Archive for April, 2017

ஸ்ரீ கண்ணன் -பெயர் விளக்கம் -ஸ்ரீ வில்லிபுத்தூர் விஞ்சி மூர் ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் /

April 7, 2017

1 -கண்ணன் –கண்ணாக இருப்பவன் –
கண்ணாவான் என்றும் மன்னார் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதி வாய்ச செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற மாதரார் கண்களூடே வாவுமான தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே ஓதிய பெயர்க்குத் தானே
உறுப் பொருள் உணர்த்தி விட்டான் –ராமனே கண்ணன் என்னும் பொருளில் கம்பர்
2 – கண்ணே -காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப் படும் விஷயமும் அவனே –
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –
3-கண்ணா -நிர்வாஹகன் -கணவன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே
களை கண் -மற்றிலேன் -மணியை வானவர் கண்ணனை –எண்ணிலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் கண் அலால் ஓர் கண்ணிலேன் –
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் -உலகத்துயிர் தேவர்கட்டு எல்லாம்
4-கண்ணன் எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப-
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை யாரையும் சீர்மைத்தே
எஞ்ஞான்றும் எங்கும் ஒழி வற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணன்
5-கண்ணன் -கண் அழகன் –
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன் –
தண் பெரு நீர்த்தடந்தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெருங்கண்ணன் / தகும் கோலத்தாமரைக்கு கண்ணன் /
செங்கோலக் கண்ணன் / அணி கொள் செந்தாமரைக் கண்ணன் / தாமரைக்கு கண்ணினன் / கமலத் தடம் பெரும் கண்ணினன் / செய்ய கண்ணினன்
5–கண் -கண்ணோட்டம் -கடாக்ஷம் -இரக்கம் -கருணை -அனுக்ரஹம் -கண்ணோட்டம் அதிகாரம் -திருக் குறளில் -தன்னோடு பயின்றாரைக் கண்டால்
அவர் கூறியன மறுக்க மாட்டாமை -இஃது அவர் மேல் கண் சென்ற வழி நிகழ்வதாதலின் அப்பெயர் யாயிற்று -பரி மேல் அழகர் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண-ஆபத் சகத்வாதி குண பெரிதமான விசேஷ கடாக்ஷத்தை பண்ணினவன் -வியாக்யானம்
கார்த்தன் கமலக் கண் -நாச் திரு –அகவாயில் அனுக்ரஹத்துக்கு பிரகாசத்தை பண்ணுமது யாய்த்து திருக் கண்கள் –
6–கண்ணன் –கையாளன்–ஸுசீல்யம் உரு எடுத்த எளியவன் –
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்கு கையாளாகத் தருமவனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை -சர்வேஸ்வரனாய் இருந்து கிருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்கு கையாளானவன்
கரிய மேனியன் கண்ணன் –விண்ணோர் இறை –ஆஸ்ரிதற்குக் கையாளாய் உள்ளவன்
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —விரஹ வியசனம் தீர்க்கும் ஆச்ரித ஸூ லபன்
8–கண்ணன் -கரிய மேனியன் –
கார் முகில் போலே வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போலே என் அம்மான் கண்ணன்
காரார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்துகே கண்ணபிரானை
காரார்ந்த திரு மேனிக் கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
9–கண்ணன் –களிக்கச் செய்பவன் -ஆனந்திப்பிக்கிறவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை –ஆனந்தாவாஹனனைப் பற்றின எனக்குத் துக்கம் இல்லை
9–கண்ணன் –ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் -மாயன் என்னும் பொருளில்
மலியும் சுடர் ஓளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் / கண்ணனை மாயன் தன்னை / கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் –
-எத்திறம் என்னும் படியான குண சேஷ்டிதங்களை யுடையவன் –
10–கண்ணன் -அறிவு அளிப்பவன்
உள்ளொற்றி உள்ளூர் நகப்பருவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண் சாய்பவர் -கண் சாய்பவர்–அறிவு தளர்வார் –
விண்ணருள வந்ததொரு மெல்லமுதம் அன்ன வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
தண் அருளி ஏழ்மை துடைத்து எழு மெய் ஞானக் கண்ணருள் செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் —
ஞானக் கண்ணருள் செய் கண்ணன் –இராம பிரானை கம்பர் -மயர்வற மதி நலம் அருளுபவர் கண்ணன்
இப்படி பல பொருள்கள் உண்டே –

—————————————————-

ஸூகுமாரவ் / மஹா பலவ்–பாழி அம் தோள்-வன்மையும் மென்மையும் உண்டே / சீறி அருளாதே -சீற்றமும் அருளும் உண்டே -/ கதிர் மதியம் போல் முகத்தான் –
அழல விழித்தான் அச்சோ அச்சோ / ஆழி யம் கையனே அச்சோ அச்சோ / பரத்வ ஸுலப்யம் -கலந்தவன் அன்றோ –
அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண குண கணன்-சேராச் சேர்த்தி உண்டே –

—————————————————–

சாதாரண -வருஷம் -மா முனிகள் திரு அவதாரத்தால் அசாதாரணம் ஆனதே -தாரணா -எல்லை மீறாமை –
மர்க்கட கிசோர நியாயம்–குரங்கு குரங்குக் குட்டி சுவகத சுவீகாரம் -/ மார்ஜார கிசோர நியாயம் -பூனை பூனைக் குட்டி–பர கத சுவீகாரம்
ப்ரஜாபதிம் த்வோ வேத ப்ரஜாபதிஸ் த்வம் வேதயம் ப்ரஜாபதிர் வேதச புண்யோ பவதி-
யஸ்ய ராமம் ந பஸ்யேத்து யஸ்ய ராமம் ந பஸ்யதி–நிந்தித ச வஸேல் லோகே ஸ்வாத் மாப்யே நம் விகர்ஹதே
அயம் ஆத்மா –பரமாத்மாவான அழகிய மணவாளன் -/ ப்ரவச நேந மேதயா பஹு நா ஸ்ருதேன–கேவல ஸ்ரவண மனன நிதித்யாஸங்களால்
ந லப்ய–அடைய முடியாதவர் / யம் ஏவ -எந்த ஜீவனை /ஏஷ-இப்பரமாத்மா
வ்ருணுதே–மா முனியை ஆச்சார்யனாகவும் / குகன் அர்ஜுனன் போன்றறோரை தம்பி நண்பன் சஹா என்றும் /
நந்தன் வஸூதேவன் போன்றோரை தந்தையாகவும்
யசோதை தேவகி -தாயாகவும் -அக்ரூரர் மாலாகாராதிகளை வருத்தும் -ஆழ்வார்களாதிகளை எல்லாமாகவும் வரிக்கிறானோ
தேனை -அந்த ஜீவனாலேயே / லப்ய -அடையத் தக்கவனாய் ஆகிறான் / ஏஷ –இவ்வழகிய மணவாளன்
தஸ்ய ஏவ -தன் நிர்ஹேதுக கடாக்ஷத்துக்கு இலக்கான அவனுக்கே
ஸ்வாம் தநூம்-தன் அசாதாரண ஸ்வரூபத்தை -சிஷ்யன் நண்பன் பிள்ளை கணவன் எஜமான் எல்லாமுமாக இருக்கும் தன்மையை
விவ்ருணுதே-பிரகாசிக்கிப்பிக்கிறான் –நாயமாத்மா ஸ்ருதியின் பொருளும் இதுவே –பரம வைதிக சித்தாந்தம் –

ஆச்சார்ய தேவோ பவ –தேவமிவ ஆச்சார்யம் உபாஸீத / என்னை ஒழிய எண்ணில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றம் பருகினான்
மம நாத யதஸ்தி யோஸ்ம் யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ –நிகில ஸ்வ மிதி பிரபுத்ததீ அதவா கின்னு ஸமர்ப்பயாமி -தே –ஆளவந்தார்
ஆட் கொள்வான் ஒத்து என்னுயிர் உண்ட மாயன் –
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
-ஸ்ரீ வில்லிபுத்தூர் விஞ்சி மூர் ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ காஞ்சியில் ஸ்ரீ தேவப்பெருமாள்- ப்ரஹ்ம உத்ஸவமும் அருளிச் செயலும் -/ ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோத்ஸவ வைபவம்/திருவரங்கத்தில் அத்யயன உத்சவம் அருளிச் செயல்கள் -அரையர் சேவை விவரணம் /

April 7, 2017

ஸ்ரீ காஞ்சியில் ஸ்ரீ தேவப்பெருமாள் ப்ரஹ்ம உத்சவம் –
தினப்படி நாலாயிரம் சேவை கேட்டு அருளும் தேவைப் பெருமாள் ப்ரஹ்ம உத்சவமும் வாஹந முறைமையும் அருளிச் செயல்கள் அனுபவத்தின் படியே
முதல் நாள் -காலை –திருப் பல்லாண்டு திருச் செவி சாத்த -வாஹந ஆரோகணம் தவிர்ந்து
மாலையில்சிம்ம வாஹனம் –என் தொண்டை வாய் சிங்கம் வா -பெரியாழ்வார் அழைத்த படி –
இரண்டாம் திருநாள் காலை -ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் -மறை யாங்கு என யுரைத்த மாலை –
முதல் நாள்-இரவில் பெரியாழ்வார் திருமொழி சேவை முடிவு பாகத்தில் -பின் இவ் உலகினில் பேர் இருள் நீங்க அன்று
அன்னமது ஆனானே-என்றதற்கு ஏற்ப அன்னமாய் நூல் பயந்த அருளாளனும் ஹம்ஸ வாகனம்
அன்று மாலை பெரியாழ்வார் இரண்டாம் பத்து சேவையில் -அரவணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ணத் துயில் எழாயே-
-இன்னம் உச்சி கொண்டதாலோ -ஸூர்ய உதய பிரஸ்தாபம் –என்பதால் ஸூர்ய பிரபை வாகனம் –
பொலிந்த கருடன் மேல் கொண்ட கரியான் கழலே -மூன்றாம் திருவந்தாதி சேவை -/ பெரியாழ்வார் மூன்றாம் பத்து சேவையில் –
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி -என்றும் -சீராரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் -என்பதால்
காலையில் கருட வாஹந சேவையும் -மாலையில் சிறிய திருவடி வாஹந சேவையும் –
நான்காம் திருநாள்காலை -நான்முகன் திருவந்தாதி சேவையில் -ஆங்கார வாரமது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவணையான் -என்றும்
விரித்து உரைத்த வென் நாகத்து உன்னை –ஆதி சேஷன் பிரஸ்தாபம்வைகுந்த செல்வனார் சேவடி மேல் பாட்டு -என்று ஸ்ரீ வைகுண்ட நாதன் திருவடிகளில்
பாசுரம் அருளிச் செய்ததாக ஆழ்வார் அருளிச் செய்வதால் –சேஷ வாஹனம் -பரமபத நாதன் திருக் கோல சேவை –
அன்று இரவு பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து சேவையில் -நளிர் மா மதியைச் செஞ்சுடர் நாவளைக்கும்-சந்த்ர பிரஸ்தாபம் -என்பதால்
சந்த்ர பிரபை வாஹனம் சேவை ஆயிற்று –
ஐந்தாம் திருநாள் -காலை திரு விருத்தம் சேவை -ஆழ்வார் பராங்குச நாயகி தசையில் அருளிச் செய்த படியால் –நாச்சியார் திருக் கோலம் –
அன்று இரவு யாளி வாஹந சேவை –நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும் -என்றும் செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும்-இத்யாதி பாசுரங்கள்
பெரிய மலைகளை வர்ணிக்கும் இடங்கள்
ஐந்தாம் திருநாள் இரவு திவ்ய பிரபந்த சேவையில் -கண்டம் என்னும் கடி நகர் -துக்க சுழலையைச் சூழ்ந்து கிடந்த -திருமால் இரும் சோலை மலைப் பாசுரங்கள்
சென்னியோங்கு –திருமலை பாசுரங்கள் இருப்பதால் யாளி வாஹனம்
ஆறாம் திருநாள் -திருச் சந்த விருத்தம் சேவை -ஆயனாய மாயனே -ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் -என்றும்
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து ஆ நெய் யுண்டு -என்றும்
-ஆதியாகி ஆயனாய மாயம் என்ன மாயமே -என்பதால் கோபால கிருஷ்ணன் திருக் கோலம்
அன்று இரவு யானை வாஹந சேவை –மங்கல வீதி வலம் செய்து –அங்கு ஆனை மேல் -நாச்சியார் திருமொழி -சேவை என்பதால்
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து–சூர்ண அபிஷேகம் -அருளிச் செய்து உள்ளதால் அதுவும் அன்று காலை வைதிக சடங்கு உண்டே
ஏழாம் நாள் திருத் தேர்திரு ஏழு கூற்று இருக்கை -ரதபந்தம் -ரதோத்ஸவம் -திருத் தேர் நிலை சேர்ந்த பின்பு பெருமாள் சந்நிதிக்கு எழுந்து அருளும் போது
திரு மடல் சேவையும் சேஷமான நாச்சியார் திருமொழி பாசுரங்களும் சேவை
செங்கண் மால் தன்னுடைய வாய்த்த தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் -என்ற பாசுரம் கற்பூரம் நாறுமோ -பதிகம் -என்பதால்
அன்று பகலில் திருப் பாய்ந்தாடித் திரு மஞ்சனம்
அன்று இரவு பெரிய திருமொழி தொடக்கம் -ஆடல் மா வளவன் கலி கன்றிக்காக ஆடல் மா குதிரை வாஹனம்
ஒன்பதாம் நாள் காலையில் மட்டை அடி-அபிநய நாடகம் -பெருமாள் தனியே எழுந்து அருளி பட்டி மேய்ந்து வருவதும்
நாய்ச்சிமார்கள் புக ஒட்டாமல் தடுப்பதும் உண்டே
மறுநாள் திருவாயமொழி ஆயிரமும் கேட்டு அருள பன்னிரண்டு திருவாராதனங்கள் கண்டு அருளி
இரவு இராமானுச நூற்று அந்தாதிக்காக சிசிரோபசாரம் புறப்பாடு கண்டு அருளுகிறார் –

மூன்று திருக் கல்யாண உத்சவம் கண்டு அருளுகிறார் ஆண்டு தோறும்-போகி பண்டிகை /
பங்குனி உத்தரம் -மலையாள நாச்சியார் திருக் கல்யாணம் / திரு ஆடிப் பூரம் ஆண்டாள் திருக் கல்யாணம் –

திருக்கச்சி  நம்பி பரமபதம் -திருக்கார்த்திகை முந்திய பரணி அன்றோ -இதற்காகவே –தோளன்-போலே பாவித்து சம்வாதம் செய்த ஸ்ரீ  தேவ பெருமாள்  மாலை திருமஞ்சனம் கண்டு அருளுவார் –

—————————————-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோற்ஸவ வைபவம்….
குன்றாத வாழ்வான வைகுந்தம் வான் போகந்தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் ” வந்தவதாரம் செய்த
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வார்ஷிக திருவாடிப்பூர திருநக்ஷத்ர ப்ரஹ்மோற்ஸவம் அதிவிமரிசையாக கோவில் பரிசனங்கள் அனைத்துக்கொத்தும் விடை கொண்டிருக்க,
அத்தனை கைங்கர்யபரர்களும் அளவிலா ஆனந்தத்தோடு,-ஆத்மார்த்த கைங்கர்யபரஸ்வாமிகள் வழுவிலா அடிமை செய்ய,
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அவதாரஸ்தல திருவாடிப்பூர நந்தவனத்தில்–ஸ்வாமி ஸ்ரீ பெரியாழ்வார் முன்னிலையாக,
ம்ருத்ஸங்க்ரஹண மஹோத்ஸவ கொண்டாட்டம்—புண்யாக வாசனம், தஸதானாதித்யாதிளோடு –
த்வஜாரோஹண அர்ச்சக ஸ்வாமிகள் திருமிடற்றோசையாலே ம்ருத்ஸங்க்ரஹண ஸ்வஸ்தி, அதிகம்பீரமாக ஸாதிக்க ……
ப்ரஸாத வநியோகங்களோடு திருமுளைப்பாலிகைக்கு –திருமண் இடல் வைபவம் மங்களகரமாக நிறைவுற்றது……
மாலை சேனை முதலியார் திரு வீதி புறப்பாடு –

முதல் நாள் கொண்டாட்டம் – காலை த்வஜாரோஹணம்….
முதல் மண்டபம் -சிங்கம்மாள் குறடு /இரண்டாம் மண்டபம் -வான மா மலை மண்டபம் –திருவாய் மொழி முதல் பத்து –
இரவில் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் பதினாறு வண்டிச் சப்பரம் புறப்பாடு

இரண்டாம் திரு நாள் கொண்டாட்டம் …வாழை குளத்தெருவில் முதல் மண்டபம்……..ஸ்ரீ கோதா முகோல்லாஸநி ஸபா….கல்யாண மண்டபத்திருமஞ்சனம்
திருவாராதனம் மந்த்ர புஷ்பம் முடிந்து தளிகை அமுது செய்தவுடன் மண்டப மரியாதைகள் முடிந்து புறப்பாடு…….
இரண்டாம் திரு நாள் தொடங்கி எட்டாம் திரு நாள் வரை மூன்று விடாய் ஆற்று மண்டபங்கள் –
1–குப்பன் ஐயங்கார் மண்டபம்
2–பாஷ்யகாரர் ராமானுஜ கூடம் கமிட்டி கந்தாடை தெரு
3–சிங்கம்மாள் குறடு
இரண்டாம் நாள் வாகனப் புறப்பாடு –ஸ்ரீ ஆண்டாள் சந்த்ர பிரபை /ஸ்ரீ ரெங்க மன்னார் ஸிம்ஹ வாகனம் –

மூன்றாம் திரு நாள் மஹோத்ஸவம்-காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -தந்தப் பல்லக்கு /
இரவில் திருத்தாயார் ஸ்வர்ண பரங்கி நாற்காலியிலும் -ஸ்வாமி ஸ்ரீ ரங்கமன்னனார் ஹநுமந்த வாகனத்திலும் திருவீதிகள் கண்டருளிய ஸேவை….

நான்காம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -தந்தப் பல்லக்கு /
இரவில் ஸ்ரீ ஆண்டாள் -சேஷ வாகனம் / ஸ்ரீ ரெங்கமன்னார் -கோவர்த்தன கிரி –

ஐந்தாம் திரு நாள் காலை -10-மணிக்கு ஸ்ரீ பெரியாழ்வார் மங்களா சாசனம் / திரு ஆடிப் பூரா பந்தலுக்கு ஸ்ரீ பெரியாழ்வார் எழுந்து அருளி
-ஸ்ரீ பெரிய பெருமாள் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்ரீ திருத் தங்கால் அப்பன் -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு மங்களா சாசனம் செய்யும் வைபவம்
இரவு -10-மணி ஐந்து கருட சேவை -ஸ்ரீ ஆண்டாள் பெரிய அன்ன வாஹனம் / ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ பெரிய பெருமாள் -ஸ்ரீ சுந்தர ராஜப் பெருமாள்
-ஸ்ரீ திருத் தங்கால் அப்பன் ஆகிய எம்பருமான்கள் கருட வாஹனங்கள்/ ஸ்ரீ பெரியாழ்வார் சிறிய அன்ன வாஹனம் –

ஆறாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பல்லக்கு -ஸ்ரீ ரெங்க மன்னார் தந்தப் பல்லக்கு /
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் – கனக தண்டியல்/ ஸ்ரீ ரெங்க மன்னார் யானை வாஹனம்
ஏழாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் இரட்டைத் தோளுக்கு இனியான்
இரவில் -7- மணி முதல் -11-மணி வரை ஸ்ரீ கிருஷ்ணன் திருகி கோயிலில் திருச் சயன சேவை -ஸ்ரீ ஆண்டாள் திரு மடியில் ஸ்ரீ ரெங்க மன்னார் திருச் சயனத் திருக் கோலம் —
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் சேர்த்தியில் கண்ணாடிச் சப்பரம் –

எட்டாம் திரு நாள் காலை -ஸ்ரீ ஆண்டாள் -தங்கப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் தந்தப் பல்லக்கு
இரவில் -ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கு / ஸ்ரீ ரெங்க மன்னார் -திருக் குதிரை வாகனம் –வையாளி சேவை –இரவு -1–30- மணி –
திருத் தேர் கடாக்ஷித்தல் –இரவு -11-30-மணிக்கு மேல் -12–30-மணிக்குள்
மதுரை திருக் கள்ளழகர் ஸ்ரீ ரெங்கம் ஸ்ரீ ரெங்கநாதன் பரிவட்டங்கள் பிரசாதம் ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப் படும் –

ஒன்பதாம் திரு நாள் -காலை -2-மணிக்கு ஏகாந்த திரு மஞ்சனம் / காலை -3-45-மணிக்கு மேல் -4–45-மணிக்குள் திருத் தேர் எழுந்து அருளுதல்
காலை -8-05-மணிக்கு திரு வாடிப் பூரத் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்தல்
மூலவருக்கு சிறப்பு புஷபங்கி சேவை

பத்தாம் திரு நாள் -மாலை -5- மணிக்கு இரட்டைத் தோளுக்கு இனியானில் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு /முத்துக் குறி -சிங்கம்மாள் குறடு
இரவு சப்தாவரணம் -ஸ்ரீ வேத பிரான் பட்டர் புராணம் வாசித்தல் / சேர்த்தியில் புறப்பாடு -இரட்டைத் தோளுக்கு இனியான்
-ஸ்ரீ மத் பரம ஹம்சா திருக் குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள் திரு மண்டபம் –

பதினொன்றாம் திரு நாள் காலை -இரட்டை தோளுக்கு இனியான் -வாழைக் குளத் தெரு -தீர்த்தவாரி மண்டபம் /மாலை -6-மணிக்கு மூல ஸ்தானம் சேர்த்தால்

பன்னிரண்டாம் திரு நாள் -விடாயத்து திரு மண்டபம் -காலை உத்சவ சாந்தி / மாலை -6-மணி அளவில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தந ஹேதவே !!!!!
நந்த நந்தந ஸுந்தர்யை கோதாயை நித்ய மங்களம் !!!!!

———————————————–

திருவரங்கத்தில் அத்யயன உத்சவம் அருளிச் செயல்கள் -அரையர் சேவை விவரணம் –

பகல் பத்து -முதல் நாள் -திருப் பல்லாண்டு -பெரியாழ்வார் திருமொழி -1-9 –அபிநயம் வியாக்யானம் முதல் இரண்டு திருப்பல்லாண்டு பாடல்கள்
இரண்டாம் நாள் –பெரியாழ்வார் திருமொழி -2-10-முதல் -5-3 -வரை -ஆற்றிலிருந்து —தன்னேராயிரம் இரண்டு பாடல்களுக்கும்
அபிநயம் வியாக்யானம்
மூன்றாம் நாள் பெரியாழ்வார் திருமொழி -5-4/திருப்பாவை நாச்சியார் திருமொழி 12 வரை –சென்னியோங்கு மார்கழி திங்கள் -இரண்டு பாட்டுக்கும்
அபிநயம் வியாக்யானம் -திருப் பொலிந்த சேவடி என் -சென்னியின் மேல் பொறித்தாய் –அரையர் தம் திருக் கையால்-திருச் சடாரி –
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் கோஷ்டியாருக்கும் சாதிப்பார்
நான்காம் நாள் -நாச்சியார் திரு மொழி 13/14-பெருமாள் திருமொழி /திருச் சந்த விருத்தம் -சேவை –கண்ணன் என்னும் கரும் தெய்வம்
/இருளிரிய -இரண்டு பாட்டுக்கும் அபிநயம் வியாக்யானம் –
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -அழகிய மணவாளப் பெருமாள் கம்ச வதம் செய்து அருளின படி எவ்வண்ணமே என்ன -மூன்று தடவை கேள்வி கேட்டு
-பின்பு பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் -சேவை ஆனபின்பு இரண்டாம் பகல் பத்து சேவையில் தம்பிரான் படி
கம்ச வத விஷயமான வியாக்யானம் சேவித்து அழகிய மணவாளன் கம்ச வதம் செய்து அருளினது இங்கனே என்று சொல்லி
கிருஷ்ணாவதாரம் முதல் கம்ச வதம் வரை நடித்துக் காட்டி கடைக் கண் என்னும் சிறைக் கோலால் தொடங்கி -சேஷ பாசுரங்கள் சேவை யாகும்
ஐந்தாம் நாள் -திருமாலை அமலனாதிபிரான் -திருமாலை முதல் பாட்டுக்கு அபிநயம் -வியாக்யானம் —ஆறாம் பாட்டு மூன்றாம் அடி –
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே –என்ற இடத்தில் -திரு அத்யயன உத்சவ சேவை புறப்பாடு திருவாராதனம் வேத விண்ணப்பம் அருளிப்பாடு
அபிநயத்துக் காட்டி பின்பு சேஷ பாசுரங்கள் அமலனாதிபிரான்
ஆறாம் நாள் -கண்ணி/பெரிய திருமொழி -3-5- வரை கண்ணி நுண் சிறுத் தாம்பு வாடினேன் வாடி இரண்டுக்கும் அபிநயம் வியாக்யானம்
ஏழாம் நாள் -பெரிய திருமொழி -3-6-முதல் 5-6- தூவிரிய மலருழக்கி-அபிநயமமும் வியாக்யானமும் ஒ மண் அளந்த தாளாளா–
மூன்று முறை சேவித்து அழகிய மணவாளப் பெருமாள் திரு உலகு அளந்து அருளின படி எங்கனே என்ன –அத திரு மொழியில் மேல்
பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பிற்பகலில் இரண்டாம் சேவையில் வாமன அவதார விஷயமாக தம்பிரான் படி வியாக்யானம்
சேவித்து அவ்வவதார வ்ருத்தாந்தங்களை நடித்துக் காட்டி தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஆரம்பித்து அத்திரு மொழியை முடிப்பார்கள்
எட்டாம் நாள்பெரிய திருமொழி -5-7- முதல் 8-10–பண்டை நான்மறையும் பாசுர அபிநயம் வியாக்யானம் -அரங்க மா நகர் அமர்ந்தானே –
அவதார வைபவங்கள் -அரங்கம் என்று சேர்ந்து வரும் சந்தைகள் 70 மேல் சேவிக்கப்படும் -மாயிரும் குன்றம் ஓன்று மத்தாக ஆயிரம் தோளால்
அலைகடல் கடைந்தான்-அழகிய மணவாளப் பெருமாள் அம்ருத மதனம் செய்து அருளினபடி எவ்வண்ணமே என்ன -மூவிசை சொல்லி
அத்திரு மொழியில் மேல் பாசுரங்களை சேவியாமல் மேலே சொல்லி பின்பு இரண்டாம் சேவையில் அம்ருத மதன விஷயமாக
தம்பிரான் படி வியாக்யானம் சேவித்து சேஷமான பாடல்களை சொல்லி அத திருமொழியை முடிப்பார்கள்
ஒன்பதாம் திருநாளில் -பெரிய திருமொழி -8-2-முதல் 10-1- தெள்ளியீர் பாசுர அபிநயம் சேவை –
திரு நெடும் தாண்டகம் முதல் பாசுர அபிநயம் வியாக்யானம் -இரண்டாம் சேவையில் முத்துக் குறி
-திரு நெடும் தாண்டகம் -11 பாட்டு கட்டுவிச்சி சொல்லும் கூடல் குறியை முத்துக் குறியாக அபிநயித்துக் காட்டுவார்கள்
முத்துக் குறிக்காக அரையர் பெருமாள் இடம் தீர்த்தம் சடாரி -ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் கோஷ்டிக்கும் சாதிப்பார்
திருப் பொலிந்த -சடாரி மட்டும் –இன்றும் நாளையும் தீர்த்தமும் சடாரியும் உண்டு
பத்தாம் திருநாள்பெரிய திருமொழி -10-2 தொடங்கி திரு நெடும் தாண்டகம் முடிய சேவை -இரக்கமின்றி அபிநய வியாக்யானங்கள்
பிற்பகல் ராவண வதத்துக்கு அருளப்பாடு -கொண்டாட்டம் -இன்றும் அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடாரி சாதிப்பார் -இன்று நாச்சியார் திருக் கோலம்

வைகுண்ட ஏகாதசி -ரத்னாங்கி சேவை -உயர்வற உயர்நலம் தொடங்கி ஆழ்வாரை திரு முன்பே அழைத்து அந்த ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
பக்தி உலா படி ஏத்தம் திருவந்திக்காப்பு -திவ்ய ஆஸ்தான மண்டபத்தில் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் திரளை இருந்தான் கண்டு கொண்டே
மூன்றாம் ஸ்ரீ யபதி முதல் பாட்டுக்கும் ஈடு வாசிப்பார் -முதல் பத்து முடிய சேவை பெரிய பெருமாள் முத்தங்கி சேவை
ஏழாம் திருநாள் ஆழ்வாருக்கு நாச்சியார் திருக் கோலம் ஆழ்வாரைக் கண்டு மோஹித்து கொட்டகை உத்சவம்
-ஆஸ்தானம் எழுந்து அருளும் முன்பு கைத்தல சேவை இவள் திறத்து என் செய்கின்றாயே கேட்பது நெஞ்சை உருக்கப் பண்ணும்
கோயில் திரு வாசலிலே முறை கேட்ட கேள்வியாக்கி –ஆசார்ய ஹிருதயம் இரவில் கங்குலும் பகலும் அபிநயம் வியாக்யானம்
அந்திப் போதில் அவுணன் உடல் இடந்தானே -ஹிரண்யவதம் வியாக்யானம் அபிநயம் பின்பு அரையர் தீர்த்தம் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார்
பின்பே ஏழாம் பத்தை சேவித்து முடிப்பது
எட்டாம் நாள் -குதிரை நம்பிரான் மேல் வீற்று இருக்கும் -மண்  வெளியில் நிலை வேடுபறி –வாடினேன் வாடி தொடங்கி
திரு மங்கை ஆழ்வார் உடன் திரு மா மணி மண்டபம் சேர்த்தல் இரவில் நெடுமாற்கு அடிமை அபிநய வியாக்யானம்
பத்தாம் நாள் -சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி ஆழ்வாருக்கு -திருவடி தொழ சித்தமாக தாள தாமரை வியாக்யானம்
திருவடி தொழ எழுந்து அருளும் போது சூழ் விசும்பும் திருவடி தொழும் போது முனியே நான்முகனும் அரையர் சேவை
முனியே நான்முகன் ஒவ் ஒருபாட்டையும் இரு முறை சேவிப்பது -அது முடியும் வரை வேர் அற்ற மரம் போலே
ஆழ்வார் திருவடி வாரத்தில் திருத் துழாயால் மூடப் பெற்று இருப்பார்
அடுத்த நாள் இயற்பா ஆஸ்தானத்திலே-அன்று தொடங்கி ஸ்ரீ ரெங்க நாச்சியார் சன்னதியிலே ஐந்து நாள் பகல் பத்தும்
ஐந்து நாள் இராப் பத்தும் -அதில் தொடக்கம் அரையர் சேவிப்பது அத்யாபகர்கள்-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி பிராட்டியார் சமேத பேர் அருளாளன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் தொகுத்து அருளிய -ஆழ்வார்கள் புகழ்ந்த ஸ்ரீ கண்ணன் –

April 7, 2017

திருப்பல்லாண்டு –
1–மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -1-
2–மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் -7-
3–திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய பைந் நாகத் தலை பாய்ந்தவன் -10-

———————————————

பெரியாழ்வார் திருமொழி –
4–வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்க் கண்ணன் -1-1-1-
5–சீருடைப் பிள்ளை திருவோணத்தான் -1–1–3-
6–ஆயர் புத்திரன் அல்ல யரும் தெய்வம் பாய சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் -1–1–7-
7–மத்த மா மலை தாங்கிய மைந்தன் –1–1–8-
8–கோதைக் குழலாள் யசோதைக்கு போத்தந்த பேதைக்கு குழவி-1–2–1 —
9—பணைத் தோள் இள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை அணைத்தார உண்டு கிடந்த பிள்ளை -1–2–3-
10—உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தாள் எரிவினால ஈர்த்து எழில் மதத்தின் பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான் -1–2–4-
11—பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த பிள்ளை -1- 2-5-
12–மத்தக் களிற்று வசுதேவர் தம்முடைச் சித்தம் பிரியாத தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
13—இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை பருங்கி பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–7-
14—வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை-1–2–8-
15—பெருமா வுரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு இரு மா மருதம் இருத்த பிள்ளை -1–2–10-
16–நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடிப் போய் வாள் கொள் வளை எயிற்று ஆர் உயிர் வவ்வினான் -1-2-11-
17—மைத் தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற செய்த்தலை நீல நிறத்துச் சிறு பிள்ளை -1-2-12-
18–வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்கின்ற கோவலக் குட்டன் -1–2–13-
19–நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் நாக்கு வழித்து நீராட்டும் நம்பி -1–2–15-
20–வசுதேவர் தம் மகனாய் வந்து திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்தவன் -1–2–16-
21–திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் -1–2–17-
22–மண்ணும் மலையும் கடலும் உலகு எழும் உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளை -1–2–18-
23—முற்றிலும் தூதையும் முன் கை மேல் பூவையும் சிற்றில் இழைத்துத் திரி தருவோர்களைப் பற்றிப் பறித்துக் கொண்டு ஓடும் பரமன் -1–2–19-
24–அழகிய பைம் பொன்னின் மேல் அங்கைக் கொண்டு கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் -1–2–20-
25–வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணன் -1–3–10-
26–தன் முகத்துச் சுட்டி தூங்கத் தூங்க தவழ்ந்து போய்ப் பொன் முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி அளைந்தவன்-1-4-1-
27–தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான்–1–4–9-
28–மைத்தடம் கண்ணி யசோதை தன் மகன் -1–4–10-
29—மேலை யமரர் பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவன் -1–5–2-
30–வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவன் -1–5–4-
31–கானக வல் விளவின் காயுதிரக் கருதிக் கன்றது கொண்டு எறியும் கரு நிறக் கன்று -1–5–4-
32–தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செருவதிரச் செல்லுமானை -1–5–4-
33–மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த
விணை மருத முன்னிய வந்தவரை ஊரு கரத்தினோடு முந்திய வெந்திறலோன்-1–5–5-
34–கானக மா மடுவில் காளி
35–துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவன் —
36—ஆய மறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை அந்தரமின்றி யழித்து ஆடிய தாளிணையான் -1–5–7-
37—நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதன் -1–5–7-
38–தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதி புகத் தனி ஒரு தேர் கடவித் தாயொடு கூட்டிய யப்பன்
39–சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பற்றிக் கன்று -1–6–5-
40—-மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்தவன் -1-6-6-
41–புகழ்ப் பல தேவன் என்னும் தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் -1–7–5-
42—மக்கள் உலகினில் பெய்து அறியா மணிக் குழவி யுருவின் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் -1–7–8-
43–பஞ்சமர் தூதனாய்ப் பாரதம் கை செய்தவன் —
44—நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -1–8–3-
45–நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறி யவளும் திரு உடம்பில் பூச ஊறிய கூனினை யுள்ளே ஒடுங்க ஏற உருவினான் -1–8–4-
46–கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழல் உற்று மீண்டே இருந்துன்னை நோக்கும் சுழலை பெரிதுடைச் துச்சோதனனை அழல விழித்தான் -1–8–5-
47–பூமிப் பொறை தீர்ப்பான் தேர் ஓக்க ஊர்ந்தான் கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணன் -1–8–6-
48–தரணியில் வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் -1–9–4-
49—பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய வத்தன் -1–9–7-
50–மூத்தவை காண முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழல் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த நின்ற வெம்பிரான்-1-9-8-
51–கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத் திகழ் முற்றத்துள் உய்த்தவன் -1–9–9-
52—மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேய் ஊதி பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னார்க்காய்ப் பத்தூர் பெறாத அன்று பாரதம் கை செய்த வத்தூதன்–2–1–2-
53—மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்றான் -2–1–2-
54–காயு நீர் புக்குக் கடம்பு ஏறிக் காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற வாயன் -2–1–3-
55–இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாளப் புரட்டியவன் –
56–அந்நாள் ஆய்ச்சியர் பூம் பட்டுக் கொண்ட வரட்டன்-2-1-4-
57–நந்தன் மனைவி கடை தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க வாப்புண்டான் -2–1–5-
58–துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய வப்பன்-2–1–5-
59—யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி யத்தன் -2–1–7-
60–கஞ்சனை வஞ்சனையால் வலைப் படுத்தினான் -2-2-3-
61—இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரி செய்தான் -2-2-8-
62–பேய்ப்பால் முலை யுண்ட பித்தன் -2–2–1-
63–மலையை எடுத்து மகிழ்ந்து கன் மாரி காத்துப் பசு நிறை மேய்த்தான் -2–3–7-
64—ஏர் விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசன் -2–3–10-
65—சகடம் உதைத்திட்ட பற்ப நாபன் -2–3–11-
66–முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரன் -2- 3–12-
67—கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரான் -2-4-4-
68–எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழை கண்டு செய்யும் பிரான் -2–4–5-
69—கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்து கொண்டாடினான் -2–4–7-
70—-பேயின் முலை யுண்ட பிள்ளை மாயச் சகடும் மருதும் இறுத்தவன்-2–5–2-
71—திண்ணக் கலத்துத் திரை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல் அமரர் பெருமான் -2–5-3-
72—பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு பொதுக்கோ வாய் கீண்டிட்ட பிள்ளை -2–5–4-
73—கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் -2–5–5-
74—கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அழிப்பான் நினைந்திட்டு அவ்வாழி யதனால் விழிக்கும் அளவில் வேறு அறுத்தான் -2–5–6-
75—வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏந்தித் தாவிக் கொழுந்தைத் தடம் கழுத்தில் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டுக் காலிப் பின் போவான் -2- -6–1-
76—-கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன்னோடிச் சிறுக் கன்று மேய்ப்பான் -2-6-3-
77—ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் பாரதம் கை எறிந்தான் -2–6–4-
78—பாரதம் கை செய்து பார்த்தற்குத் தேர் ஒன்றை ஊர்ந்தான்
79—பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த கோலப் பிரான் -2–6–6-
80—-தேனில் இனிய பிரான் –2–7–1-
81—மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம் மிடம் புக்குக் கச்சோடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வான் -2–7–3-
82—புள்ளினை வாய் பிளந்திட்டான் பொரு கரியின் கொம்பு ஓசித்தான்–2–7–5-
83—கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தான் தெருவின் கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன் -2–7–6-
84—குடங்கள் எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல வெங்கோ மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல வென் மைந்தன் -2–7–7-
85—சீமாலி கணவனோடு தோழமை கொள்ளவும் வல்லான் சாமாறவனை எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டான் -2–7–8-
87–கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளையரசு -2–8–7-
88—கஞ்சன் கறுக் கொண்டு வஞ்சிப்பதற்கு விடுத்த கரு நிறச் செம்மயிர்ப் பேயைப் பிடித்து முலை யுண்ட பரமன் -2-8-6-/-2–8–7-
89–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதனோசை கேட்க்கும் கண்ண பிரான் -2–9–1-
90—வளை துகில் கைக் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி யகம் புக்கு மாற்றமும் தாரான் -2–10–1-
91—வண்டமர் பூம் குழலார் துகில் கைக் கொண்டு விண்டோய் மரத்தான் –2–10–2-
92—-தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி விடம்படு நாகத்தை வால் பற்றி ஈர்த்துப் படம் படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு உடம்பை அசைத்தான் -2–10–3-
93—தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்டு தடம் பெரும் தோளினால் வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆநிரை காத்தான் –2–10–4-
94—-ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்த் தடம் தோளினார்
வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
95—தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் உள்ளத்தின் உள்ளே அவளை யுற நோக்கிக்
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் -2-10–6-
96—-தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் பொன்னேய் நெய்யோடு பாலமுது உண்டு ஒரு புள்ளுவன்
பொய்யே தவழும் மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரான் -3–1–1-
97—வன் பாரச் சகடம் இறச் சாடி வடக்கிலகம் புக்கு இருந்து மின் போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த அன்பன் -3-1–2-
98—-கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி பொய் மாய மருதான அசுரரைப் பொன்றுவித்தான் –3- 1-3-
99—மையார் கண் மடவாய்ச்சியர் மக்களை மையின்மை செய்து அவர் பின் போய்க் கொய்யார்
பூம் துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தான் -3–1–4-
100—முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கிக் கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தோடு
சாய்த்துப் பருகி மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல் விம்மி விம்மி அழுகின்ற வப்பன்-3–1–5-
101—கரும்பார் நீள் வயல் காய்க் கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித்தின்ன விரும்பா கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரான் -3-1-6-
102 —-சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்து திரியுமரம்பன் –3–1–6-
103—சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து சுற்றும் தோழா நின்ற சோதி -3–1–7-
104—பிறர் மக்களை மையம்மை செய்து தோளால் இட்டவரோடு திழைத்துச் சொல்லப் படாதன செய்தான் -3-1–8-
105—காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் மாயன் -3–1–9-
106—தொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தான் -3–1–10-
107—அஞ்சன வண்ணன் ஆயர் கோலக் கொழுந்து -3–2–1-
108—பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரிவான் -3–2–2-
109–நன் மணி மேகலை நான்கை மாரொடு நாள் தொறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரிவான் -3–2–3-
110—வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–4-
111–அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனி வாய் கொடுத்து கூழமை செய்வான் -3–2–5-
112—மிடறு மேலு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் படிறு பல செய்து ஆய்ப்பாடி எங்கும் திரிவான் -3–2–6-
113—வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிடத் துள்ளி விளையாடித் தோழரோடு திரிவான் -3–2–7-
114—பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட வப்பாங்கினால் யசோதை அமுதூட்டி எடுத்த இளம் சிங்கம் -3–2–8-
115—குடையும் செருப்பும் கொடாதே கடிய வெங்கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் போக்கிய பிள்ளை –3–2–9-
116—-பேடை மயில் சாயல் பின்னை மணாளன் –3–3–3-
117—பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறு –3–3–5-
118—பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கினான் -3–3–6-
119—கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள வசுரன் தன்னைச் சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தான் -3–3–7-
120—கோவலர் இந்த்ரற்குக் காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டான் -3–3–8-
121—அட்டுக் கவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப் பொட்டத் துற்றி மாரிப் புகை புணர்த்த பொருமா கடல் வண்ணன் -3–5–1-
122—செப்பாடுடைய திருமாலவன் –3–5–6-
123—தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தடவரை தங்கு தாமோதரன் -3–5–7-
124—-வன் பேய் முலை யுண்டதோர் வாயுடையன் -3-5 -9-
125—-வான் இள வைரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தர் கோன் இள வரசு கோவலர் குட்டன் கோவிந்தன் -3-6-3-
126—தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்பப் பூடுகள் அடங்க வுழக்கிக் கானகம் படி யுலாவி யுலாவிக் குழலூதின கரும் சிறுக்கன் -3–6-4-
127—செம் பெரும் தடம் கண்ணன் திரல் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் -3–6–6-
128—அருங்கல வுருவினாயர் பெருமான் –3–6–10-
129—மல்லரை யட்டவன்–3–8–1-
130—சாடு இறப் பாய்ந்த பெருமான் –3–8–6-
132—என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் –3-9 -1-
133—உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து
செருக்குற்றான் வீரம் சிதையத் தலையை சிரைத்திட்டான் -3-9-3-
134—-பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணன் -3- 9–5-
135—காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் -3–9–7-
136—மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயர்கள் ஏறு -3- 9-9-
137—கொலை யானைக் கொம்பு பறித்தான் –4-1-3-
138—-ஆயர் மட மகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றான் -4-1-4-
139—வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்தான் -4-1-5-
140 —-பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லான் பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு
பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழச் சிங்கா சனத்தே இருந்தான் -4-1-6-
141—-வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்தான் -4-1-7-
142—நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்பச் சயத்திரதன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் -4–1–8-
143—ஆனாயர் கூடி யமைத்த விழவை அமரர் தம் கோனார்க்கு ஒழியக் கோவர்த்தனத்துச் செய்தான் –4- 2-4-
144—-கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் -4–2–5-
145—-ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரைச் சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் –4–2–6-
146—-மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன்–4–2–7-
147—–எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் -4–2–10-
148—-உருப்பிணி நங்கை தன்னை மீட்ப்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட வுறைப்பன்–4–3–1-
149—கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
150—–மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
151—-மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டு அழித்த தனிக் காளை—4—3–4-
152—பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் –4- 3 –5-
153—-பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் —4–3–6-
154—-குருந்தம் ஓன்று ஓசித்தான் –4–4–7-
155—-சாடு இறப் பாய்ந்த தலைவன் –தாமோதரன் –4–6–6-
156—-கண்ணனுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4—6–7-
157—-செம் பெரும் தாமரைக் கண்ணன் –4–6–8-
158—-தலைப்பு பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் –4- 7–6-
159—-வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி மல் பொருது எழப் பாய்ந்த யரையனை யுதைத்த மால் –4—7–7-
160 —-திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி –4–7–8-
161—மாத்வத் தோன் புத்திரன் போய் மறி கடல் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –4–8–1-
162—பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—4–8–2-
163—–மருமகன் தன் சந்ததியை யுயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தான் –4—8–3-
164—-கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் யுடைய விட்டோசை கேட்டான் –4- 9–3-
165—பதினாறாமாயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னுமதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் –4–9–5-
166—-மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட வுயிராளன் –4–9–6-
167—-குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயன் கோ நிரை மேய்த்தவன் –4–10–9-
168—-கொடுமைக் கஞ்சனைக் கொன்று தன் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தான் -5–1–4-
169—-குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தான் –5–1–4-
170—–வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவன் களிறு அட்ட பிரான் –5–1–9-
171—-மக்கள் அறுவரைக் கல்லிடை மோத விழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றான் -5- 2-1-
172—தூது சென்றான் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிச் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தான் -5–3–5-
173—-மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தான் -5–3–9-
174—-சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றான் -5- 3-10-
175—மருப்பு ஓசித்தான் மல் அடர்த்தான் –5-4–7-
176—வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் கொளும் குளிர் முகில் வண்ணன் ஆயர் ஏறு -5–4–11-

————————————

திருப்பாவை
177—கூர் வெல் கொடும் தொழிலான நந்தகோபன் குமரன் -ஏரார்ந்த கண்ணி -யசோதை இளம் சிங்கம் -கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் -1-
178—மாயன் -மன்னு வடமதுரை மைந்தன் -தூய பெரு நீர் யேமுனைத் துறைவன் -ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கு –தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -5-
179—-பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்து -6-
180—-மாவாய் பிளந்தான் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் -8-
181—புள்ளின் வாய் கீண்டான் -13-
182—-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் -பங்கயக் கண்ணான் -14-
183—-வல்லானை கொன்றான் மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் மாயன் -15-
184—குத்து விளக்கு ஏறிய கோட்டுக் கால் காட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மேல் ஏறிக் கொத்தலர்
பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் -19-
185—வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகன் -21-
186—பொன்றச் சகடம் உதைத்தான் -கன்று குணிலா எறிந்தான் -குன்று குடையா எடுத்தான் -24-
187—ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலானாகித் தான்
தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமால் -25-
188—கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் -27-
189—குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் -28-
190—பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தவன் -29-

—————————–

நாச்சியார் திருமொழி –
191—-ஓர் கரி அலர மருப்பினை ஓசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணன் –1– 10-
192—-குதி கொண்டு அரவில் நடித்தான் -3–2–
193—குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல கோ -3–6-
194—கோமள ஆயர் கொழுந்து –3-8-
195—-கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தான் வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலி -3—9-
196—-அணி வாள் நுதல் தேவகி மா மகன் மிகு சீர் வாசுதேவன் தம் கோ மகன் –4–3-
197—-ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிடப் பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய கூத்தன் -4–4-
198—-ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
199—மருதம் முறிய நடை கற்றவன் கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் திகழும் மதுரைப் பதிக் கொற்றவன் –4–6-
200—-அன்று இன்னாதான செய் சிசுபாலனும் நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் –4–7-
201—-ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக் காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –4–8-
202—-அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் -4–10–
203—-மதுரையார் மன்னன் –6–5-
204 —-மருப்பு ஒசித்த மாதவன் -7–1-
205—வட மதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
206—-செங்கண் கருமேனி வாசுதேவன் –7–7-
207—கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன்
தேசு அழிந்து அண்ணாந்து இருக்கவே அங்கு அவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் –11–9-
208—கொந்தளம் ஆக்கிப் பரக்கு அழித்து குறும்பு செய்வானோர் மகன் -12- 3 –
209—நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நாட்டம் பாய்ந்து போர்க் களமாக நிருத்தம் செய்தான் –12-3-
210—-பத்த விலோசனத்து வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று பார்த்து இருந்து நெடு நோக்கு கொள்வான் –12-6-
211—கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் பற்றி யுரலிடை ஆப்பும் உண்டான்
காலிகள் உய்ய மழை தடுத்துக் கோவர்த்தனம் கொற்றக் குடையாக ஏந்தி நின்றான் –12-8-
212—-கண்ணன் என்னும் கரும் தெய்வம் –13–1-
213—கோலால் நிரை மேய்த்த ஆயன் –13–2-
214—–கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13—3-
215—–ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –13–4–
216—-தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே குழலூதி வருகின்ற நெடுமால் –13-5-
217—-நந்த கோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -13–6-
218—கொள்ளை கொள்ளிக் குறும்பன் கோவர்த்தனன் –13–8-
219—–அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
220—-பட்டி மேய்ந்தோர் கார் ஏறு -பல தேவர்க்கோர் கீழ்க்கன்று இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாடுவான் — 14–1-
221—ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் குணுங்கு நாறும் குட்டேறு கோவர்த்தனன் –14–2-
222—–மாலாய்ப் பிறந்த நம்பி மாலே செய்யும் மணாளன் ஏலாப் பொய்கள் உரைப்பான் —14-3-
223—-போர்த்த முத்தின் குப்பாயப் புகார் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாடுவான் –14–4-
224—-பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவான் –14–5-
225—-தருமம் அறியாக் குறும்பன் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ வட்டம் அழகிய பொருத்தமிலி-
உருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வான் –14–6-
226—-பொருத்தமுடைய நம்பி புறம் போல் உள்ளும் கரியான் அருத்தித்து தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவான் –14–7-
227—–காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டை யாடி வருவான் –14–8-

————————————————————–

பெருமாள் திருமொழி
228—மாவினை வாய் பிளந்து உகந்த மால் -வேலை வண்ணன் என் கண்ணன் –வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏறு –1–4-
229—-ஏறு அடர்த்தான் –2—3-
230—தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –2–4-
231—–வன் பேய்ச்சி முலையுண்ட வாயன் —3- -4-
232—-தாய் முலைப் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றான் –6–4-
233—-குன்றினால் குடை கவித்துக் கோலக் குரவை கோத்துக் குடமாடிக் கன்றினால் விள வெறிந்து காலால் காளியன் தலை மிதித்த வென்றி சேர் பிள்ளை —
234—-வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வாண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை சுவைத்து அருள் செய்து வளர்ந்தான் –7–9-
235—-கஞ்சனை நாள் கவர் கரு முகில் எந்தை —7–10-
236—–மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்திய மாய்த்து எல்லையில் பிள்ளை –7- -11-

—————————————————–

திருச் சந்த விருத்தம்
237——இட்டிடைப் பின்னை கேள்வன் -13-
238—-புள்ளின் வாய் பிளந்தான் —19-
239—–பூணி பேணு மாயன் –26-
240—நன்னிறத் தொரின் சொலேழை பின்னை கேள்வன் –33-
241—-கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை –35-
242—-ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளை சாடு உதைத்து ஓர் புள்ளதாவி கள்ளதாய பேய் மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பாலமுது செய்து ஆடகக்கை மாதர் வாய் அமுதுண்டான் –36-
243—-காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து எதிர்ந்த பூங்குருந்தம் சாய்த்து மா பிளந்த கைத்தலத்த கண்ணன்
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு பின் பேய்ச்சி பாலை யுண்டான் –37-
244–கடங்கலந்த வன்கரி மருப்பு ஓசித்து ஓர் பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற
நாதன் குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணன் -38–
245—-வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் –39-
246—மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயன் –40-
247—ஆயனாகி யாயர் மங்கை வேய தோள் விரும்பினான் –41-
248—-ஏறு சென்று அடர்த்த வீசன் –42-
249—-வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து உருத்தமா கஞ்சனைக் கடிந்த காலன் வஞ்சனத்து வந்த பேய்ச்சி யாவி பாலுள் வாங்கினான் -43–
250—-பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகன் –52-
251—மோடியோடி லச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு
மண்டி வெஞ்சமத்து ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால் -53-
252—மரம் கெட நடந்தர்ந்து மத்த யானை மத்தகத்து உரம் கெட புடைத்தோர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமன் -துரங்கம் வாய் பிளந்தான் –58-
253—-கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரன் –59-
254—குந்தமோடு சூலம் வேல்கள் தோ மரங்கள் தண்டு வாள் பந்தமான தேவர்கள் பறந்து
வானகமுற வந்த வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் –70-
255—வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு இண்ட வாணன் யீரைஞ்சூறு தோள்களைத் துணித்தான் —
முண்ட நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி ஓடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான்-71-
256—வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேநுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி மேல் நிமிர்ந்த தோள் இல்லை யாக்கினான் –80-
257—-சாடு சாடு பாதன் சலம் கலந்த பொய்கைவாய் ஆடரவின் வன்பிடர் நடம் பயின்ற நாதன் -86-
258—-பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரத்தற்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்ததோர் தெய்வம் –89-
259 —-விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி யாயன்–92-
260—தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்தான் –106-
261—-காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் கேசி தேனுகன் நாசமுற்று வீழ நாள் கவர்ந்தான் –107–
———————————————-
திருமாலை –
262—கற்றினம் மேய்த்த வெந்தை –9-
263—-மழைக் கன்று வரை முன் ஏந்தும் மைந்தன் –36-
264—வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற கண்ணன் –45-
————————————–
அமலனாதி பிரான் –
265-கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் –10-
——————————-
கண்ணி நுண் சிறுத் தாம்பு –
266-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் -1-
———————————
பெரிய திருமொழி –
267—-இடி கோள் வெங்குரலின விடை யடர்த்தவன்—1- 2–3-
268—பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் -1—3–1-
269—-காளை யாகிக் கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –1–3–4-
270—-பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் –1–4–5-
271—-தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்தொரு மறத் தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழு முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம்பெருமான் –1–4–6-
273—-தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
274—–விளங்கனி முனிந்தான் –1–6–7-
275—கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் -1–8–1-
276—வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரான் –1–8–2-
277—–நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் –1–8–3-
278—பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –1–8–4-
279—-உறி மேல் நறு நெய் அமுதாக உண்டான் —-1–10–4-
280—-மானேய் மட நோக்கி திறத்து எதிர்வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளன் –1–10–7-
281—–வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் யுண்டான் இவன் என்று ஏச நின்ற எம்பெருமான் –2–2–1-
282—-பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் –2—2–3-
283—-பந்து அணைந்த மல் விரலாள்பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன்
விரி புகழ் சேர் நந்தன் மைந்தனாக வாகும் நம்பி நம் பெருமான் —2–2–4-
284—-வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் பற்றலர்
வீயக்கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றான் –2–3–1-
285—நந்தனார் களிறு –2–3–2-
286—-வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடுயிர் செக யுண்ட நாதன் –2–3–3-
287—அந்தமில் வரையால் மழை தடுத்தான் –2–3–4-
288—ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றி யங்கும் என் துணை –2–3–5-
289—–இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றான் –2–3–6-
290—–காண்டாவனம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க மூண்டார் அழல் உண்ண முனிந்தவன் முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் -2–4-3-
291—-புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் படச் சுடர்
ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு அணி சேர் நில மன்னனுமாய் யுலகாண்டான் —2- 4–3-
292—–வென்றி கொள் வாள் அமரில் பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் — 2–4–4-
293—-புகாராருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகராயின பாழ் பட நாமம் எறிந்தான் –2–4–7-
294—–புரிவாய் கீண்ட சீரான் போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏறு புணர் மருதம் இற நடந்த பொற் குன்று –2–5–1-
295—-தொத்தார் சோலைக் காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தான் –2- -5- 2-
296—-அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகன் கன்று மேய்த்து விளையாட வல்லான் -வரை மீ கானில் தடம் பருகு கரு முகில் –2–5–3-
297—–பேய்த் தாயை முலை யுண்ட பிள்ளை பிணை மருப்பில் கரும் களிறு -பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோ –
குடமாடு கூத்தன் கோகுலங்கள் தளராமல் குன்றம் என்திக் காத்தான் –2–5—4-
298——திரி சகடம் பாறி வீழப் பாய்ந்தான் -தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தான் –2–5–5-
299—படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தான் –2—5–6-
300—-ஊணாகப் பேய் முலை நஞ்சுண்டான் —2–5–7-
301—-மருதிடை போனான் –2–5—10-
302—-பஞ்சிச் சிறு கூழை யுருவாகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவன் –2–6–7-
303—-வெம்பு சினத்திடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்தவர் –2—8—3-
304—-மஞ்சுயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாயவானை யஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் -2–8–4-
305—-அரவம் வெருவ முன நாள் பூம்புனல் பொய்கை புக்கான் –2—9–5-
306—–பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறையுடை மால் விடை ஏழு அடர்த்தான் -2–9–9-
307—-உறியார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டான் ஆய்ச்சியர் உரலோடு ஆர்க்கத்
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான்—2–10–6-
308—–இருங்கைம் மா கரி முனிந்து பரியைக் கீறி இன விடைகள் ஏழு அடர்த்து மருதம் சாய்த்து வரும் சகடம் இற
யுதைத்து மல்லை யட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானான் –2—10–7-
309—-பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கிப் பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய்ஏ
திர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் —2–10–8-
310—-ஆயர் பூங்கொடிக்கு வினாவிடை பொருதவன் —3–1–5-
311—-அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் –3–1—8-
312—-வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல் கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் –3–1–9-
313—–மௌவல் குழல் யாய்ச்சி மென் தோள் நயந்தான்–3—2—7-
314—–மாவாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்தான் –3—2–8 —
315—–வாடா மருதிடை போகி மல்லரைக் கொன்று ஓக்கலித்திட்டு ஆடல் நன் மா வுடைத்தாயர் ஆ நிரைக் கன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் –3- 3-1—
316—-பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை –3–3–2-
317—-பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண்டிசை யோரும் வணங்க விணை மருதூடு நடந்திட்டான் –3–3—3-
318—–வளைக்கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்பத் தழைத்தவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு
அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்றது வாடத் திளைத்தமர் செய்து வருவான் –3- 3–4-
319—-உருவக் கரும் குழல் யாய்ச்சி திறத்தின மால் விடை செற்றுத் தெருவில் திளைத்து வருவான் —3–3–5-
320—–மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தாங்கி யா நிரை காத்தான் –3–3–6-
321–அஞ்சன மா மலை போலே மேவு சீனத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான் –3–3–7–
322—பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்த —நின்மலன் –3–4–4-
333—வெவ்வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர் கோன் தாள் அணைவீர் –3–4–5-
334—-மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் -3–4–8-
335—ஓ மண்ணளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரையெடுத்த தோளாளா எந்தக்கோர் துணையாளன் ஆகாயே—3–6–5-
336—-போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான் –3–6–6-
337—ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளை யூதி மன்னர் தூதுவனாய் –3–7–4-
338—-பின்னை தன் காதலன் -3–7–7-
339—-இழையாடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாடவன் தாள் குருந்தம் ஓசித்துத் தடந்தாமரைப் பொய்கையை புக்கானிடம் —மணி மாடக் கோயில் –3–8–5-
340—-பண்ணோர் மொழி யாய்ச்சியார் அஞ்ச வஞ்சப் புகுவாய்க் கழுதுக்கு இரங்காது அவள் தன்
உண்ணா முலை மற்று அவளாவியோடும் உடனே சுவைத்தானிடம் —மணி மாடக் கோயில் –3–8–6-
341—பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடங்கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி மேல் அடி வைத்த வம்மானிடம் –3–8–7-
342—துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா
விளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த வம்மானிடம் –3–8–8-
343—-விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3—8–9-
344—-பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பெயின் உருவு கொடு மாள யுயிர் யுண்டு
345-திண்மை மிகு மருதோடு நற் சகடம் இறுத்து அருளும் தேவன் –3–9–6-
346-விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங்கண் ஆய்ச்சியர்கள் வைத்த
தயிர் வெண்ணெய் உளங்குளிர வமுது செய்து இவ்வுலகுண்ட காளை–3-9-7-
347-தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தான் உயிரும் செகுத்தான்
காமனைத் தான் பயந்த கருமேனி யுடை யம்மான்–3–10–7-
348-கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்
குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் –3–10–8-
349-வஞ்சனையால் வந்தால் தன்னுயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுதுண்ட
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு இவ்வுலகுண்ட காளை –3–10–9-
350-வென்று சின விடை ஏழும் படா வடர்த்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் -3–10–10-
351-கும்ப மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ கொம்பாதனைப் பறித்து எறிந்த கூத்தன் –4–1–9-
352-காரார்ந்த திருமேனிக் கண்ணன் –4-1–10-
353-பல்லவம் திகழ் பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன்—4–2–2-
354-அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறது வெல்லாம் உண்டு கோ நிரை மேய்த்தவை காத்தவன் –4—2–3-
355-பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாகிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை யுதைத்தவன் –4–2–4-
356-சாடு போய் விழத் தாள் நிமிர்த்து ஈசன் தன் படையொடும் கிளையொடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் -4–2–5-
357-அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
358-வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—4–3–7-
359-அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய வேத நல் விளக்கை –4–3–8-
360-களங்கனி வண்ணா கண்ணனே ஏன் தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்து இருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தூளூறிய தேனை –4–3–9-
361-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
362-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
363-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
364-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
365-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்து அளித்த கண்ணன் —4–4–1-
366-பொற்றொடித் தோள் மடமைகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி
பெற்றெடுத்த தாய் போலே மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை –4–4–2-
367-படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலமை செய்து உழலும் ஐயன் —4–4–3-
368-வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் –4–4–4-
369-மாற்று அரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும்
தூம்புடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த வெந்தை –4–5—1-
370-கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்த —வெந்தை –4–5–2-
371-மாத் தொழில் மடங்கச் சேற்று மருதிற நடந்து வன்தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை –4- 5–3-
372-தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம்மா மறுப்பு வாங்கி பூங்குருந்து ஓசித்துப் புள் வாய் பிளந்து எருது அடர்த்த வெந்தை —4–5–4-
373-படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வாகத்து இருத்தினான் –4–6–5-
374-மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –4–6–6-
375-ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடித்து இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்–4–6–8-
376-குன்றால் குளிர்மாரி தடுத்து உகந்தான் -4–7–3-
377-கானார் கரி கொம்பது ஒசித்த களிறே –4- 7–4-
378-கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே –4–7–7-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ எரும்பியப்பா ஸ்வாமிகள் அருளிச் செய்த விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் –

April 5, 2017

ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமிகள் -அருளிச் செய்த விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் –

துலா ரேவதி ஸம்பூதம் வரயோகி பதாஸ்ரிதம்

ஸர்வ வேதாந்த ஸம்பூர்ணம் அப்பாச்சார்ய மஹம் பஜே-தனியன்

ஐப்பசி ரேவதியில் அவதரித்தவரும் மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றியவரும் எல்லா வேதாந்தங்களாலும் நிறைந்தவருமான எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம்–தனியன்

அழகிய மணவள மா முனிகளின் திருவடித் தாமரைகளில் வண்டு போல் படிந்து ரஸாநுபவம் செய்பவரும், தம்மை அண்டினவர்களுக்கு உயர்ந்த ப்ரஹ்ம ஜ்ஞானத்தை அளிப்பவரும், அறிவினாலும் அநுஷ்டாணத்தாலும் சோபிப்பவருமான தேவராஜகுரு என்னும் எறும்பியப்பாவை வழிபடுகிறேன்.

திருநட்சத்திரம் : ஐப்பசி, ரேவதி

சிஷ்யங்கள் : பெரியவாப்பா (அவரது சொந்த மகன்), சேனாபதி ஆழ்வான்

படைப்புகள் : பூர்வ தினச்சாரியாய், உத்திர தினச்சார்யாயி, வரவரமுனி சதகம், விலாக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம், உபதேச ரத்தின மலையின் கடைசி பாசுரம்

இவர் சோளஸிம்ஹபுரத்துக்கு அருகிலுள்ள எறும்பி என்னும் ஊரில் முடும்பைக்குடியில் ஸ்ரீ பெரியசரண்யாச்சார்யார் என்பவருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இயற்பெயர் தேவராஜன்.

ஸ்வாமி எம்பெருமானாருக்கு வடுகநம்பியைப் போலே ஸ்ரீ மணவாளமாமுநிகளையொழிய தேவுமற்றறியாதே மாமுநிகளுக்கு அத்யந்த அபிமதராய் இருப்பார் என்று ஸ்ரீ கோயில் கந்தாடை நாயன் அருளிச்செய்த பெரிய திருமுடி அடைவு கூறும்.

ஸ்ரீ மணவளமாமுனிகளுடைய சிஷ்யர் ஸ்ரீ போரேற்று நாயனார். நவரத்னங்கள் என்று கொண்டாடப்படுபவர்களான ஸ்ரீ மணவாளமாமுனிகள் சிஷ்யர்கள் ஒன்பதின்மரில் இவரும் ஒருவர். ஸ்ரீ போரேற்று நாயனாருடைய சிஷ்யர் ஸ்ரீ சேனாபதியாழ்வான். ஸ்ரீ சேனாபதியாழ்வானுக்கும் ஸ்வாமி எறும்பியப்பாவுக்கும் இடையே நிகழ்ந்த ஸம்ப்ரதாய தொடர்புடையதான வினாக்களுக்கு விடையாக அமைந்துள்ளது விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம் என்ற நூல்.

(விலக்ஷண மோக்ஷ அதிகாரி நிர்ணயம்” என்பது அவரது முக்கிய க்ரந்தமாகும். ஸ்ரீ எறும்பியப்பாவிற்கும் ஸ்ரீ சேனாபதியாழ்வான் போன்ற அவரது சிஷ்யர்களுக்கும் நடக்கும் உரையாடல்களின் தொகுப்பாகும் இந்த க்ரந்தம். இந்த க்ரந்தம் நாம் ஆழ்வார் ஆசார்யர்களின் ஸ்ரீஸூக்திகளைப் படித்துத் தவறாக புரிந்து கொள்வதால் வரும் குழப்பங்களை நீக்க வல்லது.)

——–

சதா பர குண ஆவிஷுடனாய் மநோ புத்திகள் இரண்டும் அவனிடத்தில் பர்யவசித்து மெய் மறந்து புத்தி பூர்வக ப்ரவ்ருத்திகள் ஒன்றும் இன்றிக்கே
யஸ்ய நாஹங்க்ருதோ பாவ -ஸ்ரீ கீதை –18–7-என்கிறபடியே ப்ரவ்ருத்தனாகில் அவனுக்கு வாராது -இந்த ஞான மாத்திரம்
வேதாந்த ஞான வாசனை உடையார் எல்லாருக்கும் உண்டு –
தத் அனுரூப அனுஷ்டானம் உண்டானால் இறே அனுபவிப்பது –

இந்த ஞானம் இராவணனுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும்-
பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ பர த்ரவ்ய அபஹார அபேய பான அபாஷ்ய பாஷணாதிகள் மாறாதே நடக்கும் படியான
அனுஷ்டானம் இதிஹாசாதிகளிலே காணா நின்றோம் இறே
ஆதேயத்தவ விதே யத்வ சேஷத்வ ராசதாஸ்ரயா ஸ்ரீ பதேர் முக்ய தநவ பரமை காந்தி ந ஸ்ம்ருதா-என்று
ததேக சேஷமாய் ததேக பரதந்த்ரமாய் ததேக தாரகமாய் இருக்கிற சரீர லக்ஷணங்கள் உண்டான பரமை காந்திகளை இறே அவனுக்கு சரீர பூதராகச் சொல்லுவது –

ராகாதி தூஷிதே சித்தே நரஸ்பதி மது ஸூதநந நபத்ராதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்தம அம்பசி-என்று ராகாதி தூஷித சித்தன் சரீர பூதன் ஆக மாட்டானே
சரீர பூதனான பரமை காந்தி —போகா புரந்தராதீனம் தே சர்வே நிரயோபமா-என்று இஹ லோகாத் விலக்ஷணமான
ஸூவர்க்காதி போகங்களும் -ஸ்வ ஆத்ம அனுபவ ஸூகமும் நரகோபமாக நினைத்து இருக்குமே –

அமேத்ய பூர்ணம் க்ரிமிஜால சங்குலம் ஸ்வ பாவ துர்கந்தம் அசவ் சுமத்ருவம் களேபரம் மூத்ர புரீஷ பாஜநம் நமந்தி மூடா நரமந்தி பண்டிதர் –என்று
மூடரைப் போலே ஹேயா துர்விஷய ப்ரவணனாய் சம்சாரிகளும் த்யாஜ்யமாக நினைத்து இருக்கிற நிஷித்த வியாபாரத்தை பண்ணினான் இறே

அக்ருத்யம் வைஷ்ணவ பாப புத்யா சாஸ்த்ர விரோதத -ஏகாந்தி பரமைகாந்தி ருஸ்ய பாவாச்ச சந்த்யஜேத்-என்று
அக்ருதய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் ப்ராப்ய பிரதிபந்தகம் என்கிற பயத்தாலே வைஷ்ணவனும்
சாஸ்த்ர விரோதம் ஆகையாலே பகவத் ஆஞ்ஞாதிக்ரமணம் வரும் என்கிற பயத்தாலே ஏகாங்கியும்
ஹேயமாய்த் தோற்றி ருஸ்யபாவத்தாலே பரமைகாந்தியும் த்யஜிப்பர் என்று சொல்லா நின்றது இறே

இருவரும் ருசி செல்லா நிற்கச் செய்தே விரோத பயத்தாலே த்யஜிப்பார்கள் –

சரம அதிகாரிக்கு ப்ராப்ய ருசி கண்ணழிவு அற
யுண்டாய் இருக்கையாலே பீத்யா விடுகை அன்றிக்கே ருஸ்ய பாவத்தால் விடும்
இப்படியான அதிகாரியினுடைய க்ருத்யங்கள் இறே அவன் தன்னதாக அபிமானித்து இருக்கிறது –

இது பொருள் அல்லவாகில்-
சகல சேதன அசேதனங்களும் அவனுக்கு சரீரமேயாய் இவர்கள் எல்லாருடைய க்ருத்யங்களும் அவனதேயாய் விடும் –
அது போல் அன்றிக்கே ஞானம் உண்டு இறே இவர்களுக்கு என்னில் -அந்த பக்ஷத்தில் வேதாந்த ஞானமுடைய
ராவணாதிகளுடைய ஆசூர க்ருத்யங்களும் அவனதேயாய் விடும் –

ஆகையால் சம்பந்தம் மாத்திரம் போராது–ஞானமும் போராது –தத் அநு ரூப அனுஷ்டானம் உண்டாக வேணும் –
சரம ஸ்லோகத்தில் சர்வ தர்ம பரித்யாக பூர்வக ததேக உபயாதயா அத்யவசாயமே அதிகாரி க்ருத்யம் —

விரோதி நிவர்த்தகத்வம் உபாய பூதனுடைய க்ருத்யம் என்று சொல்லா நிற்க அத்யவசாயம் உண்டானாலும் ஆர்த்தி இல்லாத போது
பிராபிக்கைக்கு யோக்கியன் அன்று என்று சொல்லுவான் என் என்னில்-உபாய அதிகாரிக்கு அத்யவசாயமே போருமே
-உபேய அதிகாரிக்கு ஐஹிக ஆமுஷ்மிகாதி சகல போக விரக்தியும் வேணும் –

உபாயாந்தரங்களை விட்டு சரம உபாயத்தைப் பற்றினால் போலே உபேயாந்தரங்களான ஐஸ்வர்ய கைவல்யங்களை விட்டு எல்லையான
ப்ராப்யத்தை ஆர்த்திக்கிறது –முமுஷுப்படி -த்வய பிரகரணம் –162-என்று உபேய ப்ரதிபாதகமான உத்தர வாக்யத்துக்கு அர்த்தம் சொல்லப் பட்டது இறே
த்வய பூர்வ உத்தர வாக்கியங்களில் சொல்லுகிற உபாய அதிகாரங்கள் உண்டானால் இறே உத்தேச்யன் ஆவது

இவ் வுபாயம் ப்ராப்யாந்தரங்களுக்கும் ஒக்கும் ஆகையாலே -அத்யவசாயம் பிரயோஜனாந்தர பரர்க்கும் உண்டே –
அத்யாவசிய மாத்திரத்தாலே பகவத் போகத்துக்கு அர்ஹனாக மாட்டான் –
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடான்–திருவாய் —8–2- -8-என்று சகல இதர பாஹ்ய விஷய பரித்யாக
அந்தரத்தில் ஒழிய முக்தி பூமியை காணவும் கொடான் என்று ஆழ்வார் தாமும் அருளிச் செய்தார் இறே

ஆகையால் அங்குச் சொல்லுகிறது உபாய அதிகார மாத்திரம் என்று கொள்ள வேணும் -அந்த ஸ்லோகத்தில் இது சொல்லாது ஒழிகிறது என் என்னில்
இந்த ஸ்லோகத்துக்கு உபாயத்துக்கு அபேக்ஷிதமான தியாக ஸ்வீகாரங்கள் பூர்வார்த்தத்தாலே சொல்லி -உத்தரார்த்தாலே அதுக்கு பலமாக
பிராப்தி பிரதிபந்தக சகல பாப நிவ்ருத்தி மாத்திரம் சொல்லி ப்ராப்தியைச் சொல்லாது ஒழிந்தாலும்
கீழ் ஸ்லோகத்தில் –மாமேவைஷ்யஸி –18–65-என்று சொல்லுமது இதுக்கு அர்த்தமாக கொள்ளுமா போலே
பலம் சொல்லுகிற இந்த ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தாலே சொல்லுகிற உபாய அதிகாரத்தை கொள்ள வேணும்

மன் மநாபவ மத் பக்தோ மத் யாஜீநாம் நமஸ்குரு மாமே வைஷ்யஸி –சத்யந்தே பிரதிஜாநே ப்ரியோசிமே –18–65-என்று
மத் ஏக மனசனாய் –மத் அந்நிய ப்ரீதி வியுக்தனாய் -மத் கைங்கர்ய நிரதனாய் –மத் ஏக சரணனாய் -இருந்தாயாகில் உன்னுடைய
பாப நிவ்ருத்திக்கு நீ யத்னம் பண்ண வேண்டா -என்னைப் பெருகிறாய் -என்று என்று சத்தியமாக அருளிச் செய்து இந்த ஸ்லோகத்தில் சொன்ன
தத் ஏக சரணத்வ ரூப உபாய அதிகாரிக்கு அபேக்ஷிதமாய் இருந்ததாய் –

இதில் சொல்லாத உபாயாந்தர ச வாசனா தியாகத்தை
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ –என்று விதித்து
அதில் உத்தரார்த்தத்தில் மாமேவைஷ்யஸி என்று சொன்ன பலத்துக்கு அபேக்ஷிதமாய் இதில் சொல்லாத பிராப்தி பிரதிபந்தக நிவ்ருத்தியை –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று அருளிச் செய்கையாலே இவ்விரண்டு ஸ்லோகங்களும் பரஸ்பர அபேக்ஷிதங்களாக ஏகார்த்தமாய் இருக்கும் –

யதேச்சசி ததா குரு —18–63-என்ன -அனந்தரம் -காய கிலேசங்களுமாய் ஸ்வரூப விருத்தங்களுமான கர்மா யோகாதி யுபாயங்களுக்கு
நான் அசக்தன் என்று சோகித்த பின்பு –சர்வ குஹ்ய தமம் பூய–ச்ருணு மே பரமம் வச –18–64-என்று உபதேசித்தவை யாகையாலே
இவ் விரண்டு ஸ்லோகங்களும் விவரிய விவரண ரூபங்களாய் ஏகார்த்தங்களாய் இருக்கும்

ஆகையால் கீழ் ஸ்லோகத்தில் பலமே இதுக்கு பலம் ஆகையாலே அதில் சொன்ன உபேய அதிகாரமும் இதில் சொல்லிற்றாகக் கொள்ள வேணும்
-இதில் மத் பக்த என்றது தத் சாதன பக்தி யன்று – கைங்கர்யோ உபகரண சாத்ய பக்தியை —

இன்னமும் உபாய அதிகாரிக்கு சுஷுகாத்யவசாய மாத்ரமே போராதே-பிராதி கூல்ய தியாகமும் வேணுமே
பிரபத்தி ஸ்வரூபம் சொல்லுகிற இடங்களில் –உபாய உபாய நிர்முக்தா மத்யமாம் ஸ்திமாஸ்திதா-என்றும்
உபாய உபாய சம்யோக நிஷ்டயா ஹீயதேநயா -என்றும் புண்ய பாப ரூப உபாய கர்மங்களும் த்யாஜ்யமாக சொல்லா நின்றது இறே

இவற்றை த்யஜித்து அவனை ஸ்வீகரித்த வனந்தரத்திலே பிராப்தி தசை அளவும் உபாய அதிகார பிரஸ்யுதி வராதபடி ப்ரவ்ருத்தானாகில்
சரம காலத்தில் அதிகார அனுகுணமாக பிரதிபந்தகங்களை நிவர்ப்பித்து முக்தனாம் படி பண்ணும்-தெளிவுற்று வீவின்றி நின்றவற்கு இன்ப கதி செய்யும் —திருவாய் –7–5–11-

அதிகாரி அனுகுணமாக நிவர்த்திப்பிக்கை யாவது அப்யுபகத பிராரப்த அம்சத்தை கிருபையால் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் விரக்தியை ஜெனிப்பைக்காக அனுபவிப்பித்து
தத் வ்யதிரிக்த ஸமஸ்த பூர்வாகங்களும் நசித்துப் போம்படி பண்ணி பிராமாதிக உத்தராகங்களை கிருபையால் பொறுத்து
இவன் பாடு சாராதபடி பண்ணி புத்தி பூர்வக ப்ரவ்ருத்திகளில் ச அனுதாபங்களை ராஜ புத்ர அபராதவத் லகுவாக அனுபவிப்பித்து
நிர் அனுதாபம் ஆனால் யதோசித தண்டங்களையும் பண்ணிப் போக்குகை –

இவன் உஜ்ஜீவிக்க வேணும் என்று தானும் கடாக்ஷித்து
-இவன் உபாய வரணம் பண்ணி ப்ரக்ருதி வாசனையால் சில ஸ்காலித்தியங்கள் யுண்டானால் லீலைக்கு விஷயம் ஆகுமோ என்னில்
முடிய நடத்த மாட்டானே யாகிலும் இவன் பக்கல் அபேத ப்ரவ்ருத்தி ரூப அபராத அவகாசம் பெற்றால் சில காலம் லீலையில் விநியோகம் கொள்ளக் குறையில்லை
அபராதம் அற ப்ரவ்ருத்திக்கும் அதிகாரிகள் விஷயத்திலும் விநியோகம் கொள்ளும் ஸ்வ தந்த்ரன் இடம் பெற்றால் விட மாட்டானே

இவ்வர்த்தம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் விஷயத்தில் காணப்பட்டது இறே –
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ மாயங்கள் செய்து வைத்து இவை என்ன மயக்குகளே –திருவாய் -7–8-5-என்று ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
அது என் என்னில் ராஜாவானவன் ந்ருத்த கீதாதி நிபுணையான வேசியையை அபிமதமாக கொண்டாலும் போக காலம் வரும் அளவும்
நிருத்த கீதாதிகளாலே விநியோகம் கொள்ளும் அளவில் அத்யந்த ஸூ குமாரி யானால் சீக்ரமாகக் கூட்டிக் கொண்டு திருட சரீரி யானால்
அவளுடைய இஷ்டம் போரும் அளவும் லீலையில் விநியோகம் கொண்ட பின்பு அனுக்ரஹிக்குமா போலே
சர்வேஸ்வரனும் லோக யாத்திரைக்கு அசக்தராய் ஆர்த்தரானால் கடுக அனுக்ரஹித்தும் -இத்தை பொறுத்து இருந்து திருப்தரானால்
சில காலம் லீலையில் விநியோகம் கொண்டு எப்போது ஆர்த்தர் ஆவாரோ அப்போதே அங்கீ கரிக்கும்

திருப்தா நாம் அபி ஐந்து நாம் தேஹாந்த்ர நிவாரிணீ-என்று சொல்லா நின்றது இறே பாஞ்ச ராத்ரத்தில் -என்னில்
இப்போது சிர பரிச்சயத்தாலே திருப்தராய் பிராரப்த சரீரத்தை பொறுத்து இருந்தாலும் சரம காலத்தில் ஆர்த்தனாக்கி
சர்வேஸ்வரன் கைக்கு கொள்ளும் என்னும் அத்தாலே சொல்லப் பட்டது

திருப்தன் ஆனவனும் ஆ நிரை மேய்த்து வந்தான் அல்லனே-தேஹ அவசனத்து அளவும் இத்தேகத்தோடே பொருந்தி இருக்குமது ஒன்றே இறே
இவ்வதிகாரிக்கு தோஷம் மற்றும் உண்டான தியாக ஸ்வீகாரங்கள் எல்லாம் இருவருக்கும் ஒக்கும் இறே

இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே- கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோஎன்னை என் செய்கின்றாய் –
என் தாமரைக் கண்ணா -நெறி காட்டி நீக்குதியோ –பல நீ காட்டிப் படுப்பாயோ -தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ என்று இப்படி கூப்பிட்டுக் கொண்டு
ங்குலும் பகலும் கண் துயில் அறியாள்–இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் -சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் –
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன் -என்று ஆஹார நித்திரைகளிலே நசை அற்று கண்ணீர் நிறைத்துக் கொண்டு காலும் கையும்
சலிப்பிக்க மாட்டாதே மூர்ச்சித்து திரியவும் தெளிந்து அழுவதும் தொழுவதும் ஆடுவதும் பாடுவதுமாய்
-எங்கும் நாடி நாடி நரசிங்கா -என்று பிரலாபிக்கும் ஒன்றுமே ஆர்த்தனுக்கு ஏற்றம் –

பரிதாபம் பிறந்து -நீயே ரஷிக்க வேணும் -என்று சரணம் புக்கால் –பதிவா ராவணஸ்வயம் -என்கிறபடி ரிபூணாமபி வத்சலனானவன் இவனை விட்டுக் கொடான் இறே
அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான் அவன் –திருவாய் -1–7–2-என்று
ஸ்வ ஆஸ்ரிதரை பிரபல கர்மங்களிலே மூட்டான் இறே -பஞ்ச இந்த்ரியங்களாலும் விஷயங்களை அனுபவித்து நிற்கும் படி விட்டுக் கொடான் என்று
ஆழ்வார் அருளிச் செய்கையாலே அவன் அனுக்ரஹத்துக்கு பாத்ர பூதரான அடியார் சாது கர்மங்களை செய்து முக்தனாமது ஒழிய விஷய ப்ரவணனாய் நசிக்குமது இல்லை –
அவனே திருத்திப் பணி கொள்ளும் அளவில் இவனுக்கு அருமை யானது ஓன்று இல்லை –

க்ரம க்ரமமாக ப்ராக்த்தந சிஷ்டாசார அனுசந்தானத்தாலும்
அருளிச் செயல் அனுசந்தானத்தாலும் தெளிவு பிறக்கும் படி -ஹ்ருத்ஸ்யத்தனாய் நின்று
தேஷாம் ஏவா நுகம் பார்த்தம் அஹ மஞ்ஞான ஜம்தம-நாசயாம் யாத்ம பாவஸ்த ஞான தீபேன பாஸ்வதா —ஸ்ரீ கீதை -10–11-என்கிறபடி
ஞான தீபத்தாலே அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கி -சத் அனுஷ்டானத்திலே பிரவர்த்திப்பித்து ரக்ஷிக்குமதில் சம்சயம் இல்லை

இவன் சேதனான வாசியைப் பெற்ற பிராதி கூல்யங்களை பரித்யஜித்து ஆனு கூல்யங்களில் சங்கல்ப மாத்திரம் உண்டானால்
தானே இவை எல்லாம் உண்டாக்கி நிர்வஹித்துக் கொண்டு போரும் –

ஆகையாலே –நபிபே திகுதஸ் சந-என்றும் மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேத
தது அகர்ஹிதம் யேபாபிநோ அபி சிசீபால ஸூ யோத நாத்யா முக்திம் கதா –என்கிற சரண்ய ப்ரபாவ வாக்கியங்களை சொல்லிக் கொண்டு
அவற்றுக்கு தாத்பர்யம் அறியாதே தாமும் பத்த சம்சாரிகளாய் சப்தாதி விஷய ப்ரவணராய் அஹங்காராதி வஸ்யராய்-
ஆச்சார்யர்கள் அனைவரும் முன் ஆஸ்ரயித்த ஆசாரம் தன்னை அறியாதார் -பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே
பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே ஓர் –உபதேச ரத்னமாலை -67- என்கிறபடியே –பல நீ காட்டிப் படுப்பாயோ -இன்னம் கெடுப்பாயோ -என்று
பூர்வாச்சார்யர்கள் அனைவரும் விஷயாந்தர தர்சனத்திலே பீத பீதராய் -தன் நிவ்ருத்தியைப் பிரார்த்தித்துக் கொண்டு
பிராமாதிகமாகவும் அவை வராதபடி முன்னாசரித்த பராங்குச பரகாலாதிகளுடைய சிஷ்டாசாரங்கள் அறியாதே
-எனக்கு பகவத் சம்பந்தம் உண்டு -சதாசார்ய சம்பந்தம் உண்டு -என்று பிராதி கூல்யங்களை பரித்யஜிக்க மாட்டாதே
தாமும் நிர்பயராய் பிறர்க்கும் இதுவே உபதேசித்து நிர்பயராம் படி பண்ணித் திரிகிற ஸ்வ பர விநாசகரோடே கலந்து
அவர்கள் உபதேசம் கேட்டு நசித்துப் போகாதே நாத யாமுன யதிவர ப்ரப்ருதிகளுடைய யுக்தி அனுஷ்டானங்களைக் கொண்டு
தத் அனுகுணமான சம்யக் அனுஷ்டானம் உடையராய் ப்ராப்ய பிரதிபந்தக நிஷித்த அனுஷ்டான பரித்யாக பூர்வகமான
அனுஷ்டானத்தையே பிறருக்கும் உபதேசித்து கரை ஏற்ற வல்லராய் –

நம்மாழ்வார் பூத பவிஷ்யத் வர்த்தமான கால த்ரய வியவசாய ஞானம் உடையவர் ஆகையாலே –
ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண பதிதாத்விஜா -என்கிறபடியே
கலி பிரபலமாகா நிற்கும் அளவில் விபரீதார்த்த போதகரும் விபரீத அனுஷ்டானங்களும் பிரபலமாய் வர்த்திக்கும் என்று கடாக்ஷித்து
விஷ்ணு சித்தாந்தத்தில் அவை புகுராதபடி பண்ண வேண்டும் படி எம்பெருமானாருடைய பவிஷ்யதாசார்ய அவதாரத்தைக் கொண்டு
பொலிக பொலிக பொலிக -5-2–1—என்று தாமும் மங்களா சாசனம் பண்ணி -சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர் என்று
அவரையே முமுஷுக்களுக்கு எல்லாம் ஸமாச்ரயணீயராகச் சொல்லி மதுரகவி நாதமுனிகளுக்கு த்ரிதண்ட காஷாயாதிகள் உடன்
அந்த அவதாரம் காண வரும் படி விசேஷ கடாக்ஷம் பண்ணி
நமக்கு அடியுமாய் நம் காரியத்துக்கு கடவதுமாய் இருக்கும் என்றும் இவ்வத்தாராமே சர்வ உத்தாரகம் –
இவரே நம் தரிசனத்துக்கு எல்லாம் குருபதா மூர்த்தா அபி ஷிக்தர் என்றும் அருளிச் செய்கையாலே நாத முனிகள் தொடங்கி அஸ்மாத் ஆச்சார்யர்கள் அளவும்
எம்பெருமானார் உத்தாரக ஆச்சார்யராகவும் அவருடைய யுக்தி அனுஷ்டாங்களே பிரமாணங்களாகவும் அங்கீ கரித்து அவரையே உத்தாரகராகக் காட்டுகிற
மறுவற்ற சத் அனுஷ்டான சம்பன்னரான சதாசார்யனே மஹா உபகாரக ஆச்சார்யராக புத்தி பண்ணி -பிறருக்கும் உபதேசித்து
ராமாநுஜர்யே குரூரிதி சபதம் பாதி நான்யத்ர-என்று மற்று ஒரு விஷயத்தில் இப்படிப்பட்ட ஆச்சார்யத்வம் உண்டாவதாகச் சொன்னால்
ருசி பேதங்களால் அநேக விபரீத அர்த்தங்கள் புகுரும் என்று ஆகாம்ய அனர்த்தத்தை நிரீக்ஷித்து இதர நிஷேதம் பண்ணுகையாலே
க்ரந்தஸ்தங்களான அவருடைய உத்தி அனுஷ்டானங்களே உபாதேயங்களாய் இருக்கும் —

ஆகையால் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று காட்டுகிற சதாச்சார்யன் –
அபிமானத்திலே ஒதுங்கி இருந்த ஆச்சார்யனே -மாதா பிதா யுவதயா/ ஐஹிக்க ஆமுஷ்மிகம் கரு சர்வம் / இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்
இவை எல்லாமாக நினைத்து சர்வ உத்தாரகரான எம்பெருமானாரே உத்தாராக ஆச்சார்யராக அத்யவசித்து —
ஷேமஸ்ச ஏவஹி யதீந்த்ர பவச்சிதா நாம் –என்கிறபடியே அவர் பண்ணின சரம கால பிரபத்தியே ரஷகம் என்று புத்தி பண்ணி கொண்டு
ஜெகதாசார்ய ரசிதே ஸ்ரீமத் வசன பூஷணே தத்வ ஞானம் ச சன்னிஷ்டாம் தேஹி நாத யதீந்த்ரமே என்று பிரார்த்தித்துக் கொண்டு க்ரமமாக
அதில் ஸ்ரீ வசன பூஷணத்தில் -சொன்ன சத் அனுஷ்டானங்களை அனுஷ்டித்துக் கொண்டு -அவை கை புகுரும்படி சத் அனுஷ்டான சம்பன்னரான
பரமார்த்தரோடே சகவாசம் பண்ணிக் கொண்டு அஹங்காரம் அக்னி ஸ்பர்சம் போலே தக்தமாக்கும் என்றும் விஷய ஸ்பர்சம் விஷ பக்ஷணம் போலே
முடித்து விடும் என்றும் பாகவத அபசாரம் த்ரிசஞ்சுவைப் போலே கர்ம சண்டாளனாக்கி

அனந்தரம் தக்தபடம் போலே உரு மாய்ந்து போம்படி பண்ணும் என்று பயப்பட்டு
பிரதோஷ நிரீக்ஷணம் பண்ணப் போகாதே ஸர்வபூத தயா பரராய் ஆன்ரு சம்சயத்தாலே விஹித கர்மம் லோக சங்க்ரஹார்த்தம்
யதோ உசிதமாக அனுஷ்டித்துக் கொண்டு ஆஹார அனுவர்த்தன ஸஹவாஸ நியதிகளை யுடையனாய்
தேகத்திலும் தாரா புத்ராதிகளிலும் அநுராகத்தை விட்டு பிரகிருதி விகாரம் பிறந்தால் தர்ம போக புத்திகள்
நலமித்தம் இல்லாதோர் நாட்டில் ஆனந்த நிர்பயனாய் இருக்கும் –

பக்திஷ்ட விதாஹ்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே -என்றும் பயிலும் திருவுடையார் எவரேலும் -என்றும் ஜென்மத்தால் அபக்ருஷ்டரானாலும்
மத் பக்த ஜன வாத்சல்யம் என்று தொடங்கி சொன்ன அஷ்டவித பக்திகளும் பகவத் அனுமவ சம்பத்தியுமுடைய
திருப்பாண் ஆழ்வார் மாறநேரி நம்பி திருக் கச்சி நம்பி -விளாஞ்சோலைப் பிள்ளை முதலானோர் வர்த்திக்கிறாப் போலே
லோக யாத்திரையும் சம்சார சம்பந்தமும் மற்றும் பந்து சங்கமும் பரித்யஜித்து –

ஸ்வரூப விருத்தங்களுமாய் சர்வ விநாச கரங்களுமாய்
ரஜஸ் தமஸ் அபிவிருத்தி ஹேதுக்களுமான நிஷித்த பிரவ்ருத்திகளை அருவருத்து
நான் கீழ் சொன்ன வ்ருத்தி நிஷ்டர் படியே தம்முடம்பை மறந்து பக்தி பாரவசயத்தாலே திரிகிற அதிகாரிகள்
ஏகாந்தீ வ்யப தேஷ்டவ்யோ நைவ க்ராம குலாதிபி –என்றும் விஷ்ணு நாவ்யபதேஷ்டே வ்யஸ்தஸ்ய சர்வம்ச ஏவ ஹி-என்று
க்ராம குலாத்தி வியபதேசம் இன்றிக்கே சகல வர்ணாஸ்ரம வ்யாவ்ருத்தராய் பரம விலக்ஷணராய்த் திரியுமது ஒழிய தமக்கு
ஒரு நிக்ருஷ்ட வர்ணமும் தத் அநு குண நிஷித்த வருத்தமும் ஏறிட்டுக் கொண்டு திரிவாரோ -திரிந்தால் அவர் உத்தேசியர் ஆவாரோ
-தாஸ்ய அநு குணமான நிரஹங்கார ஜென்மமும் தாஸ்ய க்ருத்யங்கள் ஆகிற நிரஹங்கார வ்ருத்தமுடைய
பரம விலக்ஷணரை அன்றோ உத்தேசியர் என்று சொன்னது

இப்படிப்பட்ட அதிகாரிகள் எங்கேனும் ஒருவர் உண்டாகில் உத்தேசியர் என்று சொல்லுகிறது ஒழிய அஹங்கார்த்த காம பரவசரான மூர்க்கர் எல்லாரும்
க்யாதி லாப பூஜ அனுபவ அர்த்த நாதிகளுக்காக சிரோ முண்டனம் பண்ணிக் கொண்டு வைஷ்ணவ நாம ரூபங்களுடையவாராய்
யதா பூர்வ நிஷித்த அனுஷ்டான நிறத்தராய் -பத்த சம்சாரிகளாய் -திரியவும் நிர் அஹங்காரிகளாய் இராதே நாம் அன்றோ விலக்ஷண வைஷ்ணவர் என்று
அஹங்கரித்துக் கொண்டு திரிகிற சாமான்ய விசேஷ சாஸ்திரங்கள் இரண்டுக்கும் தப்பி நடக்கிற உபயப்பிரஷ்டரை அனுவர்த்திக்க வேணும் என்று
யாரேனும் சொன்னாரோ

நாம ரூபங்கள் உண்டாகையாலே தத் அனுகுணமாக கிஞ்சித்கரித்து நிந்திக்கப் போகாதே
பரம சத்வ நிஷ்டராய் பரம விலக்ஷணராய் ஸ்வ நைச்ய அனுசந்தான நிரதராய் நிரஹங்காரியாய் பரமார்த்தருமாய்
ய பஸ்யதி சுபாசாரம் வைஷ்ணவம் வீத கல்மஷம் -யஸ்மின் கஸ்மின் குலே ஜாதம் பிரணமேத் தண்டவத் புவி–என்கிறபடி
சத் அனுஷ்டான சம்பன்னராய் வீத கல்மஷரான வைஷ்ணவர்கள் இந்தளத்தில் தாமரைப் பூத்தால் போலே இருள் தரும் மா ஞாலமான
இவ்விபூதியில் ஓர் ஒருவர் யுண்டாய் –ஆஹ்லாத சீத நேத்ராம்பு புளகீக்ருத காக்ரவான் சதாபர குண ஆவிஷ்டோ த்ரஷ்டவ்யஸ் சர்வ தேஹிபி-

ஆனால் ஜன்மத்துக்கு பூர்வ ஜென்மம் என்று கொள்ள வேண்டும் என்று வாராதோ என்னில் -அதுவே –சத்யம் –என்றும் -அசன்நேவ -என்றும் –
அன்று நான் பிறந்திலேன் -என்றும் பண்டைக்குலம் என்றும் ஆச்ரயண அநந்தரத்தில் இது வேறு ஒரு ஜென்மமாக அருளிச் செய்தார் இறே

இவ்வர்த்தம் நெஞ்சில் கொள்ளாதே -எது இயல்வாக நின்றோர் – என்று உத்தர கால துர் வ்ருத்தர் உத்தேசியர் என்றால்
சகல பிராமண விரோதமுமாய் சர்வ அநிஷ்ட கரமுமாய் சர்வ சிஷ்ட கர்ஹயமுமாய் ப்ரார்த்தன சர்வ சிஷ்டாசார விருத்தமுமாய் ஸ்வரூப நாசகமுமாய் இருக்கும்

அர்த்த காமாதிகளுக்காக ததீய நாம ரூபங்களை யுடையராய் எம்பெருமானார் திருவடிகளே சரணமேயென்று வாங்மாத்திரம் சொல்லிக் கொண்டு
அஹங்காராதிகளாலே பாகவத அபசார பரராய் உரு மாய்ந்து போருகிற கர்ம சண்டாளாரை உத்தேச்யராக கொள்ள வேண்டி வரும்

எது இயல்பு என்ற போது ஒரு நிஷித்த வ்ருத்தமும் கூடாது என்ன ஒண்ணாது இறே என்ன ஜிதேந்த்ரிய அக்ரேஸராய் சுத்த சத்வ சம்பன்னராய்
சம்சாரிக துஷ் கர்ம கந்த ரஹிதராய் பரம விலக்ஷணரான எம்பெருமானாரை ஆஸ்ரயித்து அவர் கருத்து அறிந்து அவர் அபிமானத்தில் ஒதுங்கின
சரம பர்வ நிஷ்டர் விஷயாசக்த சித்தராவரோ -ரஜஸ் தமஸ் பிரசுரர் ஆவரோ -அஹங்காரிகள் ஆவரோ -தார புத்ராதிகளை விட மாட்டாதே பத்த சம்சாரிகள் ஆவரோ –
அர்த்த ஆர்ஜனாதி தத்தபரராய் அஸேவ்ய சேவா நிரதராவரோ-அவிலக்ஷண க்ருத் யங்களான நிஷித்த அனுஷ்டானம் பண்ணுவரோ

இந் நிஷித்த க்ருத்யங்களில் சரம பர்வ நிஷ்டருக்கு உத்தர காலத்தில் எது இயல்வாக நின்றோர் என்கைக்கு யோக்கியமான
நிஷித்த அனுஷ்டானம் ஏதோ -நான் அறியேன் சொல்லும் என்ன

நிருத்தராய் ஸ்வாமிந்-தேவர் எப்படிச் சொன்னாலும் இன்னமும் இதுவே அனுவர்த்திக்கிறது -சிலர் ஞானாதிகராய் வீத ராக இருந்து வைத்தும்
ஜாதி உசித அபிமான நிவ்ருத்திக்கு ஸஹக்ருதம் என்றும் சரம ஸ்லோகத்தில் சொன்ன சர்வ தர்ம நிவ்ருத்திக்கு அஹரஹஸ் சந்த்யா முபாஸீத-இத்யாதி
அங்க ஸஹிதமான விஹித ரூப தர்மங்களோ பாதி
ந களஞ்ஜம் பஷயேத் -இத்யாதி நிவ்ருத்த ரூப தர்மங்களும் த்யாஜ்யங்கள் ஆகையால் தத் த்யாகத்துக்காக நிஷித்த ஸ்வீகாரம் அபேக்ஷிதம் என்று சொல்லிக் கொண்டு
சரேத விதி கோசர என்கிறபடியே பகவத் பிரபன்னர் சாஸ்திர வஸ்யர் அன்றிக்கே வர்த்திக்க வேணும் என்று நிஷித்த ஸ்வீகாரம் விதியாகச் சொல்லா நின்றார்கள்

அதுக்கு அடி என் என்ன -இதுக்கு அடி நிராங்குச ஸ்வ தந்த்ரனான சர்வேஸ்வரனுடைய லீலார்த்தமான அவித்யா கார்யம் என்று கொள்ள வேணும் –
எங்கனே என்ன –

ஜன்மத்துக்குக் கொற்றையும் அதுக்குப் பரிஹாரமும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி யாழ்வார்-பழுத்திலா ஒழுகலாற்று –42-என்று
ஜன்மக் கொற்றை வம்ச ப்ரவாஹத்தில் நாம் நிரவத்தியமாய் நின்றோம் -வேத சாஸ்திரங்களை அதிகரித்தோம் -அவற்றுக்குப் பொருள் சொல்ல வல்லோம் என்கிற
அபிஜன வித்யா வ்ருத்த மதங்களாகவும் அதுக்குப் பரிஹாரம் –இழி குலத்தவர்களும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடிமின் கொள்மின் –42-என்று
ஜாதி அபிமான சூ ன்யரான விலக்ஷண ஜென்ம வைஷ்ணவ அநு வர்த்தனம் என்று ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்யா நிற்கச் செய்தேயும்
லோக சகலத்துக்காக மணி மாடத்தை தஹிப்பிக்குமா போலே அஹங்கார நிவ்ருத்திக்காக ஸ்வரூப விரோதி க்ருத்யங்களில் அந்வயிக்கை –

பகவத் பிரசாதத்தாலே பிறக்க வேண்டுகிற ஜாதி அஹங்கார நிவ்ருத்தி பரதார பரிக்ரஹ அபாஷ்ய பஷணாதி நிஷித்த அஷ்டானத்தாலே
சித்திக்கும் என்று பிரமித்து கைங்கர்ய வியதிரிக்த ஸ்வ ப்ரவ்ருத்திகள் ஒன்றும் சஹியாத பகவத்யந்த பரதந்த்ரமான ஸ்வரூபத்துக்கும்
சேராதவையுமாய் -உபாய உபேய விரோதிகளுமான பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ அபேய பண அபஷ்ய பாஷணாதிகள் பண்ணுகை -ஆஸூர க்ருத்யங்கள் ஆகையால் பகவல் லீலார்த்தமான அவித்யா கார்யங்களாய் இருக்கும் –

இனி நிவ்ருத்தி ரூப தர்ம தியாகத்துக்கு அபேக்ஷிதம்
என்றதற்குப் பரிஹாரம் முன்பே சொன்னோமே யாகிலும் மேலும் சொல்லுகிறேன் -எங்கேனும் ஓர் இடத்திலே யானாலும் ஒருவர் ஆனாலும்
தர்ம தியாகத்துக்கு நிஷித்த ப்ரவ்ருத்திகள் அபேக்ஷிதம் என்று சொல்லிற்று இல்லையே -பிரபத்ய அனுஷ்டான விசதீகரண ஸ்தலங்களில்
உபாய அபாய நிர்முக்தா மத்ய மாம்ஸ்திதி மாஸ்திதா என்று உபாய அபாய நிர்முகதையாய் மத்யஸ்தையாய் நின்றது என்றும்
உபாய அபாய சம்யோகே நிஷ்ட யாஹீயதே நயா –என்று தொடங்கி உபாய அபாய சம்யோகத்தில் சித்த உபாய நிஷ்டை நழுவும் என்றும்
அதுக்கு பிராயச்சித்தம் பண்ண வேணும் என்றும் சொல்லுகிறது ஒழிய அபாயமான அக்ருத்ய கரணம் பகவத் இஷ்டம் என்றும்
இது ப்ரபத்திக்கு அபேக்ஷிதம் என்றும் ப்ரபன்னனுக்கு அவஸ்ய கரணம் என்றும் சொன்னது இல்லாமையால் சாமான்ய விசேஷ சாஸ்திர விபாகம் அற
சகல சாஸ்திர விருத்தமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் பகவத் அநிஷ்டமுமாய்
ஆசாபாச சதைர் பத்த காம க்ரோத பாராயண ஈஹந்தே காம போகார்த்தம் அன்யாயேநார்த்த சஞ்சயான் –ஸ்ரீ கீதை –16–12-
அநேக சித்த விப்ராந்தா மோஹ ஜால ஸமாவ்ருதா -ப்ரஸக்தா காம போகேஷூ பதந்தி நரகேஸூசவ்–16–16-என்றும் சொல்லுகிறபடியே காம க்ரோத பராயணராய்
இது பரமார்த்தம் என்று மாயா மோஹிதராய் திரிந்தார்கள் ஆகில் பகவான் நிக்ரஹ பாத்ரராய் போவார்கள் ஆகையால் சப்த சக்தியைக் காட்டிலும் தத் வ்யதிரிக்தமான ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களுக்கே த்யாஜ்யத்வம் அங்கீ கரிக்க வேணும் என்ன -காட்டிலும் பரிக்ஹரிக்கிறது என் என்ன பாதகம் உண்டானால் பரிக்ரஹிக்க வேணும் இறே

திரு மந்திரத்தில் நார பதத்தாலே-ப்ராஹ்ம்யா மண்டம் ததந்தஸ்தா லோகாஸ்ஸ ச சராசரா ஏவம் அண்டான் யநந்தாதி தத் சர்வம் நாரமுச்யதே –என்று –
பகவத் ஸ்வரூப வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் காட்டா நிற்கச் செய்தேயும் தத் புருஷ ஸமாஸத்தில் உபாய உபேய பாவங்களை சொல்லும் அளவில்
அசேதனங்களுக்கு அநபேஷதங்கள் ஆகையால் அவற்றை பரிக்ரஹித்து சேதனர்க்கே சொல்லுமா போலேயும்-

பஹு வ்ரீஹி ஸமாஸத்தில்
ஆத்மாஸ்ர தோஷமும் அநவஸ்தையும் வரும் என்று குணங்களை விட்டு தத் வ்யதிரிக்த நாரங்களுக்கே அந்தர்யாமித்வம் சொன்னால் போலேயும்
ஸ்வரூப உபாய வ்ருத்தாதி பஹு தோஷம் உண்டாகையாலும் நிவ்ருத்தி ரூப தர்ம வ்யதிரிக்த பரவ்ருத்தி ரூப தர்ம தியாகம் கொள்ள வேணும் என்ன

ஆனால் சாகல்யத்துக்கு சங்கோசம் வரும் என்னில் சாகல்ய சங்கோசம் வராதபடி எல்லாம் சவாசன தியாகம் பண்ணப் புக்கால் தர்ம சப்தத்தால்
அவதார ரகஸ்ய ஞானம் -புருஷோத்தம வித்யை –தேச வாசம் -திரு நாம சங்கீர்த்தனம் -திரு விளக்கு எரிக்கை -திருமாலை எடுக்கை-முதலானவை எல்லாம் சொல்லுகையாலே இவை எல்லாம் சவாச தியாகம் பண்ண வேண்டி வரும் இறே

———————-

அவற்றிலும் தேஹ பாரவசயத்தாலும் சர்ம கண்டூதியாலும் செய்யுமவை யன்றிக்கே ஸ்வார்த்த நிரபேஷமாக ஆஸ்ரித ரக்ஷணார்த்தமான
வியாபாரங்களே யானால் உபாதேயங்களுமாய் இருக்கும்–

இவ்வர்த்தம் நாத்ர கர்ஹா -என்று சொல்லி –கிந்து புவன பவனத்ராணத -என்று
ஆஸ்ரித அர்த்தமானவை ஆகையால் கர்ஹை இல்லை என்று சொல்லிற்று இறே –

இப்படிக் கொள்ளாதே நாம ரூபங்களுடைய
பாகவதராய் எப்படித் திரிந்தாலும் உபாதேயம் என்றால் –ஓர்த்து நெஞ்சே முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் எனவிட்டு
நடுச் சொன்னவரை நாளும் தொடர் –என்று அருளிச் செய்யப் பணி இல்லை இறே-

மிலேச்சனும் பக்தனானால் பாவன தீர்த்த ப்ரசாதமாம் என்று –ஆச்சர்ய ஹ்ருதயம் -85-
பரம விலக்ஷண சம்பந்த ஸ்வீகாரத்தை ஜகத் விதிதமாக பகவத் ஆஞ்ஞாசித்தம் என்று நிர்பயராய் க்ரந்தஸ்தங்களாம் படி விதிக்கிற
பூர்வாச்சார்யர்கள் ஒருவரானாலும் ஒரு ரகஸ்யத்தின் ஆனாலும் பகவத் ப்ரபன்னன் அஹங்கார நிவ்ருத்திக்காகவும்
சர்வ தர்ம பரித்யாகத்துக்காகவும் களஞ்ச பஷணாதிகள் பண்ண வேணும் என்று சொல்லிற்று இல்லையே

சொல்லாது ஒழிந்தாலும் தூஷணம் இல்லையாகில் கிரந்தங்களில் யுக்தமான அஹங்கார நிவ்ருத்திக்கும் விலக்ஷண
அநு வர்த்தனத்துக்கும் உபயுக்தம் என்று செய்யலாம் இறே என்னில்
பிரபந்த ராஜ வசன பூஷணாதி திவ்ய சாஸ்தி ரங்களில் சதச தூஷித்த அக்ருத்ய கரணாதிகள் பண்ணுகை –பகவன் மாயா பிரபாவம் என்று
நினைக்க வேணும் இத்தனை ஒழிய சிஷ்டாசாரம் என்ன ஒண்ணாது இறே

க்ரந்தஸ்மாகச் சொன்னால் அநதிகாரிகள் கர்ஹித்து நசித்துப் போவார் என்று ஐதிஹ்ய ஸித்தமாய் சம்பிரதாயகமாக ப்ரவர்த்தித்துப் போருகிறது என்னில்
வசன அனுஷ்டான விரோதம் இல்லையானால் ஆகிலுமாம் என்று கொள்ள வமையும்-லௌகீக வைதிக பரம வைதிக விரோதங்கள்
அநேகம் உண்டாகையாலே அப்படிச் சொல்ல ஒண்ணாது
சாஸ்திரத்தில் ஒரு பரமார்த்தம் சொன்னால் அதுக்கு அபேக்ஷிதமான அங்க உபாங்கங்கள் ஐதிஹ்யங்களாலும் ஸம்ப்ரதாயத்தாலும்
சங்க்ரஹிக்க வேணும் என்கிறது அத்தனை ஒழிய சகல சாஸ்திர தூஷிதங்களுமாய் சிஷ்ட கர்ஹிதங்களுமான ததர்த்தங்கள்
உபதேச பரம்பரா ப்ராப்தங்கள் என்று கர்ஹிக்கப் போகாது இறே –

இப்படி சாஸ்திரங்கள் கொண்டு அறிய வேணுமோ –
ரஜஸ் தம உத்ரேகங்களுமாய் அத ஏவ ஆஹார தோஷம் ஞான விரோதி என்கிறபடியே அர்த்த பஞ்சக ஞான விரோதிகளுமாய் ஜாதி துஷ்டங்களுமாய்
ப்ராக்ருத பிருஷ்ட துஷ்டங்களுமாய் அத்யந்த ஹேயங்களுமாய் லோக சாதனரும் உட்பட அருவருத்து பரித்யஜிக்கிற
நிந்த்யங்களான நிஷித்த த்ரவ்யங்கள் ஆகாரந்த்ரத்தாலே கூடும் என்று ஆஸூர ப்ரக்ருதிகளுக்குத் தோற்றுமது ஒழிய
விசேஷ சாஸ்திர வஸ்யரான சிஷ்ட ஜனங்களுத் தோற்றாது இறே –

அநதிகாரிகள் கர்ஹிப்பர் என்று பயம் இன்றிக்கே விலக்ஷண ஜென்ம வைஷ்ணவ அனுவர்த்தன தீர்த்த பிரசாத ஸ்வீ காரங்கள் விதிக்கிற
அதிகாரிகள் இதுவும் சொன்னால் அதிகாரி பேதத்தால் கூடும் என்று தோன்றும் இறே

இன்னமும் இது பாஹ்ய மதஸ்தர்க்கு ஆகமங்களானாலும் உண்டு
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விதித்ததே ஹேதுவாக்கித் தன்னடையே சொல்லிற்று ஆகாதோ என்ன
அப்போது சாஸ்திர பரிக்ரஹம் ஆனாலும் -பகவத் உக்தியானாலும் -ப்ராக்த்தன -பழைமையான -சிஷ்டாசாரங்கள் ஆனாலும் ஒன்றும் இன்றிக்கே இருக்க
-புத்தரைப் போலே ஆபாச உக்திகளாலே விபரீத அர்த்தங்களை சொல்லிக் கொண்டு -பகவன் மாயா கல்பிதங்களான சில ப்ரத்யக்ஷங்களைக் காட்டி
பிரமித்துத் திரியா நிற்கிற சில அபிராமாணிக்கருடைய யுக்தி அனுஷ்டானங்கள் உஜ்ஜீவன இச்சை யுடையவர்களுக்கு பிரமானமாகக் கொள்ளப் போகாது

அது என் -அவர்கள் தாம் ஸ்வ தந்திரமாய் ஓர் அனுஷ்டானம் கல்பிக்கிறது இல்லையே –
தர்மஞ்ஞா சமய பிரமாணம் -என்றும் –யத்ய தாசாரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரே ஜன -3–21-என்கிறபடி சிஷ்டாசாரமே பிரமாணமாக அங்கீ கரித்து-
ஆச்சார்யஸ்ய ப்ரஸாதேன மம சர்வம பீப்சிதம்–ப்ராப்நுயாமீதி விச்வாசோ யஸ்யாஸ் தி ச ஸூகீபவதே-என்று ஸ்வா சார்ய விசுவாசத்தால்
தத் ஆஞ்ஞாநுவர்த்தனம் பண்ணினால் நர்த்தகரமாமோ என்னில் ஸ்வாசார்ய ஆஞ்ஜை என்று அங்கீ கரிக்கலாவது-அவர் தல் லக்ஷண லஷிதராய் சாஸ்திர பாணியாய் பிரபல பிராமண பர தந்தரராய் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்ய சாஸ்திர யுக்த ரீத்யா சிஷித்தால் இறே

அப்படிச் சொல்லாதே தன் நெஞ்சினில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச வரவாற்றது என்று சில விபரீத அர்த்தங்களை கல்பித்து
-அணங்குக்கு அருமருந்து என்று அங்கோர் ஆடும் கள்ளும் பராய்-என்கிறபடியே இந்த நிஷித்த அநுஷ்டானமே சித்தோ உபாயம் என்று
சிஷ்ட ஜனங்கள் அறியாத படி -ஒருவருக்கு ஒருவர் சாங்கேத்ய பாஷாணங்களாலே சொல்லிக் கொண்டு -சதாந்த ந்யாயத்தாலே
கூபத்திலே விழுகிற அப்ரமாணிக்கரைப் பற்றி தத் ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணினால் ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகல் ஓடமாய்
இருவதும் மூழ்கிப் போவார் ஆகையால் அவர்களுடைய ஸஹவாசம் தூரதா பரிவர்ஜனீயம் இறே

ஆச்சார்யனாவன் அஹங்கார அர்த்த காமோபஹதன் அன்றிக்கே லோக பரிக்ரஹம் யுடையவனாய்
சாஷாத் நாராயணோ தேவா க்ருத்வா மார்த்த்யமயீம் தனும்–மக்நான் உத்தரதே லோகான் காருண்யாச் சாஸ்திர பாணிநா -என்கிறபடியே
சாஸ்திர பாணியாய் ரக்ஷிக்குமவன் இறே –

அந்த சாஸ்திரமும் குண அனுகுணமாக பஹுவிதமாக இருக்கையாலே –
அசாரம் அல்ப சாரஞ்ச சாரம் சாரா தரம் த்யஜேத் பஜேத் சார தமம் சாஸ்திரம் ரத்நாகர இவாம் ருதம்-என்கிறபடியே
அசாரமான பாஹ்ய சாஸ்திரமும் / அல்ப சாரமான பூர்வ பாகமும் / சாரமான உத்தர பாகமும் பரக்கச் சொல்லுகிறவை எல்லாம் விட்டு /
சார தரமான விஷ்ணு காயத்ரியின் சார தமமாக முதலிலே சொல்லப்பட்ட சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்திரத்தை உபதேசித்து
-தத் அனுரூப அனுஷ்டானங்களை விதித்து ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் க்ரந்தஸ்தங்களாக அருளிச் செய்தும் தாம் ஆசரித்தும்
போருகிறபடிகள் ஒன்றும் தப்பாதபடி தானும் ஆசாரித்து இவனையும் ஆசிரிப்பிக்குமவன் ஆகில் இறே -இருவருக்கும் உஜ்ஜீவனம் சித்திப்பது –

நீச ஸ்பர்சமுடைய குரு மந்த்ர தேவதைகள் பரித்யாஜ்யங்கள் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே -மாணிக்க மாலையிலே –

அர்த்த ஸ்திதி இதுவாய் இருக்க சம்சார நிவர்த்தக மூல மந்த்ர உபதேஷ்டாவே ஆச்சார்யன் என்று வாங் மாத்திரம் சொல்லிக் கொண்டு
த்ருஷ்ணா தோய மத் அனுபவ நோத்தூத மோஹோர்மிமாலே தாராவர்த்ததே தனய சஹஜ க்ராஹ சாங்கா குலேச -என்கிறபடியே
சம்சார சாகரத்தில் அழுந்தித் தானும் கரையேற மாட்டாதே தன்னைப் பற்றினவனையும் பத்த சம்சாரியாம்படி பண்ணி –
பாபேக்ருதேய திபவந்தி பயானுதாப லஜ்ஜா புன -என்கிறபடியே துர்வாசனையாலே பாபம் பண்ணினாலும் பய அனுதாப லஜ்ஜைகள் யுண்டாய்
க்ருபா பாத்ரர் ஆகாதபடி நமக்கு ஆச்சார்ய சம்பந்தம் உண்டு என்று பயம் கெடுத்து
-காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம் –9–1–9-என்கிறபடியே
அதுவும் இல்லாதபடி பண்ணி வ்யபசாரி சொல்லுகிற பதிவிரதா தர்மங்கள் போலே ஹாஸ்ய ஆஸ்பதங்களுமாய் அப்ரயோஜனங்களாய் இருக்கும் இறே

அவரில் பசையில்லை யானாலும் -விசுவாச பலதாயக -என்று இவனுடைய திருட அத்யாவசிய மாத்திரத்தாலே பல பிரதமாகாதோ என்ன
-இந்த விசுவாசம் வேத பாஹ்யனும்மும் உண்டு இறே
குரு உபநிஷ்ட மார்கேண ஞான கர்ம சமுச்சயாத் மோஷாபந்த விரக்தஸ்ய ஜாதே புவி கஸ்ய சித் என்று வேத பாஹ்யனுக்கும்
குரு விசுவாசமும் தத் உபதிஷ்ட மார்க்க ப்ரவர்த்தகத்வமும்-அத்தாலே மோக்ஷம் தப்பாது என்கிற திருட அத்யவசாயமும் மிகவும் உண்டு இறே

பிரமாண பரதந்த்ரனானவனுக்கு ஆச்சார்யன் சாஸ்திரஞ்ஞனாக வேணும் -ஞான அனுஷ்டான சம்பன்னன் ஆக வேனும்
-சத் சம்பிரதாய சித்தனாக வேணும் -என்ற இவை எல்லாம் அபேக்ஷிதங்களாய் இருக்கும்

பாஹ்ய மதஸ்தர்க்கு பிரமாண அபேக்ஷை ஒன்றும் இல்லாமையால் ஆச்சார்ய நிஷ்டை மிகவும் பரிபூரணமாய் இருக்கும்
அது உண்டு என்னுமத்தாலே பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ பிராப்தி சொல்ல ஒண்ணாது இறே

குரு மந்த்ர தேவதா பேஷஜ-மருந்து -விஷயங்களில் திவ்ய சக்தி உண்டானாலும் விசுவாசம் இல்லாத போது கார்யகரம் ஆகாது என்று
விசுவாஸ்ய அபேக்ஷிதம் சொல்லிற்று

இத்தனை ஒழிய சுக்திகையில் ரஜத புத்தி பண்ணி விசுவசித்தால் அது மெய்யாக மாட்டாது இறே –

ஆச்சார்யர் ஞானாதிகனாய் அவனுக்கு அத்யந்த பிரிய தமனாய் இருந்தால் சிஷ்யன் பக்கல் சில ஸ்காலித்யங்கள்-
சிஷ்யன் பல தவறுதல்களைச் செய்து இருந்தான் ஆகிலும் –ஆச்சார்யன் பக்கல் ப்ரேமம் உண்டாய் போருகிற இடத்தில்
-ஈஸ்வரன் சிஷிக்க நினைத்தாலும் இவ் வாச்சார்யன் தன் பின்னே வைத்துக் கொண்டு ரஷிக்க மாட்டானோ என்னில்
-ஸ்காலித்யே சாசிதாரம் -ந்யாஸ விம்சதி -1-என்கிறபடியே அவை வராதபடி சிஷித்து போக யோக்யனாம் படி பண்ணி ரக்ஷிக்குமதே
ஆச்சார்ய க்ருத்யம் அத்தனை போக்கி -தன்னை ஆஸ்ரயித்துத் தன் பக்கல் ப்ரேமம் உண்டாய் போந்தால் அவிநீதன் ஆனாலும்
–பணிவில்லாதவனாலும் -ரஷிக்க வல்லன் என்று நினைக்கல் ஆகாது –

குரு கர்ண தாரம் -என்று ஆச்சார்யன் ஆகிய கர்ண தாரன் விஷ்ணு போதத்திலே ஒதுங்கி ஸூ ஸ்திரனாய் இருந்தால் -மிகவும் உறுதி படைத்து
-உத்தாரகனாகத் தட்டில்லை இவன் இருக்கையும் விட்ட இடத்தில் நிர் பயனாய் நிர் வியாபாரனாய் இருக்க மாட்டாதே
அகாதமான சம்சாரத்திலே மூழ்கித் தரைப்படில் சர்வ சக்தியான சர்வேஸ்வரனுக்கே அசக்யம் என்று

க்ருபாவானாய் போகார்த்தமாக விநியோகம் கொள்ளும் இடத்திலும் தான் அந்தராத்மாவாய்க் கொண்டு
-சேஷியாய் -ஆதாயத்வ-விதேயத்வ–சேஷத்வ லக்ஷணங்கள் உடைய ஆழ்வாரைத் திரு மேனியாகவும்
ஷமா குணத்துக்கு ஆச்ரயமான எம்பெருமானாரைத் திருவடிகளாகவும் கொண்டு ஆச்சார்ய அவதாரம் பரிஹரித்தான் ஆகையால்

அவனே சர்வ நிர்வாஹகன் -அவன் இஷ்டமே எல்லாருக்கும் இஷ்டார் -மற்றுள்ள எல்லாரும் அவனுக்கு நித்ய பரதந்த்ரர் -தனித்து ஒருவருக்கும் ஒரு பிரவ்ருத்தியும் இல்லை –
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு –நான்முகன் –38-என்று அவன் நினையாத போது
த்ருண மாத்ரமும் சலிப்பிக்க சக்தன் ஒருவனும் இல்லை –இவ்வாச்சார்யன் ஹித உபதேசம் பண்ணி திருத்த வருகிறது –

அமைத்த சோற்றிலே மாமியார் கை வைத்தால் போல் -அசித விசேஷித்தராய்க் கிடந்த வன்று கரண களேபரங்களைக் கொடுத்து
-ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளை யுண்டாக்கி விபசரியாத படி வேத சாஸ்த்ராதிகளை அபகரித்து ராம கிருஷ்ணாதி ரூபேண வந்து அவதரித்து
ஹித உபதேசம் பண்ணியும் துர் வாசனையால் ஒருவரும் சாஸ்திர மரியாதையால் வாராது ஒழிந்தால் கிருபை கரை புரண்டு தானே யத்னம் பண்ணி
ரஷிக்க வேணும் என்று நினைத்து இவ் விபூதியில் லீலார்த்தமாகத் தான் பண்ணுவித்த கட்டளையை அதிக்ரமித்து ரஷிக்க தனக்கே சக்யம் இல்லாமையால்
உச்சி வீடு விடுகிற ஒரு சமயத்தை நிரீக்ஷித்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அத்வேஷாபிமுக்கிய சத் சங்கங்களும் சாத்விக உதயங்களும் உண்டாக்கி
மோக்ஷ அபேக்ஷையும் பிறப்பித்துச் சேர்ந்த பின்பு இறே அவனுக்கு இவன் உபதேசம் பண்ணுவது

ஹித உபதேசம் பண்ணின பின்பு –உபதேசோ நிரர்த்தக -என்னும்படி துர் வாசனை மேலிட்டால்-தம்ஹதேவம் ஆத்மபுத்தி பிரதேசம் -என்றும்
ஏஷ ஏவ சாது கர்மகாரயதி –என்றும் –சர்வஸ் யாஹம் ஹ்ருதி சன்னிவிஷ்டோ மத்தஸ் ஸ்ம்ருதிர் ஞானமபோ ஹ நஞ்ச —ஸ்ரீ கீதை –15–15-என்றும் சொல்லுகிறபடியே
ஹ்ருதி ஸ்த்தனாய் நின்று ஆத்ம குணங்களை பிறப்பித்து அபரமாத்மநி வைராக்கியத்தை யுண்டாக்கி ஸ்வ கீய விஷயங்களில் காதல் கடல் புரைய விளைவித்து
பரமார்த்தனமாம் படி அனுக்ரஹித்து பிராரப்த விமோசனம் தொடங்கி நித்ய கைங்கர்ய பிராப்தி அளவும் யுண்டான பல பரம்பரைகளை
அடையும்படி பண்ணுவது -அவனுடைய அநிதர அசாதாரண க்ருத்யங்கள் இறே

பரமார்த்தம் இதுவாய் இருந்தாலும் அநாதியாக சம்சரித்துப் போருகிற இவனுடைய சமுத்தரணத்துக்கு ப்ரதமம் உபகாரம் தோற்றுவது
ஆத்ம நோஹ்யதி நீ சஸ்ய யோகித் யேவ பதார் ஹதாம் –கிருபையை வோப கர்தாரம் ஆசார்யம் சம்ஸ் மரேத் சதா –என்று
அநாதியாய் ஈஸ்வரனும் உளனாய்-பிராட்டியும் உளளாய் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் எல்லாரும் ஆத்ம ரக்ஷண அர்த்தமாக பிறந்து இருக்கச் செய்தேயும்
இந்த ஜென்மத்தில் தனக்கு இந்த லாபம் ஸ்வாசார்ய சம்பந்த த்வாரா உண்டாக்கினான்
-ஆகையால் ஸ்வாச்சார்யன் பக்கலிலேயாய் இருக்கும் இவ் விவகாரத்துக்கு –
முடிந்த நிலம் பார்த்தவாறே -சர்வ காரண பூதன் ஆகையால் அவ்விடத்திலே பர்யவசித்து அன்று நில்லாது ஆகையால்
உபகார ஸ்ம்ருதிக்கு முதலடி ஆச்சார்யன் பக்கல் க்ருதஞ்ஞஜை -முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஞ்ஞஜை–ஸ்ரீ வசன பூஷணம் –329-என்று அருளிச் செய்தது –

இந்த ஆச்சார்ய அவதாரமும் அவனதே யாகையாலே –ஆச்சார்ய தேவோ பவ -என்றும் –குரு ரேவ பரம் ப்ரஹ்மம் –என்றும் –
சாஷாத் நாராயணோ தேவா -என்றும் ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் என்றும் –மாதா பிதா யுவதயா என்றும்
பூர்ண அதிகாரி விசேஷத்தில் அனுசந்திக்கக் குறையில்லை –

ஆகையால் இறே விபரீத அனுஷ்டானங்கள் புகுராத படி
ராமாநுஜர்யே குரு ரிதிச பதம்பாதி –என்று அவ்விடத்தில் அநிதர சாதாரணோபயாத்மக ஆச்சார்யத்வம் -எம்பெருமானார் இடத்தில்
பூர்வர்கள் எல்லாரும் அனுசந்தித்தும் உபதேசித்தும் போகிறது –

அதுக்கு கருத்து அன்றைக்கு அன்று
மாயா ப்ரவ்ருத்தமாய் தம் தாம் ஆச்சார்யர்கள் சொல்லுகிற விபரீதங்களைக் கேட்டு அஞ்ஞரானவர் பிரவ்ருத்தித்துப் போகாத படி
எம்பெருமானாருடைய யுக்தி அனுஷ்டானங்களை உத்தேசம் என்று எல்லாரும் அறிந்து உஜ்ஜீவிக்கும் படி நிர்ணயித்துப் போந்தார்கள் –

ஆகையால் தாம் ஒன்றை ஆசரித்து இது எம்பெருமானார் அருளிச் செய்த அனுஷ்டானம் என்று சொல்லுகிற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே
குரு பரம்பரா பிரபாவம் முதலான கிரந்தங்களில் அருளிச் செய்த அர்த்த விசேஷங்களுக்கு
பூர்வ குரு வசன அனுஷ்டானம் விரோதம் வாராத படி நன்றாக ஓர்ந்து அர்த்த நிச்சயம் பண்ணுகிற பரம வைதிகரான அதிகாரிகளுடைய
யுக்தி அனுஷ்டானங்களை உத்தேச்யம் என்று கொள்ள வேணும்

மிகு ஸ்ருதியுள்-என்று தொடங்கி பல இடங்களிலும் வேத பிராமண்யம் அங்கீ கரித்து –
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -/ தேஹ நா நாஸ்தி கிஞ்சன / ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேசனா-என்று தொடங்கிச் சொல்லுகிற
வேத வாக்கியங்கள் திராவிட வாக் வ்ருத்தியாலே விஷதீ கரித்து முமுஷுக்களுக்கு அறிய வேண்டும் அர்த்த விசேஷங்களுக்கு
ஸ்வ பிரபந்த முகத்தால் வெளியிட்ட பரம வைதிக அக்ரேஸர் ஆகையால் இறே
பிரபன்ன ஜன கூடஸ்தராய் சகல சிஷ்ட அக்ர கண்ய சிரஸா வஹ்யராய் இருக்கிறது

ஆகையால் எப்படிப்பட்ட ஞானாதிகர் ஆனாலும் வேத வேதாந்த விருத்தமாக அபேத ப்ரவ்ருத்தரானால் லீலா விஷயமாகை ஒழிய கிருபா விஷயமாக பெறார்கள்
ஞானாதிகர் மாத்திரம் அன்றிக்கே பரம வீத ராகருமாய் அத்யந்த பக்தி யுக்தருமாய் இருந்து வைத்தும் சாஹச க்ருத்யங்களில் அந்வயித்தார் ஆகில்
ஏதாக நினைத்து இருக்க வேணும் என்னில் சர்வேஸ்வரன் தன் லீலா சஹகாரியாக இட்டுக் கொண்ட பார்வையாக நினைத்து
அவர் அருகே தான் போகாதே கடக்க வர்த்திக்க வேணும் –

சர்வேஸ்வரன் நிரங்குச ஸ்வதந்திரனாய் பரம கிருபாவானாய் போக லீலார்த்த விபூதி த்வய ஈஸ்வரன் ஆகையால்
லீலா போகங்கள் இரண்டும் அவனுக்கு இஷ்ட ரசங்களே யாய் -ஒரு காலத்திலே லீலாலோலனாய் சிலரை அதுக்கு சஹகாரிகளாய்க் கொண்டு
தன் மூலமாகச் சிலரை லீலையில் விநியோகம் கொள்ளுவதும்
ஒரு காலத்தில் தயா பரவசனாய் சிலரை தானே முக்தராகப் பண்ணி போகத்தில் கூட்டிக் கொள்வதும் சில ஆத்மாக்களை விலக்ஷண சம்பந்தம் உண்டாக்கி
தன் மூலமாக சமுத்தரிப்புக்குமதும் அவனுக்கு ஸ்வ பாவம் ஆகையால்

ஸ்ருதிர் நஷ்டா ஸ்ம்ருதிர் லுப்தா பிராயேண பதிதா த்விஜார் -அங்கா நிச விசீர் ணாதி ஹா வ்ருத்தோ வர்த்ததே கலி-என்று
கலி ப்ரவ்ருத்தமாய் வேத வைதிக மரியாதைகளைத் தப்பி எல்லாரும் நாஸ்திகராய் நசிக்கப் பூக்கவாறே தயா பராசனாய்
பராங்குச பரகால யதிவராதிகளை பார்வையாக வைத்து தன் மூலமாக திருத்தப் பார்க்க
நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்னும்படி கலி தோஷம் எல்லாம் நீங்கி
பெரிய கிருதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெறுக கரிய முகில் வண்ணம் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி
எங்கும் இடம் கொண்டனவே என்னும் படி -இனி லீலைக்கு விஷயம் ஒருவரும் இல்லை என்னும் படி கண்ட கண்ட இடம் எல்லாம் ஸ்ரீ வைஷ்ணவரேயாய்
மஹாதாபிமானத்தாலே அநதிகாரிகளும் முக்தராம் படி எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்கிறபடியே
முக்தி யோக்கியமான அதிகாரி சம்பந்தம் ஒன்றும் இன்றிக்கே பிரதி கூலியா நிவ்ருத்தி மாத்திரத்தாலே மஹதபிமான அந்தர்பூதராய்
பால மூக ஜடாந்த பங்குராதிகளும் முக்தரானால் சாஸ்திர மரியாதை தப்பித் போம் என்றும்
லீலா விபூதியும் குறைபடும் என்று நினைத்து நிஷித்த ப்ரவ்ருத்திகள் உண்டானால் அல்லது லீலையில் விநியோகம் கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாமையால்

பூர்வத்தில் அசுரர் ராக்ஷசர் அக்னி ஹோத்ராஸ ச வேதாஸ்ச -என்கிறபடி வேத வைதிக ஸ்ரத்தைகளும் உண்டாய்
-வேதத் த்வேஷிகளுமாய் சாது பாதகருமாய் இருக்கையால் வைதிக ஸ்ரத்தையைப் போக்கி விபரீத நிஷ்டராக்கி அல்லது நசிப்பிக்க ஒண்ணாது என்று
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை –திருவாய் –3–5–2-என்கிறபடியே பிராட்டியும் தானும் ஓர் இலக்குப் பார்த்து
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புறம் புக்கவாறும் கலந்த அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்–திருவாய் –5–10–4- என்கிறபடியே
தானே புத்த வேஷ தாரியாய் போய் அவர்களோடு உள்கலந்து மதி மயங்கப் பண்ணி வைதிக ஸ்ரத்தையை மாற்றி விபரீத அனுஷ்டான பரராக்கியும்

ப்ருஹஸ்பதே ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ ஸர்வேஷாம் அதிசயித ஞானானாம் நிதர்ச நத்வேன சங்கீர்த்த நாத் –என்று அதிசயித ஞானிகளுக்கு எல்லாம்
நிர்தசரதான பூதரான ப்ரஹஸ்பதியை தன்மத ஸ்தபகனாக்கி தன் மூலமாக சிலரை விபரீத ப்ரவ்ருத்தர் ஆக்கியும் இன்னமும்

பல சமய மதி கொடுத்தாய் –3–1–4-என்றும் சமயங்கட்க்கு எல்லாம் பொருவாகி நின்றான் –9–4–8-என்றும் சொல்லுகிறபடியே
தன் திரு உருவில் மனம் வைக்க மாட்டாத படி -மற்றும்
அநேக பாஹ்ய மதங்களையும் குத்ருஷ்ட்டி மதங்களையும் கல்பித்து தத் தத் குண புருஷர்களாலே தத் தத் மதங்களை ப்ரவ்ருத்திக்கப் பண்ணி
-தன் மூலமாக அசுரர் பிரக்ருதிகளை பத்த சம்சாரியாக்கி இவற்றை அபிவ்ருத்தமாக்கிக் கொண்டாப் போலே

இத் தர்சனத்திலும்
க்யாதி லாப அர்ச்சனை தத் பரராய் நாம ரூபங்களைத் தரித்து ஸ்வரூப அனுரூப வ்ருத்தி விசேஷங்கள் ஒன்றும் இன்றிக்கே ஸ்வரூப விரோதிகளை
ஒன்றும் த்யஜிக்க மாட்டாதே -தேஹாத்ம அபிமானிகளாய் துர் அஹங்கார க்ரஸ்தராய் கிருஷ்ண சிஹ்னங்களைத் தரித்து பின்னை
அவனோடே எதிரிட்ட புண்டரீக வாசுதேவனைப் போலே யும்-

அம்ருத அர்த்திகளாய் தேவதா கோஷ்டியுள் புக்க ராஹு கேதுக்களை போலேயும்

ஸ்வ கார்ய பரராய் வானர ஆகாரங்களைத் தரித்த சுக சாரணரைப் போலேயும்-

திரிகிற பர ஹிம்ஸா பரதார பரிக்ரஹ பர த்ரவ்ய அபகார தத் பரரான
ஆ சூரா பிரவ்ருத்திகள் வந்து கலந்தால் அவர்களை மோஹிப்பித்து தனக்கு அசல் ஆக்குகைக்காக சஹகாரிகளாம் படி சிலரைப் பார்வையிட்டு
அவராலே நிதர்சனங்களைக் காட்டி தன் மூலமாக நிஷித்த அனுஷ்டான பரராக்கி லீலையில் விநியோகம் கொள்ளுகிறான் என்று
ப்ரமாண பரதந்த்ரரானவர் –தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு –7–5–11-என்கிறபடியே திருட சித்தராய் நின்று
இந்திர வேஷ தாரியாய் அம்பரீஷனை பிரமிக்க பிரமிக்க வந்தால் போலே பண்ணுகிற எண்ணிலா பெரு மாயனானவனுடைய மாயா கார்யம் என்று நினைத்து
அப்ரமாணிக க்ருத்யங்களை சிஷ்டாசாரம் என்று ஆசரிக்கப் போகாது -அவரை தூஷிக்கவும் கூடாது தான் கடக்க நின்று
அவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடுமினே –4–10–6-என்று அருளிச் செய்தால் போலே ஓடிப் போக வேணும்

அவன் லீலா அர்த்தமாகப் பண்ணும் கிருஷியை தூஷித்தான் ஆகில் அதுவும் லீலாலோலனான அவனுக்கு இஷ்டம் இல்லாமையால்
இது கூடாதே என்று சொன்னால் அவனுக்கு ஒரு த்ருஷ்ட விஷயத்தில் அனர்த்தம் நந்திடும் மாமியார் கச்சை என்று அவ்விடத்தில் நில்லாது
ப்ரமாண பரதந்த்ரராய் விசுவசிக்கத் தக்க அதிகாரிகளோடு இவ்வர்த்தம் சொல்லிக் கொண்டு கடக்கப் போக வேணும்

இவ்வதிமாத்ர ப்ரவ்ருத்திக்கு ஐதிஹ்யம் -எம்பெருமானார் தர்சனம் நிர்வஹித்தித் கொண்டு போரு கிற காலத்தில் யாதவ பிரகாசன்
இவருடைய வைபவம் எல்லாம் கண்டு இருந்தும் மாத்ரு வசனத்தாலும் பகவத் ஆஞ்ஜையாலும் அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்திலே
பிரவர்த்திக்கக் கண்டு தத் புத்ர சிஷ்யர்கள் சகிக்க மாட்டாதே இத் தர்சனத்திலே அபேத ப்ரவ்ருத்தி யுண்டாம் படி தூஷிக்க வேணும் என்று நினைத்து நம் பூர்வாச்சார்யர்கள்

—————————————-

சதா பராகுணாவிஷ்டானாய் மநோ புத்திகள் இரண்டும் அவனிடத்தில் பர்யவசித்து மெய் மறந்து புத்தி பூர்வ
ப்ரவ்ருத்திகள் ஒன்றும் இன்றிக்கே
யஸ்ய நாஹன்க்ருதோ பாவ -18-17–யாவனுடைய நினைவு யானே செய்கிறேன் என்னும் அபிமானம் விளையாமல் இருக்கின்றதோ –
என்கிறபடியே பிரவ்ருத்த்தானாகில் அவனுக்கு வாராது –
இந்த ஞானம் மாத்ரம் வேதாந்த ஞான வாசனை யுடையார் எல்லாருக்கும் உண்டு -தத் அனுரூப அனுஷ்டானம் உண்டானால் இ றே-அனுபவிப்பது –
இந்த ஞான மாத்ரம் ராவணனுக்கு உண்டாய் இருக்கச் செய்தேயும் பர ஹிம்ஸா பர தார பரிக்ரஹ பரத்ரவ்ய அபஹார அபேயபான
அபாஷ்ய பஷணாதிகள் மாறாதே நடக்கும் படியான அனுஷ்டானம் இதிஹாசாதிகளிலே காணா நின்றோம் இறே

ஆதே யத்வ விதே யத்வ சேஷத்வ ராசதாஸ்ரிய ஸ்ரீ பதேர் முக்ய தநவ பரமை காந்தி நஸ்ம்ருதா -என்று ததேக சேஷமாய் ததேக பரதந்த்ரமாய்
ததேக தாரகமாய் இருக்கிற சரீர லக்ஷணங்கள் உண்டான பரமைகாந்திகளை இ றே அவனுக்கு சரீர பூதராய் சொல்லுவது
ராகாதி தூஷிதே சித்தி நரஸ்பதீ மது ஸூ தனன- நபத்ராதி ரதிம் ஹம்ஸ கதாசித் கர்தம அம்பசி -என்று ராகாதி தூஷித சித்தன் சரீரபூதன் ஆகமாட்டான்
சரீர பூதனான பரமைகாந்தி -போகா புரந்தராதீநாம் தே சர்வே நிராயோபம-என்று இஹலோகாத் விலக்ஷணமான ஸ்வர்க்காதி
போகங்களும் ஸ்வாத்ம அனுபவ ஸூ கமும் நரகோபமாக நினைத்து இருக்குமது ஒழிய
அமேத்ய பூர்ணம் க்ரிமிஜால சங்குலம் ஸ்வபாவ துர்கந்தம் அசவ் சுமத்ருவம் களேபரம் மூத்ர புரீஷ பாஜநம் நமந்தி மூடா -என்று
மூடரைப் போலே ஹேய துர்விஷய ப்ரவணனாய் சம்சாரிகளும் த்யாஜ்யமாக நினைக்கிற நிஷித்த வியாபாரத்தை பண்ணினான் இ றே

அக்ருத்யம் வைஷ்ணவ பாப புத்தயா சாஸ்திர விரோதத ஏகாந்தி பரமை காந்தீ ருஸ்ய பாவாச்ச சந்த்யஜேத்-என்று
அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானம் ப்ராப்ய பிரதிபந்தகம் என்னும் பயத்தால் வைஷ்ணவனும் சாஸ்திர விரோதம் ஆகையால்
பகவத் ஆக்ஜ்ஜாதிக்ர மணம் வரும் என்கிற பயத்தால் ஏகாங்கியும் ஹேயமாய்த் தோற்றி ருஸ்ய பாவத்தால் பரமை காந்தியும் த்யஜிப்பர் என்று சொல்லா நின்றது இறே
இருவரும் ருசி செல்லா நிற்கச் செய்தே விரோதி பயத்தால் த்யஜிப்பார்கள்-சரம அதிகாரிக்கு பிராப்ய ருசி கண் அழிவு அற
உண்டாய் இருக்கையாலே பீத்யா விடுகை அன்றிக்கே ருஸ்ய பாவத்தால் விடும்
இப்படியான அதிகாரியினுடைய க்ருத்யங்கள் இறே அவன் தன்னதாக அபிமானித்து இருக்கிறது -இது பொருள் அல்லவாகில்-சகல சேதன
அசேதனங்களும் அவனுக்கு சரீரமேயாய் இவர்கள் எல்லாருடைய கிருத்யங்களும் அவனதேயாய் விடும் -அவை போல் அன்றிக்கே
ஞானம் உண்டு இறே இவர்களுக்கு என்னில் -அந்த பக்ஷத்தில் வேதாந்த ஞானமுடைய ராவணாதிகளுடைய ஆசூரா க்ருத்யங்களும் அவனதேயாகி விடுமே
ஆகையால் சம்பந்தம் மாத்ரம் போதாது -ஞானமும் போராது-தத் அனுரூப அனுஷ்டானம் உண்டாக வேணும்
சரம ஸ்லோகத்தில் சர்வ தர்ம பரித்யாக பூர்வக ததேக உபாயதயா அத்யாவசாயமே அதிகாரி க்ருத்யம்

தானே புத்த வேஷ தாரியாய் போய் -அவர்களோடு உள் கலந்து மதி மயங்கப் பண்ணி வைதிக ஸ்ரத்தையை மாற்றி-விபரீத அனுஷ்டான பரராக்கியும்-

ப்ருஹஸ்பதே ஸ்ருதி ஸ்ம்ருதி ஷூ ஸர்வேஷாம் அதிசயிதே ஞானானாம் நிதர்ச நத்வேன சங்கீர்த்தநாத் -என்று
அதிசயித ஞானிகளுக்கு எல்லாம் நிதர்சன பூதரான ப்ரஹஸ்பதியை தன்மத ஸ்தாபகனாக்கி தன் மூலமாக சிலரை விபரீத ப்ரவ்ருத்தர் ஆக்கியும்-

இன்னமும் பல சமய மதி கெடுத்தாய் -என்றும் -சமயங்களுக்கு எல்லாம் பொருவாகி நின்றான் என்றும் சொல்லுகிறபடியே
தான் திரு உருவில் மனம் வைக்க மாட்டாத படி -மற்றும் -அநேக பாஹ்ய மதங்களையும் குத்ருஷ்ட்டி மதங்களையும் கல்பித்து
தத் தத் குண புருஷர்களாலே தத் தத் மதங்களை பிரவர்த்திக்கப் பண்ணி
தன் மூலமாக அசுரர் பிரக்ருதிகளை -பத்த சம்சாரியாக்கி -இவற்றை அபிவ்ருத்தம் ஆக்கிக் கொண்டால் போலே

இது தர்சனத்திலும் க்யாதி லாப அர்ச்சனதத் பரராய்
நாம ரூபங்களை தரித்து ஸ்வரூப அநு ரூப விருத்தி விசேஷங்கள் ஒன்றும் இன்றிக்கே
ஸ்வரூப விரோதிகளை ஒன்றும் த்யஜிக்க மாட்டாதே தேஹாத்ம அபிமானிகளாய் -துர் அஹங்காரஸ்தராய்
கிருஷ்ண சிஹ்னங்களைத் தரித்து
பின்னை அவனோடே எதிரிட்ட புண்டரீக வா ஸூ தேவனைப் போலேயும்-

அமிருதார்த்திகளாய் தேவதா கோஷ்டியுள் புக்க ராஹு கேதுக்களை போலேயும்

ஸ்வகார்ய பரராய் வானர ஆகாரங்களை தரித்த சுக சாரணரைப் போலேயும்-

திரிகிற பர ஹிம்ஸா பரதார பரிக்ரஹ பர த்ரவ்ய அபகார
தத் பரரான ஆஸூர ப்ரப்ருதிகள் வந்து கலந்தால்
அவர்களை மோஹிப்பித்து தனக்கு அசல் ஆக்குகைக்காக ஸஹ காரிகளாக ஆகும் படி சிலரை பார்வையிட்டு அவராலே நிதர்சனங்களைக் காட்டி
தன் மூலமாக நிஷித்த அனுஷ்டான பரராக்கி லீலையில் விநியோகம் கொள்ளுகிறான் என்று

பிரமாண பரதந்த்ரரானவர்
தெளியுற்று வீவின்றி நின்றவர்க்கு -என்கிறபடியே த்ருட சித்தராய் நின்று சர்வேஸ்வரன் ஆனாலும் எம்பெருமானாரே யானாலும்
வாய் திறந்து சொன்னாலும் ஸ்வப்னாதிகளிலே நியமித்தாலும் இந்திர வேஷ தாரியாய் அம்பரீஷனை பிரமிக்க வந்தால் போலே பண்ணுகிற
எண்ணிலா பெரு மாயவனுடைய மாய கார்யம் என்று நினைத்து

அபிராமாணிக க்ருத்யங்களை சிஷ்டாசாரம் என்று ஆசரிக்கப் போகாது -அவரை தூஷிக்கவும் கூடாது தான் கடக்க நின்று
-அவன் மாயம் கண்டீர் அறிந்து அறிந்து ஓடுமினே -என்று ஆழ்வார் அருளிச் செய்தால் போலே ஓடிப் போக வேண்டும்

அவன் லீலார்த்தமாகப் பண்ணும் கிருஷியை தூஷித்தான் ஆகில் அதுவும் லீலாலோனனான அவனுக்கு இஷ்டம் இல்லாமையால் இது கூடாதே
என்று சொன்னால் அவனுக்கு ஒரு த்ருஷ்ட விஷயத்தில் அனர்த்தம் தந்திடும்

மாமியார் கச்சை என்று அவ்விடத்தில் நில்லாதே ப்ராமண பரதந்த்ரராய் விஸ்வசிக்கத் தக்க அதிகாரிகளோடு இவ்வர்த்தம் சொல்லிக் கொண்டு கடக்கப் போக வேணும் –

இவ்வாதி மாத்ர ப்ரவ்ருத்திக்கு ஐதிக்யம் எம்பெருமானார் தர்சனம் நிர்வகித்துக் கொண்டு போகிற காலத்தில் யாதவ பிரகாசன் இவருடைய
வைபவம் எல்லாம் கண்டு இருந்தும் மாத்ரு வசனத்தாலும் பகவத் ஆஞ்ஞஜை யாலும் அவரை ஆஸ்ரயித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தில்
பிரவர்த்திக்கக் கண்டு தத் புத்ர சிஷ்யர்கள் சகிக்க மாட்டாதே இது தர்சனத்திலே அபேத ப்ரவ்ருத்தி உண்டாம்படி தூஷிக்க வேணும் என்று நினைத்து

நம் பூர்வாச்சார்யர்கள்-நாத்ர கர்ஹா-என்றும் நிந்தாம் குர்வந்தியே நரா -என்றும் சொல்லுகிற படியே கர்ஹிக்கக் கூடாது என்றும் -நிந்தித்தான் ஆகில்-நிக்ரஹ பாத்ரனமாம் என்றும் சொல்லுகிறதே விவஷிதம் –

போக்யமாகக் கொள்ளுகிறது என் என்னில் -தான் பாலே தாரகமாக வளருகிற
வத்ஸை காலாலே மிதித்தாலும் , தலையால் தள்ளினாலும் -பல்லாலே கடித்தாலும் தேனுவானது சகித்துக் கொண்டு
ஸூக ரூபமாகக் கொள்ளுமா போலே –

பாகவதர் தன்னைப் பரிபவித்தாலும் -புருஷ யுக்திகளை சொன்னாலும் -அத்தைப் பொறுத்து இருக்க வேணும் என்றும்

இது வன்றிக்கே விஷய ப்ரவணன் படுக்கைத் தலையிலே அபிமத விஷயமான ஸ்திரீயானவள் போக சமயத்திலே காலாலே தள்ளினாலும்
உகிராலே கிள்ளினாலும் வாயாலே கவர்ந்தாலும் புருஷ யுக்திகளை சொன்னாலும் மற்றும் அநேகமான திரஸ்கார க்ருத்யங்களை செய்தாலும்
ஒருவருக்கும் வெளியிடாதே அவை எல்லாம் பரம போக்யமாகக் கொள்ளுமா போலே

பாகவதரானால் தான் அபராதம் பண்ணாது ஒழிந்தாலும்
தான் மேல் பிறர் சித குரைக்கிலும்-அத்தைக் கேட்டுத் தன்னை
தாடன புருஷ யுக்தி தர்ஜன பர்த் நாதிகளாலே சிஷித்தாலும் அது தனக்கு ஹிதம் செய்வதாக போக்யமாகக் கொண்டு சர்வஞ்ஞரான
சுஷ்க ப்ரிய வசனங்களைச் சொல்லிக் கொண்டு ஒரு காசும் கொடுக்க மாட்டாதே வருந்தி ஒரு கைங்கர்யத்துக்கும் ஆளாகாதே
ஸ்ரீ பாத தீர்த்தம் பிரசாதிக்க வேணும் என்று அத்தை சுவீகரித்து அத்தை உகப்பாக வர்த்திக்க வேணும் என்று அருளிச் செய்தான் என்னப் போகாது இறே –

ஸ்ரீ கீதா சாஸ்த்ராதிகள் முன்பு ஏதுவாக நின்றாலும் பின்பு அநந்யபாக்காயத் திரிந்தால் ஆதரணீயன் என்று சொல்லுகையாலே இதுவே பொருளாகக் கொள்ள வேணும் இறே

இது பொருள் அல்லாவாகில்-பகவத் அபிப்பிராயஞ்ஞரான ஆச்சார்யர்கள் நாத்திகரையும் ஆத்திக நாத்திகரையும் மூர்க்கர் என விட்டு
நடுச் சொன்ன ஸ்ரீ வசன பூஷண சாஸ்திர வஸ்யரான ஆஸ்திகரையே ஆதரணீயர் என்று சொல்ல மாட்டார் இறே

ஆகையால் நாம ரூப தாரணம் யுடையவரானாலும் அவருடைய வியாபாரம் நிந்திக்கப் போகாதே -தான் பக்கல் அவர் குற்றம் செய்தால்
அது போக்யமாகக் கொள்ள வேணும் என்று அதுவே பகவத் அபிப்ராயம்

அவர் செய்கிற அக்ருத்ய கரணாதிகள் போக்யமாகக் கொண்டு அதுவே தனக்கு ரக்ஷகமாக அனுசந்திக்க வேணும் என்றால்
பர அவர யாதாம்ய வித்தரான நம்மாழ்வாரால் பல இடங்களிலும் –கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் –என்றும் –
சத்திரிய மடவார் தாழ்ச்சியை மதியாது எழுவது பயனே -என்றும் –திறமுடை வலத்தால் தீ வினை பெருக்காது -என்றும்
கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே -என்றும் வழக்கு என நினைமின் வல் வினை மூழ்காது -என்றும் –சூது என்று களவும் சூதும் செய்யாது -என்றும் –
அக்ருத்ய கரணாதி சீலராய் -நரகத்தில் அழுந்தாதே –

இவை எல்லாம் வேர் முதல் மாய்த்து —பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கு -என்றும் வாய் வாய் அடித்துக் கொண்டு
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ -என்று சம்சாரத்தில் ஸூ கம் இல்லை கண்டீர் -ஐயோ நான் இவ்வர்த்தம் உபதேசிக்க வேண்டுவதே என்று பரிதபிக்க வேண்டாவே
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் -4–9–2-என்று இருந்து தாம் அத்தை போக்யமாகக் கொள்ள லாம் இறே

இப்படிக்கு கூப்பிட்டது கேவல சம்சாரிக்களுக்கு அன்றோ -வைஷ்ணவர்க்கு என்று கூப்பிட்டாரோ என்னில் –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த வைபவ விவேகம் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிச் செய்த முதல் கிரந்தம் -/ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வாரும் அருளிச் செயல்களும் –

April 4, 2017

தென் குருகூர் புனிதன் கவியோர் பாதத்தின் முன் செல்லுமோ தொல்லை மூலப் பரஞ்சுடரே–கம்பன்

மார்க்கண்டேய புராணத்தில் -ஏதா ஸ்வேதகாதா -ச நித்யா -திராவிட சம்ஹிதா கலவ் கலவ் பிரகாசியந்தே க்ருபயா ஞான யோகிபி
த்வாபராந்த யதா வியாஸோ வியாசிஷ்யதி மஹா ஸ்ருதி தத்வன் நித்யாத்மபூகதா சடகோப ப்ரனேஷ்யதி-
-சாகா சகஸ்ர வேதானாம் காதா ரூபம் விதாஸ்யதி த்ராமிடீ ப்ரஹ்ம வித்யா சா தஸ்மாஜ் ஜாதா மஹா முநே
சம்ஸ்க்ருத ஸ்ருதியோ யத் த்ராவிடச் ஸ்ருத யஸ்ததா நித்யா –
திராவிட வேதங்களும் நித்யங்கள் -வியாச பகவான் வேதங்களை வெளியிட்டு அருளியது போலே
நம்மாழ்வாரும் -இந்த திராவிட ப்ரஹ்ம வித்யை வெளியிட்டு அருளினார் என்றவாறு –

ஸ்கந்த புராணத்திலும் -ஏவ மேவ விஜா நீ ஹி த்ராமிடஞ்சாபி பாஷிதம் —-அகஸ்திய பிரார்த்தனாதுஷ்ட ப்ரஹ்ம தத்வாரா இமா நாபப்ரம் சத்வ தோஷா
–த்ராமிடீ நாம் க்ராம்ததா யதைவ ஸம்ஸ்க்ருதீ பாஷா ப்ரயுக்தா ஸ்வர்க்க தாயி நீ பிரக்ருதீ த்ராமிடீ சாபி ததைவ ஸ்வர்க்க தாயிகே
அதோன்யா கலூயா பாஷா ஆந்திர கர்ணாட தேசஜா அநார்ஷத்வாத பப்ரம்சா இதை சாஸ்த்ர விதாம் மதம் தஸ்மாத் பாஷாந்த்ரீ யானாம்
காவ்யானாம் தோஷ கீர்த்தனம் பிராக்ருதாத் தராமிடச்சாபீ லிபன்ன விஷயம் பவேத் ச்ருதவ் து நம்லேச்சிதவா இத்யேத நபி யத் வச ததநார்ஷவ
சாம்ஸ்யேவ நிஷதேத் நார்ஷமப் யாஹூ என்று அகஸ்ய முனி சம்பந்தத்தால் -தமிழும் அநாதி -குற்றம் அற்ற பாஷை என்றவாறு –

பாத்ம புராணத்தில் பிரமனைக் குறித்து மஹா விஷ்ணு -உத்கர்ஷ க்யாப்யதே யைஸ்து விச்வா ஸாத் த்ரவிட ஸ்ருதே சங்கீர்த்தி தாஸ்தே மத் பக்தா —
இதை மத் பக்த லக்ஷணம் இதை திராவிட வேதஸ்ய உத்கர்ஷ க்யாபி தோமயா அத ஸ்ருதிம பேஷ்யாஸ்யாம் ப்ரக்ருஷ்ட திராவிட ச்ருதவ்
பரமாதரமாததஸ்வ நிஸ் சந்தேகம் ப்ரஜாபதே–என்று தமிழ் வேத வைபவம் சாதித்து அருளினார்
ப்ரஹ்மாண்ட புராணத்தில் -ஸ்ரூயதா முச்யதே கிஞ்சித் ரகஸ்யம் முனி சத்தம காலாந்தரேது மச்சய்யா பூதோ புஜக நாயக-நிர் நித்ர திந்த்ரிநீ சத்வ மேஷ்யத் யஹம பீஷ்டத
நேதும் த்ராவிடதாம் வேதான் அத்ரை வர்ணிகதாம் கத மத் பக்த சடகோபாக்யோ பவிஷ்யாமி மமேச்சயா தாம்ர பரணி யுத்தர தடே
யத்ர தாத்ரா அர்ச்சிதோஸ்ம் யஹம் தத்ரமே சட கோபஸ்ய தேச ஜென்ம பவிஷ்யதி ததா பிரகாசயிஷ்யாமி பரமர் திராவிட ஸ்ருதி-என்று
அனந்தாழ்வான் உறங்கா புளியாகவும்-நானே நான்காம் வருணத்தில் சடகோபராக அவதரித்து திராவிட வேதங்களை வெளியிடப் போகிறேன் என்றான் இறே

அதே புராணத்திலே -தஸ்மாத் ச புருஷ சிரேஷ்ட பக்தா நாம் அம்ருதோ பமாம் ப்ரகாசயிஷ்யதி பராம் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்று
அந்த புருஷ சிரேஷ்டர் சடகோபர் தொண்டர்க்கு அமுது உன்னை திராவிட வேதத்தை வெளியிட்டு அருளுவார் என்கிறார்

பவிஷ்யத் புராணத்தால் -திராவிடம் நயா நிரதம் யோ நிந்ததி ஸூ துர்மதி -ப்ரஹ்ம பிரளய பர்யந்தம் கும்பீ பாகே ச பஸ்யதே
ஸ்வ மாதுர் வ்யபிசாரோக்தவ்யோ தோஷ பரி கீர்த்தித ச தோ ஷோ திராவிடம் நாய தூஷனே பி பவேத் த்ருவம்-என்று
தமிழ் வேத நிஷ்டரை பழிப்பவர் நரகம் போவார் –

ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் –யஸ்து சாமான்ய பாவேந த்ராமிடாம்நாயமுத்தமம் மன்யதே கல்ப கோடீஸ் ச ரௌரவம் நரகம் வ்ரஜேத்-என்று
உயர்ந்த தமிழ் வேதத்தை சாதாரண பாட்டாக நினைத்தவன் நரகம் புகுவான் என்கிறது –

பரமேஸ்வர சம்ஹிதையில் -த்ரமிடச் ஸ்ருதி சந்தோஹே யாவதீ ப்ரீதி ரஸ்தி மே நதாவதீ மஹா லஷ்ம்யாமப் யஸ்தீதி நிபோதத–என்று
பெருமாள் பிராட்டியை விட திராவிட ஸ்ருதிகளில் ப்ரீதி கொண்டுள்ளதை தெரிவிக்கிறான் –

தோற்றங்கள் ஆயிரத்துள் –திருவாய் -6–8–11-என்று பகவத் அவதாரம் போலே திருவாயமொழியும் ஆவிர்பவித்தமை –
மந்த்ரங்களை ரிஷிகள் காணுமா போலே அவன் அருளாலே ஆழ்வாருடைய அகக் கண்ணுக்கு இலக்காகி அவரது திருவாக்கின்றும் தோற்றின -என்றவாறு –
பகவத் ஆவிர்பாவம் போலே வேத ரூப ஆவிர்பாவமான ஆயிரம் என்றபடி
இதே போல் சொல் சந்தங்கள் ஆயிரம் / சோர்வில் அந்தாதி / கெடல் ஆயிரம் / அழிவில்லா ஆயிரம் / தெளிவுற்ற ஆயிரம் / தீர்த்தங்கள் ஆயிரம்
/ தீதில் அந்தாதி / பாலோடு அமுதன்ன வாயிரம் / ஏற்கும் பெரும் புகழ் ஆயிரம் /வழு விலா ஒண் தமிழ் / தூய வாயிரம் / முந்தை வாயிரம் /
செய் கோலத்து ஆயிரம் /பொய்யில் பாடல் ஆயிரம் /
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வன் –திருவாய் -7–9–2-சந்தை சொல்லி அருளிய முதல்வன் –

நப்ரீதி ரஸ்தி மம வக்ஷஸிலா விதாயாம் லஷ்ம்யாம் ததா சகல பூதன் தான சீம்னி மஜ் ஜென்ம கர்ம குண பந்தயுதான் பிரபந்தான் சஙகீந்த்ய
த்யநக பக்த ஜநே யதைவ -என்று -தமிழ் பிரபந்தங்கள் மேல் பிராட்டியை விட அதிக ப்ரீதி கொண்டமை அறிவிக்கப் பட்டதே –
வித்யந்தே ஹி பராசராதி முநிபி ப்ரோக்தா பிரபந்தா பரா பக்தா ஏவ ஹி தே தாதாபி சகலம் த்யக்த்வா அத்ர ரெங்கேஸ்வர-
பக்தா நேவ பரங்குசாதி புருஷான் தத் தத் பிரபந்தான் ச தான் அத்யாத்ருத்ய சதோ பலாலயதி யத் தத் ஞாபனம் தத் ப்ரியே -என்று
ஸ்ரீ ரெங்கநாதன் மிகவும் ஆதரிப்பதாக பட்டர் அருளிச் செய்தார் –
விஸ்வகர்மா சாபத்தால் அகஸ்தியர் வருந்த விஷ்ணுவே தோன்றி விஷ்வக்சேனர் முதலானோரை ஆழ்வார்களாக
பிறப்பித்து தமிழ் அடிமை செய்யும் படி செய்து நாலாயிரம் வெளியிட்டமை அருளிச் செய்தார் –

இவற்றைப் பின்பற்றியே -சகஸ்ர சாக உபநிஷத் சமாகமம் நமாம் யஹம் திராவிட வேத சாகரம் -என்றும்
சடாரேர் உபநிஷதாம் உப கான மாத்ர போக -என்றும்
ஏய்ந்த பெரும் கீர்த்தி –சடகோபன் செந்தமிழ் வேதம் -என்றும்
த்ரமிட வேதம் என்றும் -தமிழ் மறைகள் ஆயிரம் என்றும் -சடாரி த்ருஷ்ட சாம வேத மௌலி -என்றும் –
ஸ்வம் சம்ஸ்க்ருத திராவிட வேத ஸூ க்தை பாந்தம் -என்றும் -சகஸ்ர சாகாம் த்ராஷீத் த்ராமிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் -என்றும்
-வட மொழி மறை என்றது தென் மொழி மறையை நினைத்து இ றே என்றும் மாறன் மறை என்றும் ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஸூ க்திகள் –
வேத நூல் ஸ்ருதி -ஸ்ம்ருதி -மம ஆஞ்ஞா -வசையில் நான்மறை -சுடர் மிகு ஸ்ருதி -வேத நூல் ஒதுகின்றது உண்மை
-பண்டை நான் மறை -நிற்கும் நான் மறை -போலே –
இரும் தமிழ் நூல் -ஆணை ஆயிரத்து -ஏதமில் ஆயிரத்து இப்பத்து -செவிக்கு இனிய செஞ்சொல் -பொய்யில் பாடல் –முந்தை ஆயிரத்துள் இவை
அழிவில்லா ஆயிரத்து இப்பத்து –என்கிற எழு லக்ஷணங்கள் -இவை இரண்டுக்கும் சாமான்கள் -ஆகும்
சடகோபன் சொல்லப் பட்ட ஆயிரம் என்றது -அநாதி தாநா ஹ்யேஷா வாகுத் ஸ்ருஷ்டா -மனு ஸ்ம்ருதி –கர்த்ருத்வம் வெளிப்படுத்தும் தன்மையே
கண்டு வெளிப்படுத்தும் ரிஷி -நினைத்து ஆராயும் முனி –காலம் கடந்தவற்றை சாஷாத்கரிக்கும் கவி -போலே இவரையும்
ருஷிம் ஜூஷாமஹே -சடகோபன் முனி வந்தே -ஒன்றி ஒன்றி இவ்வுலகம் படைத்தான் கவி யாயினேற்கு–திருவாய் -3–9–10-
ஸூ ர்ய சந்த்ர உலகம் படைத்தால் போலே -திவ்ய பிரபந்தங்களும் யதா பூர்வ கல்பனமே –
வகுளா பரணாதி ஸூ ரி ஸ்ரீ ஸூ க்த்யா கார்த்தஸ்யேந பிராமண தாரா -என்று யதீந்த்ர மத தீபிகா ஸ்ரீ ஸூ க்திகள்-
தேவாஸூர ஹேலயோ ஹேலய இதை குர்வந்த பரா பபூவு தஸ்மாத் ப்ராஹ்மணேந நம்லேச்சித்தவை நாபபாஷிதவை ம்லேச்சா ஹவா ஏஷ யத் அப சப்த
அப பாஷை இலக்கவிதிக்கு முரணான சொல் -அசுரர்கள் பாஷை -கவ் என்பதற்கு பதில் காவி கோணி என்பது அபபதம் –
ருஷி சம்பந்தம் இல்லாத பாஷைகளையே தடுக்கும் ஸ்ருதி வாக்கியம் –
நாஹம் வஸாமி வைகுண்ட யோகி நாம் ஹ்ருத யேஷூ சமத் பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத –என்று
தன்னை பாடுகிற இடத்திலே தான் இருப்பதாக சோதி வாய் திறந்து அருளிச் செய்தானே -ஏதத் சாம காயன் ஆஸ்தே –

யத்ருசோ உத்ய கீஷத தா பய ஆஹூதயோ தேவா நாம பவன் யத் யஜும் க்ருதா ஹதயோ யத் சாமானி சோமா ஹுதயோ
யத் அதர்வாங்கி ரஸோ மத்வா ஹுதயோ யத் ப்ராஹ்மணாநி இதிஹாசன் புராணா நீ கல்பான் கதா நாராசம் சீர் மேதா
ஹுதாயோ தேவா நாம பவன் தாபி ஷூதம் பாப்மா நம பாசனந் அபஹத பாப்மா நோ தேவா ஸ்வர்க்கம் லோக மயன்
ப்ரஹ்மணஸ் சாயுஜ்யம் ருஷயோ கச்சன் –என்று
ருக்வேதாதி அத்யயனத்தால் தேவர்கள் பாலால் செய்த ஆஹூதிகள் போலவும் – யஜு ர் வேதாதிகள் நெய் ஆஹுதி போலவும்
-சாம வேதாதிகள் சோம தாரா சால ஆஹூதிகள் போலவும் -அதர்வண வேதாதிகள் தேன் ஆஹூதிகள் போலவும்
-இதிஹாச புராண கல்ப அருளிச் செயல்கள் மாம்ச ஆஹூதிகள் போலவும் -மகிழ்ந்து
பசி ஒழிந்து ஸ்வர்க்கம் போக -ருஷிகளோ ப்ரஹ்ம சாயுஜ்யம் பெற்றார்கள்
ப்ரஹ்ம யஜ்ஜம் போலே திவ்ய பிரபந்த சேவையும் -ஆயூஸூ ஒளி பலம் செல்வம் புகழ் ப்ரஹ்ம தேஜஸ் அன்னம்
-போன்றவற்றை அருளும் -பூஜ்யத்வம் உண்டு என்றவாறே –

சகஸ்ர பரமாதே வீ சதமூலா சதாங்குரா சர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ் ஸ்வப்ன நாசின் -தைத்ரியம்
சகஸ்ர பரமாதே வீ -திருவாய்மொழி -ஆயிரம் பாட்டாக அமைந்த -திவ்ய பிரபந்த அபிமானியான தேவதை
சதமூலா -திரு விருத்தம் ஆகிய நூறு பாசுரம்
சதாங்குரா -ராமானுஜ நூற்று அந்தாதி ஆகிய முளை
தூர்வா -த்ரவி தாரனே -சம்சார பந்தத்தை தாண்டுவிப்பதாயும்
துஸ் ஸ்வப்ன நாசின் -ஸ்வப்னத்தை விட பிரபல சம்சாரத்தை நசிக்கச் செய்து
மான துஸ் மே சர்வம் ஹரது மே பாபம்-எல்லா பாபங்களையும் போக்கடிக்கட்டும் –
மாறன் மறையும் இராமானுசன் பாஷ்யமும் தேறும் படி யுரைக்கும் சீர் –மா நகரில் மாறன் மறை வாழ்கவே –
அதர பரத்ர சாபி –
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி –

—————————

-வேத அங்கங்கள் -சீஷா – வியாகரணம்- நிருக்தம்- சந்தஸ் -கல்பம்- ஜோதிஷம் -ஆகிய ஆறும் –
உப அங்கங்கள் -மீமாம்சை –நியாயம் -புராணம் -தர்ம சாஸ்திரம் -ஆயுர் வேதம் -பாரதம் -சிற்பம் -கீதம் -ஆகிய எட்டும்
இன்ப மாரி–நான்கு நம்மாழ்வார் திரு பிரபந்தங்கள் -உத்கீதம் உள்ளுறை பொருள் -ஆயிரம் இன் தமிழ் அந்தாதி
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே -என்பர் திருமாலால் அருள பெற்ற நம்மாழ்வார்
அருள் மாரி -ஆறு அங்கங்கள்
மற்றைய எண்மர் -உப அங்கங்கள்

நல்லவரை காத்து அல்லவரை அழித்து அறம் காக்கவே அவதாரங்கள்
அறியவேண்டிய செம்பொருள் ஐந்து
-மிக்க இறை நிலை -பெண்மை கலந்த ஆண்மை நிறைந்த திருமால் /மெய்யாம் உயிர் நிலை -திருமால் அடியான்
/தக்க நெறி -உடல் பிணைப்பில் இருந்து விடுபட்டு இறைவின் பிடிப்பில் ஆட் படுதல்-
தடையாகி தொக்கியலும் ஊழ் வினைகளை அறிந்து -ஆக்கை வழி உழலாமல் ஆன்மிக அறநெறி நடத்துதல்
உயரிய நல் வாழ்வு என்பதே இறை உணர்வுடன் தெரித்து எழுதி வாசித்து கேட்டு வணங்கி வழி பட்டு பூசித்து பொழுது போக்குவதே –

அனைத்துலகும் தன்னுள்ளே நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரானே நாராயணன் -விசிஷ்டா அத்வைதம் -சரீராத்மா பாவம் –
நினைத்த எப்பொருள்களுக்கும் வித்தாய் -முதலில் சிதையாமல் -அவற்றுள் ஊடுருவியும் அவை அனைத்தையும் தன்னுள் ஒதுக்கியும்
நிற்பவன் நாராயணன் -அந்தர் பஹிச்ச தத் சர்வம் -வியாப்ய நாராயண ஸ்தித –
அசாரம்-பாஹ்யர்கள் / அல்ப சாரம் -குத்ருஷ்டிகள் / விசிஷ்டாத்வைதம் -சாரம் / அருளிச் செயல்வழி ஸ்ரீ வைஷ்ணவம் சார தர்மம்
/ பூர்வாச்சார்யர் வியாக்கினங்கள் கொண்டு உணரும் சத் சம்ப்ரதாயம் சார தர்மம் –
காண்கின்ற உடலில் –காணாமல் உறைகின்ற உயிரில்பரம்பொருளின் பான்மையை விளக்குவதே விசிஷ்டாத்வைதம்
அப் பரம் பொருள் எல்லா வற்றையும் கடந்தும் -எல்லாவற்றின் உள்ளும் கலந்தும் இருப்பதால் -கடவுள் –
தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் –
ருக்வேதம் –10-மண்டலங்கள் -10152-மந்த்ரங்கள் /யஜுர் -40-அத்யாயம் -1975-மந்த்ரங்கள் /
சாமம் –1975-மந்த்ரங்கள் / அதர்வணம் -20-காண்டங்கள் –5987-மந்த்ரங்கள்
பிரஸ்தான த்ரயம் –உபநிஷத் / ப்ரஹ்ம ஸூ த்ரம் / ஸ்ரீ பகவத் கீதை –

———————–

It has been proved through scientific-studies,
Tulasi soaked water kept in a copper container is an antidote
for dreaded diseases like cholera and other water borne diseases

———————————

தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான் போந்து -சோ வரணும் போர் மடியத் தொல்லிலங்கை
கட்டு அழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே -இளங்கோ

மேல் ஒரு பொருள் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தங்கி கால் தரை தோய நின்று கட் புலக்கு உற்றதம்மா -கம்பர் வாலி வார்த்தையாக

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த
இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பியதொரு தாக்கத்தை -கம்பர் அவையடக்கப் பாடல் –

வள்ளல் ராமன் உன் மைந்தன் ஆணை -என்றான் -கைகேயியைச் சுட்டி உன் மைந்தன்
தாய் கையில் வளர்ந்திலன் -வளர்த்தது தவத்தால் கேகேயன் மடந்தை -நகர மக்கள் வார்த்தையாக கம்பர் –

இராமனைப் பயந்த ஏற்கு இடர் உண்டோ -என்று கைகேயி கூனி இடம்
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை -என்றும்
இரும் கடகக் கர தலத்தில் எழுத அரிய திரு மேனி கரும் கடலை செங்கனி வாய் கோசலை என்பாள் பயந்தாள் -என்றும் –
இராமனும் வசிஷ்டர் இடம் -ஏன்றனன் எந்தை இவ்வரங்கள் ஏவினாள்
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் -என்று கைகேயியை ஈன்றவளாகவே கூறினார்

உனைப் பயந்த கைகேயி -பெருமாள் திருமொழி –9-1–பாசுரம் அடி ஒட்டி
கேகேயன் மா மகள் கேழ் கிளர் பாதம் தாயினும் அன்போடு தாழ்ந்து வணங்கி ஆயதன் அன்னை அடித் துணை சூடி -என்றும்
கைகயன் தனயை முந்தக் காலுறப் பணிந்து முற்றை மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங்கண் ஐயனை -என்றும்
முந்துற கைகேயியை வணங்குவதாகக் காட்டினார் கம்பர்
கோ மகனும் அத்திசை குறித்தனன் விழித்தான் -விரூபாக்ஷி என்று வால்மீகி சொன்ன சூர்ப்பணகை-கலை வணக்கு நோக்கு அரக்கி -என்று
மானும் வெட்க்கி தலை குனியும் படி குலசேகர ஆழ்வார் பாசுரமும்-பெரியாழ்வார் -நுடங்கிடை சூர்ப்பணகா -3- 9–8- அடி ஒட்டி -கம்பர்
திரை கெழு பயோதி துயிலும் தெய்வ வான் மரகத மலையினை வழுத்தி
நெஞ்சினால் கர கமலம் குவித்து இருந்த காலையில் -தேவர்கள் வ்யூஹத்தில் இரக்க என்றபடி

பரமன் கருடன் மேல் ஊர்ந்து திருவோடும் மருவித் தோன்றினான் -என்பர் புருஷகார பூதை உண்டு என்று காட்ட
கருடன் தோள் நின்றும் இறங்கி -சென்னி வான் மண்டபத்து சேர்ந்து அரி துன்னு போன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான்
-அரியாசனத்தில் தனிக் கொள் செல்ல வீற்று இருந்து அருளினான்
கோப்புடைய சீரிய சிங்காசனத்து யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பாசுரம் ஒட்டி
தர்மாதி பீடத்தில் இருந்து -வஞ்சகர் தன் தலை அறுத்து இடர் தணிப்பன் -என்று அருளிச் செய்தான் என்பர்

அக்கணத்தில் அயன் படை ஆண்ட கை சக்கர படையொடும் தழிஇச் சென்று புக்க தக்கொடியோன் உரம் பூமியும் திக்கு அனைத்தும் விசும்பும் திருந்தவே –
ப்ரஹ்மாஸ்திரம் வானும் மண்ணும் சுழல சக்கர படையொடும் தழுவிச் சென்று இராவணன் மார்பிடைப் புக்கது-
கை நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது -பாசுரத்தில் அடியாக

பிராட்டி –உனது பாழுடல்–பத்துள தலையும் தோளும் பல பல பகழி தூவி வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்க்கு ஒத்த சித்திர இலக்கமாகும்-என்றாள்-
அதற்கு ஏற்ப -மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்து -ஐயன் முதலில் விளையாடினான் –
கம்பர் செவ்வழி உணர்வு தோன்றச் செப்பினம் –உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி படி உணர்வு -பரம் பொருள் -அன்றோ
ராம பக்தனாகவே கம்பர் அருளிச் செய்கிறார் -பத்தர் பித்தர் பாடினோம் என்பர் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ வைபவ ஸ்தோத்ரங்கள் —

April 2, 2017

யோ நித்யம்   அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் தாதி தராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜச்ய சரனௌ சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்ததனியன் –

வந்தே வேதாந்த கர்ப்பூர சாமீகர கரண்டகம்
ராமாநுஜார்ய மார்யாணாம் சூடாமணி மஹர் நிசம் -ஸ்ரீ சரணாகதி கத்ய தனியன் –

சித் அசித் பரத்வா நாம் தத்வ யாதாம்ய வேதிநே
ராமாநுஜாய முனயே நமோ மம கரீயஸே–ஸ்ரீ ரெங்க கத்யம் தனியன் –

யாமுநார்ய ஸூதாம் போதிம் அவகாஹ்ய யதா மதி
ஆதாய பக்தி யோகாக்யம் ரத்னம் சந்தர்சயாம் யஹம் –ஸ்ரீ வைகுண்ட கத்யம் தனியன்

சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு
ஸ ஏவ சர்வ லோகானாம் உத்தர்த்தா நாத்ர சம்சய –ஸ்ரீ கூரத் ஆழ்வான் –

புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்த ஷயாயச
ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர —

த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூத்ய
ராமானுஜ பதாம் போஜ ஸமாச்ரயண சாலிந —

வேதோத்தம்ச குஹா விஹார படு நா ஸ்ரீ சைல ஸ்ருங்கோல்லசந்
மாயா கேசரி மா நிதேன கஹ நன்யாயாட வீ சாரிணா
கம்பீரேண பாராத்ம பேதந மஹா நாதேந நாதேந மே
குப்தோஹம் யதி ஸார்வ பவ்ம ஹரிணா வரத்தே ப்ருசம் நிரப்பய –எம்பார் அருளிச் செய்த முக்த ஸ்லோக ரத்னம்-
வலி மிக்க சீயம் -ஐந்து விசேஷணங்கள் இதில் –1–உபநிஷத்துக்குள் ஆகிய குகையில் மன்னி –
24-காம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் உண்டே -5–பெரு முழக்கம் இதர ஜந்துக்களை புற மதஸ்தர்களை மாய்க்கும்
பரத்வ ஜீவாத்மா ஐக்கியம் சொல்லும் மாதா வாதிகளை நிரசித்த பெருமை உண்டே –
இந்த ராமானுஜ சிம்மத்தின் திருவடியில் ஒதுங்கி சிங்கக் குட்டிகளாக பயம் இல்லாமல் அன்றோ நாம் உள்ளோம்-

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல் -பிரதிகூலமான சம்சார துக்க வ்ருஷ்டியைப் போக்கி அனுகூலமான பகவத் கடாக்ஷ அம்ருதமாகிற வ்ருஷ்டியைப் பெறுவிக்கும் விஷயத்தில் –கோயில் அண்ணரே நீர் நன்றாக கை கொடுக்க வேணும் –சம்சாரிகளுக்கும் சர்வேஸ்வரனுக்கும் கை கொடுக்க வேணும் -ஞானக் கை தா –
ஆழி மழைக் கண்ணா
கண்ண நீர் மழையை-ஆஹ்லாத சீத நேத்ராம்பு –வண் பொன்னிப் பேராறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திரு முற்றம் சேறு செய் தொண்டர்
ஆழி மழைக் கண்ணா
மழைத் தெய்வமே –மேகமே –குணம் திகழ் கொண்டல் அன்றோ / விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆழியுள் புக்கு முகந்து கொடு -உபய வேதக் கடல்
ஆர்த்து -கர்ஜித்து –பத்ரவேதீம் த்ரிவேதீம் -கோப்புடைய சீரிய சிங்காசனத்தில் மேல் ஏறி-ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து-
பாலன்ன திருமேனியாய் இருந்தும் –தேவ பிரானுடை கரிய கோலத் திரு உருவைத் தம் உள்ளே அடக்கி அந்த நீல மேனியின் நிழலீட்டாலே ஸ்வாமி திருமேனியும் -முடிவு இல்லாதோர் எழில் நீல மேனியாக சேவை சாதிக்க வேணும் -என்றதாயிற்று -அண்ணரே   நீர் பால் போன்ற திருமேனியுடன் திருவவதரித்து இருந்தாலும் முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனா ஊழி முதல்வன் திரு உருவை உள் அடக்கிக் கொண்டு தத் சாதர்மயத்தை பெற்று இருப்பீர் –ஸ்ரீ ரெங்க விமானம் போலவே என்றதாயிற்று –பாழியம் தோளுடைப் பற்ப நாபன் கையில் ஆழி போல் மின்னி வலம் பூரி போல் நின்று அதிர்ந்து –அடையார் –-கை யாழி என்னும் படையோடு -என்று திருவாழியை முன்னே சொல்லி –புடையார் புரி சங்கமும் –என்றால் போலே -விரோதி நிரசனத்துக்கும் ஞான பிரதத்வத்துக்கும் –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளர் வினை கெடச் செங்கோல் நாடாவுதிர் –திரு விருத்தம் —உடையவர் அன்றோ -உபய விபூதி நாதத்வம் -வலம் புரி போல் நின்று அதிர்ந்து -படை போல்  புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியம் —தற்கச் சமணரும் –மாண்டனர் –
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -திருவரங்கச் செல்வனார் திருவருள் பெற்று இணை பிரியாது தூய அமுதைப் பருகிப் பருகி மகிழ்ந்தவர் அன்றோ நம் ஸ்வாமி
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் பெய்திடாய் -என்றும் – வாழப் பெய்திடாய் –என்றும் -போலே நாட்டிய நீசச் சமயங்கள் மாலாவும் நாரணனைக் காட்டிய வேதம் களிப்புறவும் தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழவும் – பாஹ்ய குத்ருஷ்டிகள் ஒழியவும் ஆஸ்ரித சம் உஜ்ஜீவனத்துக்காகவும்
தாழாதே பெய்திடாய் –
கொண்டல் அனைய வண்மை ஏரார் குணத்து எம்மிராமாநுசன் அவ் வெழில் மறையில் சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே

ந சேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ
காம வஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸ -சேமவைப்பான திருநாமம் -ஸ்ரீ முதலியாண்டான் -அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

புரா ஸூத்ரைர் வ்யாஸ சுருதி சத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவத்ரே தத் ஸ்ராவ்யம் வகுள தரதாமேத்ய ச புன
உபா வேதவ் க்ரந்தவ் கடயிது மலம் யுக்தி ப்ரஸவ்
புநர் ஐஜ்ஜே ராமாவரஜா இதி ச ப்ரஹ்ம முகுர–எம்பார் / முதலியாண்டான் /ஸ்ரீ பராசர பட்டர்-அருளிச் செய்த முக்த ஸ்லோகம்
வ்யாஸர் -ப்ரஹ்ம சூத்ரம் -விவரணமே -நம்மாழ்வார் -திருவாய்மொழி –உபய க்ரந்தங்களையும் சமன்வயப் படுத்தி அருளவே ஸ்வாமி
-இது கொண்டு சூத்ரம் ஒருங்க விடுவார் என்றார்களே –

யத் பதாம் போருஹ-த்யான வித்வஸ்த அசேஷ கல்மஷ –வஸ்துதாம் உபாயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் —என்று
யத் பதாம் போருஹ-ஆறு எழுத்துக்களுக்கு -14-வர்ண கிராமம் -14-திருவடிகள் -நம்மாழ்வார் / ஆளவந்தார் / பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை சொன்னபடி
பத அம்போருஹ -தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே/ மண் வின் முழுதும் அளந்த ஒண் தாமரை /
பகாரம் -ஸ்ரீ -பராங்குச தாசர் பெரிய நம்பி /

காஷாய சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ர யோஜ்ஜ்வலகரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்லஸ தூர்த்வ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே –பூர்வர்கள்-ஸ்ரீ கூரத் தாழ்வான்-என்பர் – அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ராமானுஜ முனிர் ஜியாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத
கலி கோலா ஹல க்ரீடாம் உதாக்ர ஹம பாஹரத்–ஸ்ரீ பராசர பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்

நம பிரணவ சோபிதம் நவ கஷாய கண்டம் பரம்
த்ரிதண்ட பரிமண்டிதம் த்ரிவித தத்வ நிர்வாஹம்
தயாஞ்சித த்ருகஞ்சலம் தலித வாதி வாக் வைபவம்
சமாதி குண சாகரம் சரணமேமி ராமானுஜம்–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஏதாநி தாநி புவன த்ரய பாவநாநி சம்சார ரோக சநலீ காரா ஒளஷதாநி
ஜிஹ்வாதலேம மலிகாநி யதாசிலாயாம் ராமானுஜோதி சதுராண்யம்ருத்ரஷராணி–பூர்வர்கள் அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –

ஸ்ரீ ரங்கம் கரிசைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராவதீ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம்
சாளக்ராமம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி –ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த முக்த ஸ்லோகம்

அர்வாஞ்சோயத் பத சரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரிதய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வய முபகதா தேசிகா முக்திமாபு –
சோயம்ந் ராமானுஜ முநிரபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் -பத சம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூர நாத —

யஸ் ஸ்வாபாகலே கருணாகரஸ்சான் பவிஷ்ய தாசார்ய பர ஸ்வரூபம்
சந்தரசயா மாச மஹாநுபவம் தம் காரி ஸூ நும் சரணம் ப்ரபத்யே –ஸ்ரீ மன் நாதமுனிகள் ஆழ்வார் விஷயமாகவும் பவிஷ்யதாசார்யர் விஷயமாகவும் அருளிச் செய்தது –

யஸ்மின் பதம் யதி வரஸ்ய முகாத் ப்ரணேது
நிஷ் காம தேவ விததே நிகமாந்த பாஷ்யம்
தஸ்யைவ தம் பகவத ப்ரிய பாகி நேயம்
வந்தாமஹே வரத விஷ்ணு பதாபிதேயம்-

ஸ்ரீ மன் ரங்க பதிச்ச வேங்கடபதி ஸ்ரீ வாரணாத்ரே பதி
ஸ்ரீ யாதவத்ரி பதிச்ச கிம் ச ததா திவ்ய ஸ்தலா தீஸ்வரா
ஆச்சார்யச்ச ச யாமுனோ முனிவர ஸ்ரீ சைல பூர்ணஸ் ததா
ஸ்ரீ ராமானுஜ சன்ய மிந்த்ர குரவே தத்யக் பிரசாதம் தது –ஸ்வாமி பூர்வாஸ்ரம இளைய சகோதரி -ஸ்ரீ -கமலா தேவி திருக் குமாரர் ஸ்ரீ வரத விஷ்ணு என்னும் ஸ்ரீ நடாதூர் அம்மாள் அருளிச் செய்தவை

யதி பரிப்ருடோ யத் கீதாநாம் அதர்சய தஞ்ஜசா
நிகம பரிஷன்நேதீ யாம்சம் ஸூதாமயமாசயம்
ஜனன பதவீ யாதாயா தஸ்ரமாபஹாரம் தியம்
ஜனயது ஸ மே தேவ ஸ்ரீ மான் தனஞ்ஜய சாரதி –ஸ்ரீ தேசிகர் ஸ்ரீ கீதா பாஷ்ய தாத்பர்ய சந்திரகை –

தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நான்யத்ர–
அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா தேசிகா முக்திமாபு -சோயம் ராமானுஜ முனி ரபி –
பத்யஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன சமித்யமானவிபவான் தன்யான் ததா அன்யான் குரூன் –நியாய பரிசுத்தி மங்கள ஸ்லோகம் -ஸ்ரீ தேசிகன்
பத்யஸ் சம்யமி நாம்-சரணவ்-எம்பெருமானாருடைய திருவடிகளை / ப்ரணம்ய-வணங்கியும் –
தத் பாத கோடீரயோஸ் சம்பந்தேன -அந்த எம்பெருமானாருடைய திருவடி என்ன திரு முடி என்ன -இவற்றினுடைய சம்பந்தத்தினால் —கோடீரம் -திருமுடி
சமித்யமானவிபவான்-மிகப் பெருமை பெற்றவர்களாய் / தன்யான்-க்ருதார்த்தர்களாய்
ததா அன்யான் குரூன் ப்ரணம்ய--எம்பெருமானார் அடியார்களை வணங்கியும் -என்றவாறு–குரும் பிரகாசயேத் தீமான் மந்த்ரம் யத்நேந கோபயேத்-அப்ரகாச ப்ரகாசாப்யாம் ஷீயதே சம்பாதயுஷீ –என்றபடி குருவை பிரகாசப்படுத்தியும் உபதேசிக்கப்பட்ட  மந்த்ரங்களை பொக்கிஷமாக பாதுகாப்பதும் கர்தவ்யம் —அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ்யதேஸ்வ சம்பந்தி சம்பந்தி நிஸ்தரண மபி சர்வ சப்தாபிப்ரேதம் -என்று சம்பந்தம் சாஷாத்தாகவோ பரம்பரையாகவோ உள்ளவர்களுக்கும் பேறு தப்பாது என்று அன்றோ பிராட்டி அருளிச் செய்கிறாள்

முன்னே பிறந்து இறந்து மூதுலகில் பட்டதெல்லாம்
என்னே மறந்தனையோ என்னெஞ்சமே-சொன்னேன்
இனி எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர்
முனி எதிராசன் பேர் மொழி—-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

ஜயஜய எதி சார்வ பௌமா மலஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜநி சிந்துமக்நாத்ம சந்தாரக கிராமணி
ஜய ஜய பஜநீயா கூரேசமுக்யை ப்ரசீத பிரபோ
ஜய ஜய விதுஷாம் நிதே ஜாக்ருஹீ ஸ்ரீ நிதே ஜாக்ருஹீ –ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

கத்யத்ரயம் நிகமசேகரே தீப சாரௌ
வேதாந்த சங்க்ரஹம்  அபி பிரதிதஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யமபி தேசிக புங்கவாநாம்
தாதும் ப்ரசீத யதிசேகர ஸூப்ரபாதம்—ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி அருளிச் செய்த ஸ்ரீ ராமானுஜ ஸூப்ரபாதம் –

பாஷாண்ட சாகர மஹா படபாமுகாக்நி
ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ மூல தாஸ
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ
ராமானுஜோ விஜயதே யதி ராஜ ராஜ —

தேவராஜா க்ருபா லப்த ஷட்வாதார்த்த மஹோததி
பூர்ணார்யா லப்தசே மந்த்ர சௌரிபாதாப்ஜ ஷட்பத –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ வேங்கடா ஜலபதி ப்ரிய லஷ்மணார்யா
சர்வக்ஞ பவ்யயதி சேகர சார்வ பௌம
வஷாவனே சஹிதத்ருஷ்ண வரார்ச்சி தௌ
ஸ்ரீ பாஷ்யகார சரனௌ சரணம் பிரபத்யே தே –ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் 

நச ராமானுஜேத்யேஷா சதுரா சதுராஷர
காம வஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்ததோஹம் தமாத்ருச-ஸ்ரீ ராமானுஜ ஸ்தோத்ர ஸ்லோகம் –

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராமம்
ராகாதி தூஷக குரோ குரு சார்வ பௌம
சத்வ பிரதான சரணாகத வத்சல த்வத்
பாதாப்ஜ யோரிஹா பரதர ச கிங்கரஸ் ஸ்யாம்-

கோதற்ற ஞானத் திருப்பாவை பாடிய பாவை தங்கை
வாதுக்கு வல்லவன் ஆண்டான் மருமான் தம்பி எம்பார்
தீதற்ற செல்வப் பிள்ளையோ பிள்ளை நம்பி சிச்சன்
ஏதுக்கு இராமானுசனை எதி என்று இயம்புவது இரு நிலமே–

வையம் குருடன்றோ மா மறை நூல் பொய்யன்றோ
அய்யனுரைத்த தமிழ் யார் அறிவர் வையத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன்

———————————-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் –

ஜய ஜய யதிராஜ ஸார்வ பவ்ம அமல ஸ்வாந்த துப்யம் நம
ஜய ஜய ஜனி சிந்து மக்நாத்ம சந்தாரக க்ராமணீ
ஜய ஜய பஜநீய கூரேச முக்யை ப்ரசீதவிபோ
ஜய ஜய விதூஷாம் நிதே ஜாக்ரஹி ஸ்ரீ நிதே ஜாக்ரஹி —1-

பூர்ணார்ய பூர்ண கருணா பரி லப்த போத வைராக்ய பக்தி முக திவ்ய குணாம்ருதாப்தே
ஸ்ரீ யாமு நார்ய பத பங்கஜ ராஜ ஹம்ஸ ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –2-

ஆநேது மத்ய வர தஸ்ய கஜாத்ரி பர்த்து பாநீயமச்சமதி சீத மகதா கூபாத்
த்வாந்தம் நிரஸ்த மருணஸ்ய கரைஸ் சமந்தாத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —3-

ஸ்ரீ ரெங்க ராஜ பதபங்கயோர சேஷ கைங்கர்ய மாகாலயிதும் ச குதூஹலஸ் த்வம்
உத்திஷ்ட நித்ய விதி மப்ய கிலஞ்ச கர்த்தும் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —4-

த்வாம் வீஷீதும் சமூபயாதி வ்ருஷாச லேந்திர த்வத் ஸம்ப்ரகசுப்த வர சங்கர தாங்க பாணி
சம்யோஜி தாமுரசிமாம் பவதைவ பிப்ரத் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —5-

ஸ்ரீமத் குரங்க பரிபூர்ண விபுஸ்தவ துக்தம் ஸ்ரீ பாஷ்ய சாஸ்திர மமலம் த்வயீ பக்தி யுக்த
ஸ்ரோதும் ஸமிச்சதி யதீந்த்ர சிதோர்த்வ புண்ட்ர தம்போதயார்த்த மகிலம் தவ ஸூ ப்ரபாதம் –6-

ஸ்ரீ பாஷ்ய மாலிகிதுமாத்த விசால லேக்ய ஸ்ரீ வத்ச சிஹ்ன குருராநத திவ்ய காத்ர
வேதாந்த ஸூ த்ர மபிவக்து மமுஷ்ய சர்வம் உத்திஷ்ட லஷ்மண முநே தவ ஸூ ப்ரபாதம் –7-

ஸ்ரீ மான் ச பூர்ண வடுராதரத ப்ரக்ருஹ்ய ஸ்ரீ பாதுகாம் யதிபதே பதயோ ப்ரயோக்த்தும்
த்வாரிஸ் திதிம் வித நுதே ப்ரணதார்த்தி ஹாரின் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –8-

காஷாய வஸ்திர கடி ஸூத்ர கமண்டல லூச்சஸ் ஸ்ரீ தந்த காஷ்டமபி தேதிக ஸார்வ பவ்மா
பாணவ் நிதாய நிவஸந்தி விசுத்த காத்ரா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் –9-

த்வாம் போத யந்தி குரவ பிரதிதா மஹாந்த ஸ்ரீ வைஷ்ணவாச்ச யமிநஸ்தவ பாத பக்தா
ஏகாந்தி நச்ச விமலா ஸ்த்வத அநந்ய பாவா ஸ்தான் பால யாத்ய யதி சேகர ஸூப்ரபாதம் –10-

ப்ராஹ்மேப்ரபுத்ய விபுதாஸ் ஸ்வ குரூன் ப்ரணம்ய ராமாநுஜாய நம இத்ய ஸக்ருத் ப்ருவாணா
அஷ்டாக்ஷரம் ச சரமம் த்வயம் உச்சாந்தி ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —11-

ப்ராத படந்தி பரம த்ரவிட ப்ரபந்ந காயத்ரி மந்த்ர சதமஷ்ட சிரஸ் கமச்சம்
ஸ்ரீ வைஷ்ணவாஸ் தவ பதாப்ஜ நிவிஷ்ட பாவா ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —12-

ஆராத்நம் ரசயிதும் கமலா சகஸ்ய ஸ்ரீ யாதவாசல பதே விவிதோபஸாரை
பாதும் சத்ருஷ்ட்டி கமலேந நதா ந சேஷான் ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —13-

சம் ஸேவ்ய சப்த சத சம்யமி ஸார்வ பவ்மை சத்தேசிகை சகல சாஸ்திர விதம் வரிஷ்டை
ஏகாந்திபி பரம பாகவதைர் நிஷேவ்ய ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —14-

கத்ய த்ரயம் நிகம சேகர தீப சாரவ் வேதார்த்த சங்க்ரஹம் அபி பிரதி தஞ்ச நித்யம்
கீதார்த்த பாஷ்யம் அபி தேசிக புங்கவா நாம் தாதும் ப்ரஸீத யதி சேகர ஸூப்ரபாதம் —-15-

பாதாம்புஜம் யதிபதே சரணம் விஹர்த்தும் சங்கத்ய சம்சரண வாரிதி தர்த்து காமா
ஆயாந்தி ஹஸ்தக மலாபித்ரு தோபஸாரா தான் பாஹி தே கருணயா தவ ஸூப்ரபாதம் –16-

ஸ்நாதும் கவேரத நயா சலிலேஷூ சிஷ்யை ஆச்சார்ய புருஷ வரை யதிபிர் விசுத்தை
ஸ்ரீ வைஷ்ணவச்ச சஹ ஸேவ்ய மஹானுபாவை ராமாநுஜார்ய பகவன் தவ ஸூப்ரபாதம் —17-

ஸ்ரீ ராமாநுஜார்ய ரமணீய குணாபிராம ராகாதி தூஷக குரோ குரு ஸார்வ பவ்ம
சத்வ பிரதான சரணாகத வத்ஸல த்வத் பாதாப்ஜ யோரிஹ பரத்ரச கிங்க ரஸ்யாம் –18-

ஸ்ரீ பகவத் ராமானுஜ ஸூப்ரபாதம் ஸமாப்தம்

————–


ஸ்ரீ பிரார்த்தனா பஞ்சகம்

யதீஸ்வர ஸ்ருணுஸ் ஸ்ரீமன் கிருபயா பரயா தவ
மம விஞ்ஞாபனம் இதம் விலோக்ய வரதம் குரும் –1-

அநாதி பாப ரசிதாம் அந்தக் கரணம் நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிர்வாசய வாசநாம் -2-

அபி பிரார்த்தய மாநாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவ அத்ர ஹித காரின் யதீந்த்ரந –3-

யத் அபராதா நஸ்யுர்மே பக்தேஷூ பகவத்யபி
யதா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –4-

ஆ மோக்ஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீலநை
காலஷேப அஸ்து ந சத்பி ஸஹ வாசம் உபேயுஷாம் –5-

பராங்குச முனீந்த்ராதி பரமாச்சார்ய ஸூக்தயா
ஸ்வாதந்தாம் மம ஜிஹ்வா ஸ்வத ஏவ யதீஸ்வர–6

இத்யேதத சாதாரம் வித்வான் பிரார்த்தனா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–7-

பிரார்த்தனா பஞ்சகம் ஸமாப்தம்

———————

ஓம் பகவன் நாராயண
அபிமத அநுரூப
ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி
அநவதிக அதிசய அசங்க்யேய
கல்யாண குண கணாம்
பத்மவ நாலயாம்
பகவதீம் ஸ்ரியம் தேவீம்
நித்ய அநபாயிநீம் நிரவத்யாம்
தேவ தேவ திவ்ய மஹிஷீம்
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்
அசரண்ய சரண்யாம்
அநந்ய சரண்ய சரணம் அஹம் ப்ரபத்யே-ஸ்ரீ சரணாகதி கத்யம் ஸ்ரீ ஸூ க்திகள் —

அஸ்து தே தயைவ சர்வம் சம்பத்ஸ் யதே –அஸ்து தே -முதல் வாக்யமே போதுமே –மேலே தயைவ சம்பத்ஸ் யதே -என்றும் சர்வம் சம்பத்ஸ் யதே –
பேறு உமக்கு மாத்ரம் அன்று -உம்மோடு அவ்யஹித சம்பந்தம் பெற்ற சாஷாத் சிஷ்யர்களுக்கு மாத்ரம் அன்று -சம்பந்தி சம்பந்திகள்
என்னும் படியான பரம்பரா சம்பந்திகளுக்குமாகக் கடவது -சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி —
இதையே மா முனிகள் –காலத்ரயேபி —ஷேமஸ் ச ஏவ ஹி யதீந்திர பவச்சிரிதா நாம் –
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் —பிடித்தார் பிடித்தார் பிடித்து இருந்து பெரிய வானுள் நிலாவுவரே
தேசிகன் -பாதுகா சஹஸ்ரத்தில் -திராவிட உபநிஷத் அந்நிவேச சூன்யான் அபி லஷ்மீ ரமணாய ரோசயிஷ்யன் –
தருவமாவிச திஸ்ம பாதுகாத்மா சடகோபஸ் ஸ்வ யமேவ மா நநீய
அனைவருக்கும் திருவாய்மொழியில் அந்வயம் ஆவதற்கே சடாரி யாகி கைக்கொண்டு அருளுகிறான் -என்கிறார்
விதீர்ணம் வரம் ச்ருத்வா -அரங்கன் லஷ்மண முனிக்கு கொடுத்த அனுக்ரஹம்
பத்யுஸ் சம்யமி நாம் ப்ரணம்ய சரனௌ தத் பாத கோடீரயோ
சம்பந்தேன சமித்யமா நவிபாவன் தன்யான் ததான்யான் குரூன்
கோடீரம் திருமுடி சம்பந்தம் -தத் பாத கோடீரேயோ -திருவடி திருமுடி சம்பந்தத்தால் -ச்ருத்வா -கர்ண பரம்பரையாக வந்த விஷயம்
துடுப்பு இருக்க கை வேக வேணுமோ -கிடாம்பி யாச்சான் -முன்னோர்களே ஸ்ரீ ராமானுஜர்க்கு அரங்கன் கொடுத்த வரம் இப்படிப் பட்டது
என்பதை சொல்லிய பின்பு நாம் ஆராய வேண்டுமோ
சம்பந்த சம்பந்திகள் அளவும் பாடும் படி இருகரையும் அழிக்கும் படி கிருபா பிரவாகம் கொண்டவன் –
ஒரு மலையில் நின்றும் ஒரு மலைக்குத் தாவும் சிம்ஹ சரீரத்தில் ஜந்துக்களைப் போலே பாஷ்யகாரர் சம்சாராதி லங்கனம் பண்ண
அவரோடு உண்டான குடல் துவக்காலே நாம் உத்தீர்னர் ஆவுதோம் –
லஷ்மீ பதேர் யதி பதேச்ச தயை கதாம் தோர் யோ சௌ புரா சமஜநிஷ்ட ஜகத்திதார்த்தம் ப்ராச்யம்
பிரகாசயது ந பரமம் ரஹச்யம் சம்வாத ஏஷ சரணாகதி மந்த்ரசார –முதலியாண்டான் –

தஸ்யை தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணே நாராயணஸ்ய -அபரிச்சேதய ஞான ஆனந்த அமலத்வ -ஸ்வரூபவத்
-ஞான சக்தி பலைஸ் ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ப்ரப்ருத்ய அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணவத்-
ஸ்வ அபிமத ஸ்வ அநுரூபைக ரூப திவ்ய ரூப -தத் உசித நிரதிசய கல்யாண விவித அனந்த பூஷண
-ஸ்வ சக்தி சத்ருச அபரிமித அனந்த ஆச்சர்ய நாநாவித யுத ஸ்வ அபிமத ஸ்வ அநு ரூப ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாதி அநவதி மஹிம மஹிஷி
ஸ்வ அநு ரூப கல்யாண ஞான க்ரியாத் அபரிமேய குண ஆனந்த பரிஜன பரிச்சத-ஸ்வ உசித நிகில போக்ய போக உபகாரணாத்யா அனந்த மஹிஷீ பவா
வாங்மனச கோசார ஸ்வரூப ஸ்வாபாவ திவ்ய ஆஸ்தாநாதி–நித்ய தர நிரவத்யதர கோசராச்ச சஹஸ்ர ரஸ க்ருத்தயஸ் சந்தி–வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

பரஸ்ய ப்ரஹ்மணோ ரூபவத்வம் –ஸூ த்ர காரச்சவததி –அந்தஸ் தத்தர் மோபதேசாத்—இதி
-யோசாவாதித்ய மண்டல அந்தர்வர்த்தி தப்த கார்த்தஸ்வரகிரி வரவ்ரப
சஹஸ்ராம்சுச தசை சஹஸ்ர கிரண-கம்பீராம்ச -ஸமுத்பூத –ஸூம் ருஷ்ட நாள–ரவிகர–விகசித–புண்டரீக -தலாமலாய -தேஷண-
ஸூப்ருலலாட ஸ்வ ரஸாஸூஸ்மி தர தர வித்ரும -ஸூருசிர கோமல கண்டம் கம்புக்ரீவ சமுன் நதாம்ச விலம்பீ சாருரூப திவ்ய கர்ணகி சலய பீன வ்ருத்தாயத புஜ
சாருதராதாம் ரகரதலா நுரக்த அங்குலீ ப்ரலன்க்ருத-தனுமத்த்ய -விசால வக்ஷஸ்தல -சமவிபக்த சர்வாங்க அநிர்தேஸ்ய திவ்ய ரூப சம்ஹநன-
ஸ்நிக்த வர்ண பிரபுத்த புண்டரீக சாரு சரண யுகல ஸ்வ அனுரூப பீதாம்பர தர
அமல கிரீட குண்டல ஹார கௌஸ்துப கேயூர கடக நூபுர உத்தர பந்தனாத்ய-அபரிமித ஆச்சர்ய அனந்த திவ்ய பூஷண
சங்க சக்ர கத அஸி சார்ங்க ஸ்ரீ வத்ச வனமாலா அலங்க்ருத -அனவதிக அதிசய ஸுந்தர்ய ஹ்ருத அசேஷ மனோ த்ருஷ்ட்டி வ்ருத்தி –
லாவண்யம் ருதபூரிதர சேஷ சர அசர பூத ஜாத -அத்யத்புத அசிந்த்ய நித்ய யவ்வன புஷப ஹாஸ ஸூகுமார புண்ய கந்த வாசிதா நந்ததி கந்தரால
த்ரை லோக்யா க்ரமண ப்ரவ்ருத்த கம்பீர பாவ கருணை அநு ராக மதுர லோக நாவலோகிதாச்ரித வர்க்க புருஷவரோ த்ருச்யதே ஜக்துதய விபவ லய லீல
நிரஸ்த ஸமஸ்த ஹேய ஸமஸ்த கல்யாண குண நிதி ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண
பரமாத்மா பரம் ப்ரஹ்ம நாராயண் இத்யவ கம்யதே–தத்தர் மோப தேசாத் — வேதாந்த சங்க்ரஹம் ஸ்ரீ ஸூக்திகள்

ஸ்ரீ ரங்கராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பத்தாம் புஜ பருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணம் யதிராஜ மீடே –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த யதிராஜ விம்சதி ஸ்லோகம்-

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த -ஆர்த்தி பிரபந்தம் —-1

தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான சூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

இந்த வரங்கத்து இனிது இரு நீ என்ற அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் -சிந்தை செய்யில்
நம்மதன்றோ நெஞ்சமே நற்றாதை சொம்புதல்வர்
தம்மதன்றோ தாயமுறை தான் -ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த –ஆர்த்தி பிரபந்தம் -60-

ப்ரணமாம் லஷ்மண முனி ப்ரதிருஹ்ணாது மாமகம்
பிரசாதயாதி யத் ஸூ க்தி ஸ்வாதீந பதிகாம் ச்ருதிம் -ஸ்ரீ யதிராஜ சப்ததி—ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–10-

உபவீதிநம் ஊர்த்வ புண் ட்ரவந்தம் த்ரிஜகத் புண்ய பலம் த்ரிதண்ட ஹஸ்தம்
சரணா கத சார்த்த வாஹம் ஈடே சிகாயா சேகரிணம் பதிம் யதீ நாம் – ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–11

சமித உதய சங்கராதி கர்வ ஸ்வ பலாத் உத்த்ருத யாதவ பிரகாச
அவரோபி தவான் ஸ்ருதே அபார்த்தான் நநு ராம அவரஜ ச ஏஷ பூய -ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி-13

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்தது –

இதுவோ திரு நகரி இவ்வாறோ தண் பொரு நல்
இதுவோ பரம பதத்து எல்லை -இதுவோ தான்
வேதம் தமிழ் செய்த மெய்ப் பொருட்கும்
உட்பொருளாய் ஓதும் சடகோபன் ஊர்  -ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்தது-

கலியும் கெடும் கண்டு கொண்மின் –திருவாய்மொழி –5-2-1-

செம்பொன் திருவமைந்த செல்வப் பிள்ளையாம் அவனை
ஐம்பத் திருவர் தம் அடைக்கலமா வைத்தாரோ
திருவரங்கம் கோயில்தனை நோக்கிச்  சிறப்புடனே
யதிகளுடன் ஆரியர்கள் சூழ்ந்து இறைஞ்சும் வேதியனோ —

அநந்தம் ப்ரதமம் ரூபம் லஷ்மணஸ்ஸ தாதா பரம்
பல பத்ரஸ் த்ரிதீ யஸ்து கலௌ கஸ்சித் பவிஷ்யதி —
—————————-
ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராயாகி லாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல அனந்த அதன்வதே விஷ்ணு வேதமே –ஸ்ரீ வேதாந்த சாரம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்த அனந்தோ வர குண கணை காஸ் பதவபு
ஹதா சேஷா வத்ய பரம கபதோ வாங்மனசயோ
அபூமிர் பூமிர்யோ தனஜனத்ருசாமதி புருஷோ
மனஸ்தத் பாதாப்ஜே பரிசரண சக்தும் பவதுமே –ஸ்ரீ வேதாந்த தீபம் மங்கள ஸ்லோகம்
———————————

அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா—ஸ்ரீ பாஷ்யம்-முதல்-மங்கள ஸ்லோகம்

விநத விவித பூத வ்ராத ரக்ஷைக தீஷே –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே
ஸ்தேம -சர்வ ரக்ஷகன் – மோக்ஷ பிரதானம் -விசேஷ ரக்ஷணம்
விநத-வணங்கின – விவித –பல வகைப்பட்ட – பூத வ்ராத-பிராணி சமூகங்களை
ரக்ஷைக தீஷே –ரஷிப்பதே முக்கிய விரதமாக கொண்டவன்
தத ஏவ காரணாத்விநத பிராணிகளுக்கு மட்டும் அன்றிக்கே -அந்த பிராணிகளோடு சம்பந்தம் பெற்றவர்களுக்கும்
மோக்ஷம் அளிக்கிறான் -என்பதையே தத ஏவ காரணாத் -என்கிறார்-
அஸ்து தே –தயைவ சர்வம் சம்பத்ஸ்யதே –சம்பந்தி சம்பந்தி நிஸ்தரணம் அபி சர்வ சப்த அபிபிரேதம்
ஸ்ரீ தேசிகன் –உக்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே -ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் பவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அநு பந்த மதா வலிப்தே-நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –
பரம்பரா சம்பந்திகளுக்கும் பேறு கை புகுரும்-
அந்தோ நந்த க்ரஹண வசகோ யாதி ரெங்கேச யத்வத் -பங்குர் நவ்கா குஹர நிஹிதோ நீயதே நாவிகேன-
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி -த்வத் சம்பிராப்தவ் ப்ரபவதி ததா தேசிகோ மே தயாளு –
மூன்று த்ருஷ்டாந்தங்கள் -கண் தெரியாதவன் கண் தெரிந்தவன் கை பிடித்தும் -கால் இல்லா முடவன் தோணிக்காரனால்
-இருவருடைய பேறு தப்பாது என்று சொல்லி
புங்க்தே போகான் அவிதித ந்ருபஸ் சேவகஸ்யார்ப்ப கர்தி-அத்யந்த வ்யவஹித சம்பந்தம் -என்றைக்கோ இருந்த அரசன் இடம்
சேவை செய்து பெற்ற-நிதியை பரம்பரையில் உள்ளார் ராஜ சேவை செய்யாமல் கால தத்வம் உள்ளதனையும் அனுபவிக்கலாம்
எம்பெருமானார் சம்பந்தம் கொண்டு நாம் -நிர்ப்பரோ நிர்ப்பயோஸ்மி-என்று இருக்கலாமே
மா முனிகளும் –கால த்ரயேபி கர்ண த்ரய நிர்மிதித்யாதி யான ஸ்லோகம் இத்தை காட்டுமே –
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –திருவாய் -6-10-11-

பாசாரர்யவச ஸூதாம் உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம்
சம்சாராக்னி விதீபன வ்யபகாத ப்ராணாத்மா சஞ்சீவி நீம்
பூப்ர்வாச்சார்ய ஸூ ரஷிதாம் பஹூ மதி வ்யாகாத தூரஸ்தி தாம்
ஆ நீதாம் து நிஷா ஷரை ஸூ மனஸோ பௌமா பிபந்து அந்வஹம்-ஸ்ரீ பாஷ்யம்-இரண்டாம்-மங்கள ஸ்லோகம்

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம -ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்-முதல் மங்கள ஸ்லோகம்

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி –ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம்–இரண்டாம் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு-
ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி
-நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே
பரி சரண சத்தம் பவது மே—ஸ்ரீ வேதாந்த தீபம்-முதல் மங்கள ஸ்லோகம்

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே—ஸ்ரீ வேதாந்த தீபம்-இரண்டாவது மங்கள ஸ்லோகம்

—————————-

பரித்ராணாயா ஸாதூ நாம்-காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து – -தளர்ந்து –நினைந்து நைந்து கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்களே சாதுக்கள்
சாத்வ -உக்த லக்ஷண -தர்ம சீலா -வைஷ்ணவ அக்ரேஸரா -மத் ஸமாச்ரயேண ப்ரவ்ருத்தா மன் நாம கர்ம ஸ்வரூபணாம்
வாங்மனசா கோசாரதயா மத் தர்ச நேந விநா ஸ்வாத்ம தாரண போஷணாதிகம் அலபமானா
-க்ஷண மாத்திர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வானா-பிரசிதில சர்வகாத்ரா பவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டித்த அவலோகந
ஆலா பாதிதநேந தேஷாம் பரித்ராணாயா -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்தியின் காம்பீர்யம்

தேஷாம் சதத யுக்தா நாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் –10–10-
ப்ரீதி பூர்வகம் மாம் பஜதாம் -சங்கரர் /-ஸ்வாமியோ -ப்ரீதி பூர்வகம் ததாமி –வெறிதே அருள் செய்வர் உகந்து-

பஹு நாம் ஜென்ம நாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்தியதே வா ஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப —7–19-
இங்கும் ஸ்வாமி –மச் சேஷத்தைக ரஸ ஆத்ம யாதாம்யா ஞானவான் –மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூன்று தோன்றினானையே மழுங்காத ஞானமே படையாக
மலருலகில் தொழும் பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே —

அடியேன் செய்யும் விண்ணப்பம் போன்ற இடங்களில் தேஹ விசிஷ்டா ஆத்மா
அடியேன் சிறிய ஞானத்தன் –காண்பான் அலற்றுவன் -இங்கும் தேஹ விசிஷ்டமே
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளான் -இங்கும் விசிஷ்டமே
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -இங்கு மட்டுமே அநு பிரவேசம் உடலிலும் ஆத்மாவிலும் என்பதால்
-ஆத்மாவுக்கு சேஷத்வமே அந்தரங்க நிரூபகம்
ஜ்ஜோத ஏவ -ஸூ த்ரத்துக்கு -அயமாத்மா ஜ்ஞாத்ரு ஸ்வரூப ஏவ -என்று அருளிச் செய்தார்
-ஜ்ஞாநீ--பகவத் சேஷ தைக ரஸ ஆத்ம ஸ்வரூபம் இதை ஞாநீ-

யத்யதா சரதி ஸ்ரேஷ்டஸ் தத்த தேவ இதரோ ஜன ச யத்பிரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்த்ததே –ஸ்ரீ கீதை -3-21-
யத்பிரமாணம்-பஹு வ்ரீஹி சமாசமாகக் கொண்டு -ஒரே பதமாக -சிரேஷ்டர் அனுஷ்ட்டிக்கும் கர்மத்தையே குறிக்கும் என்பர் நம் பாஷ்யகாரர் –
அந்த கர்மம் செய்கிறார்கள் மட்டும் இல்லாமல் அதே அனுஷ்டான ரீதியில் என்றபடி
மேலையார் செய்வனகள் கேட்டியேல் -மட்டும் இல்லாமல் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -இதையே யத்பிரமாணம் -என்கிறது –

மன்மநாபவ மத் பக்த –மயி சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைகதாநே –சர்வஞ்ஞஜே –சத்யசங்கல்பே –
-நிகிலா ஜகத் ஏக காரணே–பரஸ்மின் ப்ரஹ்மணி–புருஷோத்தமே –புண்டரீக தலாமலாய தேஷணே-
-ஸ்வச்ச நீல ஜீமுத சங்காஸே யுகபுதுதித தி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி லாவண்ய அம்ருத மஹோததவ்
உதார பீவர சதுர் பாஹவ் அத் யுஜ்வல பீதாம்பரே அமல கிரீட மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே அபார காருண்ய
ஸுசீல்ய ஸுந்தர்ய மாதுர்ய காம்பீர்ய உதார வாத்சல்ய ஜலதவ் அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே
சர்வ ஸ்வாமிநீ தைல தாராவத் அவிச்சேதேந நிவிஷ்ட –மநா பவ -என்ற கம்பீர ஸ்ரீ ஸூ க்திகள் – -18-விசேஷணங்கள் வைத்து –

-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா போஷாணாதிகம் அலபமாநா க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம்
மன்வானா ப்ரசிதில சர்வகாத்ரா பாவேயுரிதி மத் ஸ்வரூப சேஷ்டிதா வலோகநா ஆலாபாதிதா நேந தேஷாம் பரித்ராணாய –என்பர் நம் பாஷ்யகாரர்
ஆழ்வார்களை நினைத்தேகாண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -என்று தளர்ந்து –
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி நிற்கும் ஆழ்வார்கள் -இவர்களே யுக்த லக்ஷண தர்ம சீலர்கள் -வைஷ்ணவ அக்ரேஸர்கள் –
தர்மஸ்ய வேதோதி தஸ்ய சாதுரீ வர்ணய சாதுராசரம்ய வ்யவஸ்தயா அவஸ்தி தஸ்ய —
மத் ஸமாச்ரயண ப்ரவ்ருத்தா
-துயர் அறு சுடர் அடி தொழுது ஏழு என் மனனே -ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்பார்களே
-மன்நாம கர்ம ஸ்வரூபணாம் வாக் மனசா கோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேன் –நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே -என்பார்களே –
மத் தர்சநேந விநா ஸ்வாத்மதாரணா -போஷாணாதிகம் அலபமாநா–
தொல்லை மாலை கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து -என்றும் அருளிச் செய்வர்களே
க்ஷணம் மாத்ரம் காலம் கல்ப சஹஸ்ரம் -மன்வானா-
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ –ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் –ஓயும் பொழுது இன்றி ஊழி யாய் நீண்டதால்
-அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லாதவர்கள் அன்றோ
ப்ரசிதில சர்வகாத்ரா-
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –காலும் எழா கண்ணா நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் மேலும் எழா
மயிர் கூச்சம் அறா–என்றும் -உள்ளம் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம் சோராத் துயில் அணை கொள்ளேன் -என்று சர்வ அவயவ சைத்திலயங்களைக் காட்டினார்கள் –

யதா பரம புருஷ –யதா -நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந ஜெகஜ் ஜென்மாதிகாரணம் ஸமஸ்த வஸ்து விலக்ஷண
சர்வஞ்ஞ ச ஸத்யஸங்கல்ப ஆஸ்ரித வாத்ஸல்யைக ஜலதி நிரஸ்த சாமாப்யதிக சம்பாவன பரம காருணிக பர ப்ரஹ்ம அபிதான பரம புருஷ -என்ற
விசேஷணங்களை விடாமல் அருளிச் செய்வார்

கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –ஸூம்ருஷ்ட நாள–ரவிகர விகசித-புண்டரீக தளாமல ஆயதேஷண –
கம்பீராம்பஸ் -ஸமுத்பூத –
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்துமா போலே –
கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி–
நீரார் கமலம் போல் செங்கண் மால் என்று ஒருவன் –சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திரு விருத்தம் -58-அழறு-என்று அளறு -நீரிலும் சேற்றிலும் நின்று அலர்ந்து
செவ்வி மாறாத தாமரை போன்ற திருக் கண்களை யுடையவன் –
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் பெரும் கண்ணன் -திருவாய்மொழி
ஸூம்ருஷ்ட நாள-புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் –மென்கால் கமலத்து தடம் போல் பொலிந்தன–திருவிருத்தம்
-மென்கால -மெல்லிய நாளத்தில் -என்றபடி -கமலத்துக்கு கால் போல அன்றோ –
-ரவிகர விகசித-புண்டரீக –
செஞ்சுடர் தாமரைக் கண் செல்வன் –திருவாய் -5-4-9-
செந்தண் கமலக் கண் –சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி வளர்ந்தது ஒக்கும் அம்மானே –திருவாய் மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோக்கு அல்லால் அலராவால் –பெருமாள் திருமொழி
புண்டரீக தளாமல ஆயதேஷண-புண்டரீக மேவ மஷிணீ- என்பதே மூலம் –
ஸ்வாமி இதில் –தள-அமல -ஆயத-மூன்றையும் சேர்த்து வியாக்யானம் அருளிச் செயல்களைக் கொண்டே -அருளிச் செய்கிறார் –
தாமரைக் கண்ணன் –தாமரைத் தடம் கண்ணன் –கமலத் தடம் கண்ணன் –கமலத் தடம் பெரும் கண்ணன் –
தடம் -விசாலம் -தளம் -தடாகம் -மூன்று பொருள்களிலும் உண்டே
நீலத் தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்களை போலே –எம்பிரான் கண்ணின் கோலங்கள் –திரு விருத்தம் -தடம் -தடாகம் பொருளில் –
கமலக் கண்ணன் –அமலங்களாக விழிக்கும் –நம்மாழ்வார் –
-காரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்பெரியவாய கண்கள் -திருப் பாணாழ்வார்
இப்படி -தள/ அமல/ ஆயத-மூன்றையும் ஆழ்வார்கள் அருளிச் செயல்களைக் கொண்டே ஸ்வாமி அருளிச் செய்கிறார்

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் —1–1–7-நிதியான பாசுரம் -பிள்ளான் வியாக்யானம் விபுலம் –
அதாதோ ப்ரஹ்ம ஜிஞ்ஞாஸா–
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாதோ நிரஸ்த நிகில தோஷ அனவதிக அதிசய சங்க்யேய கல்யாண குண கண புருஷோத்தம அபிதீயதே –என்று
உயர்வற உயர் நலம் உடையவன் -சந்தையையே நீராக மொழி பெயர்த்து அருளுகிறார்
அனவதிக அதிசய –உயர்வற /அசங்க்யேய-உயர் / கல்யாண குண கண– நலமுடையவன் / புருஷோத்தம -யவனாவான்
நித்ய கிரந்தத்தில் –சுருதி ஸூகை ஸ்தோத்ரை ரபீஷ்டூய -செவிக்கினிய செஞ்சொல் -ஆழ்வார்கள் அருளிச் செயல்களால் அவன் உகப்பான் என்று காட்டி அருளுகிறார்
சரணாகதி கத்யத்தில் -5–அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதார ஐஸ்வர்ய ஸுந்தர்ய மஹோ ததே —என்றும்
மீண்டும் ஆஸ்ரித வாத்சல்யைக ஜலதே -தனித்து ஸ்பஷ்டமாக -நிகரில் புகழாய்-கௌரவ அதிசயம் புலப்படும் –
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம் -ஆழ்வார் பாசுரங்களை ஒட்டியே –
கிரீட மகுட சூடாவதாம்சம் / திரு அபிஷேகம் -கொண்டை -தொப்பாரம் /
பாரளந்த பேர் அரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்ததோர் அரசே – ஸுலப்யம் பரத்வம் பிரணயித்தவம் -மூன்றுக்கும் கவித்த திருமுடி

நித்ய கிரந்தத்தில் -திருவாராதனத்தில் –ஸ்ருதி ஸூ கை ஸ்தோத்ரை அபிஷ்டூய
-செவிக்கினிய செஞ்சொல் -என்பதையே ஸ்ருதி ஸூ கை என்று அருளிச் செய்கிறார் –
—————————–

மிதோ பேதம் தத்வேஷ் வபிலபதி பேத ஸ்ருதி ரதோ-விசிஷ்டா ஐக்யாத் -ஐக்கிய ஸ்ருதி ரபி ச சார்த்தா பகவதி
இமா வர்த்தவ் கோப்தும் நிகில ஜகதந்தர் யமயிதா -நிரீசோ லஷ்மீ ச ஸ்ருதி பிரபராபி ப்ரணிததே –சங்கல்ப ஸூர்யோதயம்-என்றும்
யத்யேதம் யதி ஸார்வ பவ்மகதிதம் வித்யாத் அவித்யா தம -ப்ரத்யூஷம் ப்ரதிதந்த்ர மந்திமயுகே கச்சித் விபச்சித்தம
தத்ரை கத்ர ஜடித்யுபைதி விலபம் தத் தன்மத ஸ்தாபநா -ஹேவாக ப்ரதமான ஹேதுககதா கல்லோல கோலாஹல–ஸ்ரீ மத ரஹஸ்ய த்ரய சார ஸ்லோகம் -என்றும்
நம் சித்தாந்தத்துக்கு சரீராத்மா பாவமே உயிர் என்றும் அதை திடமாக தெரிந்து கொள்ளப் பெற்றால் மற்ற மதாந்தஸ்தர்களை எளிதில் வெல்லலாம் என்று காட்டி அருளிச் செய்தார்

—————————–
போதச் சிவந்து பரிமளம் வீசிப் புதிக் கணித்த -சீதக் கமலத்தை நீரேற ஒட்டிச் சிறந்து அடியேன் ஏதத்தை மாற்றும்
எதிராசனார் தம் இனிமை தரும் பாதக் கமலங்கள் வாழியரோ பாதக் கமலங்கள் வாழியரோ –

பற்பம் எனத் திகழ் பைம் கழலும் உந்தன் பல்லவமே விரலும் -பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கு அழகும்
முப்புரி நூலோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும் முன்னவர் தந்திடும் மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா வழகும்
கற்பகமே விழி கருணை பொழிந்திடு கமலக் கண் அழகும் காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவு அழகு என் இதயத்து உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே —

தேவரீருடைய திருவடித் தாமரைகளின் போக்ய அதிசயத்துக்கு ஒரு போலியாக கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூம் ருஷ்ட நாள ரவிகர விகசிதமான
தோர் செந்தாமரைப் பூவை அதனுடைய கர்வ சர்வஸ்வ நிரவாரண பூர்வகமாக திருவடிகளின் கீழ் அமுக்கி
அதன் தலை மேல் வெற்றியுடன் வீற்று இருக்கும் இருப்பின் அழகும் –
பங்கஜ ரஜஸ் ஸூம் பாதாருந்துகமாம் படி சேடீ ஜன லோசன அர்ச்சா ஸஹ ஸுகுமார்ய சாலிநிகளான பிராட்டிமாரும் பிடிக்கக் கூசும்படி
புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரதரான பெரிய பெருமாளுக்கும் மெத்தென்ற பஞ்ச சயனமாய் அத்யந்த ஸூ குமாரரான தேவரீர் தமக்கு ஆசனமாய்க் கொண்டு
தொண்டு பூண்ட புண்டரீகத்துக்கு ஸ்வ தாஸ்ய அர்ஹ சாரஸ்யாதிகளை யூட்டுகைக்காகத் தத் தாஸ்யாந்தரத்தில்
சொருகியிட்டு வைத்தால் போலே மறைத்திட்ட இடது திருவடிகளும்-
சம்சரண தவ தஹன தன் தஹ்யமான சகல ஜகதவநபர சந்தத சிந்தா சமாக்ராந்தியாலே நிப்ருததயா பணிபத சயன சாயனரான பெரிய பெருமாளுடைய
யோக நித்ரா முத்ரா அநு சாரியாக இடத் தொடையின் மேல் வளர்த்தி கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கு முற்றூட்டாகக் காட்டியிட்ட வலது திருவடிகளும்
பர ப்ரஹ்ம பூத பர புருஷ விஷயக சங்ககாமாத் யுத்தீபகரான மன்னிய சீர் மாறன் என்னும் மாறனுக்கு தேவரீருடைய பத சரஸிஜ வ்யாஜேந
குஸூமசர ஸஹிதமாக அமைத்து வைத்த அம்பறாத் துணிகள் போலே இணைத்து வைத்த கணைக் கால்களும் –இத்யாதி கட்டியம் —

——————————————————

ஸ்ரீ தேவ பெருமாள் -ஸ்ரீ திருக் கச்சி நம்பி மூலம்-ஸ்வாமிக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1-அஹம் ஏவ பரம் தத்வம் /2- தர்சனம் பேதம் ஏவ ச /3-உபாயேஷு ப்ரபத்திஸ்யாத் /4-அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் /
5- தேக அவசானே முக்திஸ்யாத் /6-பூர்ணாச்சார்யாம் ஸமாச்ரய –

156-இதி அதிகரணம் /-9000-கிரந்தம் ஸ்ரீ பாஷ்யம் /பட்டர் திருவாய்மொழி பீடம் / ஸ்ரீ பாஷ்ய பீடம் முதலி ஆண்டான் கிடாம்பி ஆச்சான் –
நடாதூர் அம்மாள் -பிள்ளான் -நால்வருக்கும் –
உபய வேதாந்த பீடம் பிள்ளானுக்கு மட்டும் –
26000-ஸ்ரீ கேசவன் சந்நிதிகள் மேல் நாட்டில் -ஸ்தாபித்து அருளினார் –

வைதிக உபகாரம் –
நடுவில் ஆழ்வான் குமாரர் -நால்வர் -ஏகாயனர்-த்வய நிஷ்டை -பூர்வ கண்டம் நிஷ்டர் அத்வைதிகள் த்வைதிகள் –
அஸ்தி நாஸ்தி திஷ்டம் -பாணினி சூத்ரம்
அஷ்டகம் –மூன்று –24-வருஷம் -இங்கே உள்ளேன் -அழகர் கோயிலிலே
ஆஸ்திகன் நாஸ்திகன் -தைஷ்டிகன்-அதிருஷ்டம் இல்லாமல் உம்மை பிரிந்து -ஆஸ்திக ஞானம் உம்மை சேவிப்பேன் என்ற நம்பிக்கை -ஸ்ரீ கூரத் தாழ்வான்-அருளிச் செய்த ஸ்லோகம்
-36-வருஷம் மேல் நாட்டில் எம்பெருமானார் -என்பர்
அதி ராஜேந்திரன் -அதி யமன் -கிருமி கண்ட சோழன்

——————————————-

திரு அவயவ பிரபாவம் –ஒண்ணான ஸ்ரீ வானமா மலை ஜீயர் அருளிச் செய்தது –

மஸ்தக ஸ்ரீ சடாராதி நாதார்யோ முக மண்டலம்
நேத்ர யுக்மம் சரோஜாஷ தத கபோ லௌ ராக வஸ்ததா —-1

ஸ்ரீ நம் ஆழ்வார் -சிரஸ்–கிருஷ்ண பக்தி விளையும்
ஸ்ரீ நாத முனிகள் -திரு முக மண்டலம் -கீர்த்தனம் —இசை -இயல் நாடகம் -பக்தியை அனுபவிக்க -கும்பிடு நட்டமிட்டு ஆட –
ஸ்ரீ -புண்டரீகாஷர் -உய்யக் கொண்டார் –இரு  திருக் கணகள்-பிணம் கிடைக்க மணம் புணர்வார் உண்டோ -திவ்ய பிரபந்தம் வேத சாம்யம் ஸ்திர புத்தி கிட்டும்
ஸ்ரீ ராம மிஸ்ரர் -மணக்கால் நம்பி –இரண்டு கன்னங்கள்-ஆச்சார்ய கைங்கர்யம் கிட்டும் –

வஷஸ் ஸ்தலம் யாமு நார்ய கண்ட பூர்ணோ  மஹாம்ஸ்ததா
கோஷ்டி பூர்ணோ  பாஹூ யுக்மம் சைல பூர்ண ஸ்தந த்வயம் –2-

ஸ்ரீ யாமுனாசார்யர் -ஆளவந்தார் -திரு மார்பு–ஆச்சார்ய கடாக்ஷம் கிட்டும் -எண் கண்கள் -முக்கண்கள் -சகஸ்ர கண்கள் -தாண்டி –
ஸ்ரீ மஹா பூர்ணர் -பெரிய நம்பிகள் திருக் கழுத்து–த்வயம் கழுத்து ஸ்தானம் -த்வயார்த்தம் கிட்டும் -ஷேம கரணம் –
ஸ்ரீ கோஷ்டீ பூர்ணர் -திருக் கோஷ்டியூர் நம்பிகள் -இரு திருக் கைகள்-திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் கிட்டும் –
ஸ்ரீ சைல பூர்ணர் –திருமலை நம்பிகள் -இரண்டு மார்பகங்கள்-பகவத் கைங்கர்யம் கிட்டும் –

குஷிஸ்து வர ரங்கார்ய ப்ருஷ்டம் மாலாதரஸ் ததா
கடி காஞ்சி முநிர் ஜ்ஞேய  கோவிந்தார்யோ  நிதம்பக –3

ஆழ்வார் திரு வரங்கப் பெருமாள் அரையர் –திரு வயிறு-ஆச்சார்யர் பரகத ஸ்வீகாரம்-அறிவோம் -தேவ பெருமாள் இடம் அரங்கனுக்கு எம்பெருமானாரை கூட்டி அருளினார்
திரு மாலை யாண்டான் –திரு முதுகு–திருவாய் மொழியே கிட்டும் –
திருக் கச்சி நம்பிகள் –இடுப்பாக அறியத் தக்கவர்-ஆச்சார்ய உச்சிஷ்டம் கிட்டும் -அவருக்கே கிடைக்காதது -நாம் பெறுவோம் -ஸூ பாவனம் -தருவரேல் புனிதம் அன்றே
கோவிந்த முனி -எம்பார் –இடையின் பிற்பகுதி-வைராக்யம் வளரும் –இருட்டு வரவே இல்லையே -பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –

பட்ட வேதாந்தி நௌ ஜங்கே ஊருயுக்மம் ஜகத் குரு
ஜாநு யுக்மம் கிருஷ்ண பாதோ லோகார்யா பாத பங்கஜே –4-

ஸ்ரீ பராசர பட்டரும் ஸ்ரீ வேதாந்தி என்னும் நஞ்சீயரும் இரு கணைக் கால்கள்-வேதாந்த சாஸ்திர ஞானம் கிட்டும் -செய்ய மறை தன்னுடனே சேர்ந்து –
ஜகத் குருவான ஸ்ரீ நம்பிள்ளை -இரண்டு தொடைகள்-உபய வேதார்த்தங்கள் அர்த்தம் கிட்டும்
கிருஷ்ண பாதர் -ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை -இரண்டு முழம் தாள்கள்-பிரமாண பிரமேய ப்ரமாதரு கைங்கர்யம் -பிரமாண ரக்ஷணம் செய்தார் -ஈடுபடுத்தி –
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் -திருவடித் தாமரைகள்–ரகஸ்யார்த்தம் -ஆச்சார்ய அபிமானம் -பிரமேயம் ரக்ஷணம் கைங்கர்யம் கிட்டும் –

ஸ்ரீ சைல  தத் ரேகா பாதுகே வர யோகிராட்
புண்டர சேனாபதி ப்ரோக்த ஸூ த்ரம் கூர பதிஸ் ததா –5

திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப் பிள்ளை -திருவடிகள் ரேகை-திருவாய் மொழியே -அனைத்தும் -அறிவோம்
ஸ்ரீ மணவாள மா முனிகள் -இரண்டு திருவடி நிலைகள்–வியாக்கியான ப்ராவண்யம் விளையும் –
ஸ்ரீ சேனை முதலியார் –திருமண் காப்பு–கார்ய சித்தி -கைங்கர்யம் கிட்டும் –
ஸ்ரீ கூரத் ஆழ்வான்-யஜ்ஞ ஸூத்ரம் திருப் பூணூல்–பிரமாத்ரூ ரக்ஷணம் — ஆச்சார்யர்கள் ரக்ஷணம் கிட்டும்

பாகி நேயஸ் த்ரி தண்டச்ச காஷாயச் சாந்த்ர பூரணக
மாலாச்ச குரு கேசார்யா சாயா ஸ்ரீ சாப கிங்கர –6-

சஹோதரி  திருக் குமாரர் ஸ்ரீ முதலியாண்டான் -முக்கோல்-தத்வ த்ரயார்த்தம் -திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும் –
ஆந்திர பூர்ணர் -ஸ்ரீ வடுக நம்பிகள் -காஷாயம்–ஆச்சார்ய அபிமானம் கிட்டும் -வாஞ்சை உடன் -அளியல் நம் பையல் என்னா அம்மாவோ கொடியவாறே -வடுகா -வைஷ்ணவ நம்பி
திருக் குருகைப் பிரான் பிள்ளான் -குருகேசார்ய-தாமரை துளசி மணி மாலைகள் -பிள்ளையாக நம்மை ஸ்வாமி அபிமானிக்கப் பெறுவோம் –
ஸ்ரீ சாப கிங்கர -ஸ்ரீ தனுர் தாசர்-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் –நிழல்-ஸ்வார்த்த கைங்கர்யம் தாண்டி பரார்த்த கைங்கர்யம் கிட்டும் –களை அற்ற கைங்கர்யம்
-25-ஆச்சார்யர்களை இது வரை சேவித்தோம் –26-அங்கியாக எம்பெருமானார் –பரமாத்மா -26-தத்வம் அன்றோ –

ஏவம் ராமானுஜார்யஸ் யாவயவா நகிலான் குரூன்
மஹாந்தஞ்சாவயவி நம்  ராமானுஜ முனிம் பஜே –7-

திருவவய பூதர்கலான எல்லா ஆச்சார்யர்களையும்
அந்த திரு அவயவங்களை யுடைய பெரியவரான ஸ்ரீ ராமானுஜ முனிவரையும் சேவிக்கிறேன்-
பரம்பரை பரமாத்மா முக விலாசம் களை அற்ற கைங்கர்யம் கிட்டும் –

குரு மூர்த் யாத்ம யோகீந்த்ரம் யோத்யாயேத் பிரத்யஹம் நர
சர்வான் காமா நவாப்நோதி லபே தாந்தே பரம்பதம் –8-

தினம்  தோறும் இவ்வாறு தியானம் செய்கிறவர்கள் விரும்பிய பொருள்கள் அனைத்தையும் அடையப் பெறுகிறார்கள் –
மரணமாம் அடைந்த பண்பு ஸ்ரீ வைகுண்டத்தையும் அடைவார்கள் -பலன் சொல்லித்  தலைக் கட்டுகிறார்-
சதா ஸ்மராமி யதிராஜம் — லீலைக்கு விஷயமாகாமல் போகத்துக்கு விஷயம் ஆவோம் –

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மணம் நீ எனக்குத் தா -பெரிய திருமொழி தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத உள்ளம் பெற –திருவாய்மொழி தனியன்

வான் புகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன் –திருவாய்மொழி தனியன்

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே -இராமானுச நூற்றந்தாதி -19-

ராமானுஜ முதிர் ஜீயாத் யோ ஹரேர் பக்தி யந்த்ரத–காளி கோலாகல கிரீடா முதாக்ரஹமபா ஹரத்--ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -1–3-
பக்தி யந்திரத்தாலே கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று காட்டி அருளினார் –
கலவ் கிருதயுகம் தஸ்ய கலிஸ் தஸ்ய க்ருதயுக –ஹ்ருதயே யஸ்ய கோவிந்தோ யஸ்ய சேதஸி நாஸ்யுத-
எம்பெருமான் ஹ்ருதயத்தில் ஸூ பிரதிஷ்டனாக எவன் இடத்தில் நித்ய வாசம் செய்கிறானோ -அவனுக்கு கலியுகம் க்ருத யுகம்

உபய விபூதி நாதன் இருக்க விரிதலையானை விரும்பி நின்றேன்
புதுக்கணிப்புடைய புண்டரீகாக்ஷன் இருக்க பொறி பறக்கும் கண்ணனை பூசித்தேனே
கடல் மண்ணுண்ட கண்டன் இருக்க கறை கொண்ட கண்டனைக் காதலித்தேன்
கல்லெடுத்து கல்மாரி காத்த கற்பகம் இருக்க கையார் கபாலியைக் காதலித்தேனே
திருவிருந்த சிரீதரன் இருக்க திருவில்லாத் தேவனைத் தொழுது நின்றேனே
பீதகவாடைப்பிரானார் இருக்க புலியுரியானைப் பின் தொடர்ந்தேனே
சதிரான கங்கையடியான் இருக்க சுடுகாடு காவலனைச் சுற்றி வலம் வந்தேனே
பெரும் துழாய் வனம் இருக்க பெரும் கையால் பேய்ச்சுரைக்கு வார்த்தேனே –பூவும் பூசனையும் தகாது தகாது -என்று எம்பார் புலம்பிய புலம்பல்

சரம ஸ்லோகார்த்தம் கேட்க்கைக்காக இ றே எம்பெருமானார் பதினெட்டு பர்யாயம் திருக் கோஷ்ட்டியூர்  நம்பி பக்கல் எழுந்து அருளிற்று
நம்பி தாமும் இதில் அர்த்தத்தினுடைய கௌரவத்தையும் -இதுக்கு அதிகாரிகள் இல்லாமையையும் பார்த்து இ றே இவருடைய
ஆஸ்திக்ய ஆதார பரிஷார்த்தமாகவும் பலகால் நடந்து துவள பண்ணி சூளுறவு கொண்டு மாச உபவாசம் கொண்டு அருமைப்படுத்தி அருளிச் செய்து அருளிற்று
அதிகாரி துர்லபத்தாலும் அர்த்த கௌரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக் கொண்டு போனார்கள் முன்னோர்கள்
சம்சாரிகள் துர்கதி கண்டு பொறுக்க மாட்டாமல் கருணை கரை புரண்டு ஓடி அர்த்தத்தை சீர்மை பாராதே
அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டு அருளினார் எம்பெருமானார் –மா முனிகள்

கோபால இதி கிருஷ்ணா த்வம் ப்ரசுர ஷீர வாஞ்சயா ஸ்ரீதோ மாத்ரு ஸ்தன ஷீரம் அப்யஹோ துர்லபம் க்ருதம் –
கண்ணா நின்னை ஆயன் என்று கண்டு மிக்க பால் பெற எண்ணி நின்ன பாத பங்கயத்தை பண்ணினேன் –
எண்ணம் இது மாறு பட்டு ஒழிந்தவாறு கேட்டியோ -அன்னை பாலும் என் தனக்கு அருமை யாக்கினாயே –ஸ்வாமியும் கண்ணனை போலே நம் பிறவி அறுப்பாரே

சம்சார விஷ விருக்ஷம் – அமிருத பழங்கள்
கதா சித் கேசவ பக்தி -தத் பக்தைர் சமகாமம் விவஸ்தித விகல்பம் -என்று பாகவத பிரபாவம் அருளிச் செய்தார் –

உக்த்த்யா தனஞ்சய விபீஷண லஷ்யயா தே
ப்ரத்யாய்ய லஷ்மண முநேர் போவதா விதீர்ணம்
ச்ருத்வா வரம் தத் அனுபந்த மதாவலிப்தே
நித்யம் ப்ரஸீத பகவன் மயி ரங்க நாத –ஸ்ரீ தேசிகன்
ஸ்ரீ ரெங்க நாதா -நீயே ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் –ஸ்ரீ அர்ஜுனனுக்கும் -ஸ்ரீ ராமானுஜருக்கும் அருளிய கிருபை
ஸ்ரீ ராமானுஜ சம்பந்தம் உள்ள நம் அளவும் பாயட்டும் –

இன்றோ எதிராசர் இவ்வுலகில் தோன்றிய நாள் இன்றோ கலியிருள் நீங்கு நாள் –
-திருவாய் மொழிப் பிள்ளை அருளிச் செய்ததை மா முனிகள் மேலே பூர்த்தி செய்து அருளுகிறார் –
இன்றோ தான் வேதியர்கள் வாழ விரை மகிளோன் தான் வாழ வாதியவர்கள் வாழ்வடங்கு நாள் –

இதுவோ பெரும் பூதூர் இங்கே பிறந்தோ
எதிராசர் எம்மிடரைத் தீர்த்தார் –இதுவோ தான்
தேங்கும் பொருநல் திரு நகரிக்கு ஒப்பான
ஓங்கு புகழுடைய வூர் -என்று மா முனிகள் அருளிச் செய்தார்-

சௌமித்ரி ரேவதீ சௌ ஸ்ரீ ராமானுஜ வரோ பயன்த்ருமுநீ
இத்யவதாரான் சதுர க்ருதவான் பணீந்திர ஏவம் பரம் —
இளைய பெருமாள் -நம்பி மூத்த பிரான் -இராமானுஜர் -மா முனிகள் -சதுர்த்தி -திருவனந்த ஆழ்வான்- சதுரன் என்றவாறு-

ஹே கோபாலகா -பசு பிராயர்களான நம்மையும் -கோ வாக் -ஸ்ருதி ப்ரஹ்ம சூத்ரம்-யத் கோ சஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் – இவற்றையும் ரஷித்த ஸ்வாமி
ஹே க்ருபா ஜலந்தி -க்ருபா மாத்ர பிரசன்னாசார்யர் -பகவதோஸ்ய தயைக சிந்தோ
ஹே சிந்து கன்யாபதே -ஸ்ரீ யபதே -கைங்கர்ய ஸ்ரீ மிக்க ஸ்வாமி
ஹே கம்சாந்தக -கலியும் கெடும் –
ஹே கஜேந்திர கருணா பாரீண-ராமானுச முனி வேழம் -பெருகு மத வேழம் பாசுரம்
வாத்சல்யம் இரண்டு தடவை கத்யத்தில் அருளியது போலே இங்கும் கிருபா ஜலந்தி கருணா பாரீண
ஹே மாதவ –மது -சித்தரை மாசம் -மதுச் ச மாதவச் ச வாஸந்தி காவ்ருதூ -மதௌ ஜாத-மாதவ -சித்திரத் திங்களில் திருவவதரித்தவர்
ஹே ஜகத் த்ரய குரோ -தஸ்மின் ராமாநுஜார்ய குருரிதி ச பதம் பாதி நான்யத்ர
ஹே புண்டரீகாஷா -கம்பீராம்பஸ் -சமுத்பூத – ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித -புண்டரீக தளா மலாயதே ஷண-
ஹே கோபி ஜன நாத -ஆழ்வான் ஆண்டான் அனந்தாழ்வான் ஆச்சான் போல்வர் கோபி ஜன ஸ்தாநீயர்கள்
ஹே ராமானுஜ –ராமஸ்ய அனுஜ-இளைய பெருமாளைப் போலே கைங்கர்ய சாம்ராஜ்ய துரந்தரர்-
ராம அனுஜ யஸ்ய -பர பாஷா பிரதிஷேபத்தில் பரசுராமனையும் பிற்பட்டவர் ஆக்குபவர்
ராமா அனுஜா யஸ்ய -பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள் வாழியே –

————————————
குருபரம்பரா பிரபாவத்தில் —

தீர் லப்தா -அறிவு அடையப் பட்டது -அசரீரி -திருவவதரித்த பின்பு -திரு நாடு அலங்கரித்த போது –தர்மோ நஷ்ட– அறம் அழிந்தது அசரீரி கேட்டதாம் –
கடபயாதி சங்க்யா–பிறந்த வருஷம் சக வருஷம் -939-/ சக வருஷம் -1059-
கந்தனின் கடைசி தலை–ஆறாவது -நரசிம்மனின் ஜென்ம ஸ்தானம் -தூண் –மறை வில் -/
விழுவது எழுவது தொழுவதாய் அன்றோ கோயிலுக்கு எழுந்து அருளினார் /
திருப்பதிக்கு வழி காட்டிய மஹான் என்று வணங்கி –ஏற்றச்சாலை இறைவிக்கும் விவசாயியைக் கூட -/வணங்கினார் ஸ்வாமி 
கீழ் திருப்பதி -30- ஸ்ரீ வைஷ்ணவர்களை குடி ஏற்றம் செய்து -அருளினார் ஸ்வாமி –
-5–4–4-பாசுரம் சொல்லி கைப்பிடி மண்ணை தூவி –விரோதிகளை போக்கலாம் /

—————————

தென் அரங்கனாரும் திரு மகளும் ஆதியா அன்னவயல் பூதூர் மன் ஆங்கிடையா என்னை அருள்
ஆரியனே தானளவா அன்ன குருமுறையின் சீரிய தாள் சேர்ந்து உய்ந்தேனே

முந்தை வினையகல முன்னருளும் ஆரியனால் எந்தை எதிராசர் இன்னருள் சேர்ந்து
அந்தமில் சீர் பொற்பாவை தன்னருளால் பொன்னரங்கர் தாள் பணிந்து நற்பால் அடைந்து உய்ந்தேன் நான் –ஸ்ரீ விவரண மாலை

யாதவ பிரகாசர் இவரை ஆஸ்ரயித்து -கோவிந்த ஜீயர் -பெயருடன் –
யதி தர்ம சமுச்சயம் -ஸ்ரீ வைஷ்ணவ யதிகள் வாழும் முறை அருளி-/ லலிதா சரித்ரங்களில் பூர்வ ஜென்மம் அறிவு -எலியாக இருந்து திரு விளக்கில் உள்ள திரியை உண்ண செல்ல -பூனை காத்த மயங்கி மாண்டதே -மூக்கின் நுனியால் திரியை நொந்த புண்ய பலனாக லலிதாவாக அவதரித்து பூர்வ ஜென்ம நினைவு
யாதவ பிரகாசர் -மதுரகாந்தம் -தாமரை தடாகத்தில் புத்தில் உடும்பாக இருந்து –பாகவத சேஷம் உண்ட பலன் -/

நலம் தரும் சொல்லை நான் அறிந்தேன்
அந்த நல்லது நடந்திட அருள் புரிந்தாய்!!
இராமானுஜனே உன் தயவாலே  நாராயணனை சரணடைந்தேன்!!
நான் நாராயணனை சரண் புகுந்தேன்!!
எட்டு எழுத்தின் பொருளோ எட்டா இருக்கையில் எத்தனை தடவைகள் நீ நடந்தாய்!!
எத்தனை இடர் கடந்தாய்!
எத்தனை தடை கடந்தாய்!
எங்களை உய்விக்க பொருள் உரைத்தாய்!!
மூவாறு முறை நடந்த முனியரசே!
ஒரு நோவாற மருந்து அளித்த தனியரசே!
நாவாற நான் உன்னை பாடுவது
ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் ஓதுவதே!!
நரகம் நீ புகுந்தால் வைகுண்டமாகும்!
அந்த நாராயணனையே இடம் பெயர்க்கும்!!
அரங்கனின் அருளாளே பொருள் அறிந்தாய் உந்தன் அருகினில் எதிரி என்று எது நிலைக்கும்!!
கோட்டியூர் கோபுரத்தில் மேலே ஏறி நின்று கோடி உயிர் வாழ வழி உரைத்தாய்!!
ஈட்டிய பொருள் உரைக்க வகை சொல்ல
அந்த நம்பியின் பெருமானா ஆகி நின்றாய்!!

“ஸ்ரீ இராமாநுஜர் திருவடிகளே சரணம்”

சந்ததி இல்லா மண மகள் போலே -செந்தழல் இல்லா ஆஹூதி போலே -தேசிகன் இல்லா ஓதுகை போலே -சந்திரன் இல்லா தாரகை போலே – இந்திரன் இல்லா உலகம் போலே -எங்கள் இராமானுசன் முனி போனால் இப் புவி என்னாகும்-
திக்கு நோக்கி திரும்பி திரும்பி -பிரியா விடை —புக்ககத்துக்கு போகும் பெண் போலே போனார் –சோர்ந்த கண்கள் நீர் –உடன் – -திருக் காஞ்சி -விட்டு -போக –

——————————————————————–

ஸ்ரீ ஸூதர்சன ஸூரி அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யகார ஸ்துதி ஸ்லோகங்கள் – 

தஸ்மை ராமாநுஜார்ய நாம பரம யோகிநே
ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜுரம் அஸீஸமத்–1-

ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்கம் இவை அபரம்
பரஸ்ய ப்ரஹ்மனோ யாத்ரா சேஷித்வம் ஸ்புடம் இஷ்யதே–2-

அ விஸ்த்ருதாஸ் ஸூ கம்பீரா ராமானுஜ முநேர் கிர
தர்சய்ந்து ப்ரசாநேந ஸ்வம் பாவம் அகிலம் த்ருடம்–3-

பாஷ்யம் சேத் வ்ய வ்ருணோத் ஸ்வயம் யதிபதி வ்யாக்யான வாசம் ததா
காம்பீர்யாதநவஸ்திதி மித மதிர்துரே ஜனஸ்த திராம்
ப்ரஷடவ்ய கத மீஸ்வர ச ஹி ந ந ப்ரத்யக்ஷரூபோ த்ருஸாம்
தத் பாஷ்யம் ச ச பாஷ்யக்ருத் ச ச ஹரி சம்யக் ப்ரஸீதந்து ந–4

———————

ஸ்ரீ யதிராஜாய மங்கள ஸ்லோகங்கள் 

ஸ்ரீ பராங்குச பாதாப்ஜ ஸூரபீக்ரு மௌலயே
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன நாதாய யதிராஜாய மங்களம் –1-

நாத பந்மாஷ ராமர்ய பாத பங்கஜ சேவிதே
சேவ்யாய சர்வ யமிநாம் யதிராஜாய மங்களம் –2-

பூர்ணார்ய பூர்ண கருணா பாத்ரா யாமித தேஜஸே
மாலாதர ப்ரியா யாஸ்து யதிராஜாய மங்களம் –3-

சம்சேவ்ய யாமுனாசார்யா மேகலவ்யோச்ம்ய ஹம்குரோ
அம்யன்னேதி வதே நித்யம் யதிராஜாய மங்களம்-4-

ஸ்ரீ காஞ்சீ பூர்ண மிஸ்ரோக்தா ரஹஸ்யார்த்த விதேசதா
தேவராஜா ப்ரியா யஸ்து யதி ராஜாய மங்களம்–5-

ஸ்ரீ மத் கோஷ்டி புரி பூர்ண திவ்யாக்ஞாம் குர்வதேமுதா
ஸ்லோகார்த்தம் குர்வதே தஸ்மை யதிராஜாய மங்களம் —6-

கூரேச குர்கா நாதா தாசாரத்யாதி தேசிகா
யச் சிஷ்ய பாந்திதே தஸ்மை யதிராஜாய மங்களம்–7–

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஞயாத் வார்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் ஸ்வகீ யோப்யோ யதிராஜாய மங்களம் –8-

ஸ்ரீ சைல பூர்ண க்ருபயா ஸ்ரீ ராமாயணம் அர்த்தத
பக்தியாயை ஸ்ருதம் தஸ்மை யதிராஜாய மங்களம்—9-

சங்கராதி குத்ருஷ்டீநாம் பாஹ்யாநாம் நித நாயச
ஸ்ரீ பாஷ்யம் குர்வதே தஸ்மாய் யதிராஜாய மங்களம் —10-

குர்வந்து பநிஷத் பாஷ்யம் ஜகத் ரஷாம் கரோதிய
தாயாயா பரதந்த்ராய பாஷ்யகாரய மங்களம் —-11–

த்ரமிட உபநிஷத் வ்யாக்யாம் வதேதி மதநுஜ்ஞாய
சாஸதே குருகேசம்தம் பாஷ்யக்காரய்யா மங்களம் –12-

கத்வாது சாரதா பீடம் உருத்திபி போதைய நஸய சா
அவலோக்யாகதா யாஸ்து பாஷ்யகாராய மங்களம் –13-

பரமாணும் ருஷாவாதி வாதி சம்ஹார காரிணே
தஸ்மை பகவதே ஸ்ரீ மத பாஷ்யகாரய மங்களம் –14-

ஸ்ரீ மத் குரங்க பூர்ணாய ஸ்ரீ பாஷ்யம் வததேஸ்வயம்
பித்ரே சம்பத் ஸூதஸ்யாபி பாஷ்யகாரய மங்களம் –15-

தத்வா வ்ருஷகிரீசஸ்ய சங்க சக்ர ரமாபதே
பரம ப்ரீதி யுக்தாய பாஷ்யகாராய மங்களம்—-16-

சந்ந்யாசம் குர்வதே காஞ்ச்யாம் அனந்த சரஸீ தடே
வரதே ந்யச்த பாராய பாஷ்ய காராய மங்களம்—17-

ஸ்ரீமத் மகா பூதபுரே ஸ்ரீமத் கேசவ யஜ்வன
காந்திமத்யாம் ப்ர ஸூதாயா யதிராஜாய மங்களம் —18-

சேஷேதிவா ஸைன்ய நாதோவா ஸ்ரீ பதிர் வேதி சாத்விகை
விதர்க்யாய மஹா ப்ராஜ்ஜை யதிராஜாய மங்களம் —-19-

ப்ரக்ருஷ்ட குண பூர்ணாய ப்ராப்யாய ஸ்வாங்க்ரி சேவிநாம்
ப்ரபந்ந சார்த்த வாஹாய யதிராஜாய மங்களம் —-20-

வேதாத்மக பிரமானேன சாத்விகைச்ச ப்ரமாத்ருபி
ப்ரமேயேண சஹ ஸ்ரீமான் வர்த்ததாம் யதிசேகர —21-

——————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ ஆழ்வார்கள் -அனுபவம் –

April 2, 2017

பொய்கைப் பிரான் மறையின் குருத்தை பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஓன்றத் திரித்து அன்று
எரித்த திரு விளக்கைத் தன் திரு உள்ளத்தே இருத்தும் பரமன் /
ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்துறையை வைத்து ஆளும் இராமானுசன் /
கோவலுள் மா மலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /

ஆழ்வார்களில் காட்டில் பகவத் விஷயத்தில் உண்டான அவகாஹ நத்தாலே முதல் ஆழ்வார்கள் மூவரையும்
நித்ய ஸூரிகளோ பாதியாக நினைத்து இருப்பார்கள் –
அறிவு நடையாடாதவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்குமதில் காட்டிலே வர்த்திக்க அமையும் என்று காடுகளில் வர்த்திப்பார்கள்-
-இங்கனே செல்லுகிற காலத்திலே ஒரு மழையையும் காற்றையும் கண்டு திருக் கோவலூரிலே ஒரு இடை கழியிலே ஒருத்தர் புக்கு கிடக்க
-இருவராவார் சென்று -ஒருவர் கிடக்கும் இடம் இருவர் இருக்கப் போரும் -என்று இருக்க
-மூவராவார் சென்று -இருவர் இருக்கும் இடம் மூவருக்கு நிற்கப் போரும் என்று மூவரும் நிற்க –
இருவர் வந்து நெருக்க –நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி இனி – முதல் திரு -86- நீயும் திருமகளும் –
குன்று எடுத்துக் பாயும் பனி மறைத்த பண்பாளா -மலை எடுத்து உடம்பிலே விழுகிற மழையைக் காத்த நீர்மையை யுடையவனே-
-உடம்பிலே விழுந்த மழையை மலை எடுத்துக் பரிஹரித்த போது பிறந்த ஹர்ஷம் போலே யாயிற்று
இவர்கள் நெருக்குப் பெற்ற போது இவனுக்கு இருந்த படி –
வாசல் கடை கழியா யுள் புகாக் காமர் பூங்கோவல் இடை கழியே பற்றி –காமுகரானவர்கள் உகந்த விஷயங்களில்
போகச் சொன்னாலும் தூணைக் கட்டிக் கொண்டு நிற்குமா போலே -இவ்வாசலுக்கு புறம்பு போக மாட்டிற்றிலன் -உள்ளுப் புக மாட்டிற்றிலன் –
இனி-இப்போது இப்படி இருவருமாக தங்களை நெருக்கப் புக்கவாறே-தம்மை ஒழிய வேறே சிலர் நெருக்குகிறார் உண்டு என்று
-ஈஸ்வரன் தானும் பிராட்டியுமாக வந்து தனித்தனியே இவர்களை பின் பற்றி
திரிந்த நெஞ்சாறல் தீர இவர்கள் மூவருக்கும் நடுவே புக்கு நெருக்க -நம் மூவரையும் ஒழிய வேறு புக்கு நெருக்குகிறவர்கள் யார் என்று
விளக்கு ஏற்றி பார்க்க வேணும் என்ன -அவர்களில் ஒருவரான பொய்கையார் -லீலா விபூதியில்
கார்ய காரண ரூபேண ஸமஸ்த வஸ்துக்களும் பகவத் அதீனமாய் இருக்கிறபடியை -பயபக்தி ரூபா ஞானத்தால் தரிசித்து
-அத்தை ஒரு விளக்காக ரூபித்துக் கொண்டு அனுபவ பரிவாஹ ரூபமான –வையம் தகளி -அருளிச் செய்தார் –
அநந்தரம் ஸ்ரீ பூதத்தார் வையம் தகளி -கேட்க்கையாலே அந்தப் பரபக்தி ரூபா பன்ன ஞானம் முற்றி பகவத் தத்துவத்தை விசதமாக
தர்சிக்கைக்கு உபகரணமான பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றுகிற வழி யாலே-அன்பே தகளி -அருளிச் செய்தார்
அநந்தரம் மூன்றாம் ஆழ்வார் அவனை அனுபவிக்கப் பெறில் தரித்து -பெறா விடில் மூச்சடங்கும் படியான
பரம பக்தியை யுடையராய்க் கொண்டு -அவன் படிகளைக் கட்டடங்கக் கண்டு மண்டி அனுபவிக்கிற வழியாலே-திருக் கண்டேன் அருளிச் செய்தார்

வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு  ——53- நம் ராமானுஜனின் பிரதம ரூபமான திரு அனந்தாழ்வான் கைங்கர்யம்

கீழில் திருவந்தாதியில் ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் -இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் -அந்த ஜ்ஞானம் தான் போய் -பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
கீழில் திருவந்தாதியில் ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று பரதவ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் -சங்க சக்ர கதாதரன் -என்றது இ றே –
இதுவும் பக்தி யாகிறது –திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-

பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-

ராமானுஜ முனி வேழம் –அனந்தாழ்வான் போன்ற பிடிகளுக்கு த்வயார்த்தம்–சிறு கண் இள மூங்கில் – அருளிச் செய்யும் பொழுது -அருகு இருந்த
திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் -ஆகிய தேனை கலந்து அன்றோ அருளிச் செய்தார் –

உபய விபூதி உக்தன் என்று அனுசந்தித்தார் முதல் ஆழ்வார்
-அதுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் நடுவில் ஆழ்வார் –
-அதுக்கு ஸ்ரீ சப்தம் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார் இவ்வாழ்வார் –
ஞானத்தைச் சொல்லுகிறது வையம் தகளி-
ஞான விபாகையான பக்தியைச் சொல்லுகிறது அன்பே தகளி -‘பக்தியால் சாஷாத் கரித்த படியைச் சொல்கிறது இதில் –
( உயர்வற -என்று முதல் பத்திலும் -வண் புகழ் நாரணன் -என்று அடுத்த பத்திலும்
-திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பத்திலும் அருளிச் செய்தார் இ றே நம்மாழ்வார் )
பகவத் பிரசாத லப்தமான பயபக்தி ரூபா பன்ன ஞான விசேஷத்தாலே உபய விபூதி நாதனான எம்பெருமானுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பரி பூர்ணமாக அனுபவித்துப் பேசினார் பொய்கையார் -ஸ்ரீ பூதத்தார் எம்பெருமான் அருளாலே விளைந்த பரபக்தி வையம் தகளி கேட்க்கையாலே பர ஞான அவஸ்தமாம் படி பரி பக்குவமாய்
அந்த பர ஞானத்தால் அவன் படியை ஓன்று ஒழியாமல் அனுபவித்து ஹ்ருஷ்டராய் பேசினார் –
அவர்கள் இருவருடையவும் பிரசாதத்தாலே பகவத் பிரசாதம் அடியாக தமக்குப் பிறந்த பர பக்தி பரம பக்தி பர்யந்தமாக முற்றி
அத்தாலே கடலைக் கண்டவன் அதுக்குள் உண்டான முத்து மாணிக்காதிகளைத் தனித்தனி கண்டு உகக்குமா போலே
லஷ்மீ சங்க கௌஸ்துபாதிகளுக்கு இருப்பிடமாய் அவயவ ஸுந்தரியாதிகள் அலை எரிகிற பெரும் புறக் கடலான
எம்பெருமானை சாஷாத் கரித்து அனுபவிக்கிறார் பேயார்
உபய விபூதி உக்தன் என்றார் பொய்கையார் -அவனுக்கு வாசக சப்தம் நாராயண சப்தம் என்றார் ஸ்ரீ பூதத்தார்
-இவர் அத்தோடு ஸ்ரீ மச் சப்தத்தையும் கூட்டிக் கொள்ள வேணும் என்கிறார்
-(-மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவிலுள் மா மலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் அன்றோ இவர் )

திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் -செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று ———-1-

————————–

மழிசைக் கிறைவன் இணை யடிப் போது அடங்கும் இதயத்து இராமானுசன் /

முதல் ஆழ்வார்கள் அனுபாவ்ய வஸ்துவை நிஷ்கரிஷிக்க-அதுக்கு களை பிடுங்குகிறார் -ஷேத்ரஞ்ஞர் பக்கலிலே ஈஸ்வரத்வ புத்தியைப் பண்ணி -அனர்த்தப் படுகிற சம்சாரிகளுக்கு ஈஸ்வரனுடைய பரத்வத்தை
உபபாதித்து அவர்களை அநீச்வரர் என்கிறார் –
சர்வேஸ்வரன் -லோகத்ருஷ்டியாலும் -வேதத்ருஷ்டியாலும் -பக்தி த்ருஷ்டியாலும்தானே காட்டவும் -மூன்று ஆழ்வார்களும் கண்டு அனுபவித்தார்கள் –
திரு மழிசைப் பிரான் திரு உள்ளமும் அப்படியே அனுபவித்து-க்ருபா விஷ்டராய் அசேஷ வேத ரஹச்யத்தை உபதேசித்து அருளுகிறார் –
சதுர முகாதி சப்த வாச்யருடைய ஷேத்ரஜ்ஞத்வ ஸ்ருஜ்யத் வங்களாலும்-அசேஷ சித் அசித் வஸ்து சரீரகனான எம்பெருமானுடைய
பரமாத்மத்வ ஸ்ரஷ்ட்ருத் வங்களாலும்-ஈஸ்வரன் என்று அப்ரதிஹதமாக வேதார்த்தைச் சொன்னேன்
இத்தைத் தப்ப விடாதே கொள்ளுங்கோள்-என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

————————

கொல்லி காவலன் சொல் பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் /

ஸ்ரீ யபதியாய் -ஜ்ஞானானந்தைக ஸ்வரூபனாய்-சமஸ்த கல்யாண குணாத்மகனாய்-உபய விபூதி உக்தனாய் –சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரன் அடியாக
பெருமாள் பெற்றது -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆகையாலே க்ரமத்தாலே காண்கிறோம் என்று ஆறி இருக்கலாவது தம் தலையால் வந்ததாகில் இ றே-
அவன் தானே காட்டக் காண்கிறவர் ஆகையாலே அப்போதே காண வேண்டும் -படி விடாய் பிறந்தது –
பரமபதத்திலும் அனுபவிப்பது குண அனுபவம் ஆகையாலே -அந்த சீலாதி குணங்கள் பூரணமான கோயிலிலே அனுபவிக்கப் பிரார்த்திக்கிறார்
இங்கே அனுபவிக்கக் குறை என்-பிரார்த்தனை என் என்னில் –
ஸ்வா தந்த்ர்யம் பிறப்பே உடையராகையாலே -மனுஷ்யர் நிரோதிப்பார் பலர் உண்டாகையாலே -இங்கு வந்து அனுபவிக்க மாட்டாதே
அடியார்கள் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்தமை -என்றும் நம்மாழ்வார் பிரார்த்தித்துப் பெற்ற பேற்றை இங்கேயே அனுபவிக்க ஆசைப் படுகிறார் –

/முதல் ஆழ்வார்கள் -பரத்வத்தில் நோக்கு
/திரு மழிசை பிரான்-அந்தர்யாமியில் நோக்கு/ எல்லாம் கடந்தவன் உள்ளே இருக்கிறான்-கடவுள்
/நம் ஆழ்வார் பெரிய  ஆழ்வார் ஆண்டாள்-கண்ணன் இடத்திலே காதல்
/திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் வேர் பற்றான ஸ்ரீரங்கத்திலே  மண்டி/
திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையிலே நோக்கு /
குலேசேகரர் ராமன் அல்லால் தெய்வம் இல்லை/பாவோ நான்யத்ர கச்சதி – திருவடி-வீரத்தில் தோற்று
-குலேசேகரர் ஷத்ரிய ராஜ-ராமனால் ஈர்க்க பட்டார்/நித்யம் ராமாயண கதை கேட்டது
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்
கொல்லி காவலன் குலேசேகரர் /கர தூஷணர் கதை கேட்டும் சீதை பிராட்டி சிறை வைத்ததும் கேட்டு உணர்ச்சி வசப் பட்டார்/
பெருமாள்-ராமனின் சுக துக்கம் தனது என்று கொண்டவர் என்பதால்
-குலேசேகர பெருமாள் /நம் பெருமாள்-ராமன்-பெரிய பெருமாள்-கண்ணன்-/
நித்யம் ஸ்ரீ ரெங்க யாத்ரை பாரித்து -ரெங்க யாத்ரை தின தினே-ஊரும் நாடும் இதை பிதற்றும் படி ஆக்கி வைத்து இருந்தார் –
திக்கு நோக்கி நித்யம்  ஸ்ரீ ரெங்கம் கால் எடுத்து நடக்க வேண்டும்/ஹரி நாம சங்கீர்த்தனம்–இந்த ஹரி /இரண்டு எழுத்துகள் தான்  திரு மண தூண்கள் //
ஸ்ரீ வைஷ்ணவர்கள்கூட்டி  ஸ்ரீ ரெங்க யாத்ரை நிறுத்தி -அரண்மனை முழுவதும் ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம்  ஆக
– மந்த்ரிகள்-குற்றம் -ஆரம் கெட–குட பாம்பில் கை இட்டவர்/பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே -பஷ பாதி
மந்த்ரிகள் மன்னிப்பு கேட்க்க/திட விரதன் பிள்ளையை ராஜ்யத்தில் வைத்து /

இன்னமுத மூட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
தென்னரங்கம் பாட வல்ல சீர்ப் பெருமாள் –பொன்னஞ்
சிலை சேர் நுதலியர் வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு -ஸ்ரீ உடையவர் அருளிச் செய்த தனியன் –

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன –4-9-

முகுந்தமாலை அனுபவம்-

————————————-

மாறன் அடி பணிந்து உய்ந்தவன் –சடகோபனை சிந்தையுள்ளே பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை யுயிர்கள் எல்லாம் உய்தற்கு உதவும் இராமானுசன் –

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந்நீநிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆராவமுதே

தென் குருகைப் பிரான் பாட்டு என்னும் வேதப் பசும் தமிழ் தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
பண் தரும் மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்

கண்ணன் கழலிணை /ஓழி வில் காலம் எல்லாம் / கழியும் கெடும் கண்டு கொண்மின் / பொலிக பொலிக பொலிக /இத்யாதி

———————————-

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து இராமானுசன் /

இன்னமும் மற்றைய ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு நெடு வாசி உண்டு
அவர்கள் தம் தாமுடைய ஸ்மர்த்திகளை எம்பெருமானாலே பெற நினைத்து இருப்பார்கள்
இவர் தம்மை அழிய மாறி வரும் பகவத் ஸ்மர்த்தியையே தமக்கு புருஷார்த்தமாக
நினைத்து இருப்பர் -அவர்கள் ஈஸ்வரனை கடகாக பற்றி தம் தாமுடைய பய நிவ்ர்த்தியை பண்ணா நிற்பர்கள்
இவர் தாம் கடகராய் நின்று -அவனுக்கு என் வருகிறதோ -என்று பயப்பட்டு அந்த
பய நிவ்ர்த்தியில் யத்னம் பண்ணா நிற்பர்-
இப்படி மற்றை ஆழ்வார்களைக் காட்டில் இவருக்கு உண்டான நெடு வாசி போலே
மற்றப் பிரபந்தங்களில் காட்டில் திருப் பல்லாண்டுக்கு நெடு வாசி உண்டு –

திருப்பல்லாண்டு / திருமகள் போல் வளர்த்தேன் –இத்யாதி

———————————

அரங்கர் மௌலி சொல்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் /

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில் அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –
இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-பால்யாத் என்றால் போலே -தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்
புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –
ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –
மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு -நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது–

தனியன் -சில திருப்பாவை பாசுரங்கள் /திருப்பாவை ஜீயர் -இதனால் / நாச்சியார் திருமொழி மூலம் கோயில் அண்ணன் -இரண்டாலும் த்வயார்த்தம்
நாறு நாறும் பொழில் -பாசுரம் -ஐ திக்யம் –

————————-

சீர் அரங்கத்து ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா மெய்யன் /
பச்சை மா மலை போல் மேனி -இத்யாதி

——————————

பாண் பெருமாள் சரணாம் பதுமத் தாரியல் சென்னி இராமானுசன் /
ஆலமா மரத்தின் / கொண்டல் வண்ணனை -இத்யாதி –

———————————-

/ குறையல் பிரன் அடிக் கீழ் விள்ளாத அன்பன் /தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை /
ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் –
சர்வேஸ்வரன் இவருக்கு இப்படி உண்டான விஷயாந்தர பிரசித்தியைக் கண்டு
இவரை இதில் நின்றும் மீட்கும் விரகு தேடித் பார்த்து –
விஷயாந்தர பிரவணராய் போந்த இவரை
சாஸ்த்ரத்தைக்காட்டி மீட்க ஒண்ணாது
நம் அழகைக் காட்டி மீட்க வேணும் என்று பார்த்து –
இவருக்கு விஷயங்களில் உண்டான ரசிகத்வத்தையே பற்றாசாகக் கொண்டு
தன் அழகைக் காட்டிக் கொடுக்க கண்டு –
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது –
அடியேன் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் -என்று
தமக்கு ஈஸ்வர விஷயத்தில் உண்டான போக்யதை
தத் விஷய வை லஷ்ண்ய பிரயுக்தமோ-என்னும்படி இவ் விஷயத்தில் அவஹாஹித்தார் -ஆழ்வார் தம் பக்கலில் ஆழம் கால் படக் கண்ட ஈஸ்வரன் –
இவருக்கு நம் பக்கல் உண்டான ப்ரேமம் விஷய சாமான்யத்தில் போல் அன்றியே
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக வேணும் -என்று
கிழிச் சீரையோடே தனத்தைக் கொடுப்பாரைப் போலே –
சர்வார்த்த பிரகாசமான திரு மந்தரத்தையும் –
சௌசீல்யாதி குணாதிக்யத்தையும்
திருமந்த்ரார்த்ததுக்கு எல்லை நிலமான திருப்பதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு –
வாடினேன் வாடி -தொடங்கி
ஒரு நல் சுற்றம் -அளவும்
உகந்து அருளின இடமே
ஆஸ்ரய ணீயமும் -சாதனமும் -போக்யமும் –
என்று அனுபவித்தார் –
சுகாதிகளும் முதல் ஆழ்வார்களும் பரத்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
சனகாதிகளும் திரு மழிசைப் பிரானும் அந்தர்யாமித்வத்தில் ஊன்றி இருப்பார்கள் –
வால்மிகீகாதிகளும் குலசேகரப் பெருமாளும் ராமாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
பராசர பாராசாராதிகளும் -நம் ஆழ்வாரும் பெரியாழ்வாரும் ஆண்டாளும் கிருஷ்ணாவதாரத்தில் ஊன்றி இருப்பார்கள் –
நாரதாதிகளும் ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் திருப் பாண் ஆழ்வாரும் கோயிலிலே ஊன்றி இருப்பார்கள் –
ஸ்ரீ சௌநக பகவானும் இவரும் அர்ச்சாவதாரத்திலே ஊன்றி இருப்பார்கள் –

அல்லாத ஆழ்வார்களைப் போலேயும் ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலேயும் அன்றிக்கே
சம்ச்லேஷா சஹமான சௌகுமார்யத்தை உடையராய் இருப்பார் –
அதாவது –
விச்லேஷித்த போது -உம் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை -என்று
மலையாளர் ஊட்டுப் போலே அனுபவிக்கவும் வல்லராய் –
பிரிந்தாலும் சில நாள் தரிக்கவும் வல்லர்களான ஆழ்வார்களோடும்
பத்து மாசம் பிரிந்து இருந்த ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளோடும்
ஷண காலம் விஸ்லேஷ அசஹனான என்னை கூட நினைக்கலாமோ -என்னும்படி இருக்கையும் –
சம்ச்லேஷ தசையிலே
ஆழியோடும் பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் -என்று
சம்ச்லேஷ ரச அனுபவத்தால் கண்ணாம் சுழலை இட்டு முன்னடி தோற்றாதே
அசாதாராண லஷணத்தை காணச் செய்தேயும் அறுதி இட மாட்டாது இருக்கையும் –

ஆக
எம்பெருமான் இவருக்கு நிர்ஹேதுகமாக சித அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் காட்டிக் கொடுக்க கண்டு –
அனுபவத்து -அதனில் பெரிய என் அவா -என்று
தம்முடைய அபிநிவேசத்துக்கு இறை போராமையாலே
அலமந்து கூப்பிட்டு பின்பு தாம்-அவா அற்று வீடு பெற்று த்ருப்தரான தசையைப் பேசித் தலைக் கட்டுகிறார் –

குலம் தரும் செல்வம் தரும் இத்யாதி

———————

சீலம் கொள் நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் இராமானுசன்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணையடியாம் கதி பெற்றுடைய இராமானுசன்
வாணன் பிழை பொறுத்த தீர்த்தனை ஏத்தும் இராமானுசன்
வைப்பாய வான் பொருள் என்று நல்லன்பர் மனத்தகத்தே எப்போதும் வைக்கும் இராமானுசன்
காரேய் கருணை இராமானுசா

அடையார் கமலத்து அலர் மகள் கேள்வன் கை யாழி என்னும் படையோடு நாந்தகமும் படர் தண்டும் ஒண் சாரங்க வில்லும்
புடையார் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று இடையே இராமானுச முனியாயின இந்நிலத்தே –33-

பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன்

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன் –

காண் தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் இராமானுசன்
செறு கலியால் வருந்திய ஞாலத்தை வன்மையினால் வந்து எடுத்து அளித்த யரும் தவன் எங்கள் இராமானுசன்-

திருச்சின்ன மாலை –வந்தார் –தாமே பாசுரங்கள் அனுசந்தேயம்  

——————–

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –எம்மிராமாநுசன் -என்னை ஆள வந்த கற்பகம்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் எம் குலக் கொழுந்தே

கீதையின் செம்மைப் பொருள் தெரியப் பாரினில் சொன்ன இராமானுசன்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைப் பெருமாள் ஒலி மிக்க பாடலை யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம்மிராமாநுசன் மண்ணின் தலத்துதித்து உமரை நாளும் வளர்த்தனனே
நீணிலத்தே பொற் கற்பகம் எம்மிராமாநுசன் –

————————-

திருவடி விடாத திரு வருளிச் செயல்கள் -திருவடி நிலைதானே நம்  நம்மாழ்வார் திருவடி நிலை தானே நம் ராமானுஜர் –
பொய்கையார் –செய்ய சுடராழி யான் அடிக்கே -என்று தொடங்கி-ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே ஓரடியில் தாயவனைக் கேசவனை -என்று திருவடி மயமாகவே பேசித் தலைக்கு காட்டினார்-பூதத்தார் –அறை கழல சேவடியான் செங்கண் நெடியோன் -என்று நிகமிக்கிறார்
பேயார் -இன்றே கழல் கண்டேன் என்று தொடங்கி –சக்கரத்தான் தாள் முதலே நங்கட்க்குச் சார்வு -என்று தலைக்கட்டுகிறார்
திருமழிசைப்பிரான் -உன்னபாதம் அன்ன நின்ற ஒண் சுடர்க் கொழு மலர் –என்று திருச்சந்த விருத்தத்தில் நிகமிக்கிறார்-திருவிருத்தம் –தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய –என்று தொடங்கி –அடிக் கண்ணி சூடிய மாறன் -என்று நிகமனம் -திருவாசிரியம் தொடக்கம் -மூ வுலகு அளந்த  சேவடியேயோ  / பெரிய திருவந்தாதி நிகமனத்தில் மொய் கழலே ஏத்த முயல்/ திருவாய்மொழி தொடக்கம் -துயரறு சுடர் அடி தொழுது எழு என் மனனே –
பெருமாள் திருமொழி –திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் -என்று தொடங்கி –நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் நண்ணுவாரே-என்று நிகமனம்
பெரியாழ்வாரும் –உன் சேவடி செவ்வி திருக் காப்பு -தொடங்கி -திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் –என்று நிகமனம் -திருநாமத்தில் திருவடி அடி பட்டு அன்றோ கிடக்கிறது தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம்
திருப் பாண் ஆழ்வார் -திருக்கமல பாதம் வந்து என் கண்ணின்னுள்ளன ஒக்கின்றவே —
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்கி நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று நிகமிக்கிறார்  -மதுரகவியாரும் -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே / ஆண்டாளும் -உன் பொற்றாமரை அடியே பிரியாது என்றும் இருப்பரே-அமுதனாரும் -மாறன் அடி பணிந்து உயந்த இராமானுசன் அடிப்  பூ மன்னவே-என்பாரே -உலகம் உண்ட பெறுவாயா -6-10–திருவாய் மொழி பாசுரம் தோறும் திருவடியும் -அடியேன் -பத பிரயோகமும் உண்டே —அரு வினையேன் என்று -6–10–4-பாசுரம் மட்டும் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அருளிச் செயல்களில் – ஒன்பதாம் பாகம் -அர்ச்சாவதாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

April 2, 2017

அர்ச்சாவதாரம் –அருளிச் செயலும் திவ்ய தேசங்களும் –வியூகம் -பரத்வம் –இராமானுச நூற்றந்தாதியும் திவ்ய தேசங்களும் —
சேர்க்கப் பட வேண்டியவை / ஆழ்வாருக்கு காட்டி அருளிய கல்யாண குணங்கள் –
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் /முக்தி ப்ரத ஷேத்ரங்கள் /திவ்ய தேசங்களும் திவ்ய தம்பதிகள் /திவ்ய தேச விலக்ஷண திரு நாமங்கள்
ஆழ்வார்கள் வைபவ சங்க்ரஹம் /பிராமண பிரமேய ப்ரமாதரு மங்களா சாசனம் –

——————————-

திருவரங்கம்
ஆஸ்தாம் தே குணராசிவத் குண பரீவாஹாத்மநாம் ஜென்மநாம்
சங்க்யா பவ்ம நிகேத நேஷ்வபி குடீ குஞ்ஜேஷு ரெங்கேஸ்வர
அர்ச்சய சர்வ ஸஹிஷ்ணு அர்ச்சக பராதீன அகிலாத்மஸ்திதி
ப்ரீநீஷே ஹ்ருதயாலுபி தவதத சீலாத் ஐடீ பூயதே –

ஸ்ரீ ரெங்க ஸ்தல வேங்கடாத்ரி கரிகிரி யாதவ் சதே அஷ்டோத்தரே
ஸ்தானே க்ராம நிகேத நேஷு ச சதா சாந்நித்ய மாஸேதுஷே
அர்ச்சா ரூபீணாம் அர்ச்சக அபிமதித ஸ்வீ குர்வதே விக்ரஹம்
பூஜாம் ச அகில வாஞ்சிதான் விதரதே ஸ்ரீ சாய தஸ்மை நம —

ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு –ஓரிரண்டாம் சீர் நடு நாடு
ஆறோடு ஈரெட்டு தொண்டை –அவ்வட நாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாகக் கொள் —

மண்ணில் அரங்கம் முதல் வைகுண்ட நாடளவும்
எண்ணும் திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணுவார்
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்
பொற் பாதம் என் தலை மேல் பூ –

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் / ஆவரண ஜலம் போலே பரத்வம் /பாற் கடல் போலே வ்யூஹம் /
பெருக்காறு போலே விபவம் / அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் –

சோழ நாடு -40-பதிகம் பெற்றவை -33-
திருவரங்கம் –பதிகம் / உறையூர் / தஞ்சை மா மணிக் கோயில் /அன்பில் / திருக் கரம்பனூர் /திரு வெள்ளறை -பதிகம் /
திரு புள்ளம் பூதங்குடி -பதிகம் /திருப்பேர் நகர் -பதிகம் / திரு ஆதனூர் / திருவழுந்தூர் -பதிகம் /சிறு புலியூர் -பதிகம் /திருச் சேறை -பதிகம் /
தலைச் சங்க நாண் மதியம் / திருக் குடந்தை –பதிகம் /திருக் கண்டியூர் /திரு விண்ணகர் -பதிகம் /திருக் கண்ணபுரம் -பதிகம் /
திருவாலி -பதிகம் /திரு நாகை -பதிகம் /திரு நறையூர் -பதிகம் /திரு நந்தி புர விண்ணகரம் -பதிகம் /திரு இந்தளூர் -பதிகம் /
திருச் சித்ரகூடம் -பதிகம் /காழிச் சீராம விண்ணகரம் -பதிகம் /கூடலூர் -பதிகம் /திருக் கண்ணங்குடி -பதிகம் /திருக் கண்ண மங்கை -பதிகம்
கவித்தலம்/திரு வெள்ளியங்குடி -பதிகம் /திரு மணி மாடக் கோயில் -பதிகம் / திரு வைகுண்ட விண்ணகரம் -பதிகம் /
திரு அரிமேய விண்ணகரம் -பதிகம் /திருத் தேவனார் தொகை -பதிகம் /திரு வண் புருஷோத்தமன் -பதிகம் /திருச் செம்பொன் கோயில் -பதிகம்
திருத் தெற்றி யம்பலம் -பதிகம் /திரு மணிக் கூடம் -பதிகம் /திருக் காவளம் பாடி- பதிகம் /திரு வெள்ளக் குளம் -பதிகம் /திருப் பார்த்தன் பள்ளி -பதிகம்

பாண்டிய நாடு –18–பதிகம் பெற்றவை -13-
திருமாலிருஞ்சோலை -பதிகம் /திருக் கோட்டியூர் -பதிகம் /திரு மெய்யம் / திருப் புல்லாணி -பதிகம் /திருத் தண் கால் /திரு மோகூர் -பதிகம் /
திருக் கூடல் பதிகம் /ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருக் குருகூர் -பதிகம் /திருத் துலை வில்லி மங்கலம் -பதிகம் /ஸ்ரீ வர மங்கை -பதிகம் /
திருப் பேரெயில் -பதிகம் / ஸ்ரீ வைகுண்டம் -/ திருப் புளிங்குடி -பதிகம் /ஸ்ரீ வர குண மங்கை /
திருக் குளந்தை/ திருக் குறுங்குடி -பதிகம் /திருக் கோளூர் -பதிகம்

மலை நாடு –13-பதிகம் பெற்றவை–11-
திருவனந்த புரம்–பதிகம் /திரு வண் பரிசாரம் -/திருக் காட் கரை-பதிகம் /திரு மூழிக் களம் -பதிகம் /திருப் புலியூர் /திருச் சிற்றாறு -பதிகம் /
திரு நாவாய் -பதிகம் /திரு வல்ல வாழ் -பதிகம் /திரு வண் வண்டூர் -பதிகம் /திரு வாட்டாறு -பதிகம் /திருக் கடித் தானம் -பதிகம் /
திருவாறன் விளை -பதிகம் /திரு வித்துவக் கோடு -பதிகம்

நடு நாடு -2-பதிகம் பெற்றவை–2–
திரு வஹீந்திர புரம் /திருக் கோவலூர்

தொண்டை நாடு -22-பதிகம் பெற்றவை–7–
திருக் கச்சி / அட்டபுஜம் -பதிகம் /திருத் தண் கா /திரு வேளுக்கை /திருப் பாடகம் /திரு நீரகம் / நிலாத் திங்கள் துண்டம் /
திரு ஊரகம் /துரு வெக்கா /திருக் காரகம் /திருக் கார்வானம் /திருக் கள்வனூர் /பவள வண்ணம் /பரமேஸ்வர விண்ணகரம் -பதிகம் /
திருப் புட்க்குழி /திரு நின்றவூர் / திரு எவ் வுள்ளூர் -பதிகம் /திரு நீர் மலை -பதிகம் /திரு விடவெந்தை -பதிகம் /
திருக் கடல் மல்லை -பதிகம் / திரு வல்லிக் கேணி -பதிகம் /திருக் கடிகை

வடநாடு -12-பதிகம் பெற்றவை–5–
திருவேங்கடம் -பதிகம் /சிங்க வேள் குன்றம் -பதிகம் /திரு அயோத்தியை /நைமிசாரண்யம் -பதிகம் /சாளக்கிராமம் -பதிகம் /பதரி -பதிகம்
கண்டம் என்னும் கடி நகரம் -பதிகம் /திருப் பிரிதி -பதிகம் /துவாரகை / வடமதுரை /திருவாய்ப்பாடி / திருப் பாற் கடல்

திருநாடு -1-
பரமபதம்

ஆக –69 –திவ்ய தேசங்கள் பதிகம் பெற்றவை

————————————————-

பொய்கையார் –மங்களா சாசனம் -6-/ திருவரங்கம் -திருக்கோவலார் –திருவெஃகா –திருவேங்கடம் –திருப்பாற் கடல் -திரு பரமபதம்

பூதத்தார் –13-/திருவரங்கம் -திரு தஞ்சை மா மணிக் கோயில் -திருக்குடந்தை –திருமாலிரும் சோலை -திருக் கோட்டியூர் -திருத் தண் கால்
-திருக்கோவலூர் / திருக் கச்சி -திருப்பாடகம் -திருநீர்மலை -திருக்கடல் மல்லை -திருவேங்கடம் -திருப்பாற் கடல்

பேயார் –15-/திருவரங்கம் -திருக்குடந்தை – திருவிண்ணகர் / திருக் கோட்டியூர் /திருக் கச்சி /திரு அஷ்ட புஜம் /திரு வேளுக்கை /திரு பாடகம் /
திரு ஊரகம் -திரு வெக்கா திருவல்லிக் கேணி / திருக் கடிகை /திருவேங்கடம் / திருப் பாற் கடல் /திரு பரமபதம்

திருமழிசை ஆழ்வார் -16-/ திருவரங்கம் -அன்பில் -திருப் பேர் நகர் -திருக் குடந்தை -/திரு கவித்தலம் -திருக் கோட்டியூர் -திருக் குறுங்குடி -திருப் பாடகம்
திரு ஊரகம் -திரு வெக்கா –திரு எவ்வுளூர் -திருவல்லிக்கேணி -திருவேங்கடம் -திரு துவாரகை -திருப்பாற்கடல் -/திரு பரமபதம்

நம்மாழ்வார் –38-/ திருவேங்கடம் -திருமாலிரும் சோலை -திருக் குருகூர் -திருக் குறுங்குடி -ஸ்ரீ வர மங்கை -திருக் குடந்தை -திரு வல்ல வாழ் -திரு வண் வண்டூர்
திரு விண்ணகர் -திரு தொலை வில்லி மங்கலம் -திருக் கோளூர் -திருவரங்கம் -திருப் பேரெயில் -திருவாறன் விளை -திருக் குளந்தை -திரு வண் பரிசாரம்
திருச் சிற்றாறு -திருக் கடித் தானம் -திருப் புலியூர் -ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ வர குண மங்கை -திருப் புளிங்குடி -திருக் காட்கரை -திரு மூழிக் களம் –
திரு நாவாய் -திருக் கண்ணபுரம் -திரு மோகூர் -திரு வனந்தபுரம் -திருவட்டாறு -திருப் பேர் நகர் -திரு ஊரகம் -திருப் பாடகம் -திரு வெக்கா
திரு அயோத்தியை -திரு துவாரகை -திரு வடமதுரை -திருப்பாற்கடல் -திரு பரமபதம்

குலசேகரர் -10-/ திருவரங்கம் -திருவேங்கடம் -திரு வித்துவக்கோடு -திருக்கண்ணபுரம் -திருச் சித்ர கூடம் –
திருவாலி -திரு அயோத்தியை -திரு வடமதுரை -திருப்பாற்கடல் -திரு பரமபதம் –

பெரியாழ்வார் -19-/ திருவரங்கம் / திருவெள்ளறை /திருப்பேர் நகர் / திருக்குடந்தை /திருக்கண்ணபுரம் /திருமாலிரும் சோலை / திருக் கோட்டியூர்
ஸ்ரீ வில்லிபுத்தூர் / திருக் குறுங்குடி /திருவேங்கடம் / திரு அயோத்தியை /திரு சாளக்கிராமம் /திருப்பதாரி -திரு கண்டம் என்னும் கடி நகர் /
திரு துவாரகை /திரு வடமதுரை /திருவாய்ப்பாடி -திருப்பாற் கடல் / திரு பரமபதம்

ஆண்டாள் -11-/ திருவரங்கம் -திருக்குடந்தை -திருக்கண்ண புரம் -திருமாலிரும் சோலை -ஸ்ரீ வில்லிபுத்தூர் /திரு வேங்கடம்
திரு துவாரகை /திரு வடமதுரை / திருவாய்ப்பாடி /திருப்பாற்கடல் / திரு பரம பதம்

தொண்டர் அடிப் பொடியார் -4–/-திருவரங்கம் -திரு அயோத்தியை -திருப்பாற்கடல் -திரு பரம பதம்

திருப்பாண் ஆழ்வார் -3-/ திருவரங்கம் / திருவேங்கடம் / திரு பரம பதம்

கலியன் –86-/ திருப்பிரிதி / திருப் பத்ரீ / திரு சாளக்கிராமம் / திரு நைமிசாரண்யம் /திரு சிங்க வேழ் குன்றம் / திருவேங்கடம் /திரு எவ்வுளூர் /
திருவல்லிக்கேணி /திரு நீர்மலை / திருக் கடல் மல்லை /திருவிடவெந்தை /திரு அஷ்ட புஜம் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருக் கோவலூர்
திரு வயிந்த்தை /திருச் சித்ரகூடம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திருவாலி /திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் /
திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /திரு வண் புருடோத்தமம் /திரு செம் பொன் சேய் கோயில் /திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம்
திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் /திரு பார்த்தன் பள்ளி /திரு விந்தளூர் /திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதங்குடி /திருக் கூடலூர்
திரு வெள்ளறை /திருவரங்கம் / திருப்பேர் நகர் /திரு நந்திபுர விண்ணகரம் /திரு விண்ணகர் / திரு நறையூர் /திருச் சேறை / திரு வழுந்தூர்
திரு சிறு புலியூர் /திருக் கண்ண மங்கை /திருக் கண்ணபுரம் /திருக் கண்ணங்குடி /திரு நாகை /திருப் புல்லாணி
திருக் குறுங்குடி /திரு வல்ல வாழ் /திருமால் இரும் சோலை மலை /திருக் கோட்டியூர் /-
-ஆக-பெரிய திரு மொழியில்- -51-பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் –

திரு உறையூர் /திரு தங்கை மா மாணிக் கோயில் /திருக் கரம்பனூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /திரு மெய்யம் / திருத் தண் கால் /திருக்கூடல் / திரு நாவாய்
திரு வெக்கா / திருத் தண்கா /திருப் பாடகம் / திரு ஊரகம் /திரு நின்ற ஊர்/ திருக்கடிகை / திரு அயோத்தியை /திரு துவாரகை / திரு வட மதுரை /
திருவாய்ப்பாடி /திருக்குடந்தை /திரு மூழிக் களம் /திருப் புட் குழி / திருப்பாற் கடல் / திரு பரம பதம் –
ஆக- பெரிய திரு மொழியில் -23-தனிப்பாடல் பெற்ற திவ்ய தேசங்கள்

திருக்கச்சி /திரு ஆதனூர் /திருக் கண்டியூர் /திருப் புலியூர் /திரு வேளுக்கை /திரு நீரகம் / திரு நிலாத் திங்கள் துண்டம் /திருக் காரகம்
திருக் கார் வானம் /திருக் கள்வனூர் /திருப் பவள வண்ணம் /திரு மோகூர்
ஆக- கலியனின் மற்ற பிரபந்தங்களில் 12-தனிப்பாடல் பெற்ற திவ்ய தேசங்கள்
திரு மூழிக் களம்-மட்டும் பெரிய திருமொழியில் மற்ற பிரபந்தங்களிலும் மங்களா சாசனம்-

கலியன் மட்டும் மங்களா சாசனம் -47-/ திரு உறையூர் / திருக் கரம்பனூர் /திருப் புள்ளம் பூதங்குடி /திரு ஆதனூர் /திரு சிறு புலியூர் /திருச் சேறை /
திரு தலைச் சங்க நாண் மதியம் / திருக் கண்டியூர் /திரு நாகை /திரு நறையூர் /திரு நந்திபுர விண்ணகரம் /திரு இந்தளூர் /
திருக் காழிச் சீராம விண்ணகரம் /திருக் கூடலூர் /திருக் கண்ணங்குடி /திருக் கண்ண மங்கை /திரு வெள்ளியங்குடி
திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் / திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /திரு வண் புருடோத்தமம் /
திருச் செம் பொன் செய் கோயில் / திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம் /திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் /
திரு பார்த்தன் பள்ளி /திரு மெய்யம் / திருப் புல்லாணி /திருக் கூடல் /திரு வயிந்த்தை /திரு தண்கா / திருநீரகம் /திரு நிலாத் திங்கள் துண்டம் /
திருக் காரகம் /திருக் கார் வானம் /திருக் கள்வனூர் /திருப் பவள வண்ணம் /திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருப் புட் குழி /திரு நின்ற வூர் /
திரு விட வெந்தை /திரு சிங்க வேழ் குன்றம் /திரு நைமிசாரண்யம் /திருப் ப்ரீதி /திரு தேரழுந்தூர் –

-ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் -நம்மாழ்வார்—18-/
திருக்குடந்தை –திரு மோகூர் –திருக் குருகூர் –திருக் கோளூர்–திரு தொலை வில்லி மங்கலம்
தென் திருப் பேரெயில் -திருப் புளிங்குடி — ஸ்ரீ வர மங்கல நகர் –திரு வாட்டாறு –திரு வனந்தபுரம் –திருச் சிற்றாறு –திரு வண் வண்டூர் —
திருவாறன் விளை –திருக் கடித்தானாம் -திருப் புலியூர் –திருக் காட்கரை –திரு மூழிக்களம் -திரு நாவாய் –

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்-குலசேகராழ்வார் -1–திரு வித்துவக்கோடு

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்–பெரியாழ்வார் -1- கண்டம் என்னும் கடி நகர்

ஒரே பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள்–திருமங்கை ஆழ்வார் –34-
திரு எவ்வுளூர் / திருவல்லிக் கேணி /திரு நீர் மலை /திரு விடவெந்தை /திரு அட்ட புஜம் / திரு பரமேஸ்வர விண்ணகரம் /திருக் கோவலூர்
திரு வயிந்த்தை /திருக் காழிச் சீராம விண்ணகரம் /திரு மணி மாடக் கோயில் /திரு வைகுண்ட விண்ணகரம் /திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை
திரு வண் புருஷோத்தமம் / திருச் செம் பொன் கோயில் /திருத் தெற்றி யம்பலம் /திரு மணிக் கூடம் /திருக் காவளம் பாடி /திரு வெள்ளக் குளம் / திருப் பார்த்தன் பள்ளி
திரு இந்தளூர் /திரு வெள்ளியங்குடி /திருப் புள்ளம் பூதம் குடி /திருக் கூடலூர் /திரு நந்திபுர விண்ணகரம் /திருச் சேறை /திரு சிறு புலியூர் / திருக் கண்ண மங்கை
திருக் கண்ணங்குடி /திரு நாகை /திரு சிங்க வேள் குன்றம் /திருப் பிரிதி /திரு சாளக்கிராமம் /திரு நைமிசாரண்யம்

இரண்டு பதிகங்கள் பாடப் பெற்ற திவ்ய தேசங்கள் –7-
திருமங்கை ஆழ்வாரால் –3–திருக் கடல் மல்லை /திருப் புல்லாணி –திருப் பதரி —
நம்மாழ்வார் -திரு மங்கை ஆழ்வார்களால் -2—திருப்பேர் நகர் –திரு வல்ல வாழ்
பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்களால் -2-திரு வெள்ளறை- திருக் கோட்டியூர் –

மூன்று பதிகங்கள் பாடப் பெற்ற திவ்ய தேசங்கள் -3-
திருமங்கையாழ்வாரால் —திருவாலி
பெரியாழ்வார் -1-பதிகம் / திருமங்கை ஆழ்வாரால் -2-பதிகம் -திருக் குறுங்குடி
குலசேகர ஆழ்வார் -1-பதிகம் / திருமங்கை ஆழ்வார் -2-பதிகம் –திருச் சித்ர கூடம் –

நான்கு பதிகம் பெற்ற திவ்ய தேசங்கள் -2-
திருமங்கை ஆழ்வார் -4-பதிகங்கள் -தேரழுந்தூர்
நம்மாழ்வார் -1-பதிகம் / திரு மங்கை ஆழ்வார் -3-பதிகங்கள் –திரு விண்ணகர் –

எட்டு பதிகங்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் -2-
திருவேங்கடம் –நம்மாழ்வார் -2-பதிகங்கள் /குலசேகரர் -1-/ஆண்டாள் -1-/ திருமங்கை ஆழ்வார் -4-பதிகங்கள்
திருமால் இரும் சோலை மலை –நம்மாழ்வார் -2-பதிகங்கள் / பெரியாழ்வார் -3-/ஆண்டாள் -1-/ திருமங்கை ஆழ்வார் -2-பதிகங்கள் –

பத்து பதிகங்கள் பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் –திரு நறையூர் -திருமங்கை ஆழ்வாரால்

பன்னிரண்டு பதிகம் பாடல் பெற்ற திவ்ய தேசம் –திருக்கண்ணபுரம் –நம்மாழ்வார் -1-/ குலசேகரர் -1-திருமங்கை ஆழ்வார் -10-

-13-பதிகங்கள் –திருவரங்கம் –நம்மாழ்வார் -1-/குலசேகரர் -3-/பெரியாழ்வார் -3-/ ஆண்டாள் -1-/திருமங்கை ஆழ்வார் -5-பதிகங்கள்

ஆக -71- திவ்ய தேசங்கள் பதிகம் பாடல் பெற்றவை -இவற்றுள் -35-திவ்ய தேசங்கள் தனிப்பாடல் இன்றிக்கே பதிகம் மட்டுமே பெற்றவை
-36-திவ்ய தேசங்கள் தனிப்பாடல்கள் உடன் பதிகமும் பெற்றவை
ஏனைய -37-திவ்ய தேசங்கள் தனிப் பாடல்கள் மட்டுமே பெற்றவை –

தனிப்பாட்டு இல்லாமல் பதிகம் மட்டுமே பெற்ற -35-/ திருக் குருகூர் /திரு தொலை வில்லி மங்கலம் / ஸ்ரீ வர மங்கை /திருப் பேரெயில் /
திரு வனந்தபுரம் /திருக் காட்கரை /திருச் சிற்றாறு /திரு வண் வண்டூர் / திரு வாட்டாறு / திருக் கடித்தானம் /திருவாறன் விளை /
திரு வித்துவக் கோடு /
திருக் கண்டம் என்னும் கடி நகர்
திருப் புள்ளம் பூதங்குடி /திரு சிறு புலியூர் /திரு நாகை /திரு நந்திபுர விண்ணகரம் /திருக் காழிச் சீராம விண்ணகரம் / திருக் கூடலூர் /
திருக் கண்ணங்குடி /திரு வெள்ளியங்குடி /திரு வைகுண்ட விண்ணகரம் /திரு அரிமேய விண்ணகரம் /திருத் தேவனார் தொகை /
திரு வண் புருஷோத்தமம் /திருச் செம் பொன் சேய் கோயில் /திருத் தெதிரு வெள்ளக் குளம் /திருப் பார்த்தன் பள்ளி /திரு வயிந்த்தை /
திரு பரமேஸ்வர விண்ணகரம் /திரு சிங்க வேழ் குன்றம் /திரு நைமிசாரண்யம் –

தனிப்பாட்டுடன் பதிகம் பெற்ற திவ்யதேசங்கள் –36-/திருவரங்கம் /திரு வெள்ளறை /திருப் பேர் நகர் /திரு தேரழுந்தூர் /திருச் சேறை / திருக் குடந்தை /
திரு விண்ணகர் /திருக் கண்ணபுரம் /திருவாலி /திரு நறையூர் /திரு இந்தளூர் /திருச் சித்ரகூடம் /திருக் கண்ண மங்கை /திரு மணி மாடக் கோயில் /
திருமாலிரும் சோலை மலை /திருக் கோட்டியூர் /திருப் புல்லாணி / திரு மோகூர் /திருப் புளிங்குடி /திருக் குறுங்குடி /திருக் கோளூர் /திரு மூழிக் களம்/
திருப் புலியூர் /திரு நாவாய் /திரு வல்ல வாழ் /திருக் கோவலூர் /திரு அட்டபுயகரம் /திரு எவ்வுளூர் /திரு நீர்மலை / திருவிடை வெந்தை /
திருக் கடல் மல்லை / திருவல்லிக் கேணி /திரு வேங்கடம் /திரு சாளக்கிராமம் /திரு பதரி /திருப் பிரிதி –

-37–திவ்ய தேசங்கள் -தனிப்பாடல்கள் –இவற்றுள் -16-திவ்ய தேசங்கள் ஒரே பாடல் பெற்றவை
திரு ஆதனூர் / திருக் கவித்தலம் /திரு உறையூர் /திருக் கரம்பனூர் /திருக் கள்வனூர் /திருக் காரகம் /திரு நீரகம் /திரு கார்வானம் /திரு நில்லாத திங்கள் துண்டம்
திருப் பவள வண்ணம் /திருக் குளந்தை /திருக் கூடல் /திரு அன்பில் /திருக் கண்டியூர் /ஸ்ரீ வர குண மங்கை /திரு வண் பரிசாரம்
சிலர் அங்கும் இங்கும் -8-3-திருவாயமொழி-முழுமையாக திரு வண் பரிசாரத்துக்கு என்று திரு உள்ளம் கொள்வர் –

இரண்டு பாசுரங்கள் பெற்றவை -6-/ திருப் புட் குழி / திரு நின்றவூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /ஸ்ரீ வைகுண்டம் /ஸ்ரீ வில்லி புத்தியின் / திருத் தண்கா

இரண்டுக்கு மேல் பாடல் பெற்றவை -15- / தங்கை மா மணிக் கோயில் / திரு மெய்யம் / திரு தண் கால் /திருக் கச்சி / திரு வேளுக்கை /திருப் பாடகம் /திரு ஊரகம்
திரு வெக்கா /திருக் கடிகை /திரு அயோத்தியை /திரு துவாரகை /திரு வடமதுரை /திருவாய்ப்பாடி /திருப் பாற் கடல் /திரு பரமபதம்

திரு மழிசைப் பிரான் மட்டும் மங்களா சாசனம் -2-திவ்ய தேசங்கள் / திரு அன்பில் /திருக் கவித்தலம்

நம்மாழ்வார் மட்டும் மங்களா சாசனம் –17-திவ்ய தேசங்கள் /திருக் குருகூர் /திருக் கோளூர் /திருப் பேரெயில் /திருத் தொலை வில்லி மங்கலம் /திருக் குளந்தை /
ஸ்ரீ வைகுண்டம் /ஸ்ரீ வர குண மங்கை /திருப் புளிங்குடி /திருவனந்தபுரம் /திருவட்டாறு /திருக் காட்கரை /திரு வண் வண்டூர் /
திருவாறன் விளை /திரு வண் பரிசாரம் / திருச் சிற்றாறு /திருக் கடித்தானம் /ஸ்ரீ வர மங்கல நகர் –

கடற்கரை திவ்ய தேசங்கள் -7-/ திரு வனந்த புரம் / திரு வல்லிக்கேணி / திரு விட வெந்தை /திருக் கடல் மல்லை / திருத் துவாரகை /திரு நாகை / திருப் புல்லாணி

கட்டு மலை ஸ்தலங்கள் –6-/ திருக் கச்சி -அத்திகிரி /திருக் கோட்டியூர் /திரு நறையூர் -சுகந்த கிரி /
திருப் பேர் நகர் -இந்திர கிரி /திருவட்டாறு / திரு வெள்ளறை -ஸ்வேத கிரி

மலை மேல் திவ்ய தேசங்கள் -13-/ திருக் கடிகை /திருக் கண்டம் என்னும் கடி நகர் /திருக் குறுங்குடி /திரு சாளக்கிராமம் /திரு சிங்க வேழ் குன்றம் /
திருத் தண் கால் / திரு நீர் மலை /திரு நைமிசாரண்யம் /திருப் பிரிதி /திருமால் இரும் சோலை மலை /திரு மெய்யம் / திருப் பதரி / திரு வேங்கடம்

திருக் காவேரிக் கரை திவ்ய தேசங்கள் -12-/ திருவரங்கம் / திரு அன்பில் /திரு இந்தளூர் /திருக் கண்டியூர் /திருக் கரம்பனூர் /திருக் கவித்தலம் /
திருக் குடந்தை /திருக் கூடலூர் / திரு உறையூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம் /திருப் புள்ளம் பூதங்குடி /திருப் பேர் நகர்

திருக் காஞ்சியில் –14-திவ்ய தேசங்கள்
சின்ன காஞ்சியில் -5-/திரு அட்டபுஜகரம் /திரு அத்தியூர் /திருத் தண்கா /திரு வெக்கா / திரு வேளுக்கை
பெரிய காஞ்சியில் -9-/ திரு ஊரகம் /திருக் கள்வனூர் /திருக் காரகம் / திருக் கார்வானம் /திரு நிலாத் திங்கள் துண்டம் /திரு நீரகம் /
திருப் பரமேஸ்வர விண்ணகரம் /திருப் பாடகம் /திருப் பவள வண்ணம் /

திருவரங்கம் -அனைவராலும் மங்களாசாசனம்
திருவேங்கடம் திருப்பாற்கடல் –தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் தவிர மற்றையோர் மங்களா சாசனம்
திருப்பரமபதம் -பூதத்தாழ்வார் தவிர மற்றையோர் மங்களா சாசனம்

திருக் குடந்தை -எழுவர் மங்களாசாசனம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / நம்மாழ்வார் / பெரியாழ்வார் / ஆண்டாள் /திருமங்கை ஆழ்வார்

ஐவர் மங்களாசாசனம் –6-திவ்ய தேசங்கள்
-1-திரு அயோத்தியை –பெரியாழ்வார் / குலசேகரர் /தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருக் கண்ணபுரம் –பெரியாழ்வார் / ஆண்டாள் / குலசேகரர் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-3-திருக் கோட்டியூர் –பூதத்தார் / பேயார் /திரு மழிசையார் / பெரியாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-4-திருத் துவாரகை –திருமழிசையார் / பெரியாழ்வார் / ஆண்டாள் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-5-திரு வடமதுரை –பெரியாழ்வார் / ஆண்டாள் / தொண்டர் அடிப் பொடியார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
திருக் கோவர்த்தனம் –பெரியாழ்வார் -10-பாசுரங்கள் / ஆண்டாள் -3-பாசுரம்
திரு விருந்தாவனம் –ஆண்டாள் -10-பாசுரங்கள்
–6-திரு வெக்கா -பொய்கையார் /-பேயார் /திரு மழிசையார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

நால்வர் மங்களா சாசனம் -3-திவ்ய தேசங்கள்
-1-திருக்குறுங்குடி –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்
-2-திருப்பாடகம் –பூதத்தார் / பேயார் / திருமழிசையார் / திருமங்கை ஆழ்வார்
திருவாய் -5–10–6-நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் வியாக்யானத்தால் மங்களாசாசனம் உண்டே -என்பாரும் உண்டு
-3-திருப்பேர் நகர் –திருமழிசையார் / பெரியாழ்வார் / நம்மாழ்வார் / திருமங்கை ஆழ்வார்

மூவர் மங்களா சாசனம் -5-
-1-திரு அத்திகிரி –பூதத்தார் / பேயார் / திருமங்கையார்
-2-திரு வல்லிக் கேணி –பேயார் / திருமழிசையார் / திருமங்கையார்
-3-திரு ஆய்ப்பாடி –பெரியாழ்வார் / ஆண்டாள் / திருமங்கையார்
-4-திருக் கோவலூர் –பொய்கையார் -பூதத்தார் -திருமங்கையார்
-5-திரு விண்ணகர் –பேயார் / நம்மாழ்வார் / திருமங்கையார்

இருவர் மங்களா சாசனம் -20-திவ்ய தேசங்கள்
திரு அட்டபுயகரம் –பேயார் -கலியன் /திருவாலி –கலியன் -குலசேகரர் /திரு ஊரகம் -கலியன்-திருமழிசையார் /
திருக்கடிகை –பேயார் -கலியன் /திரு எவ்வுள்ளூர் –திருக் கடல் மல்லை –திரு சாளக்கிராமம் -திருச் சித்ர கூடம் –திரு தஞ்சை –
-திருத் தண் கால் –திரு நாவாய் –திரு மோகூர் திரு பதரி -திரு வல்ல வாழ் -ஸ்ரீ வில்லிபுத்தூர் -திரு வெள்ளறை –திரு வேளுக்கை –

1–திருவரங்கம் –பொய்கையார் -1-/பூதத்தார் -4-/பேயார் -1-/திருமழிசையார் -14-/நம்மாழ்வார் -12-/குலசேகரர் -31-/
பெரியாழ்வார் -36-/ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடியார் -55-/ திருப்பாணார்-10-/திருமங்கையார் -73-/ ஆக மொத்தம் –248-பாசுரங்கள்
நின்றவாறும் –திருவாய் -5–10–6-/மெய்திமிரு-பெரியாழ்வார் –1-3-9-/கண மா மயில் –நாச்சியார் -10-6-/ மூன்றையும் சேர்த்து -251-என்பர்
2-திரு உறையூர் -1-பாசுரம் -திருமங்கையார்
3-திரு தஞ்சை மா மணிக் கோயில் –பூதத்தார் -1-/ திருமங்கையார் -3-/ ஆக -4-பாசுரங்கள்
4-திரு அன்பில் –1-திருமழிசையார்
5-திருக் கரம்பனூர் -1-திருமங்கையார்
6-திரு வெள்ளறை –பெரியாழ்வார் -11-/ திருமங்கையார் -13-/ஆக -24-பாசுரங்கள்
7—திருப் புள்ளம் பூதங்குடி -10-பாசுரங்கள் -திருமங்கை
8—திருப் பேர் நகர் –திரு மழிசையார் -1-/நம்மாழ்வார் -11-/பெரியாழ்வார் -3-/ திருமங்கையார் -22-/ ஆக –37-பாசுரங்கள்
9—திரு ஆதனூர் –1-பாசுரம் -திருமங்கையார்
10—திரு தேரழுந்தோர்–திருமங்கையார் –45- பாசுரங்கள்
11—திரு சிறு புலியூர் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
12—திருச் சேறை –திருமங்கையார் –13-பாசுரங்கள்
13—திருத் தலைச் சங்க நாண் மதியம் –திருமங்கையார் -2-பாசுரங்கள்
14—திருக்குடந்தை –பூதத்தார் -2-/ பேயார் -2-/திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -13-/பெரியாழ்வார் -2-/ ஆண்டாள் -1-/திருமங்கையார் -25-/ஆக –58-பாசுரங்கள்
கானார் –பெரியாழ்வார் -1–3–7-/ தூணிலா -1-6-4-/ சேர்த்து -60-பாசுரங்கள்
15—திருக் கண்டியூர் –திருமங்கை -1-பாசுரம்
16—திரு விண்ணகர் –பேயார் -2-/நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -34-/ ஆக -47-பாசுரங்கள்
17—-திருக் கண்ணபுரம் –நம்மாழ்வார் -11-/குலசேகரர் -11-/பெரியாழ்வார் -1-/ ஆண்டாள் -1-/ திருமங்கையார் –106-/ ஆக -120-பாசுரங்கள்
18—-திருவாலி –குலசேகரர் -1-/ திருமங்கையார் -42-/ ஆக -43-பாசுரங்கள்
19—திருநாகை –திருமங்கையார் -10-பாசுரங்கள்
20—திரு நறையூர் –திருமங்கையார் –111-பாசுரங்கள்
21—திரு நந்திபுர விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
22—திரு இந்தளூர் –திருமங்கையார் -11-பாசுரங்கள்
23—திருச் சித்ரகூடம் –குலசேகரர் -11-/ திருமங்கையார் -21-/ ஆக -32-பாசுரங்கள்
24—திருக் காழிச் சீராம விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
25—திருக் கூடலூர் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
26—திருக் கண்ணங்குடி –திருமங்கையார் -10-பாசுரங்கள்
27—-திருக் கண்ண மங்கை –திருமங்கையார் -15-பாசுரங்கள்
28—-திருக்கவித்தலம் –திருமழிசை -1-பாசுரம்
29—திரு வெள்ளியங்குடி –திருமங்கையார் –10-பாசுரங்கள்
30—திரு மணி மாடக் கோயில் –திருமங்கையார் -12-பாசுரங்கள்
31—-திரு வைகுண்ட விண்ணகரம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
32—திரு அரிமேய விண்ணகரம் –10-பாசுரங்கள்
33—திருத் தேவனார் தொகை –திருமங்கையார் –10-பாசுரங்கள்
34—-திரு வண் புருடோத்தமம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
35—திருச் செம் பொன் கோயில் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
36—-திருத் தெற்றி யம்பலம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
37—திரு மணிக் கூடம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
38—திருக்காவளம் பாடி –திருமங்கையர் -10-பாசுரங்கள்
39—திரு வெள்ளக் குளம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
40—திரு பார்த்தன் பள்ளி –திருமங்கையார் -10-பாசுரங்கள்

41—திருமால் இரும் சோலை –பூதத்தார் -2-/நம்மாழ்வார் -25-/பெரியாழ்வார் -34-/ஆண்டாள் -11-/ திருமங்கையார் -34-/ ஆக –106-பாசுரங்கள்
42—திருக் கோட்டியூர் –பூதத்தார் -2-/ பேயார் -1-/திருமழிசையார் -1-/பெரியாழ்வார் -15-/திருமங்கையார் -13-/ஆக -32-பாசுரங்கள்
43—திரு மெய்யம் –திருமங்கையார் -10-பாசுரங்கள்
44—திருப் புல்லாணி –திருமங்கையார் –21-பாசுரங்கள்
45—திருத் தண் கால் –பூதத்தார் -1-/திருமங்கையார் -4-/ ஆக -5-பாசுரங்கள்
46—திரு மோகூர் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -1-/ ஆக -12-பாசுரங்கள்
47—திருக் கூடல் –திருமங்கையார் -1-பாசுரம்
48—ஸ்ரீ வில்லிபுத்தூர் –பெரியாழ்வார் -1-/ஆண்டாள் -1-/ ஆக -2-பாசுரங்கள்
49—திருக் குருகூர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
50—திருத் தொலை வில்லி மங்கலம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
51—ஸ்ரீ வர மங்கல நகர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
52—திருப் பேரெயில் –நம்மாழ்வார் –11-பாசுரங்கள்
53—-ஸ்ரீ வைகுண்டம் –நம்மாழ்வார் –2-பாசுரம்
54—-திருப் புளிங்குடி –நம்மாழ்வார் –12-பாசுரங்கள்
55—ஸ்ரீ வரகுண மங்கை –நம்மாழ்வார் -1-பாசுரம்
56—-திருக் குளந்தை –நம்மாழ்வார் -1-பாசுரம்
57—திருக் குறுங்குடி –திருமழிசையார் -1-/ நம்மாழ்வார் -13-/பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -25-/ ஆக -40-பாசுரங்கள்
58—திருக் கோளூர் –நம்மாழ்வார் –12-பாசுரங்கள்

59—திரு வனந்த புரம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
60—-திரு வண் பரிசாரம் –நம்மாழ்வார் –1- பாசுரம்
61—திருக் காட்கரை –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
62—திரு மூழிக் களம் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள் / திருமங்கையார் -3-/ ஆக -14-பாசுரங்கள்
63—திருப் புலியூர் –நம்மாழ்வார் -11-/திருமங்கையார் -1-/ ஆக -12-பாசுரங்கள்
64—திருச் சிற்றாறு -நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
65—திரு நாவாய் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -2-/ ஆக -13-பாசுரங்கள்
66—திரு வல்ல வாழ் –நம்மாழ்வார் -11-/ திருமங்கையார் -11-/ஆக -22-பாசுரங்கள்
67—திரு வண் வண்டூர் –நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
68—திரு வாட்டாறு —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
69—திருக் கடித்தானாம் —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
70—திரு வாறன் விளை —நம்மாழ்வார் -11-பாசுரங்கள்
71—திரு வித்துவக்கோடு –குலசேகரர் -10-பாசுரங்கள்

72—-திரு வஹீந்திர புரம் –திருமங்கையார் —10-பாசுரங்கள்
73—திருக் கோவலூர் –பொய்கையார் -2-/ பூதத்தார் -1-/ திருமங்கையார் -19-/ ஆக -22-பாசுரங்கள்
74—திருக் கச்சி –பூதத்தார் -2-/பேயார் -1-/ திருமங்கையார் -2-/ ஆக -5-பாசுரங்கள்
75—திரு அட்டபுஜகரம் –பேயார் -1-/திருமங்கையார் -12-/ ஆக -13-பாசுரங்கள்
76—திருத் தண்கா –திருமங்கையார் -2-
77—திரு வேளுக்கை –பேயார் -1-/ திருமங்கையார் -1-/ ஆக -4-பாசுரங்கள்
78—திருப் பாடகம் –பூதத்தார் -1-/ பேயார் -2-/திருமழிசையார் -2-/நம்மாழ்வார் -1-/ திருமங்கையார் -3-/ஆக -9-பாசுரங்கள்
79—திரு ஊரகம் –பேயார் -1-/ திருமழிசையார் -2-/ நம்மாழ்வார் -1-/ திருமங்கையார் -5-/ஆக -9-பாசுரங்கள்
80—திரு வெக்கா –பொய்கையார் -1-/பேயார் -5-/ திருமழிசையார் -3-/ நம்மாழ்வார் -2-/ திருமங்கையார் -8-/ ஆக -19-பாசுரங்கள்
81—திரு நீரகம் –திருமங்கையார் -1-பாசுரம்
82—திரு காரகம் –திருமங்கையார் -1-பாசுரம்
83—திரு கார்வானம் —திருமங்கையார் -1-பாசுரம்
84—திருக் கள்வனூர் –திருமங்கையார் -1-பாசுரம்
85—திரு நிலாத் திங்கள் துண்டம் —திருமங்கையார் -1-பாசுரம்
86—திருப் பவள வண்ணம் —திருமங்கையார் -1-பாசுரம்
87—திரு பரமேஸ்வர விண்ணகரம் —திருமங்கையார் -10-பாசுரங்கள்
88—திருப் புட் குழி —திருமங்கையார் -2-பாசுரங்கள்
89—திரு நின்றவூர் —திருமங்கையார் -2-பாசுரங்கள்
90—திரு எவ்வுளூர் -திருமழிசை -1-/ -திருமங்கையார் -11-/ ஆக -12-பாசுரங்கள் —
91—திரு நீர்மலை –பூதத்தார் -1-/ -திருமங்கையார் -20-/ ஆக –21-பாசுரங்கள்
92—திருவிடவெந்தை —திருமங்கையார் -13-பாசுரங்கள்
93—திருக் கடல் மல்லை –பூதத்தார் -1-/ -திருமங்கையார் -26-/ ஆக –27-பாசுரம்
94—திருவல்லிக்கேணி –பேயார் -1-/ திருமழிசையார் -1-/ -திருமங்கையார் -10-/ஆக -12- பாசுரங்கள்
95—திருக் கடிகை –பேயார் -1-/ -திருமங்கையார் -3-/ ஆக –4-பாசுரங்கள்

96-திருவேங்கடம் –பொய்கையார் -10-/பூதத்தார் -11-/ பேயார் -19-/திருமழிசையார் –16-/ நம்மாழ்வார் –48-/குலசேகரர் -11-/
பெரியாழ்வார் -7-/ ஆண்டாள் -16-/த்திருப்பானார்-2-/ திருமங்கையார் –66-/ ஆக –206-பாசுரங்கள் –
97— திரு சிங்க வேழ் குன்றம் -திருமங்கையார் -10-பாசுரங்கள்
98—திரு அயோத்தியை –நம்மாழ்வார் –1-/ குலசேகரர் -4-/ பெரியாழ்வார் –6-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் -1-/ ஆக -13-பாசுரங்கள்
99—-திரு நைமிசாரண்யம் –திருமங்கையார் –10-பாசுரங்கள்
100—திரு சாளக்கிராமம் –பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -21-/ ஆக -22-பாசுரங்கள்
101—திருப் பதரி –பெரியாழ்வார் -1-/ திருமங்கையார் -21-/ ஆக -22-பாசுரங்கள்
102—-திருக் கண்டம் என்னும் கடி நகர் –பெரியாழ்வார் –10-பாசுரங்கள்
103—திருப் பிரிதி –திருமங்கையார் –14-பாசுரங்கள்
104—திரு துவாரகை –திருமழிசையார் –1-/ நம்மாழ்வார் -2-/ பெரியாழ்வார் -5-/ ஆண்டாள் -5-/திருமங்கையார் -2-/ ஆக –15-பாசுரங்கள்
105—திரு வடமதுரை –நம்மாழ்வார் -10-/ குலசேகரர் -1-/ பெரியாழ்வார் -4-/ ஆண்டாள் -7-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் –4-/ ஆக –27-பாசுரங்கள்
106—-திருவாய்ப்பாடி –பெரியாழ்வார் –13-/ ஆண்டாள் -5-/ திருமங்கையார்-7-/ ஆக –25-பாசுரங்கள்
107—திருப் பாற் கடல் –பொய்கையார் -8-/பூதத்தார் -4-/பேயார் -10-/திருமழிசையார் -25-/நம்மாழ்வார் -47-/ குலசேகரர் -2-/
பெரியாழ்வார் -8-/ ஆண்டாள் -5-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருமங்கையார் -37-/ ஆக –147-பாசுரங்கள்

108—திரு பரம பதம் –பொய்கையார் -3-/பேயார் -4-/திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -39-/ குலசேகரர் -1-/
பெரியாழ்வார் -8-/ ஆண்டாள் -3-/ தொண்டர் அடிப் பொடியார் -1-/ திருப் பாணர் -2-/ திருமங்கையார் -5-/ ஆக –73-பாசுரங்கள்
ஐந்தும் –திருச்சந்த -3-/ செய்ய தாமரை -திருவாய் -3–6–1-/ துயரம் -3–6–8-/யானும் -8–1–9-/நாமம் ஆயிரம் -நாச்சியார் -2-1-/
மேல் தோன்றி -10–2-/பாடும் குயில் -10–5-/இவற்றையும் சேர்த்து -80-பாசுரங்கள் என்பர்

குணைஷ் ஷட்பிஸ் த்வதை பிரதம தர மூர்த்தி தவ பபவ் –தத திஸ்ர தேஷாம் த்ரியுக யுகளை ஹி த்ரிபி அபு –ஆழ்வான்
ஷாட் குண்யாத் வாஸூ தேவ –வ்யூஹ்ய ரங்காதி ராஜ –பட்டர்
ஆமோதே புவநே–தம் ஷீராப்தி நாதம் பஜே –அம்மாள்
ஞானாதி குண ஷட்கத்தில்-இரண்டு இரண்டு குணங்கள் முக்கியமாக கொண்டு வ்யூஹ மூர்த்தியாய்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சமஹாராதிகளை நடத்தும் சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ராதிகள்-வ்யூஹ த்ரயம் -வ்யூஹ சதுஷ்ட்யம்
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி –திருச்சந்த -17-/ ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி -திருவாய் –4–3–3-

வீற்று இருந்து ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்காளும் அம்மான் –திருவாய் –4- -5–1–ஸ்ரீ -பரமபத நாதன்
ஸ்ரீ வைகுண்ட நிலையன்-அனந்த போகிநீ -ஸ்ரீயா சஹா சீனன் –சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருதி அபரிமித பரிஜன பரிவ்ருதன்

இராமானுச நூற்றந்தாதியில் திவ்ய தேச மங்களா சாசனம்
1-திருவரங்கம் –14-பாசுரங்களில் / கள்ளார்-2-/தாழ்வு -16-/ நயவேன் -35-/ஆயிழை -42-/இறைஞ்சப்படும் -47-/ஆனது -49-/பார்த்தான் -52-/
கண்டவர் -55-/மற்றொரு -57-/சிந்தையினோடு -69-/ செய்த்தலை -75-/சோர்வின்றி -81-/மருள் சுரந்து -91-/அங்கயல் -108-
2-திருவேங்கடம் -2-பாசுரங்கள் /நின்ற வண் -76-/இருப்பிடம் -106-
3-திருக்கச்சி -1-பாசுரம் –ஆண்டுகள் -31-
4—திருக் கோவலூர் -1-/ மன்னிய -10-
5—திருக் குறையலூர் -1-/ கலி மிக்க -88-
6—திரு மழிசை -1-/ இடம் கொண்ட -12-
7–கொல்லி நகர் -1-/ கதிக்கு -14-
8—திருமால் இரும் சோலை -1-/ இருப்பிடம் -106-
9—திருக்கண்ண மங்கை -1-/ முனியார் –17-
10—திருக் குருகூர் –3-பாசுரங்கள் /ஆரப் பொழில் -20-/காட்டும் /நாட்டிய -54-
11—திருப்பாற் கடல் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ செழும் திரை -105-
12—திரு பரம பதம் -2-பாசுரங்கள் / நின்ற வண் -76-/ இருப்பிடம் -106-

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-60-திவ்ய தேச சாமான்ய பாசுரம் /தானுகந்த ஊர் –திரு நெடும் தாண் -6-போலே –
————-
எம்பெருமான் -நம்மாழ்வாருக்கு காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1–திருவரங்கம் -திருவாளன் திருப்பதி –வ்யூஹ -ஸுஹார்த்தம் -7–2-
2— திருவேங்கடம் -மண்ணோர் விண்ணோர் வைப்பு -ஹார்த்த வாத்சல்யம் –3–3-/-6–10-
3—திருக் குருகூர் -உறை கோயில் -பரேசத்வம்–4–10-
4—திருக் குறுங்குடி -வைஷ்ணவ வாமனம்-விபவ லாவண்யம் –5–5-
5—திரு வானமா மலை -அர்ச்சா உதார குணம் -5–7-
6—திருக் குடந்தை -குட மூக்கு -அர்ச்சா மாதுர்யம் –5–8-
7—திரு வல்ல வாழ் -தென்னகரம் -அர்ச்சா கிருபை –5–9-
8—திரு வண் வண்டூர் -பம்போத்தர தேசம் -அர்ச்சா ஸ்தைர்யம் -6–1-
9–திரு விண்ணகர் -நன்னகர் -அகடி தகடநா சாமர்த்தியம் –6–3-
10—திரு தொலை வில்லி மங்களம் -அவ் வூர் -பந்துத்வம் –6–5-
11—திருக் கோளூர் -புகுமூர்-ஆபத் ஸகத்வம் –6–7-
12—திருத் தென் பேரெயில் -மா நகர் -ஸுந்தர்யம்—7–3-
13—திரு வாறன் விளை -நீணகர்-ஆனந்த விருத்தி –7–10-
14—திருக் குழந்தை –சேஷ்டிதாச்சர்யம் –8–2-
15—திரு வண் பரிசாரம் -ஆய்ச்சேரி -ஸுகுமார்யம் –8–3-
16—திரு சிற்றாறு –ஸுர்யாதி –8–4-
17—திருக் கடித் தானம் -தாயப்பதி-க்ருதஞ்ஞத்வம்–8–6-
18—திருப் புலியூர் -வளம் புகுமூர் -நாயக லக்ஷணம் –8–9-
19/20 /21—திருப் புளிங்குடி -ஸ்ரீ வர குண மங்கை –ஸ்ரீ வைகுண்டம் -தெளிந்த சந்தைக்கு முன்னில் மூன்று -போக்ய பாக த்வரை–9–2-
22—திருக் காட் கரை – -சீலம் –9–6-
23—திரு மூழிக் களம்-வளத்தின் களம் -மார்த்வம் –9–7-
24—திரு நாவாய் —ஆன்ரு சம்சயம் –9–8-
25—திருக் கண்ணபுரம் -உத்பலாவதகம் –சரண்ய முகுத்தத்வம் –9–10-
26—திரு மோகூர் –மார்க்கபந்து சைத்யம் —10–1-
27—திரு வனந்த புரம் —சாம்யம் –10–2-
28—-திரு வாட்டாறு -வளம் மிக்க நதி -ஆஸ்ரித பாரதந்தர்யம் —10–6-
29—திரு மாலிரும் சோலை மலை -மயல் மிகு பொழில் -ஆஸ்ரித வ்யாமோஹம் –10–7-
30—-திருப் பேர் நகர் -பெரு நகர் -ஸ்வாமித்வம் —10–8-
————–
புராண திவ்ய ஸ்தலங்கள்
1—திரு நாராயண புரம் –ஒரு நாயகம் –4–1–1-எம்பெருமானார் -அபிமானித்து சமர்ப்பித்தார்
2—திரு ராஜ மன்னார் குடி –உன்னித்து –4–6–10-மா முனிகள் அபிமானித்து சமர்ப்பித்தார்
3—ஜனார்த்தனப் பெருமாள் -மேற்கு கடல் கரை
4—ஸ்ரீ முஷ்ணம் –ஸ்வயம் வ்யக்தம்
5—ஸ்ரீ புஷ்கரம் -தீர்த்த ரூபி –ஸ்வயம் வ்யக்தம் –
6—ஸ்ரீ புரி ஜெகந்நாதம் -புருஷோத்தமன் -மாயா -என்றும் திருப் பெயர்கள்
7—ஸ்ரீ கூர்மம்
8—ஸ்ரீ சிங்கப் பெருமாள் கோயில்
9—அவந்தி -உஜ்ஜயினி –முக்தி தரும் க்ஷேத்ரம்
10—ஸ்ரீ கையை -பல்குணி நதி தீரம் -ஸ்ரீ விஷ்ணு பாதம்
11—ஸ்ரீ பிரயாகை -அலஹாபாத் –ஆலிலை பள்ளி கொண்ட இடம் என்பர் –
12—காட்டும் மன்னார் குடி –குணபால மதயானாய் –திரு நெடும் தாண் -10-பெரியவாச்சான் பிள்ளை / எம்பெருமானார் சமர்ப்பித்தார் என்பர்
————–
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் –8-/ ஸ்ரீ ரெங்கம் /திருவேங்கடம் /ஸ்ரீ முஷ்ணம் / ஸ்ரீ வானமா மலை /ஸ்ரீ புஷ்கரம் /ஸ்ரீ நைமிசம் /ஸ்ரீ வதரி /ஸ்ரீ சாளக்கிராமம்

முத்தி தரும் ஷேத்ரங்கள் –7-/திரு அயோத்யா / ஸ்ரீ மதுரா /ஸ்ரீ மாயா /ஸ்ரீ காசி / ஸ்ரீ காஞ்சி /ஸ்ரீ அவந்திகா /ஸ்ரீ துவாரகா

ஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலவ் ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மாத த்வாராவதி பிரயோக மதுரா அயோத்யா கயா புஷ்கரம் சாளக்கிராமம் நிஷேவ்ய ரமதே ராமாநுஜோயம் முனி

அர்வாஞ்ச யத்பத சரஸிஜ த்வந்தம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்ய அந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு –என்றும்
பத்யு சம்யமி நாம் ப்ரணம்ய சரணவ் தத் பாத கோடீரயோ சம்பந்தேன சமித்யமான விபவான் தன்யான் தத அன்யான் குரூன் –என்றும்
திருமுடி திருவடி சம்பந்தத்தால் -உத்தாரகம் –

மஸ்தகம் ஸ்ரீ சடாராதிம் நாதாக்யம் முக மண்டலம் -நேத்ர யுக்மம் சரோஜாஷம் கபோலவ் ராகவம் ததா
வஷ ஸ்தலம் யாமு நாக்யம் கண்டம் ஸ்ரீ பூர்ண தேசிகம்-பாஹு த்வயம் கோஷ்ட்டி பூர்ணம் சைல பூர்ணம் ஸ்தந த்வயம்
குஷிம்து வர ரங்கார்யம் ப்ருஷ்டம் மாலாதரம் ததா –கடிம் காஞ்சீ முநிம் ஜேயம் கோவிந்தார்யம் நிதம்பகம்
பட்ட வேதாந்தி நவ் ஜங்கே ஊரு யுக்மம் மதாத்மஜம் -கிருஷ்ணம் ஜானு யுகம் சைவ லோகம் ஸ்ரீ பாத பங்கஜம்
ரேகாம் ஸ்ரீ சைல நாதாக்யாம் பாதுகாம் வரயோகிநம் -புண்ட்ரம் சேநாபதிம் ப்ரோக்தம் ஸூ த்ரம் கூர பதிம் ததா
பாகி நேயம் த்ரி தண்டம் ச காஷாயம் சாந்த்ர பூர்ணகம் –மாலாம் ச குருகே சார்யம் சாயாம் ஸ்ரீ சாப கிங்கரம்
ஏவம் ராமாநுஜார்யஸ் யாவயவாந் அகிலான் குருந் -அவயவி நம் மஹாத்மானம் ராமானுஜ முனிம் பஜே —
——————
சோழ நாட்டுத் திருப்பதிகள் —40
1–திருவரங்கம் —ஸ்ரீ ரெங்க நாச்சியார் –பெரிய பெருமாள் /நம்பெருமாள்
2—திரு உறையூர் –திரு உறையூர் வல்லி –அழகிய மணவாளன் –திருப் பாணாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ வத்சம் அம்சம்
3—-திரு தஞ்சை மா மணிக் கோயில் –ஸ்ரீ செங்கமல வல்லி –ஸ்ரீ நீல மேகப் பெருமாள்
4—திரு அன்பில் —ஸ்ரீ அழகிய வல்லி –திருவடி வழகிய நம்பி
5—-திருக் கரம்பனூர் –ஸ்ரீ பூர்வா தேவி –ஸ்ரீ புருஷோத்தமன்
6—திரு வெள்ளறை –ஸ்ரீ பங்கயச் செல்வி –ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
7—-திரு புள்ளம் பூதங்குடி –ஸ்ரீ பொற்றாமரையாள் –ஸ்ரீ வல் விலி ராமன்
8—- திருப் பேர் நகர் –ஸ்ரீ கமல வல்லி –ஸ்ரீ அப்பக் குடத்தான்
9—திரு ஆதனூர் —ஸ்ரீ ரெங்க நாயகியர் –ஸ்ரீ ஆண்டு அளக்கும் ஐயன்
10—திருவழுந்தூர் –ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் –ஸ்ரீ ஆ மருவி யப்பன்
11—-திருச் சிறு புலியூர் –திருமா மகள் –ஸ்ரீ அருள் மா கடல்
12—-திருச் சேரை –ஸ்ரீ சார நாயகி –ஸ்ரீ சார நாதன்
13—திரு தலைச் சங்க நாண் மதியம் –ஸ்ரீ செங்கமல வல்லி —ஸ்ரீ நாண் மதியப் பெருமாள்
14—-திருக் குடந்தை –ஸ்ரீ கோமள வல்லித் தாயார் –ஸ்ரீ சாரங்க பாணிப் பெருமாள் / ஸ்ரீ ஆராவமுதன்
15—திருக் கண்டியூர் –ஸ்ரீ கமல வல்லி தாயார் –ஸ்ரீ அரன் சாபம் தீர்த்த பெருமாள்
16—-திரு விண்ணகர் –ஸ்ரீ பூமி தேவி நாச்சியார் –ஸ்ரீ ஒப்பிலி யப்பன்
17—-திருக் கண்ணபுரம் –ஸ்ரீ கண்ணபுர நாயகி –ஸ்ரீ சவுரி ராஜன்
18—-திருவாலி திருநகரி –ஸ்ரீ அம்ருத கட வல்லி –ஸ்ரீ வயலாலி மணவாளன் —
19—-திரு நாகை –ஸ்ரீ ஸுந்தர்ய வல்லி –ஸ்ரீ ஸுந்தர்ய ராஜன்
20—-திரு நறையூர் –ஸ்ரீ நாச்சியார் கோயில் –ஸ்ரீ நம்பிக்கை நாச்சியார் –ஸ்ரீ திரு நறையூர் நம்பி
21—–ஸ்ரீ நந்திபுர விண்ணகரம் –ஸ்ரீ செண்பக வல்லி தாயார் –ஸ்ரீ விண்ணகர பெருமாள் -ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள்
22—திரு இந்தளூர் —ஸ்ரீ புண்டரீக வல்லி / ஸ்ரீ சந்த்ர சாப விமோசன வல்லி /ஸ்ரீ சுகந்தவன நாதன்
23—-திருச் சித்ர கூடம் –ஸ்ரீ புண்டரீக வல்லி /ஸ்ரீ கோவிந்த ராஜன்
24—காழிச் சீராம விண்ணகரம் –ஸ்ரீ மட்டவிழும் குழலி /ஸ்ரீ தாடாளன்
25——திருக் கூடலூர் –ஸ்ரீ பத்மாசன வல்லி /ஸ்ரீ வையம் காத்த பெருமாள்
26—-திருக் கண்ணங்குடி –ஸ்ரீ அரவிந்த வில்லி தாயார் –ஸ்ரீ சியாமள மேனிப் பெருமாள்
27—-திருக் கண்ண மங்கை —ஸ்ரீ அபிஷேக வல்லி –/ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள்
28—-திரு கவித்தலம் –ஸ்ரீ ரமாமணி வல்லி தாயார் / ஸ்ரீ பொற்றாமரையாள் தாயார் –ஸ்ரீ கஜேந்திர வரதர்
29—திரு வெள்ளியங்குடி –ஸ்ரீ மரகத வல்லித் தாயார் –ஸ்ரீ கோல வில்லி ராமன்
30—–திரு மணி மாடக் கோயில் –ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார் –ஸ்ரீ நர நாராயணன் -ஸ்ரீ நந்தா விளக்கு
31—-திரு வைகுந்த விண்ணகரம் –ஸ்ரீ வைகுந்த வல்லித் தாயார் –ஸ்ரீ வைகுந்த நாதன்
32—-திரு அரிமேய விண்ணகரம் —ஸ்ரீ அம்ருத கட வல்லி –ஸ்ரீ குடமாடு கூத்தர்
33—-திருத் தேவனார் தொகை —ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் –ஸ்ரீ தெய்வ நாயகன்
34—-திரு வண் புருடோத்தமம் –ஸ்ரீ புருஷோத்தம நாயகி –ஸ்ரீ புருஷோத்தமன்
35 —-திருச் செம் பொன் செய் கோயில் ——ஸ்ரீ அல்லி மா மலர் நாய்ச்சியார் –ஸ்ரீ பேர் அருளாளர்
36—-திருத் தெற்றி யம்பலம் –ஸ்ரீ செங்கமல வல்லி –ஸ்ரீ செங்கண் மால்
37—-திரு மணிக் கூடம் –திருமா மகள்–திரு மணிக் கூட நாயகன்
38—திருக் காவளம் பாடி –ஸ்ரீ மடவரல் மங்கை –ஸ்ரீ கோபால கிருஷ்ணன் —
39—–திரு வெள்ளக் குளம் –ஸ்ரீ பூவார் திரு மகள் –ஸ்ரீ கண்ணன்
40—-திரு பார்த்தன் பள்ளி —ஸ்ரீதாமரை நாயகி –ஸ்ரீ தாமரையாள் கேள்வன் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் –திரு மண்டங்குடி –வனமாலை அம்சம்
திருமங்கை ஆழ்வார் –திருக் குறையலூர் -திரு சார்ங்கம் அம்சம்
——————–
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் —-18-
1—-திரு மாலிரும் சோலை –ஸ்ரீ ஸூந்தர வல்லி நாச்சியார் –ஸ்ரீ ஸூந்தர பாஹு அழகர் / ஸ்ரீ மாலலங்காரர்
2—–திருக் கோஷ்டியூர்–திருமா மகள் –ஸ்ரீ ஸும்ய நாராயணன்
3—-திரு மெய்யம் –ஸ்ரீ உய்ய வந்தாள்/ ஸ்ரீ சத்யாகிரி நாதன்
4—-திருப் புல்லாணி –தர்ப்ப சயனம் —ஸ்ரீ கல்யாண வல்லி –ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
5—-திருத் தண் கால் –ஸ்ரீ அன்ன நாயகி –திருத் தண் கால் அப்பன்
6—-திரு மோகூர் –திரு மோகூர் வல்லி –ஸ்ரீ காள மேகப் பெருமாள்
7—-திருக் கூடல் –தென் மதுரை –ஸ்ரீ மரகத வல்லி —ஸ்ரீ கூடல் அழகர்
8—-ஸ்ரீ வில்லிபுத்தூர் –ஸ்ரீ ஆண்டாள் / ஸ்ரீ கோதை –ஸ்ரீ வடபத்ர சயனர் / ஸ்ரீ ரெங்க மன்னார் –
பெரியாழ்வார் –பெரிய திருவடி அம்சம் -/ ஆண்டாள் -ஸ்ரீ பூமிப பிராட்டி -மே ஸூதா / மே பிதா -என்று இருவரும் அபிமானிப்பார்களே –
9—-திருக் குருகூர் –ஸ்ரீ ஆதிநாத வல்லி /ஸ்ரீ ஆதி நாதர் / ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான் –ஸ்ரீ நம்மாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ விஷ்வக் சேனர் அம்சம்
10—-திரு தொலை வில்லி மங்கலம் —ஸ்ரீ கரும் தடம் கண்ணி –ஸ்ரீ தேவ பிரான் / ஸ்ரீ அரவிந்த லோசனன்
11—–ஸ்ரீ வர மங்கை –ஸ்ரீ வானமா மலை –ஸ்ரீ வர மங்கை –ஸ்ரீ தெய்வ நாயகன் -ஸ்ரீ தோதாத்ரி
12—–திருப் புளிங்குடி —ஸ்ரீ மலர் மகள் நாய்ச்சியார் –ஸ்ரீ காய்ச்சின வேந்தன்
13—-திருப்பேரை –ஸ்ரீ குழைக் காது வல்லி —ஸ்ரீ மகர நெடும் குழைக் காதர்
14——ஸ்ரீ வைகுந்தம் –ஸ்ரீ வைகுந்த வல்லி —ஸ்ரீ கள்ள பிரான் / ஸ்ரீ வைகுந்த நாதன்
15—-திரு வர குண மங்கை –ஸ்ரீ வர குண வல்லி /ஸ்ரீ விஜயாசனர்
16—-திருக் குளந்தை–திரு பெரும் குளம் –ஸ்ரீ குளந்தை வல்லி –ஸ்ரீ மாயக் கூத்தன்
17—-திருக் குறுங்குடி –ஸ்ரீ குறுங்குடி வல்லி / ஸ்ரீ வைஷ்ணவ நம்பி –மலை மேல் நம்பி -நின்ற நம்பி -இருந்த நம்பி -கிடந்த நம்பி -திருப் பாற் கடல் நம்பி
18—-திருக் கோளூர் –ஸ்ரீ கோளூர் வல்லி -ஸ்ரீ வைத்த மா நிதி –ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் திருவவதாரம்
————————–
மலை நாட்டுத் திருப்பதிகள் –13-
1—-திரு வனந்த புரம் –ஸ்ரீ ஹரி லஷ்மி –ஸ்ரீ அனந்த பத்ம நாபன்
2—-திரு வண் பரிசாரம் – ஸ்ரீ கமலவல்லி –திருக் குறள் அப்பன் -திரு வாழ் மார்பன்
3—திருக் காட் கரை –ஸ்ரீ பெரும் செல்வ நாயகி – ஸ்ரீ காட் கரை அப்பன்
4—–திரு மூழிக் களம்–ஸ்ரீ மதுர வேணி தாயார் –ஸ்ரீ மூழிக் களத்தான் –5—-திருப்புலியூர் –குட்டநாடு -ஸ்ரீ பொற் கொடி தாயார் –ஸ்ரீ மாயப் பிரான்
6—-திருச் செங்குன்ரூர் –ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் –ஸ்ரீ இமையவரப்பன்
7—-திரு நாவாய் –ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் –ஸ்ரீ நாராயணன்
8—-திரு வல்ல வாழ் —ஸ்ரீ செல்வத் திருக் கொழுந்து —ஸ்ரீ கோலப் பிரான்
9—–திரு வண் வண்டூர் –ஸ்ரீ கமலவல்லி தாயார் — ஸ்ரீ பாம்பணை அப்பன்
10—-திரு வாட்டாறு –ஸ்ரீ மரகதவல்லி –ஸ்ரீ ஆதி கேசவன்
11—-திரு வித்துவக் கோடு–ஸ்ரீ வித்துவக் கோட்டு வல்லி –ஸ்ரீஉய்ய வந்த பெருமாள்
12—-திருக் கடித் தானம் –ஸ்ரீ கற்பக வல்லி –ஸ்ரீ அற்புத நாராயணன்
13—-திரு வாறன் விளை–ஸ்ரீ பத்மாசன நாய்ச்சியார் –திருக் குறள் அப்பன்
திருவஞ்சிக்குளம் -ஸ்ரீ குலசேகரர் -திருவவதாரம் –ஸ்ரீ கௌஸ்துபம் அம்சம்
—————————
நடு நாட்டுத் திருப்பதிகள் –2-
1—-திரு வயிந்த்ர புரம் –ஸ்ரீ வைகுண்ட நாயகி –ஸ்ரீ தெய்வ நாயகப் பெருமாள்
2—-திருக் கோவலூர் –ஸ்ரீ பூம் கோவில் நாய்ச்சியார் –திருவிக்ரமன் –ஆயனர் -திருக் கோவலூர் –பொன்னகர் –பொய்கையார் -77-
—————–
தொண்டை நாட்டு திருப்பதிகள் —22-
1—-திருக்கச்சி –அத்திகிரி –ஸ்ரீ பெரும் தேவி தாயார் –ஸ்ரீ வரதராஜ பெருமாள்
2—-திரு அட்டபுயகரம் –ஸ்ரீ புஷ்பவல்லி-ஸ்ரீ அலர் மேல் மங்கை –ஸ்ரீ ஆதி கேசவன் -ஸ்ரீ அஷ்ட புஜ நரசிம்மன்
3—-திருத் தண்கா–ஸ்ரீ மரகத வல்லி தாயார் –ஸ்ரீ தீப பிரகாசர் –ஸ்ரீ விளக்கு ஒளி பெருமாள் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் திருவவதாரம்
4—- திரு வேளுக்கை -திரு வேளுக்கை வல்லி –ஸ்ரீ அழகிய சிங்கர்
5—திருப் பாடகம் –ஸ்ரீ ருக்மிணி / ஸ்ரீ சத்யபாமை /ஸ்ரீ பாண்டவ தூதர்
6—-திரு நீரகம் —ஸ்ரீ நிலமங்கை வல்லி தாயார் –ஸ்ரீ ஜெகதீசப் பெருமாள்
7—-திரு நிலாத் திங்கள் துண்டம் –ஸ்ரீ நேர் ஒருவர் இல்லா வல்லி –ஸ்ரீ நிலாத் திங்கள் துண்டத்தான்
8—-திரு ஊரகம் -திரு-உலகு அளந்த பெருமாள் கோயில் -/ ஸ்ரீ அமுத வல்லி / ஸ்ரீ உலகு அளந்த பெருமாள்
9—-திரு வெக்கா –ஸ்ரீ கோமள வல்லி தாயார் –ஸ்ரீ யதோத்தகாரி –ஸ்ரீ பொய்கையாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய அம்சம்
10—திருக் காரகம் –ஸ்ரீ பத்மா மணித் தாயார் –ஸ்ரீ கருணாகர பெருமாள்
11—-திருக் கார்வானம் –ஸ்ரீ கமலவல்லி தாயார் –திருக் கள்வர்
12—-திருக் கள்வனூர் –ஸ்ரீ அஞ்சிலை நாய்ச்சியார் –ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள்
13—-திருப் பவள வண்ணம் –ஸ்ரீ பவள வல்லி / ஸ்ரீ பவள வல்லி பெருமாள்
14—-திருப் பரமேஸ்வர விண்ணகரம் -ஸ்ரீ வைகுண்ட பெருமாள் சந்நிதி –ஸ்ரீ வைகுந்த வல்லி –ஸ்ரீ பரமபத நாதன்
15—-திருப் புட் குழி —ஸ்ரீ மரகத வல்லி தாயார் –ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
16—திரு நின்ற வூர் –ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் –ஸ்ரீ பக்த வத்சலப் பெருமாள் -ஸ்ரீ பத்தராவி பெருமாள்
17—திரு எவ்வுள் –ஸ்ரீ கனகவல்லி தாயார் –ஸ்ரீ வீர ராகவப்பெருமாள்
18—திரு நீர் மலை –ஸ்ரீ அணி மா மலர் மங்கை தாயார் –ஸ்ரீ நீல முகில் வண்ண பெருமாள்
19—-திரு விட வெந்தை –ஸ்ரீ கோமள வல்லி தாயார் –ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள்
20—-திருக் கடல் மல்லை –ஸ்ரீ நிலமங்கை நாய்ச்சியார் –ஸ்ரீ தல சயனத்துறைவார் –ஸ்ரீ பூதத்தாழ்வார் திருவவதாரம் -ஸ்ரீ கௌமுதகீ கதை அம்சம்
21—திருவல்லிக் கேணி -ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் —ஸ்ரீ ருக்மிணி பிராட்டி–ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்ரீ பார்த்த சாரதி /
ஸ்ரீ வேத வல்லித் தாயார் –ஸ்ரீ மன்னாதன் -என்னை யாளுடை அப்பன் -திருமயிலை -திரு பேயாழ்வார் திருவவதாரம் –ஸ்ரீ நாந்தகம் அம்சம்
22—திருக்கடிகை –திரு சோள சிங்கபுரம் –ஸ்ரீ அம்ருத வல்லி -ஸ்ரீ யோக நரசிம்மர்
திருமழிசை ஆழ்வார் –ஒருபிறவியில் இரண்டு பிறவி -பார்க்கவ வம்சம் -பிரம்பு அறுத்து ஜீவிக்கும் -குடி -ஸ்ரீ சுதர்சனர் அம்சம்
———————————
வட நாட்டுத் திருபத்திகள் —12-
1—திரு வேங்கடம் —ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் /ஸ்ரீ திருவேங்கடத்தான்
2—-திரு சிங்க வேழ் குன்றம் –ஸ்ரீ அஹோபிலம் –ஸ்ரீ லஷ்மி நாய்ச்சியார் –ஸ்ரீ நரசிம்மன்
3—திரு அயோத்தியை –ஸ்ரீ சீதா பிராட்டி –ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்-ஸ்ரீ ரகு நாயகன்
4—-திரு நைமிசாரண்யம் –ஸ்ரீ ஹரி லஷ்மி -ஸ்ரீ புண்டரீக வல்லி -ஸ்ரீ தேவ ராஜன்
5—-திரு சாளக்கிராமம் —-ஸ்ரீ தேவி நாய்ச்சியார் –ஸ்ரீ மூர்த்தி பெருமாள்
6—-ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் -ஸ்ரீ வதரியாஸ்ரமம் –ஸ்ரீ அரவிந்த வல்லி -ஸ்ரீ பத்ரீ நாராயணன்
7—-திருக் கண்டம் என்னும் கடி நகர் –ஸ்ரீ தேவ பிரயாகை –ஸ்ரீ புண்டரீக வல்லி –ஸ்ரீ நீலமேகப் பெருமாள் -ஸ்ரீ புருஷோத்தமன்
8—திருப் பிரிதி–ஸ்ரீ பரிமள வல்லி நாய்ச்சியார் –ஸ்ரீ பரம புருஷன்
9—திரு துவாரகை –ஸ்ரீ கல்யாண நாய்ச்சியார் -அஷ்ட மஹிஷிகள் –ஸ்ரீ கல்யாண நாராயணன் ஸ்ரீ கோவர்த்த நேசன்
10—ஸ்ரீ -வடமதுரை -ஸ்ரீ -கோவர்த்தனம் –ஸ்ரீ சத்யபாமை பிராட்டியார் –ஸ்ரீ கோவர்த்த நேசன்
11—-திரு வாய்ப்பாடி–திரு கோகுலம் –ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -ஸ்ரீ நவ மோஹன கிருஷ்ணன்
12—திருப் பாற் கடல் –ஸ்ரீ கடல் மகள் நாய்ச்சியார் –ஸ்ரீ ஷீராப்தி நாதன் –
——————————-
திரு நாடு -1-
ஸ்ரீ பரமபதம் –ஸ்ரீ பெரிய பிராட்டியார் –ஸ்ரீ பரமபத நாதன்
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -எட்டாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -மூன்றாம் -இறுதி – பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

April 2, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டரக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
————————————–
ஸ்ரீ ருக்மிணீ தேவி பரிணயம் / ருக்மீ– சிசுபாலன் பங்கம் –
கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப் பிடிப்பான் திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசழிந்து அண்ணாந்து இருக்கவே
ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் –பேரும் அரங்கமே –நாச்சியார் –11–9-
பேசி ஏசினார் உய்ந்து போனார் பேசினேன் ஏச மாட்டேன் –திருக் குறும் தாண் —17-
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நான்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் –திருவாய் –7–10–6-
அன்று இன்னாதான செய் சிசுபாலன் –நாச்சியார் –4–7-
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்–திருச்சந்த -11-
பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை –பெரியாழ்வார் –4–3–5-
வாரேறு கொங்கை யுருப்பிணியை வலியப் பிடித்துக் கொண்டு தேர் ஏற்றிச் சேனை நடுவு போர் செய்யச் சிக்கென கண்டார் —4–1–5-
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றுக் கொண்டு விருப்புற்று அங்கே ஏக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான்
வீரம் சிதையத் தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற–3- 9–3-
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடிச் சென்ற உருப்பனை ஒட்டிக் கொண்டு உறைத்திட்ட யுறைப்பன் மலை –4–3–1-
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை யறிவாரை யறிந்துமே –திருவாய் –7-5–3-
————————–
தந்தவக்ரன் -முரன் -வதம்
பொங்கரவ வக்கரனைக் கொன்றான் –பேயார் –21-
ஆழி வலவன் முரனாள் வலம் கழிந்த –78-
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரமவை காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –திருச்சந்த –59-
கடும் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே —104-
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் –107-
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று —கலியன் –5–9–5-
—————————-
காண்டவ வனம் எரித்தல்
காண்டவ வானம் என்பதோர் காடு அமரர்க்கு அரையனது கண்டவன் நிற்க
-மூனே மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் –கலியன் –2–4–2-
காண்டவத்தைக் கனல் எரி வாய்ப் பெய்வித்தானை —2–5–2-
கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தை தீ மூட்டி வீட்டானை —6–8–7-
—————————————————-
ஏழ் விடை செற்றது–நப்பின்னை திருமணம்
மனமருவ மால் விடை ஏழ் செற்று –பொய்கையார் –62-
ஆயர் நிரை விடை ஏழ் செற்றவாறு என்னே -83-
ஏறின பெருத்த எருத்தம் கோடு ஓசிய பெண் நசையின் பின் போய் எருத்து இறுத்த நல்லாயர் ஏறு –பூதத்தார் –62-
ஏறு ஏழும் வென்று அடர்த்த வெந்தை -63-
மால் விடை ஏழ் செற்றானை –பேயார் –25-
முற்றல் முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் —49-
பின்னைக்காய் ஏற்று உயிரை அட்டான் எழில் —85-
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் —நான்முகன் –23-
வடிப் பவள வாயப் பின்னை தோளிக்கா வல் ஏற்று இறுத்துக் கோபின்னும் ஆனான் குறிப்பு -33-
இடைப்பின்னை கேள்வன் என்பர் –திருச்சந்த –13-
நன்னிறத்தோர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் –32-
மையரிக் கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் –41-
ஏறு சென்று அடர்த்த யீச பேசு கூசமின்றியே–42-
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்தது அன்றியும் -55-
விடைக் குலங்கள் ஏழு அடர்த்து வென்றி வேல் கண் மாதரார் -92-
பின்னை கேள்வ —பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-
ஏறு அடர்த்ததும் –பெருமாள் –2–3-
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்த —2–5-
ஆன் ஏறு ஏழு வென்றான் –4–1-
வேழமும் ஏழு விடையும் விரவிய வேலை தனுள் வென்று வருமவனே —பெரியாழ்வார் –1–5–3-
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழவிய நல்ல திறலுடைய நாதனும் அவனே —1–5–7-
எருதுகளோடு பொருது ஏதுமுலோபாய் காண் நம்பி –2- -7-6-
பேடை மயில் சாயல் பின்னை மணாளா —3–3–3-
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் வீயப் பொருது வியர்த்து நின்றானை –4–1–4-
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் –திருப்பாவை –18-
கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -19-
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்—20-
எருதும் வீழ –நாச்சியார் –4–7-
அடலாயர் தம் கொம்பினுக்கு இமில் ஏற்று வன்
அமைப்பொலிந்த மென் தோளி காரணமா வெங்கோட்டு ஏறு ஏழுடனே கொன்றானையே மனத்துக்கு கொண்டு –பெரிய திருவந்தாதி -48-
அறு பத முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை யடங்கச் செற்றனை –திரு ஏழு கூற்று இருக்கை-
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லான் ஆயர் தலைவனாய் இளவேறு ஏழும் தழுவிவ வெந்தாய்–திருவாய் –1- 5–1-
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே—1–7–8-
கொண்டான் ஏழ் விடை —1–8–7-
காம்பணைத் தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழு செற்றதுவும் –2–5–7-
ஏறு ஏழும் வென்று —-2–9–10-
வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த செம் பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி -3–5-2-
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும் புகழ் எல்லையிலாதன பாடிப் போய் காயம் கழித்து
அவன் தாளிணைக் கீழ்ப் புகும் காதலன் மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய் கொண்டே –3-9–8-
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழு தழிஇக் கோளியார்–4–2–5-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்—-4- 3–1-
நெடும் பணைத் தோள் மடப்பின்னை –அணைவான் பொரு விடை ஏழு அடர்த்து உகந்த —-4-8-4-
இன வேறுகள் செற்றேனும் யானே என்னும் –5–6–6-
குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் –5–6–11-
எருது ஏழு அடர்த்த –என் கள்ள மாயவனே கரு மாணிக்கச் சுடரே —5–7–9-
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் —5–10–2-
கெண்டை ஒண் கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் —6–4–2-
இமில் ஏறுகள் செற்றதுவும் —6–4–6-
அன்றுரு வேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே —7–2–9-
பின்னை தோள் மணந்த பேராயா—8–1–7-
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன் —9–8–2-
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா -9–8–4-
மானேய் நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை —9–10–4-
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் —10–4–3-
பின்னை மணாளன் —பெரிய திருமடல்
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை –திரு நெடும் தாண் -29-
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரல் இனவிடை அடர்த்தவன் –கலியன் –1- 2–3-
தேரணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கு இமில் ஏறு ஏழும் முன்னடர்த்த
மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆனேழ் விடை செற்ற அணி வரைத் தோளா–1–10–7-
பந்தணைந்த மேல் விரலாள் பாவை தன் காரணத்தால் வெந்திறல் ஏழும் வென்ற வேந்தன் –2–2–4-
தன் துணை யாயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை —2–3–5-
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து முன்னொரு கால் செரு வில்லுருமின்–மறையுடைமால் விடை ஏழு அடர்த்தாற்கு இடம் –2–9–9-
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து –3–2–7-
உருவக் கரும் குழல் ஆய்ச்சி இனமால் விடை செற்று —3-3–5-
பஞ்சிய மெல்லடிப் பின்னை திறத்து முன்னாள் பாய் விடைகள் ஏழு அடர்த்து —3–4–4-
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணிளளால்—3–7–7-
விடையோட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா –3–8–9-
சென்று சின விடை ஏழும் பட அடர்த்துப் பின்னை
வாராரும் முலை மடவாள் பின்னைக்காகி வளை மருப்பில் கடும் சினத்து வன் தாளார்ந்த
காரார் திண் விடை யடர்த்து வதுவை யாண்ட –கண்ணன் —4- 4-4-
வன் தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த வெந்தை —-4–5–3-
எருது அடர்த்த வெந்தை –4–5–4-
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடம் தோள் மெல்லியற்கா –மன்னு சினத்த மழ விடைகள் ஏழு அன்று அடர்த்த மால் –5–1–6-
செறும் திண் திமில் ஏறுடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றாரூர் –5–2–2-
ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் –5–9–8-
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய் -6–5–5-
முருக்கிலங்கு கணித்துவர் வாய்ப் பின்னை கேள்வன் –6–6–8-
பின்னைக்கு மணாளன் —6–6–9-
மருவாத விடை தான் ஏழும் வென்றான் —-6–10–5-
இறித்திட்டு ஆன விடை ஏழும் முன் வென்றாய் –7–7-7-
மழ விடை யடர்த்து —-7–8–8-
பைங்கண் மால் விடை அடர்த்து —-8–3–3-
பின்னை மணாளனாகி —8–6–6-
மாலார் விடையும் —-மடிவித்து –8-6–8 –
கொடியேரிடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த —8–6–9-
வியமுடை விடையினம் உடைதர மட மகள் குயமிடை தடவரை அகலமதுடையவர் –கயமிடை கணபுரம் அடிகள் தம் இடமே —-8–7–1-
எருதிற இகல் செய்து துணை மலி முலையவள் மானமிகு கலவியுள்—-8–7–2-
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு —-8–9–3-
ஆனை வாட்டி யருளும் —10–1–6-
மால் விடை ஏழும் அடர்த்து —10–9–2-
பூங்குருந்து ஓசித்து ஆனை காய்ந்து —11–2–2-
பொன்னங்கலை யல்குல் யன்ன மென்னடைப் பூங்குழல் பின்னை மணாளர் —-11–2–5-
வென்றி விடை யுடன் ஏழு அடர்த்த வடிகாலை கலிகன்றி சொல் —-11–2–10-
தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் —11–7–9-
———————————-
பாரிஜாத அபஹரணம் –தேவர்கள் இந்திரிய வஸ்யர்கள்
கற்பகக் காவு கருதிய காதலிக்கு இப்பொழுது ஈவன் என்று
இந்திரன் காவினில் நிற்பன செய்து நிலாத்திகழ் உய்த்தவன் –பெரியாழ்வார் –1- -9–9-
என்னதான் தேவிக்கு அன்று இன்பப்பூ வீயாதாள் தன்னாதன் காணவே தண் பூ மரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னதான் வன்மையைப் பாடிப்பற—3- -9–1-
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை –திருவாய் –7–1–6-
பட்டரவேரகலல்குல் பவளச் செவ்வாய் பணை நெடும் தோள் பிணை நெடுங்கண் பாலாம் இன்சொல் மட்டவிழும் குழலிக்கா
வானோர் காவில் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் –கலியன் –3–4–8-
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிது இறுத்துக் கற்பம் கொண்டு போந்தாய் –4–6–8-
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி –6–8–7-
——————————-
பாணாசுர பங்கம்
நின்று எதிராய–வாணன் தோள் ஒன்றிய யீரைஞ்சூருடன் துணிய —பேயார் –80-
மகனாம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை —92-
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து ஓடி
வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால் –திருச்சந்த –53-
குந்தமோடு வந்த –வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —70-
வண்டுலாவு கோதை மாதர் இந்த வாணன் ஈரைஞ்சூறு தோள்களைத் துணித்த நாள் —71-
மாயப் பொரு படை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி பாயச் சுழற்றிய ஆழி வல்லான் –திருப்பல்லாண்டு -7-
மா வலி தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை —பெரியாழ்வார் —4–2–4-
சென்று அங்கு வாணனை யாயிரம் தோளும் திருச்சக்கரம் அதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் –5–3–9-
வாணன் திண் தோள் துணித்த வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல —திருச்சந்த –78-
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் –திருவாய் –2–4–2-
வாணனை உள் வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த புள் வல்லாய் —3–8–9-
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற வகலல்குல் போகமகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து –4–8–9-
நிறை பெரும் போர்கள் செய்து வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் —6–4–8-
அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7–4–8-
வாணபுரம் புக்கு முக்கட் பிரானைத் தொலைய வெம்போர்கள் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்தான்—7–10–7-
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க பாராளன் –திரு நெடும் தாண் –20-
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்ந்தவன் –கலியன் –3–4–3-
வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் —4–2–5-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை—4- -3–8-
சடையானோடே வடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவனிடம் —5–1–7-
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி யோடே விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான் —6–7–6-
விடையானோடே வன்று விறல் ஆழி விசைத்தானை —7–6–3-
பெரும் தோள் வாணர்க்கு அருள் புரிந்து —8–6–6-
—————————————-
ஸ்கந்த பங்கம்
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றானூர் –திரு நெடும் தாண் -7-
————————–
பவ்வ்ண்டரக வாஸூதேவ -காசி ராஜ –மாலி -சுமாலி -பங்கம்
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் மா சினத்த மாலி மா சுமாலி கேசி தேனுகன் நாசமுற்று வீழ –திருச்சந்த –107-
புகாராருருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிருண்டு அசுரர் நகராயின பாழ் பட நாமம் எறிந்து –கலியன் –2–4–7-
———————————–
ஆழி கொண்டு இரவி மறைத்தது
வானத்து இயங்கும் எரி கதிரோன் தன்னை முயங்க மருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே –பொய்கையார் –8-
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறையத் தேராழியால் மறைத்தாரால் –நான்முகன் –16-
நாழிகை கூறிட்டுக் காத்து நின்ற அசுரர்கள் தம் முகப்பே நாழிகை போகப் படை பொருதவன் தேவகி தன் சிறுவன் ஆழி கொண்டு
அன்று இரவி மறைப்பச் சயத்திரன் தலையைப் பாழில் உருளப் படை பொருதவன் பக்கமே கண்டார் –பெரியாழ்வார் —4–1–8-
திண் சக்கர நிழறு தொல் படையாய் –திருவாய் —6–2–5-
சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணி கொண்டு —கலியன் –2–4–3-
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் —கலியன் —5- -7–8-
விசயற்காய் விறல் வியூகம் வில்லச் சிந்துக் கோன் வீழ ஊர்ந்த விமலனூர் —6–5–8-
பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் —6–9–5-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட —8–9–3-
——————-
ஸ்ரீ கிருஷ்ணன் தூது
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –பெரியாழ்வார் –1–8–3-
பொய்ச் சூதில் தோற்ற பொறை யுடை மன்னவர்க்காய் –புத்தூர் பெறாத வன்று பாரதம் கை செய்த அத்தூதன் —2–1–1-
துரியோதனன் பக்கல் சென்று அங்கு பாரதம் கை எறிந்தான் –2–6–4-
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் —2–8–5-
பஞ்சவர் தூதனாய் பாரதம் கை செய்து –3–9–5-
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் –5–3–4-
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் சென்றதுவும் –பெரிய திருமடல்
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு –திருவாய் –6–6–4-
அவனே பின்னோர் தூது ஆதி மன்னார்க்காகிப் பெரு நிலத்தோர் இன்னார் தூதன் என நின்றான் –கலியன் —2–2–3-
பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று இயங்கும் என் துணை –2–3–5-
தூதில் சென்று அப் பொய்யறை வாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை –கலியன் –2- 5—5-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதி யங்கி—2–10–8-
மன்னர் தூது வனாயவனூர் சொல்வீர் —3–7–4-
மூத்தவர்க்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி –4–6–7-
தூது வேந்தர்க்காய —5–2–1-
மன்னார்க்காய் முன்னம் சென்ற தூதாளன் —5–5–6-
கோதில் செங்கோல் குடை மன்னரிடை நடந்த தூதா —6–2–9-
சென்றான் தூது பஞ்சவர்க்காய —8–6–9-
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –9–1–8-
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற —9–7–2-
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை—-11–1–10-
கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் —-11–5–7-
——————————————————————
மதுகைடப நிரசனம்
நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் –பொய்கையார் –83-
வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார் —பேயார் –66-
இகழ்ந்தாய் இருவரையும் வீய –நான்முகன் –24-
உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள் உலப்பில் வலியாலவர் பால் -வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி
விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் –கலியன் –10–6–3-
————————————
பார்த்த சாரதி
திரிந்தது வெஞ்சமத்துத் தேர் தடவி –பூதத்தார் –15-
புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை —நான்முகன் –24-
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானாய் நீறாக கை தெளிந்து காட்டிக் களப்படுத்து—94-
பொய்யினோடு மெய்யுமாய் —திருச்சந்த –26-
பார் மிகுத்து பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாக்கி நின்று கொன்று வென்றி சேர் மாரதற்கு
வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் அலோர் தெய்வம் நான் மதிப்பனே —89-
மெய்யர்க்கே மெய்யானாகும் –பொய்யர்க்கே பொய்யனாகும் –திருமாலை –15-
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேர் உய்த்த கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் —-1-6–6-
பேரொக்கப் பண்ணி இப் பூமிப் பொறை தீர்ப்பான் தேரொக்க ஆர்ந்தாய் செழு தார் விசயற்காய் —1–8–6-
கொத்துத் தலைவன் குடி கெடத் தோன்றிய அத்தன் —1–9–3-
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன்-1–9–4-
பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தார்க்கு—2–6–5-
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படைத் துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார்–4–1–7-
மன்னர் மறுக மைத்துனன் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை —4–2–7-
அன்று தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே —-திருவாய் —3–6–10-
மாயப் போர்த் தேர்ப் பாகனார்க்கு —-4–6–1-
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று —-7–5–9-
சித்திரத் தேர் வலவா —7–8–3-
புக்க நல் தேர் தனிப் பாகா —8–5–8-
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் –கலியன் —1–8–4-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை —2–3–1-
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை —2–3–6-
பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதியாய் —2–10–8-
வேல் கொள் கைத்தலத்து அரசர் வெம்போரினில் விசயனுக்காய் மணித் தேர் கோல கொள் கைத்தலத்து எந்தை பெம்மான் —3–1–9-
ஒரு கால் தேரினை யூர்நது தேரினைத் துரந்த செங்கண்மால்-4- -10–5-
கறையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–5–1–8-
ஐவர்க்காய் அமரில் உய்த்த தேராளன் —5–5–7-
வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள ஊர்ந்த விமலன் —-6–5–8-
பார்த்தன் தன் தேரை யூரும் –6–5–9-
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி —6–7–7-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் மண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேரூர்ந்தானை —6–8–8-
பாரதத்தொரு தேரை ஐவர்க்காய்ச் சென்று இரங்கி யூர்நது —7–3–4-
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாளப் பாரதத்துத் தேரில் பாகனாய் யூர்நத தேவதேவன் —7–5–2-
பஞ்சவர் பாகன் –9–1–4-
பன்னிய பாரம் பார் மகட்க்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய
மணி நெடும் திண் தேர் மைத்தனர்க்கு உய்த்த மா மாயன் —9–1–9-
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மான் தேர் ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் —9–6–5-
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை —9–9–8-
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து –11–3–1-
————————-
பாரதப் போர்
வெண் சங்கம் ஊதிய வாய் –பொய்கையார் –38-
ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் –பேயார் -28-
வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு —60-
நின்று கொன்று வென்றி சேர் மா ரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பால் தாம் சீர் மிகுத்த ஓர் தெய்வம் –திருச்சந்த -89-
மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய–பெரியாழ்வார் –2- 1–2-
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போர் ஏறே சிற்றாயர் சிங்கமே —3–3–5-
வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் வினவில் உமக்கிறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடுத் தேர் மிசை முன்பு நின்று கள்ளப் படை துணையாகிப் பாரதம் கை செய்யக் கண்டார் உளர் —4–1–7-
குறுகாத மன்னரைக் கூடு கலக்கி வெங்கானிடைச் சிறுகால் நெறியே போக்குவிக்கும் செல்வன் —-4- -2–8-
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை —4–3–6-
திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் –அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு –4- 7–8-
அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிக் சென்று பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் –5–3–4-
மைத்துனன்மார்களை வாழ்வித்து மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய் –5–3–8-
தொல்லைக் கண் மாத்தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறாகக் காத்தானைக் காண்டும் நீ காண் –பெரிய திருவந்தாதி -19-
கொல்லா மாக் கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் —திருவாய் —3–2–3-
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை யவித்த பரஞ்சுடரை நினைந்தாடி —3–5–7-
பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து அன்று தேர் கடவிய பெருமான் —3–6–10-
அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை —3–7–11-
போர்ப் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த—4–6–1-
வரி வளையால் குறைவில்லா பெரு முழக்கால் அடங்காரை எரி அழலம் புக ஊதி இரு நில முன் துயர் தவிர்த்த —4- 8–8-
திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேன் என்னும் –5–8–5-
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த எந்தாய் —5–7–4-
பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும் —-5–10–1-
மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரதமா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டு -6-4–10-
குரு நாடுடை ஐவர்கட்காய் யாடிய மா நெடும் தேர்ப் படை நீர் எழச் செற்ற பிரான் –6–8–3-
நூற்றுவரை யன்று மங்க நூற்ற நிகரில் முகில் வண்ணன் நேமியான் –7–3–10-
மன்னர் ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி —–7–4–5-
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை —-7–5–9-
ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து—7- -6–10-
அமரது பண்ணி அகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த யம்மானே —-8–1–4-
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாயப் புக்க நல் தேர்த் தனிப் பாகா —-8–5–8-
பாரதம் பொருத மாயா உன்னை எங்கே காண்கேனே —8–5–10-
மன்னஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான் –10-6–4-
ஒரு தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றை –திரு நெடும் தாண் –28-
முன்னுலகம் பொறை தீர்த்து ஆண்டான் –கலியன் –2–4–2-
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன்னாள் அடு வாள் அமரில் பல மன்னர் பட நில மன்னனுமாய் யுலகாண்டவன் —2–4–3-
பாங்காக முனைவரோடு அன்பளவிப் பதிற்றைந்து திரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவன் 2—4–4-
சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை -2–10–8-
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசம் மற்றவர் தம் காதலிமார் குலையும் –உடன் கழல –4–4–1-
பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் -4–6-6-
பாரதம் கை எறிந்து —4–10–5-
மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்க்கு அரசு அளித்த—5–3–4-
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் —6–7–8-
உரங்களால் இயன்ற மன்னர்கள் மாள –இன்னருள் செய்யும் எம்பிரானை –7–3–4-
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தன் —8–5–4-
செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும் அரு வழிவான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான் — 10–9–5-
—————–
குதிரை விடாய் தீர்த்தது
மோழை எழுவித்தவன் மலை –பெரியாழ்வார் –4–2–7-
மன்னஞ்சப் பாரதத்து –படை தொட்டான் –திருவாய் -10–6–4-
————————-
அசுரர்கள் வதம்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் –5–6–5-
கொடு வல்லசுரர் குளம் எல்லாம் கூறாய் நீறாய் நிலனாகிச் சீறா வெறியும் திரு நேமி வலவா தெய்வத் கோமானே —6–10–2-
அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம் வேர் மருங்க அறுத்தாய் -7–1–5-
உட் குடை யசுரர் உயிர் எல்லாம் யுண்ட –7–2–3-
அசுரர் வன் கையர் கூற்றமே—-8- -1–8-
அசுரர் வன் கையர் வெங்கூற்றை –8–4–8-
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு—9–1–3-
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தார்க்கு –9–1–5-
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் —9–9–2-
குதற்று வல்லசுரர்கள் கூற்றம் —-10–1–3-
அசுரரை என்றும் துணிக்க வல்லரட்டன்—10–1–9-
தேவாசுரம் பொருவாய் செற்று –பேயார் –48-
—————————————
ஸ்ரீ பலராமாவதாரம்
முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடு மொடு விரைந்தோடப் பின்னை
செம் பொற் கழலடிச் செல்வா பல தேவா –திருப்பாவை –17-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பல தேவன் வென்ற –நாச்சியார் –12–7-
ஒன்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர்
விண் பால் செல்ல வெஞ்சமத்து செற்ற கொற்றத் தொழிலானை –கலியன் –8–8–8-
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண
—————————
ஸ்ரீ கல்கி அவதாரம்
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன் –கலியன் —2–5–3-
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசாரதியாய தட மார்வன் —8–4–7-
கற்கியும் ஆனான் தன்னை —8–9–10-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -ஏழாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -இரண்டாம் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

April 1, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
—————————————
வெண்ணெய் யுண்டு கட்டுண்டது
உறி வெண்ணெய் தோன்ற யுண்டான் —பொய்கையார் –18-
வெறி கமழும் காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயை தாம்பே கொண்டார்த்த தழும்பு —22-
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு –24-
ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே –92-
மொய் குழல் யாய்ச்சி விழுதுண்ட வாயானை —பேயார் –25-
உடைந்ததுவும் ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே –28-
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் –91-
ஆய்ச்சி பாலை யுண்டு மண்ணை யுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த –37-
ஆனை மேய்த்து ஆ நெய் யுண்டு –40-
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் –அமலனாதி –10-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் —கண்ணி நுண் -1-
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோளுடை எம்பிரான் –பெருமாள் —2–4-
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கொள்
தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் — -7–8-
பழம் தாம்பால் ஆர்த்த –பெரியாழ்வார் –1–2–9-
பெருமா யுரலில் பிணிப்புண்டு இருந்து –1–2–10-
தாழியில் வெண்ணெய் தடம் கை யார விழுங்கிய –1–4–9-
மத்தளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி –1–5–5-
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்றே –1–6–5-
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –1–9–7-
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்பூண்டான் —2–1–5-
வைத்த துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் –2–1–6-
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை —-2–2–2-
தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற்று இல்லையே –2–3–9-
வெண்ணெய் அளைந்த குணுங்கும் —2–4–1-
கன்றுகளோடு –கட்டெறும்பு பிடித்திட்டால் தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் —2–4–2-
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரானே —2–4–7-
திண்ணக் கலத்தில் திறை யுறி மேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய யுறங்கிடும் —-2–5–3-
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் —2–7–5-
————-
வெண்ணெய் திருடியது
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு வேய்ந்தடம் தோளினார்
வெண்ணெய் கோள் மாட்டாது அங்கு ஆப்புண்டு இருந்தான் –2–10–5-
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் —3–1–1-
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக் குடத் தயிர் சாய்த்துப் பருகி —-3–1–1-
முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி கப்பாலாயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்துப் பருகி —3–1–5-
மிடறு மெழு மெழுத்தோடே –வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே —-3–2–6-
பற்றி யுரலிடை யாப்பும் யுண்டான் –நாச்சியார் —12–8-
ஈட்டிய வெண்ணெய் தொடு யுண்ணப் போந்து –திரு விருத்தம் –21-
நெய் தொடு யுண்டு யேசும்படி என்ன செய்யுமீசர் விண்ணோர் பிரானார் மாசில் மலரடிக் கீழ் –54-
ஆழி சங்கம் படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலந்தானை எம்மானை —86-
சுருங்குறி வெண்ணெய் தொடு யுண்ட கள்வனை –91-
வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–98-
தாம்பால் ஆப்புண்டாலும் அத்தழும்பு தான் இகளச் சோம்பாது —பெரிய திருவந்தாதி –18-
வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்ததனை
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி
முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல கிடந்தானைக் கண்டவளும் ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச்
சிக்கென ஆர்த்தடிப்ப ஆரா வயிற்றினொடு ஆற்றாதான் –சிறிய திரு மடல்
தயிர் வெண்ணெய் தன் வயிறார விழுங்கிப் பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் –பெரிய திருமடல்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே–திருவாய் –1–3–1-
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா –1–5–1-
உண்டாய் வெண்ணெய் சிறு மனுசர் உவலை யாக்கை நிலை எய்தி –மண் கரைய நெய்யூண் மருந்தோ —1–5–8-
வைகலும் வெண்ணெய் கை கலந்துண்டான் —1–8–5-
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் —2–3–8-
தாமோதரனைத் தனி முதல்வனை —-2–7–12-
உறி யமர் வெண்ணெய் யுண்டவன் கோயில் —2–10–6-
வேயகம் பால் வெண்ணெய் தொடு யுண்ட ஆனாயர் தாயவனே —3–8–3-
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெய் ஈது என்னும் —4–4–6-
தயிர் வெண்ணெய் யுண்டானை —4–8–11-
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க —-5–10–3-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை —6–2–11-
நோவ வாய்ச்சி யுரலோடு ஆர்க்க இரங்கிற்றும்—6–4–4-
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு எனதாவி யுள்ளே -7–7–2-
தாமோதரன் தாள்கள் —10–4–1-
தாயாய் வந்த பேய் உயிரும் இழுதும் உடன் உண்ட வாயான் —-கலியன் –1–5–6-
உண்டாய் உறி மேல் நறு நெய்யமுதாக —1–10–4-
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெயுண்டான் இவன் என்று ஏச நின்ற —2–2–1-
ஆய்த்தாயர் தயிர் வெண்ணெய் யமர்ந்த கோவை —-2–5–4-
உறி யார்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி யுரலோடு ஆர்க்க
தறி யார்ந்த கரும் களிறே போல் நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை —2–10–6-
பண்டிவன் வெண்ணெய் யுண்டான் என்று ஆய்ச்சியர் கூடி யிழிப்ப—3–3–8-
வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம் குளிர வமுது செய்து –3–9–7-
தயிருண்டு வெண்ணெய் அமுதுண்டு —3–10–9-
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடலர்த்த
வேல் கண்ணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் —4- -4–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் யுண்டு —4–10–1-
மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் —5–1–5-
பிள்ளை யுருவாய் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –5–2–3-
கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன் —5–5–3-
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மத்து யாய்ச்சி ஓச்சி கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான் –5–9–7-
தாய் செற உழைத்து தயிருண்டு —5–10–1-
உறியார் வெண்ணெய் யுண்டு யுரலோடும் கட்டுண்டு –6–5–4-
ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க வாப்புண்டு விம்மி அழுதான் –6–7–4-
மூ உலகோடு அளை வெண்ணெய் யுண்டான் —6–9–3-
வெண்ணெய் யுண்டு யுரலினிடை யாப்புண்ட தீம் கரும்பினை –6–10–3-
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண —7–6–4-
தோயாவின் தயிர் நெய் அமுதுண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா —7–7–6-
வம்பவிழும் மயிர்க் குழல் யாய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் யுண்டு யுகந்த மாயோன் —7–8–8-
வெண்ணெய் யுண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினாள்—8–2- 5-
மண மருவு தோளாய்ச்சி ஆர்க்கப் போய் யுரலோடும் —-8–3–4-
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிருண்ட வாய் துடைத்த மைந்தன் –8–3–5-
ஏதலர் நகை செய இளையவர் அளை வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் —8–7–4-
வெண்ணெய் மாந்து —10–1–7-
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா —10–4–5-
பூங்கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்குண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்கப் புடையுண்ட
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே —10–5–1-
தாயார் மனங்கள் தடிப்ப–தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள்—10–5–2-
தாமோர் ருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாமோ-3-
தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் —10–5–7-
இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே—–10- -6–பதிகம்
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் நெய் அன்று ஆய்ச்சியர்
வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டு இருந்த பெருமான் அடி மேல் –கலியன் ஒலி செய்த தமிழ் மாலை —10–6–10-
காலை எழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால்
மற்று வந்தாரும் இல்லை –வெண்ணெய் யேயன்றிருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் –10–7–2-
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கையெல்லாம் நெய் வயிறு பிள்ளை பரமன்றி இவ்வேழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ —-10-7-3-
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலுமோர் ஓர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை
நங்காய் சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் –10–7–8-
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யை பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என் கை வலத்தாதும் இல்லை நெஞ்சத்து இருப்பன செய்து வைத்தாய் நம்பீ –10–7–10-
சிறியானோர் பிள்ளையாய மெள்ள நடந்திட்டு அறியார் நறு வெண்ணெய் யுண்டு —11–3–4-
வெண்ணெய் மருவிப் பணை முலை யாயர் மாதர் யுரலோடு கட்ட –11–4–9-
ஆழ் கடல் சூழ் வையத்தார் ஏசப் போய் –ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் யுண்டான் —11–5–3-
அறியாதார்க்கு ஆனாயானாகிப் போய் –ஆய்ப்பாடி அறியார் நறு வெண்ணெய் யுண்டு யுகந்தான் —-11–5–4-
வண்ணக் கரும் குழல் ஆய்ச்சியரால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் —11–5–5-
வெறியார் கரும் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த –அறியார் நறு வெண்ணெய் தான் உகந்து யுண்ட சிறியானை—11–7–8-
————————————-
வாயினில் வையம் எழும் கண்டது
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்த்திட வையம் எழும் கண்டாள் பிள்ளை வாயுளே–பெரியாழ்வார் —1–1–6-
உண் வாயில் விரும்பியதனை நான் நோக்கி மண்ணெல்லாம் கண்டேன் மனத்துள்ளே யஞ்சி —2–3–6-
—————————-
மருத மரம் முறிந்தது
மருதிடை போய் –பொய்கையார் –18-
புணர் மருதினூடு போய் –62-
மா மருதினூடு போய் –பேயார் –48-
அவனே அணி மருதம் சாய்த்தான் –51-
நீளா மருதிடை போய் —54-
பெற்றம் –பிணை மருதம் –ஊடு போய் –60-
மரம் கெட நடந்து –திருச்சந்த —58-
மருது இறுத்தாய் –பெருமாள் –6–3-
அங்கு இரு மா மருதம் இறுத்த இப்பிள்ளை –பெரியாழ்வார் —1–2–10-
ஒருங்கொத்த விணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் —1–5–5-
மருதும் இறுத்தவன் —2–5–2-
சகடும் மருதும் கலக்கழிய யுதை செய்த —2–8–7-
பொய்ம்மாய மருதானை அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய் –3–1–3-
மருது இருந்து –3–9–9-
கஞ்சனும் மருதும் மடிய –4–3–2-
கருளுடைய பொழில் மருதும் உடைய விட்டு —4–9–3-
அற்றவன் மருதம் முறிய நடை கற்றவன் –நாச்சியார் —4–6-
நின்ற நீள் மருதும் வீழ –4–7-
நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறி –7–6-
மாவாய் பிளந்து மருதிடை போய் –திருவாய் —2–1–10-
பொருந்திய மா மருதினிடை போய எம் பெரும் தகாய்—3–8–10-
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே –5–1–2-
மருதிடை போய் முதல் சாய்த்து –5–3–8-
மருதிடை போயினாய் –5–7–9-
புணரேய் நின்ற மரமிராண்டின் நடுவே போன முதல்வாவோ -6- 10–8-
மருதிடை போய் –7–3–5-
மருதிற நடந்து –திருக் குறும் தாண் -16-
பேரா மருது இறுத் தான் –சிறிய திரு மடல்
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் —கலியன் –1–8–3-
புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை —2–5–1-
மருதிடை போய் –2–5–10-
மருதம் சாய்த்து —2–10–7-
வாட மருதிடை போகி—3–3–1-
இணை மருதூடு நடந்திட்டு –3- -3–3-
திண்மை மிகு மருதோடு –3–9–6-
மருதிற நடந்து –4–5–3-
இணை மருது இறு த்து —4–10–1-
மருதம் சாய்த்து —5–1–3-
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர் —6–5–5-
புணர் மருதம் இற நடந்தார்க்கு —8–3–4-
வலி மிக்க காலார் மருதும் –மடிவித்து -8–6–3-
இணை மலி மருத்தினோடு இற —-8–7–2-
மா மருதூடு நடந்தாய் வித்தகனே —10–4–5-
மாதர் உரலோடு கட்ட அதனொடும் ஓடி அடல் சேர் இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே –11–4–9-
———————————
ஸ்ரீ கிருஷ்ணாவதார பால்ய லீலை
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர் கடைகின்றான் போலும் –கலியன் –10–7–1-
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலன் -தோழிமார் ஆரும் இல்லை சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம்
குறுகிப் பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்—10- -7–5-
அண்ணல் இலைக் குழலூதி நஞ்சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மிக்
கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்ற ஆ நங்காய் —10–7–6-
ஆயிரம் கண்ணுடை இந்திரனார்க்கு என்று ஆயர் விழவு எடுப்ப பாசன நல்லன பண்டிகளால் புகப் பெய்தவதனை எல்லாம் போயிருந்து அங்கோர்
பூத வடிவு கொண்டு உண் மகன் இன்று நங்காய் மாயனதனை எல்லாம் முற்ற வாரி வளைத்துண்டு இருந்தான் போலும் –10–7–7-
——————————
பசு மேய்த்தல்
ஆன் –மேய்த்து –பொய்கையார் –54-
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி —பேயார் -42-
நீ யன்றே நின்று நிரை மேய்த்தாய் — 48-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் —51-
பெற்றம் –முற்றக் காத்து –60-
பூணி பேணும் ஆயனாகிப் பொய்யினோடு மெய்யுமாய் –திருச்சந்த –26-
கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமினீரே –திருமாலை -9-
நிரை மேய்த்ததும் –பெருமாள் -2-2-
பசு நிரை மேய்த்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
ஆ நிரை மேய்க்க நீ போதி கானகம் எல்லாம் திரிந்து உண் கரிய திருமேனி வாட தேனில் இனிய பிரானே –2–7–1-
ஆயர்களோடு போய் ஆ நிரை காத்து –3–9–9-
கோ நிரை மேய்த்தவனே எம்மானே -4–10–9-
கன்று மேய்த்து விளையாடும் கோவலன் –நாச்சியார் –4–8-
கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் –12–8-
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் –13–2-
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோமே –14-1-
புன்மை எள்காது ஆவினை மேய்க்கும் வல்லாயனை–திருச்சந்த —-89-
அவன் காண்மின் ஊரா நிரை மேய்த்து –சிறிய திருமடல்
இனவான் கன்று மேய்த்தேனும்–இனவா நிரை காத்தேனும் யானே என்னும் –திருவாய் —-5–6–6-
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே –6–2–4-
நிரை மேய்த்ததும் –6–4–2-
நிரை மேய்த்ததும் –6–4–3-
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி —6–5–3-
ஆ நிரை மேய்த்து —7–6–2-
கூத்தன் கோவலன் –10–1–6-
நிரை மேய்த்தான் —10–4–8-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் –திரு நெடும் தாண் —16-
ஆ மருவி நிரை மேய்த்த வமரர் கோமான் —26-
காளையாகிக் கன்று மேய்த்து –கலியன் –1–3–4-
கன்று மேய்த்து விளையாட வல்லானை –2–5–3-
ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து –3–5–8-
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே —4–7–7-
ஆ நிரை மேய்த்து —4–10–2-
கறவை முன் காத்து –4–10–4-
கற்றா மறித்து –5–1–10-
ஆனாயன் ஆனானைக் கண்டது தென்னரங்கத்தே —5–6–3-
ஆ மருவி நிரை மேய்த்த அணி யரங்கத்து அம்மானை –5–6–10-
காலிப் பின்னே இலைத் தடத்த குழலூதி –6–6–7-
——————–
குருந்த மரம் சாய்த்தது
பூம் குருந்தம் சாய்த்தனவும் –பொய்கையார் —27-
குருந்தம் –ஓசித்து —54-
பூம் குருந்தம் –சாய்த்து –62-
குருந்து ஒசித்த கோபாலகன் –பேயார் -32-
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் –நான்முகன் –57-
எதிர்ந்த பூம் குருந்தம் சாய்த்து –திருச்சந்த –37-
குருந்தம் ஓன்று ஒசித்தானோடும் சென்று கூடியாடி விழாச் செய்து திருந்து நான்மறையோர்
இராப்பகல் ஏத்தி வாழ் திருக் கோட்டியூர்–பெரியாழ்வார் –4–4–7-
உயர் கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் –திருவாய் –6–4–6-
சாயக் குருந்தம் ஒசித்த தமியேற்கு —6–6–8-
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் –கலியன் -1–8–1-
தழை வாட வன் தாள் குருந்தம் ஓசித்து –3–8–5-
பூம் குருந்து ஓசித்து –4–5–4-
பூம் குருந்து ஓசித்து—9–10–8-
பூம் குருந்தம் சாய்த்து –10–5–7-
பூம் குருந்து ஓசித்து—11–2–2-
———————–
கபித்தா ஸூரன் -வத்சாஸூரன் வதம்
கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –பொய்கையார் –87-
குழக்கன்று தீவிளவின் காய்க்கு எறிந்த தீமை –பூதத்தார் -10-
தாழ்ந்த விளங்கனிக்கு கன்று எறிந்து–23-
மேலால் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே -100-
கற்றுக் குணிலை விளங்கனிக்கு கொண்டு எறிந்தான் –பேயார் -60-
மேல் நாள் விளங்கனிக்குக் கன்று எறிந்தான் –68-
மேல் நாள் குழக்கன்று கொண்டு எறிந்தான் –71-
காய்த்த நீள் விளங்கனி யுதிர்த்து –திருச்சந்த -37-
கானக வல் விளவின் காயுதிரக் கன்றது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே –பெரியாழ்வார் —1–5–4-
கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து -2–4–8-
கனிக்கு ஒரு கன்றினைப் பற்றி எறிந்த பரமன் –2–5–5-
விரும்பாக் கன்று ஓன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே –3–1–6-
பன்றியும் ஆமையும் மீனமுமாகிய பார்க் கடல் -பாற் கடல் -வண்ணா உன் மேல் கன்றின் யுருவாகி மேய்ப்புலந்தே வந்த
கள்ள வசுரர் தம்மை –சென்று பிடித்துச் சிறு கைகளால் விளங்காய் எறிந்தாய் போலும் —3–3–7-
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –திருப்பாவை –24-
ஆ வீன்ற கன்று உயரத்தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் –பெரிய திருவந்தாதி –54-
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு —திருவாய் –7–3–5–
விளங்கனி முனிந்தாய் –கலியன் –1–6–7-
இளங்கன்று கொண்டு விளங்காய் எறிந்து —3–8–5–
விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து –3–9-7-
கன்றதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்த காளை —3–10–8-
மல்லல் கொம்புருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் –7–4–2-
விளங்காயா வீழக் கன்று வீசிய வீசனை—7- 10–8-
கன்றால் விளங்காய் எறிந்தான் –8–6–9-
விளங்கனிக்கு இளங்கன்று விசிறி –9–8–6-
கன்று கொண்டு விளங்கனி எறிந்து –9–10–7-
—————————–
பகாசுர வதம்
புள் வாய் கீண்டானும் –பொய்கையார் –18-
புள் வாய் கீண்டு —54-
புள்ளின் வாய் பிளந்து திருச்சந்த —19-
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு கள்ள வசுரன் வருவானைத் தான் கொண்டு
புள்ளிது வென்று பொதுக்கோ வாய் கீண்ட –பெரியாழ்வார் —2–5–4-
பொருந்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான் –2-6-3-
புள்ளினை வாய் பிளந்திட்டாய் –2–7–5-
புள்ளின் வாய் கீண்டானை –திருப்பாவை –13-
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக –நாச்சியார் –1–2-
புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு –1–10-
புள்ளும் –வீழ —4–7-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோமே –14–9-
புள்ளின் வாய் கீண்டானையே –பெரிய திருவந்தாதி –64-
புள் வாய் பிளந்து —திருவாய் –5–3–8-
புள்ளின் வாய் பிளந்தானை –5–7–8-
புள்ளின் வாய் பிளந்தாய் —5–7–9-
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் —6- 4–6-
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் –கலியன் –1-8-1-
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என்னுள்ளம் குளிரும் ஒருவா –7–1-7-
புள்ளினை வாய் பிளந்து —-9–9–7-
புள்ளினை வாய் பிளந்து –10–5–7-
—————————-
தேனுகாசுர வதம் –கழுத்தை -தேனுகாசுரன் -பனங்காய்
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு வீசி
மேல் நிமிர்ந்த தோளில் இல்லை யாக்கினாய் கழற்கு ஆசையாம் அவர்க்கு அலால் அமரர் ஆகலாகுமே —திருச்சந்த -80-
காய்சினத்த தேனுகன் –நாசமுற்றி வீழ —107-
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் — 1–5–4-
தேனுகனாவி செகுத்துப் பனங்கனி தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் –2-10-4-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூடுகள் அடங்க வுழக்கி –3–6–4-
காட்டை நாடித் தேனுகனும் களிறும் மடிய –நாச்சியார் –14–9-
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் –கலியன் -3-10–7-
கழுதையும் –மடிவித்து –8–6–8-
தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனங்கனி யுதிரத் தான் உகந்து எறிந்த தடம் கடல் வண்ணர்—9–8–7-
———————————
நரகாசுரன் வதம்
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு வதிரச் செல்லும் –பெரியாழ்வார் –1- 5-4-
கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை அவ் வாழி யதனால் விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானே—2- -5–6-
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகி வளைத்து எறிந்து கன்னி மகளிர் தம்மை கவர்ந்த கடல் வண்ணன் –4–3–3-
நலியும் நரகனை வீட்டிற்றும் –திருச்சந்த –78-
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த–கலியன் -3–9–8-
வென்றி மிகு நரகன் உரமது அழியவிசிறும்—3- -10–2-
நரகனைத் தொலைத்த கர தலத்தமைதியின் கருத்தோ –10–9–4-
—————
காளிய நர்த்தனம்
அரவம் விட்டு –பொய்கையார் –54-
அடிச் சகடம் சாடி யரவாட்டி –நான்முகன் –33-
ஓர் பொய்கை வாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே –திருச்சந்த –38-
சலம் கலந்த பொய்கை வாய் ஆடராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே –86-
போர் அரவீர்த்த கோன்–பெருமாள் —2–5-
காலால் காளியன் தலை மிதித்ததும் —-7-9-
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே –திருப்பல்லாண்டு -10-
கானக மா மடுவில் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவர் –பெரியாழ்வார் –1–5–6-
நஞ்சுமிழ் நாகம் கிடத்த நற் பொய்கை புக்கு அஞ்சப்ப பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த –1–8–3-
காயு நீர் புக்குக் கடம்பேறி காளியன் தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி –2–1–3-
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் –2–4–8-
தடம் படு தாமரை பொய்கை கலக்கி விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து படும்படு பைந்தலை மேல் எழப் பாய்ந்திட்டு –2- 10-3-
நீ பொய்கை புக்கு நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் —-3–3–6-
அரவம் துரந்திட்டு –3–5–11-
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீம்பப் பூண்டுகள் அடங்க உழக்கி–3–6–4-
நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள் செய்த அஞ்சன வண்ணனை –3–9–5-
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன் நீண் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து மீள யவனுக்கு அருள் செய்த வித்தகன் —3–9–7-
கஞ்சனும் காளியனும் –வஞ்சனையில் மடிய —4—3–2-
குதி கொண்டு அரவில் நடித்தாய் –நாச்சியார் –3–2-
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து வாய்த்த காளியன் மேல் நடமாடிய –4–4-
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த —12–5-
பாம்பால் ஆப்புண்டு பாகுற்றாலும் சோம்பாது —பெரிய திருவந்தாதி —18-
நீரார் நெடும் கயத்தைச் சென்று அலைக்க நின்றுரப்பி ஓராயிரம் பண வெங்கோவியல் நாகத்தை சீரார் திருவடியால் பாய்ந்தான் –சிறிய திருமடல்
உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் –திருவாய் –6–4–1-
அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கானவனுக்கு இடந்தான் —2—9–5-
முளைத்த வெயிற்று அழல நாகத்து உச்சியில் நின்ற அது வாடத் திளைத்து அமர் செய்து –3–3–4-
தளைக்கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் தளைத்திட்டு
அதன் உச்சி தன் மேல் அடி வைத்த அம்மான் –3-8-7-
பல்லவம் திகழ பூம் கடம்பேறி அக்காளியன் பண வரங்கில் -ஒல்லை வந்துறப் பாய்ந்து அரு நடம் செய்த உம்பர் கோன் –4–2–2-
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பன்னடங்கள் செய்து –4–6–5-
கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன்னலக் கழித்து
அவன் தன் படமிறப் பாய்ந்து பன் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில் —4- 10–3-
காளியன் தன் சென்னி நடுங்க நடம் பயின்ற பொற்றாமரையாள் தன் கேள்வன் —5–1–10-
பாய்ந்தான் காளியன் மேல் –6–7–5-
விடம் தானுடைய வரவம் வெருவர செருவில் முன நாள் முன் தடம் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாடாளன் -6-10-2-
புக்கு ஆடரவம் பிடித்தாட்டும் புனிதர் –10-8-8-
————————–
பிரலம்பாசுர வதம்
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் –பெரியாழ்வார் –3–6–4–
கருளுடைய –பிலம்பனையும் —4–9 –3-
பிலம்பன் தன்னைப் பண்ணழிய பலதேவன் வென்ற –நாச்சியார் –12–7-
——————————–
கோபிகா வஸ்திர அபஹரணம்
அந்நாள் எங்கள் பூம் பட்டுக் கொண்ட அரட்டன் –பெரியாழ்வார் –2–1–4-
துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே –நாச்சியார் —3–1-
குருந்திடைக் கூறை பணியாய் —3–2-
நீ வேண்டியது எல்லாம் தருவோம் பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே –3–3-
குருந்திடைக் கூறை பணியாய் —3–4-
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் –3–5-
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே –3–6-
போராவிடாய் எங்கள் பட்டைப் பூம் குருந்து ஏறி இராதே –3–7-
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய் -3–8-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமை இலீ கூறை தாராய் –3- 9-
துளையார் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் –கலியன் —3- 8–8-
ஆயர் மாதர் இனவளை கொண்டான் –6–6–7-வளை -வஸ்திர உப லஷகம்
ஆயர் மட மக்களைப் பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள் பின்னே சென்று ஒளிந்து இருந்து அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு
அரவேர் இடையார் இரப்ப மங்கை நல்லீர் வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் –10- 7–11-
———————
பத்த விலோசனம்
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்து இருந்து
நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்துக்கு உய்த்திடுமின் –12–6-
———————————
கோவர்த்தன உத்தரணம்
மலையால் குடை கவித்து –பொய்கையார் -27-
கிடந்தது பூமி எடுத்தது குன்றம் –39-
குன்றம் –எடுத்த —54-
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —69-
வரை குடை தோள் காம்பாக ஆ நிரை காத்து –83-
குன்று எடுத்துக் பாயும் பனி மறுத்த பண்பாளா –86-
குன்றம் குடையாக ஆ காத்த கோ –பேயார் –41-
அவனே அருவரையால் ஆ நிரைகள் காத்தான் –51-
இமயப் பெருமலை போல் இந்த்ரனார்க்கு இட்ட சமய விருந்துண்டார் காப்பார்–நான்முகன் –87-
வெற்பெடுத்து மாரி காத்த மேக வண்ணன் அல்லையே–திருச்சந்த –39-
அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து —40-
தொறுக்கலந்த ஊனமது ஒழிக்க வன்று குன்ற முன் பொறுத்த நின் புகழுக்கு அல்லலோர் நேசமில்லை நெஞ்சமே –106-
மலைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே –திருமாலை –36-
வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை –பெருமாள் –1–4-
குன்றினால் குடை கவித்ததும் —-7–9-
மத்த மா மலை தாங்கிய மைந்தன் –பெரியாழ்வார் –1–1–8-
காள நன் மேகமவை கல்லோடு கார் பொழியக் கருதி வரைக் குடையாக் காலிகள் காப்பவனே –1–5–2-
மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்து —2–3–7-
குன்று எடுத்தாய் –2–9–6-
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து ஆ நிரை காத்தான் —2–10–4-
கோவலர் இந்த்ரற்கு காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் –3–3–8-
குன்று எடுத்து ஆ நிரை காத்த பிரான் கோவலனாய் குழலூதி —3–4–4-
அட்டுக் குவி பதிகம் முழுவதுமே –3–5-
அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளறும் அடங்க பொட்டத் துற்றிப் — பொருமா கடல் வண்ணன் பொறுத்த மலை-3–5–1-
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தடவரை தான் —3–5–9-
ஆனாயர் கூடி அமைத்த விழவை –அமரர் தம் கோனார்க்கு ஒழிய கோவர்த்தனைத்துச் செய்தான் மலை –4–2–4-
தலைப் பெய்து குமுறிச் சதம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெரும் குடையால் மறுத்தவன் மதுரை மாம் புருடோத்தமன் –4-7-6-
குன்று எடுத்து ஆ நிரை காத்த வாயா –4-10–9-
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே –5–1–8-
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி –திருப்பாவை -24-
காலிகள் உய்ய மழை தடுத்து கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்தென்னை –நாச்சியார் –12–8-
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை –திரு விருத்தம் —8-
குன்றம் ஒன்றால் புயல் வாய் இன நிரை காத்த –24-
மால் வரை யைக் கிளர்ந்து மறி தரக் கீண்டு எடுத்தான் –74-
குன்று குடையாக ஆ கோத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி –பெரிய திருவந்தாதி -74-
மற்று யாராலே கல் மாரி காத்தது தான் –சிறிய திரு மடல்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் –பெரிய திரு மடல் –
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கம் இன்றியே நிற்கும் அம்மான் சீர் –திருவாய் –1–8–4-
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில் –2–10–4-
மேவி யன்று ஆ நிரை காத்தவன் –3–2–9-
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் –3–3–8-
மலையை எடுத்துக் கன் மாரி காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த பிரானை —3–5–3-
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை —4–5–7-
திறம்பாமல் மாலை எடுத்தேனே என்னும் —5–6–5-
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் –5–6–6-
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த வடிசில் உண்டதும் வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும் —-5–10–5-
குன்றம் ஓன்று ஏந்தியதும் —6–4–1-
குன்று ஏந்தி கோ நிரை காத்தவனே என்னும் –7–2–8-
அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே –7–4–10-
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் –7–4–11-
குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த –7–6–2-
மலை ஏந்திக் கல் மாரி தன்னைக் காத்த —7–6–3-
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனதாவி ஆடும் —7–7–5-
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆ நிரை காத்தாய் —9–4–3-
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் —-10–4–8-
கல் எடுத்துக் கல் மாரி காத்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
குன்று எடுத்த தோளினானை –29-
கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் –கலியன் –1–3–4-
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரை காத்து அடுத்தான்–1–5–5-
கன்றி மாரி பொழிந்திடக் கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் —1- 8–3-
அந்தமில் வரையால் மழை தடுத்தானை —2–3–4-
கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை —2–5–4-
மஞ்சுயர் மா மாணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து —2–8–4-
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் —3–1–8-
ஆயர் ஆ நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த —3–3–1-
மலங்க வரு மழை காப்பான் உய்யப் பருவரை தங்கி ஆ நிரை காத்தான் –3–3–6-
வரை எடுத்த தோளாளா—3–6–5-
காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழை தடுத்து —3–10–8-
அண்டரானவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சென்றது எல்லாம் உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் —4–2–3-
மன்னு காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை –4–5–1-
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே —-4-7-3-
வெற்பால் மாரி பழுதாக்கி —5–1–4-
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா ஆ நிரை காத்து —5–1–7-
பனி காத்த அம்மானை —5–6–1-
ஆயனாய் யன்று குன்றம் ஓன்று எடுத்தான் –5—7–6-
குடையா வரை ஓன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் —6–7–7-
வரை எடுத்து மழை தடுத்த குன்றாரும் திரள் தோளன்—6- -9–4-
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் –6–10–5-
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திரு நாமம் –6–10–7-
கடுங்கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படும் கால நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் கொடும்
கால் குன்றம் குடை ஓன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே —6–10–8-
குன்றால் மாரி தடுத்தானை —7–6–4-
பண்டு ஆ உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா —-7–7–5-
வரையெடுத்த பெரு மாலுக்குஇழந்தேன் என் வரி வளையே–8- -3–1-
குன்றால் மாரி பழுதாக்கி —8–6–9-
புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை மயலுற வரை குடை எடு விய நெடியவர் —8–7–3-
ஆ நிரைக்கு அழிவென்று மா மழை நின்று காத்து உகந்தான் —9–10–7-
ஆயர் அன்று நடுங்க வா நிரை காத்த ஆண்மை கொலோ –10–9–2-
கூவாய் பூங்குயிலே குளிர் மாரி தடுத்து உகந்த —10–10–3-
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் —11–1–11-
குன்றம் எடுத்து மழை தடுத்து –11–2–1-
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை —11–8–10-
—————————-
ராசக் க்ரீடை
குரவை கோத்து –பொய்கையார் –54-
கோலக் குரவை காத்ததும் —பெருமாள் –7–9-
சுரி குழலாரோடு நீ போய்க் கோத்துக் குரவை பிணைந்து இங்கே வந்தால் —பெரியாழ்வார் —2–3–5-
குரவை கோத்த குழகனை மணி வண்ணனை –திருவாய் —3–6–3-
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லமை செய்து குரவை பிணைந்தவர் —4- -2–2-
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்—-5- -10–2-
குரவை யாய்ச்சியாரோடு கோத்ததும்—-6–4-1-
கோத்து அங்கு ஆயர் தம்பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் –கலியன் –1–8–4-
குரவை முன்னே காத்தானை —-2–5–4-
குரவை கோத்து —7–8–8-
குரவை முன் கோத்த —9–8–6-
ஆடி யசைந்து ஆய் மடவரோடு நீ போய் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் —-10–8–9-
இளையரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் —11–2–1-
—————————————–
ஜலக்ரீடை
தடம் தாமரைப் பொய்கை புக்கான் –கலியன் –3–8–5-
—————————–
குடமாடு கூத்தன்
குடம் –ஆடி –பொய்கையார் –54-
கொண்டு குடமாடிக் கோவலனாய் மேவி —98-
குடம் நயந்த கூத்தனாய் நின்றான் –பேயார் -13-
குடம் கலந்த கூத்தனாய கொண்டல் வண்ணா –திருச்சந்த –38-
குடமாட்டும் –பெருமாள் —-7–9-
முது மணல் குன்று ஏறிக் கூத்து உவந்து ஆடிக் குழலால் இசை பாடி வாய்த்த மறையோர் வணங்க —பெரியாழ்வார் –1–9–8-
ஆடியாடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தையாடி ஓடி ஓடிப் போய் விடாதே —-2–2–10-
குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே —2–7–7-
குடமாடு கூத்தா –2–9–6-
குடத்தை எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே –நாச்சியார் —3–6-
குடமாடு கூத்தன் கோவிந்தன் —-10–7-
குடந்தைக் கிடந்த குடமாடி —13–2-
குடமாடி –நடமாடிய பெருமான் –திருச்சந்த -38-
சுழலக் குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி –பெரிய திருவந்தாதி –31-
சீரார் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே ஆறார் எனச் சொல்லி யாடுமது கண்டு –சிறிய திருமடல்
மங்கையர் தம் கண் களிப்ப கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி –பெரிய திருமடல்
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்தவம்மானை –திருவாய் –2–5–11–4-
கோவிந்தன் –குடக் கூத்தன் –கோவலன் —2–7–4-
குடக் கூத்தனை —3–6–3-
மணி வண்ணனைக் குடக் கூத்தனை —-3–6–7-
குடக் கூத்தனார் —4–2–5-
கூத்தர் குடம் எடுத்தாடில் கோவிந்தனாம் என ஓடும் —4–4–6-
குடமாடியை –வானவர் கோனை –4–5–9-
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே —4–10–10-
எம் கூத்தாவோ -7–6–2-
எம் கூத்தாவோ —7–6–3-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா —8–5–6-
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே —8–6–5-
எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய் —-9–7–1-
ஏத்துமின் நமர்காள் –என்று தான் குடமாடு கூத்தனை —10–1–11-
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -16-
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே –கலியன் —2-1–9-
குடமாடு கூத்தன் தன்னை —2–5–4-
கூத்தன் என வருகின்றான் —3–3–1-
தண் குடந்தைக் குடமாடீ —3–6–8-
குடமாடு கூத்தன் —3–10–8-
குடமாடி மதுசூதன் –5–5–6-
தயிருண்டு குடமாடு —5–10-1-
மல்லா குடமாடீ -மது சூதனே –6–3–9-
மன்றாரக் குடமாடி —6–9–4-
குடமாடிய கூத்தனை —-7–3–3-
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து —9–5–8-
குடம் கலந்தாடி —-9–8–6-
குடமாடீ கொட்டாய் –10–5–6-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி—10- -9–2-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி —-10–10–4-
பறை கறங்கக் கண்டவர் தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்தாடினான் —-11–5–6-
————————–
அரிஷ்டாசூர-எருது -பங்கம்
ஏர் விடை செற்று –பெரியாழ்வார் –2–3–10-
கஞ்சனும் எருதும் வஞ்சனையின் மடிய —4–3–2-
எருது அடர்த்த எந்தை —கலியன் –4–5–4-
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அம் கனல் செங்கண் யுடை வம்பவிழ் கானத்து மால் விடையொடு பிணங்கி நீ வந்தாய் போலும் —10–7–13-
———————–
கேசி வதம்
மாவாய் பிளந்து –பொய்கையார் —27-
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —பூதத்தார் –28-
கூந்தல் வாய் கீண்டானை —93-
மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் —பேயார் –42-
அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய் —47-
நீ யன்றே மா வாய் உரம் பிளந்து —48-
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு –48-
காய்த்த நீள் –மா பிளந்து —திருச்சந்த —37-
காய் சினத்த –சுமாலி கேசி தேனுகன் —-107-
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை –பெருமாள் –1–4-
கருளுடைய —கடிய மாவும் –பெரியாழ்வார் –4–9–3-
மாவாய் பிளந்தானை –திருப்பாவை –8-
மாவாய் பிளந்தார் மனம் வலித்தே கொல்–பெரிய திருவந்தாதி –50-
வெம்மா வாய் கீண்ட –செம்மா கண்ணனே –திருவாய் —1–8–2-
மாவாய் பிளந்து —2–1–10-
வெம்மா பிளந்தான் தன்னை —4–5–1-
மாய மாவினை வாய் பிளந்ததும் —5–10–2-
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லி மங்கலம் என்று —6–5–9-
மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு—-6–8–7-
மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா –திரு நெடும் தாண் –13-
பரிவாய் கீண்ட சீரானை —கலியன் —2–5–1-
பரியைக் கீறி —-2–10–7-
மாவாயின் அங்கம் மதியாது கீறி —3–2–8-
ஒக்கலித்திட்டு ஆடல் நன் மா உடைத்து –3–3–1-
வெவ்வாய மா கீண்டு –விண்ணவர் கோன் —-3–4–5-
வெஞ்சினத்தரி பரி கீறிய —4–2–7-
மாத் தொழில் மடங்கச் செற்று —-4–5–3-
மாவாய் பிளந்து –5–1-3-
வேங்கடத்து அரியை பரி கீறியை —7- 3-5-
துரங்கம் படக் கீறிய தோன்றலை —7–10–6-
பரி கீறிய வப்பனை —7–10–7-
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது —8–2–7-
கதமா –மடிவித்து –8–6–8-
பதமிகு பரியின் மிகு சினம் தவிர்த்த —9–8–8-
அரிமாச் செகுத்து —9–10–8-
சுரிந்திட்ட செங்கேழ் உளைப் போங்கரி மா தொலையப் பிரியாது சென்று எய்தி எய்தாது இரிந்திட்டு
இடம் கொண்டு அடங்காத அதன் வாய் இறு கூறு செய்த பெருமான் —10–6–9-
மா வாய் கீண்ட மணி வண்ணனை வர —-10–10–3-
அரி மாச் செகுத்து —11–2–2-
—————————-
கூனி கூன் நிமிர்த்தது
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் —திருவாய் —1–5–5-
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்னத் தேறியவளும் திரு உடம்பில் பூச ஊறிய
கூனினை உள்ளே ஒடுங்க —உருவினாய அச்சோ –பெரியாழ்வார் –1–8–4-
சாந்தணி தோள் சதுரன் மலை—–4- -2–6-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் —கலியன் —10–6–2-
—————————————————–
குவலயாபீட நிரசனம்
வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருதுடைவு கண்டான் –பொய்கையார் -18-
கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும்—27-
அடல் வேழம் இறுத்து –54-
கோணாகம் கொம்பு ஒசித்த கோ –பூதத்தார் –68-
அதவிப்போர் யானை ஓசித்து —89-
சினமா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து –பேயார் –43-
சகடம் உதைத்து பகடுந்தி —45-
காய்ந்து கரி யுருவம் கொம்பு ஓசித்தான்—65-
யானை பிடித்து ஓசித்து –நான்முகன் —33-
கடம் கலந்த வன் கரி மருப்பு ஓசித்து –திருச்சந்த —38-
ஆனை காத்தோர் யானை கொன்று —40-
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஓசித்து —-43-
பொற்றை யுற்ற முற்றல் யானை போர் எதிர்த்து வந்ததை பற்றி யுற்று மற்றதன் மருப்பு ஒசித்த பாகனூர் –அரங்கமே —52-
மத்தயானை மத்தகத்து–உரம் கெடப் புடைத்து ஓர் கொம்பு ஓசித்து உகந்த உத்தமா –58-
கவளமால் யானை கொன்ற –திருமாலை –45-
வெங்கட்டிண் களிறு அடர்த்தாய் —பெருமாள் —5–5-
இருங்கைம் மத களிறு ஈர்க்கின்றவனை –பெரியாழ்வார் —1–2–7-
வேழமும் ஏழ்விடையும் –வென்று வருமவனே —-1–5–3-
துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே –1–5–6-
பொரு கரியின் கொம்பு யோசித்தாய் –2–7–5-
கும்பக களிறு அட்ட கோவே —2–8–8-
கொலை யானைக் கொம்பு பறித்து —4–1–3-
கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் யுண்டவன் —4–2–5-
களிறும் மருதும் வஞ்சனையின் மடிய —-4–3–2-
வேழத்தை முறுக்கி –மேலிருந்தவன் தலை சாடி –4-7–7-
கருளுடைய –கதக் களிறும் –4–9–3-
குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தானே—-5–1–5-
காரணா களிறு அட்ட பிரானே —-5–1–8-
மருப்பு ஓசித்தாய் என்று என்று உன் வாசகமே —-5–4–7-
வல்லானை கொன்றானை –திருப்பாவை –15-
அங்கோர் கரி அலற மருப்பினை ஓசித்து –மணி வண்ணற்கு –நாச்சியார் -1–10-
ஓடை மா மத யானை யுதைத்தவன் –4–5-
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் –7-1-
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய வேட்டையாடி வருவானை –14–9-
ஓரானை கொம்பு ஓசித்து ஓரானை கோள் விடுத்த சீரானை –சிறிய திரு மடல்
வேழ மருப்பை ஓசித்தான் —திருவாய் –1–9–2-
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே —2–7–2-
மத களிறு அட்டவன் பாதம் பணிமினே —4—1–4-
குல நல் யானை மருப்பு ஓசித்தாய் —4–3–1-
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் —4–6–5-
களிறு அட்ட தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரான் –5–3–8-
நீள் நெடும் கைச் சிகர மா களிறு அட்டதும் —6–4–3-
வார் கடா வருவி யானை மா மலையின் மருப்பிணைக் குவடு இறுத்து உருட்டி ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து —-8–4–1-
செம் முகத்த களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான் –8–10–6-
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை —9–4–11-
வாரணம் தொலைத்த —-10–5–2-
மத மிக்க கொலையானை மருப்பு ஓசித்தான் —10–6–6-
கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – –திரு நெடும் தாண் –25-
போரானைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை –கலியன் –2–5–1-
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை—2- -5–6-
வெம்பு சினத் தடல் வேழம் வீழ வெண் மருப்பு ஓன்று பறித்து இருண்ட வம்புதம் பொன்று இவரார் கொல்—2–8–3-
ஆனை அஞ்ச அதன் மருப்பு அன்று வாங்கும் ஆயர் கொல் –2–8–4-
இருங்கைம் மா கரி முனிந்து —2–10–7-
மேவு சினத்தடல் வேழம் வீழ முனிந்து –3–3–7-
வேழம் அட்ட விண்ணவர் கோன் —3–4–5-
போரானைக் கொம்பு ஒசித்த –3–6–6-
அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த கும்ப மிகு மத யானை மருப்பு ஓசித்து —3–10–3-
கும்ப மிகு மத யானை பாகனோடும் குலைந்து வீழ கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் —4–1–9-
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு —4–2–4-
வெஞ்சினக் களிறும் —வெகுண்டு இறுத்து —4–3–7-
தாங்கரும் சினத்து வன் தாள் தடக்கைம் மா மருப்பு வாங்கி —4- -5–4-
மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —-4–6–7-
கானார் கரி கொம்பது ஒசித்த களிறே —4–7–4-
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் –4–8–1-
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்—-6–5–6-
பூணா தனலும் தறு கண் வேழம் மறுக வளை மருப்பைப் பேணான் வாங்கி —6–10–3-
கும்ப மிகு மத வேழம் குலையக் கொம்பு பறித்து —7–8–8-
ஊடேறு –கஞ்சனோடு –ஒண் கரியும் செற்ற —7–8—9-
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என் அம்மான் —8–1–4-
மழை மதத்த சிறு தறு கண் கரி வெருவ மருப்பு ஓசித்தாருக்கு –8–3–2-
கருந்தாள் களிறு ஓன்று ஓசித்தான் —8–6–6-
மத கரியும் –மடிவித்து —-8–6–8-
தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த —9–2–6-
மற்றோர் சின வேழம் கொலையார் கொம்பு கொண்டான் –9–6–10-
பொருமா கரி கொம்பு ஓசித்து —9–9–7-
ஆனை காய்ந்து —9–10–8-
ஆனை வாட்டி யருளும் –10–1–6-
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க —10–1–9-
அன்ன நடை மடவாய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை –10–7–14-
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு —11–2–2-
கொலை கெழு செம்முகத்த களிறு ஓன்று கொன்று –11- -4–10-
————————-
மல்ல நிரசனம்
மல் அட்டு –பொய்கையார் –54-
மல் பொன்ற நீண்ட தோள் –பேயார் –69-
மல் பொரு தோளுடை வாசுதேவா –பெருமாள் –6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
எதிர் வந்த மல்லை அந்தரமின்றி அழித்தாடிய தாளிணையாய் –பெரியாழ்வார் –1- 5–6-
இரு மலை போல் எதிர்ந்த மள்ளர் இருவரங்கம் எரி செய்தாய்–2- 2–8-
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு பொருது வருகின்ற பொன்னே —-2–7–6-
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்—-3–8–1-
ஏவிற்றுச் செய்வான் என்று எதிர்த்து வந்த மல்லரை சாவத் தகர்த்த —4–2–6-
மல் பொருது எழ —4–7–7-
மல்லடர்த்தாய் என்று என்று உன் வாசகமே –5–4–7-
மல்லரை மாட்டிய –திருப்பாவை –8-
மல் பொருந்தா மல் களம் அடைந்த மதுரைப் புறத்து –நாச்சியார் –12–1-
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடியிடிய வாங்கி வலிய நின் பொன்னாழிக் கையால் புடைத்திடுதி–பெரிய திருவந்தாதி -41-
செயற்பால் அல்லவே செய்கிறுதி நெஞ்சமே யஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து –83-
நிகரில் மல்லரைச் செற்றதும் –திருவாய் –6–4–3-
மல் பொரு தோளுடை மாய பிரானுக்கு —-6–6–10-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி –7–4–5-
அரங்கின் மல்லரைக் கொன்று —-8–4–1-
மல்லடர்த்து மல்லரையன் யன்று யட்டாய் என்றும் –திரு நெடும் தாண் –13-
மல்லை யட்டு –கலியன் —2–10–7-
மல்லரைக் கொன்று –3–3–1-
ஒருங்க மல்லரைக் கொன்று —4–2–4-
வில்லோடு மல்லும் வெகுண்டு இறுத்த —4–2–7-
மல்லரை யட்டு மாள –4–6–6-
மல்லடர்த்து –5–1–3-
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் காலினால் துஞ்ச வென்ற -5- -4–7-
மல் அமருள் மல்லர் மாள மல்லடர்த்த மல்லா —6–2–6-
வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து –6–7–5-
ஊடேறு கஞ்சனோடு மல்லும் –செற்ற —7–8–9-
மல்லர் ஆருயிரும் —-மடிவித்து –8–6–8-
மல்லே பொருத திறல் தோள் மணவாளர் –10–8–7-
——————–
கம்சவதம்
கடந்தது கஞ்சனை முன்னஞ்ச –பொய்கையார் –39-
கதவிக் கதஞ்சிறந்த காஞ்சனை முன் காய்ந்து —-பூதத்தார் –89-
அடியால் முன் கஞ்சனைச் செற்று –92-
முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே காண்–பேயார் -34-
கஞ்சனைக் கடிந்து –திருச்சந்த –43-
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி –7–11-
திரு மதுரையுள் சிலை குனித்து –திருப்பல்லாண்டு -10-
—————
கம்சவதம்- கம்சன் வில் முறித்தது
வன் கஞ்சன் மாளப் புரட்டி –பெரியாழ்வார் –2–1–4-
கஞ்சனை யுன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் —2–2–4-
கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான் —2–6–3-
கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தாய் –2–7–6-
கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே –2–8–8-
கஞ்சனைக் காய்ந்த —3–2–1-
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் வஞ்சனையின் மடிய வளர்ந்த மணி வண்ணன் –4–3–2-
எழப் பாய்ந்த அரையனை யுதைத்த மால் —4–7–7-
கொடுமைக் கஞ்சனைக் கொன்று –5–1–4-
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –திருப்பாவை —25-
கஞ்சன் வலை வைத்த வன்று கார் இருள் எல்லில் பிழைத்து நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–நாச்சியார் –3–9-
கஞ்சனை வஞ்சனையில் செற்றவன் —-4–6-
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ –4–7-
கஞ்சைக் காய்ந்த கரு வில்லி —13–3-
விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத் தஞ்சம் என்று இவள் பட்டனவே –திருவாய் —2–4–8-
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த —3–5–5-
கஞ்சனை வஞ்சித்து –3–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும் —6–4–5-
மாட மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த —8–4–1-
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை –9–6–11-
கஞ்சன் மாளக் கண்டு முன்னண்டம் ஆளும் –திரு குறும் தாண் –1-
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் –கலியன் —2–3–1-
முன் நண்ணாத கஞ்சைக் கடந்தவனூர் –2–6–7-
வஞ்சகம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை –2–10–7-
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் –3–10–3-
வலி மிக்க கஞ்சன் உயிரது உண்டு —3–10–9-
கஞ்சனை யுதைத்தவன் யுறை கோயில் —4–2–4-
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானை—-4–3–7-
கஞ்சனை மலைந்து கொன்று —4–6–8-
கஞ்சனைக் காய்ந்த –4–10–4-
கஞ்சன் நெஞ்சும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
தரியாது கஞ்சனைக் கொன்று —5–6–6-
கல்லார் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் —6–7–5-
கஞ்சனைக் காய்ந்தான் —7–6–5-
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் —7–7–7-
உஊடேறு கஞ்சனோடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடமும் உடையச் செற்ற —-7–8–9-
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை —7–10–8-
கஞ்சனை யஞ்ச முன்கால் விசைத்த காளையராவர் —9–2–6-
கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ –10–9–3-
மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி வண்ணன் —-11–2–3-
————————–
கண்ணன் அத்யயனம்
காதலால் மறை நான்கும் முன்னோதிய பட்டனை —-கலியன் –7–3–6-
—————————-
சாந்தீபினி புத்ரனை மீட்டுக் கொடுத்தது
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா வுருவுருவே கொடுத்தான் –பெரியாழ்வார் –4–8–1-
ஒது வாய்மையும் யுவனியப்பிறப்பும் உனக்கு முன் தந்த வந்தணன் ஒருவன் காதலல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய்எ
னக்கு என்று –குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் –கலியன் —5–8–7-
முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த அந்தணாளன் பிள்ளையை அந்நான்று அளித்தானூர் —6–5–7-
———————————————–
வைதிகன் பிள்ளைகளை மீட்டுக் கொடுத்தது
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புகத் தனியொரு தேர் கடவித் தாயோடு கூட்டிய –பெரியாழ்வார் –1–5–7-
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்த யுறைப்பன்—-4–8–2-
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச் சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே –திருவாய் -3—10–5-
கலக்க வேழ் கடலும் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாய் உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் —-6–4–9-
வேத வாய் மொழி யந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடைய மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
கடியதோர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் –கலியன் —5–8–8-
—————————–
கால நேமி வதம்
கால நேமி காலனே–திருச்சந்த —31-
கடங்கலந்த –கால நேமி காலனே –38-
சாலி வேலி–கால நேமி வக்கரன் கரன் முரன்–காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே –59-
கடைந்து பாற் கடல் –கால நேமியைக் கடிந்து —81-
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட வன்று அறுத்த வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் -106-
——————————-
நாரதர் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் யரு வரைகளாய் நான்முகனாய் நான் மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்
சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் –பெரியாழ்வார் –4–9–5-
——————————
அர்ஜுனன் கண்ட ஸ்ரீ கிருஷ்ண வைபவம்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன்
தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –திருவாய் –2–8–6-
————————–
சீமாலிகன் வதம்
சீமாலிகானவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் –பெரியாழ்வார் –2–7–8-
—————————
ஸ்ரீ த்வாராபதி மன்னன்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி துவரை எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தான் —4–1–9-
பதினாறாமாயிரவர் தேவிமார் பனி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்று இருந்த மணவாளர் —4–9–4-
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து –நாச்சியார் —1–4-
விரை சூழ் துவாராபதிக் காவலன் –4–8-
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மதுவாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக யுண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால் -7–9-
துவாராபதி எம்பெருமான் –9–8-
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவாராபதிக்கு என்னை உய்த்திடுமின் –12–8-
மன்னப்படு மறை வாணனை வண் துவராபதி மன்னனை –திருவாய் —4- -6–10-
வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் —5–3–6-
—————————
திரௌபதி கூந்தலை முடிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்ஜியம் கொடுத்தது
மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி –பெரியாழ்வார் —4–9–6-
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –