பிரதி தினம் அகரஹ அநுஷ்டேயம்
ஞானம் வேதனம் சாமான்யம் -ஞான விசேஷம் -த்யானம் உபாசனம் –
உபதேசத் -பர்யாயம் என்று -இந்த சாமான்யம் விசேஷம் -இரண்டு பிரகாரங்கள் -மனசை ப்ரஹ்ம த்ருஷ்ட்டி பண்ணி உபாசித்து /
உபக்ரமம் உபஸம்ஹாரம் ஐக்கியம் -ஏவம் வேத –உபாசனத்தில் ஆரம்பித்து விதானத்தில் முடித்து –
-வேதனை சப்தம் ஆரம்பித்து உபாசனத்தில் ரைக்குவர் ஞானம் கொண்டாடும் வேற ஸ்ருதி /இரண்டும் பர்யாய பாதங்கள் நிரூபித்து
உபாசனை ஞான விசேஷ ஸ்வரூபம் மேலே
த்யானம் ஸ்ம்ருதி சந்ததி -தைல தாராவதி ஸ்ம்ருதி பரம்பரையாக /
அவிச்சின்ன ரூபம் -தைலதாராவத் -துருவா ஸ்ம்ருதி திடமான ஸ்ம்ருதி –தீர்க்கமாக -செல்ல -தத் லாபே-கிரந்தி -திண்ணம் அழுந்த கட்டப் பட்ட —
ஜடமான சரீரத்துடன் சேஷ பூதன் ஆத்மாவை -விடுவிக்க -இதுவே உபாயம் -/ லஷ்யம் -தர்சன சாமானாதிகாரம் கிடைக்கும் வரை தொடரும் –
முண்டக உபநிஷத் -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே -பரமாத்மா -எவனை பற்ற பரர்கள் அமரர்கள் ஆவரோ -தேவர்க்கும் தேவாவோ —
காணப்படும் பொழுது வித்யதே கிரந்தி -ஸம்சயங்கள் நிவர்திக்கப் பட்டு –ஷீயந்தே அஸ்ய கர்மாணி -தஸ்மிந் பரவரே த்ருஷ்டே –
ஆத்மாவால் த்ரஷ்டாவ்யா இத்யாதி -தர்சன சாமானாதிகாரம் வரை -ஸ்ம்ருதி பிரத்யக்ஷம் எப்படி -மானஸ கார்யம் அல்லையோ -பாவனா பிரகர்ஷம் –
ஸ்ரீ வில்லுபுத்தூரே திரு ஆய்ப்பாடி -இடை பேச்சு முடை நாற்றம் பிரத்யக்ஷம் ஆனது போலே /ப்ரீதி உடைய பரிவாகம்
ப்ரீதி இல்லாவிடில் தர்சன சாமானாதிகாரம் வராது
நாயமாத்மா -ஸ்ருதி -பிரவசன லப்யா -அவன் யாரை வரிக்கிறானோ அவன் தானே அடைவான் -/
தஸ்ய -எவன் ப்ரீதி உடன் உபாசனம் பண்ணி சாஷாத்காரிக்கிறானோ அவனை வரிக்கிறான்
பக்தி -சப்தம் சுருதியில் இல்லையே -ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களில் உண்டு
ப்ரீதி பூர்வகமான த்யானம் -ப்ரீயா ஹி ஞானி –ததாமி புத்தி யோகம் –இத்யாதிகளில் உண்டே –
பக்தி ஒன்றே சாதனம் ஸ்ரீ கீதை -அநந்ய -வேறு ஒன்றாலேயோ பிரயோஜனமாகவோ கொள்ளாமல் -/
சாதனா சப்தமி –வாக்யகாரர் ப்ரஹ்ம நந்தி -டங்கர் -சாந்தோக்யம் -பாஷ்யத்துக்கு வாக்யம் -த்ரவிட பாஷ்யம் -அதை விரித்து -அந்தராதிகாரணம் -இவற்றை காட்டி /
விவேகாதிகள் –தஸ்யா லபதி தல்லப்தி -பிராப்தி
விவேக விமோக -அப்பியாசம் -க்ரியா -பஞ்ச மஹா யஜ்ஜாதி அனுஷ்டானங்கள் -கல்யாணம் ஐந்தாவது -/
அநவசதாக/களிப்பும் கவர்வும் அற்று -என்றபடி -சாந்தோ தாந்தோ -இவை இல்லாமல் –
விவேகம் -நிர்தோஷ ஆகாரம் சரீர மனஸ் சுத்தி -மூலம் இவை -/ ஜாதி ஆச்ரய நிமித்த ரூப தோஷ த்ரயம் அன்னத்துக்கு -/காய சுத்தியே விவேகம் /
ஜாதி தோஷம் -ஸ்வரூபேண ஆகாரம் இல்லை -/ ஆச்ரய -நிஷித்த வாஸ்து இல்லை -மிலேச்சன் -தகுதி அற்ற பாத்திரம் -/நிமித்த -உச்சிஷ்டம் -கேசாதிகள் -/
ஆகார சுத்தவ் சத்வ சித்தவ -அந்தக்கரணம் அர்த்தம் இங்கு -சத்வ குணம் -ஞானம் உண்டாக / சத்வம் -ஐந்து -சர்வ சத்வ மனோகரம் -போலே /
சர்வ சத்தவ த்ருவா ஸ்ம்ருதி -க்கு அபேக்ஷிதம் -முதல் சாதனா சப்தகம்
விமோகம் -காமம் -சூத்ர பதார்த்தங்களில் -ஆசை /விடுபடுதல் விமோகம் -சாந்த உபாஸீத -காமத்தால் விடுபட்டு க்ரோதம் அற்று –
அப்பியாசம் மூன்றாவது -ஆலம்பனம் சுபாஸ்ரய விக்ரஹம் -த்யானம் பன்ன -புன புன சிந்தனம் -க்ஷணம் இடை இல்லாமல் -அத்யந்த ப்ரீதி பூர்வகம் /
க்ரியா -பஞ்ச மஹா யஜ்ஜாதி அனுஷ்டானங்கள் -நான்காவது -நித்ய நைமித்திக கர்மாக்களுக்கு உப லக்ஷணம் -சக்தி காட்டி செய்யாமல் இருக்க கூடாது –
சக்திதகா கிரியா -ப்ரஹ்ம ஞானம் ஏற்பட இது முக்கியம் -அந்தகரண சுத்தி ஏற்பட –
பிரயோஜன அபிஷாந்தி இல்லாமல் ஆராதன ரூபமாக செய்ய வேண்டும்
கல்யாணம் -அடுத்து -சத்யம் ஆர்ஜவ தயா -சர்வ பூதா தயா -தானம் -அஹிம்சா-நல்ல சிந்தனம் – –இத்யாதிகள்
-சத்யம் குணமா -வார்த்தையா -ஹேது நல்ல குணம் தானே -சத்யேச்வ லப்யா பிரமாணம் -விராஜு –ராஜசாதிகள் அற்று –
அநவசதாக-தேச கால -துக்கம் நினைத்து மனஸ் மங்காமல் -அளவற்ற துக்கம் சுகம் யோகத்துக்கு பிரதிபந்தகங்கள்
களிப்பும் கவர்வும் அற்று -என்றபடி -சாந்தோ தாந்தோ -இவை இல்லாமல் –
வித்யாஞ்ச அவித்யாஞ்ச -கர்மம் -அவித்யா சப்தம் இங்கு / ஞானம் வித்யை சொல்லி -சேஷம் கர்மா -சாத்விக தியாகங்கள் உடன் செய்யும்
கர்மா யோகம் -இரண்டும் உபாதேயங்கள்- துல்யமாக –
சாஸ்த்ர ஜன்ய ஞானம் -கர்மம் இரண்டும் -ம்ருத்யு ஞான உத்பத்தி பாபங்களை போக்கி கொண்டு -சாத்விக தியாகங்கள் உடன் அனுஷ்ட்டிக்கப் பட்ட நித்ய நைமித்திக கர்மாக்கள்
ஸ்ரீ விஷ்ணு புராணம் -ப்ரஹ்ம வித்யை -ஆராதன ரூபம் சாத்விக கர்மாக்கள் -மிருத்யுவை கடக்க -/
ப்ரஹ்ம உபாசனை ரூபமான ஞானத்துக்கு கர்மா அபேக்ஷிதம் என்றதாயிற்று /
விகித கர்மாக்கள் தியாகம் உடன் செய்யாமல் –நிஷித்த கர்மமாக்கல் செய்வது -ஞான உத்பத்திக்கு விரோதிகள் –
சத்வ குணம் -ஞான உத்பத்திக்கும் வர்த்தனத்துக்கும் வேண்டுமே –
தைத்ரியம் -தர்மேனா -வர்ண ஆஸ்ரம விதித்த -ஆராதன ரூபம் -செய்து பாபங்களை போக்கி -/
எந்த கர்மாக்கள் அபேக்ஷிதம் -ஸ்வரூபம் தெரிய வேண்டும் -அனுஷ்டானம் அறிய வேண்டும் -பலன்களையும் அறிய வேண்டும் -ஆகையால் பூர்வ மீமாம்சை -அவசியம் —
கர்மா விசாரம் தான் பூர்வ வ்ருத்தம் என்பது ஸ்பஷ்டம் /நித்ய அநித்ய பலன் அறிய இவை விசாரம் வேண்டுமே –
உபாசனா ஞானம் -வேண்டும் -வாக்யார்த்த ஞானம் மட்டும் போதாது -பக்தி ப்ரீதி – விவேகாதிகள் கொண்டு அடைந்து
-கர்மாக்கள் செய்து ஞான உத்பத்தி விரோதிகளை போக்கி -/கர்மா விசாரம் பூர்வ வ்ருத்தம் என்று நிரூபணம் –
நான்கு விஷயமாக பிரித்து அறிந்து லகு சித்தாந்தம் மனசில் பதித்து கொள்ள வேண்டும் –

மஹா பூர்வ பக்ஷம் -ப்ரஹ்மம் பற்றி -உபேயம் பற்றி பிரதி பக்ஷம்
ப்ரஹ்மம் -அசேஷ விசேஷ ப்ரத்ய நீக சின் மாத்ரம் அத்வைதி
இதை தவிர வேறே இல்லை முழுவதுமான -பேதம்
மூன்று வித பேதங்கள் இல்லாமல் -ஸ்பர்ச ரஹிதம் -ப்ரத்ய நீக –
பேத ஸ்பர்சம் அற்ற அத்யந்த அபேதம் / சஜாதீய விஜாதீய ஸூ கத பேதங்கள் ஸ்பர்சம் இல்லாத படி /
தோப்பில் மரங்கள்–தென்னை மரம் வாழை மரம் / –வாழை மரங்களுள் பேதம் / தண்டு வாழைக்காய் அவயவ பேதங்கள் –
அசேதனம் -விஜாதீய பேதம் ப்ரஹ்மதுக்கு
சேதனம் -சேதனத்வம் ஞான ஆஸ்ரயம் ப்ரத்யக் -சஜாதீயம் -அஹம் என்று அறிவான் –ஞான ஸ்வரூபம் -இத்யாதியால்
ஸூ கத பேதம் குணங்கள் விபூதிகள் இத்யாதி –
ப்ரஹ்மம் ஏக மேவ –/ சூன்யம் இல்லை சின் மாத்ரம் ஞானம் — ஜேயம் ஞாதா -/ நிரூபிக விஷயம் -ஆஸ்ரயம் -இல்லாத ஞானம் உண்டோ
கட விஷயம் தேவதத்தனுக்கு -ஞானம் உடன் பிரிக்க முடியாத -வெறும் ஞானம் மாத்ரம் -என்றவாறு -/
தத் அதிரேக -நாநா வித -ஞாதுரு ஜேய விஷயங்கள் -தத் க்ருத –ஏவம் ஞான நிரூபிதம் –ஞான பேதங்கள் -/ கட படா ஞானம் தேவ தத்தன் ஞானம் -பரிச்சின்னம்
ஒரே அபரிச்சின்ன அகண்ட ஞானம் மாத்திரமே ப்ரஹ்மம் -மித்யா ரூபம் -பிரமத்துக்கு அதிஷ்டானம் வேண்டுமே -சர்ப்பம் பிரமத்துக்கு கயிறு வேண்டுமே
-சாத்ருஸ்யம்-இருக்க வேண்டும் -/
பரிகல்பிதம் -ஞானத்திலே கல்பிக்கப் பட்டவை இவை எல்லாம் -ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மேல் ஏற்படும் பிரமம் என்றபடி -/
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -அத்யந்த நிரபேஷ ஸ்ருதி வாக்யம் பூர்வ வாக்ய சாபேஷம் இல்லாத ஸ்ருதி வாக்யம் /ப்ரஹ்ம ஸ்வரூப உபதேச வாக்கியங்களில் பிரதானம் இது –
சத் என்ற பதார்த்தம் ஒன்றே -இதம் -என்று -நாநா விதமாக பார்க்கும் ஜகத் –
இதம் அக்ரே -பூர்வ காலத்தில் -சத் ஏவ -ஒன்றாகவே -அவதாரணம் -வியதிரிக்தம் நாஸீத் -விஜாதீய பேத நிவ்ருத்தி /சத் மட்டுமே இருந்தது அசத் இல்லை
ஏக மேவ –சஜாதீய நிவ்ருத்தி -அன்யோக விவச்சேதம் /சத்துக்களில் வேறே ஒன்றும் இல்லை -என்றபடி -/
அத்விதீயம் -இதை போல் வேறு ஓன்று இல்லை -ஸூ கத பேதம் நிவ்ருத்தி -தன்னுள்ளே -குண விக்ரகாதிகள் இல்லை -அவஸ்தா பேதங்கள்
பரம் வ்யூஹம் வைபவம் அர்ச்சை அந்தர்யாமி -சேஷ்டிதங்கள் –
முண்டோகம் அபரா வித்யை–சாஸ்திரங்கள் ஞானம் -வாக்யார்த்த ரூபம் –தாழ்ந்த -அவித்யா நிவ்ருத்தி ஏற்படாது
-பரோக்ஷ ஞானம் -சாஷாத்காரம் அடைய உபயோகம் இல்லை / -பரா வித்யை -உபாஸனாதிகள் தான் உண்டாக்கும் -சப்த ப்ரஹ்ம -வாக்யார்த்த ஞானம் -/
அத -பரா -அக்ஷரம் விகாரம் அற்ற ப்ரஹ்ம ஸ்வரூபம் அதிகம்யதே-/அக்ராஹ்யம் -அக்ரேசாயம் -இந்த்ரியங்களால் -வியாபார நிரபேஷனாய்
அகோத்ரம் -நாம ஏக தேசம் -வர்ணம் ரூப ஏக தேசம் நாம ரூப ரஹிதம் அவர்ணம் / சஷூஸ் நிரபேஷமாக -சேதன அசேதன வியாவிருத்தி-
வித்யையால் அறியப் படுபவன் –மனம்அகம் மலம் அற –இருக்க மாட்டாதே சொல்லி
நித்யம் விபு சர்வகத -கால தேச வஸ்து பரிச்சேத ரஹிதம் சத்யம் ஞானம் அனந்தம் / அளவற்ற –
தர்ம பூத ஞானம் காலம் தேச பரிச்சேதம் உண்டு வஸ்து பரிச்சேதம் இல்லையே /ஆத்மதவென எல்லா வஸ்துக்களிலும் உள்ளான்
நித்யம் -கால பரிச்சேதம் / விபு -தேச பரிச்சேதம் / சர்வகத -வஸ்து பரிச்சேதம்
ஜீவன் ஸூ ஷ்மம்/-ஸ்தூலம் கொண்டு அழிக்க முடியாதே /அணு-ஸூஷ்மம் என்றபடி –
ஈஸ்வரன் அதி ஸூ ஷ்மம் -ஜீவனையும் வியாபித்து –
தத் அவ்யயம் விகாரம் இல்லாமல் பூத யோனி உபாதான காரணம் -இவை எல்லாம் ப்ரஹ்ம ஸ்வரூபம் –
உபாதானம் -விகாரம் அடைந்து கார்யம் -காரியமாக ஆக்கும் -இவையும் –ஆகியும் ஆக்கியும் -தன்னுள்ளே -கார்ய பதார்த்தம் ஆகியும் ஆக்கியும் நிமித்த உபாதான —
ம்ருத்ப்பண்டம்-நாம ரூப விகாரம் குடம் –ப்ரஹ்மதுக்கும் விகாரம் உண்டோ என்னில் -அதை நிவ்ருத்தி
இதம் -ஜகத் -ஆஸீத் -ப்ரஹ்ம லக்ஷண வாக்யம் -/ இமானி–காரண வாக்யம் –
ஸ்வரூப சோதக வாக்யம் சத்யம் ஞானம் அனந்தம் ஸ்ருதி –
லோக பதார்த்தம் போலே இல்லை -உபாதானமாக இருந்தும் விகாரம் அடையாது –
சத்யம் -விகார ரஹிதம் -மாறுபாடு அடையாமல் -ஏக ரூபம் –
ஞானம் -ஜட வியாவர்தம் -ஸூ யம் பிரகாசம் -தர்ம பூத ஞானம் தர்மி ஸ்வரூபம் சுத்த சத்வம் த்ரவ்யம் – ஞானம் -/
சத்யம் ஞானம் தர்மம் இல்லை தர்மி -இவை –
அனந்தம் -பரிச்சின்ன த்ரவ்யம் வியாவருத்தம் -இதுவும் குணம் இல்லை -தர்மி தான்
தர்ம விசிஷ்ட தர்மி பரம் நம் சம்ப்ரதாயம் –
அத்வைதி -ஸ்வரூப பரம் -த்ரவ்யம் -சாமானாதி கரண்யம் தர்மத்துக்கும் தர்மிக்கும் வராதே அதனால் என்பர் /
அத்யந்த விலக்ஷணம் -உபாதானமாக இருந்தாலும் விகாரம் அடையாது –ஸ்வரூப சோதக வாக்யத்தால் -இதை காட்டி –
நிஷ்கலம் -அவயவம் இல்லாமல் கலா -அவயவம் / நிஷ்க்ரியம் கிரியைக்கு ஆஸ்ரயம் இல்லாத /சாந்தம் -ஜரா மரணாதிகள் இல்லாமல் /
நிரவத்யம் -நிரஞ்சனம் -தோஷ சம்பந்தம் இல்லாமல் புண்ய பாப கர்மா சம்பந்தமும் கர்மா பல போக்த்ருத்வமும் இல்லாதவன் –
/சர்வவித குணங்களும் இல்லாமல் -ப்ரஹ்மம் ஞான மாத்ரம் –ஞானத்துக்கு விஷயமும் ஆகாது ஞானத்துக்கு ஆச்ரயமும் இல்லை –
/யஸ்ய அமதம் தஸ்ய மதம் -ப்ரஹ்மம் ஞானத்துக்கு விஷய பூதம் என்று இருப்பவன் அறிந்தவன் ஆகிறான் -யஸ்ய மதம் தஸ்ய அமதம்-அறிந்தோம் என்று
இருந்தவனாகில் அறியாதவன் ஆகிறான் -ப்ரஹ்மம் ஞானத்துக்கு விஷயம் ஆகாதவன் என்றே அறிய வேண்டும் -ஞானத்துக்கு விஷயம் இல்லை
விஞ்ஞானதாம் அவ்விஞ்ஞாதம் -கேனோ உபநிஷத் -/அனைத்தும் மித்யா பூதம் /
ந த்ருஷ்டேயே -த்ருஷ்ட்டி -ஞானம் -ஞாதா -த்ரஷ்டா /த்ருஷ்டேகே பஞ்சமி -ஞானம் வியாதிரிக்த ஞாதா ந பேசியதே -அறிய தகாது பிருஹதாரண்யம்
மதி மந்தா இதே போலே அறிய தகாது –
நிருபாதிக ஆத்ம சப்தம் பரமாத்மாவுக்கு வாசகம் நம் சம்ப்ரதாயம் –
காணும் சர்வமும் ப்ரஹ்மமாகவே காண்பவன் எதை காண்பான் -ந கச்சித் பேசியது -யாரும் காண்பது இல்லை எதையும் காண்பது இல்லை –
வாசா ஆரம்பணம் ஆலம்பனம் -ஸ்பர்ச ரூப விவகாரம் -கடம் -அதுக்காக ஏற்பட்டது -நாம ரூபங்கள் விகாரம் மாத்ரம் /
சம்சாரம் -அவித்யை மூலம் என்ன -வேறு பட்டவன் அல்ப பேதம் பார்ப்பவன் பயம் பவதி சம்சாரம் அடைகிறான் என்றபடி
அந்தரம் சப்தம் பேதம் -உது அந்தரம் க்ருதே -யஹா ஆத்மாநாம் அத்யந்தம் -பஸ்ய பயம் பவதி -ஸ்ருதி வாக்கியங்கள் –
ஸூ த்ரங்கள் மேலே -அத்யந்த அபேத ரூபம் –545 சூத்ரம் -அந்நியதா சித்தம் அர்த்தம் -2-ஸூ த்ரங்கள் காட்டி –
அலங்க்ருத்ய சிரைச்சேதம்–
அப்ருதக் சித்த சம்பந்தம் -ஞான சங்கோசம் –ஸ்தான தோபி- பரஸ்ய ஸர்வத்ர உபய லிங்கம் ந –
-ஸமஸ்த ஹேயா ப்ரத்ய நீகத்வம் கல்யாண குணாத்மகம் -15-ஸூ த்ரங்கள் இதில் இரண்டாவது பெரிய அதிகரணம் இது –
அத்வைதி -ந சப்தம் -தோஷ நிஷேதத்துக்கு கொள்ளாமல் உபய லிங்கம் மறுக்க -கொள்ளுவான்
உபய லிங்கம் -ஸ்தானம் ஸ்தானி பாவங்கள் அற்றது -அந்நியதா சித்தமாக அர்த்தம் -ஸ்வரூப வியாதிரிக்த தர்மங்கள் இல்லை –
சொப்பனம் பதார்த்தங்கள் மித்யை -மாயா மாத்ரம் து -அதை த்ருஷ்டாந்தம் ஜகத்தில் உள்ளவற்றுக்கு /மாயை –
இதிஹாச புராணம் கொண்டு மேலும் -ஸ்ரீ விஷ்ணு புராணம் பேதம் -நிரஸ்த பேதம் -அவகாசம் அற்றவை
-நிரஸ்த ஸமஸ்த பேதம் -த்ரிவித பேத ரஹிதன் -சத்தா மாத்ரம்– அகோசரம் -வசசாம் -சத்தா -ஸ்வரூபம் மாத்ரம் -/
தத் சம்பந்த நிரஸ்தம் ஸ்வரூப நிரூபிக்க தர்மங்கள் நிரூபித்த ஸ்வரூப விசேஷங்கள் இல்லை
வசசாம் அகோசரம் -வாக்குக்கும் மனசுக்கும் கோசாரம் அல்லன்-விஷய பூதன் அல்லன் –/ஆத்ம சந்தேப்பயம்- ஸூ யம் பிரகாசம் -சூன்ய விஷயம் இல்லை /
தத் ஞானம் -ப்ரஹ்மம் என்ற பேரை கொண்டது -தத் ப்ரஹ்மம் ஞானம் என்று சொல்லாமல் /ப்ரஹ்ம சம்ஹிதம் –
புத்த மதம் இதுவரை -ப்ரஹ்மம் என்ற பேரை சொல்லி –
தத் ப்ரஹ்மம் சொன்னால் ப்ருஹத்வாத் குணங்கள் சொல்ல வேண்டி இருக்குமே – கோடீஸ்வரன் சொன்னால் எத்தனை கோடி கேள்வி வரும்
-கோடீஸ்வரன் பேரை கொண்டவன் சொன்னால் அந்த கேள்விகள் வராதே /அதனால் தத் ஞானம் ப்ரஹ்ம சம்ஹிதம் /என்பான் –
ஜீவன் ப்ரஹ்ம பேதம் இல்லை -/ வராஹ -சனகாதிகள் ஸ்தோத்ரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -நான்கு -ஸ்லோகங்கள் -சதுஸ்லோகி -ப்ரஹ்மாத்வைதம்
ஞான மாத்ரம் -பின்னம் பார்ப்பவன் –
ராகு குணம் ஆதி ஜடா பரதர் -ஆத்ம உபதேசம் -நான்கு -சதுஸ்லோகி -ஜீவாத்வைதம்
இரண்டையும் காட்டி ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் என்பர் அத்வைதிகள் -மொட்டை தலைக்கும் முழம் காலுக்கும் -முடிச்சு போடுவது போலே
நாமும் ப்ரஹ்மதுக்கு சஜாதீயம் இல்லை -ஓத்தார் மிக்கார் இலை -/ ஜீவனுக்கு விஜாதீய பேதம் இல்லை -இது தான் ஜீவ ஏக -சங்கை அர்த்தம் இல்லை -ஒரே பிரகாரம் என்றபடி /
யோகி த்ருஸ்யமான பரமாத்மா ஸ்வரூபம் ஏகத்துவம் -கீழே சொல்லி இதை சொல்லிற்று –
பிராந்தி தர்சனம் மித்யா விஷயம் –த்வம் ஏக ஏவ பரமாத்மா -/உபய லிங்கம் மூர்த்தம் மூர்த்தா மூர்த்தம் இவை இல்லை -இதுவே சங்கரர் உபய லிங்கார்த்தம்
– ப்ரஹ்மம் அமூர்த்தம் ஒன்றே –
யோக ரூபம் ஞானம் இல்லாதவர்கள் பிராந்தியால் இவற்றை பார்க்கிறார்கள் -சம்சாரத்தில் இதனால்
ஞானம் -ஞான ஸ்வரூபம் பரமாத்மாவை -உள்ளது படி அறிந்தவர்கள் -தன்னையே ப்ரஹ்மம் -சர்வம் ஞானம் என்று அறிந்து மோக்ஷம் –
ஏக மயம் -ஏகமேவ -தேகம் பல -ஆத்மாக்கள் ஒன்றே -என்னை தவிர வேறே ஜீவன் இருப்பான் ஆகில் -ஜடபரதர்–சரீர பேதமே உண்டு
-வேணு -ஒரே காற்று ஏழு ஸ்வரங்கள் -த்ருஷ்டாந்தம் காட்டி –
ஸோஹம் சஜத்வம் – -ஒரே ஆத்மா -பேதம் -அன்யோன்ய பரஸ்பர ப்ரஹ்ம ஆத்ம பேதங்கள் விடு -உபதேசம்
-ரகுகுணன்-பேதங்களை -விட்டு பரமாத்மா த்ருஷ்ட்டி அடைந்தான் -ஸர்வத்ர ஞான ஸ்வரூபம் ப்ரஹ்மா என்று உணர்ந்தான் –
ப்ரத்யக்ஷமாக பார்க்க மித்யை சொல்வது -எப்படி என்னில் -அசத் என்று சொல்ல வில்லை மித்யை -/யதா வஸ்தித ஞானம் இல்லாமல் –
பிரதீயமானம் -தோற்றம் அளிக்கும் தன்மை இருக்க வேண்டும் –கயிறு சர்ப்பம் போலே -/இது முதல் தேவை -அசத் இல்லை –ஸ்திரமாக இருந்தால் சத்தாகும்
ஞான நிவர்த்தித்தவம் -யதா வஸ்தீதமான -உள்ளது உள்ளபடியான ஞானம் வந்தால் நிவர்த்தகம் ஆகுமே /
மித்யைக்கு இப்படி லக்ஷணம் சொல்வர் –
பிரதீயமான பூர்வகம் -/ பாதமும் இருக்க வேண்டும் -சத் அசாத் இரண்டு என்று நிர்ணயிக்க முடியாமல் இருக்க வேண்டுமே
அதிஷ்டானம் ப்ரம்மத்துக்கு ஆஸ்ரயம் -சர்ப்பம் -கயிறு / சிப்பி -போல்வன –
ஆப்தன் உபதேச அனந்தரம் அசைவு இல்லாமல் சர்ப்பம் இல்லை -முன்பு நினைத்தது பாதகம் அடையும் -ஆக இரண்டும் இருக்க வேண்டும் மித்யை -பிரதீயமானமும் பாதகமும் –
தத்ர -தத் கல்பனம்-தோஷ வசாத் –ஏவ –/
ஏவம் சின் மாத்ர- பரே ப்ரஹ்மணி அதிஷ்டானம் –தோஷ பார்ப்பித்தம் இதம் இந்த ஜகத் -பேதம் சர்வம் -தேவாதிகள் -தஸ்மிந் ஏவ பரிகல்பிதம்
யதா வஸ்தித ப்ரஹ்ம ஸ்வரூபம் அஹம் ப்ரஹ்மாஸ்மி ஏகத்துவ ஞானம் அறிந்து -அவபோதம் –உபதேசத்தால் வந்த வாக்ய ஜன்ய ஞானம்
– -ஞானத்தால் –பாதகம் நிவர்திதம் ஆகும் –சொன்ன லக்ஷணம் இரண்டும் -காட்டி –
அவித்யை -தோஷம் -அநாதி -இதனால் பிரமிக்கப்படும் ஜகத் -ஜகத்தால் அவித்யையா -அவித்யையால் ஜகமா -என்றால்
அநாதி -என்பதால் -சக்கரம் -/ சத் அசத் அநிர்வசனம் -வேறே பதார்த்தம் இல்லை -பாவ அபாவ ரூபம் இல்லை -/ அத்வைதம் சித்திக்க -இது பதார்த்தம் ஆகக்கூடாதே/
ப்ரஹ்ம ஸ்வரூபம் திரோதானம் உண்டாக்கும் இது -பொய் தோற்றம் அதுக்கு மேலே -அஞ்ஞானம் கொண்டு விவித விச்சேபம் பண்ணும் என்றபடி
-சத்தாக இருந்தால் ஞான பாக்யத்வம் வராதே -அசத்தாகவும் இல்லாமல் -இருக்கும் –
தோஷஸ் ச -சக்கரம் பூர்வ வாக்கியத்தில் சொன்னதுடன் சமுச்சயம் –
ப்ரஹ்ம ஸ்வரூப திரோதானம்–விவித விச்சதம் —இத்யாதி –நான்கு விசேஷணங்கள் அவித்யைக்கு / ஏகமேவ அத்விதீயம் -அதுக்கு விரோதி பஹு சத்விதீயம் -அவித்யையால் –
விருத்த ஆகாரம் -பிரதீப மயம் /
தேஷாம் சத்யானாம் -அபிதானம் மூடப்பட்டு -தமஸ் -ந அசத் ஆஸீத் ந சத் ஆஸீத் —ப்ரஹ்மம் போலே அநாதி பூத கால நிர்தேசம்
-/தம ஆஸீத் -அத்யந்த அஞ்ஞானம் -என்றவாறு –
விவித விச்சேதம் -இந்திரா மாயா விதி-இந்திரா சப்தம் -ஆத்மா-குறித்து – அவித்யையால் -அநேக ரூபங்கள் -தேவாதி -மம மாயா துரத்தயா –கடக்க முடியாது –
ஸ்ரீ விஷ்ணு புராணம் -நான்கு ஸ்லோகங்கள் காட்டி –யதா பகவான் -ஆத்மாவை குறிக்கும் இங்கு –பிரகரணாத் –
சர்வ கர்ம ஷயத்தால் -ஞான உத்பத்தி –யதா -நிவர்த்தக ஞானம் -தோஷம் அற்ற நிஜ ரூபி -அஹம் ப்ரஹ்மாஸ்மி –நிஜம் ஆத்ம ஸ்வரூபம் —
ததா -சங்கல்பம் -அவித்யா சாம் கல்பிதம் -ஒன்றாக்கி பிரமித்து -அத்வைதிகள் -பஹு பவன சங்கல்பம் சர்வஞ்ஞான் நமது
-அத்வைதிகள் கல்பிதம் என்பர் பிரமத்துக்கு ஹேது -சங்கல்பம் அஞ்ஞான ரூபமான சங்கல்பத்தால் ஸ்ருஷ்டிக்கிறான் /
தத் ஏகம் பஸ்யதி ஒன்றாக கண்டால் மோக்ஷம் -அடைகிறான் -/
ஆத்மாவை ப்ரஹ்மமாக அபரோக்ஷம் -அனுபவம் உடையவன் -/ அந்தரம் -பேதம் என்பர் அவர் -இடைவெளி நாம்
-சிறிது வேறு பாடு காண்பவன் -பயம் பவதி சம்சாரம் அடைகிறான் -/பகவத்
சிந்தனம் இடைவெளி உண்டானால் சம்சார ஹேது நாம் சொல்கிறோம் /
அத்ருஸ்யயே இந்திரியங்கள் விஷயம் இல்லை / அநாதியே அனிருக்குதே நிர்வசனம் -ஆஸ்ரயமாக கொள்ளாதவன் நிஷேத ரூபம் -நான்கும் –
நிர்விசேஷ வஸ்து ஞானத்தால் மோக்ஷம் —தஸ்மிந் பராவரே த்ருஷ்டே –சாஷாத்காரம் –கைவல்யம் நமக்கு -இவர்களுக்கு ஆத்மாவே ப்ரஹ்மம் –
ஹ்ருதய கிரந்தி முடிச்சு -அவிழும் -சித்யந்தே சர்வ சம்சயம் -ஷீயந்தே கர்மாணி /பரனையும் அபரனான தன்னையும் ஒன்றாக பார்த்தான் ஆகில்
-ப்ரஹ்ம ஏவ ப்ராஹ்மைவ பவதி ஞான மாத்ரத்தால் அவித்யை நிவர்த்தி –
ப்ரத்யக்ஷம் -இந்திரிய ஜன்ய விஷயம் -சாஸ்திரம் -இரண்டுக்கும் விஷயம் வேறு வேறு விரோதம் வாராது -சாஸ்திரம் -ப்ரத்யக்ஷ விருத்தம் கதம் –
நேராக பதில் சொல்லாமல் –சர்ப்பம் கயிறு -எப்படி பதில் கேள்வி -இதற்கு பதிலே நான் உனக்கு சொல்லும் பதில் என்றவாறு –
சப்தத்தால் வாக்ய ஜன்ய ஞானத்தால் –பிரமம் போனதே இங்கும் -அதே போலே அங்கும் என்றபடி –
அங்கு இரண்டும் பிரத்யக்ஷம் -வாக்ய ஸ்ரவணம் அனந்தரம் பார்த்தான் -சர்ப்பம் இல்லை –துஷ்ட இந்திரிய ஜன்ய ஞானம் அதுஷ்ட இந்திரிய ஜன்ய ஞானத்தால் போனது –
சாஸ்திரம் பிரபலம் அத்வைதிக்கு -நமக்கு இரண்டும் அந்நிய விஷயம் -இரண்டும் வேறே வேறே சொல்வதால் சாமான்ய பலம் –
சாஸ்திரம் கேட்டு -ஸ்ரவணா ப்ரத்யக்ஷம் -அர்த்தம் புத்தி –மூலம் /ப்ரத்யக்ஷமும் -சாஸ்திரம் மூலமாக கொண்டதால் -எவ்வாறு நிவர்த்திகம் ஆகும்
தோஷம் உடைய இந்த்ரியங்களால் கிரகிக்கப் பட்ட ஞானம் துர்லபம் –பேத வாசனை -அநாதி -சாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் நிவர்த்திகம் -/
இந்திரியங்கள் ப்ராக்ருதம்-தோஷம் -இருக்குமே / சாஸ்திரம் உத்பத்தி விநாசம் அற்ற நித்யம் -அவிச்சின்ன சம்ப்ரதாயம் -நிரபேஷ பிரமாணம் -நிர்தோஷம்-
மூலம் மூலி -சம்பந்தம் -ப்ரத்யக்ஷம் சாஸ்திரம் /அனுமானம் -கூட மூலம் பிரத்யக்ஷம் -/ அனுமானம் பாதிக்கும் -மூலமாக உள்ள ப்ரத்யக்ஷத்தை
–சாஸ்திரமும் அதே போலே பாதிக்கலாமே
ஜ்வாலா பேத அனுமானம் ஜவாலை ஐக்கிய ப்ரத்யக்ஷத்தை பாதிக்கும் -பூர்வ உத்தர –ஜ்வாலா பேதம் ஸாமக்ரியை பேதம் உண்டாகிறதே –
வேதம் பகவான் மூச்சு காற்று -ப்ரம்ஹதாரண்யம் -அப்வருஷேயம் —நித்யம் நிர்தோஷம் —
வேதங்களுக்கும் பேத அபேத வாக்கியங்கள் –ஜ்யோதிஷட காமம் ஸ்வர்க்க -பேதம் -சேதன பேத கர்மா பேதங்கள் சொல்லப் படுகின்றனவே –
பூர்வ -உத்தர -அபர வாக்யம் பூர்வ வாக்கியத்தை விஞ்சி இருக்கும் -/ அவச்சேதம் —உபநிஷத் வாக்யம் அத்வைத ஸ்ருதிகள் கர்மா காண்ட ஸ்ருதியை பாதிக்கும்
ச குண நிர்குண வாக்கியங்கள் உபநிஷத்துக்களிலும் உண்டே என்னில் –சர்வஞ்ஞன் சர்வவித் சத்யகாம ஸத்யஸங்கல்பன் -ச குண வாக்கியங்கள் உண்டே /
ப்ரஹ்ம ஸ்வரூப உபதேச பரமான வாக்கியங்கள் இவை /கலந்து கலந்து வரும் ஸ்தான பிரதானம் கொண்டு -நிர்ணயிக்க முடியாதே
கடம் சொல்லி நிஷேதம் -சொல்ல வேண்டுமே -பிரதியோகி -பேதம் சொல்லி அபேதம் சொல்லலாம் -ஸ்தான க்ரமம் -கொள்ளாமல் அர்த்த க்ரமம் கொண்டு நிர்ணயிக்க வேண்டும் –
நிர்குண வாக்ய சாமர்த்தியத்தால் சகுண வாக்கியங்கள் நிஷேதம் / சாஸ்திரம் பிரத்யக்ஷம் சொல்லும் விஷயத்தை சொல்லாதே -அதீந்த்ர விஷயம் -ப்ரத்யக்ஷத்துக்கு –விஷயமாகாத ஒன்றையே சாஸ்திரம் சொல்லும் /
சன்மாத்ரம் சத்தா மாத்ரம் –ஸ்வரூபம் -சத்தா -தர்மி -/ மாத்ரம் -தர்மங்களை விலக்கி/ சாஸ்திரம் இதையே போதிக்கும் -/கடோபி-அஸ்தி -பவதி -சத்தா பிரயோகம்
-அஸ்தி ஏக ரூபம் -கட படாதிகள்–பாத மூலங்கள் –பேதங்கள் பிரதியோக சாபேஷம் -அன்யோன்ய அபாவம் –கடம் படம் இல்லை -இதன் அபாவம் அதில் உள்ளதே -/
அபாவம் -மலடி மகன் இல்லை -சொல்ல முடியாதே –அன்யோன்ய அபாவம் ஏவ பேதம் பிரதியோகி அபேக்ஷிக்கும் -அஸ்தி சத்தா மாத்ரம் பிரதியாகி அபேக்ஷிக்காது
ப்ரத்யக்ஷம் ஏக க்ஷணம் -உண்டாகும் க்ஷணத்தில் கிரகிக்கப்படும் -/அயம் சர்ப்ப பிரமித்து போலே கடம் அஸ்தி கடம் பிரமம் -என்பர் /
அஸ்தி சன்மாத்ரம் –கடம் படம் ச பக்ஷம் -த்ருஷ்டாந்தம் -கயிறு பாம்பு பிரமம் -/
யத்ர யத்ர அனுவர்த்தமானம் -சத் -வ்யாப்தமான ப்ரஹ்மம் -/ அயம் இயம் இதம் -லிங்கம் -பேதங்கள் -வஸ்து நிர்தேசம் இல்லை –
ஞானம் நித்யத்வம் ஸ்வயம் பிரகாசத்வம் இரண்டும் -சொல்லி –விஷய ஆஸ்ரய பேதங்கள் –
அகண்ட ஏக ஞானம் -நித்யத்வம் தர்மங்கள் இல்லை -வஸ்து ஸ்வரூபம் தான் வஸ்து தர்மங்கள் இல்லை

சாமானாதி கரண்யம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -சப்த சமுதாயம் -தர்மி ஸ்வரூபம் –சப்தங்கள் எல்லாம் ஏகம் குறிக்க வேண்டுமே -ப்ரஹ்ம ஸ்வரூபம்
கருப்பு யுவா தேவ தத்தன் பார்த்த பின்பே ஒருவன் என்று அறிவோம் -இங்கு விசேஷண பேதாத் விசிஷ்ட பேதாத் –/மூன்று விசேஷணங்கள் ஒரு விசேஷயம் –
-ஞானம் ஒரு சமயத்தில் ஒன்றை கிரகிக்கும் -யுகபத் இல்லாமல் கிரமேன கிரகணம் -சத்யத்வ விசிஷ்ட ப்ரஹ்மம் -ஞானம் -கொண்டால்
சத்யத்வமும் ப்ரஹ்மமும் -விசேஷயங்கள் ஆகும் -குணத்தால் விசேஷணமான குணம் வரும் –தயைக்கு தயை லக்ஷணம் -கருணை நிஷ்கருணா தயாளு கமலா கேள்வன் —
குணத்துக்கு குணம் ஆஸ்ரயம் ஆகாதே -திருவேங்கடமுடையானுக்கு தயை உண்டு -தயைக்கு தயை இல்லையே –
ஆக யுகபாத் க்ரமேன இரண்டும் சித்திக்காது -என்றதாயிற்று –
சத்யம் -விகாரம் அற்றது -தன்மை உடையது என்றது அல்ல -ஸ்வரூப பரம் / ஞானம் ப்ரஹ்மம் -ஜடம் அல்லாதது / அனந்தம் பரிச்சேதம் அற்றது
அதிகார அஜட அபரிச்சின்ன வஸ்து ப்ரஹ்மம் —
இதர வஸ்து வியாவர்த்தி தானே வஸ்துவுடைய ஸ்வரூபம் –/ப்ரஹ்ம வியதிரிக்த பதார்த்தங்கள் -விகாரம் -ஜடம் பரிச்சின்ன -இதை காட்டவே மூன்று பாதங்கள்
பர்யாய பாதங்கள் இல்லை -ஸ்வ வியதிரிக்த ஆகாரம் மூன்று படிகளில் காட்டும் இவை என்றவாறு -சாமானாதி கரண்யம் -அமையுமே அதனாலே -/
ஸ்வார்த்தம்-கிடைக்க -விகாரம் அற்றவை லக்ஷணை அர்த்தம் சொல்லுவான் என்னில் – -கங்காயாம் கோஷா போலே சொல்லுவான் என்னில்
-கங்கா தீரம் -முக்கியார்த்த அனுபவத்தி வந்தால் தானே சொல்ல வேண்டும் –
முக்கியார்த்தம் -விரோதம் நிர்க்குணம் சாஸ்திரம் சொல்லுவதால் லக்ஷணை அர்த்தம் கொள்ள வேண்டும் /
ப்ராபகர் மீமாம்சகர்கள் லௌகிக வாக்கியங்கள் எல்லா சப்தங்களை லக்ஷணையால் சொல்லுகிறார்கள்
கார்ய வாக்யார்த்திகள் -கோ சப்தார்த்தம்-அபூர்வம் கார்யம் என்பர் இவர்கள் –யாகத்தால் அபூர்வம் வந்து அது பலம் கொடுக்கும் /
கிரியா பதம் -பிரதானம் -இவர்களுக்கு -மற்றவை இதில் அன்வயம் / வைதிக கர்மாக்களுக்கு அபூர்வம் -கிரியை அபூர்வ போதகத்வம் யஜதே போல்வன –
/ லௌகிக -தேவதத்தன் கச்சத்து இதில் அபூர்வம் இல்லை /
ஒரு சப்தத்துக்கு இரண்டு வித அர்த்தங்கள் கூடாதே -லக்ஷணையால் அபூர்வ போதகம் -/அபிஹீதானாம் பாதங்கள் -தேவதத்தன் -கிராமம் கச்சதி அந்த பதம்
சமுதாய அர்த்தம் அதுக்கு மேலே -லாகவம்-கிரியா பதம் சேர்ந்து -லக்ஷணையால் அன்வயம் -எல்லா பதங்களும் முக்கியார்த்தம் விட்டு லக்ஷணையால் பண்ணுவது போலே
ஒரு விழுப்பு வேஷ்ட்டி சம்பந்தத்தால் எல்லா மடி வஸ்திரங்களை விழுப்பு ஆவது போலே /

ஸர்வத்ர -பாதக பாத்ய -பாவங்கள் –/ ப்ரத்யக்ஷம் இந்திரியங்கள் கருவிகள் –பேத வாசனையால் துஷ்டம் -குண த்ரய வசம் /
சாஸ்திரம் -நித்ய நிர்தோஷம் -உத்பத்தி விநாசங்கள் இல்லாமல் –/அவச்சேத நியாயம் -இடையில் விட்டு போவது –
-பூர்வ மீமாம்சை -10-அத்யாயம் -யாகம் -ப்ரதி கர்த்தா -உத்காதா ப்ரஹ்ம எஜமானன் -வரிசை கச்சத–பரிகாரம் அபச்சேதங்களுக்கு
-பிரபலம் பிராயச்சித்தம் செய்தால் அனைத்தும் அடங்கும் -உத்தர அபச்சேதம் பலியது /
உபநிஷத்துக்களில் -பேத அபேத வாக்கியங்கள் கலந்து கலந்து வரும் -வஸ்து ஸ்வரூபம் -அன்யோன்ய அபாவம் -பிரதியோகி அபேக்ஷிதம்
-நிஷேதம் தன்னை தானே நிஷேதிக்காதே -counter pasitive -கடோ நாஸ்தி -கடம் உண்டானால் தானே நாஸ்தி சப்ததம் அர்த்தம் வரும்
உளன் எனில் உளன் –உளன் அலன் எனில் -இத்யாதி /
அபேதம் நிரூபிக்க பேதம் சொல்ல வேண்டுமே பிரதியோகியாக சொல்லிற்று
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து ப்ரத்ய நீக ஆகாரம் –விகாரம் இல்லாமல் -ஜடமாக இல்லாமல் -பரிச்சின்னசமாக இல்லாமல்
-ஏகார்த்தம் மூன்றுக்கும் -பர்யார்த்தம் இல்லை -வேறே வேறே பிரகாரத்தால் -லக்ஷணாவ்ருத்தி –அர்த்தம் –
கங்கா கோஷா மாட்டுக் கொட்டை-முக்கியார்த்தம் பரித்யாகம் பண்ணி -கங்கா பிரவாகம் விட்டு கங்கா தீரே கோஷ-என்பது போலே -லக்ஷணார்த்தம்
அக்னியால் நனைக்கிறான் –அக்னி சம்பந்தம் உடைய நீர் வெந்நீரால் -நனைக்கிறான் -என்றபடி -லக்ஷணா பிரயோகம் –
யாகம் பண்ணினதும் ஸ்வர்க்கம் வர வில்லை -அபூர்வம் -கல்பித்து -காலாந்தர பலன் -கொடுக்க -/-இதுவே பலன் பாஸ்கரர்
-டோக்கன் வாங்கி பணம் பெறுவது போலே பாட்டர் -இது வழியாக ஸ்வர்க்கம் /நாம் ஈஸ்வர சங்கல்பம் –
அபூர்வ கார்யாவாதிகள் -/அபிதாகா அன்வய -அன்விதாக அன்வய நியாயங்கள் –பதங்கள் கூடி வாக்யார்த்தம்
குமாரிள பட்டர் -அபிதான அன்வயம் /–அந்விதமான பத சமுதாயம் -அர்த்தம் /கிரியா பத்துடன் அன்வயம் /
யாக தான ஹோமாதிகள் விதிக்கும் வைதிக வாக்யம் -அபூர்வம் -அதிருஷ்ட பலன் கொடுக்க –
லௌகிக வாக்கியங்கள் கேவல கிரியா பரமான வாக்கியங்கள் -வேண்டாம் -கிரியா பதங்களுக்கு லக்ஷணையால் -வாக்யார்த்தம் –
சாஸ்திரம் -ப்ரத்யக்ஷம் விரோதம் இல்லையே -சன் மாத்திரமே ப்ரதிபாத்யம் ஆகிறது என்பர் -மேலும் அஸ்தி -சத்தா மாத்ரம் -ஏக ரூபம் –
அன்யோன்ய அபேதம் -கடம் -என்றால் படம் இல்லை -/ கடம் பிரமம் -/ப்ரதீதியில் பிரம்மமும் சத்தும் கலந்து இருக்குமே –
பேதம் -பதார்த்தம் இல்லை –தர்மமாக தர்மியாக நிரூபித்தாலும் விரோதம்
அஸ்தி ஸர்வத்ர அனுவர்த்திக்கும் -கடம் படம் வியாவர்த்தமாக மாறி மாறி பாத பல ரூபம் –
சத் -அநுபூத ஏவ –சன் மாத்ரம் -ஞான மாத்ரம் -வேறே இல்லை -/சத் ஏவ அநுபூத ஏவ பரமாத்மா –
ஞானம் -அனுபூதி -மாதாந்திர ஞானம் விட வேறுபட்டு
சுயம் பிரகாசம் நையாயிக மீமாம்சிக சொல்வர் –
ஞானம் சுயம் பிரகாசம் சாதிக்க -ஜேயம் ஜாதா சொல்லாமல் உக்தியால் -சாதிக்கப் பார்க்கிறார் –
கடம் போன்றவை ஞானத்துக்கு விஷயம் ஆகும் போது விஷயம் ஆகிறது -அல்லாத போது இல்லை —
ஞானம் அனுமானித்து அறியப் படும் மீமாம்சிக்கன் சொல்வான் -கடம் -ஞானம் -கடம் பிரகாசிக்கும் -ஞானம் பிரகாசிக்க வில்லை -என்பான்
-விஷயீ பிரகாசிக்க வில்லை /காதா சித்த பிரகாசம் -ஞானத்துக்கு அல்லது பிரகாசிக்காதே -அதனால் ஞானம் உள்ளது எனக்கு என்று அனுமானத்தால் அறியலாம் –
அறிவு நான் இருக்கேன் சொல்லாதே -அறியப் படுகிறது என்பது அறிவின் சம்பந்தத்தால் தானே -/
சங்கரர் இந்த மதத்தை நிரசிக்கிறார் -/அனுபூதி -ஞானம் -ஜாதா ஜேயம் இல்லாத -ஞானம் -வேறு ஒன்றின் சம்பந்தத்தால் வராத -அந்நயாதீன ஸூய தர்மம் -/
ஒரு வஸ்து இன்னொரு வஸ்துவின் சம்பந்தத்தால் அதில் இல்லாத ஒன்றை உண்டு பண்ணினால் அது அதுக்கே அந்நயாதீனமான தனக்கே உரிய தர்மமாக இருக்க வேண்டுமே
அனுபூதி இந்த ஞானம் -வேறு ஒன்றும் சம்பந்தத்தால் வராதே தனக்கு உள்ள சுயம் பிரகாசம் –ஹேது -பிரகாச தர்மம் வேறு ஒன்றில் உண்டாக்குவதால் -என்றபடி /
வியாப்தி க்ரஹணம் -பிரகாசம் -ஞானத்துக்கு இரண்டு விதம் -பிரகாச தர்மம் -பிரகாச விவகாரம் – அயம் கடம் ஜானாமி -இரண்டையும் அநு பூதி தன் சம்பந்தத்தால் ஏற்படுத்தும் –
இந்த அனுபூதியே தப்பு நம் சம்ப்ரதாயம் -நாம் சொல்லும் தர்ம பூத ஞானத்தை இவர் இப்படி சொல்கிறார்
ஞாத்ரு ஜேயம் இல்லை -அந்தக்கரணம் -பிரகிருதி பரிமாணம் அஹம் அர்த்தமே பிரமம் என்பர் -அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை -அஹம் ஞானம் என்பதால் -ஞாத்ரு இல்லை என்பர் /மற்றவை மித்யை -ஞானத்தை அதிஷ்டானமாக கொண்ட பிரமம் மாயை என்பர் –

இதி -மேல் மஹா சித்தாந்தம்
கல்பித்த இவற்றை -அநாதரித்து –
பக்தியால் மட்டும் அறியப் படும் -இவர் ஞானம் மாத்ரம் –அநாதி பாப வாசனை –ப்ரஹ்மத்துக்கு எதுவும் இல்லை –
ஸ்ரீ பாஷ்யகாரர் காட்டிக் கொடுக்கக் கண்டு பார்த்ததை பார்த்தேன் என்கிறார் -அவர்கள் பார்க்காததை இல்லை என்கிறார்கள் -இரண்டும் உண்மை
பத வாக்ய பிரமாணம் -நியாய சாஸ்திரம் -உக்திகளால் -/ இவர்கள் குதர்க்க கல்பிதம் கண்டித்து -யாதாத்ம்ய -ஞானம் உடையவர்கள் -நாம் அநாதரிக்க தக்கவையே –
அநாதி பாப வாசனை -தூஷித சேமுஷி-ஞானம் -அசேஷ சேமுஷி -காணாம் -/ முழுவதும் தோஷம் -/ அனவதிக–பாத வாக்யம் ஸ்வரூபம் அறியாதவர்கள் -அர்த்த யாதாம்யமும் அறியாதவர்கள் / ப்ரத்யஷாதி சகல பிராமண விருத்தம் அறியாமல் /
அனாதிகமம் -அஞ்ஞானம் –சமீச்சிய ஞான மார்க்கம் அறியாதவர்கள் -/விகித குதர்க்க கல்பிதம் -கொண்டு சொன்னவை –
பஹு பிரகாரம் -கல்கம் அசாரம்-குதர்க்க -கல்பிதம் / நியாயம் -அற்ற –அநாதரிக்க -கேவல கண்டனார்த்தம் பூர்வ பக்ஷம் –
ததாகி -எவ்வாறு என்றால் —
நிர்விசேஷ வஸ்து –வாதிகள் -பிரமாணம் காட்டாமல் –எல்லா பிரமாணங்கள் எல்லாம் ச விசேஷங்களாய் இருப்பதால் -/
ஸூ அனுபவ சித்தம் என்பர் –ஸூ கோஷ்ட்டிக்குள் சொல்லிக் கொள்வார் –
அனுபவம் -அனுபவிப்பவன் அனுபவிக்கும் பொருள் இல்லாமல் எப்படி சித்திக்கும் -/ஞாதா விஷயம் இரண்டையும் அபேக்ஷிக்குமே –
அனுபவமும் ச விசேஷமே-/ச விசேஷண அனுபவத்தை நிர்விசேஷம் என்று நிஷ்கரிப்பார்கள் யுக்தி ஆபாசங்களை கொண்டு /
வேறே வஸ்துவை கொண்டே தானே நிரூபிக்க முடியும் -/அசாதாரண ஹேது வை கொண்டே நிரூபிக்க முடியும்
ஸ்வாபவ பூதமான தர்மத்தை கொண்டே நிரூபிக்க முடியும்
சப்தமும் -விசேஷங்களை கொண்டே -சப்தம் =சாஸ்திரம் /அநாப்தன் ஒருவனால் சொல்லப் படாத வாக்யம்
-சப்தம் -/ ஆப்தன் ஒருவனால் சொல்லப் பட்டது -வேதம் -கர்த்தா இல்லாதது -அதை சேர்க்க இந்த லக்ஷணம் -/
விசேஷேண ச விசேஷ ஏவ அபிதான சாமர்த்தியம் -சுட்டிக் காட்ட -விசேஷங்களை கொண்டே தெரிவிக்கும் –
பத வாக்ய ரூபம் -வாதம் ஸ்ம்ருதிகள் இதிஹாச புராணங்கள் -அருளிச் செயல்கள்
பதங்களே பேத ஸ்வரூபம் /பிரகிருதி ப்ரத்யயம் சப்த ரூபம் -அர்த்த பேதம் -கொண்டே பதத்துக்கு அர்த்தம் சித்திக்கும் –
வாக்யம் -பத பேதங்கள் கொண்டவை –ஏவம் பூதமான சப்த பிரமாணம் நிர்விசேஷ வஸ்துவை காட்டாதே
ப்ரத்யக்ஷம் -இந்திரியங்கள் விஷயங்கள் தொடர்பால் –சந்நிஹித ஜன்ய ஞானம் —
பிரதம பிண்டங்கள் -வேதாந்தம் பிண்டம் சரீரம் -தர்மங்களை சேர்த்து ஜாதி குணங்கள் சேர்த்து பிணைக்கப் பட்ட -கோ ஜாதி பிரதம பிண்ட தர்சனம்
-நிர் விகல்பிக்கம் -பிரதம -வஸ்துவுடைய அமைப்பு –பசு ஜாதி பார்த்து அறிந்து -அதுக்கு மேலே -வஸ்து விசேஷம் –
ச விக்கல்பிக்கம் பிரத்யக்ஷம் –ஜாதி குணம் இவற்றுக்கு மேலே -உள்ள ஆகாரங்கள் -த்விதீயாதி பிண்ட க்ரஹணங்களில் –
பிரத்யக்ஷம் ச விசேஷம் -/
அத ஏவ -பாஸ்கர மத கண்டனம் பிரசங்காத்-பண்ணி அருளுகிறார் –
பிரத்யக்ஷன் சன்மாத்ரா க்ராஹ்ய நிரசனம்
தர்க்க கட்டம் யுக்தி காட்டும் முதலில் / ஸ்ருதி கட்டம் / ஸ்ம்ருதி கட்டம் / புராண வாக்யம் கட்டம் -நான்கும் நிர் விசேஷ நிரசனம்
தர்க்க பாகம் -யத் து –பிரத்யக்ஷம் சன்மாத்ரா கிராஹி-என்பதை உக்திகளால் நிரசித்து -/ ஏக க்ஷணம் ஞானம் -அஸ்தி சத்தா மாத்ரம்
-கடம் அஸ்தி படம் நாஸ்தி என்ற பிரதியோகி அபேக்ஷை விளம்பம் உண்டாகும் -கட படாதி பேதங்கள் விளம்பம் —
ஜாதியாதிகளுக்கே உண்டே -வஸ்து ஜாதிகள் உடன் தானே க்ரஹிக்கப்படும் -/ சம்சர்க்க அபாவம் நிரூபிக்க தான் பிரதியோகி அபேக்ஷை உண்டாகும் –
கோ -கோத்சவம் -கொண்டே கிரஹிக்கப் படும் –
சன்மாத்ரம் கிராஹி சொல்ல முடியாது —
அஸ்வம் கஜம் பேதம் -ப்ரத்யக்ஷத்தாலே தெரியுமே -/வஸ்து ஸம்ஸ்தான ரூப ஜாதி ரேவ பேதம் -/
பிரகாரமாக கிரகிக்கப்படுவதே ஜாதி -இதம் பாவம் கோத்வம் இத்வம் பாவம் -/பசு ஆகார விசிஷ்டமாகவே பசு கிரகிக்கப்படும் –
சமஸ்தானம் தானே ஜாதி / லக்ஷணம் -இரண்டுக்கும் ஒன்றா -என்னில் -பொருந்தும் -ஜாதி -அநேக பசு மாட்டுக்களில் இதுவும் பசு அனுவ்ருத்த ஆகாரம் -/
ஜாதி ஒத்துக் கொள்ள பிரயோஜனம் -வியாவர்த்திக்கவும் -சஜாதீயம் கூட அனுவ்ருத்தி பண்ணவும்
-இதுவும் இதுவும் இது அல்ல இது அல்ல சொல்வதே ஜாதி யம் ஸம்ஸ்தானமும் /
இயம் அபி பசு -அனுவ்ருத்த புத்தி -அசாதாரண ஆகாரம் பார்த்தே கிரகிக்கிறோம் –
சர்வ பதார்த்த விவகாரம் -ஸம்ஸ்தானம் கொண்டே -செய்கிறோம் / ஜாதியந்தர சிலர் ஸம்ஸ்தானம் வேறே ஜாதி வேறே என்பர் -/
ஸம்ஸ்தானம் அசாதாரண ரூபம் -எதுவோ அது தான் -/ ஆத்மாவுக்கு ஸம்ஸ்தானம் சாஸ்த்ரத்தால் -ஞானவான் -ஞானம் ஆஸ்ரயம் ஞாதா /
நிரவவயம் -இருந்தாலும் அசாதாரணமான தர்மங்கள் உண்டே -ஸம்ஸ்தானம் உண்டே
ஜாதி ரேவ பேதம் -அடுத்து -வஸ்துவுடைய அப்ருத் சித்தம் ஜாதி
பாக்ய பாதவ—அனுவ்ருத்த ஆகாரம் -பரமாத்மா -வியாவருத்த ஆகாரம் மித்யை -சர்ப்பம் பிரமை -அம்பு தாரா பிரமை பூதலம் –அதிஷ்டானம் ஸர்வத்ர ஒரே பதார்த்தம் –
இதம் இதம் மாறுபாடு இல்லாமல் பரமாத்மா -மாறி மாறி அபரமான –
இதே போலே அஸ்தி / கட படாதிகள்- வியாவர்த்தம் -/ அனுவர்த்தம் வியாவர்தம் பாதகம்-பாக்ய என்பர் அத்வைதிகள்
கட ஞானம் பட ஞானம் கட விவகாரம் பட விவகாரம் பரஸ்பரம் விருத்தம் இல்லையே -ஒன்றை ஓன்று பாதிக்க முடியாதே
அஸ்தி போலே கடம் படம் தேசம் காலம் ஸர்வத்ர சத்யம் தானே -ஆக பேதமும் பரமார்த்தம் தானே –
விரோதம் இல்லை -சம்வாதம் பலிக்கும் -கடம் இருந்தால் கடம் அஸ்தி -ஒரே இடத்தில் கால பேதத்தால் கடம் படம் மாறலாம் -ஒரே காலத்தில் தேச பேதத்தால் மாறலாம் –
பரஸ்பர விரோதம் இல்லை -ஒன்றை ஓன்று பாதிக்காதே /
சித்தம் சாதிக்க வேண்டாமே -நிரூபிக்க வேண்டாம் -ஸித்தமான -ஒன்றை –/சான் மாத்ர பரமாத்மா -சித்தம் -நிச்சிதம் -ஹேது கொண்டு நிரூபிக்க வேண்டாமே -/
பேத தூஷணம் இதுவரை நிரசனம் -இனி -ஞானம் ஒன்றே -சுயம் பிரகாசம் என்பதை நிரசிக்கிறார்
-நம் சம்பிரதாயத்தில் தர்ம பூத ஞானம் சுயம் பிரகாசம் -அனால் அவன் சொல்லுகிற பிரகாரம் தவறு என்றபடி –
தனக்கு தானே ஸ்வஸ்மை–ப்ரத்யக் -தர்மி ஆத்ம ஸ்வரூபம் -ஸ்வ ஆஸ்ரயத்துக்கு தர்ம பூத ஞானம் -தனக்கு தானே பிரகாசிக்காது /
அவரவர்கள் தர்ம பூத ஞானம் அவர் அவர்களுக்கு – -ஸ்வ சம்பந்திக்கு சுயம் பிரகாசம் -சுத்த சத்வ த்ரவ்யம் -நித்யர் முக்தர்களுக்கு இது -இப்படி மூன்று உண்டே
யாருக்கு எப்பொழுது சுயம் பிரகாசத்வம் -உண்டே –
விஷய பிரகாசம் இருக்கும் பொழுது தானே சுயம் பிரகாசம் -கடம் ஞானத்துக்கு அதீனம் -அதை கிரகிக்க ஞானம் பிரகாசகம் ஆகும்
-ஆத்மா தான் தான் எப்பொழுதும் பிரகாசிக்கும் -/ விருத்தி ஞானம் என்ற பெயர் நம்முடைய தர்ம பூத ஞானத்துக்கு இவர்கள் –
/பிடிக்கப் பட்ட கைதியால் காவல் அதிகாரி பிரகாசம் -பெரிய அதிகாரிகள் தாங்களே பத்திரிகை கூட்டி பிரகாசிக்க முடியுமே -த்ருஷ்டாந்தம் -அழகிய சிங்கர் காட்டுவார்
அனுபூதிக்கு சுயம் பிரகாசம் சொல்லும் இவர் -ஒரே ஞானம் அனைவருக்கும் எல்லா காலத்திலும் என்பது ஒவ்வாதே
விஷய பிரகாசம் ஞானத்துக்கு தானே பிரகாசிக்கும் –
எல்லாரும் அறிபவற்றை நானும் அறிய வேண்டும் ஒரே ஞானம் என்றால்
பர அனுபவம் –த்யாஜ்ய உபாதான ரூபமான செயல்கள் கொண்டே -லிங்கம் -அனுமான ஞான விஷயம் கொண்டே நாம் அறியலாம்
நம்முடைய ஞானம் ஸ்ம்ருதிக்கு விஷயம் -முன்பு அனுபவித்ததை நினைத்து -முன்பு உள்ள பிரத்யக்ஷ ஞானம் ஸ்ம்ருதிக்கு விஷயம் ஆகும்
ஞானம் எப்பொழுதும் எல்லாருக்கும் சுயம் பிரகாசம் ஆகாதே –
அனுபூதி மட்டும் தான் அத்வைதிகள் -சம்பந்தம் மூலம் விஷயம் கிரகித்து என்பது இல்லை -சுயம் பிரகாசத்வ அனுமானம் ஒவ்வாது
-ஞானத்துக்கு விஷயமே இல்லாத போது சுயம் பிரகாசம் சாதிப்பது same side goal போலே தானே –
அனுபூதி ஞானம் நித்யம் –ஸ்தாபிக்கும் பிரகாரம் -தப்பு -சுயம் பிரகாசதவம்நித்யாம் வேதாந்தம் சொல்லும் -இவர்கள் யுக்தி அனுமானத்தால் தப்பாக
-ஞாதா உடைய விஞ்ஞானத்துக்கு அழிவு இல்லை -நித்யம் -சுயம் பிரகாசத்வம் -இவர்களுக்கு ஞாதாவே இல்லையே
பிராக பாவம் -உத்பத்திக்கு பூர்வம் -விநாசம் –ப்ரத்வம்ஸா பாவம் —உத்பத்திக்கு பூர்வ காலம் -வஸ்துவுக்கு அபாவம் பிராக பாவம் -அதே போலே விநாச–ப்ரத்வம்ஸா
ஞானம் நித்யம் -ஸ்ருதி கொண்டு சொல்லாமல் உக்தியால் -பிராக பாவம் -உத்பத்தி நிரூபிக்க –ஞானம் உத்பத்தி விநாசம் இல்லை எதனால் பிராக பாவம் இல்லை –
உண்டாய் இருந்தால் ஞானம் அதை கிரகிக்க முடியாதே -சத்தா காலம் உளதாய் உள்ள காலம் பிராக பாவம் கிரகிக்க முடியாதே
ஞானமே இல்லாத பொழுது எதையுமே கிரகிக்க முடியாதே –
இருந்து கொண்டும் இல்லாத பொழுதும் கிரகிக்க முடியாது என்றால் பிராக பாவம் இல்லை என்றதாயிற்று –
ஞான பிராக பாவம் அனுமானத்தாலும் சாதிக்க முடியாது -சப்த பிரமாணமும் இல்லை -அதனால் ஞானம் நித்யம்
ஞானம் சத்தா காலத்திலேயே பிராக பாவம் அறிய முடியும் -விஷய சம்பந்தத்தால் ஞானம் புன புன -கடம் பார்க்கும் பொழுது கட ஞானம் –
கட அபாவம் படமாக முன்பு இருந்தது -ஞானத்துக்கு ஏதாவது விஷயம் இருக்கும் -பூர்வ பாக விஷயம் இதுக்கு அபாவ பாவம் -நையாயிக மதம்
நமக்கு -அவஸ்தா பேதம் -அபாவ ரூபமே இல்லையே
பிராக பாவம் கடத்துக்கு மன் பிரத்வம்ச பாவம் கபாலம் -அன்யோன்ய பாவம் படாதி
அத்யந்த அபாவம் கிடையாதே –/ உள்ள பதார்த்தங்களை தானே அபாவம் சாதிக்க முடியும் –
பூர்வ விஷய ஞானம் நம்மால் கிரகிக்க முடியுமே -ராக பாவமும் பாவ ரூபமே
அஹம் கடம் ஜானாமி -மூன்றும் -மித்யை இவர்களுக்கு -ஞாதா -அந்தக்கரணம் சைதன்யம் -பிரக்ருதி பரிணாமம் மாம்ச பிண்டம் –என்பர்
அஹம் அர்த்தம் ஆத்மா இல்லை இது பிரமம் இவர்களுக்கு /கடம் விஷயமும் பிரமம் இவர்களுக்கு
அகண்ட ஏகாகாரம் ஞானம் ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் -இவர்களுக்கு –
அஹம் அர்த்தம் தான் ஆத்மா –
ப்ரத்யக் அஹம் என்னும் பிரகாசம் -மூன்று அசாதாரணம்-பிரத்யகதவம் – ஏகத்துவம்– அநு கூலத்வம் மூன்றும்
அஹம் என்று அறிந்து –நான் நான் என்றே –
இவர்கள் ப்ரத்யக்த்வம் ஒத்து கொண்டு -ஆத்மா இல்லை என்பர் -தன்னை தானே அறிவது தானே ப்ரத்யக் –
பராக் பதார்த்தம் அசேதன பதார்த்தம் -தன்னை தான் என்று அறியாதே -/பேதமே அஹம் அர்த்தம் தானே பராக் ப்ரத்யக் –
இவர்கள் பக்ஷத்தில் சேதன அசேதன விபாகமே வராதே -/ நிர்வேதம் அடைந்து அநந்த ஸ்திர பலன் பெற வேதாந்த விசாரத்துக்கு வருகிறான் -மோக்ஷம் அபேக்ஷை –
அஹம் -மோக்ஷம் நீ இல்லாத வேறே ஒன்றுக்கு என்றால் எதற்கு இங்கு வருவான் -/ அஹம் அர்த்த விநாசம் –
காரிகைகள் எட்டும் -தோஷங்களை காட்டு -நிர்விஷயம் -ஞாதா பொருள் இல்லாத -வெறும் ஞானம் மாத்ரம் சித்திக்காதே
-சம்பந்த விசேஷம் தானே ஞானம் -ஜேயம் -ஞாதா இல்லாமல் ஞானம் இல்லையே –
ஸம்ஹித் அனுபூதி ஞானம் பர்யாயம் -அவர்களுக்கு –பிரமாணங்களால் சித்திக்கா விடில் -துச்சத்வம்–சம்பவிக்கும்
-பிரமாணத்துக்கு விஷயம் ஆகும் பொழுது பிரமேயம் பிரமாதாக்கள் உண்டாகும் –
ஸம்ஹித் -தான் சித்தி என்பான் -இது ஏவ சித்தி -இது சிந்திக்கிறது என்று சொல்ல மாட்டான் -ஏதோ ஒன்றை பற்றி யாருக்கோ தான் சித்திக்கும்
-ஆஸ்ரயம் விஷயம் வேண்டும் -நிராஸ்ரயம் ஜேயம் இல்லாமல் சித்திக்காதே-
அஹம் அர்த்தம் -ஆத்மா நிராகரிக்க முடியாதே -அஹம் அர்த்தம் ஏவ ஆத்மா -நித்யம் ஸ்திரம் இல்லை என்பர் அத்வைதிகள் /
மூர்ச்சா தசை -ஸ்வப்னா திசையில் தன்னை உணரவில்லை -அதனால் ஏற்க முடியாது என்பர் -வெறும் ஞான மாத்ரம் –
காரிகை நிரூபித்த அர்த்தம் ஸ்லோககமாக அருளிச் செய்கிறார் –
வேதாந்த ஸ்ரவணாதிகள் -மோக்ஷ சாதனம் ஸ்ரவணம் ஆரம்பம் –முமுஷு –ஸ்வராட்- அகர்ம வஸ்யம்–நிரஸ்த அகில துக்கம் -/
அஹம் அர்த்த விநாசம் மோக்ஷம் அத்வைதிகள் -மாயை பிரமம் நிவர்த்தம் ஆனால் மோக்ஷம் -/மோக்ஷ கத பிரஸ்தாபம் -இடத்தில் நில்லாமல் ஓடக் கடவன் –
நான் அல்லாத என்னை காட்டிலும் வேறு ஓன்று மோக்ஷம் அடைய நான் எதற்கு பிரயத்தனம் பண்ண வேண்டும் –
ஞானம் ஆத்ம ஆஸ்ரயம் இருப்பதால் சத்தை உண்டாகும் -ஆத்மா நித்யம் -சாஸ்வதம் அளவற்ற -தர்மம் -சம்பந்தம் ஞானம் -/
சத் ஆத்ம ப்ரஹ்மா நாராயண -ஒரே பதார்த்தம் -முதலில் ஆத்ம அப்புறம் ஞானம் -ஆத்மா ஞான மயம் ஞான ஸ்வரூபம் -சுத சித்த தர்மம் -/
சம்பந்தம் அற்ற நிலையில் ஞானம் சித்திக்காதே -சேதனம் -கத்தி வெட்டுவது -கோடாலி மரத்தை வெட்டுவது கிரியைக்கு மரம் கோடாலி இருக்க வேண்டுமே
அஹம் அர்த்தம் இல்லாத இடத்தில் பிரத்யாகாத்மா -எப்படி -ஞாதாவே -ஞானத்துக்கு ஆஸ்ரயம் -அஹம் -என்றே சித்திக்கும் –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் இதை சொல்லுமே -ஆத்மாவை அறிய –விஞ்ஞானம் கதம் எதை கொண்டு அறிவது என்று கேட்க்காமல் –
விஞ்ஞாத -சப்தம் கொண்டு -ஆத்மாவை -விஞ்ஞானம் சப்தம் கொண்டு சொல்ல வில்லையே -/ஞானம் மாத்ரம் ஆத்மா இல்லை ஸ்ருதி சித்தம்
அயம் ஆத்மா -கதம் சித்யதி -ஞானம் இத்யேவ -சொல்ல வில்லையே – –
ஆத்மா லக்ஷணம் -ஏதத் தோ வேத்தி– ஷேத்ரஞ்ஞன் –தத் வித — ஸ்ரீ கீதை —
எவன் அறிகிறானோ அவனே -என்றதே -வேத்தி -சப்தம் –கடம் வேத்தி -போலே ஞாத்ரு கோடியில் இல்லை -ஜேயம்–
அபி சப்தம் ச சப்தம் -சரீரம் அறிபவன் -ஏதத் தோ வேத்தி -எவன் இந்த சரீரத்தை அறிகிறானோ –வெறும் அஹம் அர்த்தம் சாதிக்க -இந்த சப்தங்கள்
-/சர்வஞ்ஞன் அழகாக லக்ஷணம் -பரிசுத்த அஹம் அர்த்தம் –
ஸூத்ரகாரரும் -ஆத்மதிகரணம் இத்யாதி –2-3-ஐந்து அதிகரணங்கள் இங்கும் அர்த்த பஞ்சகம் —16-ஸூத்ரங்கள் கொண்டு
-/நித்யம் கார்ய பூதன் ஆத்மா / ஸ்வரூபம் அத ஏவ –அறிகிறவன்-சப்தம் –
ஆத்மா கர்த்தா -சாஸ்திரம் பிரயோஜனம் ஆக வேண்டுமே -/கர்த்ருத்வம் உண்டு –ஸ் வதந்த்ர கர்த்ருத்வம் இல்லை -பரதந்த்ரன் -அம்ச பூதன் —
உற்றார் இங்கு யாரும் இல்லை -அவன் அபிப்ராயம் -உற்றார் இங்கு எல்லாரும் -என் அபிப்ராயம் / மமவை அம்சம் ஜீவ லோகே -ஸ்ரீ கீதை
-அம்சாதிகரணம் -ஜீவ ஸ்வரூபம் அத ஏவ -ஞாதாவே ஆவான் –
அஸ்மத் சப்தம் -அஹம் -ப்ரத்யயார்தம் –அஹம் அர்த்தம் துஷ்மத் அர்த்தம் -அத்வைதி -சகல வேத லோக நியாய விருத்தம் -த்வம் ப்ரத்யம் தானே துஷ்மத்
என்னுடைய தாய் மலடி போலே அன்றோ இது -பரஸ்பர விரோதம் உண்டாகும் /
ஞான கிரியா கர்த்தா ஞாதா -ச தேவ அஹம் அர்த்தா –
அந்யாதீன பிரகாச ந -சுயம் பிரகாசம் -சைதன்ய ஸ்வ பாவம் -ஞானத்துக்கு ஞாதாவின் ஆதீன ஸ்வ பாவம் -தர்மி ஸ்வரூபம் நிரபேஷம்
-சத்தாகாரம் முழுவதும் அஹம் அஹம் என்று பிரகாசித்து கொண்டே இருக்கும் /
ஸூ பின்னமான ஆஸ்ரயமும் விஷயமும் இல்லாமல் தன்னையே தனக்கு பிரகாசிக்கிறான் என்றபடி /ஸூஷூப்தி மூர்ச்சா திசையில் ஞானம் பிரகாசிக்காதே /
ஞாதா அஹம் அர்த்தம் சர்வ காலமும் தன்னையே தனக்கு விச்சேதம் இல்லாமல் பிரகாசிக்கும் /
ஞானம் -விஷயம் ஆஸ்ரயம் அபேக்ஷித்து பரிச்சின்ன சுயம் பிரகாசம்
அஹம் அர்த்தம் தான் ஆத்மா -அபரிச்சின்ன சுயம் பிரகாசத்வம் ஞாதாவுக்கு தான் ஞானத்துக்கு இல்லை –
கபால நன் மோக்கத்து -கண்டு கொள்மின் –பேச நின்ற சிவனுக்கும் –இத்யாதி -பாதகம் போக்கி உஜ்ஜீவிப்பித்த -இவனே பர ப்ரஹ்மம் –
ததக ஸ்ருத்ய ஸ்ருதியும் இப்படி சொல்லும் /சைந்தனவா –ரசிகன ஏவ -உப்புக்கட்டி –உள்ளும் புறமும் முழுவதும் -போலே / அனந்தர அபாஹ்ய –
ஆத்மாவும் -அனந்தர தர்ம பூத ஞானம் அபாஹ்ய தர்மி ஞானம் / விஞ்ஞான மய ஏவ / உப்புக்கட்டியை ஆஸ்ரயமாக கொண்ட உப்பு சுவை போலே என்றவாறு -/
அத்ர அயம் புருஷ –இந்த அவஸ்தையில் -ஸூஷுப்தி அவஸ்தையிலும் -உள்ளான் -ஸ்வயம் ஜோதி -பிரகாசத்வம் வியபிசாரம் இல்லாமல் உண்டு -என்றவாறு –
விபரிலோபா -விநாசம் இல்லை என்றபடி -விஞ்ஞானம் ஆகிற ஞானத்துக்கு -ஞாதா உடைய ஞானத்துக்கு -/
விஞ்ஞாதா ஆத்மா சம்பந்தியான -விஞ்ஞானம் -விபரி லோப ந விந்த்யதே —
தர்ம பூத ஞானத்துக்கு உத்பத்தி விநாசங்கள் உண்டு / கட கஜ பட ஞானங்கள் மாறுமே -/விஷயாவச்சின்ன ஞானம் அநித்தியம் –
ஆஸ்ரய சம்பந்தம் விஷயங்கள் சம்பந்தம் இரண்டும் உண்டே ஞானத்துக்கு -ஆத்ம ஆஸ்ரய பூத கட விஷய ஞானம் -/
சங்கரர் பிராக பாவம் இல்லாமல் நித்யம் என்று இந்த ஸ்ருதி வாக்யம் கொள்ளாமல் –இதை எடுத்தால் அத்வைதம் சித்திக்காதே -ஞாதா வுடைய ஞானம் என்பதால் –
ககா ஆத்மா– காணப்படுபவர்களுள் யார் ஆத்மா -விஞ்ஞானம் மயா -அசாதாரண ஸ்வரூப நிரூபிக்க தர்மமாக கொண்டவன் –விஞ்ஞானம் சப்தத்தால் ஆத்மா
-ஞான ஸ்வரூபம் -ஞான மாயனை ஞானம் என்றது அசாதாரணம் -ஸ்வரூப நிரூபகம் –
நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள் –புன்மையாக -கருதுவர் -தர்மமாக புல்லியராக -என்று சொல்லாமல் -வேறே ஒன்றுமே இல்லையே அதனால் தர்மத்தையே தர்மியாக –
அதே போலே விஞ்ஞானம் -வேறே ஒன்றும் இல்லையே ஆத்மாவிடம் என்பதால் –
ஸ்வரூப ஞானம் தர்ம பூத ஞானம் மட்டுமே ஆத்மாவில் -/ ஹ்ருதி -ஹ்ருத் சப்தமும் ஆத்மா தர்மி ஞானம் / பிராணங்கள்–இந்த்ரியத்வாரா -தர்ம பூத ஞானம்– உபயத அந்தரஜோதி
ஹ்ருதி ப்ராணேஷூ அந்தர் ஜோதி -ஸ்ருதி ஸ்வரூபம் -சுயம் பிரகாசம் –
சங்கல்ப்பத்துக்கு ஆத்மா -என்றது நியந்தா என்றபடி -விஞ்ஞாத்மா -விஞ்ஞான பின்ன ஆத்மா / த்ரஷ்டா -தர்சன ரூப ஞானம் -/ ஸ்ரோதா /
மந்த -மனன ஜன்ய ஞானம் / போக்தா புக்தி ஜன்ய ஞானம் /கர்த்தா –விஞ்ஞாத்மா –உத்தம புருஷனால் நியமிக்கப் பட்டு –
திருவாய்மொழி-புருஷார்த்தம் விகசித்து சொல்லும் -தத்வ ஹிதங்கள் கொஞ்சம் சொல்லும்
இங்கு ஆத்மா உகப்புக்கு அங்கே பரமாத்மாவுக்கு -/ஞாதா தான் அஹம் அர்த்தம் இந்த ஸ்ருதிகள் சொல்லும்
-2–3–4-ஞாத்ருத்வ ஏவ -சொல்லும் –
ஸம்ஹிதேவ ஆத்மா பிரதிஜ்ஜா –ஹேது அஜடத்வாத்-ஜடம் இருந்தால் ஆத்மாவாக இருக்க முடியாதே -ஒப்புக் கொண்டாலும் -துர்ஜனமும் சந்தோஷிக்க
அப்ரயோஜம் இருந்தாலும் அஜடத்வம் என்றால் என்ன –ஸூ சத்தா ப்ரயுக்தத்வம் ரூப ப்ரகாஸத்வம் -உளதாக இருப்பதால் தன்னை பிரகாசித்து கொண்டு இருக்கும்
தீபாதிகளிலும் காணலாம் -தன்னையே தான் பிரகாசிக்கும் -தீபம் ஆத்ம பின்னம் தானே –
ஸூ சத்தா பின்ன பிரகாசத்வம் சொன்னால் ஹேதுவே சித்திக்காதே –சம்வித் தானே பிரகாசம் பின்ன பிரகாசம் நீ ஒத்து கொள்ள வில்லையே
அனுமானம் ஹேது விலே சித்திக்காதே -/ மூன்று தோஷங்கள் –அநேகாத்யம் அசத்தி விரோதம்
நிவ்ருத்த அவித்யா -வாம தேவாதிகளும் அஹம் அர்த்தம் -சரீரமாக -தம்மை நினைத்து சாஸ்த்ர த்ருஷ்ட்டி -சரீராத்மா -பாவம் அறிந்து –அஹம் மனுவாக இருந்தேன் –
உன் பக்ஷம் ஜீவன் முக்தன் வார்த்தை இப்படி / அஹம் அன்னம் முக்தனும் தன்னை -சொல்லிக் கொள்கிறான் -/
ஈஸ்வரனும் -அவித்யை இல்லாமல் –அஹம் ஏவ -இருந்தேன் பவிஷ்யாமி இருப்பேன் -/அஹம் அர்த்தம் அஞ்ஞானம் விஷயம் இல்லை -என்று இவை காட்டும்
-/பாஹுஸ்யாம் ப்ரஜாயேயே உத்தம புருஷன் ஏக வசனம்–ஆக கடவேன் ஸ்ருஷ்டிக்கக் கடவேன் -அஹம் -இங்கும் உண்டே /
புருஷோத்தமன் -ஷரம் அக்ஷரம் -வியாவர்த்தன் அஹம் என்று -அஹம் –குடாகேசா -ஆத்மா அஹம் –நத்யேவாஹம்–ஆத்ம நித்யத்வம் ப்ரதிபாதிக்க
-அஹம் த்வம் இமே ஜனா / மூன்றையும் அருளி -இல்லாது இருந்தது இல்லை இல்லாமல் இருக்க போவது இல்லை / எக்காலத்திலும் இல்லாது இருக்க போவது இல்லை
ஜீவ பஹூத்த்வம் -சொல்லி –தன்னை குறிக்க ஆத்ம சப்தம் / அஹம் க்ருஷ்ணஸ்ய ஜகா -ஸ்ருஷ்டிக்க ஹேது /அஹம் ஸர்வஸ்ய பிரபு/ ம்ருத்யு சம்சார சாகரம் அஹம் /
சர்வ அவஸ்தைகளிலும் அஹம் ஆத்மாவுக்கு நிரூபக தர்மம்-
ஆத்ம சித்தி காரிகை -ஆளவந்தார் ஸ்லோகங்களை உதாகரிக்கிறார் -ஆத்மா ஞாதா -ஞான ஆஸ்ரயத்வம் ஞாத்ருத்வம் அறிபவனாக இருப்பவன் -ஆத்மா -அஹம் சப்தமாக தோன்றுகிறான் -ஞானம் மாத்ரம் இல்லை ஞாதா -/ப்ரத்யக்ஷ சித்தம் -அஹம் ஜானாமி சொல்கிறோம் ஞானம் ஜானாமி சொல்ல வில்லையே -/
ஆகமம் -அன்வயாத் / அவித்யா யோக தர்சயாத் / அவித்யா சம்பந்தம் -ஞான ஆஸ்ரயம் உள்ள வஸ்துவுக்கு தானே ஏற்படும் அஞ்ஞானம்
வெறும் ஞான மாத்ரத்துக்கு அஞ்ஞானம் வர முடியாதே -/தேக -இந்திரியங்கள் -மனஸ் -பிராணன் புத்தி தீப்த-வியதிரிக்த –மனம் உணர்வு அவை இலன் பொறி உணர்வு அவை இலன் -இல்லாதபடி சொல்லி மேலே இருக்கும் படி –இனன் உணர்வு முழு நலம் பரி பூர்ண ஞானம் பூர்ண ஆனந்த மயமாக இருப்பான் -அநந்ய சாதனாக -தன்னை தவிர வேறு ஒன்றால் அறிய முடியாதவன் -நித்யன் வியாபி -ப்ரதி க்ஷேத்ரம் பின்ன -ஒரு சரீரத்திலும் உண்டே -தர்ம பூத ஞானத்தால் வியாபி /

ஸ்ருதி கட்டம் மேலே -நிர்விசேஷம் மித்யா பூதம் வாக்கியங்கள் -அர்த்தங்கள் -அத்வைதிகள் எடுத்த ஸ்ருதி வாக்கியங்கள்
-வைதிக மதம் இவற்றை கொண்டு ஸ்தாபித்து -ஸ்ம்ருதி புராண கட்டம் மேலே –
யத் யுக்தம் -ததேவ சோம்யே ஏக மேவ அத்விதீயம் –பூர்வ வாக்யம் அபேக்ஷை இல்லாமல் ஸ்ருதி காரண வாக்யம் -இதுவே
சத்தாகவே இருந்தது -உபாதான காரணத்வம் -material cause -நிமித்த காரணம்-ஆக்குபவன் -ஏகமேவ /அத்விதீயம் -லோகத்தில் வியாவருத்தம்
லோகத்தில் போலே வேறே வேறே உபாதானம் நிமித்தம் இல்லை என்கிறது -அபின்ன நிமித்த உபாதான காரணம் -அநந்யா சித்தி -என்கிறது -/
நிர்விசேஷ ஞான ஏக வஸ்து மாத்ரம் -என்பர் இதை கொண்டே அத்வைதிகள் -பிரகரணத்துக்கு சேராமல் –
ஸ்வேத கேதுக்கு உபதேசம் –ஏக விஞ்ஞானத்தில் –சர்வ விஞ்ஞானம் -அடங்கும் –அதை அறிந்தாயா -/
ஸ்தப்தோஸ்மி –யாக இருந்தவனை-12-வருஷம் படித்து -விநயம் இல்லாமல் இருந்தவனை பார்த்து கேள்வி / அவனை சிஷிக்க -இதுவே பிரக
சத் சப்த வாஸ்யமான பர ப்ரஹ்மம்ம் –உபாதானம் -நிர்விசேஷம் இல்லை -உபாதானமாக அனைத்தும் உண்டே -மேலும் நிமித்தமும் இதுவே -இதை சொல்லவே இந்த வாக்யம் –
இவையும் –இவரும் -எவையும் எவரும் -தன்னுள்ளே-எங்கே -கேள்விக்கு – ஆகியும் ஆக்கியும் -அவையில் தானும் -அழகாக ஆழ்வார் அனைத்தையும் –
காரண வஸ்துவை உபாஸிக்க வேதம் -காரணம் ஏவ த்யேயா –து சப்தம் காரணந்து து அவதாரணம் /ஏக விஞ்ஞானத்தில்
–சர்வ விஞ்ஞானம் -அடங்கும்-இந்த ஜகம் முழுவது ஒரே ப்ரஹ்மத்தின் இடம் உண்டாயிற்று என்று காட்ட –
பிரதிஜ்ஜை உபபாதனம் நிரூபிக்க தான் இந்த ஸ்ருதி வாக்யம் -/
நிமித்தம் -உபாதானம் -உபகரணம்- சம்ப்ரதாயம் பிரயோஜனம் –நான்கையும் -அறிந்தவனாக இருக்க வேண்டும் -எனக்கே பர ப்ரஹ்மத்துக்கு
சர்வஞ்ஞத்வம்-சர்வ சக்தி யோகத்தவம் -பரிணாம சக்தி அசேதனத்துக்கு -சேதனத்துக்கு ஞான ப்ரதம் / ஸத்ய சங்கல்பம் -செய்ய முனைய வேண்டுமே /
மனம் செய் ஞானத்து -நினைத்த எல்லா பொருள்களுக்கும் –சிதையாதே /சங்கல்ப மாத்ரம் -/ உபாதானம் -சர்வ அந்தராத்மா -சர்வ நியமனம் -/
இவை எல்லாம் ப்ரஹ்மத்துக்கு இருக்க வேண்டும் -/சர்வ ஆதாரத்வமும் -சேர்த்து –
இவை கொண்டு அல்லது உபாதான நிமித்த காரணம் சித்திக்காதே –
உபாதானம் காரணத்திலே தான் லயம் அடையும் -ப்ரஹ்மம் தான் உத்பத்தி ஸ்திதி சம்ஹாரம் -என்றதாயிற்று -/
சரீர சரீரம் பாவம் -அறிந்து -கொண்டு உபாசனம் / அப்ரதீக உபாசனம் -சரீர பூதகனாக -/ஐததாத்ம்யம் இதம் சர்வம் -தத் ஆத்மா -தத் த்வம் அஸி
தத் சப்தம் ஆத்மா -த்வம் சரீரம் -சாமானாதி கரண்யம் –சர்வ ஜகத் காரண பூதனான ப்ரஹ்மமே உனக்கு ஆத்மா -நீ சரீரம் சர்வ ஜகத்தை போலே -இதுவே பிரகரணம்
வேதார்த்த சங்க்ரஹத்தில் இதை விஸ்தாரமாகவும் -இங்கேயே ஆரம்பனாதிகரணம் விவரமாக இதை அருளிச் செய்கிறார்

நித்யத்வ விபுத்வ –கல்யாண குண யோக -முண்டகோ உபநிஷத் வாக்ய விசாரம் –பரா வித்யை -அக்ஷரம் -அக்ராஹ்யம் அத்ரேஸ்யம்-
-இந்திரிய மனசால் அறியப் படாமல் -அகோத்ரம் நாமம் இல்லாமல் – அவர்ணம் -ரூபம் இல்லாமல் /அசக்ஷூஸ் –ஞான இந்திரியங்கள் அபேக்ஷை இல்லாமல் /
உயர்வற உயர்நலம் உடையவன் -என்பதே சாரம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகம் -அகில ஹேய ப்ரத்ய நீக்கம்
நித்யத்வம் -சர்வ காலம் / விபுத்வம் -சர்வ தேசம் /அணூர் அணீயம் ஸூ ஷ்மத்தை காட்டிலும் ஸூ ஷ்மம்
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் / சாமானாதி கரண்யம் -சாமா யுவா தேவதத்தன் –அத்வைதி சாமாவும் யுவாவும் இல்லை தேவதத்தன் மட்டும் –
விசிஷ்ட ஏக பதார்த்தம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தம் –கருப்பு வாலிபன் -ஏக பதார்த்த விசிஷ்டம் –ந நிர்விசேஷ வஸ்து பிரதிபாதிதம்-ஏகார்த்த அபிதானம் /
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் இவை –ப்ரஹ்மா ஸ்வரூப ப்ரத்ய நீகம் சொல்லும் என்பது அத்வைதிகள் –லக்ஷணையால் –
முக்கியார்த்தம் இருந்தாலும் –
இப்படி சொன்னால் தான் மற்ற ஸ்ருதி வாக்கியங்கள் உடன் சேரும்
நிஷ்கலம் –நிரஞ்சனம் -குண நிஷேத ஸ்ருதிகளுக்கு விரோதம் வராமல் –
அத்விதீயம் -இரண்டாவது இல்லாமல் -குணங்கள் உடன் சம்பந்தம் அற்ற ப்ரஹ்ம ஸ்வரூபம் -என்பர் –
விசேஷணம் இல்லாமல் சொல்லி -பிரகரணம் கொண்டே நிர்தேசம் பண்ண வேண்டும் -பிரதியோகி இல்லாமல் அத்விதீயம்
ப்ரஹ்மம் தானே உபாதான நிமித்த காரணம் சொல்லி -சங்கை லோகத்தில் இப்படி இல்லையே -அதை நிவர்த்திக்கவே இது பிரகரண அர்த்தம்
அபின்ன நிமித்த உபாதான அர்ஹத்வம் சாதிக்கவே –
நிர்க்குணம் -இத்யாதிகள் -ஹேய குண நிரசனம் -நிரூபிக்கப் பட்ட குணங்கள் கல்யாண குணங்கள் -அவைகளில் வேறுபட்டவை இல்லை -என்று காட்டவே இது –
நிரவத்யம் புண்ய பாப ரூப ஸம்பந்தம் அற்ற -அவத்யம் தோஷம் -/ நிரஞ்சனம் -கர்ம பல சம்பந்தம் அற்றவன் -/அஞ்சனம் லேபிக்கப் படுவது -/
நிஷ்கலம் -கலா –அவயவம் -அவயவ ரஹிதன் என்றவாறு -/சகலம் எல்லா அவயவங்கள் அம்சங்கள் உடன் கூடிய /
அவயவம் உள்ள பதார்த்தங்கள் விநாசம் -சம்யோகம் உண்டாகும் வியோகத்தால் அழியும் -/
சாந்தம் -ஊர்மி அலை -சம்சாரம் சமுத்திரம் -ஆறு அலைகள் / அலைக்கழிக்கும்-கடலை விட்டு பிரியாமல் -ஷட் ஊர்மி -ஜீவனை கரை என்ற விடாமல்
ஜரா மரணம் பிறப்பு சோகம் மோகம் பசி தாகம்–நிரஸ்த -ஸ்வாபாகீகமாக ப்ரஹ்மதுக்கு மட்டும் இதுவே சாந்தம் -நித்யர் முக்தர்களுக்கும் இவை இல்லையே
ஞான ஸ்வரூபன் ஸ்ருதிகள் -ஞான த்ரவ்யம் ஆத்மா -ஞாதா -ஜேயம் பின்னம் ஆகுமே -இருக்க ஒண்ணாது -ஞான மாத்ரம்
ஞாத்ருத்வ நிஷேதம் பண்ண வில்லை -ஸ்ருதிகளே ஞாதா சொல்லுகின்றன -அறிகிறவன் என்றும் சொல்லுமே -இரண்டும் சம பலம் -அநாதி -அவிச்சின்ன சம்ப்ரதாயம் –
விரோதம் இல்லாமல் இரண்டுக்கும் அர்த்தம் -/
சர்வஞ்ஞன் சர்வவித் -அறிபவன் சொல்லுமே -அனைத்தையும் உடையவன் ஸ்வாமி சொல்லுமே /
ஐக்ஷயது -பார்த்தது சங்கல்பித்தது -நித்யோ நித்யானாம் -ஸ்வேதார உபநிஷத் -அபேக்ஷித்தமான காமன்களை ஒருவன் அளிக்கிறான்
-நித்யன் இவன் அவர்கள் நித்யர்கள் -சேதனர்கள்-ஞான குண ஆஸ்ரயத்வம்
சர்வஞ்ஞன் அல்பஞ்ஞன்– இருவர் -நித்யர் -ஈசன் அனீசன் -நியாந்தா -/ ஞாத்ருத்வம் இருவருக்கும் சொல்லுமே –
தேக இந்திரியங்களை நியமனம் பண்ணும் ஜீவனும் ஈஸ்வரன் -ஸ்ரீ கீதை
சர்வேஸ்வரன் பரமேஸ்வரன் பரம் மகேஸ்வரன் -பர ப்ரஹ்மம் -/ நியந்த்ருத்வம் –
கார்யம் தேகம் –கரணம்- இந்திரியங்கள் இல்லை என்றவாறு அஸ்ய சக்தி பராஸ்யா விவிதா சக்தி -இது வரை அத்வைதியும் சொல்லுவார்
-ஸ்வாபாவிக ஞான பல –கல்பிதம் இல்லை –
அபஹத பாப்மாதி -குணங்கள் -சத்யகாம ஸத்யஸங்கல்பன் -ஞாதா நியந்தா -வெறும் ஞானம் மாத்ரம் இல்லையே /
பீஷாஸ்மாத் வாத பவதே –யாதோ வாசோ நிவர்த்தந்தே -திரும்பினால் அங்கு இல்லை என்பர் -குணங்கள் இல்லை –
இந்த வாக்யம் ஸ்வதந்த்ர வாக்யம் இல்லை -பிரகரண வாக்யம் —
பயத்தினால் காற்று வீசுகிறது -ஆரம்பித்த பிரகரணம் -/அத்யந்த சேஷத்வ பாரதந்தர்யத்தால் -செய்கிறார்கள் -நியமனம் அதி லங்கானம் பண்ண மாட்டார்கள்
-நியந்த்ருத்வம் சொல்லும் வாக்கியங்கள் சொல்லி –
ஞான ஆனந்த குணங்களை சொல்லி -ஆனந்த குண அளவுகளை சொல்லி –படிப்படியாக சேதாரஞ்ஞான் ஆனந்தம் -மனுஷ்ய கந்தர்வ பித்ருக்கள்
தேவ கந்தர்வர்கள் கர்ம தேவர்கள் -தேவ லோகத்தில் தேவர்களாக பிறந்து -ஆஜான தேவர்கள் அதிகாரி தேவதைகள் இந்திரன் -ப்ருஹஸ்பதி பிரஜாபதி ப்ரம்மா
-நூறு மடங்கு /அபரிமித ஆனந்தம் -சொல்லி –திரும்பியதும் இதுவே காரணம் –
கடைக்கு வாங்க போனவர்கள் வாஸ்து இல்லாமல் திரும்பி வர வில்லை -கொண்டு போன பணம் இவர்கள் இடம் இல்லை என்பதால்
த்ருஷ்டாந்தம் -ஷேத்ரஞ்ஞர்கள் ஆனந்தம் பார்க்க தான் முடிந்தது –
சோச்னுதே சர்வான் காமான் –முக்த ஜீவன் -ஆதரித்த குணங்களை சேர்த்து அனுபவிக்கிறான் -ஸஹ ப்ரஹ்மணா அஸ்நுதே/
யோ வேத நிகிதம் குஹானாம் -/ ப்ரஹ்மத்தை அறிந்தவன் -ப்ரஹ்மத்தை அடைகிறான் -பரம் ஆப் நோதி/
ப்ரஹ்மவித் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் –குணங்கள் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மா -என்றவாறு –
உபாசனமும் வேண்டும் -யோ வேத நிகிதம் குஹாயம் -/ எங்கே போய்-ஜீவன் முக்தி இல்லை – -பரமே தாமம் -/
வாக்ய ஜன்ய ஞானமே ப்ரஹ்மா வித் இல்லை /அன்ன மயம் பிராண -மநோ -விஞ்ஞான —ஆனந்த மயம் படிப்படியாக –அதி ஸூஷ்மம்
-தெரிந்த வஸ்துவை காட்டி -ஸமஸ்த கல்யாண குணத்வம் -ஹேய ப்ரத்ய நீகத்வமும் காட்டி
உபாசிக்கும் படும் பிரகாரம் படி அனுபவிக்கிறான் -ஆச்ரயண வேளையிலும் அனுபவிக்கும் வேளையிலும் இவை உண்டே

அடுத்து -யஸ்ய அமதம் ப்ரஹ்ம -தஸ்ய மதம் –
அறிந்தேன் -என்பவன் அறிய வில்லை / அறிய முடியாது என்று அறிந்தவன் ப்ரஹ்மத்தை அறிந்தவன் ஆகிறான் /
அறிவுக்கு உட்படான் –ஜேயமான வாஸ்து என்று இருப்பவன் அறியவில்லை -என்பர் –
அமதம்–அளவிட்டு அறியப்படும் என்பதை கொள்ளாமல் -அறியும் அளவுக்கு அப்பால் பட்டது -அபரிமிதம் –
அறியவே முடியாதவன் -அத்வைதி -அளவிட்டு அறிய முடியாதவன் சம்ப்ரதாயம் -ப்ரஹ்மா ஞானத்தால் மோக்ஷம் -ப்ரஹ்மா வேத ப்ரஹ்மா ஏவ பவதி உண்டே –
பரம புருஷார்த்தம் உபாயம் ப்ரஹ்மா ஞானம் நீயும் ஒத்து கொள்கிறாய் -உள்ளது உள்ளபடி அறிந்தவன் மோக்ஷ அதிகாரி -/
த்ருஷ்டேகே -த்ருஷ்டும் அபேக்ஷை -உண்டே -/மதி -மந்தா –அறிபவன்-ந மந்த்யதே -ஞானம் வியதிரிக்த ஞாதா -இல்லை என்பர் /
நையாகிக மதம் -குதர்க்கவாதி -ஆத்மா அறிகிறவன் -ஆனால் ஜடம் -ஞான ஸ்வரூபன் இல்லை / மீமாம்ச மதமும் இப்படி –
தன்னை தானாக அறியும் சாமர்த்தியம் -ஞானம் வந்து சேரும் -ஆகந்துகமாக -கர்மா அடியாக -வந்து சேரும் -சம்யோகி /
நித்ய ஜடம் பாஷாண கல்பமாக போவதே மோக்ஷம் என்பான் -நையாயிகன்-மீமாம்சிக தர்க்க வாதிகள் /
இப்படி நினைக்காதே -ஆத்மா ஞான ஸ்வரூபம் -என்று சொல்வதே இந்த ஸ்ருதிக்கு தாத்பர்யம் –
நமக்கு ஞாதா ஞானம் இரண்டும் உண்டு -இவர்களுக்கு ஆத்மா ஜடம் –
ஆத்மா ஞான ஸ்வரூபம் ஞான ஆஸ்ரயன் என்றவாறு -/ ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மா ஸ்வரூபமும் ஸ்வரூப நிரூபிதா குணங்களும் ஆகும் –
விஞ்ஞானம் ஆனந்தம் ப்ரஹ்மா -சாமானாதி கரண்யத்தில் சொல்லும் இதனாலே –
இது வரை நிர்விசேஷத்தை ஸ்தாபனத்தை நிரசித்து -ச குணம் ச விசேஷம் ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டம் காட்டி அருளினார் –
யத்ர த்வைதம் -இத பவதி -தத் இதர பஸ்யதி / கணையாழி கண்டு பார்த்தா சம்யோகம் சீதா -கண்டு -அனுபவித்தால் போலே -இவ –
அஞ்ஞானம் -பின்ன பதார்த்தமாக -வேறு பட்ட அஹம் -இதர -காண்பதாக காண்பான் -துவைதம் –
தத் இதர இதம் பவதி –அவித்யையால் -ப்ரஹ்மா பின்னமாக -வேறு பட்டவனாக இருந்து வேறு பட்ட பொருள்களை
அனைத்தும் நானே ப்ரஹ்மமே அறிந்து கொண்டு -ஞான அவஸ்தையில் சர்வம்-எதை கொண்டு யாரை பார்ப்பான் -பார்க்கும் சாதனம் இல்லை
பார்க்கும் வஸ்துக்களும் இல்லை பார்க்கப்படும் ஜீவனும் இல்லை –
இஹ நாநா ஜகதி -நேஹா நாநாஸ்தா கிஞ்சித –ப்ரஹ்மா பின்னம் காண்பவன் மிருத்யுவால் மிருத்யுவை அடைகிறான் அவித்யையால் காரணம் சம்சாரம் கார்யம் /
இத்யாதி ஸ்ருதிகள் ப்ரஹ்மா பின்ன வாஸ்து நிஷேதிக்கிறதே -அத்வைதிகள்
வாஸ்தவம் தான் –
ப்ரஹ்மாத்மாக வஸ்துக்கள் உள்ளது ப்ரஹ்மா சம்பந்தம் அற்றவை இல்லை என்றவாறு -/சரீராத்மா பாவம் உண்டே -இதுவே தாத்பர்யம் –
யஸ்ய ஆத்மா சரீரம் -ஸமஸ்த சேதன அசேதனங்களையும் சரீரம் -அந்தர்யாமி —சர்வம் சரீரம் ஸ்ருதியே மேலே சொல்லும்
ப்ரஹ்மம் விட்டு பிரிகதிர் பட்டு ஒன்றும் இல்லையே /தத் ப்ரத்ய நீக நாநா பதார்த்தம் இல்லையே /
ஈச்வரத்வம் நியாந்தா -சாபேஷம் -நியாம்யம்-இல்லாமல் ஈச்வரத்வம் சாதிக்க முடியாதே
ப்ரஹ்மம் -பெரியது -என்றால் எதை காட்டிலும் – ப்ரஹ்மம் தவிர வேறு ஒன்றும் இல்லை சொல்ல முடியாதே /
தன்னுள் கலவாதது-யாதும் இல்லையே அறியாமல் -எப்பொருளும் தான் இல்லையே -சொன்னார் சங்கரர் –
முழு அர்த்தம் பாஷ்யகாரர் ஆழ்வார் பாசுரம் கொண்டே தெளியாத மறை நிலங்கள் தெளிய பெற்றார்
பயம் -சம்சாரம் -ப்ரஹ்மம் காட்டி வேறு பட்டு நிற்பான் ஆகில் -/அபயம் ஸ்திரம் –அத்வைதி -/
விலகி நிற்பது ஸர்வதா வாசா மனசா கர்மணா -இருப்பது தான் -சம்ப்ரதாயம் –
அநிர்வசன -வாக்குக்கு அப்பால் பட்ட ப்ரஹ்மத்தை மூன்று கரணங்களாலும் -வழிபட்டு பயம் அற்று –
அத்வைதி சொன்ன அதே ஸ்ருதி வாக்கியங்கள் -அவர்கள் பிரமம் -என்று காட்டி -சம்ப்ரதாயம் ஸ்தாபனம் –
மேலே ஸூ த்ரங்கள் -உபய லிங்கம் ஸர்வத்ர ந -உபய லிங்கம் ஆவது -கேவல நிராகாரத்வம் -ரூப குணங்கள் இல்லாத ஆகாரம் என்பர்
பிரகரணத்துக்கு சேராது -சரீர ஆத்மா -வியாபகத தோஷம் இல்லை என்று காட்டவே -உபய லிங்கம் –
ஜகத் ஸ்ருஷ்ட்டி ஜீவ கர்த்ருத்வம் இல்லை–பரமாத்மா -மாயா மாத்ரம் மித்யை இல்லை / மாயா ஆச்சர்யம் –
நிர்விசே ஷத்வம் ஜகத் மித்யார்த்தம் சொல்ல வந்தவை இல்லை –

ஸ்ம்ருதி கட்டம் –
-ஸூ மத ஸ்தாபனம் முதலில் அப்புறம் பர மத நிரசனம் —
ஸ்ரீ விஷ்ணு புராணம் ஸ்லோகங்கள் -9-அத்வைதிகள் காட்டியதை –
ஸ்ரீ கீதை அஜன் அநாதி என்று அறிந்தவன் -உத்பத்தி விநாசம் ரஹிதன் அநாதி -சொல்லி -அஜன் -ஸ்வரூப விகாரம் ஸ்வபாவ விகாரம் அற்றவன்
சர்வ லோக -மகேஸ்வரன் -ஜகத் இல்லை என்றால் யாருக்கு மகேஸ்வரன் ஆவான் -/ மத் ஸ்தானி சர்வ -பூதாநி –ஜகத்தை முதலில் சொல்லி
-என்னிடம் உள்ளன -ஆனால் -நான் அவற்றுள் இல்லை –அவை உள்ளது போலே இல்லை என்றவாறு -ஆதேயம் நியாம்யம் சேஷ பூதம் அவை -அன்றோ –
பக்கத்து வீட்டு உள்ளார் வந்து கடன் கேட்டு வாங்கி போனது போலே நான் அங்கே இல்லை என்றவாறு -உதாரணம் சொல்வார் அழகிய சிங்கர் –
என்னை போலே சங்கல்பத்தால் அவை தரிக்காதே –அவை ஆதேயம் இல்லையே எனக்கு -வாசுதேவஸ்ய வீர்யேன சூர்யாதிகள் –
பர – அந்நிய -இரண்டு சப்தங்கள் -நான் ஜகத் காரண பூதன் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -அஹம் பர பர -மத்தக அந்நியது
-என்னை போலே வேறு ஓன்று இல்லை -உத்தம புருஷ அந்நிய
மணி -உள்ளே இருந்து தரிக்கிறேன் -சூத்ரேண மணி காணா இவ –அஹம் ஜகத் ஏகாம்ச -சங்கல்ப ஏக தேசத்திலே -கால தத்வம் உள்ள அளவும் -சர்வத்தையும் –
பேதம் சாதித்து -விலக்ஷணன் என்று காட்டி –ஷரம் -அக்ஷரம்–பத்த -முக்த நித்யர்களில் வேறுபட்டவன் —அஹம் பரமாத்மா புருஷோத்தமன் பிரசித்தமாக உள்ளேன்
பஸ்யமே யோக ஐஸ்வர்யம் -பஸ்யமே யோக பிரமையால் நீ ஜகம் மித்யை என்கிறாய் -சர்வ நியந்த்ருத்வாதிகளால் நான் மகேஸ்வரன் -காண்கிறேன் –

மேலே புராண கட்டம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்லோகங்கள் –
இதிலும் -ஸூ மத ஸ்தாபனம் முதலில் அப்புறம் பர மத நிரசனம் –
நேதா -வழி நடத்தி -கமயிதா -சிரேஷ்டா –முன்னே மைத்ரேயரே -/ ப க வ –/ பக-ஈரிதா-ஐஸ்வர்யம் -சமக்னம் பரிபூரணம்
முநே -மைத்ரேயர் -பராசரர் -சர்வ பூத பிரக்ருதிம் –விகாரான் -ஜகம் பிரகிருதி உடைய விகாரம் -குணாதி தோஷான்–முக்குணங்கள் -ஸஹ அந்த பரமாத்மா கடந்து –
அதீத சர்வ –ப்ரஹ்மாதிகளுக்கும் –சப்த ஆவரணங்களும் -வியாபித்து -பஞ்சீ கரணம் பண்ணப் படாத பஞ்ச பூதங்கள் மஹான் அஹங்காரம் –
ஸமஸ்த கல்யாண குண ஆத்மகம் -ஆஸ்ரயம் ஆனவன் -என்றபடி -திவ்யாத்மா திவ்ய விக்ரக ஆஸ்ரய குணங்கள் –
சங்கல்ப ஏக தேசத்தால் சர்வ பூத ஸ்ருஷ்ட்டி -க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் சம்யோகத்தால் –
இச்சா க்ருஹீத அபிமத -தனது இச்சை அடியார்களுக்கு அத்யந்த அதிமுகம் -அதிசய திவ்ய மங்கள விக்ரஹம் கொண்டவன் -அர்ச்சை -தமர் உகந்த உருவம் என்றபடி –
விபவம் இவன் இச்சை -சூட்டு நன் மாலைகள் இத்யாதி
அசேஷ ஜகத் ஹிதம் -சமுதாயம் குணங்களை சொல்லி -தேஜா பல ஐஸ்வர்யா மஹா அவபோத அபரிச்சின்ன ஞானம் -வீர்ய –சக்த்யாதி
-ஆறு குணங்களையும் சொல்லி -குணானாம் ஏக ராசி -மஹா அபரிச்சின்ன ஆறுக்கும் –
திட விசும்பு எரி வளி–திடம் ஆகாசத்துக்கு முதலில் உண்டாகி இறுதியில் சம்ஹரிக்கப் படுவதால் -திடம் அனைத்துக்கும் –
சர்வேஸ்வரன் –கீழே விசேஷங்களை சொல்லி -அவ்யக்தம் –ஸூஷ்ம ரூபம் -சேதன அசேதனங்கள் சரீரம் -சர்வேஸ்வரன் – சர்வத்தையும் நியமித்து
ஸ்வபாவிகமாக நியந்த்ருத்வம் –சர்வவித் -சர்வ வேத்தி ஸ்வரூபேண -சர்வஞ்ஞன் -இதம் இத்தம் ஞானம் வேறு படுத்தி –
சர்வத்தையும் அடைந்து உள்ள சர்வ ஸ்வாமி சர்வ வித் என்றுமாம் /–சர்வ த்ருத் –பிரத்யக்ஷதால் அனைத்தையும் அறிபவன் –தேச கால வாசிகள் இல்லாமல்
/ஞான சங்கோசம் இல்லையே அவனுக்கு -சதா ஸூ தா -சர்வ பிரகாரங்களை அறிந்தவன் /சர்வ த்ருக் -எல்லாரும் காண சஷூஸ் அளிப்பவன் –
-சர்வ அவாப்த காமத்வம்-சர்வ வேத்தா–சர்வ விந்ததி/ஸமஸ்த சக்தி –ஆஸ்ரய பூதன் /பரமேஸ்வரன் -இவனே
சம்க்யா தயாதே யேந ஞானம் சம்யக்த்து ஞானம்-அர்த்த – தோஷம் அத ஏவ சுத்தம் -அத ஏவ பரம் -நிர்மலம் ஏக ரூபம் /ஸர்வத்ர ஏக பிரகாரமாக திடமாக இருப்பவன் –
இப்படி பட்டவன் என்று சம்யக் ஞானம் -சம்சய விபர்யயம் இல்லாமால் சதாச்சார்யன் உபதேசத்தால் அறிந்து -சம் த்ருச்யதே -சாஷாத்கார ரூப ஞானம் ஆக வேண்டும்
-வாக்யார்த்த ஞானம் மட்டும் போதாதே / ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் வேண்டுமே -நிஸ் சம்சய சுகம் ஆஸ்வ-
இதுவே ஞானம் -அல்லாதவை அஞ்ஞானம் —
ப்ரஹ்மம் ஞான விஷயத்வேன பிராப்திக்கு விஷயம் -ஜேயத்வம் இல்லை என்பது சம்ப்ரதாயம் இல்லை -உயர் நலம் உடையவன் சொல்லி அவன் -போலே -மைத்ரேயர் சம்போதானம் முக்கிய விஷயம் சொல்ல கேளாய் போலே
மேலே -ஸ்வரூபம் -பகவத் சப்தம் –சக்யதே -முக்கியார்த்தம் -உபசாரமாக இல்லாமல்
சுத்தே–ஹேயா குண சம்பந்தம் இல்லாமல் – மகா விபூதி -ஆக்யே- பரே ப்ரஹ்மணி நிரதிசய ப்ருஹத்வம் உள்ளவன் -ஸமஸ்த காரண பூதன் –அவனை மட்டும் சொல்லும்
பகாரம் ககாரம் பகாரம் சேர்ந்து -அர்த்தம் -பகாரம் -சம்பத்தா –காரண பூதனுக்கு-ஸ்ருஷ்டிக்கு உபயுக்தம் ஓன்று சேர்த்து -என்றவாறு
-அர்த்த கிரியா -பிரயோஜனம் ஜகத் ஸ்ருஷ்டிக்கு -ககாரம் -நேதா -கமயிதா -அக்ஷரம் கமனம் -கச்சதி ஜகத் செல்லும் செலுத்துபவன் அவன் –
சமக்ரமான ஐஸ்வர்யம் யசஸ் ஸ்ரீ வீர்யம் ஞான வைராக்யம் -அவாக்ய அனாதர -வைராக்யம் -அபேக்ஷை அற்றவன்-பக -குண சமுதாயம் -அசாதாரணம் அவனுக்கு
வ வசிக்கின்றன –பூதாத்மா அகிலாத்மா -சர்வ சரீரி–அசேஷ-வசிப்பவன் -ஞானம் பலம் இத்யாதி ஆறும் சொல்லி –
வாசு தேவஸ்ய -ந அந்யத்ர -இவன் இடம் தான் முக்யார்த்தம்-பூஜ்ய பரமன் -யுக்தி -அந்யத்ர உபசாரம் -ஏக தேச அம்சம் இருப்பதால் -பகவத் போதாயனர் இத்யாதி –
தத் விஸ்வரூபம் வைரூப்யம் -திவ்யாத்மா ஸ்வரூபத்தை -தாண்டி -ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸுபாக்ய யோகம் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் —-3–2-முழுவதும்
-ஜகத் வியாபாரம் எல்லாம் திருமேனி கொண்டே -/தேவாதி -லீலா பிரயோஜன நிரபேஷமான அனாயாசன -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு வைத்த
-ஜகத் ரக்ஷணம் திவ்ய மங்கள விக்ரகமே ஆஸ்ரயம் -இந்த சக்த்யாதிகளுக்கு -/அவதார விக்ரகங்கள் திவ்ய மங்கள விக்ரஹங்கள் பரிணாமம் -தானே –
ஜெகதாம் உபகாரத்துக்காகவே அவதாரம் -த்விதம் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி –விஷ்ணு பரமபதம் -பரம பிராப்தம் என்றபடி –ஞான விகாசம் அளித்து
-ஏவம் பிரகாரம் -அமிலம் நித்யம் வியாபகம் அஷயம் -ஸமஸ்த -தோஷ ரஹிதம் /தேவர்க்கும் தேவன் -/ ஆத்ம சம்ஹிதா -அனைத்துக்கும் ஆத்மபூதன்நி
ருபாதிக ஆத்மத்வம் அவனுக்கு தான் -ப்ரஹ்ம சப்தம் விட ஆத்மா -உத்கர்ஷம் -உள்ளே இருந்து நியமிப்பவன் –
ரூப வர்ணாதி நிர்தேச விசேஷ விவர்ஜிதன் -திவ்ய ஆத்ம -ஸ்வரூபம் –அபஷயம் விநாசம் பரிணாமம் அற்று -பாவ விகாரம் வர்ஜித-சதா ஸர்வத்ர அஸ்தி
-உள்ளும் புறமும் உள்ளான் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாதே
நித்யம் விபு -சர்வ அந்தரகதம் சதா அஸ்தி என்றே சொல்ல முடியும் –வசந்தி அதிர சர்வம் -வாசுதேவன் -நாராயண சப்தம் போலே
–சர்வம் அஸ்மின் வசதி -ஸர்வத்ர அஹம் வசதி /இரண்டும் உண்டே –
நித்யம் அஜம் அக்ஷரம் அவ்யயம் –ஏக ஸ்வரூபம் சதா -நிர்மலம் -புருஷ ரூபேண ஸ்தித -காலம் இவனுக்கு உபகரணம்
-கால சக்கரத்தாய் -சர்வ நியமனம் -காலத்தை நியமிப்பவனும் அவன் -நியமிக்கும் காலமும் அவனே —
வியக்த ஸ்வரூபிணி அவ்யக்த ஸ்வரூபி -பிறக்கிறது இரண்டு தன்மை -சா மாயா ஆக்யதா – என்னால் உனக்கு சொல்லப் பட்டது
பிரத்யக்ஷமாக காணப் படும் ஜகத்திகள் வியக்தம் -காரணமான அவ்யக்தம் இரண்டு அவஸ்தைகளும்
சர்வமும் லீயதே -லய காரணமும் அவனே -ஸர்வேஷாம் ஆதார பூதம் அயம் ஏவ பரமேஸ்வரன் -பரமாத்மா -வேதாந்தத்தில் விஷ்ணு எனப்படுபவன் –
பரா சக்தி -அவனது -ஷேத்ரஞ்ஞா சக்தி -கீழே -அவித்யாதி கீழே கர்மாதீனம் -பிரகிருதி சக்தி -மூன்றும் -/ஷேத்ரஞ்ஞன் தர்ம பூத ஞானம் விபு
-அநாதி கர்மாக்கள் -மறைக்கப் பட்டு -சம்சார தாபங்கள் -இடைவிடாமல் -அனுபவிக்கிறான் -/தாரதம்யாம் கர்மாதீனம் –

ஸூ மத ஸ்தாபனம் அருளிச் செய்து மேல் அத்வைதி மத பக்ஷம் நிரசனம் -சத்தா மாத்திரம் -மாத்திரம் குணாதிகளை இல்லை என்கிறது
-இப்படி பட்டது தத் ஞானம் -பேதம் ஸ்பர்சம் அற்ற தர்மி ஸ்வரூபம் மாத்திரம் -அகோசரம் -விஷயீகரிக்க முடியாத சுயம் பிரகாசம் –
அந்த ஞானத்துக்கு ப்ரஹ்மம் என்ற பெயர் என்பர் -/ப்ரஹ்மம் சொன்னால் ப்ருஹத்வாத் இத்யாதி குணங்கள் அபேக்ஷை
ஆத்மஸ்வரூபம் சொல்லும் ஸ்லோகம் -இது -தேவாதி ஆஸ்ரயம் இல்லை -சத்தா மாத்திரம் -ஞான சத்தா -ஸ்வரூப பின்ன தர்மம் இல்லை சம்ப்ரதாயம்
-வாக்காதிகளால் இந்த பிரகாரம் என்று சொல்ல முடியாதே -பரிசுத்த ஆத்ம ஸ்வரூபம் ப்ரஹ்மம் –
இது யோகத்துக்கு விஷயம் அன்று -ஆகமாட்டாது -என்று சொல்ல வந்த ஸ்லோகம் இது -/மித்யை என்று சொல்ல வந்தது இல்லை –
அர்த்தம் பிரகரணம் கொண்டு கொள்ள வேண்டும் –சம்சார பேஷஜம் பரஸ்ய ப்ரஹ்மணம் –சுபாஸ்ரயம் பர சக்தி ரூபம் -மூன்று வித சக்திகளை சொல்லி
-சம்சார வியாதிக்கு யோகம் தான் மருந்து -ஆத்ம சாஷாத்காரம் -கர்மா யோகாதிகள் -பற்று அற்ற மனாஸ் -அஷ்டாங்க யோகம் இவற்றை சொல்லும் பிரகரணம் அன்றோ
திவ்யாத்மா ஸ்வரூபம் சுபம் ஆனால் ஆஸ்ரயம் இல்லை -பற்றிக் கொள்ள இல்லையே -திவ்ய மங்கள விக்ரஹம் அழகு சமஸ்தானம் தானே தியானத்துக்கு விஷயம் ஆகும் –
ப்ரஹ்மாதிகள் சரீரம் ஆஸ்ரயம் -சுபம் இல்லையே -/சுபத்வமும் ஆஸ்ரயத்வமும் திவ்ய மங்கள விக்ரகத்துக்கே உண்டு / யோகத்தில் பிரவர்த்திப்பவனுக்கு -சுபாஸ்ரயம் வேண்டுமே –/
அடுத்த ஸ்லோகம் -ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் —தமேவ ஸ்திதம் -பிராந்தி ரூபேண அர்த்த ஸ்வபாவம் –பிரபஞ்சம் பிராந்தி அயதாய ஞானம் அடிப்படை/
குணங்கள் அற்ற ஸ்ரீ வராஹ அவதாரம் சனகாதிகள் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் –மித்யார்த்தம் ந பிரதிபதியே -ஞான ஆத்ம ஸ்வரூபம் பரிசுத்தம்
-தேவாதி சரீரம் ஆத்மா என்பதே மாயையால் -தோற்றம் கண்டு பிரமிக்கிறார்கள் -என்றவாறு -ஆகந்துகமான சரீர பேதங்கள் தேவாதி சரீரங்கள்
-/முத்துச்சிப்பி வெள்ளி பிரமம் -என்பதால் முத்து சிப்பி எல்லாம்-வெள்ளி எல்லாம் மாயை இல்லையே -/
இலிங்கித்திட்ட– பாசுரம் -ஈட்டில்– லிங்க புராணம் -சிவனை காரண பூதன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் செய்த வியாசர் இதை சொல்லி –
அது இலிங்க புராணம் இல்லை இலிங்கத்து இட்ட புராணம் -ஆழ்வார் -ஸ்ரீ விஷ்ணு புராணம் பொதுவில் ஆரம்பித்து
-கஸ்யபர் ருத்ரனுக்கு உத்கர்ஷம் சொல்ல கேட்டு இது ஆரம்பம் –தமோ குணம் மேல் எழுந்த நிலையில் கேட்ட கேள்விக்கு தமோ குண பூயிஷ்டமான வியாசர் பதில் இங்கு –
ப்ரஹ்மம் லக்ஷணம் –ஸ்ருஷ்ட்டி யாதிகளுக்கு காரணம் -ப்ரஹ்மம் -வேதார்த்தங்கள் அறுதி இடுவது இதிஹாச புராணங்களால் –சாத்விக ராஜஸ தாமச புராணங்கள் -/
ஸ்திரமான ஏக ரூபமான ஸ்ரீ விஷ்ணு -பரதத்வம் சாத்விக புராணங்கள் சொல்லும் /
ஆரம்பித்து அத்யந்த விபரீத மான பகவத் பரத்வம் சொல்லி முடிக்கும் இலிங்க புராணம் -சாத்விக புராணங்களில் ரத்னம் ஸ்ரீ விஷ்ணு புராணம்
/பராசரர் -மைத்ரேயர் -ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் பூர்த்தி இருவருக்கும் /சதாசார்யர் சச்சியன் /யாதோ வாயானி இமானி -ஜாயந்தி–கேள்வியில் ஆரம்பம்
-சக அஹம் இச்சாமி -உம்மிடம் முன்பே கேட்டு அறிந்த நான் -தர்மஞ்ஞ — வேதார்த்தமே தர்மம் -/
-நான்கு கேள்விகள் -1- சர்வ கால காரணன் -சர்வ கால வ்யாப்யன் -என் மயம் -எவனால் நிறைந்தது –/ -2-ப்ரஹ்ம ஸ்வரூப விசேஷம் எவை /
-3–விபூதி பேத பிரகாரங்கள் –சரீரவத் நியாம்யம் அனைத்தும் -/-4-தத் ஆராதனை ஸ்வரூபம் –பல விசேஷாத் -ஆராதனை -என்றாலே தத்வத்ரயமும் வேண்டுமே -/
தத்வ ஹித புருஷார்த்தங்கள் பற்றி சாமான்ய ப்ரஸ்னங்கள் -மேலே விசேஷ ப்ரஸ்னங்கள் -/ காரியத்துக்கு இரண்டு வித காரணங்கள் உபாதானம் நிமித்தம் உண்டே லோகத்தில் /யதகா -யாதோ வா இமானி பூதாநி -யாதோ -வை – யாரால் எதில் இருந்து -இரண்டும்-பிரசித்த நிர்தேசம் -யச் சப்தம் –முன்பு சொன்ன சதேவ இமாம் அக்ர யஸீத் -சுருதி வாக்கியம் முன்பு -சொன்னதை அனுவாதம் யதகா -என்பதால் -அபின்ன நிமித்த உபாதானம் சொல்லும் யதகா -என்பதால் – என்றபடி –
யஸ்ய ஆத்மா சரீரம் –இத்யாதி -மீண்டும் மீண்டும் -சகல பதார்த்தங்களில் வியாபித்து சரீரமாக கொண்டு -ஒன்றாலும் -அறிய முடியாமல்– நிர்வகிப்பான்
-ஏக நாராயணன் ஸூ பாலா உபநிஷத் ஆதாரமாக கொண்டு இங்கே ஸ்ரீ விஷ்ணு புராணம் -மேலே உள்ளது எல்லாம்–ஆறு அம்சங்களும் – இதன் விவரணம்
-சரீர பூதமாகவே அனைத்தும் -/பரமாத்மா தவம் ஏக ஏவம் —ந அந்நிய– மேலே ஜகத் பதே-சொல்வதை மறந்து அத்வைதிகள் -/
ஸ்ரீ வராஹம் இல்லாத மித்யை ஜகத்தையா உத்தாரணம் பண்ணினார் /
நீ வ்யாபித்தாய் -சராசரங்களில் -அசையும் அசையா பொருள்களில் வியாப்தி எப்படி சித்திக்கும் -மித்யையானால்
ஏதத் ஞான ஸ்வரூபனான உன்னால் வியாபிக்கப் பட்டு -மூர்த்தம் சரீரமாக –இருக்கும் ஜகத்தை —யோக ஞானம் இல்லாதவர்கள் –
உன்னை தவிர்த்த பதார்த்தங்களாக பார்க்கிறார்கள் -ஞான ஸ்வரூபம் அகிலம் -அபுத்தையா-பிரமித்து -பின்னமாக அப்ருதக் சித்தமாக காண்கிறார்கள் –
ஞான வித –உள்ளபடி அறிந்தவர்களோ என்றால் -ஞான ஸ்வரூபம் அவனுக்கும் நமக்கும் -அது விபு சேஷி இது அணு சேஷம் -இதுவே வாசி -யோகத்தினால் அறிந்து
-மனனகம் மலம் அற்றவர்கள் -சாஷாத்கரித்து -லோகத்தை ஞானாத்மகமாகவும் உனக்கு சரீர பூதமாகவும் காண்கிறார்கள் –
-இது வரை ஸ்ரீ வராஹ சதுஸ் லோகி –ப்ரஹ்மாத்வைதம் -ப்ரஹ்மம் ஒப்பார் மிக்கார் இல்லை என்கிறது —
மேலே ஜீவாத்வைதம் –த்வதீய -பதார்த்தம் இல்லை -அப்படிப்பட்டவை இல்லை ஏக பிரகாரம் –
ஞான ஸ்வரூபம் ஞான குணகர் சேஷ பூதர் அணு பரிமாணம் –ஆத்ம ஸ்வரூபம் பேதம் இல்லை -என்றவாறு -விஜாதீய -பேதம்
-ஒரே நெல்லை என்றால் ஒரே ஜாதி நெல் போலே -ஏகத்துவம் இங்கு –
கீழே ப்ரஹ்மம் சஜாதீயர் இல்லை என்றார் இங்கு ஜீவா விஜாதீயம் இல்லை என்கிறது -இரண்டும் நாம் ஒத்து கொள்கிறோம்
ஜீவரும் ப்ரஹ்மமும் ஓன்று என்று சொல்ல வில்லை –ஆத்தி பரதர் -ஜடாபரதர் -சதுஸ்லோகி
தஸ்ய ஆத்ம பர தேகம் -ஏகமயம் –ஏகமேவ என்றபடி -தத் குண சாரத்வாத்-ஸூ த்ரம் படி -நிரூபிக்க தர்மம் ஞானம் ஞான மயம் ஆத்மா விஞ்ஞானம் பரமாத்மா -/
வித்யா விநாய சம்பன்னம் –ப்ராஹ்மணே -பசு ஹஸ்தி நாய் -சண்டாளன் -பண்டிதர் சம தர்சன-ஒரே ஜீவன் -சமம் பஸ்யந்தி –
ஆலய பிரவேசம் ராஜாஜி -இதை சொல்லி எல்லாரும் சமம் -எல்லாரும் ஓன்று -ஜீவன் ஓன்று அறியாமல் –சொன்னார் –
ஏக பிரகாரம் -ஏகத்துவம் -எண்ணிக்கை அர்த்தம் இல்லை -த்வைதின -பிரமத்தால் -சரீர பேதம் ஆத்மா வரை
அன்னமயம் -ஒரு வித மாயம் /-விஞ்ஞானம் மயம் ஜீவன் சுவார்த்தே மயம் விஞ்ஞானம் என்றே சொல்லலாம் ஆத்மாவை -/அசத்திய தர்சி வேறாக பார்ப்பவர்கள் /
ஆத்ம திஷ்டன் -தனக்கே தான் அந்தர்யாமி -வேறே ஆத்மா அவசியம் இல்லையே -இவனே ஞானம் உள்ள சேதனன்-ஆத்ம பேதம் இல்லை
-ப்ரஹ்மம் தான் ஆத்மா –அத்வைதிகள் -மத்தக பர அந்நிய கோபி – என்னை காட்டிலும் வேறு ஒருவன் இருந்தான் ஆகில்–தத ஏஷ அஹம் சக பிரிக்கலாம் /
அந்நியக பரக வேறே என்றபடி -இங்கு அந்நிய பர இரண்டு சப்தங்கள் –என்னை தவிர வேறு ஒருவன் –சங்கை -எண்ணிக்கை –
-என்னை தவிர வேறு பட்டவர்களாகில் -பிரகாரம் இங்கு -அன்றோ வேறுபாடு -காணலாம் -அப்ருதக் சித்தம் அனைத்தும்
ஆத்ம ஏகத்துவம் குறிக்கும் -ஸ்வரூபம் ஏகத்துவம் -சொல்லிற்று இத்தால் –
வேணு -யந்த்ரம் துளை -விபாகத்தால் -ஒரே காற்று வேறே வேறே சுரம்-த்ருஷ்டாந்தம் -/ஒரே பரமாத்மா தான் -/ஜீவ பரம ஐக்கியம் என்பர் அத்வைதிகள்
வாயு -ஸாம்சமான பூதம் அவயவம்-உள்ளது – -ஜீவனும் பரமனும் அவயவம் இல்லை -dimension less —
சரீர பூதர் போலே வாயு -கர்மவஸ்யர் -தேவாதி சரீரங்கள் -ஷட்ஜம் போன்ற சுரங்கள் போலே -காற்றின் வேறே வேறே அம்சம் தானே வேறே வேறே துளை வழியாக வரும் /
ஒரே காற்றின் அவயவங்கள் என்றவாறு -உபஸம்ஹார தர்சநாத் நா -ஷீரவத் -உபகரணங்கள் அபேக்ஷை இல்லாமல் ஸ்ருஷ்டிக்க முடியாது-என்பர் –
-பால் தயிர் ஆகிறதே உபகரணங்கள் இல்லாமல்- உறை குத்துவது ருசிக்காக விளம்பம் இல்லாமல் பெற
பூர்வ பக்ஷி இதுக்கு இந்த த்ருஷ்டாந்தம் ச அவயவங்கள் உள்ளவை -பரமாத்மா அவயவம் இல்லாதவன் அன்றோ என்பான் -ஆக்ஷேப சங்கதி அங்கு –
அஹம் தவம் சர்வமும் ஆத்ம ஸ்வரூபம் –நான் நீ வேறுபட்ட வேறான -சஹா அஹம் -/ ஞான ஸ்வரூபம் –ஜடபரதர் சொல்ல-உணர்ந்தான் –
–சஜா த்வம் -சஜா இதரம் சர்வம் -சகாரம் மூன்று தடவை -அவனும் அவனும் அவனும் அவனே -ச ப்ரஹ்ம ச சிவா ச இந்திர -சஹா –சமுச்சயம் –
உபதேசம் பின்பு பேத புத்தி -சரீராத்மா பிரமம் போனதே -சம்வாதம் -கொழுத்தவன் நீ பல்லாக்கை சரியாக தொக்கா முடியவில்லையே -யார் தீனன் -நீ பார்க்கிறது நான் இல்லை –
அஞ்ஞானம் அவித்யை அத்யந்த விநாசம் அடைந்தால்–பரமாத்மாவுக்கே அஞ்ஞானம் -அத்வைதிகள்–ப்ரஹ்ம மாத்திரம் -என்றால் ப்ரஹ்ம ஆத்ம பேதம் எவ்வாறு போகும் –
இல்லாத பேதம் யாரால் பண்ண முடியும் –பேதத்தை யவன் இல்லாமல் பண்ண முடியும் கேள்வியை மாற்றி
-அஹம் த்வம் -அர்த்தம் -புரியாமல் –ஜகாத் வியாபாரம் வர்ஜ -மாமா சாதர்ம்யம் -சாயுஜ்ய சாலோக்ய -இத்யாதி சுருதிகள் அர்த்தம் இல்லாமல் போகுமே
– உபய லிங்க -15-ஸூ த்ரங்கள் -வியாபகத தோஷம் தட்டாதே ப்ரஹ்ம ‘ ச விசேஷத்தயையும்- ப்ரஹ்ம ஆத்ம பேதத்தையும் சாதிக்கும் என்று காட்டி –
மஹா சித்தாந்தம் சாதிக்கிறார் -நிர்க்குணம் ஸமஸ்த கல்யாண குணாத்மகம் -இரண்டும் லிங்கம் -சொல்லும் ஸூ த்ரங்கள் –
ஜீவ ப்ரஹ்ம பேதமும் ஜகத்தின் சத்தியத்தையும் சாதிக்கிறார் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ஜீவன்- ஆத்மா விஞ்ஞானம் சப்தத்தால் இரண்டு சாகைகளில் -காட்டி
–உபயேபி –பேதேந சப்த பேதேந -என்றபடி -ஸ்பஷ்டமாக காட்டி -/
அந்தராதிகரணம்– பேத விபதேசாச் –ச -அந்நியக — ஆதித்யே திஷ்டன் -/அந்தர்யாமித்வம் -சரீரமாக கொண்டவன் –
அதிகம் து பேதம் நிர்தேசாத் -2-1-இதிலும் ஜீவ பர பேதம் காட்டி -சாங்க்ய மத நிரசன நிர்ணயம் / துக்க ரூபமாக தனக்கே அஹிதம் தேடித் கொள்ளுமோ ப்ரஹ்மம் -என்பர் /
அதிகம் -வேறுபட்ட –மேலே பேதம் வார்த்தை வருவதால் -இந்த பாத பிரயோகம் -அயம் ஜீவாத்மா ப்ரஹ்ம அதிகம் –
அதிகம் உபதேசாத் து -மேலே புருஷார்த்தம் சொல்லும் இடத்திலும் அதிகம் சப்த பிரயோகம் வரும்
எல்லா திசையிலும் ஜீவன் பரமாத்வை ஆஸ்ரயமாக கொண்டு உள்ளான்
ப்ராக்ஞஞ -சப்தம் -பரமாத்மாவையும் -தூங்கும் பொழுதும் -திடமான ஆஸ்ரயம் -ஆதேய பதார்த்தம் வேறே -ஆஸ்ரயம் வேறே தானே /
வியோக திசையிலும் -உக்ராந்தி திசையிலும் -ஆச்வாஸம்-தன்னிடம் ஜீவனை கொண்டு /பத்த முக்த தசைகளிலும் ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் இல்லை /
யோகம் -அப்ருதக் சித்த சம்பந்தம் -அடைகிறான் என்றே சுருதிகள் -சொல்லும் நிரஞ்சன பரம சாமயம் -புண்ய பாபம் விதூன -என்று சொல்லுமே –
மம சாதர்ம்யம் ஆகாத -இதம் ஞானம் உபாஸ்ய –சம்யோகம் சேதன அசேதனம் ஈஸ்வரன் சங்கல்பம் -என்ற தத்வ த்ரய ஞானம் கொண்டவன்
-மூலம் பக்தி யோகம் அனுஷ்ட்டித்து –ஸ்வரூபம் சாதரம்யம் இல்லை ஸ்வபாவ -சாயுஜ்யம் -முக்த ஐஸ்வர்யம் -ஜகத் வியாபார வர்ஜம் -பிரகரணாத்-
சாஸ்திரம் ஆரம்பமே ப்ரஹ்மதுக்கு ஜகத் காரணத்வம் அசாதாரணம் -அத்தை ஸ்வரூப மாக கொண்டவன் -அத்தை மீறகே கூடாதே -இறுதியிலும் அத்தை காட்டி அருளுகிறார்
மோக்ஷ ப்ரத்வம் -ஸ்ரீ யபதித்தவம் இத்யாதிகளை இவனுக்கு இல்லை யாகும் -போக மாத்ர சாம்யா லிங்காச்சா -இதையே பரமம் சாம்யம் —
கர்மா வஸ்யத்தால் தான் அனுகூல்யம் பிரதிகூல்யம் பதார்த்தங்கள் இங்கே -ஞான சங்கோசமும் இங்கே –அங்கே போகத்தில் சாம்யம் -அதிலும் பரம சாம்யம் —
முக்தர்களுக்கு பிராப்ய பூதன் -வேறு பட்டவன் –சென்று அடைய படுபவன் -வாசி முண்டக உபநிஷத்தும் சொல்லும் -உப யதி -அருகில் சென்று அடைகிறான் –
விருத்திகாரர் -போதாயனர் -விருத்தி -படித்த பின்பே ஸ்ரீ பாஷ்யம் -ஆளவந்தார் ஆசை -பாதராயனர் சாஷாத் சிஷ்யர் –
சமான ஜோதிஷா -சப்தம் ப்ரஹ்மதுக்கு – ஜகத் வியாபார வர்ஜம் –ஜோதிஷ சப்த வாச்யன் உடம் சாம்யம் -என்றவாறு –
சாயுஜ்யம் –யாகாதி கர்மாக்களால் தேவதா சாயுஜ்யம் –சுருதி சொல்லும் –தேவதைக்கு சமமான சரீரம் -போக ப்ராப்தியே சாயுஜ்யம் -அங்கும் –சயுத் பாவம் -ஒரே போகம் –
பேதம் இவ்வளவு சித்தம் -/ வானரர்கள் நரர்களுக்கும் இப்படி சமாகம் கதம் -சீதை கேட்க -ராம சுக்ரீவ ஐக்கியம் சொல்ல வில்லை –/
குணங்கள் உடன் உபாசித்து -வித்யைகளில் -நிர்குணம் இல்லையே -ப்ரஹ்மத்துக்கு –ச குண ப்ரஹ்ம வித்யை நிர்குண ப்ரஹ்ம வித்யை இரண்டையும் கல்பித்து –
இவனே பேதம் கல்பித்து -/ நிர்குண வித்யை சாஷாத் மோக்ஷம் -சத்யா மோக்ஷம் / ச குண வித்யைக்கு உத்க்ராந்தி நிரபேஷமாக-
அஹம் ப்ரஹ்மாஸ்மி வாக்ய ஜன்ய ஞானத்தால் முக்தன் ஆகிறான் / சரீர சாஸ்திரம் பஞ்சம அத்யாயம் -சித்தம் –இல்லாத ஒன்றை கல்பித்து என்றவாறு –
ஆனந்த -சத்யத்வ- ஞானத்தவ அனந்தத்வ- அமலத்வாதி -குணங்கள்– எல்லா வித்யைகளிலும் –32-ப்ரஹ்ம ஸ்வரூபம் உபாசனம் -ஸ்வரூப நிரூபிக்க தர்மங்களை இட்டு -உபாசனம் -உபாஸ்யமான ப்ரஹ்ம ஸ்வரூபம் பிரதானம் -குண உபஸம்ஹார அதிகரணம் –/ஏக பலத்துக்கு அதிகாரி பேதத்தால் விகல்பம்–சமுச்சயம் இல்லை
-துல்ய பலம் எல்லா வித்யைகளுக்கும்-அவிசிஷ்டா பலம் ஒரே பலம் – – வேறே வேறே பலத்துக்கு -சகுண நிர்க்குண -விகல்பம் வராதே –/
எல்லா வித்யைகளும் ச குண வித்யைகளே –
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று அவனை அனுபவிப்பதே -புருஷார்த்தம் -ஞான போகங்களில் சாம்யம் -ஸ்வ பாவ பேதம் அற்று
-ஸ்வரூபம் பேதம் உண்டே –தன் அளவுக்கு உயர்த்துகிறான் -என்றபடி –

-அவித்யையால் -ப்ரஹ்மம் ச விசேஷம் -ஜகம் சத்யம் -போலே தோற்றம் -மலடி மகன் போலே இல்லாமல் – இல்லை –/ சத்தாக இருந்தால் பாத விஷயம் ஆகாது
-சத் அசத் அநிர்வசனீயம் அவித்யை -தோஷத்தால் ஸ்வரூப திரோதானம் -விவித விசித்திர ப்ரதிபாதங்கள் தோற்றம் -இதையும் கல்பித்து -அத்வைதிகள் -/
அவித்யை நிரூபித்தால் தான் இவர்கள் வாதம் பலிக்கும் – இவர் சொல்லும் ஆகாரங்கள் சம்பவிக்காதே –
சப்த வித அனுபபத்தி வரும் —தர்க்கங்கள் -அனுகூல பிரதிகூல இரண்டு விதம் –பிரதிகூல தர்க்கம் பிரமாணம் ஆகும் -அனுகூல தர்க்கத்துக்கு
தான் பிராமண அபேக்ஷை உண்டாகும் -/அவன் சொன்ன தர்க்கங்களை பிரமாணங்களால் நாம் இதுவரை நிரசித்தோம் /
1–ஆஸ்ரய அனுபவத்தி -சின் மாத்ர ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் -/தத்வமஸி ஜீவ ப்ரஹ்ம ஐக்கியம் -சுருதி பிழைக்க -/ நாபி அசத் நாபி சத் -கோடி த்வயம் -அநிர்வசனீயம் —
மித்யை ஜகத்-ஹேதுவான அவித்யையும் அநிர்வசனீயம் -ஆஸ்ரயம் எங்கே கேட்டால் -ப்ரஹ்மம் ஆஸ்ரயம் -/ ஞான ஆஸ்ரய வஸ்துவில் தானே அவித்யை வரும் -/
ப்ரஹ்மம் அவித்யை இரண்டு வஸ்து -ஜீவன் இல்லையே -/அவித்யா சம்பத்தால் ப்ரஹ்மம் தான் ஜீவன் என்று நினைக்கிறது –
பாக்ய ஆந்திர இரண்டும் -அத்யாஸம் -பிரமம் —அஹம் அர்த்தம் ப்ரஹ்மதுக்கு ப்ரஹ்மத்துக்கு அத்யாஸம் – இல்லாதது இருப்பது போலே /
பாஹ்ய -ஜகம் –ஆக இரண்டும் -நிராஸ்ரய நிர் விஷயம் ப்ரஹ்ம ஸ்வரூபம் அன்றோ /அனுப பன்னம்
நாத முனிகள் நியாய சித்தி மூன்று ஸ்லோகங்கள் காட்டி —இதை நிரசிக்கிறார்
ஞான ரூபம் பரம் ப்ரஹ்ம –ஞான மாத்ர ஸ்வரூபம் –அஞ்ஞானம் நிவர்த்திக்க ஒரு ஞானம் வேண்டுமே -ஞானாந்தரம் இல்லையே /
அவித்யை ப்ரஹ்ம ஞானம் திரோதானம் பண்ணினால் எதை கொண்டு போக்கும் -ஒரே சாவியை பெட்டிக்குள் வைத்து பூட்டிய பின்பு எதை கொண்டு திறப்பாய் –
ஞான ஸ்வரூபம் ப்ரஹ்மம் -ந அவித்யை நிவர்த்தகம் –அநாதி நித்யம் -என்பதால் -/ப்ரஹ்மம் ஞான ஸ்வரூபம் என்கிற ஞானம்
-ஆச்சார்யர் உபதேசம் மூலம் பெற்றது -இந்த ஞானம் -பிராமண ஞானம் -தான் அஞ்ஞான நிவர்த்தகம் –அத்வைதி சொல்லும் பதில்
இரண்டுக்கும் என்ன வாசி -ப்ரஹ்மம் ஞான ஸ்வரூபம் –என்பது தான் -விஷய பேதம் இல்லை -ஒன்றால் நிவர்திக்கப்படாத அஞ்ஞானம் இன்னும் ஒன்றாலும் அப்படியே
உன் மதத்தில் இரண்டாவது ஞானம் இல்லையே -ஞானத்து விஷயம் ஆகும் எல்லாம் ஜடம் -என்பாயே -/ அனுபாவ்யம் அனுபூதிக்கு விஷயம் -பின்னம் ஆகும்
-ஞான வியதிரிக்த ப்ரஹ்மம் ஜடம் ஆகுமே உன் வாதம் படியே / எந்த பதார்த்தம் ஞானத்துக்கு விஷயம் ஆகுமோ அது ஜடம் என்று நீயே ஆசீர்வாதம் வழங்கினாயே /
ப்ரஹ்மம் ஞானத்துக்கு விஷயம் ஆக முடியாது ஆஸ்ரயமும் ஆகமுடியாதே-/ பிரமாணத்துக்கு விஷயமானால் பிரமேயம் வரும் -அது மித்யை ஆகும் உன் பக்ஷத்தில் –
அவித்யா நிவர்த்தகம் ப்ரஹ்மம் விஷயமாக கொண்ட ஞானம் இல்லை -ப்ரஹ்ம வியத்ரிக்தமான பிரபஞ்சம் மித்யா என்கிற ஞானம் நிவர்திகம்
-இதுக்கு அத்வைதிகள் /நிஷேத சேஷம் -ப்ரஹ்மம் –
யத் விஷயம் அஞ்ஞானம் -அது தத் விஷய ஞானம் –ப்ரஹ்ம ஸ்வரூப யாதாம்யா ஞானத்துக்கு விரோதி தானே ஜகத் மித்யை -ஞானம் விரோதி /
பிரபஞ்சம் சத்யம் -ரூபமான அஞ்ஞானத்துக்கு விரோதியா -ப்ரஹ்ம யாதாம்யா ஞானத்துக்கு விரோதியா –
ஞானம் அஞ்ஞானம் ஏக விஷயத்தில் தானே -/விகல்பங்கள் இரண்டும் இல்லை -உன் மதத்தில் –அத்யந்தம் அனுப பன்னம் ஆகும்
அவித்யையால் கல்பிக்கப் பட்ட ஜீவனை ஆஸ்ரயமா கொள்வதும் அனுப பன்னம் -ஆஸ்ரய அபாயம் வரும் –
2–திரோதானம் அனுப பத்தி –அவித்யையா -பிரகாசைக ஸ்வரூபம் ப்ரஹ்மம் திரோதானம் -தர்மி மாத்திரம் -பிரகாசம் தர்மம் அங்கீ கரிக்கப் பட வில்லை /
என்று சொல்லும் உன்னால் ஸ்வருபம் நாசம் தான் விளையும் –/சர்வம் ஸூந்யம் ஆகும் — திரோதானம் பண்ணினால் பிரகாசம் நாசம் -/
பிரகாச உத்பத்தியை தடுக்கலாம் -இருக்கும் பிரகாசத்தை மறைக்கும் -தர்மம் தர்மி இரண்டு இல்லை என்றால் –
தீபம் திரோதானம் -பிரகாசம் -பரவாமல் தடுப்பதே -தர்மம் -தடுத்து -விளக்கு தர்மி -அதுக்கு விநாசம் வராது -உன் மதத்தில் தர்மி மட்டுமே தான் உண்டு /
நம் சம்ப்ரதாயம் ஜீவ ஸ்வரூபம் திரோதானம் இல்லை -விசேஷங்கள் தான் மறைக்கப் படும் -தர்ம பூத ஞானத்துக்கு தான் சங்கோசம் –
3—ஸ்வரூப அனுப பத்தி -அவித்யை உடைய ஸ்வரூபம் -கீழே இரண்டு இறக்கை வெட்டி இதில் வஸ்துவே இல்லை என்பதாகும் –
ப்ரஹ்ம ஸ்வரூப திரோதான ஹேது பூதம் அவித்யை –ப்ரஹ்மம் அவித்யையை விஷயீ கரிக்க வில்லை என்றால் திரோதானம் ஏற்படாதே –
சுத்த ப்ரஹ்மம் தன்னையே தனக்கு விஷயீகரித்து -எதையும் விஷயீகரிக்காதே -அன்யோன்ய ஆஸ்ரயம் -உண்டாகும் –
அவித்யை விஷயீ கரிக்காமலே திரோதானம் ஏற்பட்டால் அவித்யை எதுக்கு -சுத்த ப்ரஹ்மம் ஞான மாத்திரம் தானே அவித்யையை விஷயீ கரிக்காதே –
த்ரஷ்டா த்ருஷ்ய சம்பந்த ரூப ஞானம் மூன்றும் –காண்கிறவன் காணப் படும் பொருள் இருந்தால் தான் காட்சி உண்டாகும் -இரண்டும் மித்யை யானால் காட்சி எப்படி ஏற்படும் –
ஞாதா ஜேயம் இரண்டும் இல்லாமல் ஞானம் எப்படி உண்டாகும் –அதனால் சர்வமும் ஸூந்யம் ஆகும் /அநாதி என்னும் பக்ஷத்தில் இரண்டும் பரமார்த்தமாக இருக்க வேண்டும் -/
ப்ரஹ்மதுக்கு பிரமம் வியதிரிக்த ஒன்றால் தானே உண்டாகும் -நீ வேறே ஒன்றை ஒத்து கொள்ள வில்லையே –
ஸ்வயம் ஏவ பிரகாசத்வம் ஸ்வஸ்மை ஏவ பிரகாசத்வம் -/ ப்ரத்யக் ஆத்ம ஸ்வரூபம் எதையும் விஷயீகரிக்காது -தன்னையே கிரகிக்கும்-
முத்து சிப்பி வெள்ளி இரண்டும் ஜடம் -பிரமம் அதுக்கு ஏற்பட வில்லை பார்க்கும் இவனுக்கு ஏற்படுகிறது -ஸ்வயம் ப்ரகாசமானால் ஏற்படுத்த முடியாதே —
ஆந்திர பாஹ்ய உபய பிரமத்துக்கு காரணம் அவித்யை சித்திக்காதே –
4–அநிர்வசனீயம் –அனுப பத்தி –சப்த விவகாரம் அபிப்ராயம் தெரிவிக்க -அவித்யா அநிர்வசனீயத்வம் -சத் அசத் விலக்ஷணத்வாத் –
சத்து என்றோ அஸத் என்றோ சொல்ல முடியாதே –நிர்ணயித்து -சொல்ல முடியாது -நிர்த்தாரணம் பண்ணி சொல்ல இயலாது –
பிராமண ஸூந்யம் –பிரமாணத்துக்கு விஷயமாகும் பொழுது -சத்தாகவோ அசத்தாகவோ இருக்க வேண்டும் -சத் விலக்ஷணம் தான் அஸத் -அஸத் விலக்ஷணம் தான் சத் –
பரஸ்பரம் விரோதம் இருக்க -சத்தும் அசத்தும் அல்லாத பதார்த்தம் பிரமாணம் இருக்காதே –பிராமண ஜன்ய விஷயத்வம் பிரதீ
-லோகத்தில் உண்டாகும் விஷயத்துக்கு பிராமண ஜென்ம ஞானம் தானே நிரூபகம்
வெள்ளி முத்து சிப்பி -பிரமம் –உத்பத்திக்கு பிரமம் காரணம் ஆகாதே -விதை போட்டதாக கற்பனை பண்ணினால் மரம் முளைக்காதே
5-பிராமண அனுப பத்தி -பிராமண சித்த பதார்த்தம் தர்க்கத்தால் உக்தியால் பாதிக்க முடியாதே –நஹி த்ருஷ்டே அனுப பன்னம் நாம –அவித்யா -பிரமாணத்தால் சாதிக்கப்படுமானால்
உக்தியால் தகர்க்க முடியாதே -அவித்யா -அஞ்ஞானம் வஸ்து -பத வாஸ்யம் கிஞ்சித் -பிரத்யக்ஷ அனுமானம் கொண்டு நிரூபிக்கப் படடதாகிறது
என்று ப்ரதிஞ்ஜை-பண்ணுகிறார் -அடுத்து -மேலே சொல்லப் புகும் இரண்டையும் நிரசிக்க இந்த யுக்தி –
வஸ்து ஸ்வரூப திரோதாகரம் கிஞ்சித் வஸ்து -ஆந்திர பாஹ்ய விவித -அத்யாசம் உபாதானம் அவித்யா ஸ்வரூபம்-கிஞ்சித் வஸ்து-
-தத் உபஹித ப்ரஹ்ம -ஆஸ்ரய கிஞ்சித் வஸ்து / சத அஸத் அநிர்வசனீயம் /-கீழே சொன்ன -மூன்றையும்–
மேலே சொல்லப் போகிற வஸ்து யாதாம்யா ஞானம் இத்யாதி -சாஸ்திரத்தில் அஞ்ஞான அவித்யா பத வாஸ்யம் பிரசித்தம்
ஞானம் உண்டாகும் முன் பிராக பாவம் தானே அஞ்ஞானம் -பிராக பாவ விநாசத்துக்கு பின்பு அந்த வஸ்து உத்பத்தி –
அஞ்ஞானம் துவம்சம் பண்ணி தானே ஞானம் -before என்றபடி -பூர்வ காலம் அபாவம்-கடை உத்பத்தி ஆனபின்பு பிராக பாவம் விநாசம் /
கார்ய விஷயங்களுக்கு -இப்படி / காரண விஷயங்களுக்கு பிராக பாவம் இல்லையே -அவித்யை அநாதி -பிராக பாவம் இல்லை
-சா அவதியான கடாதிகளுக்கு உண்டாகும் பிராக பாவம் இதுக்கு சொல்ல முடியாதே –
இந்த அஞ்ஞானம் லோகத்தில் உள்ளது போலே இல்லை -ஞான பிராக பாவம் இல்லை -பாவ ரூப அஞ்ஞானம் இது -கார்ய விஷய அஞ்ஞானம் இல்லை
-பாவ ரூப வியாதிருக்தம் இது -காரண விஷய அஞ்ஞானம் -பிராமண பிரதிஜ்ஜை இது–பிரமாணத்தால் சாதிக்க கூடியதே –
அஹம் அஞ்ஞானம் உடையவன் -தர்மி -காரண அஞ்ஞான விஷயம் பிரத்யக்ஷம் -அஹம் மாம் சொல்லும் பொழுதே -என்னையும் பிற வஸ்துக்களையும் அறியாமல் இருக்கிறேன்
-அபாவ ரூபம் இல்லை -பிரத்யக்ஷமாக இருப்பதால் -அபாவமாக இருந்தால் பிரத்யக்ஷ கோசாரமாக இருக்காதே -நமக்கு மூன்று பிரமாணங்கள் /
நையாயிகர் உவமானம் சேர்த்து நான்கு / பட்டார் அர்த்தாபத்தி அநுபலப்தி -ஆறும் / சம்பவம் ஐதீகம் சேர்த்து -எட்டும் /ஞான விஷயத்துவ அபாவத்தால்
வஸ்து அபாவம் என்பதே அநுபலப்தி -நமக்கு இது அனுமானத்திலே சேரும் -அர்த்தாபத்தியும் அனுமானத்திலே சேரும் -/
அஹம் பிரகாசிப்பதால் தானே அஹம் அஞ்ஞான என்கிறோம் -முழுவதும் அஞ்ஞான ரூபமும் இல்லை- பாவ ரூபமும் இல்லை-
பிரகாசத்துடன் கூடிய அபாவ அர்த்தம் -/அபாவ ரூப அஞ்ஞானம் என்று சொல்ல முடியாது
அஹம் -ஆந்திர அத்யாஸம் -ஜடம் இருப்பதாக பிரமம் பாஹ்ய அப்பியாசம் -இதுக்கு உபாதானம் அவித்யை -/ அநுபலப்தி பிரமாணம் மூலம் நிரூபிக்க படாமல் பாவ ரூபம் தான் இது /
அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயம் அஹம் -/மாம் அந்நிய ஸூ பர விஷயங்கள் அஞ்ஞானத்துக்கு விஷயம் -அஞ்ஞான ப்ரதீதியில் அஞ்ஞானத்துக்கு ஆஸ்ரயமும் விஷயங்களும் உண்டே -பாவ ரூபம் தானே -பாவ ரூப தர்மி விஷயங்கள் எப்படி அபாவ ரூபமாக இருக்க முடியும் -சாக்ஷி சைதன்யம் -ப்ரஹ்மம் மித்யா ரூபம் ஜகத்தை சாஷாத்கரிக்கிறதே -ஞாத்ருத்வம் இல்லை வெறும் ஞானம் மாத்திரம் -எப்படி ஜகத்தை விஷயீகரிக்க முடியும் -ஞாத்ருத்வம் கொண்டே தானே முடியும் -மித்யா ரூபமான ஞாத்ருத்வம் -இதை சாக்ஷி சைதன்யம் -சுயம் பிரகாசத்வம் மாறாமல் இருக்கும் -அஹம் அர்த்தம் -/பாவ ரூப அஞ்ஞானம் ஒத்து கொள்ள முடியாது சாக்ஷி சைதன்யம் ஒத்து கொண்டால் -/
அனுமானம் பக்ஷம் சாத்தியம் ஹேது மூன்றும் –எதை கொண்டு சாதிப்போம் அது ஹேது -பர்வதம் அக்னி நெருப்பு -த்ருஷ்டாந்தம் -/
நெருப்பு நிச்சயமாக இருந்தாலும் இல்லையாலும் அனுமானம் தேவை இல்லை -பிரத்யக்ஷமாக தெரியாமல் -புகை மட்டும் -இருப்பதால் -நெருப்பு -உள்ளது -/
பிரதிஜ்ஜை -பர்வதத்தில் நெருப்பு உள்ளது -/வியவிசாரம் இல்லாத ஹேது வேண்டும் -சாத்தியம் மட்டும் சாதிக்கும் ஸாத்ய அபாவம் சாதிக்க கூடாது -/
ஏகாந்த ஹேதுவாக இருக்க வேண்டும் /
நெருப்பு உள்ள இடத்தில் தான் புகை -நெருப்பு இல்லாத இடத்தில் புகை இருக்காதே -/த்ருஷ்டாந்தம் ச பக்ஷம் –
சாத்தியம் சாதனம் சம்பந்தம் தான் வியாப்தி -அப்ருதக் சித்தம் –
பஞ்ச நியாயம் -ப்ரதிஜ்ஜை /பக்ஷம் சாத்தியம் ஹேது த்ருஷ்டாந்தம்–ஐந்தும் உள்ள -நியாய வாக்கியம் அனுமான பிரயோகம்
பிராமண ஞானம் -வஸ்து அந்தர பூர்வகம் / கட விஷயம் அஞ்ஞானம் போக கடம் வேண்டும் -/ஞான உத்பத்திக்கு பூர்வ காலத்தில் தர்மங்கள் ஸம்ஸ்காரதிகள் இருக்க வேண்டும் –
ஹேது -பிரகாசிக்கப் படாத விஷயம் பிரகாசிப்பது -பிராமண ஞானம் ஏற்பட்டு /அந்தகாரம் இருட்டில் ஏற்றப் பட்ட தீபம் பிரபை -த்ருஷ்டாந்தம் /
பிரதம உத்பன்ன பிரபை தான் த்ருஷ்டாந்தம் –
தீப பிரபைக்கு பிராக பாவம் எண்ணெய் திரி தான் -அந்தகாரம் இல்லை -விஷய பிரகாசத்வம் ஞானத்துக்கு மட்டும் உண்டு -த்ருஷ்டாந்ததில் இல்லையே –
பிரதிபந்தக அந்தகார நிவ்ருத்திக்கு உபகாரம் பண்ணும் பிரபை -/ அந்தகாரம் தபஸ் -அபாவ ரூபம் -ரூப தர்சனம் வெளிச்சம் இல்லாமை தான் இருட்டு
-அபாவ ரூபம் போலே -ஞான அபாவ ரூபம் நிவ்ருத்தி இங்கும் என்பான் அத்வைதி
கருப்பு நிறம் சலனம் அற்ற -இருட்டு -வெளிச்சம் போட்டு பார்த்தால் கருப்பு நிறம் தெரியாதே -தமோ நாம த்ரவ்யம் -பஹல-அபாவ ரூபம் இல்லை இது ஒரு த்ரவ்யம் -/
சித்தாந்தம் தமஸ் த்ரவ்யம் /
பாவ ரூப அஞ்ஞானம் -கொண்டு -ப்ரஹ்மதுக்கு அஞ்ஞானம் அனுபவம் -ஸூ தக்க ஏற்படுகிறதா அந்யதாகவா -தானே -என்றால் விமோசனம் கிடைக்காதே –
அந்யதா-என்றால் பாவ ரூப அஞ்ஞானம் –அநவஸ்தா-தோஷம் வரும் –அபாவ ரூபம் இல்லை -பிரதியோகி அபேக்ஷிதம் இல்லை –
ஞானம் இல்லாமை விரோதி அபாவம் -மூன்று அர்த்தக்ங்கள் அஞ்ஞானம் -/ ஞான பின்னம் -ஞான விரோதி நீ சொல்லும் பாவ ரூபம் கொண்டாலும் -/
ஞான நிவர்த்தகமான அஞ்ஞானம் –கட உத்பத்தி தன்னுடைய பிராக பாவத்தை தானே நிவர்த்திக்கும் –பிராக பாவ வ்யாதிரிக்தமான ஒன்றை நிவர்திக்காதே –
பிரதம உத்பன்ன ஞானம் பிராக பாவம் நிவர்த்திக்கும் -/பிராக பாவம் வியத்திருக்தத்தை நிவர்திக்காதே -/வியத்திருக்தத்தை சாதிக்கும் என்றால் விருத்த ஹேது ஆகும்
-இரண்டுமே சாதிக்கும் என்றால் ஏகாந்தம் ஆகாதே -/பிரத்யக்ஷம் அனுமானம் கொண்டு பாவ ரூப அஞ்ஞானம் சாதிக்க முடியாது
மேலும் ப்ரஹ்மம் ஞான ஆஸ்ரயம் இல்லை என்கிறாய் -அதில் அஞ்ஞானம் ஆஸ்ரயமும் இருக்க முடியாதே /ஞான அஞ்ஞானங்களுக்கு கால பேதத்தால் ஏக ஆஸ்ரயம்
உன் மதத்தில் ஞான ஆஸ்ரய பதார்த்தமும் விஷயங்களும் இல்லையே -யாருடைய ஞானம் எதன் ஞானம் -யாருடைய அஞ்ஞானம் எதன் விஷய அஞ்ஞானம் -கேள்வி வருமே —
சமானாதிகரண்யம் –சமம் -ஒன்றிலே என்றபடி -சமஸ்க்ருதத்தில் –
வஸ்து பிரகாசத்வம் ஞானத்துக்கு மட்டுமே உண்டு -சுயம் பிரகாச வஸ்துவுக்கு தான் விஷய பிரகாசம் ஏற்படும் -விளக்குக்கு வஸ்து பிரகாசத்வம் தோன்றாதே –
இந்திரிய விஷய சம்பந்தம் பிரதிபந்தகங்களை போக்க இவை உபகாரங்களாக தானே இருக்கும் /
அதிஷ்டானம் இல்லாத பதார்த்தத்தில் பிரமம் ஏற்படாதே -கயிறு பாம்பு -சுயம் பிரகாசம் -ஞாதா வானவன் -கயிற்றை பார்த்து பாம்பு என்கிறான்
உன் மதத்தில் ப்ரஹ்மம் சின் மாத்திரம் தானே ஞாதா இல்லையே -கயிறு தன்னை தானே நான் பாம்பு சொல்லாதே –

கியாதி பஞ்சகம் -அஸத் கியாதி சர்வம் அஸத் ஏவ -ஜெகதாக தோற்றம் /ஆத்ம கியாதி -ஞானம் அர்த்தம் இங்கு -ஞானம் ஒன்றுமே உள்ளது –
அந்யதா கியாதி நையாயிகர் -வேறு பட்ட ஆகாரம் -கயிறு பாம்பு -/அக்யாதி பிராபக மீமாம் சுகர் -விசேஷங்களை இல்லாமல் /அநிர்வசனீய க்யாதி அத்வைதிகள் கற்பனை /
கயிற்றிலும் இல்லை பாம்பிலும் இல்லை –தோற்றம் -அபூர்வ அநிர்வசனீய தோற்றம் /
ஞானம் பிரமம் -ஞானமாகவே பிரமம் விஷயமாகவா -அர்த்தமாகவா -அநிர்வசனீயமாகவே பிரமிக்க வில்லை -கயிறு பாம்பு -அந்யதா கியாதியில் எல்லாம் முடியும் –
இதை நிரசிக்க மற்றவை எல்லாம் நிரசிக்க படும் –
அநிர்வசனீய கியாதி உத்பத்திக்கு காரணம் -என்ன -வஸ்து இருந்தால் தானே ப்ரதீதி – பிரமம் உண்டாகும் –
யதார்த்த கியாதி நிரூபணம் –சத் கியாதி -சம்ப்ரதாயம் -யதார்த்தம் சர்வ விஞ்ஞானம் –யதா வஸ்திதமான ஞானம் -பிராந்தி பாதகம் இல்லாமல் –
இதம் வெள்ளி -சுத்தியை -அயதார்த்த ஞானம் என்பர் -நாமோ -/ ஞானம் ஆகில் யதார்த்தம் தான் -இது தான் வேத வித்துக்கள் சொல்லும் படி –
உள்ளதாக தன்மைக்கு மாறுபட்டு விஷயத்துக்கு ஆகாதே –கொஞ்சம் அம்சங்கள் அவயவங்கள் சுத்தயில் இருப்பதால் தான் வெள்ளி என்கிற பிரமை -அவயவ சாத்ருசம்
பஞ்ச பூதங்களால் ஆனவையே அனைத்தும் -த்ரிவிக்ரணம்- பஞ்சீ கரணம் -/சுக்ல தேஜஸ் -வெள்ளி /-சிப்பி பிருத்வி -சுக்லம் அல்ப தேஜஸ் இருப்பதால் பிரமம் – /
வியவகார அனுகுண தோஷத்தால் -வியவசதிதமாக இதிலே தான் வெள்ளி -கயிற்றில் தான் சர்ப்பம் பிரமை –
நியாய தத்வம் -ஸ்ரீ மன் நாதமுனிகள் -சத்யாகியை-யதார்த்த ஞானம் -/
ஸூ த்ரகாரர் -பஞ்ச பூத ஸூஷ்மம் சொல்லும் இடத்தில் அப்பு மட்டும் சொல்லி –அப்பு பூயஸ்தம் சரீரத்தில் இருப்பதால் -70-% நீரால் ஆனதே சரீரம் –
சொப்பன சத்வத்வமும் நம் சம்ப்ரதாயம் -யதார்த்த ஞானவாதிகள் –பதார்த்தங்கள் மித்யை ஆகும் பொழுதும் ஞானமும் மித்யை அத்வைதிகள் நையாயிகள் –
த்ரஷ்டாவுக்கு மட்டும் அந்த காலத்தில் மட்டும் -அனுபாவ்யம் – அவன் கர்ம அனுகுணமாக -தர்ம பூத ஞானம் தான் தேகத்தை தரிக்கிறது–
ஆத்மாவை பிராணன் தர்ம பூத ஞானம் இவற்றின் ஏக தேசம் கொண்டு சொப்பன நடக்கும் ஸ்தானத்துக்கு இவனை அனுப்பி அனுபவிக்கிறான்
-அதி அல்ப பாப புண்ய கர்மா அனுபவத்துக்காக -உக்ராந்தி காலம் மட்டும் கதி-என்பது – இல்லை -அதில் திரும்பி வர மாட்டான் –
வெண் சங்கம் -காமாலை கண் கொண்டு மஞ்சள் -அயதா ஞானம் –சஷூஸ் -தோஷம் / பித்தம் த்ரவ்யம் -நயன சம்பந்தம் -மூலம் மஞ்சள் -என்பதால்இ
துவும் யதார்த்த ஞானம் தான் -அபிபூதம்-மூடி காட்டுகிறது -அதி ஸூஷ்மம் –
த்விசந்த்ரன் ஞானம் -திமிர தோஷம் கண்ணில் -எதை பார்த்தாலும் இரண்டாக -காட்டும் -பிரமம் -ஆனாலும் அதுவும் யதார்த்தம்
-கண்ணை கீழ் அழுத்தி இரண்டாக ரஸ்மி -இரண்டாக பார்க்கலாம் -ஜெபா குஸுமம் -செம்பருத்தி பூ ஸ்படிகம் –சிவப்பாக காட்டி –இதுவும் யதார்த்தம் -அயதா இல்லை –
கானல் நீரும் இப்படியே / தேஜஸ் காற்று பிருத்வியில் உள்ள நீர் அம்சம் இருப்பதால் தானே /
ஜ்வாலை சுத்த சக்கரம் போலே தோற்ற –வேகமாக சுற்றுவதே காரணம் இதுவும் யதார்த்த ஞானமே /
திக்கு தெரியாமல் தேச விசேஷத்தில் –கலங்குவதும் –யதார்த்தம் –எல்லா திக்குகளிலும் எல்லா திக்கு அம்சமும் உண்டே –
வைசேஷிகன் திக்கு இல்லை ஆகாசமே உண்டு என்பான் -திக்குகள் விபு -பிரித்து சொல்வது நாம் இருக்கும் இடத்தை பொறுத்தே –
கண்ணாடி பிம்பமும் யதார்த்தம் -/ virtual image தானே false image இல்லை -எட்டு த்ருஷ்டாந்தங்கள் சொல்லி நம்முடைய க்யாதி யதார்த்தம் என்று சாதித்தார் ஆயிற்று
6—நிவர்த்தகா அனுப பத்தி- -தத்வமஸி ஞானம் அவித்யையை நிவர்த்திக்காது -சரீராத்மா பாவம் -சாமானாதிகாரண்யம் காட்டி
-அவர்கள் சொல்லும் ஆறு தோஷங்களும் காட்டி நம் சம்ப்ரதாயம் ஸ்தாபிக்கிறார்
ப்ரஹ்ம ஆத்ம ஏகத்துவ விஞ்ஞானம் -ஒன்றே அவித்யை போக்கும் -ந சம்பவிக்கும் -த்ரிவித பேத வஸ்துக்கள் இல்லை -நிர் விசேஷ ப்ரஹ்ம விஞ்ஞானம் ஏவ –
ச விசேஷ ப்ரஹ்மமே உபாஸ்யம் -சுருதிகள் சொல்லும் -வேதகஹமேதம் -புருஷ ஸூ க்தம் எல்லா சாகைகளிலும் ஏக ரூபம் –அஹம் வேத -வேத புருஷன் சொல்கிறேன்
-நான் உபாசிக்கிறேன் ஏதம் மஹாந்தம் புருஷன் -மஹத்வம் உடைய புருஷனை -ஸ்வரூபத்தாலும் குணங்களாலும் -ஆதித்ய வர்ணம் -திவ்ய மங்கள விக்ரகம் -ஸ்தான விசேஷம்
தமஸ் சஸ் பரஸ்தா -பிரகிருதி மண்டலம் -அப்பால் உள்ள நித்ய விபூதி -எல்லாம் சொல்லி –
தமேவ வித்வான் அம்ருதம் இஹ பவதி இந்த பிரகாரங்களில் உபாஸிபவன் இந்த சரீரம் முடிவில் அடைகிறான் –
சர்வே இமேஷா –வித்யுத் புருஷா அது ஜாக்கிரே –நிரவதிக தேஜஸ் உள்ளவன் இடம் இருந்து -மித்யை இல்லை / தஸ்ய நாம மஹத்யை யஸசா –
/அனவதிக அதிசய அஸந்கயேய குணங்கள் உள்ளவன் -சோதக வாக்கியம் -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்ம -முண்டகம் தைத்ரியம் -சதேவ சோம்யே இதம் அக்ர ஆஸீத் –
தத்வமஸி மஹா வாக்கியம் -அவித்யா நிவ்ருத்திக்கு ஞானம் உபதேச வாக்கியம் –நீயே அந்த ப்ரஹ்மம் –அஹம் ப்ரஹ்மாஸ்மி -ஞானம் வந்ததே இதை கேட்டதும் –
நிர்விசேஷ வஸ்து ப்ரஹ்மம் ஐக்கியம் பரம் -தத் சப்தம் மட்டும் -த்வம் இந்த ஜீவன் -அசேதன சரீர விசிஷ்டன் –
அவித்யா நிர்வாகத்தவ வாக்கியம் -தான் -/ தத் த்வம் -ஐக்கிய ரூப சாமானாதி கரண்யம் இல்லை -சத் வித்யா பிரகரணம் –
தத் சப்தம் -சதேவ ஆரம்பித்து சொன்ன ப்ரஹ்மம் -உபாதான நிமித்த சத் ப்ரஹ்மம் -ஐஷத-சங்கல்பம் குணத்தால் -பஹுஸ்யாம்
-நிமித்த உபாதான ஏகத்துவம் -சர்வஞஞன் சர்வ சக்த ஸமஸ்த கல்யாண குண விசிஷ்டன் /ஜீவனுக்கு அந்தர்யாமியாய் ப்ரஹ்மம் தான் த்வம் –
உபாசகன் தன் ஆத்மாக்குள் உள்ள ப்ரஹ்மம் உபாஸிக்க உபதேசம் என்றவாறு –
ப்ரத்யபிஞ்ஞானம் -முன்பு வேறே தேச காலம் பார்த்த -அது தான் இது -இவன் – சோயம் தேவதத்தா-என்கிற ஞானம் —
தத் -த்வம் -இரண்டு வஸ்துக்கள் அத்வைதம் சித்திக்காதே -தத் சப்தம் த்வம் சப்தத்தை பாதிக்கும் -நீ ப்ரஹ்மம் இரண்டு வஸ்து கூடாதே
-இது வரை எதை நீ என்று நினைத்து இருந்தாயோ அது நீ அல்ல -அஹம் ப்ரஹ்மாஸ்மி -அஹம் ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்கள் இல்லை
-இது வரை நான் என்று எண்ணிக் கொண்டு இருந்த என்ற அர்த்தம் அஹம் -/
கயிறு சர்ப்பம் -இரண்டு வஸ்துவை சர்ப்பம் அல்ல நிஷேதித்தால் தான் ஒரே வஸ்து ஆகும் –
அதிஷ்டானம் லக்ஷணை -நிவர்த்தி லக்ஷணை-இரண்டாலும்-ப த த்வய லக்ஷணை முதல் தோஷம் -இரண்டாவது தோஷம் உபக்ரமண -பிரகரணம் –
மூன்றாவது -தோஷம் – ஏக விஞ்ஞாணேந சர்வ விஞ்ஞான ப்ரதிஜ்ஜை -காரணம் –ஒன்றை அறிந்தால் எல்லா ஞானங்களும் அதில் அடங்கும்
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் சர்வம் நாஸ்தி விஞ்ஞானம் அபாவம் என்று நீ சொல்ல வேண்டி வரும் /
சரீராத்மா பாவம் கொண்டே நிர்ணயம் பண்ண வேண்டும் -சுருதிகள் உத்கோஷிக்கும் யாம் ஆத்ம திஷ்டன் –அந்தரம் -சரீரம் -இத்யாதி -சர்வம் கல்விதம் ப்ரஹ்ம —
தத் -ப்ரஹ்ம சர்வ காரணத்வம் சொல்லி . த்வம் அந்தர்யாமித்வம் -இரண்டு பிரகாரங்கள் ப்ரஹ்மத்துக்கு சொல்லும் வாக்கியம் இது -இதுவே முக்யார்த்தம் –
உத்தேச்யம் -விதேயம் -வாக்யத்துக்கு இரண்டும் -பிராப்த அம்சம் அப்ராப்த அம்சம் சொல்லி –தத்வமஸி வாக்கியத்தில் –
நமக்கு இது தனி வாக்கியம் அல்ல -வாக்ய ஏகதேசம் -/ஐதத்தாத்ம்யம் இதம் சர்வம் -ஆத்மாவாக கொண்டது -உத்தேச்யம் –
சரீரம் எது சரீரீ எது -ப்ரஹ்மம் பற்றியும்-சரீரம் பற்றியும் -சந் மூலா ச ஆயதன -சத் இடம் உண்டாகி நிலைத்து லயம் அடையும் -கால த்ரயத்திலும் எல்லா அவஸ்தைகளிலும்
-ஆத்மா ப்ரஹ்மமே -ஆஸ்ரயம் -/ தத் சத்யம் ஜகாத் சத்யம் -தத் ஆத்மா -ப்ரஹ்மம் ஆத்மா / அந்த காரணத்தால் ஸ்வேதகேது தத்வமஸி -என்று வாக்கியம் முற்று பெறும்-/
அப்ருதுக் சித்தம் ஆஸ்ரயம் -/ மித்யை இல்லை -அவனை ஆத்மாவாக கொண்ட ஜகாத்ஜ சரீரம்க -சர்வம் கல் இதம் ப்ரஹ்மம் சரீரம் / –
அந்த ப்ரவிஷ்டா சாஸ்தா சர்வாத்மா -சர்வத்துக்கும் ப்ரஹ்மம் ஆத்மா -ஜனானாம் -ஜனிக்கும் உத்பன்னம் ஆன அனைத்துக்கும் -அந்தர் பிரவேசித்து -நியமிக்கும் -/
நாம ரூப வியாகரவாணி -/ஆத்மா சரீரம் முழுவதும் சரீரத்துக்குள் வியாபித்து நியமித்து தரித்து –பிரிக்க முடியாமல் இருக்குமே -/
போக்தா போக்யம் ப்ரேரிதா –தத்வத்ரயம் /அஸ்மத் மாயை -மம மாயா –/ஜீவ ப்ரஹ்மம் ஐக்கியம் சித்திக்காதே / பிரகிருதி ப்ரஹ்மம் -ஜீவன் -வாசி அறிவாய் –
ஷரம் பிரதானம் -விகாரம் அடைந்து விநாசம் அடையும் -ஜாயதே அஸ்தே பரிணமதே –இத்யாதி ஷட் பாவங்கள் / பிரதானம் -பிரகிருதி என்றவாறு
அம்ருதாக்ஷரம்- நித்யம் -விகாரம் அடையாமல் -ஆத்மா -ஹரி ஹரதி -ஸ்வாரத்தே -பாபங்களை அபகரிப்பவன் -/
காரணாதிபதிக்கும் அதிபன் -காரணங்கள் இந்திரியங்கள் -ஆத்மாவுக்கும் சேஷி என்றபடி –
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -சாஸ்வதம் –சர்வஞ்ஞன் -/ பேத ஞானம் -மோக்ஷ சாதனம் -நீ சொல்வது போலே அபேத ஞானம் இல்லை -/
சமானே வ்ருஷ வ்ருக்ஷம் சப்தம் சரீரம் -புருஷோ நிமக்நா –பரமாத்மாவுடன் சரீரத்தில் இருந்து ஆழ்ந்து -அனீசையா -பிரக்ருதியால் மோகம் அடைந்து ஞான சங்கோசம் -சோகம் –
யுக்தம் யதா -பஸ்யந்தி அந்நிய ஈசன் -சேஷ புதன் தான் ஆதேயம் சேஷி நியாமின் -தஸ்ய மஹிமா -ரூபாதிகளை அறிந்து -தன்னை காட்டிலும் வேறு பட்டவனாக அறிந்து
மோக்ஷம் –வீத சோக -சம்சாரம் விடுபட்டு –ஸ்பஷ்டமாக தத்வ த்ரயம் -இப்படி நம் சம்ப்ரதாயம் ஸ்ருதி சித்தம் என்று காட்டி அருளுகிறார் ஸ்ரீ பாஷ்யகாரர் –
அசேதனங்களிலும் சேதனங்களிலும் ஒரே மாதிரி உள்ளே -திஷ்டன் -/ அந்தராத்மா -அறிய முடியாமல் -சரீரமாக -நியமித்து -ஆதாரமாக -சேஷமாக /இது தான் ஏகத்துவம் –
அந்தர்யாமி – -அபஹத பாப்மா -தத்கத தோஷம் தட்டாமல்-ஸ்வதா கர்மா வஸ்யம் இல்லாதவன் – -திவ்ய -ஏகக நாராயணன் -ஸ்ருதி சொல்லும்
-ஓத்தார் மிக்கார் இல்லா நாராயணன் -/வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -எல்லாம் அருளிச் செய்த பின்பு ஏவம் பூதனானவன் –
பேத அபேத கடக ஸ்ருதி போலே -விஷய விபாகம் பண்ணி -கல்யாண குணங்கள் உள்ளன– ஹேய குணங்கள் இல்லை -என்று
எல்லா ஸ்ருதிகளுக்கும் விஷயம் -சம ப்ரதான்யம் -உண்டே எல்லா ஸ்ருதிகளுக்கும் -/
அபஹத பாப்மா — -விஜரா–விம்ருத்யு -விசோக-விஜிகத்சக –அபிபாஸ–ஆறும் ஹேய குண நிஷேதம்/ மேலே சத்யகாமா சத்ய ஸங்கல்பா-கல்யாண குணங்கள் உள்ளவன் –
ஜீவனுக்கு கர்த்ருத்வம் -அஸ்தி நாஸ்தி -இரண்டும் சொல்லும் சுருதிகள் –செயல்பாடு -ஸ்வதந்த்ரம் பரதந்த்ரம் -விபாகம் பண்ணலாமே –
கர்த்ருத்வம் ஆஸ்ரயம் சரீரம் -செய்வது கரணங்கள் கொண்டே -சாஸ்திரம் விதி நிஷேதங்கள் சொல்வது ஜீவனுக்கு தானே /
ஞான ஸ்வரூபம் ப்ரஹ்ம –ஞான மாத்திரம் –/ஆத்ம ஸ்வரூபம் -நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் -தனித்து காட்ட -/ஞான ஆஸ்ரயம் -ப்ரஹ்மதுக்கு சொல்ல –
ஞான மாத்திரம் -ஞான ஏக நிரூபகம் -வேறே இல்லை என்பது இல்லை -ஜீவனும் ஞான ஸ்வரூபம் -ப்ரஹ்மம் ஞான ஸ்வரூபம் -வாசி காட்ட மாத்ர சப்தம் /
ஜீவனுக்கு ஞானத்வ ஆனந்தத்தவ அணுத்துவ அமலத்தவாதிகள் -அசேதனம் ஈஸ்வரன் வாசி காட்ட –
ஜீவனுக்கு ஸ்வ பாக விகாரம் உண்டே -சத்யத்வம் அதனால் சேராதே -அசேதனம் போக்யத்வம் சப்தாதிகள் -இவன் போக்தா-அதனால் விகாரம் -ஞான சங்கோசம் –
மூல பிரக்ருதியில் சப்தாதிகள் இல்லை -. ஸ்வரூப விகாரத்தால் போக்யம்-
சத்யத்வ ஞானத்வ அனந்தத்வ விபுத்வம் –ப்ரஹ்ம ஸ்வரூபம் -ஞானம் பிரதானம் என்பதால் ஞான ஸ்வரூபன் என்கிறது –
1—சகல காரண பூதன் -2–ஸமஸ்த -அந்தர்யாமி நியாகன் சேஷன் ஆதார பூதன் –சர்வ சரீரீ -/–3-ப்ராபகத்வம் -4-ப்ராப்யத்வம் நான்கும் இவனே விசிஷ்டாத்வைத சாரம் இதுவே
7-நிவர்த்திய -அனுப பத்தி –இந்த ஞானத்தால் அவித்யைக்கு நிவர்த்தி இல்லை –நிவர்த்தகம் இல்லை -முன்பே சொல்லி -இந்த அஞ்ஞானம் வேறே ஒன்றால் நிவர்த்தகம் என்று நிரூபிக்க தாத்பர்யம் இங்கு –அவித்யை அஞ்ஞானம் சம்சார பந்தம் பாரமார்த்திகம் -கர்மாதீனம் -சரீரம் –மித்யை இல்லை -ஞானத்தால் பாதிப்பது மித்யையாக இருந்தால் தானே –
-கயிறு தான் சர்ப்பம் இல்லை என்று ஞான மாத்ரத்தால் நிவர்திகம் ஆகும் -நிஜ பாம்பு நிவர்த்திக்க வெறும் ஞானம் போதாதே /சம்சாரம் மித்யை என்று எப்படி சொல்ல முடியும்
-புண்ய பாபம் அடியாக சுக துக்கம் அனுபவிக்க தானே -ஈஸ்வர ஆஜ்ஜா ரூபம் சாஸ்திரம் மித்யை இல்லையே -/ சம்சாரம் சரீரம் அநித்தியம் மட்டும் உண்டு மித்யை இல்லை
-ஞான மாத்ரம் அவித்யை நிவ்ருத்தி என்று சொன்னது நடக்காது / பக்தி ரூபா பன்ன உபாசனம் ஒன்றாலே பந்த நிவ்ருத்தி -லகு சித்தாந்தம் -சொன்னோம் -/
பந்தம் செய்த அவனே நிவர்த்திக்க சாமர்த்தியம்-குருவி பிணைத்த கோட்டையும் இவனால் அவிழ்க்க முடியாதே -பிள்ளை திரு நறையூர் அரையர் -பயக்ருத் பய நாசி அவன் ஒருவனே –
ப்ரீதி விஷயமாக வேண்டும் -அனவ்ரத சிந்தனை -தைலதாராவதி -ப்ரீதியால் பிரேரித்தனாக அவன் பந்த நிவ்ருத்தி –பிரசாத லப்தம் –ஒன்றாலே பந்த நிவ்ருத்தி –
யதார்த்த ஞானத்தால் -நீ சொல்வதால் பந்தம் ஸ்திரப்படும் -அத்யந்த யதார்த்த ஞானம் நீ சொல்வது -பந்த ஹேதுவாகும்

இனி ஸூத்ரகாரர் அபிப்ராயம் -இது வரை லகு மகா சித்தாந்தம் /அவசியம் கர்தவ்யம் -சாஸ்த்ர விசாரம் -சாஸ்த்ர ஆரம்பம் -முதல் நான்கும் -ஐந்தாவதில் தான் சாஸ்திரம் ஆரம்பம் –
1 -உத்பத்தி அபாவாத் -முதல் ஆஷேபம் /-அர்த்த போதனா சாமர்த்தியம் இல்லை –மலடி பிள்ளை தர்சனம் போலே என்பர்
-சுவார்த்த போதனா சாமர்த்தியம் அபாவாத் -என்பர் ஜிஜ்ஜாசாதிகரண்யம் -இதை நிரசித்து
2–லக்ஷண அபாவாத் –சப்தம் உத்பத்தி மட்டும் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ண முடியாதே -லக்ஷணம் வேண்டுமே -ஜென்மாதிகாரண்யம் லக்ஷணம் அசாதாரணம்
சுருதிகள் சொல்லும் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி பிரளயாதிகளுக்கு ப்ரஹ்மம் காரணம் அசாதாரண லக்ஷணம் நிரூபித்து வேதாந்தம் சொல்லுவதால் சாஸ்த்ர ஆரம்பம் யுக்தம்
3-ப்ரமானாந்தர அபேஷ்யத்வாத் –அனுமானத்தாலே நிரூபிக்க முடியுமே –ஜகத் காரண பூதன் நிரூபிக்க –சாஸ்த்ரா யோநித்வாத்–யோனி -காரணம் —பிரமாணம்
-அதீந்தர்யன் என்பதால் -பிரத்யஷயாதிகளுக்கு யோக்யதை இல்லை என்பதால் மட்டும் சாஸ்திரம் பிரதிபாதிக்கும் சாமர்த்தியம் உண்டு என்று சாதிக்க முடியுமோ –
4–பிரயோஜன அபாவாத் –பிரயோஜன வஸ்துவை தான் சாஸ்திரம் காட்டும் –இதுவே பிரயோஜனம் அஸ்ய ஸ்வயம் பிரயோஜனம் -ப்ரஹ்ம ஞானமே
-தத் து சமன்வயத்த –சம்யக்- விஷயம் மட்டும் இல்லை பிரயோஜனம் -அன்வயம் -விஷயம்– சமன்வயம் இரண்டும் என்றபடி –
சம்சாரம் சத்யம் -நித்யம் -மித்யை இல்லை –ஞானத்தால் நிவர்த்திக்க முடியாது -ப்ரஹ்ம ஞானத்தால் தான் நிவர்த்திக்க முடியும் —
லகு பூர்வ பக்ஷம் லாலு சித்தாந்தம் -மஹா பூர்வ பக்ஷம் மஹா சித்தாந்தம் சாதித்து -ஸூ த்ரகாரர் அபிப்ராயம் –ஆக்ஷேபங்களை நிரசித்து -அருளிச் செய்கிறார் –
சூத்ர அக்ஷர பரிலோசனம் இதுவரை தீர்க்கமாக பண்ணி அருளி -அதிகரண பூர்வ பக்ஷிகள் வாதங்களை நிரசித்து அருளுகிறார் -மீமாம்சகர் இதுக்கு பூர்வ பக்ஷி –

பட்டர் பிரபாகர் இருவர் -பூர்வ மீமாம்சகர் -இதில் பிரபாகர் -கார்யார்த்தம் ஏவ வேதார்த்தம் –என்பர் -சப்தங்களுக்கு அர்த்த போதகம் -விருத்த விவாகாரத்தால் மட்டுமே –
கார்ய புத்தி ஜனகத்வம் -சப்த சிரவணம் -கார்ய புத்தி -பிரவ்ருத்தி ஏற்படும் -அதனால் அர்த்த போதகம் -/
விவகார விருத்தம் -மத்யம விருத்த சிஷ்யன் இடம் -பசு கொண்டு வா சொல்லி–கார்யத்வ புத்தி ஏற்பட்டு பசு கொண்டு வருகிறேன் -ப்ரவ்ருத்தி கண்ணுக்கு தெரிகிறது –
பசு மாட்டை கட்டு- -சொன்ன உடன் -பந்தன கிரியையில் நியமிக்கிறார் -என்று அறிந்து -செய்கிறான் -கோ சப்தம் ஏக ரூபம் –இப்படி தான் சப்தார்த்தம் அறிகிறான் –
வேதார்த்தம் கார்யார்த்தம் மூலமே அறியலாம் –என்பான் –சித்த வஸ்து -ஸாத்ய வஸ்து இரண்டும் உண்டே -/ விதி நிஷேதங்கள் -வாக்கியங்கள் கார்யம் தூண்டும் /
சித்த வஸ்து போதகம்-காரியத்துக்கு விஷயம் ஆகாதே /
தேவதத்தா உனக்கு குழந்தை பிறந்து இருக்கு -ஹர்ஷ ஹேது -பிரவ்ருத்தி இல்லா விட்டாலும் -அர்த்த போதகம் உண்டாகும் –என்று நிரூபிக்க முடியாது —
சப்த விவகார பிரயோஜனத்வம் கர்த்ருத்வம் -புத்தி த்வாரா பிரவ்ருத்தி -பிரபாகர் மதம் –அதனால் மட்டும் இல்லையே -பிதா மாதா சந்திரன் சுட்டி காட்டி
குழந்தைக்கு அறிவு ஞானம் வருவதை காண்கிறோம் –
ப்ரஹ்ம விசாரம் பண்ண பட வேண்டுவதே -ப்ரஹ்மம் சித்த பரமாக மட்டும் சொல்ல வில்லையே த்யானம் உபாசனம் கர்தவ்ய விதிகளும் உண்டே –
ப்ரஹ்மம் எத்தகையது காட்ட சித்த பரமான ஸ்ருதி வாக்கியங்களும் உண்டே -சுவர்க்கம் பலத்துக்கு ஜ்யோதிஷட ஹோமம் பண்ண சொல்லும் விதி வாக்யத்தால்
சுவர்க்கம் ஆசை வர அதை விவரிக்க வேண்டுமே —
அர்த்தவாத வாக்கியங்கள் இவை —
ஸ்வரூபாதிகள் விவரிக்கும் -ஸ்ருதி வாக்கியங்கள் -விதிக்கு சேஷம் ஆக்கி -உள்ளபடி அறிய –/ஸ்வர்க்க காமோ யஜத -கார்ய ஜனகத்வம் -ஸ்வர்க்க பிராப்தியில்
-யாகம் செய்வதில் -கார்ய புத்தியா -என்னில்–3–1 /2.-யாகம் செய்து –உண்டாகி -ஆத்மாவில் சாமவேதம் -அடையாளம் -தேக அவசனத்தில் சுவர்க்கம் பலன் என்பான் பிரபாகர் –
நாம் பகவத் ப்ரீதியால் –யாக தான ஹோமாதிகள் -பக்தி பிராபதிகள்-ஆராதனை ரூபம் –இந்த ஸ்தானத்தில் இவர்கள் அபூர்வம் என்று கல்பித்து
நாம் பகவத் ப்ரீதி க்ருத்யமான -கல்பிக்க தேவை இல்லை –
ஞானம் இச்சா பிரயத்தனம் இவை ஞான விஷயம் —
புருஷ அனுகூலயத்வம் -பிரயத்தனம் மூலம் புருஷார்த்தம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி –துக்க நிவ்ருத்திக்கு அனுகூலயத்வம் இல்லை -பிரதிகூல நிவ்ருத்தி
மாத்ரம் உண்டு இதுக்கு ஸூ கம் அனுகூல்யமான பதார்த்தம் அனுபவிக்கும் ஞான விஷயம் –கார்யதவேன அங்கீ கரிக்கப்படுவது வர்த்தமான துக்க நிவ்ருத்தியும் –
ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –கைவல்யம் -சர்வ சப்தத்தால் நிஷேதிக்கிறது -புருஷ அனுகூல்யமே கார்ய புத்தி என்றால் -துக்க நிவ்ருத்தி கார்யம் ஆகாதே –
தத் க்ருதி வியாப்தி அர்ஹத்வம் –பர உத்தேச்ய -சேஷி சேஷ பூதன் க்ருத்யம் —
பர கத அதிசய ஆதேய –உபாதேயமேவ யஸ்ய ஸ்வரூபம் –தனக்கு பிரயோஜனம் இல்லை பரன் உதகர்ஷமே தனக்கு பலனாக —சேஷம் பரார்த்தத்வாத்–லக்ஷணம் –
எல்லாருக்கும் ஸ்வரூபம் சேஷத்வம் –உணர்ந்தவன் ஸ்ரீ வைஷ்ணவம் –என்றவாறு -அதி வியாப்தி இல்லாமல் லக்ஷணம் —
இஷ்ட சாதனத்தில் தான் கார்யத்வ புத்தி வரும் -பிரயத்தன சாத்யமாயும் இருக்க வேண்டும் -தன்னால் செய்ய முடியும்படியாயும் இருக்க வேண்டுமே –
அபிமத பலனாயும் -செய்ய முடிந்தவையாயும் இருக்க வேண்டும் -பக்தி சாதனம் உபாசனை விதிகள் -அபிமத பலம் தான் -சாத்தியம் இல்லை –
சரம ஸ்லோகம் கேட்டதும் -இதில் இரண்டும் உண்டே -இருந்ததே குடியாக -அன்றோ பிரபத்தி -கார்யபுத்தி -ஏற்படுகிறது
அபூர்வத்துக்கு இஷ்ட சாதனத்வம் கிடையாதே -bank token கொண்டு போக மாட்டோம் –பிரயத்தனம் செய்து -சாதிப்பது யாகம் தானே அபூர்வம் இல்லை
இஷ்ட சாதனத்வம் சுவர்க்கம்- க்ருத சாதனத்வம் யாகம் -இரண்டும் இல்லாத ஓன்று அன்றோ அபூர்வம்
அக்ஷய–சாதுர் மாச யாக பலன் -கர்ம பலன் சொல்வது ப்ரஹ்மாதிகளை அமரர்கள் சொல்வது போலே -இவர்களுக்கும் அழிவு உண்டே /
ஆகாசம் நித்யம் என்பர் –நையாகிகர்—சிரகாலம் -திண் விசும்பு -நிறைய நாள் இருப்பதால்
அனந்த ஸ்திர பலத்துக்கு வேதாந்த விசார ரூப ப்ரஹ்ம ஞானமே -அவசியம் கர்தவ்யம் -ஜிஜேஜாசதிகரண லக்ஷணம் –

ப்ரஹ்மம் -லக்ஷணம் என்ன -கேள்வி -ஜன்மாதி அஸ்ய ஜகத –தத்ர –எதிலிருந்து எதை ஹேதுவாக கொண்டு -சேதன அசேதனங்கள்
–ஜென்மாதி –ஆதி சப்தத்தால் ஸ்திதி பிரளயம் /அசாதாரண தர்மம் -தைத்ரியம்- யதோ வா இமானி / சர்வானி சர்வ நாமானி -சர்வம் தொடங்கி போலே
ஜென்மாதி ஜென்மம் தொடக்கமான –தத் குண சம்வித்தியா –அஸ்ய சஷ்ட்டி-அஸ்ய ஜனதா ஜென்மாதி என்றபடி -எதில் இருந்து எதை ஹேதுவாக கொண்டு –
விவித விசித்திர தேவாதி ஒவ் ஒன்றிலும் விசித்திரம் -ஜாதி வியக்தி பேதங்கள் —சேதனானாம் -பக்த முக்த நித்ய மூவரும் அஸந்கயேயம்–கர்ம பிரவாகம் அநாதி பிரதி ஜீவனுக்கும்
-போக்ய போக உபகரண போக ஸ்தான –அசேதனங்கள் கூடிய ஜகத் -அஸ்ய ஜகத் –பூர்வ பக்ஷி சாங்கியர் -ப்ரஹ்ம காரண்யம் ஆக்ஷேபிப்பார்
லக்ஷணமாக ஸ்தாபிக்க வில்லை என்பர் –ஜகத் காரணம் ஸ்தாபிக்க -விசேஷண விதேயமாகவோ உப லக்ஷணமாகவோ சாதிக்க வேண்டும்
-வியாப்ய புத்தி சம்பந்தம் காட்ட வேண்டும் -என்பர் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி பிரளயம் அத்யந்த விருத்த விசேஷங்கள் -லக்ஷணமாக ஸ்தாபிக்க முடியாது
-விசேஷண விதி -பரஸ்பர விருத்தங்கள் -உபலக்ஷண விதி –ஸாரஸம்–தேவதத்வ நிறம்-கேதாரத்வம் –
-ப்ரஹ்மதுக்கு ஸர்வதா லக்ஷணம்-ஜென்மாதிகள் – இல்லா விட்டாலும் -ஏதோ காலத்தில் இருந்து அடையாளம் காட்டுமோ என்னில் –
உபலக்ஷண பூர்வ கால ஆகாரம் தெரிய வேண்டும் -அதில் உபலக்ஷண விசிஷ்ட ஆகாரம் தெரிய வேண்டும் —
சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் -சோதக வாக்கியம் -பூர்வ -பிரதி பன்ன ஆகாரம் -கொள்ளலாமோ என்னில் -இது காரண வாக்யத்துக்கு பின் பட்டு அன்றோ உள்ளது –
சதேவ இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் –காரணத்வம் சொல்லி-மேலே தோஷ நிவ்ருத்திக்காக -சத்யம் –இத்யாதி ஸமஸ்த இதர விலக்ஷணன் என்கிறது –
ப்ரஹ்ம சப்தம் உத்பத்தி சித்த தர்மம் ப்ருஹத்வாத்–ப்ராஹ்மணத்வாத் -முதலில் –ஸ்வரூபம் குணங்களால் ஓத்தார் மிக்கார் இலாய-/
தன்னையே ஓக்க அருள் செய்பவன் -என்றும் உண்டே /உபலக்ஷண விதேயாவாகவும் உண்டு என்றதாயிற்று -மேலே விசேஷ விதேயாகவும் உண்டு
-க்ருஷிகன் விதை போட்டு வளர்த்து கதிர் இருக்குமா போலே -ஜென்மாதிகள் விருத்தமான -பரஸ்பரம் -கால பேதாத் பிரயோஜன பேதாத் -ப்ரஹ்மம் செய்யலாமே
யதோவா பூதாநி -எதில் இருந்து -எச் சப்தம் -பூர்வ வாக்கியம் அபேக்ஷிதம் –
உத்தேச்ய அம்சம் -காட்ட எச் சப்தம் –சதேவ சுருதியில் -சொல்லிய பிரகாரம் -என்றபடி -உபாதான நிமித்த கார்யம் இரண்டையும் காட்டும் -யோக விபாவம் பண்ணி –
அசன்னிகரிஷ்ட வாசா -த்வயம் -ஸ்பர்சிக்காமல் -தத் விபரீதம் -சாஸ்திரம் -உபயதா-பிரமாணங்களால் அறிந்தவற்றை சொல்லாது -விருத்தமானவற்றை சொல்லாது –
யாதோ வாசோ நிரூபிக்காது -என்பான் -எதனால் -என்னில் -பிராமனாந்தரம் மூலம் அறிவதால் -அனுமானம் மூலம் நையாகிகர் ஸ்தாபிக்கிறார்களே –
அனுமானத்தால் அவேத்யம் என்று நாம் நிரூபிக்க வேண்டும் –கடம் -ம்ருதபண்ட -காரணம் -நிமித்த குயவன் –சகர்த்ருத்வ சாமானாதிகரண்யம்
–மலை புகை நெருப்பு -போலே -கார்யம் இருந்தால் காரணம் இருக்க வேண்டுமே -ச பக்ஷம் த்ருஷ்டாந்தம் -நையாகிகன் காட்டுவான் –
ஜகத் சமஸ்தமும் கார்ய பதார்த்தம் -சகர்த்வாத்-அநுமானிக்கலாமே–/ ஜகத்துக்கு கார்யத்வம் காட்ட வேண்டுமே -முதலில் –
கடம் -அவயவங்கள் கூடி -காரண பதார்த்தம் அவயவங்கள் இல்லாமல் / சத் காரண வாதி மூல பிரகிருதி -அஸத் காரண வாதிகள் பரம அணு-என்பர் –
நாம ரூபத்தால் அவ்யக்தமாக இருந்த மண்ணை குடம் ஆக்குகிறான் -குயவன் –நாமம் ரூபம் கொடுக்கிறான் –
சாங்க்யன் மூல பிரகிருதி -ஸ்வதந்த்ரம் என்பான் – ஸத்கார்ய வாதியாக இருந்தும் –நாம் ஈஸ்வர பரதந்த்ரம்
அஹங்காரம் -தன் மாத்ர உத்பத்தி நிரபேஷ பூதங்கள் என்பான் -நமக்கு அப்படி இல்லை –\அஹங்காரம் ரூப ஸ்பர்சாதி குணங்கள் இல்லை -சப்த தன்மாத்திரை முதலில் உண்டாகி -உத்பூதமாக இல்லாமை அனுபூதமாக -படிப்படியாக -/சப்த – ஆகாசம் -ஸ்பர்ச தன்மாத்திரை -வாயு -ரூபம்- அக்னி -/ இதுவும் சாங்க்யருக்கும் நமக்கும் வாசி /
கார்ய பதார்த்தங்கள் -அவயவங்கள் சேர்ந்தே -காரண கோடி அவயவம் இல்லாமல் -கடவத்-/ஸ்வரூப அசித்தி- வருமே இந்த அனுமானத்துக்கு —
ஹேது பக்ஷத்தில் இல்லை பர்வதத்தில் புகை இல்லை போலே /
ஜகத்தில் கார்யம் சாதிக்க -பக்ஷத்தில் ஹேது இருக்கு என்று நிரூபிக்க -வேறு ஒரு அனுமானம் / ஸ்ரீ யபதி பிராப்ய பிராபக ஐக்கியம் சேவ்யத்வாத்–
பரத்வாத் -முதலில் சாதித்து -ஹேது -அதை சாத்தியம் ஆக்கி -மேலே மேலே –1000-ஹேதுக்கள் கொண்டு -100-சாதித்து -இப்படி -தர்க்கத்தால் தேசிகன் அருளிச் செய்தது போலே
நையாயிகந் பூர்வ பக்ஷி மீமாம்சகன் இந்த அனுமானங்கள் ஈஸ்வரன் சாதகம் இல்லை என்பான் — மீண்டும் நையாயிக பக்ஷம் -நிரசித்து -சாஸ்த்ர -மாத்ரம் நிர்ணயம் –
எதை கொண்டு ஈஸ்வரன் ஸ்ருஷ்டிப்பான் -சரீரம் தனக்கு சித்திக்க -ச அவயவம் வேண்டும் –முடிவில்லாமல் -அநவாஸ்தா -கார்ய காரண -விவகாரம் -வரும்
இப்படிப்பட்ட ஈஸ்வரன் அனுமானத்தால் சித்திக்க முடியாது -அப்படி சித்தித்தாலும் நிமித்த காரணம் மாத்ரம் தான்
-சுருதியில் சாதிக்கப் பட்ட அபின்ன நிமித்த உபாதான காரணம் சித்திக்காதே —
ஒரு தர்மி -இரண்டு தர்மங்களை சொல்ல வேண்டும் -நிமித்தத்வம் உபாதானத்வ விசிஷ்ட ப்ரஹ்மம் –ஏதத் தர்ம த்வய விசிஷ்ட ஏக தர்மி ப்ரஹ்மம் -என்றபடி –
சாஸ்த்ரா ப்ரதிபாத்ய யோக்யதை ப்ரஹ்மதுக்கு இல்லை -என்பான் மேலும் மீமாம்சகன் -சாஸ்திரம் பிரயோஜனம் உள்ளதை மட்டும் காட்டும் -பிரத்யஷயாதிகள் வஸ்துவை உள்ளபடி காட்டும் -பிரயோஜனம் இருந்தால் கை கொண்டு -இல்லை என்றால் விட வேண்டும் -பிரயத்தனம் சா பேஷம் சாஸ்திரம் –நிஷ் பிரயோஜனமாக இருந்தால் பிரயத்தனம் எதற்கு –
சமன்வயாத் ஹேது தத் ப்ரதிஜ்ஜா -தத் து சமன்வயாத் -து -ஏற்கனவே சொன்ன சாஸ்த்ரா யோனித்வாத்-அஸ் ஏவ -நாஸ்தி ந
–ப்ராஹ்மணா சாஸ்த்ரா யோநித்வா அஸ் ஏவ -ஆசங்கா நிவ்ருத்தி –
சம்யக் அன்வயம் -விஷயதயா -விஷயமாகவும் இருக்கும் -வேதாந்த ஞானத்துக்கு –இதுவே பிரயோஜனமாயும் இருக்கும் —
ப்ரஹ்ம ஜிஜ்ஜாசா பார்த்தோம் இதை முன்பே –விஷயமாயும் ப்ரயோஜனமாயும் -ப்ரஹ்மம் இருக்கும் -உபய பிரகார அன்வய சித்யர்த்தம்
சாஸ்த்ர பிரயோஜனம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி போதகம் -இஷ்ட காரியங்களில் பிரவிருத்திக்கவும் அநிஷ்ட காரியங்களில் நிவ்ருத்திக்கவும் சாஸ்திரம் விதி /
யாகாதிகள் போலே ப்ரஹ்மம் பிரவ்ருத்தி நிவ்ருத்திக்கு விஷயம் ஆகாதே -அதனால் சாஸ்திரம் போதனத்துக்கு ப்ரஹ்மம் யோக்யதை இல்லை பூர்வ பக்ஷம்
ப்ரஹ்மம் சுயம் பிரயோஜனம் –சுயம் புருஷார்த்த பூதம் -தத் விஷய ஞானம் -ப்ரஹ்ம ஞானம் —
நிஷ் பிரபஞ்ச நியோக வாதி -ப்ரஹ்மம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அபேக்ஷை இல்லை –அன்வயம் உள்ள ஒன்றை தான் சாஸ்திரம் போதிக்கும் —
நிஷ் பிரபஞ்சம் ப்ரஹ்ம -ஜகத் அபாவ விசிஷ்ட ப்ரஹ்மம் -அத்விதீயம் –ஞான ஏக ரஸா ப்ரஹ்மம் -அநாதி அவித்யையால்– ச பிரபஞ்சம் -ஞாதுரு ஜேய சேர்ந்த ஞானம் -பிரம விஷய ஆகாரம் இது –அஹம் ப்ரஹ்மாஸ்மி ஞானம் பெற்று –நியோகம் -அபூர்வம் என்றபடி -சாஸ்த்ரா பிரயோஜனம் அபூர்வம் என்றபடி -லௌகிக பலன்களில் சாதனம் சம்பந்தம் த்ருஷ்டா விஷயம் -யாக பலன்களில் இதை முந்திய அத்வைதிகள் இவர்கள் -கற்பித்து -மீமாம்சிகர் -இதை கண்டிக்கிறார் -இப்படி விதி வாக்கியம் இல்லையே
-நிஷ் பிரபஞ்ச ப்ரஹ்மம் -ஸ்ருதி விதிக்க வில்லையே -தாத்பர்யத்தால் அறிகிறோம் என்பான் -ப்ரம்ஹதாரண்யம் -வாக்ய தாத்பர்யம் -த்ருஷ்ட்டியை காட்டிலும் வேறுபட்ட த்ரஷ்டாவை அறிய முடியாது -ஞானம் மாத்திரமே உள்ளது -/பிரபஞ்ச சத்யத்வ ஞானம் தான் மோக்ஷ விரோதி -பத்தன் சம்சார பந்த விஷயத்தால் தானே —சம்சாரம் இல்லை என்று அறிவான் ஆகில் மோக்ஷம் தானே -/ஞாத்ரு ஜேய ஞான பேதங்களை கழித்து அகண்ட ஞான ஏக ரஸா ப்ரஹ்மம் அறிந்து மோக்ஷம் –த்ருஷ்ட்டி வியதிருக்தம் த்ருஷ்டா த்ருஸ்யம் இல்லை /
தன் ஜன்ய நியோகேனே -மோக்ஷ ரூபம் பல பிராப்தி –நியோக வாக்யார்த்தம் செய்ய அறிய வேண்டியவை –ஆறு விஷயம் -1—நியோக -ஸ்வரூபம் / -2-நியோக விசேஷணம் -ஸ்வர்க்க பலம் -அதுக்கு வேண்டிய யாகாதிகள்- த்ரைவர்ணிக ஜென்மம் உபகர்மா-வேத அத்யயனம் -அங்கங்கள் -/-3–விஷயத்வம் நாஸ்தி /-4- கரணம் நாஸ்தி /-5-இதிகர்த்வ்ய /-6-பிரயோக்தா யார் -செய்விக்குமவன் யார் -யாகத்துக்கு எஜமானன் ஹோதா / நிஷ் பிரபஞ்ச நியோக வாதிகளை-மீமாம் சிகன் கண்டித்து –
அபாவ ரூபம் -நிஷ் பிரபஞ்சம் செய்ய யாகம் செய்ய விதிக்க முடியாதே –
அபாவ ரூபம் – வேண்டாம், பாவ ரூபம் த்யானம் உண்டே – -ஆத்மாவால் -உபாஸீனாதி விதிகள் -உண்டே -த்யான நியோதி வாதிகள் இப்பொழுது –
மோக்ஷத்துக்கு த்யானம் அபேக்ஷை இல்லை -தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷ சாதனம் -சங்கரர் இவரை கண்டிக்கிறார்
மூவரும் ஜகத் மித்யை ப்ரஹ்மம் ஒன்றே சத்யம் என்பவர்கள் -மித்யை போக்க த்யானம் எதற்கு -/ சாஸ்திரம் தியானம் விதித்து இருக்கு –
வாக்யார்த்த ஞானம் வந்ததும் மோக்ஷம் கிடைக்க வில்லை -த்யான நியோக வாதி -அறிந்து தியானம் பண்ணி -மோக்ஷம் -என்பான் இவன் –
அவித்யா நிவ்ருத்திக்கும் மோக்ஷம் இடையில் அபூர்வம் கல்பிக்க வேண்டாம் -சரீரத்தில் இருந்தே ஜீவன் முக்தன் ஆகிறான் -சங்கரர் –
ஜீவனுக்கு நிஷ்கிராந்தி வந்தால் தான் மோக்ஷம் -ஸ்ருதி ஸ்பஷ்டம் –சதாசார்யன் இடம் கேட்டாலும் விளம்பம் உண்டு -சரீர அவசானம் – ஜீவன் முக்தி நிரசனம் இவன் பண்ணுவான் -ஆபஸ்தம்பரும் ஜீவன் முக்தி இல்லை -ப்ரஹ்ம த்யானம் –ஒன்றே உபாயம் –
உபாதி-அநாதி -கர்மாவால் -சம்சாரம் -சத்யம் தான் -பிரபஞ்சம் மித்யை -என்பது வெறும் ஞான மாத்ரத்தால் வராது ஞான கர்ம சமுச்சயம் -பாஸ்கரர் சொல்வான்
ப்ரஹ்ம வியதிரிக்த உபாதி -கூடாது அத்வைதம் -ஒன்றே -அனவ்ரத பாவனை -பிரபஞ்சம் மாயை -வாசனை போக்கவே தான் –
கொஞ்சம் கொஞ்சமாக தானே மாறும் -த்யானம் இதுக்கு அவஸ்யம் -என்பான்
த்யான வியோக வாசி இப்படி -சொல்ல –பிரபஞ்சம் மித்யை இவர்களும் –
காரணத்வ சுருதிகள் -அர்த்தம் இல்லாமல் போகுமே -/ ப்ரஹ்மத்தை தியானம் -கிரியைக்கு வஸ்து இருக்க வேண்டும் –தியானம் மாநஸம்-கல்பித்து
-வஸ்து ஸத்பாவம் அவஸ்யம் இல்லை –கருட மந்த்ரம் உபதேசத்தால் சர்ப்பங்கள் நசியும் –த்யானம் போதித்தாலும்- வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்ம விசாரம் தேவை இல்லை
–சத் பாவம் விதிக்க வேண்டியது இல்லை -சாஸ்திரம் அனாவஸ்யம் -மீமாம்சகன் வாதம் -பிரதான பூர்வ பக்ஷம் இது இதில்
மேலே சித்தாந்தம் தத் து சமன்வயாத் –பூர்வ நிர்ணயம் சாஸ்திரத்தாலே வேத்யம் -அதில் சங்கை இது –பிரயோஜனங்கள் -இருக்க வேண்டும்
-பிரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயங்கள் இல்லை என்ற சங்கை நிவர்திக்கிறார் –
தத் –து -சமன்வயாத் -உளது -அன்வயம் -விஷயமாகவும் -சமன்வயம் -பிரயோஜனந்தராகவும் உண்டு என்றபடி /சுயம் பிரயோஜனமாகவும் உண்டே –
யாகம் சுயம் துக்க ரூபம் இல்லை துக்க ரூபம் -சுவர்க்கம் தான் சுகம் ரூபம் –அநிஷ்ட நிவ்ருத்திக்கு பிரவர்த்திகள் விதிக்க வேண்டும் –
சுயம் சுக ரூபமான ப்ரஹ்மம் த்யானம் -பிரவ்ருத்தி போதகத்வம் வேண்டாமே -/ ப்ரஹ்ம ஞானமே அத்யந்த புருஷார்த்தம் -/
பிறவி துயர் -1-6–திருவாய் மொழி -ஆயர் கொழுந்து ப்ராப்ய துல்யம் இங்கேயே -சமன்வயதிகரணம் -வரை சாஸ்த்ரா ஆரம்பம் -நான்கு ஆக்ஷேபங்களையும் -நிரசித்து —
உத்பத்தி அபாவாத் / லக்ஷணா அபாவாத் / ப்ரமாணாந்தரா வேத்யம் / பிரயோஜன அபாவாத் -நான்கும் –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நித்ய கிரந்த சாரம் –

June 24, 2017

நித்யம் –பரமை காந்திகளுக்கு –
பகவத் ஆராதனை பிரகாரம் வஷ்யே-யாகம் –யஜ தேவ பூஜாயாம் -திருவாராதனம் –
பகவத் ப்ரீத்யர்த்தம் கைங்கர்ய ரூபம் -ஏகாந்தி -பரமை காந்தி / மானஸ காகித க்ருதவ்யங்கள் /
பஞ்ச கால பாராயணம் –ஆறு நாழிகையாக பிரித்து –
பிராத காலம் / சங்கம காலம் /மத்தியான / அபரான காலம் /சாயங்காலம் /
அபி கமனம் –நோக்கி போவது / உபாதானம் -சேகரிப்பது /இஜ்ஜா யாகம் திருவாராதனம் / ஸ்வாத்யாயம் -/ யோக காலம் /
யானை -ராஜா -இளவரசன் -பிறந்த குழைந்தை -போன்ற பரிவுடன் -ப்ரீதி காரித்த கைங்கர்யம் -ரதி -ஆசை உடன் -பரமை காந்தி -பகவான் ஒருவனுக்கு சேஷ பூதன்
கல்யாணை
திரு உதரம் -ஆப்ய வகாரிகம் –அன்னம் பழங்கள் சமர்ப்பித்து /. சம் ஸ்பர்சிக்கம் –சந்தனம் புஷபம்-
ஒவ்பசாரிகம் தூபம் தீபம் / அகில பரி ஜனங்களுக்கும் -ஸமஸ்த மங்கள பரிவாரங்கள் /
திரு மந்த்ரம் -சுத்தி –திக் பந்தனம் -திக்குகளுக்கு –
தீர்த்த பீடம் -உடம்பில் மண் பூசி -அநு லேபனம் -உதக அஞ்சலி /கங்கா ஜலம் இடது திருவடி கட்டை விரலில் வந்த தீர்த்தம் என்ற நினைவால் -சப்த -தடவை –
திருவடியில் தலை வைத்து -எதுவரை இயலுமோ அது வரை திரு மந்த்ரம் -சுக்ல வஸ்திரம் -பன்னிரு திருமண் -பெருமாள் தாயார் நினைத்து –
அஷ்டோஷார சதம் மூல மந்த்ரம் -ஸ்ரீ வைகுண்டம் பரிஷத் -தேவர்கள் ரிஷிகள் -யாக பூமிக்கு கச்சதி –
குரு பரம்பரை பூர்வகம் –த்வயம் -பிராபகம் பிராப்யம் அவனே -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -ஸ்வரூபம் ரூபம் விபூதி குணம் ஐஸ்வர்யம் -அனுசந்தானம் –
ப்ரத்யக்ஷ ரூப அனுசந்தானம் -சர்வேஸ்வரஸ்வரம் -ஸ்வாமித்வம் –தாஸ்ய சித்திக்காக -அத்யந்த ப்ரீதி /ப்ரீதி காரித பரி பூர்ண கைங்கர்யம்
தன்னால் கொடுக்கப்பட்ட சரீரம் தானே விநியோகம் கொள்கிறான் –

சரீர சுத்தி பூத சுத்தி -மூல மந்த்ரம் வைத்து -ஸூ ஆத்மாநாம் -ஓம் இத் ஆத்மாநாம் உன்ஜீத -ஆத்மாவை பகவான் கட்டை விரலில் சமர்ப்பித்து –
ஆராதனை காலத்தில் பகவத் பிரசாதத்தால் -உயர்ந்த சரீரம் வழங்குவான் -அம்ருத மாயம் -சர்வ கைங்கர்யம் பண்ணும் யோக்யதை –மானஸ வியாபாரம் –
ஸூ ரபி முத்திரை காட்டி –பரிகல்பயாமி -அர்க்யம் பாத்யம் ஆசமனீய ஸ்நாநீய வட்டில்கள் –ஸர்வார்த்த தோயம் -நடுவில் /பிரதி க்ரஹ பாத்திரம் படிகம் /
திரு ஒத்து வாடை சமர்ப்பித்து –
ஓம் ஆதார சக்தி நம கூர்ம ரூபி நம -பீடம் – ஸ்ரீ வைகுண்டாய திவ்ய மண்டபம் நம ஸ்ரீ பூமா நீளா -பத்னீ ஜனங்கள் ஆவாஹனம் –
க்ரீடாதி திவ்ய பூஷணங்கள் எல்லாம் நித்ய சூரிகள் –நினைவுடன் வணங்கி –
திவ்ய ஆயுதங்கள் -பஞ்சாயுதங்கள் -ஸ்பர்சம் கொண்டதால் பூரித்து உள்ள – -திரு அனந்த ஆழ்வான்-பெரிய திருவடி
-ஸ்ரீ விஷ்வக் சேனர்–ஸூ த்ரவதி சமேத -(ஏக பீடம் திரு மால் இரும் சோலை சேவை உண்டே -இருவருக்கும் )
கஜா முகன் தொடங்கி விஷ்வக் சேனர் பரிஜனம் -/ வாசல் காப்பார்களை வணங்கி /
குமுதாய -கோயில் காப்பார்கள் -ஸூ முகன் -ஸூ பிரதிஷ்டன் -போல்வார் / திவ்ய அவதார தேசங்கள் -நம் அர்ச்சை தானே அனைத்தாகவும்/
ஸ்வாதீன த்ரிவித சேதன அசேதன நியாமகன் –

மந்த்ராஸனம் /ஸ்நாநாசனம் /அலங்காராசனம் /போஜ்யாசனம் / புநர் மந்த்ராஸனம் /பர்யங்காசனம்
மூன்று வியாபக மந்த்ரங்கள் -அனுசந்தானம் -யதா சக்தி -சர்வ போக பூரணீம் -மாத்ரா பிரசாதம் -அதி ப்ரிய தரம் –

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பத்ரிகாஸ்ரம -மஹாத்ம்யம் –ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் -ஸ்ரீ ஸ்கந்த புராணம் -ஐந்து முதல் எட்டு அத்தியாயங்கள் —

June 24, 2017

ஐந்தாம் அத்யாயம் –
ஸ்ரீ விஷால் மஹாத்ம்யம் -பூஜா தர்சனாதி விஷய விதி வர்ணனம்
ஸ்கந்த உவாச –
கிம் அர்த்தம் பகவாம்ஸ் தத்ர வசதி ஸ்ரத்தயா புன -கிம் புண்யம் கிம் பலம் தஸ்ய தர்சன ஸ்பர்ச நாதிபி -1-
நைவேத்ய பக்ஷணம் ச அபி மஹா பூஜா க்ருதேஸ் ததா -ப்ரதக்ஷினஸ்ய ச பலம் ப்ரூஹி மே க்ருபயா பித -2-
சிவா உவாச –
புரா க்ருத யுகஸ்யாதவ் சர்வ பூத ஹிதாய ச -மூர்த்தி மான் பகவாம்ஸ் தத்ர தபோ யோக ஸமாச்ரித -3-
த்ரேதா யுகே ஹி ருஷி கணவ்ர் யோகாப்யாசவ் தத் பர-த்வாபரே சமநுப் ராப்தே ஜ்ஞான நிஷ்டோ ஹி துர்லப-4-
ருஷீணாம் தேவதா நாம் ச துர்தசோ பகவான் அபூத் ததோ ஹி ருஷி கணா தேவா அலப்ய பகவத் கிதம்–5-
ஸ்வாயம்புவம் பதம் யாதா விஸ்மயா குல சேதச -தத்ர கத்வா நமஸ் க்ருத்ய உசுர் லோகேஸ்வரம் முதா ப்ருஹஸ்பதிம் புரஸ் க்ருத்ய ருஷ்யச்ச தபோதநா –6-
தேவா உவாச –
நமஸ்தே சர்வ லோகாநாம் ஆச்ரய சரணார்த்தி ஹா வ்ருத்தித கருணா பூர்ண பிதாமஹ ஸூ ரேஸ்வர நிவேதா நீயா விபத சமுத்தர்த்தா பிதா அஸி ந –7-
ப்ரஹ்ம உவாச –
கிம் அர்த்தம் ஆகதா யூயம் விசமய ஆகுல மானசா மிலிதா ருஷிபி சாகம் ப்ரூதாக் மந காரணம் –8-
தேவ உவாச –
த்வாபர சமநு ப்ராப்தே விஷாலாயாம் விஷாலதீ -பகவான் த்ருஷ்யதே நைவ தத்ர கிம் காரணம் வத –9-
விஷாலா கிம் பரித்யக்தா ததோ வாக்க கத ஸ்வயம் அபராதாதுதா அஸ்மாகம் கதம் ச அசவ் ப்ரஸீததி –10-
ப்ரஹ்ம உவாச –
ந அஹம் ஏதத் விஜாநாமி ஸ்ருதம் ஸாத்ய முகாத்தி வ -கோ ஹேதுர் த்ருக் பதாதீதோ பகவான் பவதாம் ஸூரா ஆகச்சத வயம் யாமஸ்தீரம் ஸ்ரீரபயோ நிதே—11-
இதயுக்தாஸ்த புரோதாய ப்ராஹ்மாணம் த்ரிதி வைகச-யயு ஷீராம்புதேஸ் தீரம் உஷயச்சத போதநா -12-
தத்ர கத்வா ஜெகந்நாதம் தேவதேவம் வ்ருஷாகபிம் கீர்ப்பிச்சித்ர பதார்த்தாபிஸ் துஷ்டுபுர் ஜகத் ஈஸ்வரம் –13–திருப் பாற் கடல் சென்று ஸ்துதித்தார்கள் –

ப்ரஹ்ம உவாச –
நமஸ்தே புருஷாத்யக்ஷ சர்வ பூத குஹாசய வாஸூதேவா அகிலாதார ஜகத்தேதோ ஜெகன் மய-14-
த்வமேவ சர்வ பூதானாம் ஹேது பதிருத ஆச்ரய -மாயா சக்திம் உபாச்ரித்ய விசரஸ்யேக ஸூந்தர–15-
ஏகோ நாநாயதே யா அசவ் நடவஜ் ஜாயதே அவ்யய -வியாபக அபி க்ருபாளுத்வாத் பக்த ஹ்ருத் பத்ம ஷட்பத -ததாதி விவிதா நந்தம் தம் வந்தே ஜெகதாம் பதிம் –16-
தேவ உவாச –
விபத்வாந்தே ஹுத புக்ஜ நாநாம் க்ருஹீத சத்த்வஸ் த்ரிதசாவாநீச -சராசராத்மா பகவான் அனந்தே க்ருபா கடாஷைர் அவலோகதாம் ந—17 —
ஸக்ருத் யன்நாமா பீயூஷ ரஸ பான பர புமான் நிஸ்ரேயசம் த்ருணாமிவ மன்யதே தம் ஹரிம் பஜே -18-
அவித்யா ப்ரதி பிம்பத்வாத் ஜீவ பாவம் உபாகத -விஞ்ஞாத்வாத் உபசாந்தாத்ம ச புநாது ஜகத்ரயம் –19-
கந்தர்வ உவாச –
பிபந்தி யே ஹரே பதாம்பு சங்க லேசன பய பயோ ந தே புன புன பிஷந்தி மாதுரங்கத பிரசங்காதோ –
-யதா அபிதா ஸூதம் நிபீய மாநவ ம்ருதாம்ருதம் வ்ரஜந்த்யதோ ந ஜாது யாந்த்ய சங்கிதா–20-
தத ஸ்துதோ ஹரி சாஷாத் சிந்தோர் உத்தாயசா அப்ரவீத் -அலக்ஷித அபரைர் ப்ரஹ்மா பரம் தத் வேதநாபர–21-
ப்ரஹ்மா தத் உபதார்த்யா அத நத்வா தஸ்மை திவை கச போதயாமாச சகலம் ஸூரா ஸ்ருணுத சாதரம் -22-
அந்தர்ஹித அசவ் பகவான் த்ருஷ்டா லோகான் குமேதச ஸ்ருத்வேத்தம் வசனம் தஸ்ய சர்வே தேவா தெய்வம் யயு–23-

சிவ உவாச
ததோஹம் யதி ரூபேண தீர்த்தான் நாரத சஞ்சகாத் -உத்க்ருத்யம் ஸ்தாபிஷ்யாமி ஹரிம் லோக ஹித இச்சயா –24-
நான் ஆதிசங்கர ரூபம் கொண்டு நாரத தீர்த்தத்தில் இருந்து ஸ்ரீ ஹரியை வெளியே உயர்த்தி உலக நன்மைக்காக பிரதிஷ்டை செய்வேன் –
யஸ்ய தர்சன மாத்ரேண பாதகாநி மஹாந்த்யபி விலீயந்தி க்ஷணா தேவ ஸிம்ஹம் த்ருஷ்ட்வா ம்ருகா இவ –25-
தர்ம அதர்மான் விஜித்யா அத பதரீசம் விபம் ஹரிம் த்ருஷ்ட்வா முக்திம் உபாயாந்தி விநா ஆயாசம் ஷடாநந-26-
த்யக்த ப்ராயாணி தீர்த்தாநி ஹரிணா கலிகாலத-பதரீம் சம் அநு ப்ராப்ய சாஷாத் ஏவ அதிஷ்டதே –27-
கலிகாலம் அநு ப்ராப்ய முக்திர் ஏஷாம் அபீப்சிதா-த்ரஷ்டவ்யா பதரீ தைஸ்து ஹித்வா தீர்த்தான் அசேஷத-28-
விநா ஜ்ஞாநேந யோகேந தீர்த்தாடந பரிச்ரமை-ஏகேந ஜென்மநா ஐந்து கைவல்யம் பதமச்னுதே –29-
ஜன்மாந்தர ஸஹஸ்ரைஸ்து யேநசா ஆராதிதோ ஹரி -ச கச்சேத் பதரீம் த்ரஷ்டும் யத்ர ஜந்தர் ந சோசதி –30-
பதரீ பதரீ இதி உக்த்வா பிரசங்காந் மனுஜோத்தம சம்சார திமிரா பாதே தீபம் உஜ்ஜவால யத்ய சவ் –31-
யதா தீபாவலோகேந தமோபாதா ந ஜாயதே -ததைவ பதரீம் த்ருஷ்ட்வா பும்சோ ம்ருத்யு பயம் குத –32-
தர்சநாத் யஸ்ய பாபாநி ருதந்த்ய வ்யாஹதாநிச -முக்தி மார்க்கம் உபா லஷ்ய தம் வந்தே பதரீ பதிம் -33-
ச சைல காநநா பூமிர் தசதா தக்ஷிணீக்ருதா ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே-34-
அஸ்வமேதே து யத் புண்யம் வாஜ பேயச தேந ச -ஹரே ப்ரதக்ஷிணா தத்வத் பதர்யாம் தத் பதே பதே -35–
சதுர் மாஸே து யத் புண்யம் ப்ரஹ்மாண்ட தாந தஸ்ததா -ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே -36–
அதிக்ருச்ச்ரைர் மஹா க்ருச்ச்ரைச் சாந்தசை ஸூக் ருதம் பவேத் -ஹரே ப்ரதக்ஷிணம் தத்வத் பதர்யாம் தத் பதே பதே -37-

பதர்யாம் விஷ்ணு நைவேத்யம் சிக்த மாத்திரம் ஷடாநந -அசநாத் சோதயேத் பாபதுஷாக்நிர் இவ காஞ்சனம் –38-
யத் அன்னம் பகவா நத்தி ருஷிபிர் நாரதாதிபி -தத் தத்வ ஸித்தயே சர்வைர் போக்தவ்யம் அவிசாரிதம் -39-
அமரா அபி யன் நூநம் வ்யாஜேன இச்சந்தி சர்வதே -போக்தாம் பதரிகாம் விஷ்ணோ நைவேத்யம் யாந்தி தத் பரா -40-
போஜனா நந்தரம் விஷ்ணோ பிரகச்சந்தி ஸ்வம் ஆலயம் -ப்ரஹ்லாத ப்ரமுகா பக்தா பிரவிசந்தி ஹரே பதம் –41-
பால்ய யவ்வன வார்த்தக்யே யத் பாபம் க்ருதம் –நைவேத்ய பஷணாத் விஷ்ணோர் பதர்யாம் தத் விலீயதே—42-
ப்ராணாந்தம் யஸ்ய பாபஸ்ய பிராயச்சித்தம் ப்ரகீர்த்திதம் விஷ்ணோர் நிவேதிதம் பக்த்வா பதர்யாம் தன்னிவர்த்ததே—43-
தீர்த்தாந்தரேஷு யத்நேந முக்திம் கச்சதி மானவ -நைவேத்ய பஷணாத் விஷ்ணோ சாலோக்யம் லபதே நர –44-
ஹ்ருதி ரூபம் முகே நாம நைவேத்ய முதரே ஹரே பாதோதகம் ச நிர்மால்யம் மஸ்தகே யஸ்ய ச அச்யுதே—45-
ப்ரஹ்ம ஹ்ருத்யா ஸூரா பானம் ஸ்தேயம் குர்வங்க நாகம நைவேத்ய பஷணாத் விஷ்ணோர் பதர்யாம் யாந்தி சங்க்ஷயம் -46-
பதரீ சத்ருசம் க்ஷேத்ரம் நைவேத்ய சத்ருசம் வஸூ நாரதீய சமம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி –47-
பதரி யன்னதோ கம்யா போக்தவ்யம் தன்னிவேதிதம் -த்ரஷ்டவ்யோ பகவான் வஹ்னி தீர்த்தே ஸ்நானம் ஸூ துர்லபம் -48-
ப்ருதிவ்யாம் யானி தீர்த்தானி வ்ரதானி நியாமாஸ்ததா பாதோதகம் விசாலாயாம் பாவனம் புரதோ பவேத் –49-
கிம் தஸ்ய தாநைஸ் தபஸா தீர்த்தாடந பரிச்ரமை -பதர்யாம் விஷ்ணு பாதோத பிந்து மாத்ரம் லபேத்யதி—50-
ப்ராயச்சித்தானி ஜல்பந்தி தாவத் ஏவ ஷடாநந -யாவன்ன லப்யதே விஷ்ணோர் பதர்யாம் சரணோதகம்—51-
அநாயாசேன ஏஷாம் வா இச்சா முக்தி பதே ந்ருணாம் கர்தவ்யம் தை ப்ரயத் நேந விஷ்ணோர் நைவேத்ய பக்ஷணம் -52-
யே நாரா ப்ரதி க்ருஹ்நந்தி பாபா சம்சார பாகிந-யாத்ரா க்ருதம் பல தேஷாம் ந கதாசித் ப்ரஜாயதே –53-
நைவேத்ய நிந்தனாத் விஷ்ணோர் நிந்த்யந்தே தே தமோ கதா நைவேத்ய பஷணாத் சத்வசுத்தி ரேவ ந சம்சய —54-
நைவேத்யம் ஸ்வம் ஆநீய ப்ராஹ்மணான் போஜயந்தி யே துலா புருஷ தாநேந கிம் பலம் தே க்ருதார்த்திந –55-
குரு க்ஷேத்ரம் சப்ரா ஸாத்ய ராஹுக் ரஸ்தே விதா கரே -மஹா தாநேந யத் புண்யம் பதர்யாம் ப்ராஸமாத்ரத –56-
பதரீஷேத்ரம் ஆ ஸாத்ய ப்ராஸமாத்ரம் ப்ரயத்னத -உபாய அயம் மஹாம்ஸ் தத்ர பதர்யாம் ஹரி தோஷணே-யாதிப்யோ போஜநாத் விஷ்ணோர் அபராத்யபி வல்லப —57-
ந விஷ்ணோ சத்ருஸோ தேவோ ந விஷாலா சமா புரீ-ந பிஷூ சத்ருசம் பாத்திரம் ருஷி தீர்த்த சமம் ந ஹி —58-
சாதுர் மாஸ்யம் ப்ரகுரவந்தி யே நரா புண்ய சாலிந தேஷாம் புண்ய பலம் வக்தும் ப்ரஹ்மணா அபி ந சக்யதே –59-
பிஷூ காணாம் பலாவப்திர் விசேஷாத் இஹ கீர்த்தியதே -வேதாந்த ஸ்ரவண வர்னாத் புண்யம் தசதாயத் ப்ரகீர்த்திதம் –60-
பதரீ த்ருஷ்ட்டி மாத்ரேண பிஷூ காணாம் ததிஷ்யதே-சாதுர் மாஸ்யே விசேஷேண கைவல்ய பல பாகிந–61-
ந்யாஸிநோ பதரீ ஸ்தாநே விநாயாசேந புத்ரக யே மூர்க்க ஜாடயமா பன்நா தம்ப காஷாய வாஸஸ பத்ரீ தர்சநாத் ஏஷாம் முக்தி கர தாலே ஸ்திதா –62-
ஜ்ஞானிநோ அஜ்ஞானிநோ வாபி ந்யாஸிநோ நியத வ்ரதா த்ரஷ்டவ்யா பதரீ தைஸ்து பலாநி சமபீப் ஸூபி –63-
ச்ருத்வா அத்யாயம் இமம் புண்யம் பிரசஙகேந அபிமானவ சர்வ பாப விநிர் முக்தோ விஷ்ணு லோகே மஹீயதே –64 —

ஐந்தாம் அத்யாயம் சம்பூர்ணம் —

——————————————————————–

ஆறாம் அத்யாயம் -சரஸ்வதீ சரிதம் -வஸூதாரா மஹாத்ம்யம் –

ஸ்கந்த உவாச –
கராத் விகலிதம் யத்ர கபாலம் தே மஹேஸ்வர தஸ்ய தீர்த்தஸ்ய மஹாத்ம்யம் க்ருபயா வாதமே பித –1-
சிவ உவாச –
அதி குஹ்யம் இதம் தீர்த்தம் ஸூராஸூர நமஸ்க்ருதம் ப்ரஹ்மஹா அபி நரோ யத்ர ஸ்நாந மாத்ரேண சுத்தயதி –2-
பஞ்ச தீர்த்தாநி திஷ்டந்தி கபாலே பாப மோசநே தத்ர ஸ்நாநம் தபோ தானம் சர்வம் அஷயமிஷ்யதே–3-
பிண்டம் விதாய விதிவன் நரக உத்தாரயேத் பித்ரூன் பித்ரு தீர்த்தம் இதம் ப்ரோக்தம் கயாத அஷ்ட குணாதிகம்–4-
பார லௌகிக கர்மாணி ஸர்வாண்ய வ்யாஹாதா நிச கபால மோச நே தீர்த்தே நாதிகம் பித்ரு கர்மணி —7-
ஸ்கந்த உவாச –
குத்ர வா ப்ரஹ்ம தீர்த்தம் வை பலம் வா கீத்ருசம் பவேத் -கே வா தத்ர வசந்தீஹ க்ருபயா வத மே பித –8-
சிவ உவாச
ஏகதா விஷ்ணு நாபி அம்போரு ஹஸ்தஸ்ய ப்ரஜாபதே வேதான் முகாம் புஜாத் த்ருத்வா ஜக்ம துர்மதி கைடபை–9-
ததோ ஹி உத்தாய சயானாத் சிச்ருசஷூர் அப்ஜ சம்பவ ஸ்ரஷ்டும் வி நா அகமம் லோகேந சாசாகஹத ஸ்ம்ருதி –10-
ததா பதரி காமேத்ய ஹரினா ப்ரதிபாலிதாம் துஷ்டாவ ப்ரணதோ பூத்வா பகவந்த சனா தனம் –11-
தத குண்டாத் ஸமுத்பூதோ ஹய சீர்ஷோ நிஜாயுத பீதாம்பரதர சுக்லச் சதுர் பாஹு ஸூ துப்த துக்– -12-
அத்யத்புத பிரகட கடோர லோசன நச் சலச்சடாவிச் சுரிதாமேகடாம்பர -ஸ்வ தேஜசா ஹத நிகில பிரபாகுல க்ருபான் விதோ த்ருஹிண புர சரோ பவத்–13-
நிரீஷ்ய தம் விதிரிபி விஸ் பிரயாகுல ப்ரணம்ய ச ஸ்துதிம் அகரோத் பிரசந்ததுக் –14-

ப்ரஹ்ம உவாச –
நம கமல நாபாயா நமஸ்தே கமலாச்ரய நமஸ்தே கமலா தாச விஷால வன மாலிநே —15-
நமோ விஞ்ஞான மாத்ராய குஹாவாச நிவாஸிநே ஹ்ருஷீ கேஸாய சாந்தாய துப்யம் பகவதே நம –16-
ஸ்வ பக்த ரக்ஷண க்ருதே த்ருத தேஹாய சார்ங்கினே அநந்த கிலேச நாசாய கதிநே ப்ரஹ்மணே நம—17-
சம்சார விவிதாசார நிவ்ருத்தி க்ருத கர்மனே ரஷித்ரே சர்வ ஐந்தூ நாம் விஷ்ணவே ஜிஷ்ணவே –18-
நமோ விஸ்வம்பரா சேஷ நிவ்ருத்த குண வ்ருத்தயே ஸூராஸூர வரஸ்தம்ப நிவ்ருத்தி ஸ்திதி கீர்த்தயே –19-
இதீரித ஸூரபிநா மஹேஸ்வரோ ஹ்ருதி ஸ்தித அகிலவித சேஷ கர்மபி தத அந்தரம் சபதி கதோ நிபத்ய தவ் ஸூரத்ருஹவ் கில நிஜ கான லீலயா –20-
ததோ நிகமம் ஆ ஸாத்ய ப்ரஹ்மணோ அந்திகமாய யவ் தத்தவா ஸ்வ நிகமம் தஸ்மை ஸ்வஸ்தோ அபூத்ச சமீடித—21-
தத் ப்ரப்ருதி தத் தீர்த்தம் ப்ரஹ்மணா ப்ரகடீ க்ருதம் ப்ரஹ்ம குண்டம் இதிக்யாதம் திரிஷூ லோகேஷூ விஸ்ருதம் –22-
யஸ்ய தர்சன மாத்ரேண மஹா பாதகிநோ ஜனா விமுக்தி கில்பிஷா சத்யோ ப்ரஹ்ம லோகம் வ்ரஜந்திதே –23-
ஸ்நானம் குர்வந்தி யே லோகா வ்ரதசர்யாம் தாபி வா ப்ரஹ்ம லோகம் அதிக்ரம்ய விஷ்ணு லோகம் வ்ரஜந்திதே -24-
ஸ்கந்த உவாச –
தத கிம் அகரோத்தாதா லப்த்வா வேதான் ஜனார்த்த நாத் ஏதத் அந்யச்ச சர்வம் மே க்ருபயா வதஸாம் ப்ரதம்–25-

மஹா தேவ உவாச –
சதுர்ணாம் அபி வேதானாம் த்ருஷ்ட்வா பதரிகாச்ரமம் மதிர்ந ஜாயதே கந்தும் ப்ரஹ்மணா ஸஹ புத்ரக —26-
ததஸ்து விகலம் த்ருஷ்ட்வா ப்ரஹ்மாணம் ஜன வாஸின சித்தாஸ்து விதிவத் ஸ்துத்வா ப்ரணிபத்யேதம் அப்ருவன்—27–
சித்தா உவாச –
ஆஜ்ஞா பகவத கார்யா சர்வை ஸ்தாவர ஜங்கமை -பகவான் சர்வ ஐந்தூ நாம் கர்த்தா ஹர்த்தா பிதா குரு —28-
ஸ்திதிர் ப்ரஹ்மாந்தி கேசவச்ச ஹரிணைவா அநு கல்பிதா நிவ்ருத்திர் வர்த்ததே ச ஏஷா ததாபி ஏதான் நிரா மயம் —29-
ஏகாந்தே த்ரவ ரூபேண மூர்த்திர்வ அத்ர அதிஷ்டதாம் த்விதீயா ப்ரஹ்மணா சார்தம் ப்ரஹ்ம லோகம் வ்ரஜேத் புன –30-
தத சஹ்ருதயா வேதா த்வைதீ க்ருதாத்ம ரூபகா -ப்ரஹ்மணா ப்ரஹ்ம லோகம் தே யயு சார்தம் ப்ரஹர்ஷிதா —31-
ததஸ் த்ரி லோகம் விதி வத்ச சர்ஜ சதுராநந த்ரவ ரூபேஷூ வேதேஷூ ஸ்நாந தான தப க்ரியா -க்ருதா விச்சேதிநா ந ஸ்யுர் யாவதா பூத சம்ப்லவம் –32-
வேத தாரை -ப்ரஹ்ம கபாலம் அருகில் -உள்ளது -வேதங்கள் த்ரவ ரூபத்தில் இங்கு -நான்முகனும் வேதங்களை பெற்று மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்ட்டித்தான் –
பலம் உத்திச்ய குர்வந்தி உபவாச த்ரயம் நரா சதுர்ணாம் அபிவேதாநாம் வ்யாக்யா தாரோ ந சம்சய –33-
அநு க்ரமேண திஷ்டந்தி வேதாச் சத்வரா ஏவ ச -ருக் யஜு சாம அதர்வா ரூபா பகவத் பார்ஸ்வம் வர்த்திந–34-
யே புண்ய வந்த அகலுஷா வேத வேதாங்க பாரகா-தே வேத கோஷம் விரலா ஸ்ருண் வந்த்ய அபிகலவ்யுகே –35-
சதுர் வர்ணாம் அபி வேதா நாம் உதகஸ்தி சரஸ்வதீ ஜப்தா அத சா ந்ருணாம் ஹந்தி ஜடதாம் ஜல ரூபிணீ –36-
சரஸ்வத்யா ஜலே ஸ்தித்வா ஜபம் க்ருத்வா ஸமாஹித-மநோஸ் தஸ்ய ந விச்சேத கதாசித் அபி ஜாயதே –37-
வேத வ்யாஸ அபி பகவான் யத் ப்ரஸாதாத் உதாரதீ -புராண சம்ஹித அர்த்தஞ்ச அபவத் தத்ர ந சம்சய –38-
ஸ்ரீ பத்ரீக்கு அருகில் மானா கிராமத்தில் புலப்படும் சரஸ்வதீ -பூமிக்கு அடியில் மறைந்து பிரயாகையில் கங்கை உடன் கலக்கும்
–ஸரச்வதி மூலமே வேத வியாசர் ஞானம் பெற்றார் –
த்ரயாணாம் அபி லோகாநாம் ஹிதாயா ஜெகதாம்பதி ஸ்தாபயாமாச விதிநா வாணீம் வாக் விபவ ப்ரதாம் —39-
தர்சன ஸ்பர்சன ஸ்நாந பூஜா ஸ்துதி அபி வந்தனை சரஸ்வத்யா ந விச்சேத குலே தஸ்ய கதாசன —40-
மந்த்ர ஸ்திதிர் விசேஷேண சரஸ்வத்யாஸ் தடே ந்ருணாம் ஜெபதாம் அசிரிணைவ ஜாயதேநா அத்ர சம்சய –41-
பஹுநா கிம் இஹ உக்தேந வாணீ வாக் விபவ பிரதா த்ரவ ரூபதரா ந்ரூணாம் தர்சநாத் பூதிர் உஜ்ஜ்வலா –42-
தத அர்வாக் தஷிணே பாகே த்ரவதாரேதி விஸ்ருதம் தீர்த்தம் இந்திர பதம் யத்ர தபச் சக்ரே புரந்தர –43-
ஸூதாருணம் தப க்ருத்வா பரி தோஷ்ய ஜனார்த்தனம் பதம் இந்த்ரம் சமாலேபே ஸூராஸூர நமஸ்க்ருதம் –44-
தபோ தானம் ஜபோ வ்ரதானி நியமா யமா தத்ர அநந்த குணம் ப்ரோக்தம் தத் தீர்த்தம் அதி துர்லபம் –45-
சரஸ்வதியின் பின் புறம் தெற்கில் -இந்திர பதம் தீர்த்தம் -இந்திரன் ஜனார்தனை குறித்து -இந்திரா பதவி பெற்றான் –
ப்ரதிமாஸே த்ரயோதச்யாம் சுக்லாயாம் ஹரி தோஷனே ஸ்நாத்வாஸூ தீர்த்தே ஸூத்ரா மாச்சந்தம் சோபேத்யே சங்கத—46-
உபவாச த்வயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் சர்வ பாப விநிர் முக்த சக்ர லோகே மஹீயதே –47-
தத்ர ஏவ மான சோத்பேத சர்வ பாப ப்ரணாசன துர்லப சர்வ ஐந்தூ நாம் யத்ர தே ஸ்யுர் மஹர்ஷய –48-
மான சம்சித் அசித் க்ரந்திம் உத்க்ரத் நந்தி ச ஸர்வதா மான சோத்பேத இத்யாக்யா ருஷிபி பரிகீயதே –49-
பிந்தந்தி ஹ்ருதய க்ரந்திம்ச் சிந்தந்தி பஹு சம்சயம் -கர்மாணி ஷபயந்த்யஸ்மாந் மாந சோத்பேத இத்யபூத் –50-
யதி பாக்யவசா தத்ர பிந்து மாத்ரம் லபேந் நர தத் க்ஷணாத் முக்திம் ஆப்நோதி கிமதஸ்த் வதிகம் பவேத் –51-
கிரிதரீ நிலயே நிவஸந்த்யமீ ருஷி கணா பல மூல ஜலாசநா ஜித மநோ விஷயா சித் புத்தய கலி பயாத் இவ பாப பயா குலா –52-
பல சமீரண கஹ்வர நிர்ஜர ஆஸ்ரம பராதுபலப்த படோத்தமா -த்ரிஷ வணக்ரம நிர்ஜித துர்ஜய இந்திரிய பராக்ரமணா முனயஸ்த்வமீ –53-
சாதநாநி பஹூன்யேவ காய கிலேச கராண்யஹோ ஸூலபம் சாதனம் லோகே மானசோத்பேத தர்சனம் –54-
யஸ்மின் திநே ஜலம் சைதல்லபதே புண்ய வாஞ்சன பவதி வ்யாஸ சத்ருஸோ யம பித்ரு சம க்ரமாத் –55-
காம்ய தீர்த்தம் இதம் ந்ருணாம் காமநாவச க்ருத்புந ஆகாமதஸ்து முக்தி ஸ்யாத் உபயோரேஷ நிச்சய —56-
யதி கச்சித் பிரமாதேந காமாநாம் குருதே நர -பலம் பூத்வா புனர் முக்திர் பவத்யேவ ந சம்சய —57-
மஹாராதிஷூ லோகேஷூ புக்த்வா போகான் யதேப்சிதாந் போகே புக்தே புனர்யாதி காம நாவசதோ ஜன —58-
புருஷார்த்த சமாவாப்த்யை யதநீயம் மநீஷிபி மானசோத் பேதேந தீர்த்தே நாபேத் யச்ரேதி மே மதி –59-
மானசோத்பேதநாத் ப்ரத்யக் திசி சர்வ மநோஹரம் வஸூதார இதி விக்யாதம் தீர்த்தம் த்ரை லோக்ய துர் லபம் –60-
த்ரி லோக்யாம் சர்வ தீர்த்தேப்ய ஸ்ரேஷ்டோ பதரிகாச்ரம –ச்ருத்வா தன் நாரதாத் சர்வே வசவ சமுபாகதா–61-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி தப பரம தாருணம் தலாம்பு ப்ராஸநாச்ச க்ரஸ்தத சித்திம் உபாயயு –62-
பகவத் தர்சநாத் ப்ராப்த அநந்த நிவ்ருத்த விக்லமா ஹ்ருதய ஆனந்த ஸந்தோஹ ப்ரபுல்லித முகாம்புஜா –63-
த்ருஷ்ட்வா நாராயணம் தேவம் வரம் லப்த்வா மநோரமம் ஹரி பக்தி ஸூகைச்வர்ய்யம் பரம் லப்தவா முதம் யயு –64-
அத்ர ஸ்நாத்வா ஜலம் பீத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் இஹ லோகே ஸூ கம் புக்த்வா யாத்யந்தே பரமம் பதம் –65-
அத்ர புண்ய வதாம் ஜ்யோதிர் த்ருச்யதே ஜல மத்யத யத் த்ருஷ்ட்வா ந புனர் பூயோ கர்ப்ப வாசம் ப்ரபத்யதே –66-
யே அசுத்த பித்ருஜா பாபா பாஷண்ட மதி வ்ருத்தய ந தேஷாம் சிரஸி ப்ராய பதந்த்யாப கதாசன –67-
தின த்ரயம் சுசிர் பூத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் உபோஷ்ய பகவத் பக்த்யா சித்தான் பஸ்யந்தி சாதவ—68-
யே தத்ர சபலாஸ்தத்யம் ந வதந்தி ச லோலுபா பரிஹாஸ பர த்ரவ்ய பர ஸ்த்ரீ கபடாக்ரஹ –69-
மலசைலாவ்ருதா அசந்தா அசுசயஸ் த்யக்த சத்க்ரியா தேஷாம் மலிந சித்தா நாம் பலம் அத்ர ந ஜாயதே –70-
யே தத்ர சாதகா சாந்தா விரலாவிதி வர்த்தமகா தேஷாம் ஜபஸ் தபோ ஹோமோ தான வ்ரத ஜெப க்ரியா –71-
க்ரிய மாணா யதா சக்த்யா ஹி அக்ஷய பல தாயகா–72-
யத் கிஞ்சித் சுப கர்மாணி க்ரியமாணாநி தேஹிநாம் மஹதாதி பலம் தத்யுர் நிச்ரேய சமத்தநுமம் —73-
ஸ்ராவணீயம் இஹ கிம் பலாதிகம் யத்ர யாந்தி விபுதா பலார்த்திந-பூஜிதாதநு ஹரே ப்ரியார்த்திந ஸ்வர்க்க மார்க்க நிரதா ப்ரமோதிந -74-
யத்ர சந்தி ந விக்ந காரிண கர்மாணம் ஹரி பயாத் ஸூ சித்யதி நிர்விசந்தி ச பலம் விவேகிந கர்ம மார்க்க நிரதா ஸூ தேஹிந –75-
யே படந்த்யத ச பாடயந்த்யஹோ புண்ய தீர்த்த விஷயம் ப்ரகாசிதம்-பக்தி பாவ சமலங்கருதாச்ச தே ஸம்ப்ரயாந்தி ஹரி மந்திரம் சுபம் –76-
வஸூதாரை அடைந்து இந்த்ராதிகளும் ஸ்வர்க்காதி பலன்களை பெற்றார்கள் -பாண்டவர்கள் ஸ்வர்க்கம் சென்ற ஸ்வர்க்கம் ஆரோஹிணி தாண்டியே இந்த தீர்த்தம் –
இதை படிப்பவர்களும் உபதேசிப்பவர்களும் ஆழ்ந்த பக்தியை அடைந்து ஸ்ரீ ஹரி திருவடி அடைவார்கள் –

ஆறாம் அத்யாயம் சம்பூர்ணம் –

—————————————–

ஏழாம் அத்யாயம் -பஞ்ச தாரை போன்ற தீர்த்தங்களின் மஹாத்ம்யம்

சிவ உவாச —
ததோ நைர் க்ருத்ய திக் பாகோ பஞ்ச தாரா பதந்த்யத-ப்ரபாசம் புஷ்கரம் ச ஏவ கயாம் நை மிஷம் ஏவ ச -குரு க்ஷேத்ரம் விஜா நீஹ த்ரவ ரூபம் ஷடாநந -1-
ஸ்ரீ பத்ரிகாஸ்ரமத்துக்கு தென் மேற்கு திசையில்-ப்ரபாசம் -சோம்நாத் -புஷ்கரம் – கயா -நைமிசாரண்யம் -குரு க்ஷேத்ரம் -ஆகிய ஐந்தும் –
புரா தே ப்ரஹ்மண ஸ்தானம் கதா மலின ரூபிண பாபினாம் பாப தோஷேண விக்ருதா க்ருத புத்தய –2-
தத்ர கத்வா நமஸ்க்ருத்ய ப்ரஹ்மாணம் லோக பாவனம் ஊசு பிராஞ்ஜலய சர்வே விஜா கமன காரணம் –3-
தத் ச்ருத்வா த்யானம் ஆலம்ப்யா பிரஹஸ்ய ஜகதீஸ்வர-உவாச வசனம் சாரு ஸ்ம்ருத்வா பத்ரிகாஸ்ரமம் –4-
மா பைஷ்ட்ட கச்சத க்ஷிப்ரம் ஹரேர் பதரிகாச்ரமம் யஸ்ய நிவேச மாத்ரேண ஸத்ய புண்யம் பவிஷ்யதி –5-
ததஸ்தே ஹர்ஷ வேகேந நமஸ்க்ருத்ய பிதா மஹம் ஜக்மு உத்புல்ல நயநா விசாலாமமித ப்ரபாம் –6-
யஸ்ய நிர்வேச மாத்ரேண தத் க்ஷணாத் விகதைநச ததோ த்வி ரூபம் ஆஸ்தாய ஸ்வஸ்தாநம் யயுருத்ஸூகா –7-
த்ரவ ரூபேண ச அன்யேன பஞ்ச திஷ்டந்தி நிர்மலா –8–1-
ஸ்ரீ பத்ரி விஷால் சென்ற க்ஷணத்தில் பாபங்கள் நீங்கப் பெற்று -இரண்டு ரூபங்கள் எடுத்து -த்ரவ்ய ரூபம் -புண்ய க்ஷேத்ரமாயும் ஐவரும் காணப் பட்டனர் —

தேஷூ ஸ்நாத்வா விதாநேந க்ருத்வா நித்ய க்ரியாம் சுசி –8-2-
தத் தீர்த்த பலம் லப்த்வா யாத்யந்தே பரமம் பதம் -பஞ்ச உபவாச நிரத பூஜயித்வா ஜனார்த்தனம் –9-
இஹ போகான் பஹூன் புக்த்வா ஹரே சாலோக்யம் ஆப்நுயாத் –10-
ததஸ்து விமலம் தீர்த்தம் சோம குண்ட அபிகம்பரம் தபச்சகார பகவான் சோமோயத்ர கலா நிதி –11-
சோமகுண்டம்-அத்ரியின் புத்ரன் – சோமன் தவம் செய்த இடம் -சதோபந்த் இடம் தாண்டி உள்ளது –
ஸ்கந்த உவாச –
சோம குண்டஸ்ய மஹாத்ம்யம் வத மே வததாம்வர த்வத் ப்ரஸாதாத் அஹம் ஸ்ரோதும் இச்சாமி பரமேஸ்வர –12-
சிவ உவாச –
புரா அத்ரி தனய ஸ்ரீ மான் சோம ஸம்ப்ராப்ய யவ்வனம் ச்ருத்வா சர்வ வாசி நாம் சவ்க்யம் கந்தர் வேப்யோ முஹூர் முஹூ
-ததா ஸ்வ பிதரம் ப்ராயாத் ப்ரஷ்டும் தல்லபதே கதம் -13-
சோம உவாச –
பகவன் சர்வ தர்மஞ்ஞ கர்ணாம்ருத சாகர கதம் வா லப்யதே ஸ்வர்க்க ஸர்வேஷாம் உத்தமோத்தம –14-
க்ரஹ நக்ஷத்ர தாரணாம் ஒளஷதிநாம் பதி ப்ரபோ ஸ்யாம் அஹம் யேந தம் யத்னம் க்ருபயா வத மே பித –15-
அத்ரி உவாச –
தபஸா ஆரத்யா கோவிந்தம் யமைர் வா நியமை ஸூத-கிம் துர்லபம் து ஸாதூ நாம் இஹ லோகே பரத்ர ச –16-
ததஸ்து நாரதத் ச்ருத்வா க்ஷேத்ரம் பரம நிர்மலம் ஜகாம பதரீம் நத்வா பிதரம் திஸாம் உத்தராம் –17-
அஷ்டா சீதி சஹஸ்ராணி வர்ஷாணி பகவத் பரம் தபஸ்தேபே அதி பரமம் சர்வ லோக பயாவஹம் –18-
ததஸ் துஷ்ட சமாகத்ய பகவான் பக்த வத்சல உவாச சோமம் விதிபத் வரம் வரய ஸூவ்ரத–19-
தத சோம சமுத்தாய நமஸ்க்ருத்ய புன புன க்ரஹ நக்ஷத்ர தாரணாம் ஒளஷதி நாம் அஹம் பதி த்விஜாநாம் அபி ஸர்வேஷாம் பூயாஸம் தே ப்ரசாதத -21-
வரம் அன்யம் வ்ருணுஷ்வ அதோ துர்லபம் த்வாம் பவாத்ருஸாம் வரான்நோ வரயாம் ஆச ததா தம் ஹி மஜாத்மஜ –22-
ததோ அதிவிமநா சோம புனஸ்தேபே தபோ மஹத் த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி தேவ மாநேந புத்ரக –23-
ததா அசவ் கருணா பூர்ண ஹ்ருதயோ பகவான் அகாத் வரம் வரய பத்ரந்தே வரதோ அஹம் தவ அக்ரத -சோமஸ்து தாத்ருசம் வவ்ரே தச்ச்ருத்வா அந்தர்தத்தே ஹரி –24-
ததோ அதி விமநா சோம புனஸ்தேபே தபோ மஹத் ஸத்வாரிம் சத் சஹஸ்ராணி தபஸ் தப்தம் ஸூ துஷ் கரம் –25-
ததஸ் துஷ்டோ ஹரி சாஷாத் சங்க சக்ர கதா தர உவாச வசனஞ்சாரு சோமம் ஸ்ராந்தம் தபோ நிதிம்–26-
உத்திஷ்ட உத்திஷ்ட பத்ரந்தே வரம் வரய ஸூவ்ரத தபஸா ஆராதிதோ நூநம் த்வயா அஹம் தபஸாம் நிதி –27-
சோம உவாச
யதி துஷ்டோ பவான் மஹ்யம் பகவான் வரதர்ஷப க்ரஹ நக்ஷத்ர தாராணாம் அதி பத்யம் ப்ரயச்ச மே தத் ஒளஷதி நாம் விப்ராணாம் யாமின் யாச்ச ஜகத்பதே—28-

ஸ்ரீ பகவான் உவாச –
துர்லபம் பிரார்த்திதம் வத்ச விதராம் இததாப்யஹம் ஏவம் அஸ்து தத சர்வே சமாகத்ய திவவ்கச அபி ஷிக்த வந்தோ விதிவத் சோமம் ராஜா நாமாத்ருதா –29-
ததோ விமானம் ஆரூடோ ரதேந சுப்ர வாஸசா அபிஷ்டுத ஸூரைர் அபூத்தி வங்கதோ நிசாகர -30-
தத ப்ரப்ருதி தீர்த்தம் தத் சோம குண்டே துர்லபம் யத் த்ருஷ்டி மாத்ரான் மநுஜா கத தோஷா பவந்திஹி—31-
யது பஸ்பர்ஸநாத் யந்தி சோம லோகம் விநிந்திதா யத்ர ஸ்நாத்வா விதாநேந சந்தர்ப்ப்ய பித்ரு தேவதா –32-
சோம லோகம் விநிர்பித்ய விஷ்ணு லோகம் ப்ரபத்யதே –உபவாச த்ரயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் —33-
ந தேஷாம் புநராவ்ருத்தி கல்ப கோடி சதைரபி த்ரி ராத்ரேண ஸ்திதோ பூத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் ஜபம் குர்வன் விசேஷேண மந்த்ர சித்தி ப்ரஜாயதே –34-
கர்மணா மனசா வாசா யத் க்ருதம் பாதகம் ந்ருபி தத் சர்வம் ஷயம் ஆயாதி சோம குண்டே க்ஷணாத் இஹ –35-

ததஸ்து த்வாதஸ ஆதித்ய தீர்த்தம் பாப ஹரம் பரம் யத்ர தப்த்வா புன க்ருஸ்ஸம் காஸ்யப ஸூர்யதாம் யாயவ் –36-
ஸூர்ய குண்டம் -த்வாதஸ ஆதித்ய தீர்த்தம் -மஹாத்ம்யம் -காஸ்யபர் திருக் குமாரர் இங்கே தவம் இருந்து ஸூர்யதேவன் ஆனார் –
துர்லபம் திரிஷூ லோகேஷூ தப சித்த யேக காரணம் ரவி வாரேஷூ சப்தம்யாம் சங்கராந்த்யாம் விதிவன் நர –சப்த ஜென்ம க்ருதாத் பாபாத் ஸ்நாந மாத்ரேண சுத்தயதி –37-
பாராகம் விதிவத் க்ருத்வா பூஜநீயோ ஜனார்த்தன -ஸூர்ய லோகே ஸூகம் புக்தா விஷ்ணு லோகே மஹீயதே –38-
மஹா ரோகாபி பூதாஸ்து ஸ்நாத்வா பீத்வா ஜலம் சுசி ரோக முக்த அசிரா தேவ ந அத்ர கார்யா விசாரணா–39-

சது ஸ்ரோதம் பரம் தீர்த்தம் விலோசன மநோ ஹரம் தர்மார்த்த காம மோஷாஸ்தே திஷ்டந்தி த்ரவ ரூபிண—40-சது ஸ்ரோதம் -தீர்த்தம் -சஹஸ்ர தாரை என்னும் இடத்தில் உள்ளது
ஹரேர் ஆஜ்ஞா அநுசாரேண க்ஷேத்ரே அஸ்மின் வைஷ்ணவே ஸ்வயம் புருஷார்த்தா த்ரவீபூதா பூதாநாம் முக்தி ஹேதவ -41-
பூர்வாதி திஷூ க்ரம சந்நிவிஷ்டா தர்ம பிரதாநா இவ ரூபபாஜ பஜந்தி யே தான் க்ரம சந்நிவிஷ்டான் ப்ரசன்னதைஷாம் சததம் பவேத்தி—42-
நான்யத்ர க்ஷேத்ரே மிலிதா கதாஞ்சித் சத்வார ஏதே த்ரிதசை ரலப்யா தான க்ரிமம் ஜன்ம ஜவேந லப்த்வா பஸ்யந்தி பூர்வார்ஜித புண்ய புஜ்ஞா -43-
யே துர்ஜநா துர்ஜந சங்க மாஜ ஷம ஆர்ஜவ பிராணஜய பிரதாநா க்ரீடாம்ருகா க்ராம் யவதூ ஜனா நாம் ந தே ப்ரபஸ்யந்த்ய சிரான் புமர்தான் –44-
ததைவ பஸ்யந்த்ய சிரேண தத்வ ஜ்ஞாநைக ஹேதூநபி தான் புமர்தான் –45-
அத்ர ப்ரஹ்மாதயோ தேவா ருஷயச்ச தபோதநா பர்வணி ப்ரயதா ஸ்நாதும் சமாயாந்தி ஷடாநந –46-

தத் சத்யபதம் நாம தீர்த்தம் சர்வ மநோ தரம் த்ரி கோண காரம் ஏவ ஏதத் குண்டம் கல்மஷ நாசனம் ஏகாதச்யாம் ஹரி தத்ர ஸ்வயம் ஆயாதி பாவநே–47-
சத்யபதம் தீர்த்தம் -சதோபந்த் -என்னும் இடம் -முக்கோண வடிவில் -ப்ரஹ்மா விஷ்ணு சிவன் மூவரும் உள்ள ஸ்தானம் -த்ரி கோண மண்டிதம் என்னும் இடம் –
தத் பஞ்சாத்ருஷ்ய சர்வே முனயச்ச தபோதநா ஸ்நாதும் ஆயாந்தி விதிவத் குண்டே சத்யபதாபிதே —48-
கந்தர்வ அப்சரஸாம் யத்ர மத்யாஹனே ஹரி வாஸரே கானம் ச்ருண்வந்தி விரலா சத்யவ்ரத பராயணா –49-
தர்சநாத் யஸ்ய தீர்த்த யஸ்ய பாதகாநி மஹாந்த்யபி பாலயந்தே பயேநைவ ஸிம்ஹம் த்ருஷ்ட்வா ம்ருகா இவ -50-
ஸ்வசாகோத்த விதாநேந ஸ்நாநம் க்ருத்வா விசஷண சத்ய லோகம் அவாப்நோதி ததோ நைச்ரேய சம்மதம் –51-
அஹோராத்ரம் சுசிர் பூத்வா உபோஷ்ய ச ஜனார்த்தனம் பூஜயித்வா யதா சக்த்யா ச ஜீவன் முக்தி பாஜந –52-
ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச த்ரி கோணஸ்தா ஸமாஹிதா தப குர்வன் அனுதினம் சர்வ லோகாதி தோஷணம் –53-
த்ரி கோண மண்டிதம் தீர்த்தம் நாம்நா சத்யபத ப்ரதம் தர்ச நீயம் ப்ரயத்நேந சர்வ பாபா முமுஷிபி –54-
ஜபம் தபோ ஹரி ஸ்தோத்ரம் பூஜாம் ஸ்துத்யபி வந்தனம் மஹாத்ம்யம் குர்வதாம் வக்த்ரம் ப்ரஹ்மணாபி ந சக்யதே -55-

ததோ அதிவிமலம் நாம நாராயண ஆஸ்ரமம் த்விதம் த்ருச்யதே தத்ர பாத பரம நிர்மலம் —56-
உபாப்யாம் உபயோ ப்ரீதிர் பவதீதி விநிச்சிதம் தத்ர ஸ்நாத்வா ப்ரயத்நேந பூஜயித்வா ஜனார்த்தனம் ஸர்வபாப விநிர்முக்த தத் க்ஷணான் ந அத்ர சம்சய –57-
ததோ நாராயணா வாச சிகரே விமலா க்ருதி தீர்த்தம் பவித்ரம் உர்வஸ்யா அபிவியக்தி கரம் பவேத் –58-
அதி விமலம்-நர நாராயணர் ஆஸ்ரமம் –இரண்டு தீர்த்தம் -நாராயண சிகர உச்சியில் ஊர்வசி நதி உத்பத்தி ஆகிறது –
ஸ்கந்த உவாச –
அபி வ்யக்தி கதம் தஸ்யா உர்வஸ்யா சிகரே பித-கிம் புண்யம் கிம் பலம் தத்ர பரம் கௌதூஹலம் வத—59-
சிவ உவாச –
தர்மஸ்ய பத்னீ மூர்த்தி ஆஸீத் தஸ்யாம் ஜாதவ் ஷடாநந நர நாராயணவ் சாஷாத் பகவாநேந கேவலம் —60-
பித்ரோர் ஆஜ்ஞாம் அநு ப்ராப்ய தபோ அர்த்தம் க்ருதம் ஆநசவ் உபயோர் நகயோஸ்தவ் தபோ மூர்த்தீ இவ ஸ்திதவ்–61-
தவ் த்ருஷ்ட்வா விஸ்மித சக்ர ப்ரேஷயாமாச மன்மதம் ச கணம் தபசோத்வம்சோ யதா ஸ்யாத் கந்த மாதனம்—62-
விக்ரமய விதிவத்தே து நாராயண பலோதயம் ஜ்ஞாத்வா ஹத மனஸ் காஸ் தான் உவாச ஜெகதீ பதி–63-
தர்மத்தின் பத்னி மூர்த்தி என்பவளுக்கு திருகே குமாரர்களாக நர நாராயணர்கள்-பெற்றோர் ஆணை படி தவம் செய்ய –தவம் வடிவுடன் இங்கே இருக்க –
இந்திரன் மன்மதனனை பரிகாரங்கள் உடன் தவத்தை அளிக்க கந்தமாதனம் மலைக்கு வந்து நாராயணன் வலிமை கண்டு மனம் ஒடிந்து நின்றனர் –
ஹரி உவாச –
கிம் அர்த்தம் ஆகதா யூயம் ஆதிக்யம் க்ருஹ்யதாம் இதி–64-
இத்யுக்த்வா பல மூலாநி தேப்யோ தத்துவ உர்வசீம் ததா தத்வாந்தர்த்தி மகாதேவ பச்யதாம் விக்ந காரிணீம் –65-
தே கத்வா திவம் பீதே ஸக்ராயேசுர் பலம் ஹரே சக்ரஸ்தாம் உர்வசீம் ப்ராப்ய ஹர்ஷனைக யுதோ அபவத் –66-
தத ப்ரப்ருதி தத் தீர்த்தம் உர்வசீ நாமதா ப்ருதக் பிரசித்தம் யத்ர பகவான் ஸ்வயம் ஆஸ்தே தபோமய–67-
தத்ர ஸ்நாத்வா விதாநேந உபோஷ்ய ரஜனி த்வயம் பூஜயித்வா ஹரிஸ் தத்ர நரோ நாராயணோ பவேத் –68-
-உர்வசீ குண்டம் ஆ ஸாத்ய காமநாவசதோ நர உர்வசீ லோகம் ஆப்நோதி ஸ்நாந மாத்ரேண புத்ரக–69-
சதைவ பகவாம்ஸ் தத்ர உர்வசீ குண்ட சந்நிதவ் பூதா நாம் பாவயன் பவ்யம் தபோ மூர்த்திர் வ்யவஸ்தித -70-
இரண்டு இரவுகள் தங்கி தகுந்த முறையில் நீராடி உபவாசம் இருந்தால் ஆனந்தமயமான சாயுஜ்யம் பெறலாம் –
ஆமோதம் ததுபரி வை பிரபஞ்சோ அபி ஸ்ரீ பர்த்துர் வஹதி பதாம் புஜாகை லப்தம் யத் சங்காத் கலியுக கல்மஷா துராணாம் உத்ஸங்கே ந பவதி பாப பார பாக–71-
யத் சங்காத்தர்ஷா முபாவஹத் பத ஸ்ரீ நிர் விண்ணோ கிரி விவரேஸ்யுத ஏகசேவீ ஸ்ரீ பர்த்துச் சரணயுகம் வஹன் சமந்தாத் அப்யேதி பிரசம மஹஸ் தப சமீரே—72-
கீர்வாணன் உபஹசதி ஸ்வகேந பூர்ண கீடோ அபி பிரசமிததுர் நயோ நிரீஹ யத்ரஸ்த குஸூம நிவேதம் ஆத்மயோக பர்யுஷ்டும் ஜஹத் உபயாஸ்யதே பதம் தத் –73-
யத்ரேத்வா முநி மதயோ பஹி பதார்த்தான் ந அபஸ்யன் நிஹித பதாம்புஜைகபாஜ யத்ரஸ்த ஸ்வயமபி கோபதிர் ஜநாநாம் ஆதத்தே ஸ்வபதம் அநுக்ரம ஆகதாநாம்–74-
பஹூநி சந்தி தீர்த்தானி கிரவ் நாராயண ஆச்ரிதே சர்வ பாப ஹராண்யாசு தான்யஹம் வேத நோ ஜன —75-
சம்சார குஹரே கோரே யத்ர ஸ்தகிதசாத்மந உர்வசீ குண்டம் ஆஸாத்ய தினம் ஏகம் வஸேந் நர –76-
உர்வசீ தஷிணே பாகே ஆயுதாநி ஜகத்பதி வித்யந்தே தர்சநாத் தேஷாம் ந சஸ்த்ர பயம் ஆக்பவேத் –77-
ய இதம் ஸ்ருணுயாத் பக்த்யா ஸ்ராவயேத்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்த சாலோக்யம் பலதே ஹரே –78-

ஏழாம் அத்யாயம் சம்பூர்ணம் –

—————————————–

எட்டாம் அத்யாயம் -மேரு நிர்மாணம் -தர்ம க்ஷேத்ரம் –மற்ற தீர்த்தங்களுடைய மஹாத்ம்யம் —
சிவ உவாச –
ப்ரஹ்ம குண்டாத் தக்ஷிணதோ நராவாச கிரிர் மஹான் யத்ர பகவதோ மேரு ஸ்தாபிதோ லோக ஸூந்தர -1-
ஸ்கந்த உவாச –
மஹா தேவ உவாச –
யதா பகவதோ வாசோ விஷாலாயாம் சமாகத தேவா மஹர்ஷய சித்தா ச வித்யாதர சாரணா–3-
விஹாய மேரு ஸ்ருங்காணி பகவத் தர்சன உத்ஸூகா பகவத் தர்சன ஆஹ்லாத திரஸ்க்ருத ஸூராலயா –4-
ததா து பகவாம்ஸ் தேஷாம் ஸூக ஹேதோ ஷடாநந உத்பாட மேரு ஸ்ருங்காணி கரேணைகேன லீலயா ஸ்தாபயாமாச ஸர்வேஷாம் பகவான் ப்ரீதி வர்த்தன–5-

தேவா உவாச –
யோ அஸ்மத் ஸூகாய பவ விஸ்ரமணாய பிப்ரல் லீலாதநூ கனக சைலமிஹா ஆதிநாய ஜேதா ஸூரார்தந சதாம் த்ரிதசைக பக்ஷஸ் தஸ்மை விதேம நம உக்ர தப ஸ்ரீ யாய–7-
யத்யத் கரோதி க்ருபயா க்ருபணார்த்தி தூல சைலாக் நிராஸ்ரித க்ருதேகவிதாம் வரிஷ்ட ஸ்வேநைவ தேந கரணேந ச துஷ்யதாம் நோ யஸ்யான்வகாரி புருஷேண ந கேனசிதை–8-
அஸ்மாகம் உன்னதியாம் விததாதி சம்யக்சிஷாம் பிதேவ கருணோ நிஜலாப பூர்ண தரை லோக்ய ரக்ஷண விசஷண த்ருஷ்ட்டி பாத பூர்ணாம்ருத அம்புதி ரஸோ விபத பார்பாயாத் -9-

ருஷாய உவாச –
யேநா அத்யஸ்தம் பாதி சமஸ்தம் ஜகத் ஏகம் கிரீடா பாண்டம் சத்யதயா அஜஸ்ய விபூம்ந பாநாம் வ்ருந்தம் யத் தத் அநேப்ய
ஆச்ரித மூர்த்திஸ் தஸ்மை நித்யம் சாஸ்வத துப்யம் ப்ரணமாம-10-
சித்தா உவாச –
யத் க்ருபாலவதா ஏவ மஹாந்த ஸித்திமீயுரிதரே பவபாஜ தே அசிரேண பவபீமாபாயோதிம் தீர்ணவந்த இதி ந ஸூம நீஷா –11-
வித்யாதர உவாச –
விபோ சத் குண க்ராம கல்யாண மூர்த்னே பரேசாந சம்மாந சந்தான ஹேதோ -பவத் பாத பத்மா சவஸ்வாத மாத்தா க்ருதார்த்தா ந சித்ரம் பவத் யத்ர கிஞ்சித் -12-
ததஸ் துஷ்டோ அத பகவாம் ஸ்தேஷாம் ஆஸீத் திவைகாசம் வரம் வ்ருணுத்வம் இத்யுக்தாஸ்தே ப்ரோசுர் வரதர்ஷபம்–13-
பரிதுஷ்டோ பவான் சாஷாத் தேவ தேவோ ரமாபதி பதரீ ந த்வயா த்யாஜ்யா ந ச மேரு கதாசந –14-
மேரு ஸ்ருங்கம் பிரபஸ்யந்தி யோஜநா புண்யயபாகிந தேஷாம் வை த்வத் ப்ரஸாதே நமேரவ் வாச ப்ரஜாயதாம் -15-
தத்ர புத்தவா சிராத்போகான் பூயா தந்தே லயஸ்த்வயி ஏவம் அஸ்த்விதி ச ஆபாஷ்ய தத்ரைவா அந்தர்ஹிதோ ஹரி -16-
தத் ப்ரப்ருதி தே சர்வே மேரு ஸ்ருங்க விஹாரிண நர நாராயணஸ்யா அந்தே பால்யமாநா முஹூர் முஹு –17-
கதாசித் திவி திஷ்டந்தி கதாசித் மேருமத்யத நிர்வி சங்கா நிருத்தேகா ருஷயச்சத போதநா –18-
பகவான் அபி தத்ரைவ நர ரூபேண திஷ்டதி தநுர் பாணதர ஸ்ரீ மாம்ஸ் தபஸா பாவ கோபம ஆனந்தம் ருஷி வ்ருந்தஸ்ய ஜனயயம்ஸ்தப ஆஸ்தித –19–
ததஸ்து பரமம் தீர்த்தம் லோகபாலாபி வந்திதம் யத்ர சமஸ்தா பயாமாச லோக பாலாந்த ஹரி ஸ்வயம் -20-
ஸ்கந்த உவாச –
கதம் பகவதா தத்ர லோக பாலாச்ச ஸ்தாபிதா மஹத் கௌதூஹலம் தாத கதயஸ்ய மஹாமதே –21-
சிவ உவாச –
ஏகதா மேரு மத்யஸ்த ஆஸ்ரயா நிஹ ஹரன் ஹரி தேவா நாம் ருஷி முக்யானாம் சரிதம் த்ருஷ்டுமுத்யத-22-
தம் த்ருஷ்ட்வா சஹசோத்தாய நமஸ்க்ருத்ய தினவ்கச ஊவஸ்தே விநயாத் சர்வே ப்ரஸீத பகவான் விபோ –23-
க்ஷணம் விஸ்ராம்ய விதிவத் த்ருஷ்ட்வாதாம் விரலாம்புவம் சாந்நித்யம் ருஷி தேவானாம் அயுக்தம் பாவயன்மித-24-
தத பிரஹஸ்ய பகவான் உவாச மது ஸூதன லோக பாலான் சமா ஹூய நாத்ர ஸ்தேயம் பவத்விதை–25-
ருக்ஷயஸ்தாபசா சித்தாச ஸ்த்ரீ கான் நிவசாந்தி ஹி பவத் விதானம் ஆஸ்தானம் புரைவ கல்பிதம் மயா-26-
தத ச த்வரிதோ கத்வா ரம்யே கிரிவரே ஹரி லோக பாலான் சமா ஹூய ஸ்தாபயா மாஸதான் குஹ–27-
தத்ரைவ சைல தண்டேன ஹத்வா தீந்த்ர ஜல காங்ஷயா க்ரீடா புஷ்கரணீம் தேஷாம் நிர்மமே ஸூ மநோ ஹராம் –28-
ச ஸ்த்ரீகா யத்ர கீர்வாணா விசரந்தி நிஜேச்சயா காயந்தி ஸ்வநுமோ தந்தி கந்தர்வாஸ் த்ரிதி வைகாசம் –29-
வநாநி குஸூம ஆமோதரம் யாணி பரி போஷத திநாநி யத்ர கச்சந்தி க்ஷண பிராயாணி தேஹினாம் –30-
பகவான் அபி தத்ரைவ தேஷாம் ஆனந்தம் ஆவஹன் த்வாதஸ்யாம் பவ்ரணமாஸ் யாச்ச ஸ்வயம் ஆயாதி மஜ்ஜநே –31-
தத் பச்சாத் ருஷயே சர்வே முன யச்ச தபோதநா யத்ர ஸ்நாத்வா விதாநேந குஹ மத்யாஹன காலே அசங்காத் பரமம் ஜ்யோதிர் ஜலே பஸ்யந்தி சஷூஷா -32-
சர்வ தீர்த்த ஆவகா ஹேந யத் பலம் பரி கீர்த்திதம் தத் பலம் தத் க்ஷணாத் ஏவ தண்ட புஷ்கரணீ க்ஷணாத் –33-
யத்ர காம்யாநி கர்மாணி சபலாநி மநீஷீணாம் யத்ர பிண்ட ப்ரதாநேந கயாதோ அஷ்ட குணம் பலம் –34-
யஜ்ஜே தானம் தப கர்ம சர்வ பஷயம் உச்யதே த்வாதஸ்யாம் சுக்ல பக்ஷஸ்ய ஜ்யேஷ்டே மாசி ஷடாநந –35-
தத்ர ஸ்நாத்வா விதாநேந க்ருதக்ருத்யோ பவேத்ருத பதரீ தீர்த்த மத்யே து குப்தம் ஏதத் ஸூரோத்தமை ந வாஸ்யம் யத்ர குத்ரா அபி தவ ப்ரீதியா மயோதிதம்–36-
வக்தவ்யம் கிமிஹ பஹு ப்ரபூத புண்யா பஸ்யந்தி பிரதிதமிதம் ஸூரைக குப்தம் நான்யேஷாம் கதமபி சேதஸி பிரசங்காத் தேவை ஸ்யாத் அனுதின சிந்திதம் குஹேதத் –37-
யேஷாம்வை பகவதி சேத் சமக்ர கர்ம ஸ்வாத்யாயாம் யசந விதி கிரமேண ஜாதம் பஸ்யந்தி திரிபுவன துர்லபம் ஸூ தீர்த்தம் தண்டோதம் ந பவதி ச அந்யதா ஸூ த்ருஷ்டம் –38-
தண்டோதகாத் பரம் தீர்த்தம் ந விஷ்ணோ சத்ருசோ அமர விஷாலா சத்ருசம் க்ஷேத்ரம் ந பூதம் ந பவிஷ்யதி –39-
சேவ நீயா ப்ரயத்நேந விஷாலா ச விசஷணை உண்ண ய இச்சேத் சததம் தாம பகவத் பார்ஸ்வ வர்த்தீம் வை -40-

ஸ்கந்த உவாச –
கங்காம் ஆச்ரித்ய தீர்த்தானி காநி சந்தீஹ சத்பதே ஸ்ரேயஸ் கராணி பூரீணி சம்ஷேபாத்தாநி மே வத –41-
மஹா தேவ உவாச –
கங்காயாம் யத்ர சம்யோகோ மானசோத்பேத சந்நிதவ் தத் தீர்த்தம் விமலம் புண்யம் ப்ரயாகாதிகம் மஹத் –42-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி வாயு போஜனதோ பவேத் தத் பலம் ஸ்நாந மாத்ரேண கங்காயா சங்கமே ந்ருணாம் –43-
மானசோத் பேதத்தின் அருகில் -அழகா நந்தா -சரஸ்வதி கலக்கும் கேசவ பிரயாகை -பிரயாகை காட்டிலும் மஹத்தாகும் –
சங்கமாத் தஷிணே பாகே தர்ம க்ஷேத்ரம் ப்ரகீர்த்திதம் யத்ர மூர்த்யாம் ச்ருதவ் ஜாதவ் நர நாராயணா வ்ருஷீ –44-
தத் க்ஷேத்ரம் பாவனம் மர்த்யே ஸர்வேஷாம் உத்தமோத்தமம் தர்மஸ் தத்ரைவ பகவாம்ச் சதுஷ்பாத் அதிஷ்டதி –45-
யத்ர யஜ்ஜாஸ் தபோ தானம் யத் கிஞ்சித் க்ரியதே நிரூபி தத் புண்யஸ்ய ஷயே நாஸ்தி கல்ப கோடி சதைரபி -46-
அந்த சங்கமத்துக்கு தெற்கில் உள்ள தர்ம க்ஷேத்ரம் தீர்த்தம் -இங்கு தான் நர நாராயணர்கள் -மூர்த்திக்கு -திரு அவதாரம் –
ததோ தக்ஷிண திக் பாக உர்வசீ சங்கமாபிதம் சர்வ பாப ஹரம் பும்ஸாம் ஸ்நாந மாத்ரேண தேஹினாம் —47-
கூர்மோத்தாரஸ்தத சாஷாத் ஹரி பக்த்யேக சாதனம் ஸ்நாந மாத்ரேண பூதானாம் சத்துவ சுத்தி ப்ரஜாயதே -48-
ப்ரஹ்மா வர்த்தஸ்தத சாஷாத் ப்ரஹ்ம லோகைக காரணம் தர்சநாத் ஏவ தீர்த்தஸ்ய சர்வ பாப ஷயோ பவேத் –49-
பஹுநி சந்தி தீர்த்தாநி துர்கம்யாநிஹ தேஹினாம் சங்ஷேபாத் கதிதம் வத்ச தவாதர வசாதிதம்–50-
அதற்கு தெற்கே உர்வசீ சங்கம தீர்த்தம் –அதற்கு பின்னே கூர்மோத்தரை -அதற்கு தொடர்ந்து
ப்ரஹ்மா வர்த்ததாம் -இப்படி எண்ணற்ற புண்ய தீர்த்தங்கள் உள்ளன –

பல ஸ்ருதி –
ய இதம் ஸ்ருணுயான் நித்யம் ஸ்ராவயேத்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்த பதம் விஷ்ணோ ப்ரபத்யதே –51-
ராஜா விஜயம் ஆப்நோதி ஸூ தார்த்தீ பலதே ஸூதம் கன்யார்த்தீம் லபதே கன்யா விந்ததி சத்பதிம் –52-
தநார்த்தீம் தானம் ஆப்நோதி சர்வ காம ஏக சாதனம் –53-
மாச மாத்ரம் நரோ பக்த்யா ஸ்ருணுயாத்யா ஸமாஹித தஸ்ய அபீஷ்ட சமாவாப்திர் துர்லப அபி ந சம்சய –54-
ஆதி வியாதி பயம் கோரம் தாரித்ர்யம் கலகம் ததா யஸ்ய கேகேஷூ மஹாத்ம்யம் தத்ர ஏதானி ந கர்ஹிசித்-55-
ந அபம்ருத்யுர்ந சர்பாதி த்வர்பாக்யஞ்ச அபி வர்த்ததே துர் ஸ்வப்ந க்ரஹ பீடா ச பர ராஷ்ட்ர பயம் ததா –56-
யுத்தே யாத்ரா பிரயாண ச பட நீயம் ப்ரயத்நத விவாஹே ச விவாத ச சுப கர்மணி ப்ரயத்நத –57-
பூர்ணம் வா அத்யாய மாத்ரம்வா தாதார்த்தம் வா விசஷணை சர்வ கார்ய பிரசித்தி ஸ்யாத் ந அத்ர கார்ய விசாரணா–58-

எட்டாம் அத்யாயம் சம்பூர்ணம்
ஸ்ரீ ஸ்கந்த புராணம் -ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் – ஸ்ரீ பத்ரீகாஸ்ரம மஹாத்ம்யம் சம்பூர்ணம் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூநத- ஸ்ரீ ஸூத -பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ விஷால் பத்ரீ நாராயணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பத்ரிகாஸ்ரம -மஹாத்ம்யம் –ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் -ஸ்ரீ ஸ்கந்த புராணம் -முதல் நான்கு அத்தியாயங்கள் —

June 18, 2017

ஸ்ரீ அரவிந்த வல்லி சமேத ஸ்ரீ பத்ரி நாராயண -ஸ்ரீ பத்ரிகாஸ்ரம -மஹாத்ம்யம் –ஸ்ரீ வைஷ்ணவ காண்டம் -ஸ்ரீ ஸ்கந்த புராணம் –

ஸுநக உவாச –
ஸூத ஸூத மஹா பாக-சர்வ தர்ம விதாம்பர -சர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்ஞ புராணே பரி நிஷ்டதி -1–ஸூத பகவான் இடம் கேள்வி –

வ்யாஸ -ஸத்யவதீ புத்ரோ பகவான் விஷ்ணு ரவ்யய -தஸ்ய யத் ப்ரிய சிஷ்யஸ்த்வம் த்வத்தோ வேத்தா நகச்சன –2—நீர் வியாசர் சிஷ்யர் அன்றோ –

ப்ராப்தோ கலியுகே கோரே சர்வ தர்ம பஹிஷ்க்ருதே ஜனா வை துஷ்ட கர்மண-சர்வ தர்ம விவர்ஜிதா-3-கலி கோலாகலம் பிரசித்தம் அன்றோ –

ஷூத் ராயுஷா -ஷூத்ர பிராண பல வீர்ய தப க்ரியா -அதர்ம நிரதா சர்வே வேத சாஸ்த்ர விவர்ஜிதா -4-

தீர்த்தாடந தபோ தான ஹரி பக்தி விவர்ஜிதா -கதமேஷாம் அல்ப காநாம் உத்தாரோ அல்ப ப்ரயத்நத-5- –இவர்களை எந்த சிறிய முயற்சியால் உயர்த்த இயலும் –

தீர்த்தா நாம் உத்தமம் தீர்த்தம் ஷேத்ராணாம் உத்தமம் ததா –முமுஷாணாம் குத ஸித்தி குத்ர வாக்ருஷி ஸஞ்சய–6-

குத்ர வா அல்ப ப்ரயத்நேந தபோ மந்த்ராச்ச சித்திதா -குத்ர வா வசதி ஸ்ரீ மான் ஜகதாம் ஈஸ்வரேஸ்வர-பக்தாநாம் அநு ரக்தாநாம் அநுக்ரஹ க்ருபாலய–7-

ஏதத் அந்யச்ச சர்வம் மே பரார்த்தைக பிரயோஜனம் ப்ரூஹி பத்ராய லோகாநாம் அனுக்ரஹ விசஷண-8-

——————————————————-

ஸூத உவாச –
சாது சாது மஹா பாக பவான் பர ஹிதே ரத–ஹரி பக்தி க்ருதா சக்தி பிரஷாலித மநோமல –9- ஹரி பக்தராக அனைத்து மன கிலேசங்கள் நீக்கப் பெற்றீர் –

அத மே தேவகீ புத்ரோ ஹ்ருத் பத்மம் அதி ரோஹதி-பிரசங்காத்தவ விப்ரர்ஷே -துர்ல்லப சாது சங்கம -10-உம சம்பந்தத்தால் தேவகி புத்ரன் என் ஹிருதய தாமரையில் உள்ளான் –

ஹரதி துஷ்க்ருத சஞ்சயம் உத்தமாம் கதிமலம் தநுதே தநுமாநிநாம் -அதிக புண்ய வசாத வசாத்மநாம் ஜகதி துர்லப சாது சமாகம –11-

ஹரதி ஹ்ருதய பந்தம் கர்ம பாசார்த்திதாநாம் -விதரதி பதம் உச்சைரல்ப ஜல்பகை பாஜாம் -ஜனன மரண
கர்ம ஸ்ராந்த விஸ்ராந்தி ஹேதுஸ் -த்ரி ஜகதி மானுஜாநாம் துர்ல்லப சத் பிரசங்க —12–சாது சமாகம் மிகவும் துர்லபம் -கர்ம பந்தம் நீக்கி உயர்ந்த கத்தியையும் அளிக்கும்

அயம் ப்ரஸ்ன புரா சாதோ ஸ்கந்தேநா அகாரி சர்வதே-கைலாச சிகரே ரம்யம் ருஷீணாம் பரிச்ச்ருண்வதாம்-புரதோ கிரிஜா பர்த்து கர்த்தும் நிஸ்ரேயசம் சதாம் –13-
இதே கேள்வியை ஸ்கந்தன் கைலாசத்தில் கேட்க நாங்கள் ரிஷிகள் அனைவரும் உலக நன்மைக்காக கேட்டோம் –

ஸ்கந்த உவாச
பகவான் சர்வ லோகாநாம் கர்த்தா ஹர்த்தா பிதா குரு க்ஷேமாய சர்வ ஐந்துநாம் தபஸே க்ருத நிச்சய —14-
கலி காலே ஹ்யநுப்ராப்தே வேத சாஸ்த்ர விவர்ஜிதே குத்ர வா வசதி ஸ்ரீ மான் பகவான் ஸாத்வதாம்பத்தி -15-
ஷேத்ராணி கானி புண்யாநி தீர்த்தாநி சரிதஸ்ததா கேந வா ப்ராப்யதே சாஷாத் பகவான் மது ஸூதந ஸ்ராத்ததாநாய பகவான் க்ருபயா வத மே பித –16
-வேத சாஸ்திரங்களை துரந்த கலி காலத்தில் ஸ்ரீ மன் நாராயணன் எங்குள்ளான் -புண்ய க்ஷேத்ரம் எது புண்ய தீர்த்தம் -எது கேட்க ஆவலாக உள்ளேன் தந்தையே –

ஸ்ரீ மஹாதேவ உவாச
பஹுநி சந்தி தீரத்தாணி ஷேத்ராணி ச ஷடானன -ஹரி வாச நிவாஸைக புராணி பரமார்த்திதான் —17-
காம்யானி காநிசித்சந்தி காநிசின் முக்தி தான்யபி இஹா அமுத்ரார்த்த தான்யேவ பஹு புண்ய பிரதானி வை -18-
உகந்து அருளும் தீர்த்தங்கள் ஷேத்ரங்கள் பல -அபீஷ்டங்களை அளிக்கும் -முக்தியையும் தரும் –

கங்கா கோதாவரீ ரேவா தபதீ யமுனா சரித் ஷிப்ரா சரஸ்வதீ புண்யா கௌதமீ கௌசிகீ ததா –19—ரேவா -நர்மதி/கௌதமீ-கோதாவரி /கௌசிகீ-கோசீ/
காவேரீ தாம்ரபர்ணீ ச சந்த்ரபாகா மஹேந்த்ரஜா -சித்ரோத்பலா வேத்ரவதீ சரயூ புண்யாவாஹிநீ–20- –சந்த்ரபாகா-செனாப் /சித்ரோத்பலா-மஹா நதி /வேத்ரவதீ-பேட்வா /
சர்மண்வதி சதத்ரூச்ச பயஸ்வின் யத்ரிஸம்பவா கண்டிகா பாஹூதா சர்வா புண்யா சிந்து ஸரஸ்வதீ-21-சர்மண்வதி-சம்பல் /சதத்ரூ-சட்லஜ் /
பக்தி முக்தி ப்ரதாச்சைத ஸேவ்ய மாநா முஹூர் முஹா -22-1-
அயோத்யா த்வாரிகா காசீ மதுரா அவந்திகா ததா -22-2-
குரு க்ஷேத்ரம் ராம தீர்த்தம் காஞ்சி ச புருஷோத்தமம் புஷ்கரம் தர்த்துரம் க்ஷேத்ரம் வராஹம் விதி நிர்மிதம் பதர்யாக்யம்
மஹா புண்யம் க்ஷேத்ரம் ஸர்வார்த்த சாதனம் -23—தர்த்துரம்-இமயமலையில் உள்ள நீல கண்டம் /க்ஷேத்ரம் வராஹம் -காஷ்மீரில் உள்ள பரமுல்லா –
அயோத்யாம் மஹா புண்யம் க்ஷேத்ரம் ஸர்வார்த்த சாதனம் -சர்வ பாப விநிர் முக்தா புரீம் முஃத்யேக சாதநீம் –24-
விவித விஷ்ணு நிஷேவண பூர்வகாசரித பூஜன நர்த்தன கீர்த்தநா -க்ருஹம் அபாஸ்ய ஹரேர் அநுசிந்த நாஜ்ஜித க்ருஹார்ஜித ம்ருத்யு பராக்ரம–25-
ஸ்வர்க்கத்வாரே நர ஸ்நாத்வா தூஷ்ட்வா ராமாலயம் சுசி -ந தஸ்ய க்ருத்யம் பச்யாமி க்ருதக்ருத்யோ பவேத்யத–26-
த்வாரி காயாம் ஹரி சாஷாத் ஸ்வாலயம் நைவ முஞ்சதி -அத்யாபி பவனம் கைச்சித் புண்யவத்பி ப்ரத்ருச்யதே -27-
கோமத்யாம் து நர ஸ்நாத்வா த்ருஷ்டா க்ருஷ்ண முகாம்புஜம் -முக்தி ப்ரஜாயதே பும்சோ விநா சாங்க்யம் ஷடாநந –28-
அஸீ வருணயோர் மத்யே பஞ்ச க்ரோஸ்யாம் மஹா பலம் –அமரா ம்ருத்யும் இச்சந்தி காகதா இதரே ஜநா –29—
அஸீ வருணா –நதிகளுக்கு இடையில் -காசி -ஐந்து க்ரோசம் – ஒரு க்ரோசம் -3.66-கிலோ மீட்டர் -தூரம் -/
மணி கர்ண்யாம் ஜ்ஞானவாப்யாம் விஷ்ணு பாதோ தகேததா ஹ்ருதே பஞ்சநநே ஸ்நாத்வாநமாது ஸ்தனபோபவேத்–30-
மணி கர்ணீ -காசியில் படித்துறை / ஞானசபை -காசி விஸ்வநாதர் கோயிலில் கிணறு -/ பஞ்ச நதம் -காசியில் படித்துறை -பஞ்ச கங்கா என்றும் இதை சொல்வர் /

ப்ரசங்கேநாபி விஸ்வேசம் த்ருஷ்ட்வா காஸ்யாம் ஷடாநந -முக்தி ப்ரஜாயதே பும்ஸாம் ஜென்ம ம்ருத்யு விவர்ஜிதா -31-
பஹு நா கிமி ஹோகேதேந நைதத் க்ஷேத்ர சமம் கச்சித்-32 -1–
தப உபவாச நிரதோ மதுராயாம் ஷடாநந -ஜென்ம ஸ்தானம் சமாசாத்ய சர்வ பாபை ப்ரமுச்யதே –32–2-
விஸ்ராந்தி தீர்த்தே விதிவத் ஸ்நாத்வா க்ருத்வா திலோதகம் -பித்ரு நுத்க்ருத்ய நரகாத் விஷ்ணு லோகம் பிரகச்சதி –33–
யதி குர்யாத் ப்ரமாதேந பாதகம் தத்ர மாநவ –விஸ்ராந்தி ஸ்நாநம் அஸாத்ய பஸ்மீ பவதி தத் க்ஷணாத் –34-
மதுரா விசரம்காட் -கம்சவதம் பின்பு ஒய்வு எடுத்துக் கொண்ட இடம் -பித்ருதானம் செய்து பாபங்களை போக்கும் இடம் –

அவந்த்யாம் விதிவத் ஸ்நாத்வா சிப்ரயாம் மாதவே நரா-பிசாசத்வம் ந பஸ்யந்தி ஜன்மாதர சதைரபி-35- -அவதி சிப்ரா நதி நீராட்டம் புனிதம்-
கோடி தீர்த்தே நர ஸ்நாத்வா போஜயித்வா த்விஜோத்தமான் -மஹா காலம் ஹரம் த்ருஷ்ட்வா சர்வ பாபை ப்ரமுச்யதே -36–உஜ்ஜைனி கோடி தீர்த்தம் புனிதம்
முக்தி க்ஷேத்ரம் இதம் சாஷான் மம லோகைக சாதனம் தானாத் தரித்ரதா ஹாநீர் இஹ லோக பரத்ர ச-37-
குருக்ஷேத்ரே ராம தீர்த்தே ஸ்வர்ணம் தத்த்வா ஸ்வசக்தித -ஸூர்யோ பராகே விதி வத்ச நரோ முக்தி பாக்பவேத்–38—ஸூர்ய கிரஹணம் ராம தீர்த்தம் தானம் பாவனம்
யே தத்ர ப்ரதி க்ருண் ஹந்தி நரா லோபவ சங்கதா -புருஷத்வம் ந தேஷாம் வைகல்ப கோடி சதைரபி –39-
ஹரி க்ஷேத்ரே ஹரிம் த்ருஷ்ட்வா ஸ்நாத்வா பாதோதகே ஜன -சர்வ பாப விநிர் முக்தோ ஹரிணா சக மோததே -40-
கக கணா விவிதா நிவஸந்த்யஹோ ருஷி கணா பல மூல தலாசநா-பவன சம்யமன க்ரம நிர் ஜிதேந்த்ரிய பராக்ரமணா முனயஸ்த்வஹ -41-
விஷ்ணு காஞ்ச்யாம் ஹரி சாஷான் சிவ காஞ்ச்யாம் சிவ ஸ்வயம் -அபேதாத் உபயோர் பத்தயா முக்தி கரதலே ஸ்திதா -விபேத ஜனநாத் பும்ஸாம் ஜாயதே குத்ஸிதா கதி-42-
ஸக்ருத் த்ருஷ்ட்வா ஜெகந்நாதம் மார்க்கண்டேய ஹ்ருதே ப்லுதே -விநாஜ்ஞாநேந யோகேந ந மாது ஸ்தநபோ பவேத்–43-
ரோஹிண்யாம் உததை ஸ்நாத்வா இந்த்ரத்யும்ன ஹ்ருதே ததா -முக்த்வா நிவேதிதம் விஷ்ணோ வைகுண்டே வசதீம் லபேத் –44-பூரியில் -இந்த்ராயுத்மன் ஸரஸில்-
தச யோஜந விஸ்தீர்ணம் க்ஷேத்ரம் சங்கோபரி ஸ்திதம் சதுர் புஜத்வம் அயாந்தி கீடா அபி ந சம்சய –45-பூரி க்ஷேத்ரம் –பத்து யோஜனை –
கார்திக்யாம் புஷ்கரே ஸ்நாத்வா ச்ராத்தம் க்ருத்வா ச தக்ஷிணம் போஜயித்வா த்விஜான் பக்த்யா ப்ரஹ்ம லோகே மஹீயதே -46–
ஸக்ருத் ஸ்நாத்வாஹ் ருதே தஸ்மிந் யூபம் த்ருஷ்ட்வா ஸமாஹித சர்வ பாப விநிர் முக்தோ ஜாயதே த்விஜ சத்தம-47-
சஷ்ட்டி வர்ஷ சஹஸ்ராணி யோகாப்யாசேன யத்பலம் ஸுகரே விதிவத் ஸ்நாத்வா பூஜயித்வா ஹரிம் சுசி –48-
சப்த ஜென்ம க்ருதம் பாபம் தத் க்ஷணா தேவ நஸ்யதி -49 –1-

தீர்த்த ராஜம் மஹா புண்யம் சர்வ தீர்த்த நிஷேவிதம் -49–2-
காமினாம் சர்வ ஐந்து நாமீப்ஸிதம் கர்ம பிர்பவேத் வேண்யாம் ஸ்நாத்வா சுசிர் பூத்வா க்ருத்வா மாதவ தர்சனம் -புக்த்வா
புண்யவதாம் யோகாயந்தே மாதவதாம் வ்ரஜேத்–41-தீர்த்த ராஜா -பிரயாகை -வேணு மாதவன் தர்சனம் –
மாகே மாசி நர ஸ்நாத்வா த்ரிவேண்யாம் பக்தி பாவித -பதரீ கீர்த்தநாத் புண்யம் தத் ஸமாப்நோதி மானவ–51-
தசாஸ்வ மேதிகம் தீர்த்தம் தச யஜ்ஞ பல ப்ரதம் -சங்ஷேபாத் கதிதம் புத்ர கிம் பூய ஸ்ரோதும் இச்சசி -52-
தை மாச சுக்ல பக்ஷ பிரதமை முதல் மாசி அமாவாசை வரை உள்ள நாள் மாக மாதம் -முழுவதும் திரிவேணி சங்கமம் தீர்த்தம் ஆடி புண்யம் -அனைத்தும்
பத்ரீ என்று உச்சரிப்பதாலே கிட்டுமே-காசி தசாஸ்வமேதி கரை தீர்த்தம் பத்து யாக பலன் கிட்டும் –
பதர்யாக்யம் ஹரே க்ஷேத்ரம் த்ருஷூ லோகேஷூ துர்லபம் -ஷேத்ரஸ்ய ஸ்மரணாத் ஏவ மஹா பாதகி நோ நரா -விமுக்த கில்பிஷா சத்யோ மரணான் முக்தி பாகிந–53-
ஸ்ரீ பத்ரீ க்ஷேத்ரம் அடைவது அரிது -நினைத்தபடியே இருந்தாலும் பாபங்கள் கழிந்து முக்தி பெறுவது சத்யம் –
அந்நிய தீர்த்தே க்ருதம் யேன தப பரம தாருணம் -தத் சமா பதரீ யாத்ரா மனஸோபி ப்ரஜாயதே –54-அனைத்து தீர்த்த பலன்களும் மானஸ மூலமே கொடுக்கும் –
பஹுநி சந்தி தீர்த்தானி விதி பூமவ் ரசாதலே -பதரீ சத்ருசம் தீர்த்தம் ந பூதம் ந பவிஷ்யதி –55-
அஸ்வமேத சஹஸ்ராணி வாயு போஜ்யே ச யத் பலம் ஷேத்ராந்தரே விஷாலாயாம் தத் பலம் க்ஷண மாத்ரத –56—
விஷால் என்னும் இந்த ஷேத்ரத்தில் ஒரு நொடி இருப்பதாலேயே ஆயிரம் அஸ்வமேத யாக பலன் கிட்டுமே –
க்ருதே முக்தி ப்ரதா ப்ரோக்தா வேதாயாம் யோக சித்திதா -விஷாலா த்வாபர ப்ரோக்தா கலவ் பத்ரிகாஸ்ரம –57-
கிருதயுகம் முக்தி ப்ரதா-த்ரேதா யுகம் யோக சித்திதா / த்வாபர யுகம் -விஷால் /கலியுகம் -பத்ரிகாஸ்ரமம் –
ஸ்தூல ஸூஷ்ம சரீரம் து ஜீவஸ்ய வசதி ஸ்தலம் -தத் விநாசயதி ஜ்ஞாநாத் விஷாலா தேன கத்யதே –58—ஞானம் மூலம் அழிப்பதால் விஷால் –
அம்ருதம் ஸ்ரவதே யா ஹி பதரீ தருயோகத-பதரீ கத்யத ப்ராஜ்ஜைர் ருஷீணாம் யத்ர ஸஞ்சய-59-
த்யஜேத் ஸர்வாணி தீர்த்தாநி காலே காலே யுகே யுகே -பதரீம் பகவான் விஷ்ணுர் ந முஞ்சதி கதாசன-60–இலந்தை மர சம்பந்தம் -அம்ருதம் சுரந்தபடியே நித்யம்
சர்வ தீர்த்த அவகாஹேந தபோ யோக சமாதித-தத் பலம் ப்ராப்யதே சம்யக் பதரீ தர்சநாத் குஹ-61-
சஷ்ட்டி வர்ஷ சஹஸ்ராணி யோகாப்யாசேன யத் பலம் வாரணாஸ்யாம் தினைகேன தத் பலம் பதரீ கதவ்-62-
தீர்த்தா நாம் வசதிர் யத்ர தேவானாம் வசதிஸ் ததா -ருஷீணாம் வசதிர் யத்ர விஷாலா தேன கத்யதே -63-

முதல் அத்யாயம் சம்பூர்ணம் –

————————————

இரண்டாம் அத்யாயம் -பகவானை அக்னி வர்ணித்து பேசுதல் –
ஸ்கந்த உவாச –
கதம் ஏதத் சமுத் பன்னம் கைர்வா க்ஷேத்ரம் நிஷேவிதம் -கோவா தஸ்யா அப்யதீச ஸ்யாத் ஏதத் விஸ்தர தோவத–1-
சிவ உவாச –
அநாதி சித்தமேதத்து யதா வேதா ஹரேஸ்தநூ -அதிஷ்டாதா ஹரி சாஷான் நாரதாத் யைர் நிஷேவிதம் -2–ஸ்ரீ ஹரியின் திவ்ய மங்கள விக்ரஹமாகவே க்ஷேத்ரம்
புராக்ருத யுகாஸ்யா ஆதவ் ஸ்வீயாம் துஹிதரன்வித -ரூப யவ்வன சம்பன்னாம் சதாம்யபி துமுத் யத -3-
தம் த்ருஷ்ட்வா தாத்ருசம் ரோஷாச்சிர கட்கேந பஞ்சதா -சிச்சேதாஹம் கபாலம் தத் ப்ரஹ்ம ஹத்யாஸம் உத்யதே -4-
ஹஸ்தே க்ருத்வா ஜகாம ஆசு தத்ர தீர்த்தாநி ஸேவிதம்-தீவி பூமவ் ச பாதாலே தாபச்சரண பூர்வகம் -5–கையில் கபாலத்துடன் எங்கும் சென்று தவம் இயற்றினேன் –
ந கதா ப்ரஹ்ம ஹத்யா மே கபாலம் தாத்ருசம் கரே ததா வைகுண்டம் அகமம் த்ரஷ்டும் லஷ்மீ பதிம் ஹரிம் –6-
வினயாவநதோ பூத்வா நமஸ்க்ருத்ய புன புன -சர்வம் ஆக்யா தவாம்ஸ் தஸ்மை வ்யஸனம் கருணாத்மநே-7-
தஸ்ய உபதிஷ்டம் ஆதய பதரீம் சமுபாகத–தத் க்ஷணாத் ப்ரஹ்ம ஹத்யா மே வேபமாநா முஹுர் முஹு–8-
அந்தர்ஹிதம் கபாலம் தத் கராத் விகலிதம் மம –9–1-
ஸ்ரீ ஹரி உபதேசித்து அருளிய படி ஸ்ரீ பதரீ அடைந்தேன் -அடுத்த க்ஷணமே கபாலம் நடுங்கி கீழே விழுந்து மறைந்தது –

தத ப்ரப்ருதி தத் க்ஷேத்ரம் பார்வத்யா ஸஹ ச ஆதரம் –9-2-
திஷ்டாமி தப ஆஸ்தாய ருஷீணாம் ப்ரீதிம் ஆவஹன்-வாரணஸ்யாம் யதா ப்ரீதீ ஸ்ரீ சைல சிகரே ததா -10-
கைலாசே சிவயா சார்தம் ததோ அனந்த குணாதிகா –11–1-
அந்யத்ர ரனான் முக்தி ஸ்வ தர்ம விதி பூர்வாகத் -11–2-
பதரீ தர்சநாத் ஏவ முக்தி பும்ஸாம் கரே ஸ்திதா -ஹரேச் சரண சாந்நித்யம் யத்ர வைஸ்வாநர ஸ்வயம் –12-
மற்ற இடங்களில் வர்ணாஸ்ரம தர்மங்களை இயற்றி முடித்து மனஸ் சுத்தி பெற்ற பின்பே முக்தி
-இங்கே சென்றாலே முக்தி -ஹரி நித்ய வாசம் -இங்கே வைஸ்வாநரன் உள்ளான் –
தத்ர கேதார ரூபேண மம லிங்கம் ப்ரதிஷ்டிதம் -கேதார தர்சநாத் ஸ்பர்சாத் அர்ச்சநாத் பக்தி பாவத–13-
கோடி ஜென்ம க்ருதம் பாபம் பஸ்மீ பவதி தத் க்ஷணாத் -கலா மாத்ரேண திஷ்டாமி தத்ர க்ஷேத்ரே விசேஷத-கலா பஞ்சதசை வாத்ர மூர்த்தே மத்யே ஹி அவஸ்திதம் -14-
அங்கு கேதார -முக்கோண வடிவில் பிரதிஷ்டதமான ஏன் லிங்கம் -தரிசித்து ஸ்பரிசித்து பாபங்கள் நொடியில் சாம்பல் ஆகுமே –
ஜித க்ருதாந்த பயா சிவ யோகிநா க்ருத ம்ருகாஜிந க்ருத்திஸூ வாஸஸ -வர விபூதி ஜடான் வித பூஷணா ஸ்வயம் உபாசத ஏவ ஜடாதரம் -15-
பல தலாம்பு சமீரண தோஷிதா சிவ மநோஜித ம்ருத்யு பரிச்ரமா–கிரிவர ஸ்தித நிர்ஜித மானசா ப்ரசர நிர்மல புத்தி மஹோதயா -16 –
கைலாச மானஸ ஏரியின் தெளிவை கூட இங்கு உள்ள ரிஷிகள் தேஜஸ் -தோஷம் இல்லாத புத்தியால் தோற்கடிப்பார்கள் –
கமல கோமல காந்தி முகாம்புஜா சிவ க்ருபாஜித நிர்பர வைரிண -கர த்ருதாஞ்சலி மௌலி சிவேஷணா-சிவம் உபாசத ஏவ நிசா முகே -17-
கர த்ருத ஜபமாலா சாந்தி சந்தோஷ பாஜ -க்ருத நதிபர நித்ய ப்ரார்த்தநாச் சந்த்ர மவ்லவ் -ஹர சரண சரோஜ த்யான
விஞ்ஞான மூர்த்தி -வ்யதித ஜன மநோஜா சர்வ பாவான் நிதாந்தம் -18-
வாரணஸ்யம் ம்ருதானாம் ச தாரகம் ப்ரஹ்ம சஞ்சகம் -ஜனானாம் பூஜநாத் தத்ர மம லிஙகஸ்ய ஜாயதே -19-
வஹ்னி தீர்த்தம் பரிப்ராஜாப்த கவச் சரணாந்திகே கேதார்க்யம் மஹா லிங்கம் த்ருஷ்ட்வா நோ ஜென்ம பாக்பவேத்-20-

ஸ்கந்த உவாச
கதம் வைச்வா நர ஸ்ரீ மான் சர்வ லோகைக காரணம் -பதரீம் அநுசந்தஸ்தவ் தன்மே வத மஹா மதே -21–வைஸ்வ நரன் இங்கே வர காரணம் என்ன –
சிவ உவாச –
புரா சமாஜ சமபூத் ருஷீணாம் ஊர்த்வ ரேதஸாம் -கங்கா பகவதீ யத்ர காளிந்த்யா ஸஹ சங்கதா —22 —
தசாஸ்வ மேதிகம் நாம தீர்த்தம் த்ரைலோக்ய விஸ்ருதம் பபூவ தத்ர பகவான் ஹூதபுக் ப்ரஸ்ரயாநத -ருஷீணாம் அக்ரத ஸ்தித்வா ப்ரஷ்டும் சமுபசக்ரமே-23- —
கங்கை யமுனை -காளிந்தி -சங்கமம் -தசாஸ்வ மேதிகம் -பிரசித்தி -அங்கே வைஸ்வநரன் வந்து அங்குள்ள ரிஷிகள் இடம் கேட்டான் –
வைஸ்வநர உவாச –
த்ருஷ்ட்வா த்ருஷ்டவவ் கத்ருஜ்ஞான பவந்தோ ப்ரஹ்ம வித்தமா-தீ நார்த்தே கருணா பூர்ணா ஹ்ருதயார்த்தோ தயாலவ –24-
சர்வ துர்பக்ஷனோத் பூதபாதகாலிப்த சேதஸே-கதம் ஸ்யான் நிரயான் முக்தி தர்மம ப்ரஹ்ம விதுத்தமா-25–நரகத்தில் இருந்து விடுபட வழி என்ன –
ஸர்வேஷாம் ருஷி வர்யானாம் அஜகாம முனீஸ்வர -கங்கா அம்பசி ஸமாப் லுத்ய வாக்யம் சேதமுவாச ஹ–26 -வியாசர் கங்கையில் நீராடி அருளிச் செய்கிறார் –
வ்யாஸ உவாச –
அஸ்த்யேக பரமோபாயோ பவத பாப நிஷ்க்ருதவ்-சர்வ பஷாக்ய தோஷஸ்ய பதரீம் சரணம் ஸ்ரய-27-
யத்ராஸ்தே பகவான் சாஷாத் ஏவ தேவோ ஜனார்த்தன -பக்தா நாம் அபி அபக்தானாம் அகஹா மது ஸூதந-28-
தத்ர கங்கா அம்பசி ஸ்நாத்வா க்ருத்வா ப்ரதக்ஷிணாம் ஹரே -தண்டவத் பிரணிபாதேன சர்வ பாப ஷயோ பவேத் -29–ஸ்ரீ பதரீ சரண் அடைந்து -நமஸ்கரிப்பதே –
ததோ வ்யாஸ முகாச் ச்ருத்வா ருஷீணாம் அநு வாதத உத்தராபி முகோ வஹ்னிர் கந்தமாதந மாயயவ்–30-
ததோ பத்ரிகாம் ப்ராப்ய ஸ்நாத்வா கங்காம் பசி ஸ்வயம் -நாராயணாஸ்ரமம் கத்வா நத்வா ப்ரோவாச பக்திமான் -31-
வைஸ்வநரன் -வஹ்னி -கந்த மாதனம் மலையை நோக்கி -இது அலகா பூரி -குபேரன் இருந்த இடம்
-இதில் இருந்தே அலகனந்தா உத்பத்தி -சென்று பத்ரீகாஸ்ரமம் அடைந்தான் –
அக்நிர் உவாச
விசுத்த விஞ்ஞான தனம் புராணம் சனாதனம் விஸ்வ ஸ்ருஜாம் பதிம் குரும்-அநேகம் ஏகம் ஜகத் ஏக நாதம் நமாமி அநந்த ஆஸ்ரித சுத்த விசுத்தம் –32-
மாயா மயீம் சக்திம் உபேத்ய விஸ்வ கர்த்தாராம் உச்சித்ய ராஜோபயுக்தம் -சத்வேன ச அஸ்ய ஸ்திதி ஹேதும் உக்ரமதோ தமோபிர் க்ரஸிதார மீடே -33-
அவித்யயா விஸ்வ விமோஹி தாத்மா வித்யைக ரூபம் விததம் த்ரிலோக்யாம்-வித்யாச்ரிதத் வாத் சகலஞ்சமீசம் த்வவித்யயா ஜீவமஹம் ப்ரபத்யே -34-
பக்த இச்சயா அவிஷ்க்ருத தேஹ யோகம் அபோக போக அர்பித யோக யோகம் கவ்சேய பீதாம்பர ஜுஷ்ட சக்திம் விசித்ர சக்தி அஷ்டமயேஷ்ட மீடே–35-
அத ப்ரசன்னோ பகவாம்ஸ்துத சர்வைர் ஹ்ருதி ஸ்தித-ப்ரோவாச மதுரம் வாக்யம் பாவகம் பாவ நார்த்தினம்–36-
ஸ்ரீ நாராயண உவாச
வரம் வரய பத்ரந்தே வரதோஹம் உபாகத-ஸ்தவேநாதேந துஷ்டோஸ்மி விநயேந ததாநத -37–
அக்னி உவாச –
ஜ்ஞாதம் பகவதா சர்வம் யதர்த்தம் அஹம் ஆகத -ததாபி கதயாம் யேதத் ஈஸ்வர ஆஞ்ஞா அநு பாலனம் -38-
சர்வ பஷோ பவாம்யேவ நிஷ்க்ருதிஸ்து கதம் பவேத் அத்யந்த பய சம்பத்தி ரேதஸ் மாஜ் ஜயதே மம -39—
அனைத்தையும் உண்பதால் -பாபங்கள் வருமே என்று அஞ்சுகிறேன் –
ஸ்ரீ நாராயண உவாச
க்ஷேத்ர தர்சன மாத்ரேண ப்ராணி நாம் நாஸ்தி பாதகம் -மத ப்ரஸாதாத் பாதகம் து த்வயிமா அது கதாசன –40-
தத ப்ரக்ருதி பூதாத்மா பாவக சர்வதோ ப்ருசம்-கலயா அவஸ்திதச் சாத்ர சர்வ தோஷ விவர்ஜித–41-
ய ஏதத் ப்ராதர் உத்தாய ஸ்ருனோதி ஸ்ராவயேச் சுசி -அக்னி தீர்த்த க்ருத ஸ்நானம் பலம் ப்ராப்நோதி அசம்சயம் –42–
இந்த ஸ்திதியை கேட்டு -தப்த குண்டம் நீராடிய பலன் பெற்று -அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபடுகிறான் –
இரண்டாம் அத்யாயம் சம்பூர்ணம் –
———————————————-
மூன்றாம் அத்யாயம் -அக்னி தீர்த்தம் -நாரத சிலா -மார்க்கண்டேய சில மஹாத்ம்யம்
ஸ்கந்த உவாச –
பகவான் சர்வ பூதேஷு சர்வதர்ம விசாரத-அக்னி தீர்த்தஸ்ய மஹாத்ம்யம் க்ருபயா வத மே பித–1-
சிவ உவாச –
அதி குஹ்ய தமம் தீர்த்தம் சர்வ தீர்த்த நிஷேவிதம் சங்ஷேபாத் கதயாம் ஏதத் தவா ஆதர வசாத் அஹம் –2-
மஹா பாதகி நோயேச அதி பாதகிநஸ் ததா -ஸ்நாந மாத்ரேண சுத்த யந்தி விநா ஆயாசேன புத்ரக-3-
பிராயச் சித்தேன யத் பாபம் ந கச்சேன் மரணாந்திகம்-ஸ்நாந மாத்ரேண தீர்த்தஸ்ய பாவகஸ்ய விசுத்தயதி —4-
அத்யந்த மல சம்பந்தம் யதா சுத்தயதி ஹாடகம் ததா அக்னி தீர்த்தம் அஸாத்ய தேஹீ பாபைர் விசுத்தயதி –5-
குச அக்ரேனோத பிந்தும் ச பீத்வா வர்ஷத்ரயம் நர -அந்நிய க்ஷேத்ர தப க்ருத்வா ததத்ர ஸ்நாந மாத்ரத -6-
ப்ராஹ்மணான் போஜயித்வா அஸ்மின் யதா விபவ சம்பவை தரித்ரதா குலே தேஷாம் ந கதாசித் ப்ரஜாயதே —7-
உபவாஸேன யா ப்ராணான் வஹ்நி தீர்த்தே த்யஜேன் நர -ச பித்த்வா ஸூர்ய லோகாதீன் விஷ்ணு லோகம் ப்ரபத்யதே-8-
சாந்த்ராய ஸஹஸ்ரேஸ்து க்ருச்சை கோடி பிரவேச -யத் பலம் லபதே மர்த்யஸ் தத் ஸ்நாநாத் வஹ்நி தீர்த்தத–9-
பஞ்சதா யே ப்ரகுர்வந்தி பாபம் அஸ்மின் ஷடாநந ஜபேந பவநாய அமைர் விசுத்திரிதி மே மதி -10-
ஞானேந மோஹ வசத பாபம் குர்வந்தி யே அதமா -பைசாசீம் யோனிம் ஆயாந்தி யாவத் இந்திராச் சதுர்தச–11-
அனாஸ்ரமீ ச ஆசிரமீ வா யாவத் தேஹஸ்ய தாரணம் ந தீர்த்தே பாவகே குர்யாத் பாதகம் புத்தி பூர்வகம் –12-
ஸ்நாநம் தானம் ஜபோ ஹோம சந்த்யா தேவார்ச்சனம் ததா -அத்ரா அநந்த குணம் ப்ரோக்தம் அந்நிய தீர்த்தாத் ஷடாநந-13-
பஹுநி சாந்தி தீர்த்தானி பாவநாநி மஹாந்த்யபி வஹ்நி தீர்த்த சமம் தீர்த்தம் ந பூதம் பவிஷ்யதி –14-
ந ப்ரஹ்மா ந சிவ சேஷேந தேவாந ச தாபசா சக்நு வந்தி பலம் நா அலம் வக்தும் பாவக தீர்த்தஐம்–15-
கிம் தேஷாம் பஹுபிர் யஜ்ஜை கிம் தானைர் நியமைர் யமை -யேஷாம் பாவக தீர்த்தே அஸ்மின் ஸ்நாநம் தச தினம் பவேத் -16-
உபாவாஸேன யா ப்ராணான் வஹ்நி தீர்த்தே ஜயேந் நர -உபவாச த்ரயம் க்ருத்வா பூஜயித்வா ஜனார்த்தனம் -நர பாவக தீர்த்தே அஸ்மின் ச பவேத் பாவகோபம –17-
சிலா பஞ்சகம் அத்யஸ்தம் சாந்நித்யம் நித்யதா ஹரே தத்ரைவ பாவகம் தீர்த்தம் சர்வ பாப ப்ரணாசனம் -18-
இங்கு ஐந்து பாறைகள் -நாரதர் நரசிம்மன் வராகன் கருடன் மார்க்கண்டேயன் -நாட்யவில் ஸ்ரீ ஹரி –அக்னி தீர்த்தம் அனைத்து பாபங்களும் நாசமாகும் –

ஸ்கந்த உவாச –
கதம் தத்ர சிலா பஞ்ச கேன வா தத்த நிர்மிதா -கிம் புண்யம் கிம் பலம் தாஸாம் வக்தும் அர்ஹஸ்ய சேஷத-19-
சிவ உவாச –
நாரதீ நார்ஸிம்ஹீ ச வராஹீ கருடீ ததா மார்கண்டேயீதி விக்யாதா சிலா ஸர்வார்த்த சித்திதா –20-
நாரதோ பகவாம்ஸ்தேபே தப பரம தாருணாம்-தர்ச நார்த்தம் மஹா விஷ்ணோ சிலாயாம் வாயு போஜன -21-
ஷஷ்டி வர்ஷ சஹஸ்ராணி சிலாயாம் வ்ருக்ஷ வ்ருத்திமான் ததா அசவ் பகவான் விஷ்ணுஸ் தத்ர ப்ராஹ்மண ரூப த்ருக் –22-
ஜகாம புரதஸ் தஸ்ய க்ருபயா முனி சத்தமம் உவாச வசனம் சாரு கிமிதி க்லிஸ்யதே ஹி ம்ருஷே-23-
நாரத உவாச
கோ பவான் விஜநே அரண்யே மம அனுக்ரஹ தத் பர-மனா பிரசன்ன தாமேதி தர்சநாத் தே த்விஜோத்தம –24-
இதயுக்தோ நாரதேந அசவ் சங்க சக்ர கதாதர பீதாம்பர லசத் பத்ம வனமாலா விபூஷண –25-
ஸ்ரீ வத்ச கௌஸ்துப ப்ராஜத் கமலா விமலாலய -ச நந்தன ப்ரமுக்யை ச ஸ்தூயமாநோ ஜனார்த்தன –26-
தர்சயா மாசா ரூபம் ஸ்வம் நாரதாய க்ருபார்த்தித-தம் த்ருஷ்ட்வா ஸஹ சோத்தாய தநும் ப்ராண இவ ஆகத –27-
க்ருதாஞ்சலி புடோ பூத்வா நமஸ்க்ருத்ய புன புன துஷ்டாவ பிரணதோ பூத்வா ஜெகதாம் ஈஸ்வரேஸ்வரம்—28-
நாரத உவாச
யா சர்வ ஸாஷீ ஜெகதாம் அதீஸ்வரோ பக்த இச்சயா ஜாத சரீர சம்பத-க்ருபா மஹ அம்போ நிதி ஆஸ்ரிதா நாம் ப்ரஸீததாம் பாவன திவ்ய மூர்த்தி –29-
ஹிதாயா லோகஸ்ய சதாம் புனர்மன ஸூ தோஷணாய அசிரம் உதகலாதிபி -பிரசன்ன லீலா ஹசிதாவலோகந ப்ரஸீததாம் சத்த்வ நிகாய மூர்த்திமான் –30-
கந்தர்ப்ப லாவண்ய விலாச ஸூந்தர பிரசன்ன கம்பீர கிரேந்தி ரோத்சவ-ஸ்வம் ஆஸ்ரிதா நாம் வரகல்ப பாதய ப்ரஸீததாம் தீநத யார்த்ரமானஸ —31-
யத் அங்க்ரி பத்ம அர்ச்சன நிர்மலாந்தரா ஜ்ஞானாசிநா சாதித பந்த ஹேதவ -வின் தந்தி யத் ப்ரஹ்ம ஸூகம் கதக்லமா ப்ரஸீததாம் தீநத யார்த்ரமானஸ -32-
சம்சார வாரான் நிதி பத்த ஸேதுர்ய ஸ்ருஷ்ட்டி பாலாந்த விதான ஹேது -உபாந்த நாமா குண லப்த மூர்த்தி ப்ரஸீததாம் ப்ரஹ்ம ஸூக அநு பூதி –33-
ய இந்திரிய அதிஷ்டித பூத ஸூஷ்மாத் விகாச ஹேதுர் த்யுதி மத்வரிஷ்ட -ஜீவாத்மா நாம் கச்சதி மாயயா ஸ்வயா ச ஏக ஈசோ பகவன் ப்ரஸீததாம் -34-
ஸ்வ த்ருத்குணைர் யேந விலிப்யதே மஹான் குணாஸ்ரயம் யேந ச பாஞ்ச பவ்திகம்-ஏகோ அபி நாநா குண சம் ப்ரயுக்த ப்ரஸீததாம் தீனத யாளுர் வர்ய–35-
யஸ்யா அனுவர்த்திநோ தேவா விபதாம் பதமம் புதிம் க்ருத்வா வத்ச பதம் ஸ்வர்க்கே நிராதங்கா வசந்தி ஹி –36-
நமஸ்தே வாஸூ தேவாய நாம சங்கர்ஷணாய ச ப்ரத்யும்னாய அனிருத்தாய சர்வ பூதாத்மனே நம –37-
அத்ய மே ஜீவிதம் தன்யமத்ய மே சகலம் தப அத்யமே சபலம் ஜ்ஞானம் தர்சநாத் தே ஜனார்த்தன -38-

ஸ்ரீ பகவான் உவாச
துஷ்ட அஹம் தபஸா அநேந ஸ்தோத்ரேண தவ நாரத -த்வத்தோ பக்தோ ந மே கிஞ்சித் திரிஷூ லோகேஷூ வித்யதே –39-
வரம் வரய பத்ரம் தே வரத அஹம் தவ அக்ரத –மத் தர்சநாத் தே காம ஸ்யாத் சமசித்தோ வித்தி நாரத -40-

ஸ்ரீ நாரத உவாச
வரதோ யதிமே தே வரார்ஹோ யதிவா அபி அஹம் பக்திம் தவ பதாம்போஜே நிச்சலாம் தேஹி மே விபோ-41-
மத் சிலா ஸந்நிதானம் ச ந த்யாஜ்யம் தே கதாசன மத் தீர்த்த தர்சநாத் ஸ்பர்ஸாத் ஸ்நாநாத் ஆசமனாத் ததா தேஹைர் ந யுஜ்யதே தேஹஸ் த்ருதீ யஸ்து வரோ மம –42-

ஸ்ரீ பகவான் உவாச
ஏவம் அஸ்து தவ ஸ்நேஹாத் தவ தீர்த்தே வசாம் யஹம் சராசராணாம் ஐந்தூம் விதேஹாய ந சம்சய -43-
ஏவம் உக்த்வா ஹரி சாஷாத் தத்ர ஏவ அந்தர தீயத -நாரத அபி மஹா தேஜாதிநாநி கதிசித் ஸஹ -பதரீம் வாசன் ஹ்ருஷ்டோ யயவ் மது புரீம் தத –44-

ஸ்கந்த உவாச –
மார்க்கண்டேய சிலா யாஸ்து மஹிமானம் வதஸ்வ மே கிம் புண்யம் கிம் பலம் தஸ்யா சஞ்சாத தாத்ருசீ கதம் –45-
சிவ உவாச –
புரா த்ரேதா யுகஸ்ய அதே மிருகண்டு தனயோ மஹான் ஸ்வல்ப ஆயுஷம் நிஜம் ஜ்ஞாத்வா ஜஜாப பரம் ஜபம் -46-
துவாதச அக்ஷர மந்த்ரேண பூஜிதோ ஹரி ரவ்யய சப்த கல்ப ஜ்ஞாத்வா தத்ர ஏவ அந்தரதோ யயவ் -47-
மார்கண்டேயஸ் தத ச்ருத்வா தீர்த்தாடன பரிச்ரமம் தர்சனம் நாரதஸ்ய ஆஸீன் மதுராயாம் ஷடாநந—48-
பூஜிதோ வந்திதஸ்தேந நாரதோ முனி சத்தம கதாயாமாஸ மஹாத்ம்யம் பதர்யா யத்ர கேசவ -49-

நாரத உவாச –
கிம் இதி க்லிச்யதே சாதோ தீர்த்தாடன பரிச்ரமை -பதரியாக்யம் மஹா க்ஷேத்ரம் சாந்நித்யம் நித்யதா ஹரே -50-
தத்ர யாஹி யத்ர சாஷாத் ஹரிம் பச்யதி சஷூணா–51–1-
தச்ச்ருத்வா விசமய உபேதோ விஷாலாம் ஆயயாவ்ருஷி –51–2-
ஸ்நாத்வா சிலாம் உபவிசஞ் ஜாப அஷ்டாக்ஷரம் பரம் -தத ப்ரசன்னோ பகவான் த்ரி ராத்ரயந்தே ஜனார்த்தன -52-
சங்க சக்ர கதா பத்ம வன மாலா விபூஷணம் -தம் த்ருஷ்ட்வா சஹசோத்தாய ப்ரேமகத் கதயா கிரா -துஷ்டாவ பிரணதோ பூத்வா மார்க்கண்டேயோ ஜனார்த்தனம் –53-

மார்க்கண்டேய உவாச
அஸாஸ்வதே ச ஸம்ஸாரே சாரே தே சரணாம்புஜே-சமுத்தார கதம் ந்ருணாம் த்ராஹி மாம் பரமேஸ்வர –54-
தாபத்ரய பரிப்ராந்தம் அநேக அஜ்ஜந ஜ்ரும்பிதம் -சம்சார குஹரே ப்ராந்தம் தராஹி மாம் க்ருபா அச்யுத-55-
அநேக யோனி யந்த்ரேஷூ நிஸ்ருதேஸ் தநுவேதநாம் -கர்ப்பவாஸ க்ருதாம் பிராப்தம் த்ராஹி மாம் கருணாம் புதே–56-
கிருமி பஷித சர்வாங்கம் ஷூத் பிபாஸ ஆகுலம் ச ஹி -ஆந்திர மாலா குலே கர்ப்பே த்ராஹி மாம் மது ஸூதந-57-
அமேத்யாதி பிரா லிப்தம் நிச்சேஷ்ட ஸ்ரமம் ஆகுலம் –ஸ்மரந்தம் நிஜ கர்மோத்தம் த்ராஹி மாம் மது ஸூதந-58-
வஸனாத் அன நிசுவாச அசக்தம் பயம் உபாகதம் -கர்ப்ப வாச மஹா துக்கம் த்ராஹி மாம் மது ஸூதந—59-
ஜரா மரண பால்யாதி துக்க சம்சார பீடிதம்–துக்காப் தவ்
கதாசித் க்ருமிதாம் பிராப்தம் கதாசித் ஸ்வேத ஜன்மிதாம் கதாசித் உத்பிஜ் ஜத்வம் ச கதாசித் நரதாம் கதம் –61-
சர்வ யோனி சமா பன்னம் விபன்னம் விகதப்ரபம் -அநாதம் த்வாம் சமா பன்னம் த்ராஹி மாம் க்ருபயா அச்யுத -62-
ஏவம் ஸ்துதஸ் தத கிருஷ்ணோ மார்க்கண்டேயந தீமதா -ப்ரீதீ ஸ்தமஹா விப்ரர்ஷே வரம் மே வ்ரியதாம் இதி –63-
மார்க்கண்டேய உவாச
யதி துஷ்டோ பவான் மஹ்யம் பகவன் தீன வத்சல-நிச்சலாம் தேஹி மே பக்திம் பூஜயாம் தர்சநே தவ சிலாயாம் தவ சாந்நித்யம் ஏஷ ஏவ வாரோ மம -64-

ஸூத உவாச
ததே உக்த்வா மஹா விஷ்ணுர் யயா வந்தரஹிதம் த்விஜ -மார்கண்டேயஸ் ததஸ் துஷ்டோ ஜகாம பிதுர் ஆஸ்ரமம் –65-
-உபஸ்தானம் இதம் புண்யம் சர்வ பாப ப்ரணாசனம் -ஸ்ருணுயாத் ஸ்ராவயோன் ப்ரர்த்யோ கோவிந்தே லபதே கதிம்–66-
மூன்றாம் அத்யாயம் சம்பூர்ணம்
————————————————-
நான்காம் அத்யாயம் –
கருட சிலா -வாராஹீ சிலா -நாரஸிம்ஹீ சிலா -மஹாத்ம்ய வர்ணனம் —
ஸ்கந்த உவாச –
வைநதேய சிலாயாஸ்து மஹாத்ம்யம் வத மே பித கிம் புண்யம் கிம் பல ச அஸ்ய அநு பாவம் ச கிம் பவேத் –1-
சிவ உவாச –
கஸ்யபாத் விநதா கர்ப்பே மஹா பலே பராக்ரமவ் கருடா அருணவ் பிரஜாதவ் த்வ அருண ஸூர்ய சாரதி –2–
கருடன் அருணன் -கஸ்யபருக்கும் விநதைக்கும் பிறந்தவர்கள் -அருணன் ஸூரியன் தேர் பாகன் –
பதர்யா தஷிணே பாகே கந்தமாதன ஸ்ருங்கே-கருடஸ் தப ஆதேபே ஹரி வாஹந காம்யயா –3–கந்தமாதானம் பர்வதத்தில் தவம்
பல மூல ஜல ஆஹாரோ நிர்த்வந்தோ ஜெபதாம் வர பதைகே நோப சங்க்ரம்ய புவி ஜேபே நிராமய -4-
த்ரிம்சத் வர்ஷ சஹஸ்ராணி ஹரி தர்சன லாலச –5–1–30000-ஆண்டுகள் ஒரு காலில் நின்று தவம் –
ததஸ்து பகவான் சாஷாத் பீத வாஸா நிஜாயுத -5–2-
ஆவீராஸீத் யதா பிராஸ்யாம் திசை இந்துரிவ புஷ்கல -உவாச வசனம் சம்யங்மேக கம்பீர நிஸ்வன–6-
ததாபி ந பஹிர் வ்ருத்திர் தத்மவ் தரவரம் தத -ததாபி ந பஹிர் வ்ருத்திர் கருடஸ்ய மஹாத்மன -7-பெருமாள் சாஷாத்காரம் -சங்கு ஒளி -கருடன் அசைய வில்லை
தத பிரவிஸ்ய பகவான் அனந்தரம் பவன க்ரமாத் பஹிருந்முகதாம் சைவ ரஸயன் பஹிராபபவ் -8-சுவாசம் மூலம் உள்ளே சென்று வெளி வந்ததும் கருடன் உணர்ந்தார்
பகவந்தம் ஹரிம் த்ருஷ்ட்வா கருடோ கதஸாத்வச –புளகாங்கித சர்வ அங்கஸ் துஷ்டாவ விகித அஞ்சலி -9-

கருட உவாச –
ஜய ஜய த்ரி புவன ஜன மநோ பவன விதலிதாக குண சகல கீர்வாண வந்தித சரண கமல யுகள பரிமள பஹளரி புவன விபஞ்சந வித்யோதமான
சகல ஸூராஸூர முகுட கோடி விலஸித நிஜபீட கமல நிரசித நிஜ ஜன ஹ்ருதய திமிர படல பஹல ஹிமகர இவ த்ரிவித ஸந்தாப ஸந்தோஹ
ஹரண சரண ஜகத் உதய ஸ்திதி லய விலாச விலஸித த்ரிவித மூர்த்தீ கீர்த்தி விஸ்பூர்ஜித ஜகத் உதய ஸந்தோஹ தினகர இவ நிஜ ஜன
மானஸ சரோஜ ஷட் பதவித சகல வேத வித்யோதமான மானஸ நிஜ ஜன முனி ஜன வந்தித பத நக நீர பவித்ரீ க்ருத கீர்வாண
முனி மானஸ வந்தித தாரண ரஜ பிரசாத சார பூத ஜெகதாம் அதீச நமஸ்தே நமஸ்தே –
அஷ்ட சக்தி சஹிதோ வனமாலீ பீத சைல குஸூமாவளி சோப -பங்க ஜாகர விராஜித பாத பாது மாம் அவஹித இந்திரிய வர்க–11-
பக்த ஹ்ருத் கமல ராஜித மூர்த்திர் துஷ்ட தைத்ய தல நோத்தித கீர்த்தி -பத்த சேது ரவித ஆஸ்ரித லோக பாது மாம் அநு தினம் புவ நேச –12-
ஸ்திர சல த்ரிவித தாப ஹிமாம் சுர்பாசமான தரணி ப்ரதிபாச -ஏக ஏவ பஹுதா க்ருத வேஷா மாயயாவது மஹா மதி ஈச–13-
பக்தி சிந்தன க்ருதே க்ருத ரூப சைஸவேன பஹு சாஸித பூப–வேத மார்க்க உருதாஹிதகாரீ ரீதி ரீசி துரியம் குண சாலீ–14-
யஞ்ஞ புக் ஹ்ருதய பந்தன தாரீ விஸ்வமூர்த்திர் அபலாம் சுஹாரீ -பாலேன அபி மஹதாம் பஹு தேஹோ ராச ஏஷ தனுமான வதான்ந -15-
ப்ரேம பக்தி புருஷை ரூப லப்ய பூருஷ க்ருத ஸமஸ்த நிவாஸ -தாஸ்ய வ்ருந்த ஹ்ருஷிதோ நிஜ தாச ப்ரேஷண ஏக கருண அவது விஸ்வம் –16-
கண்ட லம்பித தரஷூ ந காக்ர க்ருஷ்ட கோப ரமணீ குச பார -லீலயா யுவதிபி க்ருத வேஷ சேஷ ஏஷ பவதாத் உப சாந்த்யை -17-
தண்ட பாணீர் அயமேவ ஜனானாம் ச அசிதாத்ம நியமோக்தி ஹிதானாம் பாவநாய மஹதாம் அநு சாலீ விஸ்வ துக்க சமநோ பவதாந்ந -18-
ஏவம் ஸ்துவஸ்தத சாஷாத் கருடேந மஹாத்மந பூஜார்த்தம் ஆஜூ ஹாவை நாம் கங்காம் த்ரிபத காமி நீம் -19-
தத பஞ்ச முகீ சாஷாத் ஆவீரா ஸீந்ந கோபரி தேநோ தகேந பாதார்கம் சகார விநதா ஸூத-20-
மூன்று முக கங்கையை பூஜைக்கு கருடன் அழைக்க அது ஐந்து முக -அலக நந்தா -தவ்லி கங்கா -நந்தாகினி -பாகீரதி -மந்தாகினி –பஞ்ச பிரயாகை
-அதை கொண்டு திருப்பாதங்களில் சேர்த்து பூஜித்தான் –
வ்ரியதாம் வர இதயுக்தோ கருடோ ஹரினா தத –தவ ஏக வாஹந ஸ்ரீ மான் பல வீர்ய பராக்ரம –21-
அஜேயோ தேவ தைத்யானாம் ஸ்யாம் அஹம் தே ப்ரசாதத–இயம் மன்னாம விக்யாதா சர்வ பாப ஹரா சிலா -ஏதஸ்யா ஸ்மரணாத் பும்ஸாம் விஷ வ்யாதிர் ந ஜாயதாம் –22-
ஏவம் உக்த்வா ததஸ் தூஷ்ணீம் பபூவ விநதா ஸூத-23-1-

ஓம் இதி உக்த்வா ததோ விஷ்ணுர் உவாச இதம் வாசோ ஹிதம் —23–2-
பதரீம் த்வம் ப்ரயாஹீதி நாரதேன நிஷேவிதாம் -ஸ்நானம் நாரத தீர்த்தாத் உபவாச த்ரயம் சுசி -க்ருத்வா மத் தர்சனம் தத்ர ஸூலபம் தே பவிஷ்யதி -24-
இத்யுக்த்வா அந்தர்ததே விஷ்ணு தடித்சவ்தாமநீயதா –25–1-
கருடஸ்து தத சீக்ரம் ஆகத்ய பதரீம் முதா —25-2-
வஹ்னி தீர்த்தம் சமாசாத்ய சிலாம் ஆச்ரித்ய தத்பர -ஸ்நாத்வா நாரத தீர்த்தேஷூ வ்ரதசர்யா மாதா கரோத்–26-
ததஸ்து நாரதே தீர்த்தே த்ருஷ்ட்வா பகவத ஸ்திதம் – நமஸ் க்ருத்ய விதாநேந தத் ஆஜ்ஞாத புரம்யயவ் –27-
தத ப்ரப்ருதி த்ரை லோக்ய காருடீதி சிலா உச்யதே -28-
——————————-
ஸ்கந்த உவாச
வராஹ்யவத மஹாத்ம்யம் கீத்ரு ஸம்ஹி ஈஸ்வரேஸ்வர-கிம் புண்யம் கிம் பல தஸ்யா அபிதானம் ததா கதம் –29-
சிவ உவாச –
ரஸாதலாத் சமுத்ரத்ருத்ய மஹீம் தைவத வைரிணம் ஹிரண்யாக்ஷம் ரணே ஹத்வா பதரீம் சமுபாகத–30-
ஆகல்பாந்தம் மஹா தேவோ யோக தாரணயா ஸ்தித-பதர்யா ஸுஷ்டவாதேவ விததே ஸ்திதி மாத்மன–31-
சிலா ரூபேண பகவான் ஸ்திதம் தத்ர சகாரஹ–32-

தத்ர கத்வா து மனுஜ ஸ்நாத்வா கங்கா ஜலே அமலே –32–2-
தானம் தத்வா ஸ்வ சக்த்யா வை கங்காம்ப சாந்த மானஸ -அஹோ ராத்ரே ஸ்திதோ பூத்வா ஜபேத் ஏகாக்ர மானஸ 33–
சிலாயாம் தேவ த்ருஷ்டிச்ச தஸ்ய பும்ஸ ப்ரஜாயதே -பஹுநா கிம் இஹ உக்நேந யத் விஷ்யதி சாதக -34-
தத் தஸ்ய சித்யதி க்ஷிப்ரம் யத்யபி ஸ்யாத் ஸூ துஷ் கரம் –35-

—————————————

ஸ்கந்த உவாச –
நாரசிம்ஹீ சிலா யாஸ்து மஹாத்ம்யம் வத மே ப்ரபோ –த்வத் ப்ரஸாதான் மஹா தேவ துர்லபம் ச்ருதவான் அஹம் –36-
சிவ உவாச –
ஹிரண்ய கசிபும் ஹத்வா நகாக்ரேண ஏவ லீலயா க்ரோதாக்நிநா ப்ரதீப் தாங்க பிரளயா நல ஸந்நிப–37-
ததா தேவை சமா கத்ய ஸ்தித்வா தூரே தயாளுபி-ஸ்துதோ அசவ் பகவான் தேவோ லீலயாத்ருத விக்ரஹ –38-
ததா ப்ரசன்னோ ஹரிர் உக்ர விக்ரம ஸ்வ தேஜஸா வ்யாப்த ஸூரா ஸூ ரோத்தம –உவாச மத்தோ வரம் ஆவ்ருணீ த்வம் கீர்வாண நிர்வாண ஸூகைக ஹேதும் –39-
ததா ஸூ ராணாம் அதிப ஸ்வயம் பூர் உவாச வாக்யம் ஸ்மித சோபிதா தன-ரூபம் தவ அதி உக்ரம சேஷ தேஹி நாம் பயாவஹம் ஸம்ஹர நார ஸிம்ஹ —40-
அநேக தைவத்விதி வத்திதாய நிதாய சைலா திஷூ திவ்ய மூர்த்திம்–உவாச கிம் வ ப்ரகாரோமி க்ருத்யம் அஹம் பிரசன்னஸ் த்ரிதசா பரந்தபா–41-
தத அமரா ஊவுரநேந சைவ ரூபேண சம்ஷோபித விஸ்வ மூர்த்தே -பிரசாந்த மந்த ஸூக ஹேது பந்தி சது புஜத்வம் வரமீப் சிதம் ந –42-
ததோ ஹரிர் வோஷ்ய நிரீஷணேந திவ்யேந விஸ்வம் ப்ரயயவ் விஷாலாம் -கங்கா ஜலே க்ரீடதி விஷ்ட சேதா ஸூரா ஸூ ரேப்யோ பகவான் உவாச -43-
தத அமரா சாந்தபயா அதைநம் நிரீஷ்ய தேவம் ஜலமத்ய ஸம்ஸ்தம் -நத்வா பரிக்ரம்யா ததா சமாயயுர் நிரூட பாவா ஸ்வ புரம் தத க்ரமாத் -44-
தத சமஸ்தா ருஷயஸ்த போதநா சமாயயுர் பக்தி பராவனம் நா –ந்ருஸிம்ஹமத் யத்புத விக்ரமம் ஹரிம் சமீடிரே புத்தகரா வசோபி –45-

ருஷாய உவாச –
நமோ நமஸ்தே ஜகதாமதீச -விஸ்வேச விஸ்வ அபய விஸ்வ மூர்த்தே -க்ருபாம்புராசே பஜனீய தீர்த்த பாதாம்புஜ ஸ்ரீ ச தயாம் விதேஹி –46-
ஏக அஸி நாநா நிஜ மாயயா ஸ்வயா கடே பயோ ய த்வத் உபாதை பின்னம் -பக்த இச்சயா உபாத்த விசித்ர விக்ரஹ ப்ரஸீத விச்வாநந விஸ்வ பாவன–47-
தத ப்ரசன்னோ பகவான் ந்ருஸிம்ஹ ஸிம்ஹ விக்ரம -உவாச வசனஞ்சாரு வரம் மே வ்ரியதாம் இதி -48-

ருஷய உவாச –
யதி ப்ரசன்னோ பகவான் க்ருபயா ஜெகதாம்பதே விஷாலாந பரித்யாஜ்யா வர அஸ்மாகம் அபீப் சித–49-
ஏவம் அஸ்து ததே சர்வே ஸ்வாச் ரமம் ஹி ருஷயோயயு -ந்ருஸிம்ஹ அபி சிலா ரூபீ ஜலக்ரீடா பர அபவத் –50-
உபவாச த்ரயம் க்ருத்வா ஜெப த்யான யராயண -ந்ருஸிம்ஹ ரூபிணம் சாஷாத் பஸ்யத்யேவ ந சம்சய –51-
ய ஏதத் ஸ்ரத்தயா மர்த்ய ஸ்ருனோதி ச்ரா வயஞ்சசி-சர்வ பாப விநிர் முக்தோ வைகுண்டே வசதிம் லபேத் –52-

நாலாம் அத்யாயம் சம்பூர்ணம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூநத- ஸ்ரீ ஸூத -பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ விஷால் பத்ரீ நாராயணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் – -2–ஸ்ரீ சாங்க்ய யோகம் —

June 14, 2017

கஸ்தூரி திலகம் -லலாட பாடலே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாஸாக்ரே முத்து பல்லாக்கு —
கர தலே வேணு -கரே கங்கணம் -ஸர்வாங்கே ஹரி சந்தனம்
ஸூ லலிதம் -கண்டேஸ் முக்தா வலீ கோப ஸ்த்ரீ பரி வேஷ்டிதோ விஜயதே கோபால சூடாமணி –
விஜய சாரதி -பார்த்த சாரதி தேரோட்டி ஆசைப்பட்டு -தேர்ப்பாகு –

—————————–

இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை
அத்யாயம் பிரிந்தது –
ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
வியாசர் –
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்
சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்
இரண்டு தன்மைகள் உண்டே இவற்றுக்கு

————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –
புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி அப்புறம் உபாயம் —

—————————————————-

ஸஞ்ஜய உவாச
தம் ததா க்ருபயா விஷ்டம் அஸ்ரு பூர்ணாகுலேக்ஷணம்.–
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந—-৷৷2.1৷৷

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
தம் = அவனிடம்-தம்-அப்பேர்ப்பட்ட உயர்ந்த அர்ஜுனன்
ததா = இவ்வாறு
க்ருபயா = தன்னிரக்கத்துடன்
அவிஷ்டம் = நிறைந்த
அஸ்²ரு = கண்ணீர்
பூர்ணா = நிறைந்த
ஆகுல = குழம்பிய
இலேக்ஷணம் = தோற்றம்
விஷீத³ந்தம் = கவலை கொண்ட-எண்ணம் குலைந்து வருந்தி இருப்பவனும்
இதம் = இந்த
வாக்கியம் = வாக்கியம்
உவாச = கூறினான்
மது⁴ஸூத³ந: = மதுசூதனன்

தொடர்ந்து சஞ்சயன் பேசினான்
இது அடுத்த அத்யாயம் என்பதால் மீண்டும் இங்கு ஸஞ்சய உவாஸ

சஞ்சயன் சொன்னான்
அவ்விதம் இரக்கம் நிறைந்து நீர் நிரம்பிக் கலங்கிய கண்களுடன் சோகத்தோடு கூடிய
அந்த அர்ஜுனனிடம் பகவான் மது ஸூதனன் இவ்வாறு கூறினான்
தேவை இல்லா இடத்தில் கிருபை -கண்ணீர் விட்டு உடம்பு நடுங்கி —
மது சூதனன் -பிரதிபந்தகம் நீக்கி அருள -வேதம் மீட்டுக்கொடுத்த அவதாரம் –

கண்ணை இழந்த நான்முகனுக்கு -ஹயக்ரீவர் அவதாரம் –
மது கைடபர் -ரஜோ தமோ குணம் போக்கி -உள்ளுறைப் பொருள் –
வைக்கக் கூடாத இடத்தில் பாசம் கருணை-ரஜஸ் தமோ போக்கி –
ஸத்வ குணம் வளர்க்க இந்த ஸப்த பிரயோகம் –
முக்குணத்தில் இரண்டவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று –

மனஸ்ஸூ -கருணை -வெளிப்பாடு கண்ண நீர் -கலக்கத்தாலே -சோக கண்ணீர் –
மேலும் துன்பப்பட்டான் -பர துக்க துக்கித்தவம் தானே கருணை –

கிருபயா ஆவிஷ்டம் பீடிக்கப்பட்ட
கோபத்தால் பீடிக்கப் பட்ட வசம் -போல் சொல்லலாமோ -என்னில்
இங்கு தர்மம் செய்யத் தடை என்பதால்
செயல் இழந்து நிலையில் இருந்து இறங்கி தேரின் நடுவில் அமர இது காரணமானதே
இந்த சப்த பிரயோகம்

—————–

ஸ்ரீ பகவாநுவாச
குதஸ் த்வா கஸ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்.—
அநார்யஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுந—৷৷2.2৷৷

குதஸ்-எதற்க்காக
த்வா -உன்னை
கஸ்மலம் இதம் -இந்த வருத்தம்
விஷமே ஸமுபஸ்திதம்.—தகாத இடத்திலே வந்து அடைந்து இருக்கிறது
அநார்யஜுஷ்டம் -அறிவற்றவர்களால் அடையப்படுவதும்
அஸ்வர்க்யம் -மறுமைக்குத் தடையாய் இருப்பதும்
அகீர்திகரம் -இகழ்வுக்குக் காரணமானதும்
அர்ஜுந—

ஸ்ரீ பகவான் சொன்னார்
கடுமையாக பேசி அவனது நிலை மாற்ற –
அர்ஜுனா -அறிவற்றவர்களால் அடையப்படுவதும் -மறுமைக்குத் தடையாய் இருப்பதும் –
பழிக்குக் காரணதுமான இந்த வருத்தம் தகாத இடத்தில் எதற்க்காக உன்னை வந்து அடைந்தது
மநோ வியாதி போக்க –கஷ்மலம்–இதம் -தாழ்ந்த அபிப்ராயம் –வரக் கூடாத இடத்தில் –
உனக்கா இப்படி – சிறந்த வில்லாளி –பெரியவர்கள் மனஸ் கெட –கீர்த்தியும் வராது –
சுவர்க்கமும் கிட்டாது -எதனால் இப்படி

எதனால் வந்தது என்று கேட்பதில் தாத்பர்யம் இல்லை
வந்து இருக்கக் கூடாதே
நீ சொன்னது எல்லாம் தவறான காரணங்கள்
மூன்று குற்றங்கள்
ஆர்யர்களால் -ஆர்ய -தத்வம் உண்மைப்பொருள் -இல்லாத -குதர்க்கம் -தவறான -யுக்தி –
இவற்றில் இருந்து விலகி தூராத் புத்தி -இருப்பவர்கள் -கந்தமே இல்லாதவர்
இதுக்கு எதிர்மறை அநார்யர்-
அவர்களுக்கு பிரியமானது -அவர்களால் அடையப்படும் கலக்கம் -உனக்கு வரலாமோ –
அறிவிலிகளால் அடையப்படும் என்றும் அறிவுடையவர்களால் அடையப்படாது என்றும் கொள்ளலாம்

அடுத்த குற்றம் -மறுமைக்கு விரோதம் -முரண் பட்டது
மூன்றாவது இகழ்ச்சிக்கு வழி வகுக்கும் –

————-

க்லைப்யம் மாஸ்ம கம பார்த்த நைதத்த்வய் யுப பத்யதே.—
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப—৷৷2.3৷৷

க்லைப்³யம் = ஆண்மையற்ற-பயம் கொள்ளித்தனம் –
(அலித்தன்மை -என்பதால் கோழைத் தன்மை என்றபடி )
மா ஸ்ம = இல்லாத
க³ம: = நீ சென்ற
பார்த² = பார்த்த-குந்தி புத்திரனே
ந = இல்லை
ஏதத் = இந்த
த்வய் = உன்னிடம்
யுபபத்³யதே| = பொருந்தியது ?
க்ஷுத்³ரம் = கீழான
ஹ்ருத³ய = மன
தௌ³ர்ப³ல்யம் = தளர்ச்சி-மனத்தின் பலம் இன்மை
த்யக்த்வ = கைவிட்டபின்
உத்திஷ்ட = எழுந்து நில்
பரந்தப = எதிரிகளை அழிப்பவனே

குந்தியின் மகனே -பயன்கொள்ளித் தனத்தை அடையாதே –இத்தன்மை உன்னிடத்தில் பொருந்த வில்லை
எதிரிகளை அழிப்பவனே-மிகத் தாழ்ந்ததான மநோ பலமின்மையை விட்டு எழுந்திரு -என்று பகவான் கூறினான்

இந்திரன் பிள்ளை
ஊர்வசி -தாயே என்று அழைத்தான்
ஆண்மை இல்லாமல் அலி ஆவாய் சபிக்க
ஒரு வருஷம் காலம் என்று குறைத்து – இருக்க -இந்திரன் சொல்ல ஊர்வசியும் –
அஞ்ஞாத வாசத்தில் இது உபயோகப்படும் -என்றார்களே –

அலி போன்ற தன்மை –மனஸ் ஒடிந்து உள்ள தன்மை உன்னிடம் சேராதே -தொலைத்து -எழு-
உன்னையே இப்படி தபிக்கச் செய்யலாமோ –
பரந்தப உத்திஷ்ட என்றாலே யுத்தம் செய்ய வேண்டும் என்றதாயிற்று

சப்தகம்-இவற்றில் ஓன்று -அநவஸாதம் -அவசாதம் -அது இல்லாமை
தேச கால வை குண்யாத் – -தீனத்தவம் வருமோ -முன்பு இருந்த குறைகளாலோ
இப்பொழுது உள்ள குறைகளாலோ பின் வருமோ -என்கிற நினைவாலே
பயம் சோகம் -ஜன்ய தீன மனஸூ அவசாதம்
மகிழ்வோ வருத்தமோ அதிகமாகக் கூடாதே -நடு நிலையாக இருக்க வேண்டுமே

—————

அர்ஜுந உவாச
கதம் பீஷ்மமஹம் சங்க்யே த்ரோணம் ச மதுஸூதந.—
இஷுபி ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந–৷৷2.4৷৷

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்
கதம் = எப்படி ?
பீ⁴ஷ்மம் = பீஷ்மர்
அஹம் = நான்
ஸங்க்யே = போரில்
த்³ரோணம் = துரோணர்
ச = மேலும்
மது⁴ஸூத³ந| = மதுசூதனா
இஷுபி⁴: = அம்புகளால்
ப்ரதியோத்ஸ்யாமி = எதிர்த்து போர் புரிவேன்
பூஜார்ஹாவ = பூஜைக்குரியவர்களை
அரிஸூத³ந = அரிசுதனா–
ஹரி -அரம் -சக்கராயுதம் கொண்டு எதிரிகளைக் கொல்பவன் -என்றுமாம் –

அர்ஜுனன் சொன்னான் –
எதிரிகளை அழிப்பவனே -மது என்னும் அரக்கனை அழித்தவனே -பூஜிக்கத் தகுந்த வர்களான
பீஷ்மரையும் த்ரோணரையும் குறித்து எப்படி நான் அம்பு எய்த்து யுத்தத்தில் சண்டை புரிவேன்
இங்கும் மது சூதன -சப்தம் –பூஜைக்கு உரியவர் பீஷ்மரையும் த்ரோணரையும் –
சாந்தீபன் சூதனன் இல்லையே உனக்கு பெயர்-

பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டியவர்களை எவ்வாறு அம்பால் எய்வது
வாயால் சொல்லக் கூசுகிறான்
கொன்று தான் ஆக வேண்டும் -எதிர் போர் இடுவேன் என்கிறான் –

———

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே–
ஹத்வார்தகாமாம்ஸ்து குரூநிஹைவ புஞ்ஜீய போகாந் ருதிர ப்ரதிக்தாந்—৷৷2.5৷৷

குரூந் -பீஷ்மர் துரோணர் முதலான பெரியவர்களை
அஹத்வா –கொல்லமல்
இஹ லோகே -இவ்வுலகில்
மஹாநுபாவாந் –மதிக்கத் தக்கவர்களான
பைக்ஷம போக்தும் அபி =பிச்சை எடுத்து உண்பதும் கூட
ஸ்ரேயோ ஹி -சிறந்தது அன்றோ
அர்த்தகாமாம் -பொருளில் மிகவும் பற்று உள்ள
குரூந் ஹத்வா து -பெரியவர்களைக் கொன்று விட்டு
ருதிர ப்ரதிக்தாந்-அவர்களுடைய ரத்தத்தால் நனைந்து இருக்கும்
போகான் -அவர்களுடைய போகங்களை
இஹைவ புஞ்ஜீய போகாந் -அவர்களுடைய இடத்திலே இருந்து கொண்டு எப்படிப் புசிப்போம்

போக்தும் -கர்த்தும் -பாட பேதங்கள் –
பிச்சை எடுத்து உண்பதும் -அல்லது பிச்சை எடுப்பதும் -என்றபடி –

கதம் -முன் ஸ்லோக பதம் இங்கே தருவித்துக் கொள்ள வேண்டும் –

மதிக்கத் தக்கவர்களான பெரியவர்களைக் கொல்லாமல் இவ்வுலகில் பிச்சை எடுத்து உண்பதும் சிறந்தது அன்றோ
பெரியவர்களைக் கொன்று விட்டு அவர்களுடைய ரத்தத்தால் நனைந்து இருக்கும் செல்வம் காமம் முதலிய
போகங்களை இங்கேயே எப்படி அனுபவிப்பேன்

ப்ராஹ்மணன் ப்ரதிக்ரஹண-பிச்சை எடுத்து -செய்யலாம்
ஷத்ரியனுக்கு தர்மம் இல்லை -அத்தைக் கூட செய்வேன் பாபம் கொஞ்சம் தான் வரும் என்கிறான் –
அவர்கள் அரியணையிலே அமர்ந்து கொண்டு உண்பது மிகவும் மோசமே –

ருதிரம் – உப சேஷணம் -ஊறுகாய் போல் -தானும் உண்ணப்பட்டு மற்றவற்றை உண்ணவும் உதவுமே –
நடந்து கொண்டே உண்ணக் கூடாதே -இரண்டுமே உண்ணத் தகாதவை இங்கு –
அவர்கள் ரத்தம் உண்டு அதிலே தோய்ந்த ஸூகம் –ஜூபுக்ஸித-ஸூகம் -அறுவறுக்கத்தக்கது
புலி துரத்த கிணற்றில் இறங்கி -அங்கு பாம்புகள் ஏறி வர -அங்கு உள்ள மரத்தில் இருந்து தேன் சொட்ட
இவன் சுவைத்து ஆனந்தப்படுவது போல் ஸம்ஸார சுகம் –

ஷத்ரியன் இப்படி -அலி பேச்சு –
குருக்களுக்கு அர்த்தம் பொருளில் ஆசையால் என்னை எதிர்க்கிறார் –
காட்டுக்கு ஓடுகிறேன் -இருந்து என்ன பிரயோஜனம் -மனஸ் உடைந்து எதிர்மறையாக செயல் பட வைக்கும் –
தக்ஷிணை கொடுக்க வேன்டும் -ராஜ்யம் கொடுப்பேன் -ரத்த கரை உடன் ராஜ்யம் ஆளவா-

இவர்களுக்கு தர்ம புத்தி உண்டே
மற்றவர் நலனுக்காக தங்கள் ஆசையை விடுவது உயர்ந்த நிலை
அவர்களுக்கு அர்த்த காமங்களில் ஆசை
ஆசையாக நானே உள்ளேன் -விபூதி அத்யாயம் -தர்மத்துக்கு அனுகுணமான ஆசையை அங்கு சொன்னபடி –

————-

ந சைதத்வித்ம கதரந்நோ கரீயோ–யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு–
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம–ஸ்தேவஸ்திதா ப்ரமுகே தார்தராஷ்ட்ரா—৷৷2.6৷৷

ந = இல்லை
ச = மேலும்
ஏதத் = இந்த
வித்³ம: = நாம் அறிந்த
கதரந் = இரண்டில்
நோ = நமக்கு
க³ரீயோ = சிறந்தது
யத்³வா = அல்லது
ஜயேம = வெற்றி
யதி³ வா = அல்லது
நோ = நம்
ஜயேயு:| = வெற்றியா
யா = அவர்கள்
ஏவ = நிச்சயமாக
ஹத்வா = கொன்ற பின்
ந = இல்லை
ஜிஜீவிஷாமஸ் = வாழ விருப்பம்-ஜீவிதும் இச்சா ஜீவிஷம் –
தே = அவர்கள்
அவஸ்தி²தா: = அணி வகுத்து நிற்கும்
ப்ரமுகே²= எதிர்த்து நிற்கும்
தா⁴ர்தராஷ்ட்ரா: = திருதராஷ்ட்ர கூட்டத்தார்

நாங்கள் வெற்றி கொள்வோமோ அல்லது வெல்லப் படுவோமோ என்னும் இவ்விரண்டினுள் எது
நமக்குச் சிறந்தது என்னும் இதையும் நாம் அறியோம்
நாம் எவர்களைக் கொன்று வாழ விரும்ப வில்லையோ
அந்த துரியோத நாதியரே நமக்கு முன்னால் நிற்கிறார்கள்

ஓடினாலும் உன்னை கொல்லுவார்களே-என்று கேட்டதாக -கொண்டு பதில் —
யுத்தம் முடிவு நான் அறியேன் –
யாரைக் கொன்று நான் ஜீவிக்க முடியாதோ அவர்கள் அன்றோ எதிரில்

இருவருக்கும் நன்மை வரும் நிலை வராது
நாங்கள் அவர்களைக் கொன்று அவர்களும் இழந்து நாங்களும் துக்கித்து இருப்பதை விட
அவர்களது சந்தோஷம் படட்டுமே
நாங்கள் என்று அனைவரையும் சேர்ந்தே இங்கு சொல்கிறான் அர்ஜுனன் –
அனைவருக்கும் இதே அபிப்ராயம்
நீ தான் பூமி பாரம் குறைக்க யுத்தத்தில் மூட்டுகிறாய் என்றவாறு
தர்மம் அறிந்தவர்கள் இப்படி கொலை செய்தார்களே உலகும் ஏசும்
முதலில் தெரியாது சம்சயம்
பின்பு தெளிந்து இவனே பதில்

இந்திரஜித் ப்ரஹ்மாஸ்திரம் விட இளையபெருமாள் நாமும் ப்ரஹ்மாஸ்திரம் விடலாமே என்ன
பெருமாள் -யார் ஒருவன் நேராக சண்டை போடவில்லையா -எவன் மறைந்து போர் புரிகிறானோ -அவனைக் கொல்ல
தர்மம் அறிந்த நாம் குலமே அழியும்படி செய்யக் கூடாது என்றானே –

——-

கார்பண்ய தோஷோபஹத ஸ்வபாவம்
ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம் மூடசேதா
யச்ச்ரேய ஸ்யாந் நிஸ்சதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தேஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்—৷৷2.7৷৷

கார்பண்ய = கோழைத்தனமாக-மன உறுதி இல்லாத
தோஷோ பஹத = தோஷம், குற்றம், குழப்பம்
ஸ்வபா⁴வ: = குணத்துடன்
ப்ருச்சா²மி = நான் கேட்கிறேன்
த்வாம் = நீ
த⁴ர்ம = தர்மம், அறம்
ஸம்மூட = அறியாமல்
சேதா:| = அறிவு
யச் = அது, அந்த
ச்²ரேய: = உயர்ந்த, சிறந்த
ஸ்யாந் = இருக்கும்
நிஸ்²சிதம் = நிச்சயமாக, உறுதியாக
ப்³ரூஹி = சொல்
தந் = இந்த
மே = என்னிடம்
ஸி²ஷ்யஸ் = சீடனான
தே = உன்
அஹம் = நான்
ஸா²தி⁴ = கட்டளை
மாம் = எனக்கு
த்வாம் = நீ
ப்ரபந்நம் = சரண் அடைகிறேன்

மந வலிமை இன்மையாகிற தோஷத்தால் அழிக்கப்பட்ட தைரியத்தை உடையனாய் –
தர்ம விஷயத்தில் மயங்கின நெஞ்சை உடையனாய் -நான் -உன்னைக் கேட்கிறேன் –
இவ்விஷயத்தில் எது உறுதியாக நன்மை பயக்குமோ
அதை எனக்குக் கூறுவாயாக –
நான் உனக்கு சிஷ்யன் ஆகிறேன் –
உன்னைச் சரணம் அடைந்த என்னைத் தெளிவிப்பாயாக

நல்லது சொல் கேட்க்கிறான் இதில் –மனஸ் துர்பலமான நிலை –தர்மம் எது அதர்மம் எது குழம்பி உள்ளேன் —
சிஷ்யன்-பிரபன்னன் -அடி பணிந்து கேட்க்கிறேன்
எது எனக்கு சிறந்தது -என்று நான் நிச்சயமாக அறியும் படி சொல்லி அருள் –

கீழே 53 ஸ்லோகங்களில் தனது நிலையையே சொல்லி
இதில் மட்டுமே பிரார்த்தனை –
பிரார்த்தித்த சிஷ்யனுக்கு ஆச்சார்யர் உபதேசிக்க வேண்டும்

தைர்யம் தானே இயற்க்கை அர்ஜுனனுக்கு
கோ க்ருஹணம்-ஒருவனாக கௌரவர்களைத் தோற்கடித்தவன்
தர்மம் -விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மம்

கார்ப்பண்யம் என்கிற தோஷம் என்றும்
கார்ப்பண்யத்தாலும் -கர்த்தவ்ய விசேஷ அஞ்ஞானம் என்றும்
சோகம் போக்கிக் கொள்ள வழி அறியாத தன்மை என்றுமாம்
குல க்ஷயம் -அழித்தால் என்ன ஆகுமோ என்கிற தோஷமும்
த்யாஜஸ்ய அபரித்யாகமே -பெரிய குற்றம் -தேசிகன் -முன்னேற்றத்துக்குத் தடைகளை விலக்காமை –
வீடுமின் முற்றவும் –
தயா ஜனக -தீந வ்ருத்தி ஆகிஞ்சன்யம் நிரதத்வம் -போக்கற்றவன்- கிருபணன்
இதுக்கும் மேல் யாஜ்ஜ வல்க்யர்-கார்க்கி இடம் -கிருபணன் -உலகில் பரமாத்மாவை அறியாமல் உழன்று இருப்பவர் –

ஒரே கேள்வி -700-ஸ்லோகங்கள் –
தெரிந்த அத்தனை நல்லதையும் சொல்லி
வள்ளல் தன்மை -பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் இவன் தன்மையால் தானே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தோர்க்கும் இந்த பரம காருண்யம் உண்டே –
ஸ்ரீ கீதாச்சார்யனை பின் பற்றி இவர்கள் –

உன்னிடம் கேட்க்கிறேன்
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ணனே அனைத்தும் இவர்களுக்கு
அவனே ஸர்வஞ்ஞன் என்று அறிந்தவன்
உன்னுடைய தயைக் காட்ட நானே மிக சிறந்த பாத்திரம் -ஆளவந்தார்
பயன் இருவருக்குமான பின்பு -அமுதனார் –
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் நீ

நிச்சயமாக நன்மையை எது கொடுக்குமோ -அத்தை உபதேசிப்பாய் –
யாருடைய நிச்சயம் -கண்ணா நீ எனக்கு எது நல்லது என்று நினைக்கிறாயோ
சிஷ்யனுக்குத் தான் ஆச்சார்யர் உபதேசிக்க வேண்டும்
புத்ரனாகவும் இருந்தாலும் உபதேசிக்க வேண்டும்
நாங்கள் உனக்கு சிஷ்யர்கள் தானே
அது மட்டும் அல்ல
ப்ரபன்னன் -சரணாகதி அடைந்துள்ளேன்
சிக்ஷணம் செய்து அருள் என்பதே ஸாதி –
அரி பிராணன் ரக்ஷதி-உயிரைக் கொடுத்தாகிலும் சரணாகதர்களை ரஷிப்பேன்

————-

ந ஹி ப்ரபஸ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷண மிந்த்ரியாணாம்.
அவாப்ய பூமாவஸ பத்நம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்—-৷৷2.8৷৷

ந = இல்லை
ஹி = அதனால்
ப்ரபஸ்²யாமி = நான் காண்கிறேன்
மமா = என்
அபநுத்³யாத்³ = விட்டு விலகி
யட் = அது
சோ²கம் = சோகம்
உச்சோஷணம் = தீர்ந்து போதல்-உலர்த்துவதான
இந்த்³ரியாணாம்|= புலன்களை
அவாப்ய = அடைந்த பின்
பூமா = பூலோகம்
அஸபத்நம் = பொறாமை படும் படி, உயர்ந்த-எதிரிகள் அற்றதான
ருத்³த⁴ம் = சிறக்கும்
ராஜ்யம் = இராஜ்யம்
ஸுராணாம் = தேவர்கள்
அபி = மேலும்
சா = மேலு
அதி⁴பத்யம் = ஆண்டாலும்

எதிரிகள் அற்றதும்-தன தானியங்களால் நிறைந்ததுமான பூ உலகில் ராஜ்யத்தையும் –
தேவர்களுக்கு அதிபதியாக இருப்பதையும் -அடைந்தாலும் கூட என்னுடைய இந்திரியங்களை மிகவும்
உலர்த்துவதான வருத்தத்தை யாது ஓன்று போக்குமோ அத்தை நான் காண வில்லை -என்று அர்ஜுனன் கூறினான் –

கண்ணுக்கு பட வில்லை -என்கிறான் –
வேறே உபாயம் உண்டா கண்ணன் கேட்டதாக கொண்டு –
சோகம் தீர்க்க -ஓடுவதை விட –
இந்திரியங்களை வற்ற அடிக்கும் சோகம் —
மூன்று லோகம் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு பதில் இல்லையே -என்கிறான்

சிதையில் படும் பாட்டை விட சிந்தை படும் பாடு பெரியதாகக் கண்டான் அன்றோ
போகங்கள் போக உபகரணங்கள் போக ஸ்தானங்கள் அனைத்தும் செழிப்பாக உள்ள
இந்த பூமி முழுவதும் அரசாண்டாலும் –
எதிரிகளே இல்லை என்றாலும் இந்த சோகம் போகாது
மேலே இந்திர-ஐஸ்வர்யம் பெற்றாலும் சோகம் போகாது
ஆனந்தவல்லி -மனுஷ்ய ஆனந்தத்துக்கு -யுவாஸ்யாத் -செல்வம் நிறைந்து -நோய்கள் இல்லாத உடல் –
பலிஷ்ட-பூர்ணன் -தொடங்கி பித்ருக்கள் கந்தர்வர் தேவர் ப்ருஹஸ்பதி நான்முகன் –
மேலே மேலே நூறு மடங்கி -யதோ வாசோ நிவர்த்தந்தி

———

ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸம் குடாகேஸ பரந்தப–
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ—-৷৷2.9৷৷

ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
ஏவம் = இவ்வாறு
உக்த்வா = (அர்ஜுனன்) சொன்ன பின்
ஹ்ருஷீகேஸ²ம் = ரிஷிகேசன் என்ற கண்ணன்
கு³டா³கேஸ²: = தூக்கத்தை வென்ற
பரந்தப:| = எதிரிகளை அழிக்கும்
ந = இல்லை
யோத்ஸ்ய = சண்டை இடுதல்
இதி = இந்த
கோ³விந்த = கோவிந்தா
உக்த்வா = கூறிய பின்
தூஷ்ணீம் = அமைதியாக
ப³பூ⁴வ = அமர்ந்தான்
ஹ = உறுதியாக
ஹ -வருத்தத்தைக் காட்டும் பத பிரயோகம்

சஞ்சயன் சொன்னான் –
அரசே உறக்கத்தை வென்ற அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணன் இடம் இவ்வாறு கூறி
நான் போர் புரிய மாட்டேன் என்று கூறி விட்டுப் பேசாமல் இருந்தான்
ஹா ஆச்சர்யம் –தூக்கம் சோம்பல் வென்ற அர்ஜுனன் சோம்பி –
கோவிந்தன் இடம் சொல்லி -கோழை போலே சொல்கிறானே –

இந்திரியங்களை கட்டுப்படுத்தும் -ரிஷிகேசன் -ஆனந்தம் கொடுக்கும் -ஆள்பவன் –
கீழே சோகம் வாட்ட -அத்தைப் போக்கி அருள இந்தப் பத பிரயோகம்
ஸ்வாமி தானே சொத்தை ரக்ஷிக்க வேண்டும்

கீதா சாஸ்திரம் கேட்க்கும் படி புலன்களை ஆக்கி அருள வேண்டுமே
கிரஹிக்கும் சக்தியையும் அவனே தந்து அருள வேண்டும்

தூக்கம் சோம்பல் -வென்றவன் அர்ஜுனன் -ஆலஸ்யம் தமோ குணம் -மயக்கும்
பிரமாதம் கவனக் குறைவு -தூக்கம் மோகம் -நான்கும் தமோ குணம் தரும்
இங்கு மயக்கம் மட்டும் -தூக்கம் சோம்பல் வென்றவன் –
பரந்தப -எதிரிகளைத் தஹிக்கத் தக்கவன் –

கோவிந்தன் இடம் யுத்தம் செய்ய மாட்டேன்
சிறந்த பேச்சு சாமர்த்தியம் கொண்டவன்
வாக்கு பூமி பசு –
பேச்சு சாமர்த்யத்தால் இவனை யுத்தத்தில் மீள -நீ சொன்னபடி செய்வேன் –
கோ விந்த -பூமியை அடைந்து
மண்ணின் பாரம் நீக்கவே வட மதுரை பிறந்தவன்

ஹ—வருத்தம் -சஞ்சயனுக்கு இங்கு
ஹ -வருத்தத்தைக் காட்டும் பத பிரயோகம்
விபீஷணனை அபிஷேகம் செய்து -க்ருதக்ருத விஜ்வர பிரமுமோத- ஹ -வால்மீகி அங்கு

——–

தமுவாச ஹ்ருஷீகேஷஸம் ப்ரஹ ஸந்நிவ பாரத–
ஸேநயோருபயோர் மத்யே விஷீந்தமிதம் வச—৷৷2.10৷৷

தம் = அவனிடம் (அர்ஜுனனிடம்)
உவாச = கூறினான் (கண்ணன்)
ஹ்ருஷீகேஸ²: = ஹிரிஷிகேச
ப்ரஹஸந் = புன்னகை பூத்து-சிரிப்பவன் போலே
இவ = இவ்வாறு
பா⁴ரத| = பாரத குல தோன்றலே
ஸேநயோ = சேனைகளின்
உப⁴யோர் – இரண்டு
மத்⁴யே = மத்தியில்
விஷீத³ந்தம் = துக்கத்துடன் இருக்கும் வருந்துகின்றவனான
இதம் = இவ்வாறு
வச: = பேசினான்

பரத குலத்து உதித்த த்ருதராஷ்ட்ரனே-கண்ணன் இரண்டு சேனைகளுக்கும் நடுவில் வருந்துகின்றவனான
அர்ஜுனனைக் குறித்து சிரிப்பவன் போலே இவ்வார்த்தையைக் கூறினான்

சிரித்துக் கொண்டே -மந்த ஸ்மிதம் -பதில் சொல்கிறான் -உபதேசம் -சொல்கிறவர் அழுது கொண்டே சொல்லக் கூடாதே –
ஆழ்ந்த விஷயம் – மாய சிரிப்பு -வியாஜ்யமாக ஸ்ரீ கீதை தரப் போகிறேன் –

தேஹாத்ம விபாகம் இல்லாத ஷத்ரியன் – சங்கை உருவாக்கி -பீஷ்மர் துரோணர் நிறுத்தி
கை காட்டி -வருத்தம் வர வைத்து -சிரிப்பு வருமே -விளையாட்டு பொம்மை தானே நாம்

தனக்கு தெரிந்த அனைத்து நல்ல விஷயங்கள் -அத்யாத்ம ஸாஸ்த்ரம் வெளியிட்டு அருளுகிறார்
யுத்தம் செய்து மோக்ஷமே பெறலாம்
பொதுவான கேள்வி -சிறப்பான பதில்

இதிலும் ஹ்ருஷீ கேசன் -இந்திரியங்களுக்கு ஏற்பட்ட வாட்டம் போக கீழே -சோகம் போக்க தகுதி
இதில் அவன் இந்திரியங்கள் போன வழியில் போகாமல் -காண்டீபம் எடுத்து போர் செய்ய
ஐவர் திசை திசை எத்துகின்றனரே –

2-12 தொடங்கி 18 -அத்யாயம் முடியும் வரை சிரிப்பது போலே
பல பல அர்த்தங்கள் கொள்ளலாமே -ஒவ்வொன்றுடன் சேர்த்ததை

தம் -ப்ர ஹஸன் -பரி ஹாஸம் -தோற்ற -துரோணாச்சார்யார் சிஷ்யன் -தர்ம சிந்தனை யுள்ளவனா இப்படி கலங்குவது –
அகஸ்மாத் -காரணமே இல்லாமல் -நிர் யுத்த –
முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் -பித்ருலோகம் அறிந்தவன் -இவர்களைக் கொல்லுவதா என்று கலங்கி –

பிரஹாச -உவாஸ -கீதா சாஸ்திரம் -ஆழ்ந்த கருத்துக்கள் -உபநிஷத்தில் குஹ்யமானவற்றை புரிய வைக்க –
சிரிப்புடன் ஆனந்தமாக அருளிச் செய்கிறான்

ஆச்சார்ய பீடம் -அலாப்ய லாபம் பெற்றதாலும் சிரிப்பு –
ஸங்கல்ப லேசத்தாலே செய்ய முடிந்த கார்யம் உபதேசித்து உலகோர் உய்ய வாய்ப்பு கிட்டிற்றே
தேஹாத்ம விவேகம் அறிந்தும் மறந்து பேசினான் –
மழுங்காத–உன் சுடர்ச் சோதி மறையாதே -த்வரைக்கு நமஸ்காரம் -போலவே இங்கும் கீதா சாஸ்திரம் அருள வாய்ப்பு கிட்டியதே

ஹ்ருஷீ கேச உவாச ப்ர ஹாஸ -மனத்தைக் கலக்கினவனும் நானே -போக்குபவனும் நானே

பாரத ப்ர ஹாஸ -அட்ட ஹாஸ சிரிப்பு என்று த்ருதராஷ்டர் உணர -உன் பக்ஷம் தோல்வி நிச்சயம்
வாயால் மட்டும் வார்த்தைகளால் மூலம் உபதேசம் அல்ல -யுத்தத்துக்கு நடுவில் -உபதேசம் -இங்கிதங்கள் -body language -பல அர்த்தங்கள்
தான் நின்ற நிலையிலே -அறியும்படி -ஸஞ்சயனும் கண்டான் அவற்றை எல்லாம் –

—————-

ஸ்ரீ பகவாநுவாச-
அஷோச்யா நந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஸ்ச பாஷஸே.—
கதாஸூநகதா ஸூம்ஸ்ச நாநுஸோசந்தி பண்டிதா—-৷৷2.11৷৷

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்
அஸோ²ச்யந் = வருந்தத் தகாதவர்களைக் குறித்து
அநந்வஸோ²சஸ் = வருந்துபவனே
த்வம் = நீ
ப்ரஜ்ஞா = ப்ர + ஞானம் = உயர்ந்த ஞானம்
வாதா³ம் = வாதம், சொற்கள்
ச = மேலும்
பா⁴ஷஸே| = நீ சொல்கிறாய்
கதாஸூந் = மூச்சு விடுபவர்கள் போய் விட்டார்கள் (இறந்தவர்கள்)உயிர் அற்ற தேஹங்களைக் குறித்து
ந = இல்லை
அகதா ஸூம்ஸ் = மூச்சு விடுபவர்கள்-உயிருள்ள ஜீவர்களைக் குறித்து
ச = மேலும்
நா = இல்லை
அநுஸோ²சந்தி = வருத்தம்
பண்டி³தா: = ஞானிகளுக்கு

கண்ணன் கூறினான்
அர்ஜுனா நீ வருந்தத் தகாதவர்களைக் குறித்து வருந்தினாய் -மிகவும் அறிவுள்ளவன் போல் பேசுகிறாய் –
அறிவாளிகள் உயிர் அற்ற உடல்களைக் குறித்தும் உயிருள்ள ஜீவர்களைக் குறித்தும் வருந்துவது இல்லை
பண்டிதர் வருத்தம் படக் கூடாத விஷயம் -இவர்களை பார்த்து வருத்தப் பட கூடாதே –
ஞானி போல சில சமயம் பேசுகிறாய் -நீ எந்த கோஷ்ட்டி அறிய முடிய வில்லையே

அனு- பின் தொடர்ந்து வருந்துகிறாய் என்று பொருள் கொள்ளக் கூடாது
சோகம் படக் கூடாத இடத்தில் சோகம் பட்டு -அஞ்ஞானி – பித்ரு பிண்டம் இல்லாமல் -சொல்லி ஞானி போலவும் பேசி
குல ஷயம் குல நாசம் அறிந்தவன் சாஸ்த்ர ஞானம் அறிந்தவன் -போலவும் பேசி -வாழ்வதே பரமாத்மாவுக்கு தானே
ஆத்ம தேஹம் வாசி அறிந்தவர் துக்கம் அடைய மாட்டார்களே -இதுவே ஞானம் -பண்டிதன் போலே நடந்து கொள்-

சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —

இதுவும் முன்னுரையிலே சேர்த்து –உபதேசம் அடுத்த ஸ்லோகம்
ஸாஸ்த்ரம் இதன் மூலம் மேல் தொடங்கும் -கேட்பவனுக்கு கவனம் ஏற்பட -பரிஹாஸ சிரிப்புடன் -தட்டி எழுப்பி பேசுவது
கண்ணன் பேச்சாக இருந்தாலும் உபதேசத்தில் அடங்காது –
ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானம் அர்ஜுனனுக்கு இல்லையே -ஆத்ம யாதாத்ம்ய ஞானம்
யுத்தம் தர்மமானது -அதுக்கும் மேலே மோக்ஷத்தையே பெற வைக்கும் –
பலத்தில் ஆசை இல்லாமல் செய்ய வேண்டுமே -அத்தைப் புரிய வைக்க வேண்டுமே –
இரண்டு விஷயங்களையும் புரிய வைக்க வேண்டுமே

லங் லகாரத்தில் -வருந்தினாய் -இறந்த காலம்
அறிவால் வரும் பேச்சுக்களை பேசுகிறாய் வர்த்தமானம் –
சற்று முன் சொன்ன ஒன்றை நிகழ் காலத்தில் பேசலாம் பாணினி ஸூத்ரம்
அஸூன் -பிராணன் உயிர்
கத -நீங்கியது
உயிர் உள்ள பொருள்களையும் உயிர் நீங்காத -பொருள் களையும் பற்றியும் -என்பதால்
தேஹ ஆத்மா விஷயங்களையே சொன்னவாறு
உடலிலே தானே பிராணன் –
லக்ஷணையால் நிலை அற்ற ஒன்றையும் நிலையான ஒன்றையும் சொன்னவாறு -இரண்டையும் பற்றி பண்டிதர் வருந்த மாட்டார்கள்
கங்கையில் கிராமம் -சொல் தொடருக்கு கங்கைக் கரையில் பொருள் போல் லக்ஷணை அர்த்தம் இங்கும் கொள்ள வேண்டும்
பேச்சில் மட்டும் அறிவாளன் பேச்சு -மனதில் ஆழமாகப் பதியாத அறிவு என்றும் காட்டுகிறான்

ஒரு மாசம் உபவாசம் இருக்க திருக்கோஷ்டியூர் நம்பி விதிக்க -எம்பெருமானாரும் இருக்க -உடல் மெலிய
பார்ஸ்த்வத்தார் சொல்ல
ரஹஸ்ய அர்த்தம் கேட்க்காமல் உயிர் விட மாட்டார் -அவ்வளவு த்வரை உண்டு –
இப்படி தேஹ ஆத்ம விபாகம் நன்கு அறிந்தவர்கள் நம் முன்னோர்

———

இந்த அத்யாயம் -11 ஸ்லோகம் வரை முன்னுரை
அத்யாயம் பிரிந்தது –
ஆளவந்தார் -சாஸ்திரம் பிறக்க இந்த முன்னுரை
வியாசர் –
சோகம் சொல்லும் -முதல் அத்யாயம்
சோகம் போக்கும் மேல் ஸ்லோகங்கள்
இரண்டு தன்மைகள் உண்டே இவற்றுக்கு

–————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்ம அசங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோக தீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோக தீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –

புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி
அப்புறம் உபாயம் —

சாங்க்யம்-அறிவு -அறிவால் அறியப்படும் -ஆத்மா -என்று இங்கு பொருள்
யோகம் -நழுவாமல் நியத அனுஷ்டானம் செய்வது -கர்ம யோகம் –
இரண்டையும் பற்றின தீ ஞானம் சொல்லப்படுகிறது இதில்
அந்த அர்ஜுனனின் மோஹம் தீர்க்க
சரணாகதி செய்த அவன் -கலக்கம் போக்க –
இங்கு யுத்தம் செய்வதே இவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம்

எப்படிப்பட்ட தீ என்றும் இதிலே உண்டே
நித்ய ஆத்மா –
அசங்க கர்ம ஈஹா -பற்று இல்லாத -கர்மங்களின் அனுஷ்டானம் –
கோசார -இரண்டையும் விஷயமாக

லஷ்யம் என்ன
ஸ்தித தீ லஷா -நிலை நின்ற அறிவு -இதுவே ஞான யோகம் –
தீ -ப்ரதிஞ்ஞா -அடைவதே குறிக்கோள் -லஷ்யம்
புலன்களைக் கட்டுப்படுத்து த்யானம் செய்வதே –

இவை அனைத்தையும் அழகாக சுருக்கமாக சொல்லும் ஸ்லோகம் –

கீழே முதல் ஆறு அத்தியாயங்கள் சுருக்கம் பார்த்தோம்
நான்கு படிக்கட்டுகள்
1-கர்ம யோகம் -பற்று அற்ற வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனது தூய்மை ஆக்கி பின்பு –
இதுவே மேலே செல்ல அதிகாரம் தரும்
2-ஞான யோகம் -புலன்களை அடக்கி ஜீவாத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை –
கேள்வி ஞானம் போல் இது -இதுவே -மேலே செல்ல அதிகாரம் தரும்
3-யோகம் -ஆத்ம சாஷாத்காரம் அடைவது-ஆழ்ந்த மனதில் பதிந்து – –
நித்யம் அணு சேஷத்வம் இத்யாதி ஆத்மஸ்வரூபம் நன்றாக அறிந்து -இடைவீடின்றி அனுபவம்
4-ஆத்ம அநு பூதி ஸித்த்யர்த்தே –கண்டபடியால் பிறந்த -ஆத்ம அனுபவம்

இவற்றுள் முதல் இரண்டும் இதிலே விஸ்தாரமாக உள்ளன

—————————————————-

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந
நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப –

ஆத்ம நித்யம் –மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் –
த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம்
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான்
நாராயணனே நமக்கே பறை தருவான் –

அனு ஷங்கமும் அத்யாஹாரமும் செய்து இந்த ஸ்லோகார்த்தம் அறிய வேண்டும்
உத்பத்தி அழிவு இல்லை
ஆத்மா -உடல் -உண்மையாக அறியும் தர்ம யுத்தம் -மூன்றும் இதில் உண்டே
அர்ஜுனனுக்கு யுத்தமே வர்ணாஸ்ரமம்
உபாயம் வழி ப்ராபகம் கர்மாநுஷ்டானம் -உபேயம் இலக்கு -ஜீவாத்மா இப்பொழுது –
பெருமையை இதில் சொல்லி -தேகத்தை விட வேறுபட்டது
இலக்குக்கு பெருமையைச் சொல்லி -ஆசை விளைக்க வேண்டுமே -ஆகவே அத்தை முதலில் சொல்ல வேண்டுமே
நாராயணனே பறை தருவான் உபதேசத்தில் பறை இலக்கு முதலில் தருவான் உபாயம் பின்பு
அனுஷ்டான வேளையில் கறவைகள் முதலில் உபாயம் சிற்றம் சிறுகாலை உபேயம் போல் உண்டே

இரண்டு ந பிரயோகம் -double negative -உறுதியாக மனதில் படி
அர்ஜுனன் வில்லாளி -சொல்லாமல் அர்ஜுனனைத் தவிர சிறந்த வில்லாளி இல்லை போல்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் போல்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தேச கால வஸ்து அபரிச்சேத்யன் -அநாதி நிதான -ஸாஸ்வதம்-அநந்தன் – –
தான் நித்யம் -ஆதி அந்தம் இல்லாமல் -பிரசித்தம் -அத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி -நீயும் இந்த மன்னர்களும் நித்யம்
ஜீவர்கள் அணு -இருந்தாலும் நித்யம் -பூத பவ்ய பவத் பிரபு -ஸ்வாமி
பரமாத்மா -ஸர்வேஸ்வரன் எப்போதுமே நிலையாக இருக்க வேண்டும் என்றால்
புகப்பட்ட பொருள்களும் இயக்கப்படும் பொருள்களும் நித்தியமாக இருக்க வேண்டுமே

அர்ஜுனன் அறிந்த ஒன்றை த்ருஷ்டாந்தமாகக் காட்டி
நாரதர் வியாசர் பீஷ்மர் போல்வார் உபதேசித்து உள்ளவற்றை நேராகக் கண்டேன்-
புருஷன் சாஸ்வதம் என்று விஸ்வரூபம் கண்டதும் சொல்கிறானே
ந ஸ ஸீதா அஹம் –அக்குளத்தில் மீன் என்பதற்கு இளைய பெருமாள் பிராட்டியைத் திருஷ்டாந்தம் ஆக்கினார் அன்றோ
பாஸ்கரனும் பிரபையும் போல் பிரசித்தம் -அஹம் அபி ராகவா –
நான்காம் அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் அருளிச் செய்து – தவ ச அர்ஜுன -பிரசித்தமான -அத்தை
த்ருஷ்டாந்தம் ஆக்கி -உனக்கு உள்ள பிறவிகள் போல் பஹு –ஜென்மம் –
உனக்கு கர்மாதீனம் -எனக்கு கிருபாதீனம் -அப்ராக்ருதம் -என்று காட்டி அருளுகிறார் –

நான் முற்காலத்தில் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை
நீ முற்காலத்தில் இல்லாமல் இருந்தாய் என்பது இல்லை
இந்த அரசர்களும் முற்காலத்தில் இருந்தார்கள் என்பது இல்லை
ஆஸம் -சொல்லுக்கு இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்
ந ஆஸீ -ந ஆஸந் -அத்யாஹாரம் இங்கு
ஜாதி -அனுஷங்கம்
அனுஷங்கம் -முன் இடத்தில் உள்ள சொற்களை மேல் சேர்த்து சொல்வது
அத்தியாஹரம் -புதிதாக சேர்த்துக் கொள்வது -தருவித்து கொள்வது

முற்காலத்தில் இல்லை என்றது உத்பத்தி இல்லை
பிற்காலத்தில் -ஸர்வே வயம்- நாம் அனைவரையும் இருக்க மாட்டோம் என்பது இல்லை -அழிவும் இல்லை –
நிகழ் காலம் சொல்ல வில்லையே என்றால்
கத்யத்திலும் -அன்ருதம் ந உக்த பூர்வம் ந வஷ்யே -முன்பும் பொய் சொல்ல இல்லை
பின்பும் பொய் சொல்லப் போவது இல்லை -ஸுக்ரீவனுக்கு பெருமாள் சொன்ன
ராமனுக்கு இரண்டாவது பேச்சு இல்லை மேலும் சொல்லி -ராமோ -த்விர் ந பாஷதே –
நிகழ் காலத்தை வரும் காலத்தில் இறந்த காலத்திலும் சேர்க்கலாம் அன்றோ என்றுமாம்

12-38 ஸ்லோகம் வரை சாங்க்யம் அர்த்தம்
மேல் கர்ம யோகம்
தத்வம் -உண்மைப்பொருள் -தத்வ ஞானம் மோக்ஷம் அஞ்ஞானம் ஸம்ஸாரம்
அத்வைதிகள் ஒரே தத்வம் -சாங்க்யர் இரண்டு -நம் சம்ப்ரதாயம் தத்வ த்ரயம்
தத்வம் அஸி -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரி தாரம் ச மத்வா -ஷரம் அக்ஷரம் -பேத ஸ்ருதிகள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -அவன் எனக்குள் ஆத்மா –யஸ்ய ப்ருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -கடக ஸ்ருதி
இந்த ஸ்லோகம் தத்வ த்ரயங்களையுமே சொல்லுமே

ருஜு ஆர்ஜவம் -சூர்ப்பணகை இடம் கூட -இவனோ கிருஷ்ணாஸ்ரய இத்யாதி -கலக்கம் போக்க உபதேசம்
தேஹாத்ம அபிமானம் போக்கி
ஜீவ பரமாத்ம பேதமும் -நீ இவர்கள் -ஜீவ பேதமும்-காட்டி அருளி
உடல் முற்காலத்தில் இல்லாமல் இருந்ததே-பிற் காலத்தில் அழியப் போகிறது –
நேராக இது பற்றி ஸ்லோகத்தில் இல்லை என்றாலும் உள்ளுறைப் பொருள் உண்டே –
இவ்வாறு தத்வ த்ரய உபதேசம் பண்ணி அருளுகிறார் –

நான் அறிகிறேன் என்னுடைய உடல் -உத்திகளும் வாசியைக் காட்டுமே
ப்ரத்யக்ஷம் கொண்டு அசேதனம் அறிகிறோம்
அனுமானம்
சப்தம் வேதம் கொண்ட ஜீவ பரமாத்ம ஞானம் பெறுகிறோம் –
இந்த்ரியங்களைக் கொண்டு அறிகிறோம் -அவற்றுக்கு அறிவு இல்லையே
கரணம் கருவி என்று சொன்னாலே கர்த்தா இருக்க வேண்டுமே -இந்திரியங்களுக்கு அதிஷ்டானம் இயக்க ஜீவாத்மா வேண்டுமே
நியாய மதத்தால் அனுமானத்தால் மட்டும் ஈஸ்வரனை அறியலாம்
உண்டாக்கியவன் -குயவன் குடத்துக்கு -போல் என்பர் –
ஸாஸ்த்ர யோநித்வாத் -நம் ஸம்ப்ரதாயம் –
பாதக ஞானம் கொண்டு -கயிறு பாம்பு இல்லை அறிவது -மஞ்சள் காமாலை -காரணமாகவும் தப்பாக க்ரஹிக்கலாம் –

ந ஜாயதே ம்ருத்யதே வேதமும் ஆத்மா நித்யம் என்பதைக் காட்டும்
அனைவருக்கும் ஒரே ஆத்மா என்றால் ஒருவர் துக்கமும் சுகமும் படக் கூடாதே
கூடிற்றாகில் நல்லுறைப்பு -கூடாமையைக் கூடினால் –அது அதுவே -ஸாம்யம் என்பது ஓன்று அல்ல –
ஆனந்தத்தில் ஸாம்யம் -ஸாலோக்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம்
பரமம் ஸாம்யம் உபைதி-கர்ம பந்தம் அற்று -ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று –
நிகர் ஸாம்யம் சொன்னாலே இரண்டு வியக்தி இருக்க வேண்டுமே

———-

தேஹிநோஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா—
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி—৷৷2.13৷৷

தேஹிநா = உடலை உடையவன்
அஸ்மிந் = இந்த
யதா = அப்படியே
தேஹே = உடல்
கௌமாரம் = குழந்தைப் பருவம்
யௌவநம் = இளமைப் பருவம்
ஜரா = முதுமை பருவம்
ததா = எப்படியோ
தேஹாந்தரப்ராப்திர் = உடலை அடைவதைப் போல
தீ⁴ரஸ் = அறிவுள்ளவன்
தத்ர = அது போல
ந = இல்லை
முஹ்யதி = குழப்பம் மயக்கம் அடைவது

இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு இளமையும் வாலிபமும் கிழத்தனமும் எப்படி ஏற்படுகின்றனவோ அப்படியே
இந்த உடலை விட்ட வுடன் மற்றொரு உடலை அடைவதும் ஏற்பட்டே தீரும் –
அறிவாளியாய் இருப்பவன் இவ்விஷயத்தில் கலங்குவது இல்லை -தீரர் சோகப் பட மாட்டார்

கீழே ப்ராப்யம் -ஆத்ம ஸ்வரூபம் சொல்லி
இதில் த்யாஜ்யம் -நிவர்த்யம் சொல்ல வேண்டுமே –
உடலைப் பார்த்தும் ஆத்மாவைப் பார்த்தும் பண்டிதர் வருந்துவது இல்லை -நீயும் வருந்தாதே என்றார்
எதனால் வருந்த வேண்டாம் என்பதை இதில் சொல்கிறார்

தேஹி -தேகம் உடையவன்-ஆத்மா – -குணி -குணம் உடையவன் போல்
தீர -தைர்யம் உள்ளவன் -சாமர்த்தியம் -தத்வ ஞானம் உள்ளவன் -பிரகரணத்துக்குச் சேர அர்த்தம் கொள்ள வேண்டுமே
ஆத்மா ஸ்திரம் என்று அறிந்தவன் -மயக்கம் கலக்கம் அடைய மாட்டான் -என்றவாறு
அஸ்மின் தேஹ -இந்த உடலில் -அவஸ்தைகள் தஸா விசேஷங்கள் –
தேஹாந்த்ர பிராப்தி -வேறே உடல் அடைவது இந்த உடலில் இருக்கும் ஆத்மாவுக்கு தானே -இந்த உடலுக்கு இல்லையே –

ஆத்மாவுக்கு -இந்த உடலில் உள்ள மாற்றங்கள் -ஸ்வ பாவம் மாறுவது போல் -வேறே உடல் கொள்வதும் என்றபடி
கீழே ஆத்மா நித்யம் என்றால் பிறப்பு இறப்பு என்பது பற்றியே விளக்கம் இந்த ஸ்லோகம்
வேறே சரீர சம்பந்தமே பிறப்பு -இந்த சரீர பிரிவே இறப்பு என்றவாறு
சரீரம் பற்றிய உண்மையும் விளக்குகிறார் இதில் -இயல்பே மாறிக்கொண்டே இருப்பது தானே -ஆகவே இது தள்ளத் தக்கதே என்றவாறு

ஆத்மாவைப் பற்றி வருந்தக் கூடாது என்றவாறு
உடல் மாறும் பொழுது வருத்தம் உண்டே என்றால் -அவர்கள் ஆத்மாவை உள்ளபடி அறியாமலே வருந்துகிறார்கள் என்றவாறு
தேஹாத்ம அபிமானம் தொலைக்க வேண்டும் என்றபடி

மேலே உடலுக்காகவும் வருந்தாதே என்பதை 24 ஸ்லோகம் தொடங்கி விளக்குகிறார்
தீரர் அதுக்கும் சோகப்பட மாட்டார் என்றுமாம்
இயற்கையாக நடப்பதற்கு துக்கம் பட வேண்டாமே
அடுத்த இரண்டு ஸ்லோகங்களால் இந்த நிலையை அடையும் வழியை விளக்குகிறார்

———–

மாத்ரா ஸ்பர்ஸாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ண ஸுக துக்கதா–
ஆகமாபாயிநோ நித்யாஸ்தாம் ஸ்திதிக்ஷஸ்வ பாரத৷৷2.14৷৷

மாத்ரா = பொருள்கள், இயற்கை
ஸ்பர்ஸா = உணர்ச்சி
து = அது
கௌந்தேய = குந்தி புத்திரனே
ஸீ²த = குளிர்ச்சி
உஷ்ண = சூடு
ஸுக = சுகம்
து³:க²தா³: = துக்கம்
ஆக³ம் = வரும்
அபாயிநோ = போகும்
அநித்யாஸ் = நிரந்தரம் இல்லாதது
தாம் = அவை
ஸ்திதிக்ஷஸ்வ = பொறுத்துக் கொள்ள வேண்டும்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

குந்தீ புத்திரனே தந் மாத்ரா கார்யமான -சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களோடும் -அவற்றை உடைய பொருள்களோடும்-
இந்திரியங்களின் சேர்க்கைகள் குளிர் வெப்பம் முதலானவற்றால் உண்டான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன –
இவை உண்டாகி அழிபவை-மோக்ஷ நிலையில் அடியோடு அழியக் கூடியவை -அவற்றைப் பொறுத்துக் கொள்

அசேதனங்கள் -24 வகையாகப் பிரித்து -ப்ரக்ருதி -மஹான் -அஹங்காரம்
சாத்விக ராஜஸ தாமச -மூன்று வகை த்ரவ்யங்கள்
சாத்விக அஹங்காரத்தில் இருந்து ஐந்து ஞான இந்திரியங்கள் ஐந்து கர்ம இந்திரியங்கள்
நாக்கு -இரண்டு கார்யங்கள் -சுவையை அறியவும் ரசன இந்திரியம் அதுக்குள் நுண்ணியதாக இருக்கும்
நாக்கை நகற்றி ஒலி எழுப்புகிறோம் -பேசுவதற்கு -கர்ம இந்த்ரியங்களுக்குள் இது
வாக் பாணி கை பாயு உபஸ்தம்
மேல் மனஸ்ஸூ

தாமஸ அஹங்காரத்தில் இருந்து பஞ்ச தன்மாத்திரைகளும் பஞ்ச பூதங்களும் –
முதலில் ஆகாசம் -வாயு -நெருப்பு -நீர் -பிருத்வீ
இடப்படும் நிலை
ஸப்த தன்மாத்ராம் -ஆகாசம் -ஸ்பர்சம்-வாயு -ரூப-நெருப்பு -ரஸ -ஜலம் -கந்த -பிருத்வீ
ஆகாசத்தில் சப்தம் மாத்திரம் இருக்கும்
வாயுவில் -சப்தமும் ஸ்பர்சமும் இருக்கும்
நெருப்பில் -நிறமும் சேர்ந்து சப்தமும் ஸ்பர் சமும் இருக்கும்
நீரில் சுவை சேர்ந்து சப்தமும் ஸ்பர்சமும் நிறமும் இருக்கும்
பிருத்வியில் கந்தத்துடன் சப்தமும் ஸ்பர்சமும் நிறமும் சுவையும் இருக்கும்

பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய் தீ
நிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே –

மாத்ரா -உண்டான ஐந்து குணங்கள் உடன் கூடிய ஐம் பூதங்களும்-உண்டான உலகில் உள்ள பொருள்கள் –
காரணம் உள்ள ஒன்றை காரியத்தால் சொன்னது போல்
ஸ்பர்சம் -நம்முடன் உள்ள இந்திரியங்களுக்கும் பொருள்களுக்கும் உண்டான தொடர்பைச் சொன்னவாறு
அர்த்தங்கள் என்று உலகில் உள்ள பொருள்கள் சொன்னவாறு

இந்தத் தொடர்பால் தானே குளிர்ந்து வெப்பம்-இவற்றால் உண்டாகும் -இவற்றைச் சொன்னது உபலக்ஷணம்
துக்கம் சுகம் உண்டாகும் அன்றோ
தா -கொடுப்பது
வரம் ததாதி வரத போல்
இந்த தொடர்பால் வரும் போகும் -நிரந்தரம் இல்லையே –
இத்தையே -ஆகமம் -வருவதும் -அபாயந -போகும் -அநித்யம்
இவை அடியோடு போவது முக்தி அடைந்த பின்பே தானே
அங்கு அனைத்தும் அப்ராக்ருதம் தானே

மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ யாகி என்னை அளித்தானே
பொங் கைம் புலனும் பொறி ஐந்தும் கரும இந்திரியம் ஐம் பூதம்
இங்கிவ் வுயிரேய் பிரகிருதி மானங்கார மனங்களே –10-7-10-

மண்ணுடன் வேர் பற்று சூடுமா போல்
பாகவதர்கள் உடன் இடி பட்டு- ஸ்பர்சம் மோந்து -இடை கழியே பற்றி
நீயும் திரு மகளும் நின்றாயே நித்ய வாசம் செய்கிறானே
வருவது போவது -சொல்லி -மேலும் -அநித்தியம் என்பது -வரவே வராது என்றவாறு
நீ இவற்றைப் பொறுத்துக் கொள்ள வேணும் –
பரத குலத்தில் பிறந்த பெருமை உண்டே உனக்கு

ஆத்மாவின் நித்யம் சொல்லும் பிரகரணத்தில்-மேலே 16 தொடங்கி ஆத்மாவின் நித்யத்வமே
விரிவாகச் சொல்லிப் போக – இதுவும் அடுத்ததும் தேஹம் பற்றி எதனால்
யுத்தம் செய்து இந்த துன்பங்களைப் பொறுக்க வேண்டுமா என்றவன் இடம் இவை அநித்யம்
பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறான்
14 15 இரண்டும் வழி -கர்ம யோகம் பற்றி சுருக்கமாக சொல்கிறான் –
ஆத்மா அடையப்பட வேண்டியது சொல்லி -தேஹம் த்யாஜ்யம் என்று சொல்லி –
வர்ணாஸ்ரம தர்மமே வழி என்று சுருக்கமாக 12-13-14-15 ஸ்லோகங்களிலே
ஸாஸ்த்ர அர்த்தங்கள் அனைத்தையுமே சொல்கிறான்
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர வாசிகள் கர்மம் அடியாகவே -கர்மங்களும் அநாதி –
ஆதி இல்லை என்றாலும் அந்தம் உண்டே –
உடல் தானே சம்சாரத்திலே கட்டுப்படுத்தி உள்ளது -சரீரம் தானே முதல் தர்ம சாதனம் –
நற் செயல்களை செய்யவே படைக்கப்பட்டது -விசித்ரா தேஹ சம்பத்தி –
உடலைக் கொண்டே பந்தம் போக்கிக் கொள்ள வேண்டும்-வர்ணாஸ்ரம தர்மங்கள் செய்வதே முதல் படி –

அல்ப அஸ்திர பலன்களில் ஆசை இல்லாமல்-முக்தி உயர்ந்த பலன் ஒன்றிலுமே குறிக்கோளாக
கர்மங்கள் செய்து -அவனுக்கு உகப்பு உண்டாக்கி பெற வேண்டுமே –
இரட்டைகள் வந்து போகும் -பொறுத்துக் கொள்ள வேண்டும் –
முக்தி அடைய யுத்தம் தான் வழி என்று மேல் வியக்தமாக சொல்கிறான் –
சுகம் துக்கம் இரண்டையுமே பொறுத்துக் கொள்ள வேண்டுமா -சீத உஷ்ண -இரட்டைப் போலே -சுகம் துக்கம் –
சுகத்தால் கௌரவம் வராமல்-ஆனந்தம் தலை மண்டி அஹங்காரம் படக்கூடாதே -humility -வேண்டுமே –
இதுவே மோக்ஷம் அடையும் வழி என்று அடுத்த ஸ்லோகம் –

———-

யம் ஹி ந வ்யத யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப—
ஸம துக்க ஸுகம் தீரம் ஸோம் அம்ருதத்வாய கல்பதே—৷৷2.15৷৷

யம் = அவன்
ஹி = அதனால்
ந = இல்லை
வ்யத²யந்த் = சேர்ந்திருது
மன உறுதியைக் குலைப்பது இல்லையோ -என்றவாறு
யேதே = அவை-இந்த இந்திரிய அர்த்த ஸ்பர்சங்கள்
புருஷம் = மனிதன்
புருஷர்ஷப = புருஷ + ரிஷப = காளை போல உயர்ந்தவன்
ஸம துக ஸுகம் = துக்கத்தையும் சுகத்தையும் சமமாக
தீ⁴ரம் = வீரம் உள்ளவன்
ஸோ = அவன்
அம்ருதத்வாய = நிரந்தரமாக, இறப்பு இல்லாதவனாக
கல்பதே = காலம் தோறும் இருப்பான்

புருஷர்களுள் சிறந்தவனே-ஸூக துக்கங்களை சமமாக எண்ணுபவனாய் -தைர்யம் உடையவனாக எந்தப் புருஷன்
இவைகள் -புலன்கள் -மற்றும் போகங்களின் சேர்க்கைகள் -கலங்க வைப்பது இல்லையோ
அந்த மனிதனே மோக்ஷத்தை அடைய வல்லவனாவான்

பொறுத்துக் கொண்டால் -அத்ருஷ்ட பலம் கிட்டும் -குல ஷயம் நரகம் தான் கிடைக்கும் என்று எண்ணினவனுக்கு பதில் –
இது நேராக சொல்லாமல் -எந்த புருஷன் சுக துக்கம் பார்க்காமல் பொறுத்து இருப்பவன் அடைவான்
அவனைப் பார்த்து சொல்ல வில்லை -நீ இந்த நிலைக்கு வரவில்லை என்று ஸூ சகம்
நீ இன்னும் பந்துக்கள் பாசம் ஸ்நேஹம் இவற்றில் ஆழ்ந்து உள்ளாய் -புருஷ ரிஷப விபரீத லஷணையில் இங்கு –
பக்குவம் அடையவில்லை என்று கோடி காட்டுகிறான்
மன உறுதி -என்று -ந சால யந்தி-அசைப்பது -இவை பீடிக்கும் -சுக துக்கம் வந்தாலும் நிலை பெற்று இருக்க வேண்டும்
சம சுக துக்க -என்று சமமாக -அறிவிலி போல் இல்லை -இரண்டும் ஒரே அளவில் வரும் என்பது இல்லை –
துக்கம் கூட சுகம் போல் ஏற்றுக் கொள்பவன் என்றபடி –
பெரிய இலக்கு நோக்கிப் போகும் பொழுது வரும் அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டுமே –

சுக சாதனத்வாத் -மோக்ஷம் பரம ஆனந்தத்துக்கு வழி என்று உணர வேண்டுமே
அம்ருதத்வம் -மரணம் இன்மை -முக்தி -ம்ருதத்வம் -மரணம் –
இத்தால் ப்ராபகம் கர்ம யோகம் என்று சுருக்கமாக சொல்லி -மேல் விவரித்து சொல்கிறான்
1-ஆத்மா அழியாதது
2-உடல் அநித்யம்
3-சுகம் துக்கம் பொறுத்துக் கொள்ள வேண்டும் சொல்லி
அவனது சோக நிவ்ருத்திக்கு மூன்று ஹேதுக்கள் சொன்னபடி

முக்தி பற்றி இரண்டாம் அத்தியாயத்தில் இல்லை இருந்தாலும் -கர்மங்களை விடக் கூடாதே –
இதுவே தகுந்த முதல் படி -என்று நமக்கு அறிவிக்கைக்காக
ஸாஸ்த்ர அர்த்தமே சுருக்கமாக சொல்கிறான்
மேல் காரணங்களை விவரித்து ஆத்ம நித்யத்வத்தை விளக்குகிறார்

————–

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத-
உபயோரபி த்ருஷ்டோந்த ஸ்த்வநயோஸ் தத்வ தர்ஸிபி–৷৷2.16৷৷

ந = இல்லை
அஸதோ = சத் என்றால் உள்ளது. அ+சத்து என்றால் இல்லாதது
வித்³யதே = உள்ளது
பா⁴வோ = இருப்பது
ந = இல்லை
அபாவோ = இல்லாதது
வித்³யதே = அது
ஸத:| = உண்மையில்
உப⁴யோ = இரண்டிலும்
அபி = அது அன்றி
த்³ருஷ்டோ = பார்த்தல், அறிதல்-இவ் வண்ணமாக அறிகிறார்கள்
அந்த = அந்தம், முடிவு, இறுதி
து = ஆனால்
அநயோ = அந்த இரண்டில்
தத்த்வத³ர்ஸி²பி⁴:= தத்துவம் + அர்சிபி = தத்துவத்தை அறிந்தவர்கள். உண்மையை அறிந்தவர்கள்.

இது முதல் 37 ஸ்லோகம் வரை ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி
மேல் பற்று அற்ற கர்ம யோகம் தான் ஆத்மாவை உள்ளபடி அறிய சரியான வழி என்று அருளிச் செய்கிறான்

இல்லது எனப்படும் உடலுக்கு உள்ளதின் தன்மையாகிற நித்யத்வம் உண்டாகாது -உடல் அநித்யமானது
உள்ளது எனப்படும் ஆத்மாவுக்கு இல்லதின் தன்மையாகிற அநித்யத்வம் உண்டாகாது -ஆத்மா நித்தியமானது
உடல் ஆத்மா இவ்விரண்டையும் பற்றிய முடிவானது உண்மை அறிவாளிகளால் இவ்வாறு அறியப் பட்டுள்ளது

இந்த இரண்டினுடைய -கண்ணால் காட்டி -ஜீவாத்மா பற்றியும் உடல் பற்றியும் –
உண்மைப் பொருள்களை யாதாத்ம -உண்மையாக அறியும் சக்தி உள்ளவர்கள்
முடிவு காணப் பட்டுள்ளவை –
முடிவு -அழிவு பொருளில் இல்லை நிஷ் கர்ஷம் என்றவாறு
ஆத்மாவுக்கு அழிவு இல்லையே
திடமான நிர்ணயம் –

ஆஸ்திகன் அஸ்தி உள்ளவன் என்று சொல்பவன் -இருப்பு -ஸத் கார்ய வாதம்
ப்ரஹ்மம் உள்ளது என்று அறியாதவன் அசத்தாகிறான்
பாவ -இருப்பு -தன்மை இது -இல்லாமைக்கு எதிர் பதம்
இல்லாமை உள்ள பொருளுக்கு இல்லாத பொருள்
இருக்கும் பொருளுக்கு இல்லாமை என்பது ஏற்படாதே
ஸத் கார்ய வாதம் -குடம் செய்ய முன் மண் -அவஸ்தை
law of conservation of matter -வடிவ மாறுதல் உண்டு -புதிதாக உண்டாகாதே –

இது நமது சித்தாந்தமே யாகிலும் இத்தைச் சொல்ல வரவில்லை இங்கு
இத்தை சொல்லும் பயன் இல்லையே இங்கு
அசத்-உடல்
சத் -ஆத்மா
என்ற பொருள்களில் பிரயோகம்
ஒரே தன்மையாக -மாறாமல் -என்றும் உள்ளதால் ஸத் என்று ஆத்மாவையும்
மாறிக் கொண்டே இருப்பதால் உடல் அஸத் என்றும் கொள்ள வேண்டும் –
பாவம் -நித்யத் தன்மை உடலுக்கு ஒரு நாளும் கிடையாது
அபாவம் -அழிவு -ஆத்மாவுக்கு ஒரு நாளும் கிடையாது
ஆகவே இரண்டையும் பற்றி நீ சோகப்பட வேண்டாம் என்கிறான் –

ஞானம் சத் -மற்றவை அஸத் -விஷ்ணு புராணம் -பிரமாணம் காட்டி அருளுகிறார்
ஆத்மா ஞானம் வடிவானவர் ஞானம் உடையவர் –
எதனால் அப்படி என்று விவரிக்கிறார் மேல்
வெறும் உபதேசம் மட்டும் இல்லையே

——

அவிநாஷி து தத் வித்தி யேந ஸர்வமிதம் ததம்.–
விநாஸ மவ்யயஸ் யாஸ்ய ந கஸ்சித் கர்துமர்ஹதி—৷৷2.17৷৷

அவிநாஸி = நாசி, நாசம், அவி + நாசம் = அழிக்க முடியாதது
து = ஆனால்
தத்= அது
வித்³தி= நீ உணர்வாய்
யேந = அதன் மூலம்
ஸர்வம் = அனைத்தும்
இதம் = இது
ததம் = பரந்து பட்ட, வியாபித்துள்ள
விநாஸம் = அழியும்
அவ்யயஸ்யா = மாறாத
அஸ்ய = அதன்
ந = இல்லை
கஸ்²சித் = அவன்
கர்தும் = செய்பவன்
அர்ஹதி = இயலும் , முடியும்

உடலுக்கு நித்யத் தன்மை கிடையாது என்பதை கிரமத்தில் விவரித்து சொல்லாமல்
இதில் எந்த ஆத்ம வஸ்துவினால் இந்த -கை காட்டி காட்டும்படியான – எல்லா அசேதனப்
பொருள்களும் வியாபிக்கப் பட்டுள்ளனவோ அந்த ஆத்ம தத்வத்தை அழியாதது என்றும்
ஆத்மாவை அழிக்க முடியாது என்று அறிந்து கொள் என்றும் விவரித்து
இத்தைப் புரிந்தால் தானே அவன் சோகம் போகும் –
இதுவே தானே இலக்கு -அடையப்பட வேண்டியது –
தேஹாத்ம அபிமானம் போக வேண்டுமே -வேறுபடுத்துவத்துக்குத் தன்மையை விவரிக்க வேண்டுமே –
தில தைலவத் -எள்ளுக்குள் எண்ணெய்
கட்டைக்குள் நெருப்பு போல்
புகுந்து இருப்பதே ஆத்மா -ஆகாசம் போல் -ஸூஷ்மம் –
கரந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா -ஆழ்வார்

ஒன்றை அழிக்க நுண்ணிய பொருளாலே முடியும்
கட்டையால் அடிக்கும் பொழுது காற்று நுண்ணியதாக சென்று அழிக்கிறது
ஆத்மா நெருப்பு நீர் கத்தி அம்பு கதை விட சின்னதாக இருப்பதால் அழிக்க முடியாதே

ஆத்மாவை விட நுண்ணிய பகவான் அழிக்கலாமே என்னில் –
அழிக்க ஆசைப்பட மாட்டானே –
ஆகையால் அழிவு இல்லை என்று புரிந்து கொள்
நெல் நுனி – நூறு நூறாகக் கூறு போட்டு -அத்தை விட சின்ன ஆத்மா –
ஒரே ஆத்மா எல்லாப் பொருள்களில் இருக்கும் என்பது இல்லை —
வெவ்வேறே காலத்தில் வெவ்வேறே பிறவிகளில் வெவ்வேறு பொருள்களில் வியாபிக்கும் சக்தி
ஆத்மாவுக்கு உண்டு என்றும் கொள்ளலாம்

————————

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தாஃ ஸரீரிண–
அநாஸிநோ அப்ரமே யஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத—৷৷2.18৷৷

அந்தவந்த = அந்தம் உள்ள. முடியக் கூடிய
இமே = இவை
தே³ஹா = வடிவங்கள்
நித்யஸ்ய = நிரந்தரமான
உக்தா: = சொல்லப் பட்டது
ஸ²ரீரிண:| = வடிவங்களை தாங்கும்,உடலை கொண்டு இருக்கும்
அநாஸிந = நாசம் என்றால் அழிவு. அ + நாசம் = அழிவற்ற
அப்ரமேயஸ்ய = அளவற்ற
தஸ்மாத் = எனவே
யுத்⁴யஸ்வ = போர் செய்
பா⁴ரத = பாரத குல தோன்றலே

தோற்றம் இல்லாதவனும் அழிவற்றவனும் அனுபவிக்கப்படும் அசேதனத்திலும் வேறுபட்டு அனுபவிப்பவனாயும்
இருப்பவனுமான ஆத்மாவின் இந்த உடல்கள் கர்மம் கழிந்த உடன் அழிந்து விடுகின்றன என்று
சாஸ்திரங்களில் சொல்லப் படுகின்றன-
எனவே போர் செய்வாயாக

நித்யம் –ஞான மயம் -கர்மம் அனுபவிக்கும் கருவி -அறியப்படும் பொருள்- ஸூஷ்மம்-
ஐந்து வாசிகள் ஆத்மாவுக்கும் தேகத்துக்கும்-

அந்த வந்த -அந்தவான் -அந்தம் -முடிவு -அழிவு உடையவை –
குணம் -குணவான் போல் –
சரீரி -சரீரம் கொண்ட -ஆத்மா -நித்யம் -உண்டாவதும் இல்லை அழிவதும் இல்லை
தேகம் -சரீரம் -அந்தம் ரூபம்-ஆக்கை -பர்யாய சப்தங்கள்
இமே சரீரியின் தேகம் -இங்கு கண்ணால் காணப்படும்- ஆத்மாவின் இந்த உடல்கள் -என்று –
ஐம் பூதங்களாலான தேகம் -பூத ஸங்காஸம் –

இதுவும் கீழ் போல் அனுமானம் -ஆத்மா நுண்ணிய படியாதலால் அழிக்க முடியாதது போல்-
தேகம் ஐந்து சேர்க்கை யாதலால் அழிந்தே தீரும்
திக உபசயே தாது – பல அவயவங்களின் சேர்க்கை -வளருவதால் தேகம் -ச அவயவம் –
சீரியதே இதி சரீரம் -தேய்ந்து இருப்பது சரீரம்
ஆத்மா எதற்க்காக இந்த சரீரம் ஏற்றுக் கொண்டார் என்பதை காட்டவே இந்த பதங்கள் பிரயோகம்
தனது கர்ம வினைப் பயனை அனுபவிக்கவே -கர்ம பல போகமே-காரணம் -கர்மங்கள் முடிந்ததும் இது அழிந்து போகுமே –
ஆத்மா நுண்ணியதாய் – உள்ளே புகுந்து இருந்தபடியால் அழிக்க முடியாதது கீழ் பார்த்தோம் –
அதனாலே தேகம் நுண்ணியது அல்ல
ஆக நான்கு காரணங்களால் தேகம் அழியும் -ஆத்மா அழியாதது என்பதைத் தெளிவாகக் காட்டி உள்ளான்

ஆத்மா பூதச் சேர்க்கை யால் ஆக்கப்பட வில்லையே –
ஞான மயம் -ஞானம் உடையது -ஞானம் வடிவானது
ஆத்மா -நிர் அவயவம் –
அப்ரமேயஸ்ய ஆத்மாவுக்கு அடை மொழி –
ஞானம் பிரமம்-தவறான ஞானம் -பிரமா சரியான ஞானம்
ப்ரமேயம் அறியப்படும் பொருள் -அறிவுக்கு இலக்கு விஷயம்
பிரமாணம் -அறிய உபகரணம்
அப்ரமேயம் -ப்ரமேயத்தை விட வேறு பட்டவன் ஆத்மா என்றவாறு –
சரியான ஞானத்தால் அறியப்படாத பொருள் என்று கொள்ளக் கூடாது
நான் தூங்கினேன் -அறிகிறோமே –
ப்ரமேயம் மாத்ர பின்னம் -பிரமேயம் மட்டும் அல்ல -சரியான அறிவை யுடையவரும் –
சரியான அறிவுக்கு விஷயமும் ஆனவன் ஆத்மா
அறிவை யுடையவன் ப்ரமாதா
அப்ரமேயம் என்றால் பிரமேயமாகவும் பிரமாதாவாகவும் இருக்கும் ஆத்மா என்றபடி –

கர்மங்கள் முடிந்தால் தேகம் அழியும் -அதுக்கு எதிர்த் தட்டான ஆத்மா அப்ரமேயம்
அறியப்படும் பொருள்கள் தானே அனுபவிக்கப் படுகின்றன
ஜீவாத்மா அறிபவர் மட்டும் அல்ல அனுபவிப்பவர் -போக்தா –
அனுபவிக்க ஏற்றுக் கொண்ட சரீரம் அழியும் –
ஆத்மா அழியாதது என்று காட்டவே இந்தப் பதப் பிரயோகம் –

இந்த ஞானத்தால் சோகம் தீர்ந்து
கர்ம யோகம் -பற்றற்ற கர்மாக்களை செய்து
ஆத்ம சாஷாத்காரம் அடைவாய் என்றபடி
இவற்றையே மேலே விவரித்து அருளப் போகிறார் –

—————

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்சைநம் மந்யதே ஹதம்-
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே–৷৷2.19৷৷

ய = அவன்
ஏநம் = இந்த
வேத்தி = அறிபவன் (அறிவதாக நினைப்பவன்)
ஹந்தாரம் = கொலை செய்வதாக
ய = அவன்
ஸ்அ = மேலும்
ஏநம் = இந்த
மந்யதே = நினைக்கிறான்
ஹதம்| = கொன்றதாக
உபௌ = இருவரும்
தௌ = இரண்டு
ந = இல்லை
விஜாநீதோ = அறிவது
ந = இல்லை
அயம் = அவன்
ஹந்தி= கொல்லப் படுவது
ந = இல்லை
ஹந்யதே = கொல்வதும்

எவன் ஒருவன் ஆயுதம் நெருப்பு முதலானவற்றால் ஏதாவது ஒன்றை இந்த ஆத்மாவைக் கொல்லுபவனாகவோ-
அல்லது இந்த ஆத்மாவைக் கொல்லப் படுபவனாகவோ நினைக்கிறானோ
அவ் விருவரும் ஆத்மாவை அறிகிறார்கள் அல்லர் –

ஆயுதம் நெருப்பு முதலியவை ஆத்மாவைக் கொல்லுவது இல்லை -ஆத்மாவானது கொல்லப் படுவதும் இல்லை –
கொல்லுபவனாக நினைத்தாலோ
கொல்லப் பட்டதாக நினைத்தாலோ– ஞானி இல்லையே –

கடவல்லி யில் இதே போல்

ஹந்தா சேந்மந்யதே ஹந்து் ஹதஷ் சேந்மந்யதே ஹதம் –
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே ৷৷ 1.2.19 ৷৷

ஹந்தா சேந்மந்யதே ஹந்து்ம் -கொல்லப் போக சங்கல்பம் கொண்டால் முட்டாள்
ஹதஷ் சேந்மந்யதே ஹதம் -கொல்லப் படுவேன் என்று நினைத்தாலும் முட்டாள்
உபௌ தௌ ந விஜாநீதோ நாய் ஹந்தி ந ஹந்யதே -ஆத்மா அழியாதே -எனக்கு நாசம் இல்லை –
என் சரீரத்துக்கு தலை வலி வயிற்று வலி அழிவு இதுக்கு நினைவு வேண்டுமே

இது எந்த விதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.
கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன்
என்று நினைப்பது அவர்களது அறியாமையை குறிக்கின்றது.
உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கபடுவதுமில்லை, அழிவதுமில்லை.

இன்னாரை இந்த ஆத்மா கொல்லுகிறார் என்றோ -இன்னாரால் இந்த ஆத்மா கொல்லப்படுகிறார் என்றோ
முதல் பாகம் கொஞ்சம் வேறுபாடு -அடுத்த பாகம் இந்த ஸ்லோகப்படியே உள்ளது –

இதில் குறுகிய அர்த்தம் இல்லை
ஆத்மாவை அசேதனமோ சேதனமோ ஈஸ்வரனோ அழிக்கலாம்
இங்கு பரந்த அர்த்தம் -ஆத்மாவை மட்டும் சொல்லாமல் உள்ளது

ராமன் ராவணனைக் கொன்றான் என்று உண்டே -வால்மீகிக்கு அறிவு இல்லையா -சங்கை வருமே
ராவணன் சொல் உடலை மட்டும் குறிக்காதே -உள்ளே இருக்கும் ஆத்மா பிரிந்த பின்பு ராவணன் சொல்லால் சொல்ல முடியாதே –
உடலோடு கூடும் ஆத்மாவைத் தானே குறிக்கும் –
கொலை என்னும் சொல் அர்த்தம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்
கொலை என்பது ஆத்மாவை தேகத்தில் இருந்து பிரிப்பதையே குறிக்கும்-நாஸத்தைக் குறிக்காது –
தேஹ வ்யோஹம் -என்பதையே குறிக்கும் -இதுவே ஹிம்சை -ஹனனம் –

———

ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்—நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
அஜோ நித்ய ஸாஸ்வதோயம் புராணோ–ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே—৷৷2.20৷৷

ந = இல்லை
ஜாயதே = பிறப்பது
ம்ரியதே = இறப்பது
வா = மாறாக
கதா³சிந் = எப்போதும்
ந = இல்லை
அயம் = அவன்
பூ⁴த்வா = தோன்றிய பின்
ப⁴விதா= நிலைத்து இருத்தல்
வா = மேலும்
ந = இல்லை
பூ⁴ய:| = மறுபடியும்
அஜோ = பிறப்பது இல்லை
நித்ய: = நிரந்தரமான
ஸா²ஸ்²வத = அநாதியான
அயம் = அவன்
புராணோ = பழமையானது
ந = இல்லை
ஹந்யதே = கொல்லப் படுவது
ஹந்யமாநே = கொல்வதும்
ஸ²ரீரே = உடல்

ஆத்மா ஒரு போதும் உண்டாவதும் இல்லை -அழிவதும் இல்லை –
இவ் வாத்மா கல்பத்தின் தொடக்கத்தில் உண்டாகி
மறுபடியும் கல்பத்தின் முடிவில் அழிவான் என்பதும் இல்லை –
இவன் உத்பத்தி அற்றவன் –
அழிவற்றவன் –
பரிணாமம் அற்றவன் –
பழையவனாயினும் புதியவனாய் இருப்பவன் –
எனவே உடல் அழிக்கப்படும் போதும் இவ் வாத்மா அழிக்கப் படுவது இல்லை
விகாரங்கள் -சரீரத்துக்கு –
வெட்டப்படுவது இல்லை -பிறப்பு இறப்பு இல்லை -ஏற்படுவதும் அழிவதும் இல்லை –

கல்ப ஆதியில் தோற்றம் பிரமனுக்கு -கல்ப -முடிவில் அவனுக்கு –
1000 சதுர் யுகம் அவனுக்கு பகல்-அவனுக்கும் அழிவு காட்ட மீண்டும் சப்தம் –
நித்ய-நைமித்திக பிரளயம்-மூன்று லோகம் அழியும்- பிராகிருத பிரளயம் பிரமனுக்கும் முடிவு –
ஆத்யந்திக பிரளயம் -சரணாகதன் திரும்ப மாட்டானே
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன் -un usual as usual மாறுவதே பழக்கம் –

அசேதனங்களுக்கு ஷட் பாவ விகாரங்கள்
அஸ்தி -ஜாயதே -பரிணமதே -விவர்த்ததே -அப்ஷயதே- விநஸ்யதே
இருப்பு -பிறப்பு -மாறுதல் -வளர்த்தல் -தேய்த்தல் -அழிதல்
இரண்டைச் சொன்னது மற்றவற்றுக்கும் உப லக்ஷணம் -இவை ஜீவாத்மாவுக்குக் கிடையாது

கீழே அழிவு இல்லை என்ற-அத்தை விவரித்து -இந்த ஸ்லோகம் –
ஸத் கார்ய வாதம் -துணிக்கு முன்பு நூல் -எரித்தால் சாம்பல் -conservation of matter-உண்டே –
அவஸ்தா பேதமே உண்டே -வடிவத்துக்கு ஏற்ப பெயரும் பிரயோஜனமும்
வாசாரம்பணம் விகாரோ நாமதேயம் மிருத்திகா இத்யேவ சத்யம் -சாந்தோக்யம்

முன் நிலை அழிந்து அடுத்த நிலை உருவாகும் -மண் உருண்டை நிலை இழந்து பானை ஆவது -இதுவே பிறப்பு –
வாயும் வயிறுமான நிலை -இது போன்ற அவஸ்தா பேதமும் ஆத்மாவுக்கு இல்லையே –
வளர்வதும் தேய்வதும் கிடையாது
ஸ்வரூப விகாரம் -பொருளே மாறுவது -ஸ்வ பாவ விகாரம் -தன்மை மாறுவது
ஆத்மாவுக்கு ஸ்வரூப விகாரம் இல்லை
ஜைனர் பூனைக்குள் உள்ள ஆத்மா பூனை அளவு என்பர் -அது தவறு என்று இங்கு தெரிவிக்கிறார்
அறிவு தானே தன்மை -அது மாறும் -ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஞானத்தின் அளவு மாறும்
ஞான சுருக்கம் விரிவு உண்டே -கல் -மரம் -பிராணி -மனுஷ்யர் -தேவர் -ஸ்வ பாவம் விகாரம் -உண்டே

எப்போதும் இல்லை -கதாசித்-
கல்பத்தின் தொடக்கத்தில் நீரோடு படைத்தான் ஸ்ருஜ்யதே -கல்ப காலம் -உண்டே என்னில்
ஒன்றும் தேவும் யாரும் இல்லாத அன்று உயிர் படைத்தான்
ஏகோ நாராயண ஆஸீத் -ந ப்ரம்மா ந ஈஸா போன்ற வாக்கியங்கள் உண்டே –
இத்தை விளக்கவே -நாயம் பூத்வா பவிதா வா ந பூய–
ஸ்ருஷ்ட்டி என்பது ஒரு உடலுடன் சேருதலையே குறிக்கும் –
நாம் பிரிந்து தனித்து இல்லாமல் ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -ரூபத்தில் இருந்து
பின்பு ஸ்தூலமாக உடல் உடன் சேர்ந்து இருப்பதையே ஸ்ருஷ்ட்டி என்கிறோம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மனுஷ்ய கணக்கு -தேவர் கணக்கு -நான்முகன் கணக்கு -பல அண்டங்கள் பல நான்முகன் உண்டே -அவர்கள் காலக்கணக்கு
நீடூழி வாழ வேண்டும் போல் -இங்கும்

அஜாய -அயன் இதுவே -மருவி உள்ளது –
ஸாஸ்வதம் -நிலைகளில் மாற்றம் இல்லை
புரா -அபி நவம் -பழைமையாக இருந்தாலும் புதிதாக -ஆச்சர்யம் -வியப்பூட்டும் படி இருக்கும் –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே –
நித்ய ஸூரிகளை -ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைகுண்ட ஸ்தவத்தில் –
நித்யம் அனு க்ஷணம் நவீன ரசாரத்தா பாவை என்று அருளிச் செய்கிறார்
தொடக்கமே இல்லாத பழைமை -க்ஷணம் தோறும் ஆச்சார்யம் -எல்லா ஆத்மாக்களுக்கும் இது பொருந்தும் –

கட உபநிஷத் ஸ்லோகம் இதே போல்
விபஸ்ச்சித் -விவிதம் பலதரப்பட்ட -இந்த சொல் மட்டுமே கதாசித் என்று இங்கு உள்ளது

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் –
கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தைப் பற்றி கவலைப் படாதவர்-நித்யம் புரிந்து கொள் -கீதை -2-12-ஆரம்பம்

சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை. எதனிடமிருந்தும் தோன்றவில்லை,
எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை. இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.
இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது,
பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.

—————-

வேதாவிநாஸிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்.–
கதம் ஸ புருஷ பார்த்த கம் காதயதி ஹந்தி கம்—৷৷2.21৷৷

வேத = அறிந்தவன் (வித்தை, அதில் இருந்து வேதம், அதில் இருந்து வேதா)
அவிநாஸிநம் = நாஸி என்றால் நசிப்பது, அழிவது. அவி + நாஸி என்றால் அழியாதது
நித்யம் = நிரந்தரமானது
ய = அவன்
ஏநம் = இது
அஜம் = பிறக்காதது
அவ்யயம் = மாறாதது
கதம் = எவ்வாறு
ஸ = அவன்
புருஷ: = ஆள், அவன், செய்பவன்
பார்த = பார்த்தனே
கம் = எவன்
காதயதி = கொல்பவன்
ஹந்தி = கொலை செய்வது
கம் = யார்

அர்ஜுனா எவன் இவ்வாத்மாவை அழிவற்றவனாகவும் பிறப்பற்றவனாகவும் குறைவற்றவனாகவும் இருப்பதால்
என்றும் இருப்பவனாக அறிகிறானோ அந்த மனிதன் ஒரு ஆத்மாவை எப்படிக் கொல்வான்-
ஓர் ஆத்மாவை எப்படித் தான் மற்று ஒருவனைக் கொண்டு கொல்விப்பான்
நித்யம் என்று அறிந்தவன் -கொல்ல முயலுவானோ —
கொல்ல முடியாதே
சண்டை போடலாம் -அது உன் ஷத்ரிய கர்மம் –

அசேதனம் அறிவற்ற -பரார்த்தம் -நித்யம் -மாறிக் கொண்டே இருக்கும்
ரித்விக்குக்கள் கொண்டு எஜமானன் யாகம் செய்கிறான் –
கர்த்ருத்வம் -நேராகவும் ஆள்களைக் கொண்டு செய்தாலும் –
எப்படிக் கொல்வான் -என்றும் கொல்ல வைப்பான் -என்றும் –

நெருப்பு சுடுவது இயற்க்கை
ஆத்மா நித்யம் என்பதும் இயற்க்கை
கொன்று விடுவேனோ என்ற கலக்கம் -சோகம் படுவதும் படாததுமே -தாத்பர்யம்
உண்மையான அறிவு கொண்டவன் சோகப்பட மாட்டானே –
அநாத்மனி ஆத்மபுத்தி -அஹங்காரம் மமகாராம் -இரண்டுமே சோக காரணம்

————–

அனுஷ்டுப் சந்தஸ்ஸுக்களிலே பல ஸ்லோகங்கள்
சில மட்டும் அப்படி அல்ல -அது போல் இதுவும்

வாஸாம் ஸி ஜீர்ணாநி யதா விஹாய–நவாநி கருஹ்ணாதி நரோபராணி.—
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி –அந்யாநி ஸம் யாதி நவாநி தேஹீ—৷৷2.22৷৷

வாஸாம்ஸி – உடைகள். வஸ் என்றால் அணிதல். வஸ்திரம் என்றால் அணிந்து கொள்ளும் ஒன்று.
ஜீர்ணாநி = உபயோகம் தீர்ந்த பின். பழசானாவுடன்
யதா = எவ்வாறு
விஹாய = நிராகரிக்கப் படுகிறதோ
நவாநி = புதிய
க்³ருஹ்ணாதி = எடுத்துக் கொள்கிறது
நரோ = மனிதன்
அபராணி = வேறு ஒன்றை, புதிய ஒன்றை
ததா = அது போல
ஸ²ரீராணி = உடல்
விஹாய = அனுபவம் தீர்ந்த பின்
ஜீர்ணாந் = பழையது ஆன பின்
அந்யாநி = மற்றது
ஸம்யாதி = அடைகிறது
நவாநி = புதிய
தே³ஹீ = உடலை உடைய அது

மனிதன் எப்படிக் கிழிந்த துணிகளைக் கை விட்டு வேறு புதிய துணிகளைக் கைக் கொள்ளுகிறானோ
அப்படியே ஆத்மாவானவன் கட்டுக் குலைந்த உடல்களைக் கை விட்டு வேறு புதிய உடல்களை நன்றாக அடைகிறான் –
அடுத்த சரீரம் -சட்டை மாத்திக் கொள்வது போல் -தர்ம யுத்தம் -பிராணன் போனால் ஸ்வர்க்கம் தானே –
நல்ல சரீரம் தான் கிட்டும் –

ரமணீய போக சாதனம் தானே சரீரம் –
உடலை இழந்தால் அனுபவம் இழந்து சோகத்துக்கு காரணம் ஆகுமே என்னில்
உடல் -தர்மத்துக்காக -சாதனம் என்று உணர வேண்டும்
விசித்ரா தேக சம்பத்து ஈஸ்வராய நிவேதிதம்
கண் அவனையே காணவும் -உணர வேண்டுமே
தர்மத்துக்கும் கைங்கர்யத்துக்கும் அன்றோ படைக்கப் பட்டது

எண்ணக் கண்ட விரல்களால் இறை போதும் எண்ண கிலாது ஊத்தை வாய்க்கு
கவளம் உண்ணுகிறார்களே –பெரியாழ்வார் –

தர்ம கார்யம் செய்ய முடிய வில்லையே என்ற கவலை சோகம் வருமே என்னில்
வஸ்திரங்கள் கிழிய கிழிய வேறே வாங்கிக் கொள்வது போல்
பால்யத்தில் உபயோகித்த வஸ்திரம் மாறுவது போல்
வேத நூல் பிராயம் நூறு–பாதியும் உறங்கிப் போகும் –பேதை பாலகன் அதாகுமே —
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
பழுது அடைந்த சரீரம் அழியக் கவலை வேண்டாமே
உடலை விடும் பொழுதே அடுத்த உடல் கிடைக்கும் படி உள்ளதே -ஆகையால் வருத்தம் வேண்டாம்

சரணாகதி கத்யம் -இவ வஸ்திரம் -ஸூகேந -எளிமையாக பிரிந்து -அவன் அனுக்ரஹத்தால் –
ஆடை தூக்கிப் போடுவது போல் முக்தி அடைகிறான்
அங்கும் இச்சா க்ருஹீத திவ்ய மங்கள விக்ரஹம் உண்டே

கல்யாண தரம் ரூபம் -நவானி தேகம் கொள்கிறான்
எடுத்துக் கொள்ளும் தேகம் நன்றாகவே இருக்கும்
இதுக்கு பிரமாணம் -எது என்னில்
ஸாஸ்திரமே பிரமாணம்
ப்ரஹதாரண்யம் ஆறாவது அத்யாயம் சொல்லுமே
அயம் ஆத்மா இயம் சரீரம் –அந்யத் நவ தரம் –கல்யாண தரம் ரூபம் க்ருதே –பூதாநாம் -காந்தர்வம் வா –

சோகப்படாதே -என்றேன் –
சந்தோஷப்படக் காரணம் ஆகுமே என்றவாறு

———–

நைநம் சிந்தந்தி ஸஸ்த்ராணி நைநம் தஹதி பாவக–
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந ஸோஷயதி மாருத—৷৷2.23৷৷

ந = இல்லை
ஏனம் = இந்த
சி²ந்த³ந்தி = வெட்டினாலும்
ஸ²ஸ்த்ராணி = ஆயுதங்கள் மூலம்
ந = இல்லை
ஏனம் = இந்த
த³ஹதி = எரிதல்
பாவக:| = தீயில்
ந = இல்லை
ச = மேலும்
ஏனம் = இந்த
க்லேத³யந்த்தி = நனைவது
அபா = தண்ணீரில்
ந = இல்லை
ஸோ²ஷயதி = உலர்வது
மாருத: = காற்றில்

இவ் வாத்மாவை
ஆயுதங்கள் வெட்டுவது இல்லை –
நெருப்பு எரித்து அழிப்பது இல்லை –
நீர் கரைத்து அழிப்பது இல்லை –
காற்று உலர்த்தி அழிப்பது இல்லை
வெட்ட முடியாதே -கொழுத்த முடியாதே -நனைக்க முடியாதே -உலர்த்த முடியாதே –

கீழே 17 ஸ்லோகம் சொன்னதை உதாரணங்கள் உடன் விளக்குகிறார் இதில்
ஆத்மா மிக நுண்ணியமாக இருப்பதால் அழிக்க முடியாது என்று பொதுவாகச் சொல்லி
எதிலும் இது வியாபித்து இருப்பதால் எதாலும் அழிக்க முடியாது என்று சொன்னதை
ஆயுதங்கள் -நீர் -நெருப்பு -காற்று -போன்றவை அழிக்க முடியாது என்கிறார்

வெட்டவில்லை -மட்டும் அல்ல -வெட்ட அர்ஹம் இல்லை -பாஷ்யம் –
வெட்டவே திறன் இல்லை -அதுக்குள்ளும் ஆத்மா இருப்பதால்
இதே போல் எரிக்கவும் நனைக்கவும் கரைக்கவும் உலர்த்தவும் அர்ஹம் அல்லன

———–

அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய அஸோஷ்ய ஏவ ச.–
நித்ய ஸர்வகத ஸ்தாணுரசலோயம் ஸநாதந—৷৷2.24৷৷

அச்சே²த்³யோ = வெட்ட முடியாது
அயம் = அது
அதாஹ்யோ = எரிக்க முடியாது
அயம் = அது
அக்லேத்³யோ = நனைக்க முடியாது
அஸோ²ஷ்ய = உலர்த்த முடியாது
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நித்ய: = நிரந்தரமான
ஸர்வக³த:= எங்கும் நிறைந்த
ஸ்தா²ணு = உறுதியாக
அலோயம் = நகராத
ஸநாதந: = புராதனமானது

இவ்வாத்மா
1-வெட்டப்பட முடியாதவன்
2-எரிக்கப்பட முடியாதவன் –
3-கரைக்கவும் முடியாதவன் –
4-உலர்த்தப்படவும் முடியாதவன் –

இவ்வாத்மா
1-எல்லா அசேதனங்களிலும் பரவி இருப்பவன் –
2-நித்தியமாக இருப்பவன் –
3-நிலையான தன்மை உடையவன் –
4-அசைக்க முடியாதவன் –
5-பழமையானவன் –
6-அந்தராத்மாவா இருப்பவன் –
7-ஒரே மாதிரியாக இருப்பவன்-

வெட்டப்பட தகாதவன்
எரிக்கப்பட தகாதவன்
கரைக்கவும் தகாதவன்
உலர்த்தப்படவும் தகாதவன்-
இதற்கான தன்மை இல்லாதவன் என்றவாறு

ஸர்வ கத -முக்கிய காரணம் –
அனைத்துக்குள்ளும் இருப்பவன் -உடலுக்குள் என்றபடி –
பல பிறவிகளில் பல பொருள்களில் புகும் சக்தி உள்ளது என்றபடி
ஒவ்வொரு பொருள்களுள் ஆத்மாக்கள் உள்ளன என்றுமாம்

உள்ளே இருப்பதால் தான் அவை இதுக்கு உடல்
எடுத்து நிறுத்தி ஆணை செய்து செலுத்தும் சாமர்த்தியம் ஆத்மாவுக்கு உண்டு
ஆத்மா பிரிந்தால் இவை உடலாக இல்லாமல் பிணமாக ஆகுமே

நித்யம் -என்பதே தாத்பர்யம்
ஸ்தாணு -நிலையான தன்மை -பொருள்களுக்கு பரிமாணம் ரூபம் மாறுவது போல் -ஸ்வ ரூப விகாரங்கள் அல்லவே
அஸ்தி -போன்ற ஷட் பாவ விகாரங்கள் அசேதனங்களுக்கு உண்டு -அது போல் இல்லை
அசலம் -அசைக்கப்பட முடியாதது -அதுவே இயற்கையாக மாறாமல் இருந்தாலும்
வேறே ஒன்றால் செயற்கையாக அசைக்க முடியுமோ என்னில்
அதுவும் உட்படுத்த முடியாது என்றபடி
சநாதன-பழைமை -அநாதி -ஆதியும் இல்லாதவன் –அழிவு இல்லா விட்டாலும் தோற்றம் இருக்குமோ என்னில் –
அதுவும் இல்லை என்றவாறு – உண்டாக்கப்படுவதும் இல்லை -முடிவும் ஆரம்பமும் இல்லை ஆகவே நித்யம்

————

அவ்யக்தோயம் அசிந்த்யோயம் அவிகார்யோயமுச்யதே.—
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஸோசிதும் அர்ஹஸி—৷৷2.25৷৷

அவ்யக்தோ = வெளிப்படாத , புலன்களுக்கு எட்டாத
அயம் = அது
அசிந்த்யோ = சிந்தனைக்கு எட்டாத
அயம் = அது
அவிகார்யோ = மாற்ற முடியாத
அயம் = அது
உச்யதே = சொல்லப் பட்டது
தஸ்மாத் = அதனால்
ஏவம் = எனவே
விதி³த்வ = அதை அறிந்த பின்
ஏனம் = அது
ந = இல்லை
அநுஸோ²சித் = அறிந்த பின்
அர்ஹஸி = நீ இருக்கக் கடவாய்

இவ்வாத்மா
1-அழிவுடையவனாக அறியப்படாதனாகவும் –
2-இவனே அழிவு உடையவற்றின் தன்மைகளை உடையவனாக நினைக்கவும் தகாதவனாகவும் –
3-இவனே மாறுபாடு அற்றவனாகவும்
கூறப்படுகிறான் –
ஆகையால்
இவனை இவ்வண்ணமாக அறிந்து கொண்டு நீ வருந்தக் கூடாது

அழிவு உடையவன் என்று நினைப்பவன் முட்டாள் –
விகாரம் இல்லையே –
கவலைப் பட வேண்டாம் –

சோகப்பட நீ அர்ஹன் அல்ல என்கிறார் இதில்
நாம் பார்க்கும் அனைத்துமே -அசேதனங்கள் அனைத்துமே மாறிக் கொண்டே -அழியக் கூடியதாகவே உள்ளனவே –
அதே லோகத்தில் நானும் இருக்க இதே தன்மை ஆத்மாவுக்கு இருக்கும் என்ற சங்கையை நிவர்த்திக்கிறான் இதில்

வியக்தம் -தெளிவாக என்று கொண்டு –
அவ்யக்தம் -தெளிவு இல்லாமல் மறைக்கப் படுபவன் என்று சொல்ல வரவில்லை
ஆத்மாவைப் பற்றிய யாதாத்ம்ய உபதேசம் பண்ணுகிறவன்
ஆத்மா சாஷாத்காரமே பலன் முதல் ஆறு அத்தியாயங்களின் சாரம்
வியக்தம் -இங்கு புலன்களைக் கொண்டு அறியப்படுபவை –
பஞ்ச ஞான இந்த்ரியங்களால் -அறியப்படுபவன -என்று கொள்ள வேண்டும்
அவ்யக்தம் – இந்த்ரியங்களால் அறியப்படாதவன் –
ப்ரத்யக்ஷம் மட்டும் பிரமாணம் அல்லவே -அனுமானமும் பிரமாணம் தானே –
அதீந்த்ரியம் -இந்திரியங்களுக்கு அப்பால் பட்டது

நெருப்பை தோல் என்கிற இந்த்ரியத்தால் சூடு என்று அறிவதால்
நெருப்பின் தன்மை சுடுவது என்று உணர்கிறோம்

நான் என்கிற அனுபவமும் பிரமாணம் -நான் நன்றாகத் தூங்கினேன் -நான் அறிகிறேன் –
நான் இத்தை ஆசைப்படுகிறேன் போன்றவை உண்டே

வேதம் -ஆகமமும் பிரமாணம்
ஞானத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ஆத்மாக்கள் நித்யம் என்றே சொல்லும்

பிரமாணங்கள் மாறுவதால் உலகப் பொருள்களின் தன்மை ஆத்மாவுக்கு இல்லையே
அதே போல் தன்மை இதுக்கு உண்டு என்று நினைக்கவும் கூடாதே
அவ்யக்தம் -அசிந்த்யம்–அவிகாரோயம் என்பதுக்கு -இவ்வாறு அர்த்தம் கொள்ள வேண்டும்
இவ் வண்ணமாக அறிவது
கீழ் சொன்ன காரணங்கள் அனைத்தையும் இங்கே சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஆகவே சோகப்பட நீ அர்ஹன் அல்லவே –

மின்னுருவாய் முன்னுருவில் வேத நான்காய்
விளக்கொளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணிவுருவில் பூதமைந்தாய்
புனலுருவாய் அனல் வுருவில் திகழும் சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தாய்
தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே—-1-

மின்னுருவாய் முன்னுருவில் –
முன்னுருவில் மின்னுருவாய் –
பிரத்யஷ -பரித்ர்ஷ்டமான பதார்த்தங்களில் –
மின்னின் உடைய ஸ்வபாவத்தை பிரகாசிப்பித்தான் –
அதாவது –
பிரத்யஷ பரித்ர்ஷ்டமான -பிரகிருதி ப்ராக்ருதங்களின் அஸ்த்ரையத்தை பிரகாசிப்பித்தான் -என்கை –

இப்பிரக்ருதி சேதனனோட்டை சம்பந்தத்துக்கு ஹேது பேதம் உண்டான போது –
இதுக்கு ஸ்வபாவ பேதம் உண்டாகக் கடவது –

ஹேது பேதம் -ஆவன –
1-கர்மத்தால் பந்திக்கையும் –
2-கிருபையால் பந்திக்கையும்
3-இவர்களுக்கு மயர்வற மதிநலம் அருளுகையும்
4-மற்று உள்ளார்க்கு ஜாயமான கடாஷம் பண்ணுகையும் –

அதாவது –
கர்மத்தால் பந்தித்த போது -ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களுக்கு திரோதாயகமாய் இருக்கையும் –
தன் பக்கல் -அஸ்த்ர்யத்தையும் அபோக்யதையும் மறைத்து
ஸ்த்ர்யத்தையும் போக்ய புத்தியையும் பிறப்பிக்க கடவதுமாய் இருக்கும்-

பகவத் பிரசாதத்தாலே பந்தித்த போது
ஸ்வ விஷயத்திலும் ஸ்வ கீயங்களிலும் கிடக்கிற
அஸ்த்ரையத்தையும் அபோக்யதையையும் பிரகாசிக்கக்கடவதாய்
ஆத்ம பரமாத்மா ஸ்வரூபங்களையும் பிரகாசிப்பிக்க கடவதாய் இருக்கும் –

இப்போது
பகவத் பிரசாதம் அடியாகையாலே
பிரகிருதி பிராக்ருதங்களில் அஸ்தைர்யம் பிரகாசிப்பித்தது
த்யாஜ்யதா பிரதிபத்தி உண்டாய்த்து -என்கை –

விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதும் -பூர்வமேவ க்ர்தா -என்றும்
சரீரமாத்ரம் கலு தர்ம சாதனம் -என்றும் –
புருஷார்த்த சாதனம் என்றும்-
தர்மத்துக்கு பிரதான உபகரணமான பிரக்ருதியாதிகளை த்யாஜ்யம் என்னக் கடவதோ -என்னில் –
போஜநார்த்தமாக அங்கீ கரித்த கலமும்
போஜன அநந்தரம் அஸ்பர்சமாப் போலேயும் –
அவப்ர்த ஸ்நான அநந்தரம் யூபாதிகள் அஸ்பர்சமாப் போலேயும்
இதுவும் கார்ய அநந்தரம்-ஜ்ஞானம் பிறந்த பின்பு – த்யாஜ்யமாகக் கடவது –

மின்னுருவாய் -என்ற
சாமாநாதி கரண்யம் -உபகார்யா உபகார பாவ சம்பந்த நிபந்தனம் –
இப்படி இவை அஸ்தரம் ஆனால் அநந்தரம் ஸ்திரமான ஆத்ம வஸ்துவே-ஜ்ஞாதவ்யமாகக் கடவது –

அஹம் -என்று பிரத்யஷிக்கிற ஆத்ம வஸ்துவை
தேஹம் என்பார்
இந்த்ரியம் என்பார்
மனஸ் என்பார்
பிராணன் என்பார்
புத்தி என்பார்
இப்படி பண்ணுகிற விப்ரதிபத்தி -சமித்து யதாஜ்ஞானம் பிறக்கைக்கு
சாஸ்திர அபேஷை உண்டாகையாலே
சாஸ்திர பிரதானம் பண்ணினார் -என்கிறார் மேல் –

வேத நான்காய் –
ஆத்மாவின் உடைய யாதாம்ய பிரதிபாதன பரமான வேதங்கள் நான்குமாய் –
வெறும் ஆத்மா பரமயோ வேதங்கள் என்னில் -தத்வ த்ரயத்தையும் பிரதி பாதியா நிற்க –
அல்லாத தத்வ த்யவமும் இவனுக்கு இன்னது த்யாஜ்யம்
இன்னது உபாதேயம்
என்கைக்காக பிரதிபாதிக்கப் படுகிறது இத்தனை ஒழிய
ஆத்ம பரமேயாகக் கடவது –

ஆனால் த்யாஜ்ய உபாதேயங்களைச் சொல்ல அமையாதோ –
ஆத்ம ஸ்வரூபம் சொல்லுகிறது என் என்னில் –
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு நிர்ணாயக பிரமாணம் (நிச்சயத்துக்கு ஹேதுவான விஷயம் )ஸ்வரூபம் ஆகையாலே
ஸ்வரூப அனுரூபமான த்யாஜ்யம் இன்னது
ஸ்வரூப அனுரூபமான உபாதேயமின்னது -என்று அறியும் போது
ஸ்வரூபத்தை அறிய வேணும் இறே –

ஸ்வரூப யாதாம்ய ஜ்ஞானம் இல்லாத போது
சரீர மாத்ரம் த்யாஜ்யமாய்
புத்திர பசு அந்நாதி மாத்ரம் உத்தேச்யம் ஆதல் –

சரீர வியதிரிக்தம் ஆத்மாவான போது
புத்திர பசு அந்நாதிகள் த்யாஜ்யமாய்
ஸ்வர்க்கம் உத்தேச்ய மாதல் செய்யும் இறே-

சாஸ்திர அபேஷை சேதனனுக்கே ஆகையாலே சேதன பரமாகக் கடவது –
ஈஸ்வரன் ஸ்வதஸ் சர்வஞ்ஞன் ஆகையாலும்
அசித் தத்வம் ஜடம் ஆகையாலும் சாஸ்திர அபேஷை இல்லை –

இனி சாஸ்திர வச்யனுமாய் -ஜ்ஞாதாவுமான சேதனனைப் பற்றி -சாஸ்திரம் உதிக்கக் கடவது –
வேதம் பிரதிபாக்கிற மாத்ரம் அன்றிக்கே வேதம் உண்டாக்கினதும் இவனுக்கே –
இவ்விடத்தில் ஸ்வார்த்த பிரகாசத்வத்தைப் பற்ற -ஸ்ருதி மறை -என்னாமல் –வேதம் -என்கிறது –

பிரகாசம் உண்டோ என்னில்
மறையாய நால் வேதம் -என்கிறபடியே
தன்னை அதிலங்கித்தார்கு ஸ்வார்த்த திரோதாயகமாயும்
தன் பக்கலிலே புபுத்ஷூக்களுக்கு -ஸ்வார்த்த பிரகாசமாயும் இருக்கும் –
போத்தும் இச்சு புபுத்ஷூ -அறிய வேணும் என்கிற இச்சை உடையவன் -என்றபடி –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்க்கு அரிய வித்தகன் -என்கிறபடியே
பிரமேய ஸ்வ பாவம் பிரமாணத்துக்கும் உண்டாய் இருக்கும் -என்கை –

இங்கு வேதம் நான்கு -என்கிற சாமாநாதி கரண்யம் –
வேதைஸ் ச சர்வை ரஹ மேவ வேத்ய – என்று
பிரதிபாத்ய பிரதிபாதிக பாவ சம்பந்த நிபந்தனம் அன்று –
மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி -என்கிறபடியே
பிரதார்த் பிரத்தேய பாவ சம்பந்த நிபந்தனம் –

அநந்தரம் இந்த சாஸ்திர ஜன்யமான ஜ்ஞானத்தையும்
எனக்கு உண்டாக்கினான் -என்கிறார் –
விளக்கொளியாய் –
விளக்கு ஒளியின் ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –
விளக்கொளி -என்றது சாஸ்திர ஜன்ய ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
அதாகிறது -தீபமாகிறது அந்தகாரத்தைப் போக்கி பதார்த்தங்களைப் பிரகாசிப்பிக்குமா போலே
அஞ்ஞானத்தைப் போக்கி ஸ்வரூபத்தை பிரகாசிப்பிக்கக் கடவதாய் இருக்கை –
அந்தம் தம இவா ஜ்ஞானம் தீபவ ஸ்சேந்த்ரி யோத்பவம் – என்று
ஸ்ரவண ஜ்ஞானத்தை தீபமாகச் சொல்லக் கடவது இறே –

ஹர்த்தும் தமஸ் சதஸ தீவ விவேகத்து மீசோ மாநம் பிரதீபமிவ காருணிகோ ததாதி-என்னக் கடவது இறே-
இத்தால் -ச்ரோதவ்ய -என்று சொல்லுகிற ஸ்ரவணத்தை சொல்லிற்றாய் யாய்த்து –

முளைத்து எழுந்த திங்கள் தானாய் –
என்று -மந்தவ்ய நிதித்த்யாசிதவ்ய த்ரஷட்வய -என்கிற
மனந நிதித்யாசன தர்சனங்களைச் சொல்லுகிறது –

முளைத்து –
பர்வதாக்ரத்திலே தோன்றின சந்தரனைப் போலே
தீப த்ர்ஷ்டாந்தத்தால் சொன்ன ஸ்ரவண ஜ்ஞானத்தில் காட்டிலும்
பிரகாச ரூபமான மனந தசையைச் சொன்னபடி –

எழுந்து –
பர்வதாக்ரத்தை விட்டு ஆகாசத்தில் எழுந்த சந்தரனைப் போலே
மனந அவஸ்தையில் காட்டிலும் அதி பிரகாசமான அநவரத பாவனையைச் சொல்லிற்றாயிற்று

(விளக்கு ஒளியாய் திங்கள் தானாய் -என்கிற இத்தால்
ஸ்ரவண மனன நிதித்யசங்களாலே பரமாத்மாவைக் காணுமா போலே
இவற்றால் இங்கே ஜீவாத்மாவைக் காணும் படி சொல்கிறது )

திங்கள் தானாய் –
சாஷாத் காரத்தைச் சொல்லுகிறது –
எங்கனே என்னில் –
தானான திங்கள் -என்று –
ஆகந்துகமான களங்கம்- இன்றியே இருக்கிற சந்த்ரனைச் சொல்லுகையாலே
ஆகந்துகமான களங்கம் -பூமியினுடைய சாயை பிரதிபலிக்கையாலே –
சந்த்ர பிரபா ஸ்தானத்திலே ஆத்மாவுக்கு பிரபா ரூபமான தர்ம பூத ஜ்ஞானம் –
பிரகிருதி சம்சர்க்கம் நேராக அற்று
நிஷ்க்ர்ஷ்டமான ஆத்ம வஸ்துவைச் சொன்னபடி –
நிஷ்க்ர்ஷ்ட ஸ்வரூபத்தைக் கண்டால் இறே-
சாஷாத்காரம் சித்தித்ததாவது –
சாஷாத்கார விசிசிஷ்ட ஆத்மா -சாஷாத்காரம் தந்தவன் -என்று -பரமாத்மா சாஷாத்காரம் –
சந்திர த்ர்ஷ்டாந்தத்தாலே –
சதி ஆஹ்லாதே -என்கிறபடியே
ஆஹ்லாத ரூபம் தோற்றுகைக்காகவும்
பகவத் பிரசாத லப்தம் ஆகையாலே
அனாயாச சித்தியால் வந்த அம்லானதை தோற்றுகைக்காவும்-சந்திரனை த்ருஷ்டாந்திக்கிறார் –
யதா ஸூர்யஸ் ததா ஞானம் -என்று
ஸூர்யனை தருஷ்டாந்திதது சந்திரனுக்கு ஸ்வ யத்னத்தால் வந்த க்லிஷ்டதை தோற்றுக்கைக்காக –

பின்னுருவாய் –
பின்னான தத்வமாய் –
பஞ்ச விம்சோயம் புருஷ பஞ்ச விம்ச ஆத்மாபவதி –
இருபத்தஞ்சாவது தத்வமான ஆத்மா சாஷாத்க்ர்த்யன் ஆகையாலே
சதுர்விம்சதி தத்வாத்மிகையான பிரகிருதிக்கு அவ்வருகாய் பிரிந்து தோற்றுகிறபடி –
தேகேந்த்ரிய மன பிராண தீப்யோன்ய அநந்ய சாதன
நித்யோவா பீப்ரதி ஷேத்ர மாத்மாபின்னஸ் ஸ்வதஸ் ஸூகி –
என்னக் கடவது இறே –

அநந்தரம் -இப்படிப் பட்ட ஆத்மவஸ்து
வ்யாப்தகதமான தோஷங்களால் ஸ்பர்சிக்கப் படான் -என்கிறார் –
முன்னுருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் –
முன்னுருவாகிறது -கீழே மின்னுரு -என்று கொண்டு சொன்ன
ப்ரத்யக்ஷ பர்த்ர்ஷ்டமான பிரகிருதி பிராக்ருதங்களை –
அதில் உண்டான பிணி மூப்பு பிறவிகளோடு
ஸ்பர்சம் இல்லாத ஆத்மவஸ்து –
பிணி -துக்கம் –

இத்தால் அஞ்ஞாநாதிகளை உப லஷிக்கிறது –
மூப்பு பிறப்பு -என்கையாலே ஷட் பாவ விகாரங்களை உப லஷிக்கிறது –
நிர்வாண மய ஏவாய மாத்மா ஜ்ஞான மயோமலா -என்று
துக்காதிகள் பிரகிருதி தர்மமாய்
ஆத்மாவோடு சம்பந்தம் இல்லை -என்னக் கடவது இறே –
ஸவதஸ் ஸூகியாய் இருக்கிற ஆத்மாவுக்கு
துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதோவோபாதி
ஜடமான பிரக்ருதிக்கும் துக்க அஜ்ஞாநாதிகள் கூடாதே யாகிலும்
ஊமத் தங்காய் உடைய சம்சர்க்கத்தாலே ப்ரமம் வருகிறாப் போலே
பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஆத்மாவுக்கு துக்காதிகள் வருகையாலே
துக்காதிகள் பிரகிருதி தர்மமாகவே கடவது

இறப்பதற்கே எண்ணாது –
இறக்கை யாவது -மரிக்கை
மரணத்தை எண்ணாதே
கீழ் -ஷட் பாவ விகாரங்களிலே தேக அனுபந்தியான மரணத்தைச் சொல்லிற்று
இங்கே ஸ்வரூப அனுபந்தியான மரணத்தைச் சொல்லுகிறது -அதாகிறது
கைவல்யம் –
ஸ்வதஸ் ஸூகியான ஆத்மாவினுடைய அனுபவ ஸ்வரூபமாய்
தனியே ஒரு புருஷார்தமாய்
புனராவர்த்தி இல்லாத கைவல்யத்தை மரணம் என்னக் கடவதோ -என்னில்
மரணம் ஆகிறது
ஆத்மவியோகமாக லோகத்திலே பிரத்யஷியா நின்றது இறே –
இதுவும் அப்படியே
சாஷாத் ஆத்மபூதனான பரமாத்மாவியோகத்தாலே மரணம் ஆகக் கடவது –
பிரத்யஷமாக ம்ர்தமான சரீரம் நஷ்டம் ஆகை போலே
இது நசியாமையாலே இத்தை மரணம் என்னலாமோ -வென்னில்
ஸ்வரூப அனுரூபமான போகம் இல்லாமையாலே
பர ஹ்ர்தயத்தால் மரணமாகக் கடவது –
ம்ர்தோ தரித்ர புருஷ -என்று
போக்தாவானவன் தரித்ரனை ம்ர்தன் என்னுமா போலே
இந்த கைவல்யம் அந் நாதனுக்கு மரணமாகத் தோற்றுகையாலே-மரணம் –என்கிறது –

எண்ணாது –
இத்தை தருகைக்கு எண்ணாதே போந்தான் –
ஜரா மரண மோஷாயா மாமாச்ரித்ய தந்தியே -என்று
இத்தை புருஷார்தமாகக் கொடுக்கக் கடவன் –
அவன் இப்போது இப்படி படு குழியில் விழாதபடி
இத்தை எனக்கு எண்ணாதே போந்தான் –
அவனது எண்ணம் கொண்டே நமக்கு ஜீவனம் ஆகையாலே
எண்ணாது -என்கிறார் –

இவ் வாபன் நிவ்ருத்தியை பண்ணினது மேலே
தன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களை பிரகாசிப்பித்தான் -என்கிறார் மேல்
எண்ணும் பொன்னுருவாய் -என்று
திவ்யாத்ம ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்தான் -என்கிறார் –
எண்ணும் –
போக்யாதிசயத்தாலே
நேதி நேதி -என்கிறபடியே
அது அது -எண்ணும் இத்தனை போக்கி
இதம் -என்று பரிச்சேதிக்க ஒண்ணாது இருக்கை –
ஏகைக குணாவதீப்சயா சதா ஸ்திதா -என்று
ஒரோ குணம் தான் அபரிச்சின்னமாய் இருக்க
ஈத்ர்சமாய் அசங்கயாதமான குணங்களுக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்தை
பரிச்சேதிக்க ஒண்ணாது எண்ணும் இடம் சொல்ல வேணுமோ –

பொன்னுருவாய் –
பொன்னின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தாய் ஆகையாலே –ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
அதாகிறது-1- -ஸ்பர்ஹணீயமாய் இருக்கையும் –
2-உண்டு என்ன உயிர் நிற்கையும் –
3-இத்தைக் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் சாதித்துக் கொள்ளலாய் இருக்கையும் –
4-இத்தை உடையவன் காலில் லோகம் அடங்க விழும்படியாய் இருக்கையும்-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –
உபாதான பூதங்கள் ஐந்தாய் –
மணிவுருவில் –
மணியின் ஸ்வ பாவாத்தை உடைத்தான வடிவில்
1-தேஜோமயமாய் இருக்கையும்
2-மாணிக்கச் செப்பிலே பொன் போலே தனக்கு ஆஸ்ரயமான ஸ்வரூபத்துக்கும்
ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களுக்கும்-தான் சுத்த சத்வம் ஆகையாலே பிரகாசமாய் இருக்கையும் –
3-தான் ஸ்வரூப குணங்களில் காட்டில் போக்யமாய் இருக்கையும் –
இதுக்கு உபாதான பூதமான பூத பஞ்சகம் ஆகிறது –பஞ்ச உபநிஷத்
ஒரு தேச விசேஷமாக பஞ்ச உபநிஷண் மயமாய் இறே இருப்பது –
பரமேஷ்டீ புமான் விச்வோ நிவ்ர்த்தஸ் சர்வ ஏவஸ-

மணி வுருவில் பூதம் ஐந்தாய் –என்று
திரோதாயகமாய் இருந்துள்ள சரீரத்துக்கு உபாதான பூதமான பூதங்களை வ்யாவர்த்திக்கிறது
அதவா
மணி வுருவிலும் வர்த்திக்க கடவதாய்
ப்ராக்ர்தமான பூதங்களிலும் வர்த்திக்கக் கடவனாய் இருக்கை –
இத்தால்
அசாதாரணமான விஹ்ரகதோபாதி இவையும் விதேயம் -என்கை –
பத்தனோடு பந்தகத்தொடு வாசி அற
இரண்டும் விதேயமாக வேணும் இறே விமோசகனுக்கு –
பிரதான புருஷேச்வர -என்னக் கடவது இறே-

இப்படி விலஷணமாய் இருக்குமவன் துர்லபமாய் இருக்குமோ வென்னில் –
புனல்வுருவாய் –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற
ஒரு துறையிலே விநியோகம் கொள்ளலாய் இருக்கும் ஜலம் போலே -என்க-

இப்படி சர்வ ஸூலபன் ஆனால் என் வருகிறதோ என்று வயிறு பிடிக்க வேண்டாதபடி
ஆஸ்ரித சுலபனானோபாதி
பிரதிகூலர்க்கு அக்னி போலே அநபிபவனாய் இருக்கும் என்கிறார் -மேல் –
அனலுருவில் திகழும் –
அபிதபாவ கோப மம் -என்று
நினையாத போது அந்தரங்கருக்கும் அநபிபவனாய் இருக்கும் அவன்
(ஸ்ரீ பரதாழ்வானுக்கும் ஆனதே )
உகவாதார்க்கு அநபிபவனாய் இருக்கும் என்னும் இடம் சொல்ல வேண்டா விறே –

சோதி தன்னுருவாய் –
கீழே ஸ்பர்ஹணீ யதையாலே பொன்னுருவாய் -என்று
ஸ்வரூபம் ஸூவம் பிரகாசமாய் இருக்கும் என்றது –

நாட்டில் ஜ்யோதிஸ் பதார்த்தங்களுக்கு ஜ்யோதிஸூ உண்டாகிறது
தன்னோட்டை சம்பந்தத்தால் யாம்படி இருக்கை –
தஸ்ய பாஸா சர்வமிதம் விபாதி -என்னக் கடவது இறே —

என்னுருவில் நின்ற —
என்னுடைய ஆத்மாவில் நிற்கிலும் தனக்கு அவத்யவஹமாய் இருக்க
எனக்கு த்யாஜ்யமான வடிவில் வந்து நின்றான் என்க –

நின்ற –
இவர் மடல் எடுக்கையாலே -தன்னுடைய சாத்தா ஹாநி பிறக்கும்படியான-கலக்கம் சமித்து -தரித்து நின்றபடி –

எந்தை –
சத்தையோபாதி சேஷித்வமும் உறுதிப் படுத்திய படி –

தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே –
என் தலை மேலவே –தளிர் புரையும் அடி –
அமரர் சென்னிப் பூவான -திருவடிகளே கிடீர் எனக்கு சிரோ பூஷணம் ஆய்த்து –
ஆருடைய கால் இருந்த தலையிலே ஆருடைய திருவடிகள் இருக்கிறது –
இவர் தலையிலே திருவடிகளை வைத்த பின்பு
அவன்
சத்தையும்
சேஷித்வமும்
விக்ரஹமும்
பெற்றானே -இருக்கிறபடி –

ஆக
1-பிரகிருதி ப்ராக்ருதங்களில் அஸ்த்ரத்தையை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
2-ஸ்வ ஸ்வரூபத்தை பிரகாசிப்பித்த அவ் அளவு போராதோ –
3-கைவல்யத்தில் போகாதபடி நோக்கின அவ் அளவு போராதோ –
அதுக்கு மேலே
4-தன்னுடைய ஸ்வ ரூபத்தையும்
5-ஸ்வரூப பிரகாசமான விக்ரஹத்தையும் காட்டித் தந்தது போராதோ –
6-அதுக்குமேலே த்யாஜ்யமான என் சரீரத்தில் புகுந்து நிற்பதே –
அதுக்கு மேலே
7-தன்னுடைய திருவடிகளை என் தலை மேல் பொருந்த வைப்பதே –
என்று தமக்கு அவன் பண்ணின உபகார பரம்பரைகளை கண்டு விஸ்மிதர் ஆகிறார் –

ஆக
இப் பாட்டால்
1-தத்வ த்ரயங்களின் உடைய நிஷ்க்ர்ஷ்டமான ஸ்வ ரூபமும்
2-அவை மூன்றும் புருஷார்த்தம் என்னும் இடமும்
(சாமான்யேன தேகாத்ம அபிமானிக்கும் -கேவலனுக்கும் -பகவத் பரனுக்கும் -மூவருக்கும்
மூன்று தத்துவமும் புருஷார்த்தம் என்றபடி )
3-அவற்றில் ஒன்றே ஸ்வரூப பிரயுக்தமான முக்ய புருஷார்த்தம் –
4-அல்லாதவை நிஹீன புருஷார்த்தம் என்னும் இடமும் -(ஆத்மாவை நிஹீனம் என்றது கைவல்யத்துக்கு உறுப்பாகையாலே )
5-அந்த முக்ய புருஷார்த்த பூதனான ஈஸ்வரன் உடைய-ஸ்வரூப ரூப குணங்களின் உடைய வை லஷண்யமும்-
6-அவற்றை ஈஸ்வரன் தன ஆஸ்ரிதர்க்குக் காட்டும் போது தன் பேறாக காட்டும் படியையும்-சொல்லுகிறது –

முன்னுரு -வியக்தம்
மின்னுருவாய் -மின்னலைப் போல் உள்ளவை
பின்னுரு -25 தத்வம் -காட்டிக்கொடுத்தான்
பிறப்பிலியாய் -பிணி மூப்பு இத்யாதி இல்லா தன்மையைக் காட்டிக் கொடுத்தான்
இருப்பதற்கே எண்ணாது -அந்தமும் இல்லா நித்யம்

————-

அப் யுமகம வாதம் -இது முதல் மூன்று ஸ்லோகங்கள் –
அவனது அபத்தமான தவறான கருத்தையும் கொண்டு ஸாதிக்கிறான்
உடலே ஆத்மா என்று கொண்டு அதிலே பல ஒவ்வாமைகள் இருப்பதைக் காட்டுகிறான்

அத சைநம் நித்ய ஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்.—
ததாபி த்வம் மஹா பாஹோ நைவம் ஸோசிது மர்ஹஸி৷৷2.26৷৷

அத = அது மட்டும் அல்ல
ச = மேலும்
ஏனம் = இது
நித்ய ஜாதம் = எப்போதும் பிறந்து கொண்டே இருக்கிறது
நித்யம் = எப்போதும்
வா = அல்லது
மந்யஸே = நீ நினைத்தால்
ம்ருதம் = இறந்து கொண்டே இருக்கிறது
ததா = அப்படியே இருந்தாலும்
அபி = அதனால்
த்வம் = நீ
மஹா பா³ஹோ = பெரிய கைகளை கொண்டவனே
ந = இல்லை
ஏனம் = இது
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹசி = நீ தகாது

நீண்ட கைகளை உடையவனே முற்கூறியபடி அல்லாமல் இவ்வாத்மாவை என்றும் உண்டாகிறது என்றும்
இறக்கிறதுமான உடலாகவே நினைக்கிறாயாகில் –
அப்படி நினைத்தாலும்
நீ இவ்வாறு வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை

ஆத்மாவே தேகம் பிறக்கும் இறக்கும் என்று கொண்டாலும் நீ சோகப் பட வாய்ப்பில்லை —
லோகாயுதன் -கண்டதே கோலம் கொண்டதே காட்சி
ஜாபாலி -வாதம்
ஆத்மாவே தேகம் என்றால் பாபம் புண்ணியம் கவலையே வேண்டாமே-

அத ச -அத அத -முன் கற்ற மீமாம்ஸா சாஸ்திரம் கற்ற பின்பு
அதனாலே போல் இங்கும்
அத -புதிதாக வேறே பிரகரணம் என்பதைக் காட்டவே இப்பத பிரயோகம்

நித்யமாகவும் எப்போதும் பிறப்பு இறப்பு உள்ளவராகவும் என்று கொள்ளாமல்
நித்யம் -நியதம் அர்த்தம் -தவறாமல் நடப்பது என்று கொண்டு
நித்ய ஜாதம் -தவறாமால் பிறப்பு உண்டு
நித்ய ம்ருதம் -தவறாமல் அழிபவராகவும்
மாறுவதே இயற்க்கை என்றவாறு -ஒரு நிலையில் ஸாஸ்வதமாக இல்லாமல் –
உடலே ஆத்மா என்று எண்ணுவாயாகில் என்றபடி

சாருவாக மதம் போல் இல்லாமல்
சிலர் உடலே ஆத்மா என்று சொல்லாமல்
உடல் உண்டாகும் பொழுது ஆத்மாவும் உண்டாகிறது என்று சொல்வர்
உடல் அழியும் பொழுது ஆத்மாவும் அழியும் என்பர்
இதிலும் பல ஒவ்வாமை உண்டே
கர்ம பலன் எவ்வாறு வரும் –

மஹா பாஹோ -மனஸ் வலிமையையும் சொன்னவாறு
ஏவம் இவ்வாறு சோகப்படக் கூடாது
இந்த ஏவம் விசேஷணம் -இந்த ஸ்லோகத்தில் தானே -கீழ் எல்லாம் இல்லையே
ஆக இந்த மதத்தில் தான் சோகம் படக் காரணமே இல்லை என்பதைக் காட்டியவாறு
கொஞ்சம் கூட சோகப்படக் கூடாது –
அழிவது இயற்க்கை என்று உணர்ந்த பின்னர் சோகப்படவே வேண்டாமே

இன்னும் குல நாசம் நரகம் சொன்னது எல்லாம் இந்த மதத்தில் வராதே
அந்த பயன்களும் இல்லையே இதில் -ஆகவே சோகப்படக் கூடாதே –

————

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச.–
தஸ்மாதபரிஹார்யேர்த்தே ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.27৷৷

ஜாதஸ்ய = பிறந்தவன்
ஹி = அதனால்
த்⁴ருவோ = நிச்சயமாக
ம்ருத்யுர் = இறப்பதும்
த்⁴ருவம் = நிச்சயம்
ஜந்ம = பிறப்பும்
ம்ருதஸ்ய = இறந்தவனும்
ச| = மேலும்
தஸ்மாத³ = அதனால்
அபரிஹார்யே = தவிர்க்க முடியாது
அர்தே = உண்மையில்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோ²சிதும் = வருந்துதல்
அர்ஹஸி = தகாது

உண்டாவதற்கு அழிவு தவிர்க்க முடியாதது –
அழிந்ததற்கு மறு பிறப்பும் தவிர்க்க முடியாதது –
ஆகையால் தவிர்க்க முடியாத இந்த விஷயத்தில் நீ வருந்துவதற்குத் தகுதி உடையவன் அல்லை
சோகிக்க அர்ஹதை இல்லை –
பிறந்தது என்றால் இறக்க வேன்டும் –
இறந்தவை பிறக்கவும் செய்ய வேன்டும் –
பரிகாரம் இல்லாமல் இருக்க எதற்கு சோகிக்க வேன்டும் —

லிபி மாத்த ஒருவனே -திருவடி மகரந்த தூள் தானே மாத்த முடியும் -கிருபை ஒன்றே கர்மம் போக்கும் –
ஜோதிஷம் பரிகாரம் சொல்லாது -இன்னது நடக்கும் என்றே சொல்லும்

அர்ஜுனன் இதனாலே தான் ஓடுகிறேன் – வென்றால் -பிறக்கும் ஜெயம் -பின்பு இறப்பு தோல்வி -ஸூஷ்மமான அர்த்தம்
குடம் தன்மை மரணம் -மண்ணான தன்மைக்கு ஜனனம் –பானை பண்ணும் பொழுது -மண் அவஸ்தை மரணம் -கூட அவஸ்தை பிறப்பு –
வீர ஸ்வர்க்கம் பிறக்கும் பீஷ்மர் மரணம் -இது தான் பிறந்தால் இறப்பு -என்றது –

ஹி -அன்றோ -பிரஸித்தமான அர்த்தம் தானே
உண்டானவை அழியும் அறிகிறோம்
அழிந்த ஓன்று மீண்டும் உண்டாகுமா -என்னில்
இது ஆத்மாவின் மாரு பிறவியைச் சொல்கிறாரோ என்னில் -அது அன்று
இது அப்யுமகம வாதம் தானே
ஸத் கார்ய வாதத்துக்கு மூலம் இது
புதிதாக பொருள் உண்டாகாமல்
அவஸ்தா பேதம் தானே உண்டு
அபாவம் -இன்மை -தனியான பொருள் இல்லை
மண் உருண்டை -மாற்றி குயவன் -குடம் -செய்வது போல்
குடம் உண்டானது என்றால் மண் உருண்டை அழிந்து குடமானது என்றவாறு
இருக்கும் பொருள் தானே உரு மாற்றம் அடைகிறது
இப்படி தவிர்க்க ஒண்ணாதது பற்றி நீ சோகப்படக் கூடாதே –

———

அவ்யக்தாநி பூதாநி வ்யக்த மத்யாநி பாரத—
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா–৷৷2.28৷৷

அவ்யக்தாதீநி = அதன் மூலம் வெளிப்படாதது
பூதாநி = உயிர்கள்-தேவாதி சரீரங்கள்
வ்யக்தமத்யாநி = நடுவில் வெளிப்பட்டு இருப்பது
பா⁴ரத = பாரதா
அவ்யக்தநித⁴நாந் = அதன் முடிவு வெளிப்படாதது
யேவ = நிச்சயமாக
தத்ர = இதில்
கா = ஏன்
பரிதே³வநா |= வருத்தப் படுகிறாய்

அர்ஜுனா தேவர் மனிதர் முதலான உடல்கள் காணப்படாத முன் நிலையை உடையனவாகவும்-
காணப்படாத பின் நிலையை உடையனவாகவுமே உள்ளன –
அவ்விஷயத்தில் வருந்துவது எதற்காக
பூத காலம் அறிய முடியாது -நிகழ் காலம் மட்டும் தெரியும் -மேலே வருவதையும் தெரியாமல் –
கவலை படக் காரணம் இல்லையே -துக்கப் பட எந்த வழியிலும் காரணம் இல்லையே –

யே இப்போது உள்ள அவஸ்தை நிலை ஒன்றே நீ அறிவாய்
முன்புள்ள நிலையையும்
பின்புள்ள நிலையையும்-அவ்யக்தம் – தெரியாதே
இதனாலும் வருத்தம் கொள்ளக் கூடாது
பூதம் -இங்கு சரீரம் மட்டும் -பிரகரணப்படி இவ்வாறே கொள்ள வேண்டும் –
பொதுவாக பூதம் -உடலோடு கூடிய ஆத்மாவைச் சொல்லும்
பஞ்ச பூதங்கள் நிலம் இத்யாதியைச் சொல்லும்

விதுரன் உபதேசம் -திருதராஷ்டனுக்கு -துரியோதனன் இறந்த பின்பு –
இப்போது தான் சம்பந்தம் -முன்பும் பின்பும் இல்லையே
முன் அவ்யக்தம்
இப்பொழுது தான் வியக்தம்
பின்பும் அவ்யக்தம்
இயற்க்கை அவ்யக்தம் என்றால் மரணம் வரவேற்க வேண்டும்
பீஷ்மர் அழிந்து தான் முக்தர் ஆவார்
வியக்தமே இயற்க்கை என்றால் -முன் இருந்த நிலையில் இருந்து தானாகவே இந்த அவஸ்தை அடைந்தது
மீண்டும் செயற்கையாக அவ்யக்தம் ஆனாலும் கவலை கொள்ள வேண்டும்
முன்பு தானாக மாறியது போல் மாறுமே
ஆகவே நீ வருந்த காரணமே இல்லை

கிம் நிமித்த என்ன காரணத்தால் சோகப்படுகிறாய்
மாறுதலே இயற்க்கை என்று உணர்ந்து சோகப்படாமல் இருக்க வேண்டும் என்றவாறு –

————

ஆஸ்சர்யவத் பஸ்யதி கஸ்சிதேந—-ஆஸ்சர்யவத் வததி ததைவ சாந்ய–
ஆஸ்சர்யவத்யை நமந்ய ஸ்ருணோதி–ஸ்ருத்வாப்யேநம் வேத ந சைவ கஸ்சித்—৷৷2.29৷৷

ஆஸ்²சர்யவத் = ஆச்சரியப் படுதல்
பஸ்²யதி = பார்ப்பவன்
கஸ்²சித் = எவனோ
ஏனம் = அவன்
ஆ ²சர்யவத் = ஆச்சரியப் படுகிறான்
வத³தி= பேசுபவன்
ததா = அதைப் போல
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
அந்ய: = மற்றவன்
ஆஸ்²சர்யவச் = ஆச்சரியப் படுகிறான்
ச = மேலும்
ஏனம் = அவன்
அந்ய: = மற்றவன்
ஸ்²ருணோதி = கேட்பவன்
ஸ்²ருத்வா = கேட்டபின்
அபி = மேலும்
ஏனம் = அவன்
வேத = அறிந்தவன்
ந = இல்லை
ச = மேலும்
கஸ்²சித் = யாரோ ஒருவன்

ஆச்சர்யமாக இருக்கும் இவ்வாத்மாவை பல கோடியில் ஒருவனே காண்கிறான் –
அப்படியே ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே பேசுகிறான் –
ஆச்சர்யமாக இருக்கும் இவனை பல கோடியிலே ஒருவனே கேட்கிறான்-
கேட்டும் ஒருவனும் இவனை அறிகிறான் அல்லன்
ஆத்ம ஞானி உடைய பெருமை-பார்க்க பேச- கேட்க–அறிய -துர்லபம் —
ஓர் ஒருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அன்றோ அது –

38 ஸ்லோகம் வரை ஆத்மா நித்யம் பற்றி அருளிச் செய்கிறான்
கீழே அவன் வாதம் ஒத்துக்கொண்டு அதிலும் ஒவ்வாமை சொல்லி
இதில் தனது ஸித்தாந்தம் மீண்டும் –
இதில் ஆத்மாவை யாதாத்மாக அறிவது எவ்வளவு கடினம் என்பதை அருளிச் செய்கிறார்

அந்த துர்லபத்தில் -கோடியில் ஒருவனாக நீ இருக்க வேணும்
யார் அறிவார் -யார் அனுஷ்ட்டிப்பார் -ஓர் ஒருவர் உண்டாகில் -ஸ்ரீ வசன பூஷணம் பற்றி பிள்ளை லோகாச்சார்யார் –
கரை காண்பது அரியது என்றவாறு -மேன்மை இருக்க இருக்காது தான் அறிவது அரியதாயும் -அப்ரமேயமாயும் –
அறிய அபி நிவேசம் மிக்கு வருவதையும் இருக்கும் –

பெருமை அறிந்தால் தான் முமுஷு வாக ஆசை கொள்ளுவோம்
அபூர்வமான படியால் ஆச்சர்யப்பட வைக்கும் –
வேதம் -கர்மவிதி -பக்குவமான -தர்ம கார்யங்கள் செய்யச் செய்ய பாபக்கூட்டங்கள் குறைந்து –
விலகி-நல்ல ஞானம் வந்து சிலர் காண்கிறார்கள் –
மேலும் கோடியில் ஒருவரே பேசி -கேட்டு -அறிகிறார்கள்
சொல்பவரும் அரிது கேட்பவரும் அரிது –
பார்த்தாலும் பேசினாலும் -கேட்டாலும் – -சிலரே உள்ளபடி அறிய மாட்டார்கள் –
லௌகிக பதார்த்தம் இல்லையே
அறிவே வடிவமாயும் அறிவைக் கொண்டும் நித்யமாயும் ஆனந்தமயமாயும் -உள்ள வஸ்து அன்றோ –

ஒருவர் தான் அப்பியாசம் செய்து செய்து காண்கிறார்கள் –
கண்டவர்களில் ஒருவர் தான் ரஹஸ்யமான அர்த்தங்களை பேசுகிறார்கள் —
அவர்களில் ஒருவர் தான் கேட்க்கிறார்கள் -அவர்களில் ஒருவர் தான் சிஷ்ய லக்ஷணம் நிறைந்த
உன்னைப் போல்வார் தான் அறிய முடியும் -என்று அர்ஜுனனைப் புகழ்கிறான் இதில் –

நம்பிள்ளை அனுக்ரஹத்தால் பிள்ளை லோகாச்சார்யார் -இவர் சொல்லும் வார்த்தை புரியும் -ஆழ்ந்த அர்த்தம் அறிய அறியதாகும்
நம்பெருமாள் அனுக்ரஹத்தால் அழகிய பெருமாள் நாயனார் -இவர் சொல்லும் கூட அறிய அரியதாய் இருக்கும்
பிரிவில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்து மீன் இறே போல் இருக்கும் –
சர்வஞ்ஞனான அவனுக்குத் தக்க கீதா சாஸ்திரம் கேட்டு அனுஷ்டித்த பெருமை அர்ஜுனனுக்கு உண்டே

திரும்பி வைத்தும் அர்த்தம் கொள்ளலாம் –
முதலில் கேட்டு -பின்பு பேசி -நினைக்க நினைக்க த்யானம் -செய்து -ஆலோசனை –
மனனம் செய்தால் தானே பேசுவோம் –
த்யானம் செய்ய செய்ய அந்த ஆத்மாவை உள்ளபடி காணலாம் –

————

தேஹீ நித்யமவத்யோயம் தேஹே ஸர்வஸ்ய பாரத.–
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் ஸோசிதுமர்ஹஸி—৷৷2.30৷৷

தே³ஹீ = உடலை உடையவன்
நித்யம் = நிரந்தரமாக
அவத்யோ = வதைத்தல் என்றால் கொல்லுதல்.
அ + வதை என்றால் கொல்லப் பட முடியாதது
அயம் = அது
தேஹே = உடலில்
ஸர்வஸ்ய = எங்கும் நிறைந்து இருக்கிறது
பாரத = பாரத குலத் தோன்றலே
தஸ்மாத் = அதனால்
ஸர்வாணி = அனைத்து
பூதாநி = உயிர்களிலும்
ந = இல்லை
த்வம் = நீ
ஸோசிது = கவலைப் படுவது
மர்ஹஸி = தகாது

தேவர் மனிதர் முதலிய அனைவருடைய உடல்களும் கொல்லப் பட்ட போதிலும்
அவ்வுடலில் இருக்கும் ஆத்மா எப்போதும் கொல்லப் பட முடியாதவன் –
பரத குலத்தில் உதித்தவனே-எனவே எல்லா உயிர்களைக் குறித்தும் நீ வருந்துவதற்கு உரியன் அல்லன்

பல்லவி அநு பல்லவி போலே சோகப் படாதே -கடைசி வரை தாயார் போலே -வாத்சல்ய தரம் –
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் –உந்தியில் புகுந்து -ஆதரம் பெறுக வைத்து –
எல்லா தேகத்துக்குள்ளும் ஆத்மா நித்யம் தான் -எந்த ஜீவ ராசிகளை பற்றியும் கவலைப் பட வேண்டாம்

புநர் யுக்தி தோஷம் இல்லை -அர்ஜுனனுக்கும் இன்னும் ஒரு சங்கை இருப்பதை அறிந்து அத்தையும் நீக்குகிறான் இதில் –
உலகில் தேவர் மனுஷ்ய ஸ்தாவர ஜெங்கம -இவற்றுள் அசுரர் ராக்ஷசர் -வாசிகள் -ஏற்றத்தாழ்வுகள் உண்டே
ஆயூஸூ சக்தி வாசிகள் உண்டே இவற்றுள்
யாதநா சரீரம் நரகங்களில் உண்டே -அங்குள்ள துன்பம் அனுபவிக்க -திடமான சரீரம் பெற வேண்டுமே –
உடலில் ஏற்றத் தாழ்வுகள் போல் ஆத்மாவிலும் ஏற்றத் தாழ்வுகள் -பேதங்கள் -காணப்படுகிறது என்று அர்ஜுனன் நினைக்க –
ஞானத்தில் ஸூக துக்கங்களில் வேறுபாடு போல் -சில நித்யமாயும் அநித்யமாயும் இருக்குமோ என்ற சங்கை -கொண்டான் –

பொதுப்படையாக மீண்டும் ஆத்மாக்கள் அனைவரும் நித்யம் என்கிறான்
ஸத் வித்யா -ஐதத்தாத்ம்யம் இதம் ஸர்வம் –தத்வமஸி ஸ்வேத கேது
முன்னால் சொல்லப்பட்ட -அந்தராத்மா பொதுப்படையாகச் சொல்லி –
அவனே உனக்குள்ளும் அந்த பரமாத்வே தான் உள்ளான் –
இங்கு கீழே நான் நீ இவர்கள் நித்யம் என்று சொல்லி இங்கு
பொதுப்படையாக -ஸர்வஸ்ய -ஸர்வாணி பூதாநி -அனைத்து உடலுக்குள்ளும் உள்ள ஆத்மா நித்யம் என்கிறான் –

———–

அஸ்தான காருண்யம் விலக்கினது இது வரை-
தர்ம அதர்ம கலக்கம் -மேலே -4 –ஸ்லோகங்களில் சொல்லி
அஸ்தானே ஸ்நேஹம் மேலே–3–ஸ்லோகங்களில் சொல்லப் போகிறான் –

மூன்று கஷ்டங்கள் -இருந்தது அர்ஜுனனுக்கு
தவறானவர்கள் இடத்தில்-உடலில் – அஸ்தான காருண்யம் -10-30 வரை காட்டி
அடுத்து 31-34- வரை தர்மமான யுத்தத்தை அதர்மம் என்று நினைத்தான் -அந்த மயக்கம் போக்கி
தவறானவர் இடத்தில் ஸ்நேஹம் -35-38- வரை
இப்படி பேடிகா விபாகம் -ஆத்மாவின் தன்மையைப் பற்றி மூன்று மயக்கங்களையும் போக்கி அருளுகிறார் –

————

ஸ்வ தர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி—
தர்ம்யாத்தி யுத்தாச் ஸ்ரேயோந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே–৷৷2.31৷৷

ஸ்வத⁴ர்மம் = ஸூய தர்மம்
அபி = அதை நினைத்து , அதனால்
ச = மேலும்
அவேக்ஷ்ய = அவசியம்
ந = இல்லை
விகம்பிதும் = நடுங்குதல் , தடுமாறுதல்
அர்ஹஸி = உனக்குத் தகாது
த⁴ர்ம்யாத்³தி⁴ = தர்மமப் படி
யுத்³தா⁴ச் = யுத்தம் செய்யாமல் இருப்பது
ஸ்ரேயோ = நல்லது, உயர்ந்தது
அந்யத் = மற்றது
க்ஷத்ரியஸ்ய = க்ஷத்ரியனின்
ந = இல்லை
வித்³யதே = அங்கே

மேலும் போர் செய்தலாகிய உன்னுடைய தர்மத்தை நோக்கினாலும் போரில் இருந்து நீ நழுவுதற்கு உரியன அல்லை
அரசனுக்கு தர்மத்தை மீறாத போரைக் காட்டிலும் நன்மை பயப்பது வேறு ஓன்று இல்லை அன்றோ –
ஷத்ரியன் ஸ்ரேயஸ் மோக்ஷம் போக தர்ம யுத்தம் -கிடைக்காத வாய்ப்பு கிட்டும் பொழுது சோகிப்பாயோ–
அந்தணன் -ஞானம் -வேறே வழியால் மோக்ஷம் இல்லை போலே -ஷத்ரியனுக்கு தர்ம யுத்தம்
சண்டை போடாமல் கர்மம் நழுவி நீ நரகம் -துரியோதனன் வென்று அதர்ம ராஜ்யம் நடத்தி அவனும் நரகம் போவான் –

அபி ச -மேலும் -என்று இது வேறே பிரகரணம் என்பதைக் காட்டி அருளுகிறார் – இறே
ஸ்வ தர்மம் -உனக்கு விதிக்கப்பட்ட தர்மம் –
ஸ்வ சாகை -அவர் அவருக்கு உரிய சாகை -இத்தை முடித்து ஆசைக்காக வேறே படிக்கலாம்
வேதம்-ஸ்ருதி – ஸ்ம்ருதி -மமை வாக்யை -அவனது ஆஜ்ஜை -இவை தானே இவற்றை விதிக்கும் –
ப்ரஜா பாலநம் -இவனுக்கு விதித்த தர்மம் -அதுக்காகவே யுத்தம் தர்ம யுத்தம் –இதுவே ஸ்ரேயஸ்

ஆயுதமானம் பிரசன்னம் ப்ராஞ்ஜலிம் சரணாகதி யுத்தம் செய்யாமல் ஓடி —
ஆயுதம் இல்லா -மறைந்து உள்ளவனையும் – அஞ்சலி செய்து சரண் அடைந்தவனையும் –
மதி கலங்கி உள்ளவனையும் தாக்கக் கூடாது- ராமர் இளைய பெருமாளுக்கு -இவை அதர்ம யுத்தம் –
தொடங்கிய யுத்தம் விடக் கூடாது -என்கிறான் –

ஹிம்சை -அப்போது தத் கால துன்பம் -அநர்த்த பர்யவஸ்யம் -நீண்ட காலத்துக்கு கேடு செய்யும் கார்யம் தான் ஹிம்சை –
அறுவை சிகிச்சை ஹிம்சை ஆகாதே -நரகம் ஹிம்சை கொடுக்கும் –
இங்கு தர்ம யுத்தத்திலே ஹிம்சையே கிடையாது -நல்ல சரீரம் -புதிய துணி களைவது போல் –
ஆகவே சோகப்படாதே என்றானே முன்னமே –

————–

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வார மபாவ்ருதம்.–
ஸுகிந க்ஷத்ரியா பார்த்த லபந்தே யுத்தமீத்ருஸம்–৷৷2.32৷৷

யத்³ருச்ச²யா = சந்தர்ப்ப வசத்தால்-தானாகவே
சா = மேலும்
உபபந்நம் = கிடைத்தல்
ஸ்வர்க³ த்வாரம் = சொர்க்கத்தின் நுழை வாயில்-மோக்ஷத்துக்கு சாதகமாய் இருப்பதான
அபாவ்ருதம்| = -தடை நீங்கப்பட்ட -திறந்து இருக்கிறது
ஸுகி²ந: = புண்யசாலியான-மகிழ்ந்து இருப்பவனே
க்ஷத்ரியா: = க்ஷத்ரியா
பார்த² = பார்த்தா
லப⁴ந்தே = அடைகிறார்கள்
யுத்³தம் = போர்
இத்³ருஸ²ம் = இந்த மாதிரி

குந்தியின் மகனே தானாகவே வந்து அடைந்து இருப்பதும்
தடை நீங்கப் பெற்ற மோக்ஷ சாதனமாக இருப்பதுமான
இந்தப் போரை பாக்யமுள்ள அரசர்களே அடைகிறார்கள்

யதிருச்சயா யஸ்ய கச்சித -யத்னம் செய்யாமல் -முன் செய்த புண்ணிய பலன் -அதிருஷ்ட பலன் –
அவனது -ப்ரீதி -அப்ரீதி -தானே புண்யம் பாபம் -ஆகும் –
யதிருச்சியா ஆரூரோக- கூனி மேல் மாடிக்கு ஏறினாள் -அவனது இச்சையால்-ஸங்கல்பத்தாலே தானே –
ஸ்வர்க்கமே பொருட்டாக அர்ஜுனன் கொள்ள மாட்டானே
இங்கு ஸ்வர்க்கம் -முக்தர் அடையும் பரமபதம் -உயர்ந்த ஸூகமான மோக்ஷம் –

————-

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி.–
தத ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாப மவாப்ஸ் யஸி—৷৷2.33৷৷

அத = மேலும்
சேத் = ஆனால்
த்வம் = நீ
இமம் = இந்த
த⁴ர்ம்யம் = சரியான
ஸங்க்³ராமம் = படை, யுத்தம்
ந கரிஷ்யஸி = செய்யவில்லை என்றால்
தத: = அதன் பின்-அக் காரணத்தாலே
ஸ்வத⁴ர்மம் = ஸ்வதர்மம் பயனாக மோக்ஷம் முதலியவற்றையும்
கீர்திம் = புகழ்
ச = மேலும்
ஹித்வா = விட்டபின்
பாபம் = பாவம்
அவாப்ஸ்யஸி = நீ அடைவாய்

இப்படி அல்லாமல் நீ இந்த அறப் போரைச் செய்யவில்லை யானால் அக்காரணத்திலேயே
உன் வர்ணத்தின் பயனையும் புகழையும் கை விட்டு பாவத்தை அடைவாய் –
தர்ம யுத்தம் ஒரு வேளை பண்ணாமல் ஓடினால் –
தர்மமும் விட்டவனாக -ஸ்வர்க்கமும் கீர்த்தியும் இழந்து போவாய்-

நீ ஷத்ரியன் -நாட்டை ரக்ஷிக்க -கடைமைப் பட்ட நீ
நீ -இமம்-இந்த யுத்தத்தைக் கை விடக் கூடாது -இது ஆரம்பிக்கப்பட்ட யுத்தம்
நித்ய கர்மம் -நைமித்திக கர்மம் -காம்ய கர்மம் -அனுஷ்டானம் -மூன்று வகைகள் உண்டே
ஆக இம்மைப் பயனும் கீர்த்தியும் -மறுமைப் பயனும் ஸ்வர்க்கமும் – -இழப்பாய்
மேலும் பாபங்களையும் சேர்ப்பாய் –

———-

அகீர்த்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தேவ்யயாம்.–
ஸம்பாவிதஸ்ய சாகீர்த்திர் மரணாத ரிச்யதே—৷৷2.34৷৷

அகீர்திம் – கீர்த்தி என்றால் புகழ்.
அ + கீர்த்தி என்றால் புகழ் இல்லாதது. இகழ்
சா – மேலும்
அபி – அது மட்டும் அல்லாமல்
பூ⁴தாநி – மக்கள்
கத²யிஷ்யந்தி – கூறுவார்கள்
தே – உன்னை
அவ்யயாம்| – நீண்ட காலம் இருக்கக் கூடிய-எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக்கூடிய
ஸம்பா⁴விதஸ்ய – புகழுடைய-சாதுர்யம் வீரம் போன்ற நற் குணங்களை யுடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு
சா – மேலும்
அகீர்தி – இகழ்
மரணாத³தி – மரணத்தை விட
அரிச்யதே = கொடுமையானது

எல்லா தேசத்திலும் எல்லாக் காலத்திலும் பரவக் கூடிய பழியை எல்லாரும் உனக்குக் கூறுவார்கள் –
வீரம் முதலிய நற் குணங்கள் உடையவனாகக் கொண்டாடப்படும் உன்னைப் போன்றவனுக்கு
பழிச் சொல் என்பது மரணத்தைக் காட்டிலும் கொடியதாகிறது
அகீர்த்தி உலகம் எங்கும் பரவும் –இதிஹாச புராணம்-எழுதுவோர்க்கு வாய்ப்பு –
வீர்யம் மிகுந்த நீ -அகீர்த்தி மரணம் விட மோசமாகும் –

பூதாநி -உடல் உடன் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் -குறைவற்ற பழிச்சொல் –
மாறாமல் எப்பொழுதும் எங்கும் இருக்குமே
விரோதிகளும் வீரத்தை இல்லை சொல்ல முடியாத புகழ் யுடைய -யுனக்கு –
இந்த பழிச்சொல் மரணத்தை விட கொடியதாய் இருக்குமே

————-

இனி நான்கு ஸ்லோகங்களால் அஸ்தானே ஸ்நேஹம் வைத்துள்ளாய்
என்பதைக் காட்டி அருளுகிறார்
இயற்கையாகவே தீயவர் தானே -அத்தைக் காட்டவே அமையுமே –

பயாத்ரணாது பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா—
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்—৷৷2.35৷৷

ப⁴யாத் = பயத்தினால்
ரணாது = போர்க் களத்தை
உபரதம் = நீ விட்டு விலகி விட்டாய் என்று
மம்ஸ்யந்தே = அவர்கள் நினைப்பார்கள்
த்வாம் = உன்னை
மஹாரதா²: = மஹா இரதர்கள்
யேஷாம் = அவர்களின்
ச = மேலும்
த்வம் = உன்னை
பஹுமத் = பெருமை மிக்க
பூத்வா = செய்த பின்
யாஸ்யஸி = நீ அடைவாய்
லாக⁴வம் = சிறுமை

பெரு வீரர்களான எதிரிகள் உன்னை அச்சத்தினால் போரில் புற முதுகு இட்டவனாக நினைக்கப் போகிறார்கள்
எந்தப் பெரு வீரர்களுக்கு நீ இதுவரை மதிக்கத் தக்கவனாக இருந்தாயோ அவர்களுக்கு எளியவனாக ஆகப் போகிறாய்

பயத்தால் ஓடினால் -மகா ரதர்கள் கேலி பேச –யாரால் நீ மதிக்கப் பட்டாயோ அவர்களே உன்னை இகழும் படி –
வீரன் -எதிரி -இரண்டாகும் இருந்து -செய்வதை -கேலி பண்ணுவார்கள் –

ஸ்நேஹம் -வேறே – கோழை வேறே -பொறுமை வேறே -வாசி ஸூஷ்மம் –

தாங்களே மஹா ரதர்கள் எண்ணிக் கொள்பவர்கள் அன்றோ
இவர்கள் செய்த செயல்களை நினைத்துப் பார்
இவர்கள் இடத்திலேயே ஸ்நேஹம் வைப்பது
நீ எதிரியாகவும் பலவானாகவும் இருப்பதால் உன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பார்கள்
மதிக்கப்பட்டு இருந்தாய்
கருணையால் -பாசத்தால் ஓடுகிறாய் என்று எண்ண மாட்டார்கள்

ஸ்நாத்வா புஞ்சீத -குளித்து விட்டு உண்ணப் போகிறேன் போல் இங்கும்
த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்-
முன்பு மதிக்கப்பட்டவனாய் இருந்து பின்னால் எளியவனாய் எண்ணப்படுவாய் –

———

அவாச்ய வாதாம்ஸ்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா–
நிந்தந்தஸ் தவ ஸாமர்த்யம் ததோ துக்க தரம் நு கிம்—৷৷2.36৷৷

அவாச்ய வாதா = சொல்லத் தகாத
ச = மேலும்
பஹூந் = பல
வஷ்யந்தி = சொல்லுவார்கள்
தவா = உன்னை
அஹிதா:| = எதிரிகள்
நிந்த³ந்தஸ் = நிந்தனை செய்வார்கள்
தவ = உன்
ஸாமர்த்²யம் = சாமர்த்தியத்தை, திறமையை
ததோ = அதை விட
து³:க²தரம் = துன்பமானது
நு = இப்போது

உன் எதிரிகள் உன்னுடைய திறமையை நிந்திப்பவர்களாய் பேசத் தகாத பல வகைச் சொற்களையும்
சொல்லப் போகிறார்கள் -அவற்றைக் கேட்பதில் காட்டிலும் கொடிய துன்பம் வேறு ஓன்று உண்டோ –
வாயாலே பேசிக் கூடாத -கோழை போலே -ஹிதம் விரும்பாதவர்கள் –நீ யோகி அல்ல வீரன் –
சகிக்க முடியாதே துக்கம் தரும் -மரணம் விட மோசம் -காண்டீபம் -தர்ம புத்திரர் கேலி பண்ணுவார் –

ஒரே நாளில் முடிப்பேன் என்று சொல்லி ஆரம்பித்து -தீ வைத்து கொள்ளுவேன் என்று போனான்
இப்பொழுது யுத்த ரங்கம் விட்டு போகிறாய் -என்று ஸூசகம்

சொல்லத் தகாத வசவுச் சொற்கள் -பேசுவார்கள்
அருவருக்கத் தக்க கடுமையான கேலிப்பேச்சு பேசுவார்கள்
எங்களுக்கு முன்னால் தாக்குப் படாமல் ஓடுகிறானே கோழை -என்று வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
கீழே முன் செய்த தீமைகள் பற்றிச் சுட்டிக் காட்டி
இதில் இனியும் தவறான வார்த்தையே பேசுவார்கள்
இவர்கள் பேசும் அந்த அவச் சொற்களைப் கேட்பதை விட துக்கம் உண்டோ
இதுவே துக்க தரம் அன்றோ

தரம் -தமம் -போன்று குணத்தை சொல்லும் பொழுது தான் சொல்லலாம்
மனுஷ்யத் தன்மை -ஜாதியில் தார தம்யம் சொல்ல முடியாதே
துக்கம் -பிடிக்காத தன்மையைச் சொன்னவாறு இங்கில்லை
காண்டீபம் பற்றி வில்லையை யுதிர்ஷ்டர் பின்பு தவறாகப்பேச -கொல்லப்போக
கண்ணன் த்வங்காரம் செய்து -மதிப்புடன் சொல்லாமல் பேசுவது கொல்வதற்கே சமம் –
த்வங்கார அத்யாயம் -மஹா பாரதத்தில் உண்டே
இப்படி துரியோத நாதிகள் பேசத் தொடங்கினால் -அதுவே துக்கதரம் ஆகுமே –

—————-

ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம்–
தஸ்மாதுத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிஸ்சய–৷৷2.37৷৷

ஹதோ = கொன்றால்-தர்ம யுத்தத்தில் கொல்லப்பட்டால்
வா = மறுபக்கத்தில்
ப்ராப்ஸ்யஸி = நீ அடைவாய்
ஸ்வர்க³ம் = ஸ்வர்கம்-இங்கு மோஷத்தையே சொன்னவாறு
இந்திர லோகம் ஆளும் அச்சுவை போல்
ஜித்வா = வென்ற பின்
வா = மறுபக்கம்
போ⁴க்ஷ்யஸே = அனுபவிப்பாய்
மஹீம் = இந்த உலகை
தஸ்மாது = எனவே
உத்திஷ்ட = எழுந்து நில்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யுத்³தா⁴ய = யுத்தம் செய்யவாய்
க்ருத நிஸ்²சய: = துணிந்து,

குந்தியின் மகனே அறப் போரில் கொல்லப் பட்டாலும் மோக்ஷத்தை அடையப் போகிறாய் –
போரில் வென்றாலும் பூமியை அனுபவிக்கப் போகிறாய்
ஆகையால் போரில் உறுதி உடையவனாக எழுந்து இருப்பாயாக

வீர ஸ்வர்க்கமோ ராஜ்யமோ கிட்டும் –ஆத்ம சாஷாத்காரம் -உனக்கு ஏற்பட்ட கர்ம யுத்தமே –
இடப் பட்ட பணி இதுவே -அதனால் எழுந்து இரு -யுத்தமே மோக்ஷ சாதனம் என்று நிச்சயப்படுத்து என்றவாறு –

உலகம் ஆள்வதிலும் ஸ்வர்க்கத்திலும் அர்ஜுனனுக்கு ஆசை இல்லையே
மோக்ஷ சாம்ராஜ்யத்துக்குக்கு அதிபதி ஆவாய்
படிப்படியாக தர்மயுத்தம் அங்கு கூட்டிச் செல்லும் என்கிறான்
உத்திஷ்ட-யுத்தம் செய்வதற்காகவே யுத்தம் செய்ய உறுதி கொண்டு –
பலத்தில் ஆசை பற்று இல்லாமல் -யுத்தம் செய்ய எழுந்திரு
இது தானே கர்ம யோகம்
ஸ்வயம் பிரயோஜனமாகவே திரு நாம சங்கீர்த்தனம் செய்வதே உயர்ந்த நிலை போல்
கௌந்தேய -குந்தி புத்ரனாய் இருந்து இப்படி மறந்து -தர்மயுத்தம் செய்யாமல் இருக்கலாமோ

அஸ்தானே ஸ்நேக விஷயம் சொல்லி முடித்து
மேலே கர்ம் யோகம் -53-ஸ்லோகங்கள் வரை –

———–

ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ.–
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி—৷৷2.38৷৷

ஸுக²து³:கே² = சுகம், துக்கம்
அதற்குக் காரணமான
லாபா⁴லாபௌ⁴ = இலாபம் – அ இலாபம்-விரும்பிய பொருள் கிடைப்பதாயும் கிடைக்காமலும்
அதற்குக் காரணமான
ஜயாஜயௌ| = ஜெயம் – அ ஜெயம்
ஸமே க்ருத்வா = சரி சமம் என்று கொண்டு
ததோ = பின்
யுத்³தா⁴ய = யுத்தம் செய்ய
யுஜ்யஸ்வ = தயாராவாய்-முயல்வாய்
ஏவம் = இவ்வாறு-இவ்வண்ணமாகப் போர் புரிந்தால்
பாபம் = பாவம்-துன்ப மயமான ஸம்ஸாரத்தை
அவாப்ஸ்யஸி = அடைய மாட்டாய்

இன்ப துன்பங்களையும் லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாக நினைத்து
அதற்குப் பிறகு போரில் முன் நிற்பாயாக -இவ்வாறு செய்தாயாகில் நீ பாவத்தை அடைய மாட்டாய்
ஆத்ம சாஷாத்காரம் பெற– ஞான யோகம் –ஞான யோகம் பண்ண –மனஸ் சுத்தி -பற்று அற்ற கர்ம யோகம் –படிக்கட்டு –

மேலே கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் என்பான் மூன்றாம் அத்யாயம் –

பாபம் -சம்சாரம் கிடந்தது -ஸூகம் துக்கம் – லாபம் நஷ்டம் – வெற்றி தோல்வி -இரட்டைகளை சமமாக -நினைத்து –
பலம் -இவை -இவற்றை மறந்து –யுத்தத்துக்காக செய்ய வேன்டும் —

ஸ்ரீ ராமனாக அவதரித்து நடத்தி காட்டியதை ஸ்ரீ கண்ணன் உபதேசிக்கிறார் இங்கு –

அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்றதே ராஜ்யம் இல்லை என்றதும் –

முமுஷு வர்ணாஸ்ரமம் செய்ய வேண்டியபடியை இதில் விவரிக்கிறார்
தர்ம கார்யம் செய்யும் பொழுது இடையில் வரும் இன்ப துக்கங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்
சமமாகவே எண்ண -மனஸ்ஸூ -தளும்பாமல் இருக்க வேண்டும் –
நடுநிலையை இழக்காமல் இருக்க வேண்டும் –
அல்பம் அஸ்த்ரம் இங்குள்ள ஆனந்தம்
அங்கு அபரிச்சின்ன நிரதிசய ஆனந்தம் –
சிஷ்யன் தாஸன் சரணாகதன் -நல்லதை உபதேசிக்கக் கேட்டானே
ஆகவே மோக்ஷத்துக்கு வழி உபதேசிக்கிறார் இதில்

இந்த ஸ்லோகத்தில் மேலே விவரித்துச் சொல்லப் போவதைக் கோடி காட்டி அருளுகிறார்

————

ஏஷா தேபிஹிதா சாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு.–
புத்த்யா யுக்தோ யயா பார்த்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி—৷৷2.39৷৷

ஏஷா = இதை
தே = உனக்கு
அபிஹிதா = கூறினேன்-உபதேசித்தேன்
ஸாங்க்²யே = சாங்கிய கோட்பாடுகளின் படி-ஆத்ம தத்வ விஷயத்தில்
புத்தி = அறிவு
யோகே = யோகத்தில்
து = நீ
இமாம் = இந்த
ஸ்²ருணு| = கேட்பாய்
புத்த்யா = புத்தியுடன்
யுக்தோ = சேர்ந்து
யயா = அதன் மூலம்
பார்த = பார்த்தனே
கர்மப³ந்த⁴ம் = கர்ம பந்தம்-கர்மாவினால் ஏற்படும் சம்சார பந்தம்
ப்ரஹாஸ்யஸி = நீ விடுபடுவாய்-அத்தைக்கேள்

பார்த்தனே அறியத் தக்க ஆத்ம தத்வ விஷயத்தில் இந்த புத்தி உனக்கு உபதேசிக்கப் பட்டது
கர்மங்களுக்குச் சொல்லப்படும் புத்தி யோக விஷயத்தில் -அடுத்த படி சொல்லப் பட இருக்கும் –
புத்தியைக் கேட்பாயாக -எந்த புத்தியோடு கூடிய நீ கர்மத்தினால் ஏற்படும் சம்சார பந்தத்தை விடுவாயோ –
அத்தைக் கேள்

சாங்க்யம் ஆத்ம விஷயம் -கர்ம யோகம் பண்ணும் புத்தி -சொல்கிறேன் –
புத்தி உடன் சேர்த்து கர்ம யோகம் செய்பவன் சம்சாரம் தொலைக்கிறான் –

பிரகரணம் மாறுவதால் ஸ்ருணு- கேளாய் என்கிறான் –

யோகம் -கர்மா யோகம் என்றவாறு -சாதனம் -என்றவாறு -யோகம் கூடியது -என்றுமாம்
கர்ம யோக புத்தி வந்தால் -அவன் கூட சேருவோமே

1-ஆத்மா நித்யத்வம் அறிந்து
2-ஞானத்துடன் கர்மங்களை செய்து -ஞான யோகம் லஷ்யம் அடைய –
கர்மா அனுஷ்டானம் பண்ணும் அறிவு -ஞானப்பகுதி -பயனில் பற்று இல்லாமல் செய்ய வேண்டும்
என்ற அம்சமே இதில் உபதேசம் –54 ஸ்லோகம் வரை இது உபதேசம்
ரஜோ தமஸ் அகற்றி மனஸ்ஸு தூய்மையான பின்பே அடுத்து -ஏகாக்ர -மனதை ஒருமுகப்படுத்தி
3-அடுத்து ஞான யோகம் உபதேசம்
த்யானம் சிந்தனம் -ஆலோசனை -55 ஸ்லோகம் முதல் மேல் இந்த உபதேசம்

சாங்க்யம் -ஒரே சொல் பல அர்த்தங்கள் -இங்கு ஆத்ம ஞானத்தைச் சொல்லும்
புத்யா சம்வித்தி மேதா மதி -பர்யாய ஸப்தங்கள்
ஆத்மாவைப் பற்றி- ஆத்மாவின் கண் -புத்தி ஏற்படும்படி உபதேசம் –
யுக்திகளை உபதேசித்து -ஆத்மா நித்யம் என்று அறிய -தேவையான புத்தியை-அறிவை – உபதேசித்தான்
காரணங்களைப் பற்றிய அறிவு -தத் ஞானாய ஞாதவ்ய புத்தி -பாஷ்யத்தில்
இரண்டு அறிவுகள் உண்டே
அபரோக்ஷம் ப்ரோஷம் -ஞானத்தில் இரண்டு வகை சாஷாத்காரம் ப்ரத்யக்ஷம் -அபரோக்ஷம் -பர்யாயம்
எழுதி வைத்தத்தை படித்து பெற்றும் அறிவு பரோக்ஷ ஞானம் -கேட்டு அறிவது
த்யானம் செய்யச் செய்ய மனசால் ஆத்மாவை உள்ளபடி அறிவது இரண்டாம் நிலை –

யோகம் -இங்கு கர்ம யோகத்தை குறிக்க வில்லை
இங்கு -சேர்க்கை- உபாயம் -கர்மம் அனுஷ்டானம் செய்யும் பொழுது புத்தியின் சேர்க்கை
குடத்தை பூமியில் வைத்தேன் -குடம் பூமி தொடர்பை ஏற்படுத்தினேன் -இரண்டும் ஒன்றே
இங்கு யோகம் -சேர்க்கையைப் பற்றிய அறிவுச் சேர்க்கையை உபதேசிக்கிறேன் கேள் என்கிறான் –
இந்த புத்தி உனக்கு வந்தால் கர்மங்களால் ஏற்படும் பந்தம் -கட்டு -சம்சாரம் -கட்டை அவிழ்த்து விடுவாய் என்றவாறு –
கர்மங்களை விட்டு விடுவாய் என்றால் பொருந்தாதே –

இந்த அறிவின் ஏற்றத்தை அடுத்த ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறான்

————————

நேஹாபி க்ரம நாஸோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே–
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்–৷৷2.40৷৷

ந = இல்லை
இஹ = இங்கு
அபி க்ரம நாஸோ = அபி+கர்ம +நாச = கர்மங்களில் இருந்து விடுபட-தொடங்கியது வீணாகப் போவது
அஸ்தி = இருக்கிறது
ப்ரத்யவாயோ = எதிர்வினை, குறைவு,-தோஷம்
ந= இல்லை
வித்³யதே| = இருக்கிறது
ஸ்வல்பம் = கொஞ்சம்
அபி = இப்போது
அஸ்ய = இதன் மூலம்
த⁴ர்மஸ்ய = கர்ம யோகமாகிய தர்மத்தின் மூலம்
த்ராயதே = காக்கிறது
மஹதோ = பெரிய
பயாத் = ஸம்ஸார பயத்தில் இருந்து

கர்ம யோகத்தில் தொடங்கியதற்கு அழிவு இல்லை -தொடங்கி விட்டு விட்டாலும் தோஷம் கிடையாது –
கர்மயோகம் எனப்படும் இந்த தர்மத்தின் சிறு பகுதியும் பெரிதான சம்சார பயத்தில் இருந்து காப்பாற்றுகிறது –
நடுவில் நழுவினாலும்-கர்ம யோகம் – -அடுத்த ஜென்மம் விட்ட இடத்தில் தொடரும் -தப்பானாலும் தோஷம் இல்லை
ஞான யோகம் பக்தி யோகம் அப்படி இல்லையே -கொஞ்சம் பண்ணினாலும் -முடிந்த அளவு செய்து தொடரலாம்-

தொடங்கப்பட்ட செயல் -இடையில் தடங்கல் ஏற்பட்டு நிறுத்தினாலும் –
பயன் அளிக்காமல் வீணாகப் போகாது -பல சாதன பாவ நாசம் இல்லை –
யாகம் தேவதைக்கு நமது பொருளை சமர்ப்பிப்பது பாதியில் -நிறுத்தினால்-பலன் கிட்டாது என்பது மட்டும் இல்லை
அவர்கள் அப்ரீதி பாபம் வந்து சேரும்
கர்மயோகம் தொடங்கி நிறுத்தினால் பாபமும் வராது என்கிறான்
கைசிக புராணம் -மஹாத்ம்யம் -நம்பாடுவான் -பெருமாளே அபிமானித்து –
சோமசர்மா அந்தணர் -ப்ரஹ்ம ரஜஸ் – ஐந்து நாள் யாகம் முடிப்பதற்கு முன்பு மரணம் அடைந்து –
லோபம் மோஹம் பீடிக்கப்பட்டு இருந்தேன்
அது சாதாரணமான கர்மங்கள்
இங்கு கர்மயோகம் -புத்தி யுடன் சிறிய அளவும் அனுஷ்ட்டித்தாலும் ஸம்ஸார பயத்தில் இருந்து காக்கும் –
அந்த புரிதல் ஞானம் -தான் இந்த ஏற்றம் கொடுக்கும் –
இத்தை மேலே விளக்குகிறான்
கவனக் குறைவாலோ வேறே எதனாலோ விடப்பட்டு இருந்தாலும் சிறிது காலம் கழிந்தாலும்-
விட்ட இடத்தில் இருந்து – தொடர்ந்து செய்யலாம்

—————

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குரு நந்தந—
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோவ்யவஸாயிநாம்—৷৷2.41৷৷

வ்யவஸாயாத்மிகா = உறுதியான-ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை முன்னிட்ட
பு³த்³தி = புத்தி
ஏக = ஒன்று
இஹ = இங்கே
குரு நந்த³ந = குரு குல தோன்றலே
ப³ஹு ஸா²கா² = பல கிளைகளை
ஹி = அதனால்
அயநந்த = அநேக-கணக்கற்ற பலன்களை பற்றியவை யாகையால் கணக்கற்றவை
சா = மேலும்
பு³த்³த⁴யோ = புத்தி
அவ்யவஸாயிநாம் = ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயித்தை -மன உறுதி இல்லாதவர்கள்

அர்ஜுனா கர்மயோக விஷயத்தில் ஆத்ம ஸ்வரூபத்தை நிச்சயத்தை முன்னிட்ட அறிவு மோக்ஷ ரூபமான
ஒரே பலனைப் பற்றியது ஆகையால் ஒரு படிப்பட்டது
ஆத்ம ஸ்வரூபம் நிச்சயம் மற்றவர்களுடைய காம்ய கர்ம விஷயமான புத்திகள் கணக்கற்ற பலன்களைப் பற்றியவை
ஆகையால் கணக்கற்றவை -பல பிரிவுகளை உடையவை –

உயிரான ஸ்லோகம் -ஆத்ம சாஷாத்காரம் -குறியாக கொண்டு -கர்ம யோகம் -ஒரே நேர் பார்வை –
நிறைய கிளைகள் -மற்ற பலத்தில் ஆசை வைத்து -ஒன்றுமே கிட்டாமல் -காம்ய கர்மங்கள் கூடாதே -ஏகாக்ர புத்தி-
நித்ய நைமித்திக காம்ய கர்மாக்கள் உண்டே -காம்ய கர்மாக்கள் கூடாதே -பலத்தில் ஆசை இல்லாமல் – –
கர்ம யோகத்துக்கு நித்ய நைமித்திக கர்மாக்கள் உதவும் –

இஹ -சாஸ்திரீய ஸர்வஸ்மின் கர்மணி-சாஸ்திரங்களில் விஹிதமான கர்மம்
நித்ய நைமித்திக காம்ய கர்மங்களும் அவற்றின் அங்கங்களும் ஸாஸ்த்ரம் சொல்லுமே
நித்யம் -நியதமான கர்மம்-சந்த்யா வந்தனம் -அமாவாசை தர்ப்பணம் -ஸ்ரார்த்தங்கள் -தவறாமல் வருபவை நித்யம்
நைமித்திக -நிமித்தம் காரணம் -இருப்பதால் -கிரஹணம் தர்ப்பணம் போன்றவை –
காம்ய -செய்தே ஆகவேண்டும் என்று சொல்லாது -ஆசையால் -பயனை உத்தேசித்துச் செய்வது –
ப்ரதிஷிதம் -செய்யாதே என்றும் சில வற்றைச் சொல்லும்
லௌகிக விஷயம் ஸாஸ்த்ரம் சொல்லாதே -அவிஹித அப்ரதிஷிதம் -உண்ணு குளி போன்றவை

குரு நந்தன -கௌரவர்கள் இரு வம்சமும் -அந்த வம்சம் ஆனந்தம் படுப்படியான அர்ஜுனா
மோக்ஷம் பலம் மட்டும் என்பதால் ஒருபடிப்பட்டவை இந்த ஞானம்
அல்ப அஸ்திர பலன்கள் பல பல என்பதால் -இவர்கள் அறிவும் பலவாகும்

வ்யவஸாயாத்மிகா புத்தி
கீழே பரக்க சொன்ன ஆத்மா யாதாத்ம்ய நிச்சய -புத்தியை பூர்விகா முன்னிட்டு கொண்டு இருக்கும் முமுஷுக்களின் அறிவு
ஆத்மா யாதாத்ம்ய –உள்ளபடி அறியாதவர் முமுஷுவாக முடியாதே
இருவரும் செய்யும் கர்மங்கள் ஒன்றாக இருந்தாலும் புரிதலில் வேறுபாடு உண்டே
முமுஷுக்கள் ஞானம் ஏக -மோக்ஷம் பற்றியே இருக்குமே -செய்ய வேண்டிய கர்மங்கள் பலவாக இருந்தாலும் –
லௌகீகர் ஆத்ம பற்றிய அடிப்படை ஞானம் இருந்தால் தான் சுவர்க்கம் செல்ல இத்யாதிகளை முயல்வான்
ஆனால் யாதாத்ம்ய ஞானம் இல்லாதவர் -எனவே இவர்கள் ஞானம் பலவாக இருக்குமே
அநந்தா -பிரதான பலன்களே எண்ணிக்கை அற்றவை என்றும்
மேலே பஹு சாஹா -என்று -அவாந்தர பலன்களுக்காக வெவ்வேறே வழிகள்

அவித்யா -கர்ம அனுஷ்டானம்-= மிருத்யு சம்சாரம் தாண்ட -வேதமும் சொல்லும்
யஜ்ஜேந தானேன -முயல்கிறார்கள்
ஏக பலார்த்த -மோக்ஷம் ஒன்றுக்கே -செய்கிறார்கள்
மோக்ஷம் பலனில் உள்ளவன் பலனில் ஆசை இல்லாமல் அனைத்தையும் செய்கிறான் –
நித்ய நைமித்திக கர்மங்களையும் முமுஷு கண்டிப்பாக பலனில் ஆசை இல்லாமல் செய்ய வேண்டும்
செய்யச்செய்ய முன் செய்த பாப பலன்கள் கழியும் –
காம்ய கர்மங்கள் -மோக்ஷத்தில் ஆசை உள்ளதால் -பகவத் ஆராதன ரூபமாக -யதா சக்தி – அனைத்தையும் செய்யலாம் –

—————

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபஸ்ஸித–
வேதவாதரதா பார்த்த நாந்யதஸ்தீதி வாதிந—৷৷2.42৷৷

யம் = அது
இமம் = இந்த
புஷ்பிதாம் = மலர்ந்தது-
காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது அழகாய் இருப்பதால்
வாசம் = உரை
ப்ரவத³ந்தி = சொல்கிறார்கள்
அவிபஸ்²சித:|= அறிவற்றவர்கள்-சிற்றறிவாளர்கள்-
வேத³வாத ³ரதா: = வேத வாக்கை கொண்டவர்கள்-
ஸ்வர்க்காதி பலன்களை பேசும் ஸ்ருதிகளில் ஈடுபட்டவர்களாய்
பார்த² = பார்த்தா
ந = இல்லை
அந்ய = மற்றவை
அஸ்தி = இருக்கிறது
இதி = எனவே
வாதி³ந: = சொல்பவர்கள்
ஸ்வர்க்காதிகளைக் காட்டில் சிறந்த பலன் இல்லை என்று பேசுபவர்கள் என்றவாறு

இது தொடங்கி மூன்று ஸ்லோகங்களாலே ஒரே விஷயம் –
உண்மை அறிவுடன் -செய்யும் கர்மங்களில் புரிதல் உடன் செய்தால் முமுஷு ஆவான்
இல்லை என்றால் என்ன குறைகள் வரும், என்று அருளிச் செய்கிறான் இவற்றால் –

இவற்றில் முதல் இரண்டு ஸ்லோகங்களை சேர்த்தே அர்த்தம் கொள்ள வேண்டும்

காம்ய கர்மங்களைச் செய்பவர்கள் -வேதம் சொன்னபடியே அனுஷ்டிப்பவர்கள் –
பற்று அற்ற முறையில் செய்தால் முக்தி கிட்டும் என்று அறியாமல் -செய்பவர்கள்
ஸம்ஸாரத்துக்குள்ளே இருந்து அனுபவிப்பவர்கள் இப்படிப்பட்ட பேச்சு
இவர்களுக்கும் இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கும் விசேஷங்கள் மேல் உள்ளன –
வாதங்களின் ரதி -ஆசை உள்ளவர்கள் -இந்த லோகப் பயன்களில் ஆசை உள்ளவர்கள்
அந்யத் -வேறே ஓன்று ந அஸ்தி வாதிந இல்லை என்று கூறுபவர்கள் –
இவர்கள் விபஸ் சித் -பலதரப்பட்ட விவிதம் -அறிந்தவர்கள் இல்லையே –
அவிபஸ்சித் -புல்லறிவாளர்கள் என்று பெயர் கொடுக்கிறான்
புஷ்பிதாம் வாசம்-பூப் போல் மலர்ந்து -கொண்டாட வில்லை -பூ மாத்திரமே -காய்க்காது பழுக்காது -ராமானுஜ பாஷ்யம் –

செம்பருத்தி பூ காய்க்காதே அது போல்
வதந்தி-பேசுபவர்கள் – -பிர வதந்தி -நன்றாக பேசுபவர்கள்
யாதொரு பேச்சை பேசுகிறார்களோ
இதன் பூர்த்தி அடுத்த ஸ்லோகத்தில் உள்ளது

————–

காமாத்மாந ஸ்வர்கபரா ஜந்ம கர்ம பல ப்ரதாம்.–
க்ரியா விஷேஷ பஹுளாம் போகைஸ்வர்ய கதிம் ப்ரதி–৷৷2.43৷৷

காமாத்மாந: = ஆசையில் அகப்பட்டவர்கள், ஆசையில் மூழ்கியவர்கள்
ஸ்வர்க³பரா = ஸ்வர்கம் வேண்டும் என்று மிக விரும்புவார்கள்
ஸ்வர்க்கத்தையே பரம புருஷார்த்தமாகக் கொண்டவர்கள்
ஜந்ம = பிறப்புக்கும்
கர்ம = செய்கின்ற தொழிலுக்கும்
ப²லப்ரதா³ம் = பலனை பிரதானமாக எதிர்பார்ப்பவர்கள்
க்ரியா = கிரியைகள். யாகம், பூஜை போன்றவை
விஸே²ஷ = சிறப்பான, விசேஷமான
ப³ஹுலாம் = பல விதமான
தத்வ ஞானம் இல்லாமையாலேயே பல கிரியைகள் நிறைந்து இருப்பதான
போ⁴கை = போகம் (வீடு, வாசல், சொத்து, சுகம் போன்றவை)
³ஸ்²வர்யக³திம் = ஸ்வர்கத்தை அடைய வேண்டும் என்று
ப்ரதி = நோக்கத்துடன்

இதிலும் அடைமொழி -இவர்களுக்கும் இவர்கள் பேச்சுக்களுக்கும் -உண்டு
இதில் ஆத்மா பதம் மணத்தைச் சொல்லும் –
காமாத்மந -காமங்களில் மனசை ஈடுபடுத்தி வைத்து இருப்பவர்கள் –
இது பொதுவாகச் சொன்னது -த்ருஷ்ட பலன்களை சொல்லி
ஸ்வர்க்கமே பரம புருஷார்த்தம் என்று உள்ளவர்கள் -இது விசேஷித்துச் சொன்னது -அத்ருஷ்ட பலனைச் சொல்லி –
இவை இரண்டும் பேசுபவர்க்கு அடைமொழி
கீழே மூன்று அடைமொழிகள் இவர்களுக்கு உண்டே

இனி பேச்சுக்கு அடைமொழிகள் மூன்று
1-போகம் ஐஸ்வர்யம் -இதுவே செல்வம் -குறித்து பேச்சு –
2-ஜென்ம கர்மம் பலமாகக் கொடுக்கக் கூடியவையே இச்செயல்கள் -பற்றிய பேச்சு -முக்தி பெற்றுக் கொடுக்காதே –
புண்யம் உள்ளவரை ஸ்வர்க்கம் அனுபவித்து பூமியை மீண்டும் அடைகிறார்கள்
ப்ராப்யம் அந்தம் -முடிவு உண்டே -கர்மங்கள் அடிப்படையில் ஏற்ற பிறவி -பெறுகிறான் –
3-கிரியா விசேஷ பஹுளா -பல செயல்களை உட்க்கொண்டதாக இருக்குமே –
முமுஷுவோ பற்று இல்லாமல் செய்யும் புத்தி அம்சம் உண்டே -செயலை விட புத்தியே பிரதானம் இவர்களுக்கு
இவனுக்கோ அது-ஆத்ம ஞானம் – இல்லையே

புஷ்பிதாம் வாசாம் கீழேயே பார்த்தோம்

———–

போகைஸ்வர்ய ப்ரஸக்தாநாம் தயாபஹ்ருத சேதஸாம்–
வ்யவஸாயாத்மிகா புத்தி ஸமாதௌ ந விதீயதே—৷৷2.44৷৷

போ⁴கை = போகம், ஆடம்பரம்
ஐஸ்²வர்ய = ஐஸ்வர்யம் என்றால் அதிகாரம், ஆட்சி.
ஈசன் = தலைவன்.
ஈஸ்வர = தலைமை பீடம்.
ஐஸ்வர்யம் = அதிகாரம், தலைமை பொறுப்பு, ஆட்சி.
ப்ரஸக்தாநாம் = ஆட்பட்டு, உந்தப்பட்டு , ஆசைப்பட்டு
அந்த புல்லறிவாளர்களுக்கு
தயா = அதனால்
அபஹ்ருத = அபகரிக்கப்பட்டு, களவாடி, தொலைந்து போய்
சேதஸாம் = மனம், இதயம், புத்தி
அபஹ்ருத சேதஸாம் = அழிக்கப்பட்ட அறிவுடையவர்களாய் –
வ்யவஸாயாத்மிகா = உறுதிப்பாட்டில் இருந்து, நிலைத்த தன்மையில் இருந்து
ஆத்மாவின் உண்மை நிலையைப் பற்றின நிச்சயத்தை முன்னிட்டுக் கொண்டு இருக்கும்
பு³த்³தி⁴ = புத்தி-முற்கூறிய கர்மயோக புத்தி
ஸமாதௌ⁴ = நிலை நின்ற, உறுதியுடன் நின்ற, சம நிலைப் பட்ட
ந = இல்லை
விதீ⁴யதே = விதிக்கப்பட்டு இருக்கிறது

பார்த்தனே வேதங்களில் கூறப்பட்ட ஸ்வர்க்காதி பலன்களை பற்றிய பேச்சுக்களிலேயே ஈடுபட்டவர்களாய் –
காமங்களிலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவர்களாய் -சுவர்க்கத்தை விரும்புவர்களாய் –
சுவர்க்கத்தைக் காட்டிலும் உயர்ந்த பலன் இல்லை என்று பேசுகின்றவர்களான சிற்று அறிவாளர்கள்
ஸ்வர்க்காதிகளை அனுபவிப்பதாகிய செல்வத்தை அடைவது குறித்து காய்க்காத பூப் போலே மேல் எழப் பார்க்கும் போது
அழகாக உள்ளதாய் -மறு பிறப்பு முதலிய கர்மங்களாகிய பலன்களை அளிப்பதாய் -பல செய்கைகளை யுடைத்தான
யாதொரு வார்த்தையை மிகவும் பேசுகின்றார்களோ -அந்தப் பேச்சுக்களால் அழிக்கப் பட்ட அறிவை உடையவர்களாய்
ஸ்வர்க்காதி செல்வங்களில் ஈடுபட்டவர்களான அப் புல்லறிவாளர்களுக்கு மனத்தில் ஆத்ம ஸ்வரூப நிச்சயத்தை
முன்னிட்டுக் கொண்டு இருக்கும் கர்ம யோக புத்தி உண்டாவது இல்லை –

காம்ய கர்மாக்கள் கூடாது என்றால் வேதம் சொல்வது எதனால் –சிற்று அறிவு கொண்டு -பூ பூத்தால் போலே பேசி –
காய் கனி –இல்லாமல் -வாதம் பண்ணுபவர்கள் –ஸ்வர்க்கம் ஒன்றே பலம் என்பர் –
காமிய கர்மங்கள் ஜென்மம் மீண்டு மீண்டு கொடுக்கும் -கிரியா விசேஷங்கள் பல உண்டு
அனுபவத்தில் மனஸ்–புத்தி தப்பான வழியில் –செல்பவர்களுக்கு இந்த ஏகாக்ர புத்தி விளையாது –

பற்று அற்ற கர்மங்களை செய்வதற்கு இவனை மூட்ட
இப்படி இல்லாதவர்களை நிந்திக்கிறான் இம்மூன்று ஸ்லோகங்கள்

இதில் வரும் சங்கை போக்க அடுத்த இரண்டு ஸ்லோகங்கள்

இப்படிப் பட்ட ஒன்றை வேதம் எதற்க்காகப் போதிக்க வேண்டும்
தந்தை ஹிதம் -தாய் பிரியம் -போல் தானே சாஸ்திரம்
இப்பிறவியில் மட்டும் தான் இவர்கள் -உடலுக்கு நல்ல விஷயம் சில சமயங்களில் சொல்லுவார்கள்
வேதமோ அனைத்து பிறவிகளுக்கும் தாய் தந்தை அன்றோ
அப்படிப்பட்ட வேதம் ஸ்வர்க்கம் பற்றியும் அடைய வழியையும் உபதேசிப்பான் என்
இதுக்குப் பதில் அடுத்த இரண்டு ஸ்லோகங்கள்

———-

த்ரைகுண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.–
நிர் த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோக க்ஷேம ஆத்மவாந்—-৷৷2.45৷৷

த்ரை = மூன்று
குண்ய = குணங்களின்
விஷயா = விசேஷ தன்மை பற்றி
வேதா = வேதங்கள்
நிஸ் = விலகி, தாண்டி, ஒட்டாமல்
த்ரை = மூன்று
குண்யோ = குணங்களில் இருந்து
ப⁴வா ர்ஜுந = பவ + அர்ஜுனா = இருப்பாய் அர்ஜுனா
நிர் = இல்லாமல்
த்³வந்த்வோ = இரண்டு அல்லது இரட்டை
நித்ய = எப்போதும்
ஸத்த்வ = சத்வ
ஸ்தோ = ஸ்திரமாக, உறுதியாக இருப்பாய்
நிர் = இல்லமால்
யோக = ஆடம்பரங்களில்
க்ஷேம = சுகங்களில்
ஆத்மவாந் = ஆத்மாவில் ஒன்றி

வேதங்கள் முக்குணங்களை உடையவர்களுக்கு நன்மையைக் கூறுபவை
அர்ஜுனா முக்குணங்களையும் உடையவன் ஆகாமல் இரு
ஸூகம் துக்கம் முதலிய இரட்டைகளைப் பொறுத்துக் கொள்பவனாகவும் –
தினம் தோறும் வளரும் சத்வ குணத்தை உடையவனாகவும் –
பொருள்கள் அடைவதாகிய யோகம் -அடைந்தவற்றைக் காப்பதாகிய க்ஷேமம் -ஆகியவற்றில் முயற்சி அற்றவனாகவும்
ஆத்ம ஸ்வரூபத்திலேயே ஈடுபட்டவனாகவும் ஆவாய் –

இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று —
மகா க்ரமன் -மஹதி அனுபூதி படிக்கட்டு வைப்பான் தன்னிடம் சேர்க்க
வேத நூல் ஒதுகின்றது உண்மை -த்வந்தம் -சுக துக்கம் -இத்யாதி –
யோகம் -கிடைக்காதது கிடைப்பது –
க்ஷேமம் -கிடைத்தது நிலைக்கும் -ஆத்மா சாஷாத்காரம் கிட்டி தங்க வேன்டும்

ஆயிரம் தாய் தந்தை போல் வேதம் -அனைவருக்கும் -அநேக காலத்திலும்
முக்குண வசப்பட்டு அன்றோ மக்கள் உள்ளார்கள்
ஒருவரே வேறே வேறே காலத்திலேயே வேறே வேறே குணம் தானே பிரதான்யமாக இருக்குமே
ஆகவே அனைத்தையும் பரக்க உபதேசிக்க வேண்டுமே-
நின்று நின்று–சென்று சென்றாகிலும் கண்டு –சென்மம் கழிப்பான் என்று உன்னி உன்னி உலகம் படைப்பான் -அன்றோ –

நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந.—முக்குணங்கள் அற்றவனாக இருக்க வேண்டும் –
சத்வம் மட்டும் வளர்த்து இருக்க வேண்டும் -ஓன்று உள்ளவனை மூன்று பழங்கள் இல்லாதவன் -சொல்லலாமே -அதே போல்
நித்தியமான ஸத்வஸ்தக-நிலை பெற்று இரு என்று அடுத்த பத பிரயோகம் உண்டே
அர்ஜுன -பத பிரயோகம் -மனஸ் வெண்மை சத்வம் வளர்ந்தவன் நீ அன்றோ –
இத்தையே வளர்த்துக் கொள்
இரட்டையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்
பொறுத்துக்க கொள்ள வேண்டும் -இரண்டாம் அத்யாயம் 12 ஸ்லோகம் முன்பே பார்த்தோம்

ஆகார ஸூத்தி ஸத்வ ஸூத்தி
கர்மங்களை புரிதல் உடன் செய்துட்டு கொண்டே இருக்க இது வளரும்
யோக-அப்ராப்யஸ் ப்ராப்தம் -கிடைக்காதவை கிட்டுவது
க்ஷேமம் -கிடைத்தவை தக்க வைத்துக் கொள்ளுவது
ஆத்மாவான் -இது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்
மற்ற லௌகிக விஷய யோகமு ஷேமமோ குறிக்கோள் இல்லாமல்
உன்னை உண்மையாகப் புரிந்து -கேள்வி ஞானம் -செயல்களால் வளர்த்து –ஆத்ம சாஷாத்காரம்-அடைய வேண்டும் –

இத்தை -உனக்கு வேண்டிய பகுதியை மட்டுமே நீ கொள்ள வேண்டும் -என்பதற்கு
எடுத்துக் காட்டி விளக்குகிறான் அடுத்த ஸ்லோகத்தில்

————-

யாவாநர்த உதபாநே ஸர்வத ஸம்ப்லுதோதகே.–
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத—৷৷2.46৷৷

யாவாந் = அதுவரை, அந்த அளவு
அர்த = பயன், உபயோகம், தேவை
உத³பாநே = குளம், குட்டை, ஏரி-நீர் நிலையில்
ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்
ஸம்ப்லுதோத³கே = நீர் நிறைந்த பொழுது
தாவாந் = அந்த அளவு
ஸர்வேஷு = அனைத்து
வேதே³ஷு = வேதங்களில்
ப்³ராஹ்மணஸ்ய = பிராமணனுக்கு-வைதிகனுக்கு
விஜாநத: = அறிந்தவனுக்கு (விஞானத் )-அறிவாளியான முமுஷுக்கு

எல்லாப் புறத்திலும் நிறைந்த நீரை உடைய நீர் நிலையிலே -அந்த நீரை உபயோகிக்க விரும்புவனுக்கு
எவ்வளவு மட்டும் பயன் உள்ளதோ அவ்வளவே கைக் கொள்ளப் படுகிறதோ
அப்படியே எல்லா வேதங்களிலும் வைதிகனாய் அறிவாளியான முமுஷுக்கு மோக்ஷ சாதனமாய் இருப்பது
எவ்வளவோ அவ்வளவே ஏற்றுக் கொள்ளத் தக்கது –

அதாவது
எல்லா வேத பாகமும் ஏற்றுக் கொள்ளத் தக்கது அன்று என்று கருத்து
நமக்கு வேண்டிய தண்ணீரை தானே குடிப்போம் -வேதத்தில் நமக்கு உள்ளதை மட்டும் கொள்ள வேன்டும் –

தாகம் உடையவன் தனக்கு வேண்டிய தண்ணீரை மட்டும் கொள்ளுவது போல்
முமுஷு -தனக்கு வேண்டிய ஒன்றையே -பற்று அற்ற கார்ய யோகத்தையே -கொள்ள வேண்டும்
செய்யாதன செய்யோம்
மேலையார் செய்வனகள் போல் கொள்ள வேண்டும் –
ப்ராஹ்மணன்-வைதிகனையே இங்கு குறிக்கும் – -ஷத்ரியனுக்கு உபதேசம் இது அன்றோ
விஜயநத -நல்ல ஞானம் -தள்ள வேண்டியவற்றைத் தள்ளி கொள்ள வேண்டிய ஒன்றையே கொள்ளுமவன்

————

கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.–
மா கர்ம பல ஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி—৷৷2.47৷৷

கர்மணி = வேலை செய்வதில்-நித்ய நைமித்திக கர்மங்களில் மட்டும்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = ‘பல்’ என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
ஸ்வர்க்காதி பலங்களிலே ஆசை கொள்ளாமல்
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி -மோக்ஷ சாதனா கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில்

முமுஷுவான உனக்கு நித்ய நைமித்திகாதி கர்ம ஸ்வரூபத்திலேயே விருப்பம் வைக்கத் தக்கது –
அந்த அந்த கர்மங்களுக்குப் பலமாக ஓதப்படும் ஸ்வர்க்காதி அல்ப பலன்களில் ஒரு போதும் விருப்பம் வைக்கத் தகாதது
கர்மத்திற்கும் பலத்திற்கும் காரணமாக நீ ஆகாதே –
மோக்ஷ சாதனமான கர்மத்தை அனுஷ்டியாமல் இருப்பதில் உனக்கு ஈடுபாடு வேண்டாம்

அகர்மா -பண்ணாமல் இருப்பது –சங்கம் -கூட்டு -நினைக்காதே -செய்தே ஆக வேன்டும் —
கர்மா பண்ணுவதில் தான் யோக்யதை —
பலம் எதிர்பார்க்காமல் -ஸ்வர்க்காதி பலன்களில் கண் வைக்காமல் -பலன் கிடைப்பது நம்மால் இல்லை –

கார்ய காரண பாவ விசாரம் –
பஞ்ச பிராணன் இந்திரியங்கள் மனஸ் தேகம் ஆத்மா பரமாத்மா -ஐந்தும் சேர்ந்தே -காரியம் –
காரணம் நாமே என்ற நினைவு கூடாதே –
அகர்த்ருத்வ அனுசந்தானாம் -கர்த்ருத்வ -மமதா -பல -தியாகம் மூன்றும் வேண்டுமே-
பல தியாகம் – தாழ்ந்த பலன்களில் கண் வைக்காமல் –
மமதா -என்னுடையது -கர்த்ருத்வம் -நான் பண்ணுவது-

முமுஷு கர்மங்களை விட முடியாது -பலன்களைத் தானே விட வேண்டும் –
இவற்றைச் செய்ய செய்யவே ஸத்வ குணம் வளரும்
கர்மங்களில் மட்டுமே உனக்குத் தகுதி -முமுஷுவான உனக்கு –
நித்ய கர்மங்கள் -சந்த்யா வந்தனம் போல்வன மற்ற கர்மங்கள் செய்ய யோக்யம் கொடுக்கும்
இரண்டாவது பகுதியால் -கர்மணி -ஏவ -பலன்களில் தகுதி இல்லாமல் -ஆசைப்படாமல் -செய்ய வேண்டும்
கீழே மூன்று ஸ்லோகன்களால் நிந்தை செய்தார் -துக்கமயமான ஸம்ஸார சூழலிலே சிக்கி உழல்வோமே
மூன்றாவது பக்தியால் -கர்மங்களுக்கும் பலங்களுக்கும் நீ காரணமாகாதே -என்கிறான் –
முரண்பாடு இல்லை -நீ தான் கரமத்துக்குக் காரணம் கர்வம் கூடாதே
அகர்த்ருத்வ அனுசந்தானம் -மேலே விவரித்து சொல்லுவான் -அடுத்த அத்தியாயத்தில்
நான்காவது பக்தியால் -அகர்மணி -செய்யாமல் இருப்பதில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் –

————–

யோகஸ்த குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய.–
ஸித்த்யஸித்த்யோ ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே৷–৷৷2.48৷৷

யோக³ஸ்த²: = யோகத்தில் இருப்பவன்
குரு = செய்வான்
கர்மாணி = காரியங்களை
ஸங்க³ம் = தொடர்பு
த்யக்த்வா = விட்டுவிட்டு
த⁴நஞ்ஜய = தனஞ்சய
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: = சித்தி , அசித்தி (வெற்றி , தோல்வி)
வெற்றி முதலியவை ஸித்திப்பதிலும் ஸித்தியாது இருப்பதிலும்
ஸமோ = சமமாக
பூ⁴த்வா = அடைந்தபின்
ஸமத்வம்= ஒன்றாக
யோக³ =யோகம் என்பது
உச்யதே = இதுவே

அர்ஜுனா ராஜ்ஜியம் உறவினர் முதலானவற்றில் பற்றைக் கை விட்டு -வெற்றி முதலானவை கிடைத்தாலும்
கிடைக்கா விட்டாலும் ஒருபடிப்பட்டவனாய் -யோகத்தில் இருப்பவனாய் -கர்மங்களைச் செய்வாயாக –

வெற்றி முதலானவை கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் ஒருபடிப் பட்டு இருத்தல் யோகம் என்று சொல்லப்படுகிறது –
சமத்துவம் புதிய கருத்து –சித்தியோ அசித்தியோ -வெற்றியோ தோல்வியோ ஒன்றாக நினைத்து —
யோகத்தில் நிலை நின்று கர்ம யோகம் செய்து -பற்றுதல்களை தொலைத்து -தனத்தை வெல்லுவாய் –

சங்கம் வெல்வது அரிது என்பதால் தனஞ்சயன் -ஒரு சிஷ்யனும் சரண் என்று சொல்ல வில்லையே –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் இடமே பலித்தது –கர்ம யோகி -சுக துக்கம் சமமாக பார்ப்பார்களே –

குரு -செய் -ஆணை இடுகிறான்
பயனில் பற்றும் இல்லாமல் -பந்துக்களில் பற்றும் இல்லாமல் -செய் -சங்கம் த்யக்த்வா
யோகத்தில் இருந்து கொண்டு செய்ய வேண்டும் -யோகஸ்த்தஸ் -த்யானம் சொல்லாமல் –
சமத்துவம் பற்றியே இப் பத பிரயோகம் -இரட்டைகளைத் தாண்டி -சமமாகப் பார்க்க வேண்டுமே
மேலே யோகம் 5 அத்யாயம் ஆத்மாக்களை சமமாக பார்ப்பது பற்றிச் சொல்வான்
யோகம் -சித்த சமாதானம் -ஒருமித்த நிலை என்றபடி

—————

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத் தநஞ்ஜய.–
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா பலஹேதவ—৷৷2.49৷৷

தூ³ரேண = ரொம்ப தூரத்தில்
ஹை = நிச்சயமாக
அவரம் = தாழ்ந்தது
கர்ம = கர்மம், வினை, தொழில்
புத்தி யோகாத் = புத்தி யோகத்தில் இலயித்து
தநஞ்ஜய = தனஞ்சய
புத்தௌ = புத்தியை
ஸரணம் = சரணம்
அந்விச்ச = அடை
க்ருபணா: = லோபிகள்
பல = பலனை
ஹேதவ: = எதிர்பார்ப்பவர்கள்

அர்ஜுனா, புத்தி யோகத்தை விட பலனை எதிர்பார்த்து செய்யும் காரியங்கள் பல மடங்கு தாழ்ந்தவை.
புத்தியை சரணடை. பயன் கருதி காரியம் செய்பவர்கள் கீழானவர்கள்

அர்ஜுனா புத்தியோடு கூடிய கர்மத்தைக் காட்டிலும்
அந்த புத்தி அற்ற காம்ய கர்மம் மிகவும் தாந்தது அன்றோ –
ஆகையால் முன் கூறிய புத்தியில் புகல் அடைவாயாக –
காம்ய பலனில் விருப்பம் வைப்பவர்கள் சம்சாரிகள் ஆகின்றனர் –
தரித்ரர்கள் -தாழ்ந்த பலத்துக்காக பண்ணுபவர்கள் —

புத்தி யோகம் விட கர்ம யோகம் மிகவும் தாழ்ந்தது –என்கிறான் இல்லை -53-ஸ்லோகம் மேல் தான் ஞான யோகம்
தியாக புத்தி உடன் செய்யும் கர்ம யோகமே உயர்ந்தது என்றவாறு —
புத்தியில் புகலிடமாக ஆஸ்ரயிப்பாய் -புத்தியை முதலில் சம்பாதித்து கொள் என்றவாறு –

இரட்டைகளை சமமாக பார்த்துக் கொள் மீண்டும் மீண்டும் அருளிச் செய்கிறானே என்னில்
கர்மயோகத்தில் முக்கியமான கருத்து இதுவே என்பதால்
இவை தாக்கிக் கொண்டே இருக்கும் -பொறுத்துக் கொள்ள வேண்டுமே –
உபக்ரமம் -உபஸம்ஹாரம் -நூலுக்கு கருத்து
அப்யாஸம்
அபூர்வத
பலம்
அர்த்தவாதம் புகழ்ந்து
உபபத்தி -பொருத்தம் என்று யுக்திகளை சொல்லுவது
இதுவே மையக்கருத்து என்பதால் மீண்டும் மீண்டும் சொல்கிறான் –

புத்தி யோகம் -புத்தியுடன் சேர்ந்த கர்ம அனுஷ்டானம் -என்றவாறு -புத்தி யுக்தாத் –
இது இல்லாமல் -கேவலம் கர்மா -புரிதல் இல்லாத கர்ம அனுஷ்டானம்
அவரம் -தாழ்ந்தது
தூரேனே அவரம் -மிகவும் தாழ்ந்தது -சம்சாரத்தில் ஆழ்த்துமே
மோக்ஷம் பெரிய செல்வம் இழந்த தரித்ரர்கள் ஆவார்கள்

—————–

இப்படிச் செய்வதால் பெரும் பலன்களை
இதிலும் அடுத்த ஸ்லோகத்திலும் சொல்கிறான்

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே—
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக கர்மஸு கௌஷலம்—৷৷2.50৷৷

பு³த்³தி⁴ = புத்தி
யுக்தோ = இணைந்து, சேர்ந்து
ஜஹாதி = விட்டு விட்டு , விலகி
இஹ = இங்கு(கர்மயோகம் செய்யும் பொழுது என்று அத்யாஹாரம் )
உபே = இரண்டும்
ஸுக்ருத = நல்லதும்
துஷ்க்ருதே= தீயதும்
தஸ்மாத் = எனவே
யோகா³ய = யோகத்தின் மூலம்
யுஜ்யஸ்வ = சேர்ந்து, இணைந்து
யோக³: = யோகம்
கர்மஸு = கர்ம வினைகளின்
கௌஸ²லம் = சிறப்பானது, உயர்ந்தது ||2-50||

கர்மம் செய்கின்ற போது முன் கூறிய புத்தியோடு கூடிய புருஷன் புண்ய பாபங்கள் இரண்டையும் விடுகிறான்
(புண்ணியமும் பாபம் போல் தள்ள வேண்டியதே முமுஷுக்கு
தங்கச் சங்கிலி -விலங்கு – போல் தானே இதுவும் )
ஆகையால் முன் கூறிய புத்தி யோகத்தின் பொருட்டு முயற்சி கொள்வாயாக –
கர்மங்கள் செய்யப்படும் போது இந்தப் புத்திச் சேர்க்கை மிகுந்த சாமர்த்தியத்தால் ஏற்படுவது –

சாமர்த்தியமாக -எல்லாம் செய்து -நம்மது இல்லை –தியாக உணர்வுடன் செய்தால் -இரண்டையும் விட்டு –
இங்கேயே -ஸூஹ்ருதம் -ஈஸ்வர ப்ரீதியும் அப்ரீதியும் -இதுவே புண்ய பாபங்கள் —

தாழ்ந்த பலன்களை கொடுக்கவும் ஈஸ்வர ப்ரீதியால் -வேறே வழியில்லாமல் கொடுக்கிறேன் -என்றவாறு –

ஆத்ம சாஷாத்கார பலத்துக்காக செய்தால் மட்டுமே உண்மையான ப்ரீதியுடன் வழங்குவான் –

————-

கர்மஜம் புத்தி யுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண–
ஜந்ம பந்த விநிர்முக்தா பதம் கச்சந்த்யநாமயம்—৷৷2.51৷৷

கர்மஜம் = கர்மத்தில் இருந்த ஜனித்த, பிறந்த
பு³த்³தி⁴யுக்தா = புத்தியுடன் சேர்ந்த
ஹி = அதனால்,
ப²லம் = ஸ்வர்க்காதி பலன்கள்
த்யக்த்வா = தியாகம் செய்தும்–துறந்து
மநீஷிண:| = அறிவுள்ளவர்கள்
ஜந்மப³ந்த⁴ = பிறவித் தொடர்பு-கட்டு-
விநிர்முக்தா: = நன்கு விடு படுகிறார்கள்
பத³ம் = பரமபத
க³ச்ச²ந்த் = செல்கிறார்கள்
அநாமயம் = துன்பத்தை விட்டு

அறிவாளிகள் முன்பு கூறிய புத்தியோடு கூடியவர்களாய்
காம்ய கர்மத்தினால் உண்டாகும் ஸ்வர்க்காதி பலன்களை விட்டு
கர்மத்தைச் செய்வதன் மூலம் பிறப்பாகிற கட்டில் இருந்து நன்கு விடுபட்டு
துன்பம் அற்ற பரம பதத்தை அடைகின்றனர் அன்றோ

மூன்று வித தியாகம் சேர்ந்த புத்தி -மீண்டும் மீண்டும் இதை சொல்லி –
திட புத்தி வர –கர்ம யோகம் ஒரே பலனுக்காக –
ஜென்மம் பந்தம் இல்லாமல் -மோக்ஷ பதம் பெற்று -வியாதி அற்ற பரமபதம் -அடைகிறான் –

விநிர்முக்தா: = நன்கு விடு படுகிறார்கள்
ருசி வாசனைகள் இல்லாமல் நச புநர் ஆர்த்தி
சம்சார கட்டுக்கள் விலகி பரமாத்வை அடைந்து -இயற்க்கை நிலை -நித்ய கைங்கர்யம் –
இவற்றையே பதம் பதம் சொல்லும் 0ஸ்வரூப ஆவிர்பாவம் அடைவான்
பக்தி யோகத்தால் தான் முக்தி -அதுக்கு அடிப்படை கர்மயோகம் -என்பதால் சிறப்பித்துச் சொல்கிறான்

——————–

யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி.–
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச–৷৷2.52৷৷

யதா -எப்போது
தே புத்தி -உன் அறிவு
மோஹ கலிலம் -விபரீத ஞானம் ஆகிற கலக்கத்தை
வியதி தரிஷ்யதி -கடக்கப் போகின்றதோ
ததா -அப்போது
ஸ்ருதஸ்ய -இதற்க்கு முன் என்னால் கைவிடத்தக்கதாகச் சொல்லப்பட்ட பலன் முதலியவற்றைக் குறித்தும்
ஸ்ரோ தவ்யஸ்ய ச -இனி சொல்லப் போகின்றதைக் குறித்தும்
நிர்வேதம் கந்தாஸி -உன்னை நீயே இகழ்ந்து கொள்ளப் போகிறாய் –

எப்போது உன் அறிவு விபரீத ஞானம் ஆகிற கலக்கத்தை கடக்கப் போகின்றதோ அப்போது –
இதற்கு முன் என்னால் கை விடத் தக்கதாகச் சொல்லப்பட்ட பலன் முதலியவற்றைக் குறித்தும்
இனிச் சொல்லப்பட போகின்றதைக் குறித்தும் நீயே உன்னை இகழ்ந்து கொள்ளப் போகிறாய்

மயக்கத்தால் -கலங்கி -மோகம் -தேஹாத்ம பிரமம் –உபதேசம் கேட்டு வெளியில் வந்து –வெறுப்பு அடைந்து —
சொல்வதையும் சொல்லப் போவதையும் –

தேகம் -நஸ்வரம் அறிந்த பின்பு வெறுப்பு வருமே -நித்தியமான ஆத்மா பற்றி அறியாமல் -இருந்தோம் –
பழுதே பல காலம் போயின என்று அஞ்சி அழுவோமே –

நிர்வேதமே முதல் அடையாளம் -திருந்துவதற்கு -குல பாம்சனம் -திரும்பி விபீஷணன் -முதல் அடி –

கர்மங்களை செய்யச் செய்ய -உனக்கே இவை நன்றாகத் தெரியுமே
தே -கர்மயோகம் செய்து கொண்டே இருக்கும் உனக்கு
மனக் கலக்கம் குறைந்து -ஆத்ம யாதாத்ம்ய ஞானம் பிறக்கும் –
வியதி தரிஷ்யதி
தரணம் -தாண்டும்
நன்றாகத் தாண்டுவது -மீண்டும் கலக்கம் வராதபடி -ச வாசனமாகக் கைவிட்டு
மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு
ஐம் புலன் அகத்து அடக்கி – –காம்பற தலை சிரைத்து –
ஆத்மாவை நிழலில் வைத்து -உடலை வெய்யில் வைக்க வேண்டுமே –
அதன் நன்மைக்கு மட்டுமே கார்யங்கள் செய்ய வேண்டும் –

நிர்வேதம் -தாழ்ந்த விஷயம் பற்றியதாலும் உயர்ந்த விஷயம் இழந்தாலும் -வெறுப்பு உண்டாகும் –
இதுவரை தள்ளத்தக்க பலன் -இவ்வுலகப்பலன் –
இனி சொல்லப்போவது ஆத்மாவின் உத்க்ருஷ்டம் –

—————–

இது தொடங்கி -யோகம் -ஆத்ம சாஷாத்காசாரம் பெருமை
கர்மயோகத்தால் -அடையப்படும் நிலை -அடுத்த படி
நித்தியமான விஷயம் அன்றோ -லௌகிக விஷயம் போல் அல்ப அஸ்திரம் அல்லவே –
நிரந்தர அபரிச்சின்ன ஸூகம் -ஞான ஆனந்த ஸ்வரூபம் தானே

ஸ்ருதி விப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி—-৷৷2.53৷৷

ஸ்ருதி விப்ரதிபந்நா -என்னிடம் கேட்பதால் ஏற்பட்ட சிறந்ததான
அசலா -ஒருபடிப்பட்டதான
தே -உன்னுடைய
புத்தி -அறிவானது
ஸமாதவ்–கர்மயோகத்தால் தூய்மையான மனதில்
யதா -அப்பொழுது
ஸ்தாஸ்யதி நிஷ்சலா.—அசைக்க முடியாதது ஆகிறதோ
ததா -அப்போது
யோகம் -ஆத்மா சாஷாத்காரத்தை
அவாப்ஸ்யஸி—-அடையப்போகிறாய்

என்னிடம் கேட்டதால் விசேஷமாக அறியப் பட்டதாய் -ஒருபடிப்பட்டதாய் இருக்கும் உன்னுடைய அறிவானது
மனத்தில் எப்பொழுது அசைக்க முடியாதது ஆகிறதோ
அப்போது ஆத்ம சாஷாத் காரத்தை அடையப் போகிறாய்

யோகம் -ஆத்ம சாஷாத்காரம் -இங்கு -ஸ்ருதி -இது வரை கேட்டு -நல்ல விசேஷ ஞானம் பெற்று –
ஒரு முகப் பட்ட புத்தி -அசலா புத்தி — மனஸ் -சமாதி -அசைக்க மாட்டாத ஞானம் வந்து இருக்கும் –
ஞான யோகம் பிறக்கும் என்றவாறு -ஆத்ம சாஷாத்காரம் கிடைக்கும் -என்றவாறு –

ஹிமாசலம் -ஹிமா பனி -அசலம் -மலை
சிறந்த ஞானம் -மாறாதது
அந்த புத்தி நிலை பெற்று இருக்க வேண்டும்
ஸ்ரவணம் மனனம் -கேட்டு -அசை போட்டு ஆலோசனைப் பண்ணி-
மனசில் நன்றாகக் பதிக்கப் பட வேண்டிய ஞானம்

சமாதவ் -சமாதி -மனசைச் சொன்ன படி -த்யானம் -அறிவின் நிலைக்கும் உபயோகப்படும் –
இங்கு அசையாத புத்தி ஏற்பட தூய்மையான-நிர்மலமான மனசே காரணம்
கர்மயோகம் செய்யச் செய்யத் தானாகவே புரியும் என்றார்
தைல தாராவத் -எண்ணெய் ஒழுக்கு தாரை போல் பிசிறு இல்லாமல் -சமாதி –

அந்யோன்ய ஆஸ்ரயம்
யோகம் -செய்யச் செய்ய -யோகம் நிலை பெரும்
பலபடிகள்
சாஸ்த்ர ஜன்ய ஆத்மஞானம் -அடிப்படை ஞானம் –
நெருப்பு சுடும் -கேள்வி ஞானம் -தொட்டுப்பார்த்து தெரிவதும் முன்
சக்கரைப் பொங்கல் இனிக்கும் -கேள்வி ஞானம் -அனுபவ ஞானம் இரண்டு நிலைகள் உண்டே
தத் ஞான பூர்வக கர்மயோகம் -அடிப்படை ஞானம் பெற்று
உலக விஷயம் த்யாஜ்யம் – -பற்று அற்ற கர்மங்களைச் செய்து –
ஞான யோகத்தில் நம்மை நிறுத்தும்
இத்தை பலகாலும் செய்ய ஆத்மா சாஷாத்காரம் பெற்று ஸூகம் அனுபவம் –
இது அடுத்த நிலை -இனிமையை நேராக உண்டு அனுபவிப்பது போல் –

ஆக நான்கு நிலைகள்
1-கேள்வி ஞானம் பெற்று -சாஸ்த்ர ஜன்ய ஆத்ம ஞானம்
2-கர்ம யோகம் -தூய்மை ஆக்கப் பெற்ற மனஸ்
3-ஞான யோகம் -அசையாமல் நிலை பெற்ற அறிவு ஸ்தித ப்ரதிஞ்ஞன்
4-ஆத்ம சாஷாத்காரம் யோகம் -ஆத்ம அவலோகநம் -மனஸால் காண்பது –
ஆக மூன்றுமே யோகங்கள்

இந்த விஷயங்கள் ஆறு அத்தியாயங்களில் விளக்கம் -இந்த ஸ்லோகம் அதுக்கு முன்னுரை

———————-

இப்படிப்பட்ட ஞான யோக நிஷ்டன் என்ன பேசுவான்
எப்படி நடப்பான் –
அவன் பண்புகள் என்ன -ஆசையுடன் கேட்கிறான்
முக்கரண விருத்திகள் பற்றிய கேள்வி –

அர்ஜுந உவாச-
ஸ்தித ப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ.–
ஸ்திததீ கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்—৷৷2.54৷৷

அர்ஜுந உவாச-அர்ஜுனன் கூறினான்
ஸ்தித ப்ரஜ்ஞஸ்ய -ஞான யோக நிஷ்டனுக்கு
க-எது
பாஷா -வாசகமான -குறிக்கக் கூடிய சொல் –
ஸமாதிஸ்தஸ்ய -மனத்தைத் தனது வசத்தில் வைத்து இருக்கும்
கேஸவ.–கேஸவனே
ஸ்திததீ -அந்த ஞான யோக நிஷ்டன்
கிம் ப்ரபாஷேத -என்ன பேசுவான்
கிம் ஆஸீத -மனத்தால் என்ன நினைப்பான்
வ்ரஜேத கிம்—உடலால் என்ன செய்வான்

அர்ஜுனன் கேட்கிறான்
கேசவனே சமாதியில் இருக்கும் ஞான யோக நிஷ்டனைச் சொல்லும் சொல் எது
அந்த ஞான யோக நிஷ்டன் என்ன பேசுவான் –
மனத்தால் என்ன செய்வான் -உடலால் எவற்றைச் செய்வான்

ஞான யோகி -அசைக்க மாட்டாத ஞானம் படைத்தவன் -வேறு பலனுக்கு குறி இல்லாமல் –
ஆத்ம சாஷாத்காரம் -எப்படி விளக்குவார்கள் —
என்ன பேசுவான் -அவன் மானஸ காயிக- செயல்கள் என்ன -மூன்றையும் பற்றி கேட்கிறான் –

மேலே நான்கால்–நான்கு நிலைகள் —
முதல் படிக்கட்டு -58–யத்னம் முயலுவது முதல் நிலை
வ்யதிரேக
ஏகேந்த்ர
வசீகரா சமஞ்ஞா –
இந்திரியங்களை அடக்கி –68-வரை -சொல்லி -பலாத்காரமாக -முயன்றாலும் -ஆசை திருப்ப வேன்டும் –
வ்யதிரேகம் அடுத்து மனஸ் அப்புறம் ஏகேந்த்ரியம்
வசீகரம் அனைத்தையும் அடக்குவது

——————-

முதலில் நான்காம் நிலையைச் சொல்லி
அது வர மூன்றாம் நிலை -அதுக்கு இரண்டாம் நிலை -அதுக்கு முதல் நிலை
இறங்கும் கிராமத்தில் நான்கு ஸ்லோகங்கள் வைராக்யம் பற்றி
நான்கு ஞான யோக நிலைகள் அருளிச் செய்கிறான்

ஸ்ரீ பகவாநுவாச–
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோ கதாந்.–
ஆத்மந்யே வாத்மநா துஷ்ட ஸ்தித ப்ரஜ்ஞஸ்த தோச்யதே—৷৷2.55৷৷

ஸ்ரீ பகவாநுவாச–ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்
பார்த்த-அர்ஜுனா
ஆத்மநா–ஆத்மாவைப் பற்றி நிற்கும் மனத்தினால்
ஆத்மநி ஏவ -ஆனந்த ரூபமான தனது ஆத்மாவிலேயே
துஷ்ட-ப்ரீதி யுடையவனாய்
மநோ கதாந்-மனத்தினில் இருக்கும்
ஸர்வாந் காமாந்-மற்ற பலன்களை பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும்
யதா-எப்பொழுது
ப்ரஜஹாதி – நன்கு கை விடுகிறானோ
ததா -அப்போது
ஸ்தித ப்ரஜ்ஞஸ் உச்யதே—ஸ்தித ப்ரஞ்ஞன் என்று கூறப்படுகிறான்

ஸ்ரீ பகவான் சொன்னான்
அர்ஜுனா ஆத்மாவையே பற்றி நிற்கும் மனத்தினால் ஆனந்த ரூபமான
தன் ஆத்மாவிலேயே ப்ரீதி உடையவனாய்
மனத்தினில் இருக்கும் மற்ற பலன்களைப் பற்றி இருக்கும் எல்லா விருப்பங்களையும்
எப்பொழுது கை விடுகிறானோ
அப்போது ஸ்திதபிரஞ்ஞன் என்று கூறப்படுகிறான்

வசீகரம் -கடைசி நிலை –
சர்வ ஆசைகளையும் விட்டு -ஆத்ம சாஷாத்காரம் தவிர —
மனசால் ஆத்மா இடமே செலுத்தி ஸந்தோஷம் அடைகிறான்

ஜித-இந்திரியங்களை வென்று பரிசுத்த மனஸை கொண்டவனே –
ஆத்ம ஸ்வரூபம் த்யானிப்பவனே ஞான யோகி –
பலன் யோகம் -ஆத்ம சாஷாத்காரம் -கேட்டு அறிவதற்கு மேலே தானே -பார்த்து புரிந்து கொள்ளலாம்

ப்ரஜஹாதி-ச வாசனமாக அடியோடு நன்கு விட்டு விடுகிறான் -ஆசைக்கு வேர் வாசனை -பதிவுகள் –
மீண்டும் வந்து மூடிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்
ஆத்மாவை மட்டுமே நினைக்கும் மனசால் ப்ரீதி அடைபவன் -மற்ற லௌகிக விஷயங்களைக் கணிசிக்க மாட்டான்
மனசால் ஆத்மாவை மட்டுமாலேயே ப்ரீதி அடைகிறான் –
அப்போது அவன் ஞான யோக நிஷ்டன் -வஸீகார ஸம்ஹை -வைராக்யம் -இறுதி நிலை -உயர்ந்த படி
த்ருஷ்ட -பலன்களில் ஆசை இல்லாமல் –ஸ்ரவண-கேட்டு விஷய வித்ருஷ்ண்யா ஆசை இன்மை -பதஞ்சலி யோக சாஸ்திரம்

பிரகலாதன் பாம்பு கடிப்பதையும் அறியாமல் -மலையில் இருந்து தள்ளி விட்டாலும் உள்ளே இருக்கும்
அவனுக்கு என்ன ஆகுமோ -என்று உடலை அறியாமல் இருந்தானே
ஆஹ்லாத -குளிர்ந்து -அவன் உள்ளே இருப்பதையே நினைத்து இருந்தானே
இங்கு ஜீவாத்மாவைப் பற்றி அப்படி இருக்க வேண்டும்

————–

துக்கேஷ்வநுத் விக்நமநா ஸுகேஷு விகத ஸ்ப்ருஹ-
வீத ராக பய க்ரோத ஸ்திததீர் முநிருச்யதே–৷৷2.56৷৷

துக்கேஷு -துன்பம் தருமவை வந்து அடைந்த போதிலும்
அநுத் விக்நமநா -துன்பப் படாதவனாய்
ஸுகேஷு -இன்பம் தருமவை வந்த போதிலும்
விகத ஸ்ப்ருஹ-அவற்றில் ஆசை அற்றவனாய்
வீத ராக பய க்ரோத -ராகம் பயம் கோபம் அற்றவனாய்
முனிர் -ஆத்மாவைப் பற்றியே மனனம் செய்கின்றவனாய் இருப்பவன்
ஸ்திததீர் உச்யதே–ஸ்தித ப்ரஞ்ஞன் எனப்படுகிறான்

துன்பம் தருமவை வந்து அடைந்த போதிலும் துன்பம் அடையாதவனாய் –
இன்பம் தருமவை வந்த போதிலும் அவற்றில் ஆசை அற்றவனாய் –
ஆசை பயம் கோபம் முதலியவை அற்றவனாய் -ஆத்மாவைப் பற்றியே மனனம் செய்பவனாய்
இருப்பவன் ஸ்தித பிரஞ்ஞன் எனப்படுவான்

ஏகேந்த்ரம் -மனன சீலன் முனி –
ஆத்மா இடமே மனசை செலுத்தி -துக்கம் வந்தால் கலங்காமல் -சுகம் வந்தால் மகிழாமல் —

கீழே சுகம் துக்கம் -இங்கு சுக காரணம் -துக்க காரணம் –
ராகம் பயம் க்ரோதம் மூன்றையும் விட்டு –அநாகதேஷூ ஸ்ப்ருஹ ராகம் -வர போகும் நல்லது பற்றி
இனம் புரியாத ஆசை வருமே அது தான் ராகம் –

பிரிய விஸ்லேஷம் அப்ரிய ஆகாத —பயம் முதல் நிலை –
அப்புறம் துக்கம் –எதிர்பார்க்கும் நிலையில் –
க்ரோதம் -பயம் -வந்து -செய்யும் செயல்கள் தானே –
ஆசை மாறி கோபம் -ஆசை இருந்தால் தானே கோபம் வரும் –

ஏக இந்திரிய ஸம்ஹை -மனஸ் ஒன்றே
கீழே உலக விஷயங்களை அறிவதே இல்லை -இது ஏற்பட மூன்றாம் நிலை வேண்டுமே
உலக விஷயங்கள் தெரிந்தாலும் சுக துக்கம் வந்தாலும் பாதிக்கப்படாமல் -மனசால் படாமல் –
இவற்றில் பற்று இல்லாமல் இருப்பவன்

வரும் காலம் துக்கம் வருமோ என்ற எண்ணமே பயம்
வீத பய -விட்டு விட்டவன்
வீத ராக -நாளை இன்னும் வேண்டும் ஆசை அற்றவன்
க்ரோதம் -ஆசைப்பட்டது ஓன்று கிடைக்காமல் -ஆசைப் படாதது கிட்டியதால் -அடையும் மனசின் மாறுபாடு
சேதனன் மேல் -வருமது தானே கோபம்
இதுக்கு ஹேது பூதன் -சேதனாந்தரனுக்கு துக்கம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணமே கோபம்
நிர்வேதம் -தன்னையே இகழ்ந்து கொள்வது –

முனி மனன சீலன் -இவருக்கு ஆத்மாவிலேயே நினைவு –
த்யானம் செய்யச் செய்ய வாசனையும் போகும்
பதிவுகள் நீங்காமல் இருக்கும் இந்த மூன்றாவது நிலையில்
ஆசைகளை அடியோடு நின்ற நிலை அடுத்தது -இது ஒன்றே வாசி

————–

ய ஸர்வத்ராநபி ஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய ஸூபாஸூபம்.–
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—–৷৷2.57৷

ய -எவன் ஒருவன்
ஸர்வத்ர-இனிய பொருள்கள் அனைத்திலும்
அநபி ஸ்நேஹஸ் -மிகுந்த ஈடுபாடு அற்றவனாய்
தத்தத் ஸூபாஸூபம்.–அந்த அந்த நன்மை தீமைகளை
ப்ராப்ய-அடைந்தும்
நாபிநந்ததி -நன்மையைப் புகழ்வது இல்லையோ
ந த்வேஷ்டி -தீமையை இகழ்வதும் இல்லையோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுடைய அறிவு
ப்ரதிஷ்டிதா—–நிலை நிற்கிறது – அவனும் ஸ்தித ப்ரதிஞ்ஞன் -என்றபடி

எவன் ஒருவன் இனிய பொருள்கள் அனைத்திலும் மிகுந்த ஈடுபாடு அற்றவனாய் –
அந்த அந்த நன்மை தீமைகளை அடைந்தும் -நன்மையைப் புகழ்வது இல்லையோ –
தீமையை இகழ்வது இல்லையோ -அவனுடைய அறிவு நிலையானது
வ்யதிரேகம் -ஆசையை திருப்புவது –இவன் தான் ஞான யோகி –
எங்கும் இருந்து -ஆசை காட்டாமல் உதாசீனனாக -பற்று அற்று –
ஸூபம் அஸூபம் -இன்பமோ துன்பமோ படாமல் -பக்குவப்பட்டு -புகழுவதும் இகழுவதும் இல்லாமல்-

வ்யதிரேக ஸம்ஹை இது – வேறுபாடு அறிவது வைராக்யம் வளர்க்க -இது வேண்டும்
சில ஆசைகள் முதல் நிலையில் விலகி -மீதம் உள்ளவற்றையை ஆலோசனை பண்ணி விட்டு விட முயல வேண்டுமே
இந்த ஆலோசனை -பிரித்துப் பார்த்து -விடுவது -வ்யதிரேக -விசேஷித்து -சிறப்பான முயற்சி செய்வது தான் இது

அபி -சப்தம் -ரொம்ப பாசம் சுகம் துக்கம் இல்லை இந்த நிலையில் -ஆனால் ஓர் அளவில் உண்டு இவனுக்கு

————–

யதா ஸம் ஹரதே சாயம் கூர்மோங்காநீவ ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.58৷৷

யதா -எப்போது
அயம் -இந்த ஞான நிஷ்டன்
இந்த்ரியாணீ-விஷயங்களைத் தொட முயலும் இந்திரியங்களை
கூர்மோங்காநீவ-கூர்ம அங்காநி இவ -ஆமை தன்னுடைய அவயவங்களை உள்ளே இழுத்துக் கொள்வது போல்
ஸர்வஸ-எல்லாப் படியாலும்
இந்ந்த்ரியார்தேப்யஸ் -சப்தம் முதலான விஷயங்களில் நின்றும்
ஸம் ஹரதே -இழுத்துக் கொள்கிறானோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுடைய அறிவு
ப்ரதிஷ்டிதா—-நிலை நிற்கிறது -அவனும் ஸ்தித ப்ரதிஞ்ஞனே என்கை

எப்போது இந்த ஞான நிஷ்டன் இந்திரியங்களை ஆமை அவயவங்களை இழுத்துக் கொள்வது போலே
எல்லாப் படியாலும் விஷயங்களில் நின்றும் இழுத்துக் கொள்கிறானோ அவனுடைய அறிவு நிலையாக நிற்கிறது

தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா–அவனுடைய ஞானம் நிலை பெற்றது -மீண்டும் மீண்டும் வரும் –
ஆமை -போலே சுருக்கிக் கொண்டு -விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்து —
பகவத் விஷயம் மட்டுமே -கண்டு பேசி கேட்டு -சப்த்தாதிகளில் இருந்து இழுத்து –
அப்பொழுது தான் மனசை ஆத்மா இடம் செலுத்த முடியும் —

யதமான ஸம்ஹிதா -யத்னம் செய்பவன் பற்றி இது -முதல் நிலை –
சப்தம் ஸ்பர்சம் ரூபம் கந்தம் ரஸம் -ஐந்து விஷயங்கள் -அர்த்தங்கள்
கண் காது மூக்கு நாக்கு தோல் -ஐந்து இந்திரியங்கள் -ஆசைப்பட்டு போகுமே
அவற்றை உள் வாங்கி தடுத்து அடக்கி திருப்ப வேண்டுமே -ஸம்ஹரதி-ஆமை த்ருஷ்டாந்தம் –
தேவையில்லாத விஷயங்களில் இருந்து இழுத்துக் கொள்ள வேண்டுமே
ஸர்வத்ர -எல்லாப் படிகளாலும் -எல்லா புலன்களையும் அடக்க வேண்டுமே -ஸர்வ ஸஹ –
தோஷங்களைப் புரிந்து கொண்டு இழுக்க வேண்டும்

மூன்றாம் நிலையில் -வாசனை போக்கவே முனி பத பிரயோகம்
மனனம் பண்ணப் பண்ணவே போக்க முடியும் –
புருஷனை வெறுக்கும் பெண்ணை உயர்ந்த ஆணைக் காட்டித் திருத்தி –
அவளது ஆண் த்வேஷம் விலக்குவது போல் -தாத்பர்ய சந்திரிகை தேசிகன் காட்டி அருளுகிறார்

————–

ஞான யோகம் அடைவது மிகவும் கடினம் என்று இரண்டு ஸ்லோகங்கள்
எளிய வழி -61- ஸ்லோகத்தில்

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந–
ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே–৷৷2.59৷৷

நிராஹாரஸ்ய -நிர் ஆஹாரஸ்ய -விஷயங்களில் நின்றும்
தேஹிந–இந்திரியங்களை இழுத்த -தேஹம் உடைய -ஜீவனுக்கு
விஷயா -விஷயங்கள் -சப்தம் ஸ்பர்சம் ரூபம் -நிறம் ரசம் சுவை கந்தம் மணம் –
ரஸவர்ஜம் -அவற்றில் ஆசை தவிர –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்
விநிவர்தந்தே -நீங்கு கின்றன-ஆசை மாத்ரம் நீங்குகிறது இல்லை
அஸ்ய -இந்த ஞான யோக நிஷ்டனுக்கு
ரஸ அபி -இவ் வாசையும்
பரம் -விஷயங்களைக் காட்டிலும் ஸூகமாய் இருக்கையாலே மேலான ஆத்ம ஸ்வரூபத்தை
த்ருஷ்ட்வா நிவர்ததே–கண்டவுடனே நீங்குகிறது

விஷயங்களில் இருந்து இந்திரியங்களை இழுத்த ஜீவனுக்கு விஷயங்கள் நீங்குகின்றன
ஆனால் விஷயங்களின் ஆசை நீங்குவது இல்லை

ஞான யோக நிஷ்டனுக்கு மேலான ஆத்ம ஸ்வரூபத்தைக் கண்டவுடன் இவ்வாசையும் நீங்குகிறது
ஆத்ம தரிசனத்தால் இந்திரியங்கள் அடக்கலாம் –
ஏக ஆஸ்ரய தோஷம்

ஆசை தவிர விஷயங்கள் -சாப்பாட்டை விலக்கி -ஆசை தவிர எல்லாம் போகும் –
ரஸம் பத பிரயோகம் சொல்ல வில்லை -ராகம்-ஆசையைச் சொன்னவாறு -மனதின் கார்யம்

ஆசை கூட ஆத்ம சாஷாத்காரம் வந்தால் போகும் –
பிள்ளை உறங்கா வல்லி தாசருக்கு உயர்ந்த திருக்கண் அழகைக் காட்டி திருத்திய ஐதிக்யம் போல்
யோநித்ய –அச்யுத பதாம்புஜ ருக்ம யுக்ம ஆசை கொண்டு லௌகிக விஷய வைராக்யம் அடைந்தது போல்

—————–

யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித.–
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந—৷৷2.60৷৷

கௌந்தேய -குந்தி புத்ரனே
விபஸ்சித.–பகுத்து அறிவு யுடையனாகவும்
யததா அ பி -ஆத்ம தரிசனத்தின் பொருட்டு முயற்சி செய்பவனாய் இருந்தாலும்
புருஷஸ்ய -மனிதனுடைய
ப்ரமாதீநி-பலமுடையவையான
இந்த்ரியாணி -இந்திரியங்கள்
ஹரந்தி ப்ரஸபம் மந—நெஞ்சை பலாத்காரமாக இழுக்கின்றன

குந்தீ புத்திரனே
அறிவாளியாயும் -ஆத்மாவைக் காண்பதற்கு முயற்சி செய்பவனாயும் இருந்த போதிலும்
மனிதனுடைய வலிமையான இந்திரியங்கள் நெஞ்சை வலிந்து இழுக்கின்றன

இந்திரியங்கள் அடக்கி ஆத்ம தர்சனம் -என்கிறான் —
பிரத்யனம் செய்தாலும் —
இந்திரியங்கள் பலமானவை -மனசை பலாத்காரமாக இழுக்கும் –

—————-

தாநி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத்பர–
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—-৷৷2.61৷৷

தாநி ஸர்வாணி -விஷய ராகம் உள்ளதாய் இருக்கையாலே வெல்ல அரிய அந்த எல்லா இந்திரியங்களையும்
ஸம் யம்ய -விஷயங்களில் நின்றும் இழுத்து
மத்பர-என்னிடமே ஈடுபட்டு
யுக்த -சித்த யுடையவனாய்
ஆஸீத –வாழக் கடவன்
யஸ்ய- எவனுக்கு
இ ந்த்ரியாணி-மனம் முதலிய இந்திரியங்கள்
வஸே -என்னுடைய அருளால் வசப்பட்டு நிற்கின்றனவோ
தஸ்ய ப்ரஜ்ஞா -அவனுக்கு அறிவு
ப்ரதிஷ்டிதா—ஹி—நிலை நிற்கின்றது அன்றோ

எல்லா இந்த்ரியங்களையும் அடக்கி என்னிடமே ஈடுபட்டவனாய் மனத்தில் ஒருமைப் பாட்டுடன் வாழக் கடவன் –
எவனுக்கு இந்திரியங்கள் வசப் பட்டுள்ளனவோ அவனுக்கு அறிவு நிலை நிற்கிறது அன்றோ –
குறுக்கு வழியை சொல்லி – இந்திரியங்களை கொண்டு திரு மேனியில் வைத்து -ஸூ பாஸ்ரயம் -தானே அடங்கும் –

சித்த சமாதானம் உடன் அவன் இடமே நிலை பெற செய்து
ஜிஹ்வே கேசவ கீர்த்தி -படைத்த பலன் -மயில் கண்ணுக்கும் நம் கண்ணுக்கும் வாசி இருக்க வேண்டுமே

பாம்பு பூத்து ஓட்டைக்கும் காது ஓட்டைக்கும் –
பிணம் கைக்குக்கும் நம் கைகளுக்கும் –
மரம் வேருக்கும் நம் காலுக்கும் –
வாசி உண்டே அன்றோ

ஈஸ்வராய நிவேதிது–முக்கரணங்களாலும் கைங்கர்யம் பண்ண வேண்டுமே –

ஐவர் திசை திசை வலித்து ஏத்துகின்றனர்
கட்டுப்படுத்த முடியாது
ஆகவே உலக விஷயங்களில் இருந்து இழுத்து
அவன் இடம் ஈடுபட்டால் –
கண் அவனையே கண்டு
நாக்கு வாய் அவனையே பேசி
மெதுவாக பாபங்களைப் போக்கும்
நெருப்பு கொழுந்து விட்டு எரிய -மனசில் விஷ்ணுவை வைத்தால் -யோகிகளுக்கு -த்யானிப்பவர்களுக்கு –
சர்வ கில்மிஷம் -போக்கிக் கொடுத்து அருள்கிறான் –

திவ்ய மங்கள விக்ரஹத்தில் ஆழ்ந்து -மனஸ் -ஒருமிக்க –
பரமாத்மநி ரக்த -இடம் கொடுக்க -அவனே மற்றவற்றை அகற்றி முழுவதும் வியாபித்து அருளுவான் அன்றோ

—————–

கீழே மனசை அவன் பக்கம் ஈடுபடுத்தி இந்திரியங்களை வெல்லலாம் என்றவன்
அப்படி செய்யாமல் தானாகவே இந்திரியங்களை வெல்ல நினைக்கும் அதிகாரி நிலையை
இதிலும் அடுத்த ஸ்லோகத்தில் அருளிச் செய்கிறான்

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

த்யாயதோ விஷயாந் -என்னை த்யானிக்காத -சப்தம் முதலிய ஐந்து விஷயங்களையும் அநாதி வாசனையினால் சிந்திப்பவனாய் –
பும்ஸஸ் -அதிகாரிக்கு
ஸங்கஸ் தேஷூ-அவ்விஷயங்களில் பற்று
உபா ஜாயதே-வளருகிறது
ஸங்காத்-அப் பற்றினால்
காம-விஷயங்களைப் பெற்று அல்லது தரிக்க மாட்டாமைக்கு உறுப்பான காமம்
ஸம் ஜாயதே -அதிகமாக ஏற்படுகிறது
காமாத் -அந்தக் காமத்தினால்
க்ரோத-கோபம்
அபி ஜாயதே —பரவலாக உண்டாகிறது

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் –
தலை குப்புற விழ –

ஈஸ்வரனை நினைக்காமல் –விஷயாந்தரங்கள் –சங்கம் -பற்று முதலில் பிறக்கும் –
சங்கம் காமமாக மாறும் -ஆசை பிறக்கும் –
கிடைக்காமல் தடுத்தவன் பேரில் க்ரோதம் பிறக்கும்-

இன்னார் இனையார் என்று பார்க்காமல் அன்றோ கோபம் பரவும் -இதற்கு அபி ஜாயதே பத பிரயோகம்
இது மேலும் பரவும் விதம் அடுத்த ஸ்லோகம்
கோபம் வந்தாலே செய்யத்தக்கது செய்யத்தக்கது என்ற பகுத்து அறிவு போகுமே
இதுவே ஸம்மோஹம்
இது நினைவை -இலக்கை அடையும் வழி என்ற நினைவை -அழிக்கும்
அது அறிவை -உறுதியை -அழிக்கும்
இதனால் சம்சார சூழலிலே உழன்று இருக்க நேரிடுமே –
ஆத்ம நாஸத்துக்கே சமம் ஆகுமே
ஆக்கையின் வழியே உழன்று போக நேரிடுமே

—————-

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

க்ரோதாத்-கோபத்தினால்
ஸம்மோஹ -செய்யக்கூடிய மற்றும் செய்யக் கூடாத செயல்களை பற்றிய பகுத்து அறிவு இன்மை
பவதி-ஏற்படுகிறது
ஸம்மோஹாத் -பகுத்து அறிவு இன்மை யினால்
ஸ்ம்ருதி விப்ரம—பவதி -இலக்கைப் பற்றின நினைவின் அழிவு ஏற்படுகிறது
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் –நினைவின் அழிவினால்
புத்திநாஸ பவதி -இலக்கை அடைவிக்கும் வழியைப் பின் பற்றுவதில் தேவையான உறுதியின் அழிவு ஏற்படுகிறது
புத்திநாஸாத் -உறுதியின் அழிவினாலே
ப்ரணஸ்யதி—ஸம்ஸாரத்திலே மூழ்கி அழிகிறான்

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

க்ரோதம் -வந்தால் பகுத்து அறிவு போகும் —
ஸ்ம்ருதி நினைவு போகும் —
இருக்கும் ஞானமும் அற்று போகும் –
புத்தி நாசம் ஆனால் பிணம் போலே தானே –
இப்படி படிக்கட்டு -கீழே விழ –

—————

இதுவும் அடுத்த ஸ்லோகமும் ஒரு பேடிகை
மனசை அவன் இடம் ஈடுபடுத்த நடக்கும் நன்மைகளை அருளிச் செய்கிறான் –
ஆத்ம சாஷாத்காரம் பெற்று முக்தனாகவே ஆகலாம் என்கிறான் –

ராக த்வேஷ வியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ் சரந்.–
ஆத்ம வஸ்யைர் விதேயாத்மா ப்ரஸாதமதி கச்சதி–৷৷2.64৷৷

ராக த்வேஷ -எனது அருளாலே ராகமும் த்வேஷங்களும் -ஆசையும் வெறுப்பும்
வியுக்தைஸ்து –நீங்கப் பெற்றவையாய்
ஆத்ம வஸ்யைர் -தனக்கு வசப்பட்டு இருப்பவையான
இந்த்ரியைஸ் -இந்த்ரியங்களால்
விஷயாந் -சப்தாதி விஷயங்களை
சரந்.–கடந்தும் நிற்பவனாய்
விதேயாத்மா -மனத்தை அடக்கியவனான புருஷன்
ப்ரஸாம் -மனத் தெளிவை
அதி கச்சதி–அடைகிறான்

ஆசை வெறுப்பு முதலியவை நீங்கப் பெற்றவையாய்
தனக்கு வசப்பட்டு இருக்கின்ற இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களைக் கடந்து நிற்பவனாய்
மனத்தை அடக்கிய புருஷன் மனத்தெளிவை அடைகிறான் –

நினைத்தால் அருளுவான் -பிரசாதம் -மனஸ் தெளிவு அடைகிறான் –
வசப்பட்ட இந்த்ரியங்களால் விஷயம் தாண்டி –
ராகம் த்வேஷம் இல்லாமல் – தெளிந்த மனசில் ஞான யோகம் பிறக்கும் –
ஒரே படிக்கட்டு வேறு வேறு விதமாக அருளிச் செய்கிறான் –

ஸூபாஸ்ரயம்-திவ்ய மங்கள விக்ரஹம் -மனசால் பிடிக்கும் படியும் -மங்கள கரமாயும் இருக்கும்
பகவத் ஸ்வரூபம் ஸூப மாக இருக்கும் ஆஸ்ரயிக்க துர்லபம்
நமது ரூபம்-ஆஸ்ரயிக்கும் படி இருக்கும் ஸூபமாக இருக்காதே

————–

ப்ரஸாதே ஸர்வ துக்காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே.–
ப்ரஸந்ந சேதஸோ ஹ்யாஸூ புத்தி பர்யவதிஷ்டதே–৷৷2.65৷৷

அஸ்ய -இப்புருஷனுக்கு
ப்ரஸாதே -ஸதி -மனத்தெளிவு ஏற்பட்ட வுடன்
ஸர்வ துக்காநாம் ஹாநி-எல்லாத் துன்பங்களின் அழிவு
உபஜாயதே.–உண்டாகிறது
ஏன் என்றால்
ப்ரஸந்ந சேதஸோ -மனத்தெளிவு ஏற்பட்ட வனுக்கு
ஆஸூ –விரைவில்
புத்தி -ஆத்மாவைப் பற்றின அறிவு
பர்யவதிஷ்டதே–ஹி -நிலை நிற்கிறது அன்றோ –

இவனுக்கு மனத்தெளிவு ஏற்பட்டவுடன் எல்லாத் துன்பங்களின் அழிவு ஏற்படுகிறது –
மனத்தெளிவு ஏற்பட்டவனுக்கு விரைவில் அறிவித் தெளிவு ஏற்படுகிறது அன்றோ
அவனுக்கு தானே -ஞான யோகம் பிறக்கும் –

ஆத்யந்த துக்க நிவ்ருத்தி-மீண்டு வராத துக்கம் – தானே மோக்ஷம் -பேர் இன்பம் –
முக்தன் -தூய்மையான மனஸால்-உடனே புத்தி நன்கு நிலை பெற்று – -ஸ்திர ப்ரஞ்ஞன்-
கர்ம யோகம் செய்து -த்யானமும் செய்து -மனஸ் அழுக்கு போக்க
வெகு விரைவில் ஞானம் நிலை பெற்று -ஆத்ம சாஷாத்காரம் -பக்தி யோகம் -முக்தன் -இப்படிப் படிக்கட்டு

——————–

என்னை நினைக்காமல்- ஈடுபடாமல்- இருந்தால்
ஞான யோகம் கிட்டாது என்று மட்டும் இல்லை
அதனால் அடையப்படும் ஆத்ம சாஷாத் காரமோ
முக்தியோ கிட்டாது என்கிறார் இதில்

நாஸ்தி புத்திர யுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா.–
ந சாபாவயத ஸாந்திர் அஸாந்தஸ்ய குத ஸுகம்–৷৷2.66৷৷

அயுக்தஸ்ய-என்னிடம் ஈடுபடாத நெஞ்சை யுடையவனுக்கு
புத்தி -ஆத்மாவைப் பற்றின அறிவு
நாஸ்தி -ஸித்திக்காது
அயுக்தஸ்ய – அவ்வறிவு அற்றவனுக்கு
பாவநா.– த்யானம் -அந வ்ரத பாவனமே த்யானம்
ந ச அஸ்தி -கை கூடாது
அபாவயத -ஆத்ம த்யானம் அற்றவனுக்கு
ஸாந்திர் -விஷயங்களில் ஆசை இன்மை
ந ச அஸ்தி -ஏற்படாது
அஸாந்தஸ்ய -விஷயங்களில் ஆசை இன்மை அற்றவனுக்கு
குத ஸுகம்–பேர் இன்பம் எவ்வாறு கிட்டும்

என்னிடம் ஈடுபடாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய அறிவு உண்டாகாது –
அறிவு அற்றவனுக்கு ஆத்ம த்யானம் கைகூடாது
ஆத்ம த்யானம் அற்றவனுக்கு விஷயங்களில் ஆசையின்மை ஏற்படாது –
விஷயங்களில் ஆசையின்மை அற்றவனுக்கு பேரின்பம் எப்படிக் கிடைக்கும்

இன்னும் ஒரு படிக் கட்டு –
ஆத்மா அறிவு இல்லாமல் -புத்தி இல்லாமல் -கண்ணனை நினைக்காமல் -த்யானம் பண்ண மாட்டான் –
விஷய ஆசை போகாதே -பாவனா -த்யானம் -ஷாந்தி ஏற்படாதே -சுகம் -சாஷாத்காரம் கிடைக்காதே

—————-

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோநுவிதீயதே—
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவமி வாம்பஸி—৷৷2.67৷৷

சரதாம்-இஷ்டப்பட்டு விஷயங்களில் ஈடுபட்டும்
இந்த்ரியாணாம் -இந்திரியங்களை
யத் மந -எந்த மனம்
அநுவிதீயதே—பின்பற்றும்படி புருஷனால் செய்யப்படுகிறதோ
தத் -அந்த மனம்
அஸ்ய-இப் புருஷனுடைய
ப்ரஜ்ஞாம்-ஆத்ம விஷயமான அறிவை
வாயு -எதிர்த் தசையில் வீசம் காற்றானது
அம்பஸி நாவம் -தண்ணீரால் செலுத்தப்படும் கப்பலை
இவ-எதிர்த் திசையிலே இழுத்துச் செல்வது போலே
ஹரதி ஹி -விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்கின்றது அன்றோ

விஷயங்களில் ஈடுபடும் இந்திரியங்களை எந்த மனமானது பின்பற்றும்படி
செய்யப்படுகிறதோ அந்த மனம்
இவனுடைய அறிவை காற்றானது கப்பலை இழுப்பது போலே
விஷயங்களை நோக்கி இழுத்துச் செல்லுகிறது அன்றோ

மனசை இந்திரியங்கள் பின்னே போக விட்டால் -பட்டி மேய்ந்தால் –
மனம் -ஆத்ம விஷய ஞானத்தை இழுக்கும் –புத்தி வளர விடாமல்
எதிர்த்து வீசும் காற்று படகை தத்தளிக்க விடுவது போலே -ஆகுமே –

பகவானை நோக்கி செலுத்துவதே ஒரே வழியாகும்

——————-

தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ–
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா—৷৷2.68৷৷

மஹா பாஹோ -தடக் கையனே
தஸ்மாத் -ஆகையால்
யஸ்ய இந்த்ரியாணீ-எவனுடைய இந்த்ரியங்கள்
இந்த்ரியார்தேப்யஸ்-விஷயங்களில் நின்றும்
ஸர்வஸ- எல்லாப் படியாலும்
நிக்ருஹீதாநி –இழுக்கப் பட்டனவோ
தஸ்ய -அவனுக்கு
ப்ரஜ்ஞா -ஆத்ம விஷயமான அறிவு
ப்ரதிஷ்டிதா—நிலை நிற்கிறது

நீண்ட கைகளை உடையவனே
ஆகையால் எவனுடைய இந்திரியங்கள் விஷயங்களில் இருந்து
எல்லாப் படியாலும் இழுக்கப் பட்டனவோ
அவனுக்கு ஆத்ம விஷயமான அறிவு நிலை நிற்கிறது

அதனால் -எல்லா வற்றில் நின்றும் விலக்கி -விஷயங்களில் இருந்து
இந்திரியங்களை அடக்க வேண்டும்

இது வரை இந்திரியங்களை அடக்குவது பற்றி அருளிச் செய்தான்

——————

ஞான யோகத்தின் பலன்களை பற்றி மூன்று ஸ்லோகங்கள் சொல்லி
இரண்டாம் அத்யாயம் நிகமிக்கிறார்

வசீகர ஸம்ஹிதை ஒரு ஸ்லோகத்திலும்
ஏகாந்தர ஸம்ஹிதை ஒரு ஸ்லோகத்திலும்
வ்யதிரேக யஜமான ஸம்ஹிதை இரண்டையும் ஒரு ஸ்லோகத்திலும் அருளிச் செய்து
அத்யாய அர்த்த சுருக்கம் இறுதியில் ஒரு ஸ்லோகத்தால் அருளிச் செய்கிறார் –

யா நிஸா ஸர்வ பூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ.
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே–৷৷2.69৷৷

யா -யாதொரு ஆத்ம விஷயமான அறிவு
ஸர்வ பூதாநாம் -எல்லா ஜீவ ராசிகளுக்கும்
நிஸா-இரவு போல் இருண்டு கிடக்கிறதோ
தஸ்யாம் -அவ்வறிவு விஷயத்தில்
ஸம்யமீ–இந்திரியங்களை அடக்கிய ஞான யோகி
ஜாகர்தி-விழிப்புடன் இருக்கிறான்
யஸ்யாம் -யாதொரு ஸப்தம் முதலான அறிவில்
பூதாநி -ஜீவ ராசிகள்
ஜாக்ரதி -விழிப்புடன் விளங்குகின்றனவோ
ஸா -அவ் வறிவு
பஸ்யதோ -ஆத்மாவைப் பார்க்கிறவனாய்
முநே–அதை மனனம் செய்பவனான ஞான யோகிக்கு
நிஸா-இரவு போல் இருண்டு கிடக்கிறது –

பிராஜ்ஜா பெண் பால் சொல் அறிவு முன்பு சொல்லப் பட்டது

அத்தையே இங்கு -ய -எவள் ஒருத்தி -எந்த அறிவானது பொதுச் சொல்

யாதொரு ஆத்ம விஷயமான அறிவு எல்லா ஜீவ ராசிகளுக்கும் இரவு போலே இருந்து இருக்கிறதோ –
அவ் வறிவு விஷயத்தில் இந்திரியங்களை அடக்கியவன் விழிப்புடன் இருக்கின்றான்
யாதொரு சப்தாதி விஷயமான அறிவில் உலகோர் விழித்து இருக்கிறார்களோ அவ் வறிவு
ஆத்மாவைப் பார்ப்பவனாய் அதையே மனனம் செய்பவனுக்கு இரவு போல் இருந்து கிடக்கின்றது

முதிர்ந்த நிலை –ஞானிக்கு பகல் இரவு -உலோகோருக்கு மாறி -ஆத்ம விஷய ஞானம் வெளிச்சம் -இவனுக்கு –
உலக விஷயம் இவனுக்கு இரவு–மஹாத்ம்யம் தெரிவிக்கிறான் –

வஸீ கார ஸம்ஹிதை நான்காம் நிலை -மனம் முழுவதும் ஆத்மாவையே சிந்தித்து

உலக விஷயங்களில் வைராக்யம் -அறிவதே இல்லை
ஆத்ம தர்சனம் நிலை பெற்றவன் ஆகிறான்
சப்தாதி அதர்சன பர்யவசி -மற்றவற்றைக் காணாத அளவில் -என்றபடி –

————

ஆபூர்யமாணம சல ப்ரதிஷ்டம் -ஸமுத்ரமாப ப்ரவிஸந்தி யத்வத்.–
தத்வத் காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே-ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ—৷৷2.70৷৷

யத்வத்–எப்படி
ஆபூர்யமாணம் –தானே நிறைந்து இருப்பதாய்
அசல ப்ரதிஷ்டம் -ஒரே நிலையில் இருப்பதான
ஸமுத்ரம் -கடலை
ஆப ப்ரவிஸந்தி .–நதீ ஜலங்கள் பிரவேசிக்கின்றனவோ
தத்வத் -அப்படியே
ஸர்வே காமா -ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தும்
யம் ப்ரவிஸந்தி -எவனைப் பிரவேசிக்கின்றனவோ
ஸ -அவனே
ஸாந்திம் ஆப்நோதி-விஷய அனுபவங்கள் நீங்கப் பெறுகை யாகிற சாந்தியை அடைகிறான்
காமகாமீ ந ஆப்நோதி —ஸப்தம் முதலான விஷயங்களை விரும்பி விகாரம் அடைபவன் சாந்தியை அடைவது இல்லை-

எப்படி தானே நிறைந்து இருப்பதாய் ஒரே நிலையில் உள்ள கடலை நதி நீர் அடைகின்றனவோ
அப்படியே சப்தாதி விஷயங்கள் அனைத்தும் இந்திரியங்களை அடக்கிய எவனை அடைகின்றனவோ
அவனே சாந்தியை அடைகிறான் -சப்தாதி விஷயங்களை விரும்புவான் சாந்தி அடைவது இல்லை

நடு நிலை –இதில் -சமுத்திரம் உதாரணம் -தானே நிறைந்து -கலக்க முடியாதே -நதிகள் வந்து நிறைக்க வேண்டாம் –
நதிகள் ஓடி சமுத்திரத்தில் சேருமோ அதே போலே -ஞான யோகி -தானே மனனம் பண்ணி நினைவு –

நல்லது கண்டு ஆனந்தம் -கெட்டது கண்டு துக்கம் இல்லை -நதிகள் சேர்ந்து கடல் உயராதது போலே
இந்திரியங்கள் விஷய அனுபவம் மனஸ் உள்ளே வந்தாலும் -ஸூகமோ துக்கமோ இல்லாமல் –
விகாரம் இல்லாமல் -என்றவாறு
கீழே உள்ளேயே வர விட மாட்டாதவன் நிலை -உயர்ந்தது

முனி ஆத்மாவையே மனனம் பண்ணி தன் நிறைவு பெற்று -ஆத்மாவை நினைத்தே பூர்ணமாக இருக்கும் ஞான யோகி
விகாரம் அடையாமல் -அசல ப்ரவிஷ்டாம் -கடல் போல் நிரம்பி அசையாமல் -இருப்பானே
ஏகேந்த்ர ஸம்ஹிதை நிஷ்டன் இதில்
பற்றுதல் -காமம் -ஆசையின் முதிர்ந்த நிலை -இங்கு காமம் -ஆசையை விளைவிக்கும் சப்தாதி விஷயங்கள் –
இவை அவனால் அறியப்படுவதாக இருந்தாலும் விகாரம் அடைவது இல்லை
நதி ஜலம் வருவதால் நிறைந்தும் வராவிடில் குறைவதும் இல்லையே கடலுக்கு
அதே போல் இங்கும் இந்த ஞான யோகி மாறாமல் இருக்கிறான் என்றவாறு –
சுகம் துக்கம் இவை வருவதற்குக் காரணம் இருந்தாலும் விகாரம் அடையாதவன் தானே மூன்றாம் நிலை
இவன் தானே அடுத்த நிலைக்குப் போவான்

காம காமீ -சப்த்தாதி விஷயங்களுக்கு ஆசைப்படுபவன்
இவன் அப்படி இல்லையே
இவனும் ஆத்மாவைக் கண்டு கொண்டு இருப்பவன்
அடுத்த நிலை தானே ஆத்மாவை மட்டுமே கண்டு கொண்டு இருப்பவன்

————–

விஹாய காமாந் யஸ் ஸர்வாந் புமாம்ஸ்சரதி நிஸ்ப்ருஹ—.
நிர்மமோ நிரஹங்கார ஸ ஸாந்தி மதிகச்சதி–৷৷2.71৷৷

ய புமான் -எந்த மனிதன்
ஸர்வாந் காமாந்-ஸப்தம் முதலான விஷயங்கள் அனைத்தையும்
விஹாய -கை விட்டு
நிஸ்ப்ருஹ-அவற்றில் ஆசை அற்றவனாய்
நிர்மமோ-மமகாரம் அற்றவனாய்
நிரஹங்கார-அஹங்காரம் அற்றவனாய்
சரதி-வாழ்கிறானோ
ஸ -அவன்
ஸாந்திம் அதி கச்சதி–விஷய அனுபவம் நீங்கப் பெருகை யாகிய சாந்தியை அடைகிறான் –

எந்த மனிதன் சப்தாதி விஷயங்கள் அனைத்தையும் விட்டு -அவற்றில் ஆசை அற்றவனாய் –
மமகாராம் அஹங்காரம் அற்றவனாய் வாழ்கிறானோ அவன் சாந்தியை அடைகிறான்

முயல்பவன் நிலை –ஸாந்தி அடைகிறான் –பகவானையே நினைந்து –விஷயங்களை விலக்கி- –
ஆசையை விலக்கி -என்னது இல்லை –
அஹங்காரம் தொலைத்து -மமகாராம் -இப்படி ஒரு படிக் கட்டு -அநஹத்தை அஹமாக நினைப்பது –
நான் அல்லாத சரீரத்தை ஆத்மா நினைப்பது அஹங்காரம் –
தான் அல்லாததை தான் என்று நினைப்பது அஹங்காரம் -தன்னது அல்லாததை தன்னது என்று நினைத்தால் மமகாராம் –

முதலில் மமகாராம் தொலைத்து -தேகம் உடன் சம்பந்தம் பெற்றதை விலக்குவோமே -அஹங்காரம் போகும் –

முதல் இரண்டு நிலைகள் இதில்
சப்தாதி விஷயங்களைக் கை விட்டு -ஆமை போல் -யஜமான சம்ஹிதை -முதல் நிலை
ஸர்வான் காமான் -அனைத்தையும் –
புலன்களையும் மாற்று -ஒதுக்கி அடுத்து பற்றுதலையும் விட்டு
பற்று அற்றவனாக இருப்பவன் -இரண்டாம் நிலை -ஆசையையும் நீக்கி -வியதிரேக ஸம்ஹிதை –
இன்னும் இரண்டு நிலைகள் வேண்டும்
மமகாரம்
அஹங்காரம்
போக்க வேண்டுமே
சங்கிலித் தொடர் இவை
உடலே நான் என்று -தேஹாத்ம பிரமம் அஹங்காரம் –
இது வந்தால் என்னது மமகாரம் வரும் –
அடைய ஆசை வரும் ஸ்ப்ருஹ
அடைய முயல்வான்
இந்த நான்கும் கூடாது அன்றோ
உடலுக்கு நன்மைகள் தரும் ஒழிய ஆத்மாவுக்கு விநாச ஹேது அன்றோ –

—————–

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி பார்த்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி–.
ஸ்தித்வாஸ்யாமந்த காலேபி ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி—৷৷2.72৷৷

பார்த்த-அர்ஜுனா
ஏஷா ஸ்திதி-ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை முன்னிட்டுக் கொண்டு அஸங்க கர்மத்தில் இப்படி நிலை நிற்பது
ப்ராஹ்மீ -ஞான யோகத்தை விளைப்பதன் மூலம் ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது
ஏநாம் -அசங்க கர்மத்தில் நிலை நிற்பதாகிய இதை
ப்ராப்ய-அடைந்து
நவி முஹ்யதி-ஒருவன் சம்சாரம் மயக்கம் அடைவது இல்லை
அஸ்யாம் -இந்தக் கர்மயோக ஸ்திதியில்
அந்த காலேபி -ஆயுளின் கடைசிப் பகுதியில் ஆவது
ஸ்தித்வா -நிலை நின்று
ப்ரஹ்ம நிர்வாணம் -ஸூக ரூபமான ஆத்மாவை
ருச்சதி—அடைகிறான் –

அர்ஜுனா இப்படிப்பட்ட நிலை ப்ரஹ்மம் எனப்படும் ஆத்மாவை அடைவிக்கிறது –
இதை அடைந்து மனிதன் மயக்கம் அடைவது இல்லை –
ஆயுளின் கடைசிப் பகுதியிலாவது இதில் நிலை நின்று ஆத்மாவை அடைகிறான்

சுகமான ஆத்ம தர்சனம் -அசங்க கர்மத்தை ஆத்ம ஞானம் உடன் அனுஷ்ட்டித்து –
பற்று அற்ற கர்ம யோகம் ஞானத்துடன் –சோகப்பட மாட்டான் –
கர்ம யோகத்தில் இருந்து கடைசி காலத்தில் ஆத்ம சாஷாத்காரம் அடைகிறான் –

பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் அடையும் பலன் இதில்
ஞான யோகம் கர்ம யோகத்தின் அடுத்த நிலை தானே
ஆத்மாவை உண்மையாகப் புரிந்து மோக்ஷத்துக்காக -மட்டுமே -தாழ்ந்த பலன்களில் பற்று அற்ற –

அசங்க கர்ம அனுஷ்டானம் செய்வதன் பலன்
இப்படிச் செய்வதே கர்ம யோகம் ப்ரஹ்மத்தையே அடைவிக்கும்
இந்தப் பிரகரணம் -உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்ம ஸ்வரூபம் -சொல்லப்படுகிறது

பார்த்தா -என்னுடைய அத்தை பிள்ளையே -இதுவே உனக்குத் தகுந்தது -தர்ம யுத்தம் உனக்கு விதிக்கப் பட்டுள்ளது –
தேஹாத்ம பிரமம் -கலக்கம் மயக்கம் போகுமே
பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கும் -அழுக்கு – அடைய மாட்டான் –
அந்த காலத்தில் -கடைசிக் காலத்தில் இந்த நிலையில் இருந்தால் கூட பயன் பெறுவான் என்றவாறு –

இறுதிக் காலத்தில் இருந்தாலே இப்படி ஸூகம் கிட்டும் என்றால் இளைய வயதிலே பண்ணலாம்
பண்ணா விட்டாலும் துக்கப்படாதே என்று அருளிச் செய்கிறான்
ஆத்மாவை அறிந்து அதில் ஆனந்தம் அடைந்து சாந்தி அடைகிறான் என்றவாறு

இந்த அத்யாயம் கர்மயோகம் சொல்ல
வந்தது அதன் இலக்கம் ஞான யோகம் என்பதால் அத்தையும் அருளிச் செய்தான்

சாங்க்ய யோகம் –
நித்ய ஆத்மா உபதேசம் தொடங்கி
அசங்க கர்ம ஈகா அனுஷ்டானம்
இரண்டையும் உபதேசம்
நிலை பெற்ற ஞானம் ஜித தீ ப்ரஜ்ஜா இலக்கு -அடையப்படும் பலன்
கலக்கம் போக்க -மோஹம் சாந்தி அடைய உபதேசம் –

மகா விஷ்ணு லஷ்மி தேவியிடம் சொல்ல ருத்ரன் பார்வதிக்கு சொல்லிய கதை -2 அத்யாயம் பலன் –
தேவ சர்மா -புரந்தரம் வாழ்ந்து கர்மாக்கள் பல செய்தாலும் சாந்தி இல்லாமல் நிம்மதி இல்லாமல் இருந்தான்
ஹோமங்கள் பல செய்தாலும் -இவை அனைத்தும் ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகலோடு ஆகும்
இடையனைப் பார் என்று சொல்ல அவனும்
கோதாவரிக் கரையில் மித்ரவானைப் பார்த்து
சாந்தி தவழும் திரு முகத்துடன் இருக்க
அவனை சேவிக்க -அவனும் இவரை உட்க்கார வைத்து உபசரித்தான்
மாடு கன்று மேய்த்து கவலை இல்லாமல் இருக்கிறேன்
ஆட்டுக் கிடாயில் ஒரு ஆடு மூலம் சாந்தியாக இருக்கிறேன் -என்றான்
ஆட்டை புலி துரத்த -பின் சென்றேன்
முன் யுகத்தில் துர்மதன் கோதாவரி கரையில் ப்ராஹ்மணன் தூர்த்த சகவாசம்
முன்பு -நரகம் சென்று துக்கம் அனுபவித்து முடித்து மீண்டும் ப்ராஹ்மணானாக பிறந்து
தாசி இடம் செல்ல -அவளோ வேறே ஒருவன் இடம் இருக்க –பிராணன் போக பிசாசு ஆகி -வேடன் அடித்து கொல்ல
அவர்களே இந்த ஜென்மத்தில் வேடன் புலி பிசாசு ஆடு
-ஓடும் பொழுது ஒரு விஷ்ணு கோயில் அருகில் வர சடக்கென நிற்க
முன் யுகத்தில் நான் செய்த தப்பு உணர்ந்தேன் -நான் உனக்கு இறை ஆவேன் என்று சொல்ல
இவனும் உன்னைக் கொன்றால் என்ன பலன் என்று சொல்ல
இருவருக்கும் ஞானம் வர
மித்ரவான் இடம் காரணம் கேட்க
அந்த மரத்தின் மேல் குரங்கு சாந்தி தோன்ற இருக்க
அது சொல்லிய விருத்தாந்தம்
கோயில் பாறாங்கல் முழுவதும் 2 அத்யாய ஸ்லோகங்கள்
தேவர்கள் கட்டிய கோயில்
அங்குள்ள அர்ச்சகர் மனம் சாந்தி இல்லாமல் இருக்க -வேத வித்து வந்து இவற்றைக்
கையால் எழுதி தினம் சொல்ல சாந்தி வரும் என்றார்
அப்படியே அவரும் செய்து சாந்தி பெற
நானும் தினமும் அத்தைப் பார்த்து குரங்கு தன்மை இல்லாமல் வருபவர்களுக்கு உபதேசிக்கிறேன் என்றதாம்
கொல்லப்பட்டேன் என்பதும் கொன்றேன் என்பதும் சொல்பவர்கள் அறிவிலிகள்
தேவ சர்மா இத்தைக் கேட்டு பற்று அற்றவனாக வாழ்ந்தான்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –