Archive for the ‘Stotrams/Slokams’ Category

ஸ்ரீ வீரராகவர் போற்றிப் பஞ்சகம்-

February 21, 2026

தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி
வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி.

பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி
கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி
வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி.

அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி
பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி
வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி.

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கனக வல்லித்தாயார் வீர ராகவ ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம்-

November 29, 2025

ஸ்ரீ நக்ஷத்ர ஸூக்தம் (னக்ஷத்ரேஷ்டி)-நக்ஷத்ர ஸூக்யம் -கார்த்திகை தொடங்கி -அக்னி தேவதை -லோக திவாகரம் அவதரித்து அருளினார் அன்றோ

தைத்திரீய ப்³ராஹ்மண – அஷ்டகம் 3, ப்ரஶ்ன: 1,
தைத்திரீய ஸம்ஹிதா – காண்ட³ 3, ப்ரபாட²க: 5, அனுவாகம் 1

நக்ஷத்ரம் – க்ருத்திகா, தே³வதா – அக்³னி:
ஓம் அ॒க்³னிர்ன:॑ பாது॒ க்ருத்தி॑கா: । நக்ஷ॑த்ரம் தே॒³வமி॑ந்த்³ரி॒யம் ।
இ॒த³மா॑ஸாம் விசக்ஷ॒ணம் । ஹ॒விரா॒ஸம் ஜு॑ஹோதன ।
யஸ்ய॒ பா⁴ந்தி॑ ர॒ஶ்மயோ॒ யஸ்ய॑ கே॒தவ:॑ । யஸ்யே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸர்வா᳚ ।
ஸ க்ருத்தி॑காபி⁴-ர॒பி⁴ஸம்॒வஸா॑ன: । அ॒க்³னிர்னோ॑ தே॒³வஸ்ஸு॑வி॒தே த॑³தா⁴து ॥ 1

நக்ஷத்ரம் – ரோஹிணீ, தே³வதா – ப்ரஜாபதி:
ப்ர॒ஜாப॑தே ரோஹி॒ணீவே॑து॒ பத்னீ᳚ । வி॒ஶ்வரூ॑பா ப்³ருஹ॒தீ சி॒த்ரபா॑⁴னு: ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞஸ்ய॑ ஸுவி॒தே த॑³தா⁴து । யதா॒² ஜீவே॑ம ஶ॒ரத॒³ஸ்ஸவீ॑ரா: ।
ரோ॒ஹி॒ணீ தே॒³வ்யுத॑³கா³த்பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ ரூ॒பாணி॑ ப்ரதி॒மோத॑³மானா ।
ப்ர॒ஜாப॑திக்³ம் ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யா தே॒³வானா॒-முப॑யாது ய॒ஜ்ஞம் ॥ 2

நக்ஷத்ரம் – ம்ருக³ஶீர்​ஷ:, தே³வதா – ஸோம:
ஸோமோ॒ ராஜா॑ ம்ருக³ஶீ॒ர்॒ஷேண॒ ஆக³ன்ன்॑ । ஶி॒வம் நக்ஷ॑த்ரம் ப்ரி॒யம॑ஸ்ய॒ தா⁴ம॑ ।
ஆ॒ப்யாய॑மானோ ப³ஹு॒தா⁴ ஜனே॑ஷு । ரேத:॑ ப்ர॒ஜாம் யஜ॑மானே த³தா⁴து ।
யத்தே॒ நக்ஷ॑த்ரம் ம்ருக³ஶீ॒ர்॒ஷமஸ்தி॑ । ப்ரி॒யக்³ம் ரா॑ஜன் ப்ரி॒யத॑மம் ப்ரி॒யாணாம்᳚ ।
தஸ்மை॑ தே ஸோம ஹ॒விஷா॑ விதே⁴ம । ஶன்ன॑ ஏதி⁴ த்³வி॒பதே॒³ ஶஞ்சது॑ஷ்பதே³ ॥ 3

நக்ஷத்ரம் – ஆர்த்³ரா, தே³வதா – ருத்³ர:
ஆ॒ர்த்³ரயா॑ ரு॒த்³ர: ப்ரத॑²மா ந ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ பதி॑ரக்⁴னி॒யானாம்᳚ ।
நக்ஷ॑த்ரமஸ்ய ஹ॒விஷா॑ விதே⁴ம । மா ந:॑ ப்ர॒ஜாக்³ம் ரீ॑ரிஷ॒ன்மோத வீ॒ரான் ।
ஹே॒தீ ரு॒த்³ரஸ்ய॒ பரி॑ணோ வ்ருணக்து । ஆ॒ர்த்³ரா நக்ஷ॑த்ரம் ஜுஷதாக்³ம் ஹ॒விர்ன:॑ ।
ப்ர॒மு॒ஞ்சமா॑னௌ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । அபா॒க⁴ஶக்³ம்॑ ஸன்னு-த³தா॒மரா॑திம் ॥ 4

நக்ஷத்ரம் – புனர்வஸு, தே³வதா – அதி³தி:
புன॑ர்னோ தே॒³வ்யதி॑³தி-ஸ்ப்ருணோது । புன॑ர்வஸூ ந:॒ புன॒ரேதாம்᳚ ய॒ஜ்ஞம் ।
புன॑ர்னோ தே॒³வா அ॒பி⁴ய॑ந்து॒ ஸர்வே᳚ । புன:॑ புனர்வோ ஹ॒விஷா॑ யஜாம: ।
ஏ॒வா ந தே॒³வ்ய-தி॑³திரன॒ர்வா । விஶ்வ॑ஸ்ய ப॒⁴ர்த்ரீ ஜக॑³த: ப்ரதி॒ஷ்டா² ।
புன॑ர்வஸூ ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ । ப்ரி॒யம் தே॒³வானா॒-மப்யே॑து॒ பாத:॑² ॥ 5

நக்ஷத்ரம் – புஷ்ய:, தே³வதா – ப்³ருஹஸ்பதி:
ப்³ருஹ॒ஸ்பதி:॑ ப்ரத॒²மஞ்ஜாய॑மான: । தி॒ஷ்யம்॑ நக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்ப॑³பூ⁴வ ।
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்॒ ப்ருத॑னாஸு ஜி॒ஷ்ணு: । தி॒³ஶோனு॒ ஸர்வா॒ அப॑⁴யன்னோ அஸ்து ।
தி॒ஷ்ய:॑ பு॒ரஸ்தா॑து॒³த ம॑த்⁴ய॒தோ ந:॑ । ப்³ருஹ॒ஸ்பதி॑ர்ன:॒ பரி॑பாது ப॒ஶ்சாத் ।
பா³தே॑⁴ தா॒ந்த்³வேஷோ॒ அப॑⁴யம் க்ருணுதாம் । ஸு॒வீர்ய॑ஸ்ய॒ பத॑யஸ்யாம ॥ 6

நக்ஷத்ரம் -ஆஶ்ரேஷம், தே³வதா – ஸர்பா:
இ॒த³க்³ம் ஸ॒ர்பேப்⁴யோ॑ ஹ॒விர॑ஸ்து॒ ஜுஷ்டம்᳚ । ஆ॒ஶ்ரே॒ஷா யேஷா॑மனு॒யந்தி॒ சேத:॑ ।
யே அ॒ந்தரி॑க்ஷம் ப்ருதி॒²வீம்-க்ஷி॒யந்தி॑ । தேன॑ ஸ்ஸ॒ர்பாஸோ॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: ।
யே ரோ॑ச॒னே ஸூர்ய॒ஸ்யாபி॑ ஸ॒ர்பா: । யே தி³வம்॑ தே॒³வீ-மனு॑ஸ॒ஞ்சர॑ந்தி ।
யேஷா॑மாஶ்ரே॒ஷா அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தேப்⁴ய॑-ஸ்ஸ॒ர்பேப்⁴யோ॒ மது॑⁴-மஜ்ஜுஹோமி ॥ 7

நக்ஷத்ரம் – மகா⁴, தே³வதா – பிதர:
உப॑ஹூதா: பி॒தரோ॒ யே ம॒கா⁴ஸு॑ । மனோ॑ஜவஸ-ஸ்ஸு॒க்ருத॑-ஸ்ஸுக்ரு॒த்யா: ।
தே நோ॒ நக்ஷ॑த்ரே॒ ஹவ॒மாக॑³மிஷ்டா²: । ஸ்வ॒தா⁴பி॑⁴ர்ய॒ஜ்ஞம் ப்ரய॑தம் ஜுஷந்தாம் ।
யே அ॑க்³னித॒³க்³தா⁴ யேன॑க்³னி-த³க்³தா⁴: । யே॑முல்லோ॒கம் பி॒தர:॑, க்ஷி॒யந்தி॑ ।
யாக்³க்³​ஶ்ச॑ வி॒த்³மயாக்³ம் உ॑ ச॒ ந ப்ர॑வி॒த்³ம । ம॒கா⁴ஸு॑ ய॒ஜ்ஞக்³ம் ஸுக்ரு॑தம் ஜுஷந்தாம் ॥ 8

நக்ஷத்ரம் – பூர்வப²ல்கு³னீ, தே³வதா – அர்யமா
க³வாம்॒ பதி:॒ ப²ல்கு॑³னீ-னாமஸி॒ த்வம் । தத॑³ர்யமன்வருண மித்ர॒ சாரு॑ ।
தம் த்வா॑ வ॒யக்³ம் ஸ॑னி॒தாரக்³ம்॑ ஸனீ॒னாம் । ஜீ॒வா ஜீவ॑ந்த॒முப॒ ஸம்வி॑ஶேம ।
யேனே॒மா விஶ்வா॒ பு⁴வ॑னானி॒ ஸஞ்ஜி॑தா । யஸ்ய॑ தே॒³வா அ॑னுஸம்॒யந்தி॒ சேத:॑ ।
அ॒ர்ய॒மா ராஜா॒ஜர॒ஸ்து வி॑ஷ்மான் । ப²ல்கு॑³னீனா-ம்ருஷ॒போ⁴ ரோ॑ரவீதி ॥ 9

நக்ஷத்ரம் – உத்தர ப²ல்கு³னீ, தே³வதா – ப⁴க:³
ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானாம்᳚ ப⁴க³வோ ப⁴கா³ஸி । தத்த்வா॑ விது॒³: ப²ல்கு॑³னீ॒-ஸ்தஸ்ய॑ வித்தாத் ।
அ॒ஸ்மப்⁴யம்॑-க்ஷ॒த்ரம॒ஜரக்³ம்॑ ஸு॒வீர்யம்᳚ । கோ³ம॒த³ஶ்வ॑-வ॒து³ப॒ஸன்னு॑-தே॒³ஹ ।
ப⁴கோ॑³ஹ தா॒³தா ப⁴க॒³ இத்ப்ர॑தா॒³தா । ப⁴கோ॑³ தே॒³வீ: ப²ல்கு॑³னீ॒-ராவி॑வேஶ ।
ப⁴க॒³ஸ்யேத்தம் ப்ர॑ஸ॒வம் க॑³மேம । யத்ர॑ தே॒³வை-ஸ்ஸ॑த॒⁴மாத³ம்॑ மதே³ம ॥ 1௦

நக்ஷத்ரம் – ஹஸ்த:, தே³வதா – ஸவிதா
ஆயா॑து தே॒³வ-ஸ்ஸ॑வி॒தோ ப॑யாது । ஹி॒ர॒ண்யயே॑ன ஸு॒வ்ருதா॒ ரதே॑²ன ।
வஹ॒ன॒, ஹஸ்தக்³ம்॑ ஸு॒ப⁴க³ம்॑ வித்³ம॒னாப॑ஸம் । ப்ர॒யச்ச॑²ந்தம்॒ பபு॑ரிம்॒ புண்ய॒மச்ச॑² ।
ஹஸ்த:॒ ப்ரய॑ச்ச² த்வ॒ம்ருதம்॒ வஸீ॑ய: । த³க்ஷி॑ணேன॒ ப்ரதி॑க்³ருப்⁴ணீம ஏனத் ।
தா॒³தார॑-ம॒த்³ய ஸ॑வி॒தா வி॑தே³ய । யோ நோ॒ ஹஸ்தா॑ய ப்ரஸு॒வாதி॑ ய॒ஜ்ஞம் ॥ 11

நக்ஷத்ரம் – சித்ரா, தே³வதா – த்வஷ்டா
த்வஷ்டா॒ நக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி சி॒த்ராம் । ஸு॒ப⁴க்³ம் ஸ॑ஸம்யுவ॒திக்³ம் ரோச॑மானாம் ।
நி॒வே॒ஶய॑-ன்ன॒ம்ருதா॒-ன்மர்த்யாக்³க்॑³ஶ்ச । ரூ॒பாணி॑ பி॒க்³ம்॒ஶன் பு⁴வ॑னானி॒ விஶ்வா᳚ ।
தன்ன॒ஸ்த்வஷ்டா॒ தது॑³ சி॒த்ரா விச॑ஷ்டாம் । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்ன:॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீக்³ம் ஸனோது । கோ³பி॑⁴ர்னோ॒ அஶ்வை॒-ஸ்ஸம॑னக்து ய॒ஜ்ஞம் ॥ 12

நக்ஷத்ரம் – ஸ்வாதீ, தே³வதா – வாயு:
வா॒யு-ர்னக்ஷ॑த்ர-ம॒ப்⁴யே॑தி॒ நிஷ்ட்யாம்᳚ । தி॒க்³மஶ்ரு॑ங்கோ³ வ்ருஷ॒போ⁴ ரோரு॑வாண: ।
ஸ॒மீ॒ரய॒ன் பு⁴வ॑னா மாத॒ரிஶ்வா᳚ । அப॒ த்³வேஷாக்³ம்॑ஸி நுத³தா॒மரா॑தீ: ।
தன்னோ॑ வா॒யஸ்தது॒³ நிஷ்ட்யா॑ ஶ்ருணோது । தன்னக்ஷ॑த்ரம் பூ⁴ரி॒தா³ அ॑ஸ்து॒ மஹ்யம்᳚ ।
தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ ஜானந்து॒ காமம்᳚ । யதா॒² தரே॑ம து³ரி॒தானி॒ விஶ்வா᳚ ॥ 13

நக்ஷத்ரம் – விஶாகா², தே³வதா – இந்த்³ராக்³னீ
தூ॒³ரம॒ஸ்மச்ச²த்ர॑வோ யந்து பீ॒⁴தா: । ததி॑³ந்த்³ரா॒க்³னீ க்ரு॑ணுதாம்॒ தத்³விஶா॑கே² ।
தன்னோ॑ தே॒³வா அனு॑மத³ந்து ய॒ஜ்ஞம் । ப॒ஶ்சாத் பு॒ரஸ்தா॒-த³ப॑⁴யன்னோ அஸ்து ।
நக்ஷ॑த்ராணா॒-மதி॑⁴பத்னீ॒ விஶா॑கே² । ஶ்ரேஷ்டா॑²-விந்த்³ரா॒க்³னீ பு⁴வ॑னஸ்ய கோ॒³பௌ ।
விஷூ॑ச॒-ஶ்ஶத்ரூ॑னப॒பா³த॑⁴மானௌ । அப॒க்ஷுத॑⁴-ன்னுத³தா॒மரா॑திம் ॥ 14

பௌர்ணமாஸி
பூ॒ர்ணா ப॒ஶ்சாது॒³த பூ॒ர்ணா பு॒ரஸ்தா᳚த் । உன்ம॑த்⁴ய॒த: பௌ᳚ர்ணமா॒ஸீ ஜி॑கா³ய ।
தஸ்யாம்᳚ தே॒³வா அதி॑⁴ ஸம்॒ வஸ॑ந்த: । உ॒த்த॒மே நாக॑ இ॒ஹ மா॑த³யந்தாம் ।
ப்ரு॒த்²வீ ஸு॒வர்சா॑ யுவ॒தி-ஸ்ஸ॒ஜோஷா:᳚ । பௌ॒ர்ண॒மா॒ஸ்யுத॑³கா॒³-ச்சோ²ப॑⁴மானா ।
ஆ॒ப்யா॒யய॑ந்தீ து³ரி॒தானி॒ விஶ்வா᳚ । உ॒ரும் து³ஹாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 15

நக்ஷத்ரம் – அனூராதா⁴, தே³வதா – மித்ர:
ரு॒த்³த்⁴யாஸ்ம॑ ஹ॒வ்யை-ர்னம॑ஸோப॒-ஸத்³ய॑ । மி॒த்ரம் தே॒³வம் மி॑த்ர॒தே⁴ய॑ன்னோ அஸ்து ।
அ॒னூ॒ரா॒தா⁴ன், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்த: । ஶ॒தம் ஜீ॑வேம ஶ॒ரத॒³-ஸ்ஸவீ॑ரா: ।
சி॒த்ரம்-னக்ஷ॑த்ர॒-முத॑³கா³-த்பு॒ரஸ்தா᳚த் । அ॒னூ॒ரா॒தா⁴ ஸ॒ இதி॒ யத்³வத॑³ந்தி ।
தன்மி॒த்ர ஏ॑தி ப॒தி²பி॑⁴-ர்தே³வ॒யானை:᳚ । ஹி॒ர॒ண்யயை॒-ர்வித॑தை-ர॒ந்தரி॑க்ஷே ॥ 16

நக்ஷத்ரம் – ஜ்யேஷ்டா², தே³வதா – இந்த்³ர:
இந்த்³ரோ᳚ ஜ்யே॒ஷ்டா² மனு॒ நக்ஷ॑த்ரமேதி । யஸ்மி॑ன் வ்ரு॒த்ரம் வ்ரு॑த்ர॒ தூர்யே॑ த॒தார॑ ।
தஸ்மி॑ன்வ॒ய-ம॒ம்ருதம்॒ து³ஹா॑னா: । க்ஷுத॑⁴ந்தரேம॒ து³ரி॑திம்॒ து³ரி॑ஷ்டிம் ।
பு॒ர॒ந்த॒³ராய॑ வ்ருஷ॒பா⁴ய॑ த்⁴ரு॒ஷ்ணவே᳚ । அஷா॑டா⁴ய॒ ஸஹ॑மானாய மீ॒டு⁴ஷே᳚ ।
இந்த்³ரா॑ய ஜ்யே॒ஷ்டா² மது॑⁴ம॒த்³து³ஹா॑னா । உ॒ரும் க்ரு॑ணோது॒ யஜ॑மானாய லோ॒கம் ॥ 17

நக்ஷத்ரம் – மூலம், தே³வதா – ப்ரஜாபதி:
மூலம்॑ ப்ர॒ஜாம் வீ॒ரவ॑தீம் விதே³ய । பரா᳚ச்யேது॒ நிர்ரு॑தி: பரா॒சா ।
கோ³பி॒⁴-ர்னக்ஷ॑த்ரம் ப॒ஶுபி॒⁴-ஸ்ஸம॑க்தம் । அஹ॑-ர்பூ⁴யா॒-த்³யஜ॑மானாய॒ மஹ்யம்᳚ ।
அஹ॑ர்னோ அ॒த்³ய ஸு॑வி॒தே த॑³தா⁴து । மூலம்॒ நக்ஷ॑த்ர॒மிதி॒ யத்³வத॑³ந்தி ।
பரா॑சீம் வா॒சா நிர்ரு॑திம் நுதா³மி । ஶி॒வம் ப்ர॒ஜாயை॑ ஶி॒வம॑ஸ்து॒ மஹ்யம்᳚ ॥ 18

நக்ஷத்ரம் – பூர்வாஷாடா⁴, தே³வதா – ஆப:
யா தி॒³வ்யா ஆப:॒ பய॑ஸா ஸம்ப³பூ॒⁴வு: । யா அ॒ந்தரி॑க்ஷ உ॒த பார்தி॑²வீ॒ர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ அ॑னு॒யந்தி॒ காமம்᳚ । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ।
யாஶ்ச॒ கூப்யா॒ யாஶ்ச॑ நா॒த்³யா᳚-ஸ்ஸமு॒த்³ரியா:᳚ । யாஶ்ச॑ வைஶ॒ந்தீரு॒த ப்ரா॑ஸ॒சீர்யா: ।
யாஸா॑மஷா॒டா⁴ மது॑⁴ ப॒⁴க்ஷய॑ந்தி । தா ந॒ ஆப:॒ ஶக்³க்³​ ஸ்யோ॒னா ப॑⁴வந்து ॥ 19

நக்ஷத்ரம் – உத்தராஷாடா⁴, தே³வதா – விஶ்வேதே³வ:
தன்னோ॒ விஶ்வே॒ உப॑ ஶ்ருண்வந்து தே॒³வா: । தத॑³ஷா॒டா⁴ அ॒பி⁴ஸம்ய॑ந்து ய॒ஜ்ஞம் ।
தன்னக்ஷ॑த்ரம் ப்ரத²தாம் ப॒ஶுப்⁴ய:॑ । க்ரு॒ஷி-ர்வ்ரு॒ஷ்டி-ர்யஜ॑மானாய கல்பதாம் ।
ஶு॒ப்⁴ரா: க॒ன்யா॑ யுவ॒தய॑-ஸ்ஸு॒பேஶ॑ஸ: । க॒ர்ம॒க்ருத॑-ஸ்ஸு॒க்ருதோ॑ வீ॒ர்யா॑வதீ: ।
விஶ்வா᳚ன் தே॒³வான், ஹ॒விஷா॑ வ॒ர்த⁴ய॑ந்தீ: ।
அ॒ஷா॒டா⁴: காம॒ முப॑யாந்து ய॒ஜ்ஞம் ॥ 2௦

நக்ஷத்ரம் – அபி⁴ஜித், தே³வதா – ப்³ரஹ்மா
யஸ்மி॒ன் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்² ஸர்வ॑மே॒தத் । அ॒முஞ்ச॑ லோ॒க மி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ ।
தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³வி॒ஜித்ய॑ । ஶ்ரியம்॑ த³தா॒⁴த்வ-ஹ்ரு॑ணீயமானம் ।
உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ ஸஞ்ஜி॑தே॒மௌ । தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³விச॑ஷ்டாம் ।
தஸ்மி॑ன் வ॒யம் ப்ருத॑னா॒ ஸ்ஸஞ்ஜ॑யேம । தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ஜானந்து॒ காமம்᳚ ॥ 21

நக்ஷத்ரம் – ஶ்ரவணம், தே³வதா – விஷ்ணு:
ஶ்ரு॒ண்வந்தி॑ ஶ்ரோ॒ணா-ம॒ம்ருத॑ஸ்ய கோ॒³பாம் । புண்யா॑மஸ்யா॒ உப॑ஶ்ருணோமி॒ வாசம்᳚ ।
ம॒ஹீம் தே॒³வீம் விஷ்ணு॑பத்னீ மஜூ॒ர்யாம் । ப்ர॒தீசீ॑ மேனாக்³ம் ஹ॒விஷா॑ யஜாம: ।
த்ரே॒தா⁴ விஷ்ணு॑-ருருகா॒³யோ விச॑க்ரமே । ம॒ஹீம் தி³வம்॑ ப்ருதி॒²வீ-ம॒ந்தரி॑க்ஷம் ।
தச்ச்²ரோ॒ணைதி॒ ஶ்ரவ॑-இ॒ச்ச²மா॑னா । புண்ய॒க்³க்॒³ ஶ்லோகம்॒ யஜ॑மானாய க்ருண்வ॒தீ ॥ 22

நக்ஷத்ரம் – ஶ்ரவிஷ்டா, தே³வதா – வஸவ:
அ॒ஷ்டௌ தே॒³வா வஸ॑வஸ்ஸோ॒ம்யாஸ:॑ । சத॑ஸ்ரோ தே॒³வீ ர॒ஜரா:॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
தே ய॒ஜ்ஞம் பா᳚ந்து॒ ரஜ॑ஸ: ப॒ரஸ்தா᳚த் । ஸம்॒வ॒த்²ஸ॒ரீண॑-ம॒ம்ருதக்³க்॑³ ஸ்வ॒ஸ்தி ।
ய॒ஜ்ஞம் ந:॑ பாந்து॒ வஸ॑வ: பு॒ரஸ்தா᳚த் । த॒³க்ஷி॒ண॒தோ॑-பி⁴ய॑ந்து॒ ஶ்ரவி॑ஷ்டா²: ।
புண்ய॒ன்னக்ஷ॑த்ரம॒பி⁴ ஸம்வி॑ஶாம । மா நோ॒ அரா॑தி-ர॒க⁴ஶ॒க்³ம்॒ ஸாக³ன்ன்॑ ॥ 23

நக்ஷத்ரம் – ஶதபி⁴ஷக், தே³வதா – வருண:
க்ஷ॒த்ரஸ்ய॒ ராஜா॒ வரு॑ணோதி⁴ரா॒ஜ: । நக்ஷ॑த்ராணாக்³ம் ஶ॒தபி॑⁴ஷ॒க்³ வஸி॑ஷ்ட:² ।
தௌ தே॒³வேப்⁴ய:॑ க்ருணுதோ தீ॒³ர்க⁴மாய:॑ । ஶ॒தக்³ம் ஸ॒ஹஸ்ரா॑ பே⁴ஷ॒ஜானி॑ த⁴த்த: ।
ய॒ஜ்ஞன்னோ॒ ராஜா॒ வரு॑ண॒ உப॑யாது । தன்னோ॒ விஶ்வே॑ அ॒பி⁴ஸம்ய॑ந்து தே॒³வா: ।
தன்னோ॒ நக்ஷ॑த்ரக்³ம் ஶ॒தபி॑⁴ஷக்³ ஜுஷா॒ணம் । தீ॒³ர்க⁴மாயு:॒ ப்ரதி॑ர-த்³பே⁴ஷ॒ஜானி॑ ॥ 24

நக்ஷத்ரம் – பூர்வப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஜயேகபாத:³
அ॒ஜ ஏக॑பா॒- து³த॑³கா³த் பு॒ரஸ்தா᳚த் । விஶ்வா॑ பூ॒⁴தானி॑ ப்ரதி॒ மோத॑³மான: ।
தஸ்ய॑ தே॒³வா: ப்ர॑ஸ॒வம் ய॑ந்தி॒ ஸர்வே᳚ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பா: ।
வி॒ப்⁴ராஜ॑மான-ஸ்ஸமிதா॒⁴ன உ॒க்³ர: । ஆந்தரி॑க்ஷ-மருஹ॒த-³த்³க॒³ந்த்³யாம் ।
தக்³ம் ஸூர்யம்॑ தே॒³வ-ம॒ஜமேக॑பாத³ம் । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॒ அனு॑யந்தி॒ ஸர்வே᳚ ॥ 25

நக்ஷத்ரம் – உத்தரப்ரோஷ்ட²பதா³, தே³வதா – அஹிர்பு³த்³த்⁴னிய:
அஹி॑-ர்பு॒³த்³த்⁴னிய:॒ ப்ரத॑²மான ஏதி । ஶ்ரேஷ்டோ॑² தே॒³வானா॑மு॒த மானு॑ஷாணாம் ।
தம் ப்³ரா᳚ஹ்ம॒ணா-ஸ்ஸோ॑ம॒பா-ஸ்ஸோ॒ம்யாஸ:॑ । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸோ॑ அ॒பி⁴ர॑க்ஷந்தி॒ ஸர்வே᳚ ।
ச॒த்வார॒ ஏக॑ம॒பி⁴ கர்ம॑ தே॒³வா: । ப்ரோ॒ஷ்ட॒²ப॒தா³ஸ॒ இதி॒ யான், வத॑³ந்தி ।
தே பு॒³த்³த⁴னியம்॑ பரி॒ஷத்³யக்³க்॑³ ஸ்து॒வந்த:॑ । அஹிக்³ம்॑ ரக்ஷந்தி॒ நம॑ஸோப॒ ஸத்³ய॑ ॥ 26

நக்ஷத்ரம் – ரேவதீ, தே³வதா – பூஷா
பூ॒ஷா ரே॒வத்யன்வே॑தி॒ பந்தா²ம்᳚ । பு॒ஷ்டி॒பதீ॑ பஶு॒பா வாஜ॑ப³ஸ்த்யௌ ।
இ॒மானி॑ ஹ॒வ்யா ப்ரய॑தா ஜுஷா॒ணா । ஸு॒கை³ர்னோ॒ யானை॒ருப॑யாதாம் ய॒ஜ்ஞம் ।
க்ஷு॒த்³ரான் ப॒ஶூன் ர॑க்ஷது ரே॒வதீ॑ ந: । கா³வோ॑ நோ॒ அஶ்வா॒க்³ம்॒ அன்வே॑து பூ॒ஷா ।
அன்ன॒க்³ம்॒ ரக்ஷ॑ந்தௌ ப³ஹு॒தா⁴ விரூ॑பம் । வாஜக்³ம்॑ ஸனுதாம்॒ யஜ॑மானாய ய॒ஜ்ஞம் ॥ 27

நக்ஷத்ரம் – அஶ்வினீ, தே³வதா – அஶ்வினீ தே³வ
தத॒³ஶ்வினா॑-வஶ்வ॒யுஜோ-ப॑யாதாம் । ஶுப॒⁴ங்க³மி॑ஷ்டௌ² ஸு॒யமே॑பி॒⁴ரஶ்வை:᳚ ।
ஸ்வன்னக்ஷ॑த்ரக்³ம் ஹ॒விஷா॒ யஜ॑ந்தௌ । மத்³த்⁴வா॒-ஸம்ப்ரு॑க்தௌ॒ யஜு॑ஷா॒ ஸம॑க்தௌ ।
யௌ தே॒³வானாம்᳚ பி॒⁴ஷஜௌ॑ ஹவ்யவா॒ஹௌ । விஶ்வ॑ஸ்ய தூ॒³தா-வ॒ம்ருத॑ஸ்ய கோ॒³பௌ ।
தௌ நக்ஷ॑த்ரம்-ஜுஜுஷா॒ணோ-ப॑யாதாம் । நமோ॒ஶ்விப்⁴யாம்᳚ க்ருணுமோ-ஶ்வ॒க்³யுப்⁴யாம்᳚ ॥ 28

நக்ஷத்ரம் – அபப⁴ரணீ, தே³வதா – யம:
அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து । தத்³ய॒மோ ராஜா॒ ப⁴க॑³வா॒ன்॒, விச॑ஷ்டாம் ।
லோ॒கஸ்ய॒ ராஜா॑ மஹ॒தோ ம॒ஹான், ஹி । ஸு॒க³ன்ன:॒ பந்தா॒²மப॑⁴யம் க்ருணோது ।
யஸ்மி॒-ன்னக்ஷ॑த்ரே ய॒ம ஏதி॒ ராஜா᳚ । யஸ்மி॑ன்னேன-ம॒ப்⁴யஷி॑ஞ்சந்த தே॒³வா: ।
தத॑³ஸ்ய சி॒த்ரக்³ம் ஹ॒விஷா॑ யஜாம । அப॑ பா॒ப்மானம்॒ ப⁴ர॑ணீ-ர்ப⁴ரந்து ॥ 29

அமாவாஸி
நி॒வேஶ॑னீ ஸ॒ங்க³ம॑னீ॒ வஸூ॑னாம்॒ விஶ்வா॑ ரூ॒பாணி॒ வஸூ᳚ன்யா-வே॒ஶய॑ந்தீ ।
ஸ॒ஹ॒ஸ்ர॒-போ॒ஷக்³ம் ஸு॒ப⁴கா॒³ ரரா॑ணா॒ ஸா ந॒ ஆக॒³ன் வர்ச॑ஸா ஸம்விதா॒³னா ।
யத்தே॑ தே॒³வா அத॑³து⁴-ர்பா⁴க॒³தே⁴ய॒-மமா॑வாஸ்யே ஸம்॒வஸ॑ந்தோ மஹி॒த்வா ।
ஸா நோ॑ ய॒ஜ்ஞம் பி॑ப்ருஹி விஶ்வவாரே ர॒யின்னோ॑ தே⁴ஹி ஸுப⁴கே³ ஸு॒வீரம்᳚ ॥ 3௦

ஓம் ஶாந்தி:॒ ஶாந்தி:॒ ஶாந்தி:॑ ॥

நட்சத்திர அதிதேவதைகள்.

1.அஸ்வினி –சரஸ்வதி.
2.பரணி –துர்க்கை.
3.கார்த்திகை–அக்னி.
4.ரோகிணி– பிரம்மா.
5.மிருகசீரிடம்– சந்திரன்.
6.திருவாதிரை–பரமசிவன்.
7.புணர்பூசம் –அதிதி.
8.பூசம் –ப்ரஹஸ்பதி.
9.ஆயில்யம்– ஆதிஷேசன்.
10.மகம் –சுக்கிரன்.
11.பூரம்– பார்வதி.
12.உத்திரம் –சூரியன்.
13.அஸ்தம் –ஐயப்பன்.
14.சித்திரை– விஷ்வகர்மா.
15.சுவாதி –வாயு.
16.விசாகம் –முருகன்.
17.அனுஷம் –லட்சுமி.
18.கேட்டை–இந்திரன்.
19.மூலம்– அசுரர்.
20.பூராடம் –வருணன்.
21.உத்திராடம் –கணபதி.
22.திருவோணம்–விஷ்ணு .
23.அவிட்டம் –வசுக்கள் .
24.சதயம் –யமன்.
25.பூரட்டாதி–குபேரன்.

  1. உத்திரட்டாதி –காமதேனு.
    27.ரேவதி– சனி பகவான்.

நட்சத்திரங்களில் இரண்டே நட்சத்திரங்களுக்கு மட்டுமே (திரு+ஆதிரை, திரு + ஓணம்) திரு என்ற சிறப்பு அடைமொழி உண்டு.

நக்ஷத்திர காயத்ரி மந்திரம் :

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி–ஸ்ரீ நரசிம்ஹ மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்–

November 14, 2025

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி

  1. ஓம் நாரஸிம்ஹாய நம:
  2. ஓம் வஜ்ரதம்ஷ்ட்ராய நம:
  3. ஓம் வஜ்ரிணே நம:
  4. ஓம் வஜ்ரதேஹாய நம:
  5. ஓம் வஜ்ராய நம:
  6. ஓம் வஜ்ரநகாய நம:
  7. ஓம் வாஸுதேவாய நம:
  8. ஓம் வந்த்யாய நம:
  9. ஓம் வரதாய நம:
  10. ஓம் வராத்மநே நம:
  11. ஓம் வரதாபயஹஸ்தாய நம:
  12. ஓம் வராய நம:
  13. ஓம் வரரூபிணே நம:
  14. ஓம் வரேண்யாய நம:
  15. ஓம் வரிஷ்டாய நம:
  16. ஓம் ஸ்ரீவராய நம:
  17. ஓம் ப்ரஹ்லாதவரதாய நம:
  18. ஓம் ப்ரத்யக்ஷ வரதாய நம:
  19. ஓம் பராத்பரபரேஶாய நம:
  20. ஓம் பவித்ராய நம:
  21. ஓம் பிநாகிநே நம:
  22. ஓம் பாவநாய நம:
  23. ஓம் ப்ரஸந்நாய நம:
  24. ஓம் பாஶிநே நம:
  25. ஓம் பாபஹாரிணே நம: 25
  1. ஓம் புருஷ்டுதாய நம:
  2. ஓம் புண்யாய நம:
  3. ஓம் புருஹூதாய நம:
  4. ஓம் தத்புருஷாய நம:
  5. ஓம் தத்யாய நம:
  6. ஓம் புராணபுருஷாய நம:
  7. ஓம் புரோதஸே நம:
  8. ஓம் பூர்வஜாய நம:
  9. ஓம் புஷ்கராக்ஷாய நம:
  10. ஓம் புஷ்பஹாஸாய நம:
  11. ஓம் ஹாஸாய நம:
  12. ஓம் மஹாஹாஸாய நம:
  13. ஓம் ஶார்ங்கிணே நம:
  14. ஓம் ஸிம்ஹாய நம:
  15. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  16. ஓம் ஜகத்வஶ்யாய நம:
  17. ஓம் அட்டஹாஸாய நம:
  18. ஓம் ரோஷாய நம:
  19. ஓம் ஜலவாஸாய நம:
  20. ஓம் பூதாவாஸாய நம:
  21. ஓம் பாஸாய நம:
  22. ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
  23. ஓம் கட்கிநே நம:
  24. ஓம் கட்கஜிஹ்வாய நம:
  25. ஓம் ஸிம்ஹாய நம: 50
  1. ஓம் கட்கவாஸாய நம:
  2. ஓம் மூலாதிவாஸாய நம:
  3. ஓம் தர்மவாஸாய நம:
  4. ஓம் தந்விநே நம:
  5. ஓம் தநஞ்ஜயாய நம:
  6. ஓம் தந்யாய நம:
  7. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
  8. ஓம் ஶுபஞ்ஜயாய நம:
  9. ஓம் ஸூத்ராய நம:
  10. ஓம் ஶத்ருஞ்ஜயாய நம:
  11. ஓம் நிரஞ்சநாய நம:
  12. ஓம் நீராய நம:
  13. ஓம் நிர்குணாய நம:
  14. ஓம் குணாய நம:
  15. ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம:
  16. ஓம் நிர்வாணபதாய நம:
  17. ஓம் நிபிடாய நம:
  18. ஓம் நிராலம்பாய நம:
  19. ஓம் நீலாய நம:
  20. ஓம் நிஷ்கலாய நம:
  21. ஓம் கலாய நம:
  22. ஓம் நிமேஷாய நம:
  23. ஓம் நிபந்தாய நம:
  24. ஓம் நிமேஷகமநாய நம:
  25. ஓம் நிர்த்வந்த்வாய நம: 75
  1. ஓம் நிராஶாய நம:
  2. ஓம் நிஶ்சயாய நம:
  3. ஓம் நிஜாய நம:
  4. ஓம் நிர்மலாய நம:
  5. ஓம் நிபந்தாய நம:
  6. ஓம் நிர்மோஹாய நம:
  7. ஓம் நிராக்ருதே நம:
  8. ஓம் நித்யாய நம:
  9. ஓம் ஸத்யாய நம:
  10. ஓம் ஸத்கர்மநிரதாய நம:
  11. ஓம் ஸத்யத்வஜாய நம:
  12. ஓம் முஞ்ஜாய நம:
  13. ஓம் முஞ்ஜகேஶாய நம:
  14. ஓம் கேஶிநே நம:
  15. ஓம் ஹரீஶாய நம:
  16. ஓம் ஶேஷாய நம:
  17. ஓம் குடாகேஶாய நம:
  18. ஓம் ஸுகேஶாய நம:
  19. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  20. ஓம் கேஶிஸம்ஹாரகாய நம:
  21. ஓம் ஜலேஶாய நம:
  22. ஓம் ஸ்தலேஶாய நம:
  23. ஓம் பத்மேஶாய நம:
  24. ஓம் உக்ரரூபிணே நம:
  25. ஓம் குஶேஶயாய நம: 100
  1. ஓம் கூலாய நம:
  2. ஓம் கேஶவாய நம:
  3. ஓம் ஸூக்திகர்ணாய நம:
  4. ஓம் ஸூக்தாய நம:
  5. ஓம் ரக்தஜிஹ்வாய நம:
  6. ஓம் ராகிணே நம:
  7. ஓம் தீப்தரூபாய நம:
  8. ஓம் தீப்தாய நம:
  9. ஓம் ப்ரதீப்தாய நம:
  10. ஓம் ப்ரலோபிநே நம:
  11. ஓம் ப்ரச்சந்தாய நம:
  12. ஓம் ப்ரபோதாய நம:
  13. ஓம் ப்ரபவே நம:
  14. ஓம் விபவே நம:
  15. ஓம் ப்ரபஞ்ஜநாய நம:
  16. ஓம் பாந்தாய நம:
  17. ஓம் ப்ரமாய நம:
  18. ஓம் அப்ரமிதாய நம:
  19. ஓம் ப்ரகாஶாய நம:
  20. ஓம் ப்ரதாபாய நம:
  21. ஓம் ப்ரஜ்வலாய நம:
  22. ஓம் உஜ்ஜ்வலாய நம:
  23. ஓம் ஜ்வாலாமால ஸ்வரூபாய நம:
  24. ஓம் ஜ்வலஜ்ஜிஹ்வாய நம:
  25. ஓம் ஜ்வாலிநே நம: 125
  1. ஓம் மஹோஜ்ஜவலாய நம:
  2. ஓம் காலாய நம:
  3. ஓம் காலமூர்த்திதராய நம:
  4. ஓம் காலாந்தகாய நம:
  5. ஓம் கல்பாய நம:
  6. ஓம் கலநாய நம:
  7. ஓம் க்ருதே நம:
  8. ஓம் காலசக்ராய நம:
  9. ஓம் சக்ராய நம:
  10. ஓம் வஷட்சக்ராய நம:
  11. ஓம் சக்ரிணே நம:
  12. ஓம் அக்ரூராய நம:
  13. ஓம் க்ருதாந்தாய நம:
  14. ஓம் விக்ரமாய நம:
  15. ஓம் க்ரமாய நம:
  16. ஓம் க்ருத்திநே நம:
  17. ஓம் க்ருத்திவாஸாய நம:
  18. ஓம் க்ருதஜ்ஞாய நம:
  19. ஓம் க்ருதாத்மநே நம:
  20. ஓம் ஸங்க்ரமாய நம:
  21. ஓம் க்ருத்தாய நம:
  22. ஓம் க்ராந்தலோகத்ரயாய நம:
  23. ஓம் அரூபாய நம:
  24. ஓம் ஸரூபாய நம:
  25. ஓம் ஹரயே நம: 150
  1. ஓம் பரமாத்மநே நம:
  2. ஓம் அஜேயாய நம:
  3. ஓம் ஆதிதேவாய நம:
  4. ஓம் அக்ஷயாய நம:
  5. ஓம் க்ஷயாய நம:
  6. ஓம் அகோராய நம:
  7. ஓம் ஸுகோராய நம:
  8. ஓம் கோரகோரதராய நம:
  9. ஓம் அகோரவீர்யாய நம:
  10. ஓம் லஸத்கோராய நம:
  11. ஓம் கோராத்யக்ஷாய நம:
  12. ஓம் தக்ஷாய நம:
  13. ஓம் தக்ஷிணாய நம:
  14. ஓம் ஆர்யாய நம:
  15. ஓம் ஶம்பவே நம:
  16. ஓம் அமோகாய நம:
  17. ஓம் குணௌகாய நம:
  18. ஓம் அநகாய நம:
  19. ஓம் அகஹாரிணே நம:
  20. ஓம் மேகநாதாய நம:
  21. ஓம் நாதாய நம:
  22. ஓம் மேகாத்மநே நம:
  23. ஓம் மேகவாஹநரூபாய நம:
  24. ஓம் மேகஶ்யாமாய நம:
  25. ஓம் மாலிநே நம: 175
  1. ஓம் வ்யாள யஜ்ஞோபவீதாய நம:
  2. ஓம் வ்யாக்ரதேஹாய நம:
  3. ஓம் வ்யாக்ரபாதாய நம:
  4. ஓம் வ்யாக்ரகர்மணே நம:
  5. ஓம் வ்யாபகாய நம:
  6. ஓம் விகடாஸ்யாய நம:
  7. ஓம் வீராய நம:
  8. ஓம் விஷ்டரஶ்ரவஸே நம:
  9. ஓம் விகீர்ணநகதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் நகதம்ஷ்ட்ராயுதாய நம:
  11. ஓம் விஷ்வக்ஸேநாய நம:
  12. ஓம் ஸேநாய நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் பலாய நம:
  15. ஓம் விரூபாக்ஷாய நம:
  16. ஓம் வீராய நம:
  17. ஓம் விஶேஷாக்ஷாய நம:
  18. ஓம் ஸாக்ஷிணே நம:
  19. ஓம் வீதஶோகாய நம:
  20. ஓம் விஸ்தீர்ணவதநாய நம:
  21. ஓம் விதாநாய நம:
  22. ஓம் விதேயாய நம:
  23. ஓம் விஜயாய நம:
  24. ஓம் ஜயாய நம:
  25. ஓம் விபுதாய நம: 200
  1. ஓம் விபாவாய நம:
  2. ஓம் விஶ்வம்பராய நம:
  3. ஓம் வீதராகாய நம:
  4. ஓம் விப்ராய நம:
  5. ஓம் விடங்கநயநாய நம:
  6. ஓம் விபுலாய நம:
  7. ஓம் விநீதாய நம:
  8. ஓம் விஶ்வயோநயே நம:
  9. ஓம் சிதம்பராய நம:
  10. ஓம் வித்தாய நம:
  11. ஓம் விஶ்ருதாய நம:
  12. ஓம் வியோநயே நம:
  13. ஓம் விஹ்வலாய நம:
  14. ஓம் விகல்பாய நம:
  15. ஓம் கல்பாதீதாய நம:
  16. ஓம் ஶில்பிநே நம:
  17. ஓம் கல்பநாய நம:
  18. ஓம் ஸ்வரூபாய நம:
  19. ஓம் பணிதல்பாய நம:
  20. ஓம் தடித்ப்ரபாய நம:
  21. ஓம் தார்யாய நம:
  22. ஓம் தருணாய நம:
  23. ஓம் தரஸ்விநே நம:
  24. ஓம் தபநாய நம:
  25. ஓம் தரக்ஷாய நம: 225
  1. ஓம் தாபத்ரயஹராய நம:
  2. ஓம் தாரகாய நம:
  3. ஓம் தமோக்நாய நம:
  4. ஓம் தத்வாய நம:
  5. ஓம் தபஸ்விநே நம:
  6. ஓம் தக்ஷகாய நம:
  7. ஓம் தநுத்ராய நம:
  8. ஓம் தடிதே நம:
  9. ஓம் தரளாய நம:
  10. ஓம் ஶதரூபாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶத்தாராய நம:
  13. ஓம் ஶதபத்ராய நம:
  14. ஓம் தார்க்ஷ்யாய நம:
  15. ஓம் ஸ்திதயே நம:
  16. ஓம் ஶதமூர்த்தயே நம:
  17. ஓம் ஶதக்ரதுஸ்வரூபாய நம:
  18. ஓம் ஶாஶ்வதாய நம:
  19. ஓம் ஶதாத்மநே நம:
  20. ஓம் ஸஹஸ்ரஶிரஸே நம:
  21. ஓம் ஸஹஸ்ரவதநாய நம:
  22. ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
  23. ஓம் தேவாய நம:
  24. ஓம் திஶஶ்ரோத்ராய நம:
  25. ஓம் ஸஹஸ்ரஜிஹ்வாய நம: 250
  1. ஓம் மஹாஜிஹ்வாய நம:
  2. ஓம் ஸஹஸ்ரநாமதேயாய நம:
  3. ஓம் ஸஹஸ்ராக்ஷிதராய நம:
  4. ஓம் ஸஹஸ்ரபாஹவே நம:
  5. ஓம் ஸஹஸ்ரசரணாய நம:
  6. ஓம் ஸஹஸ்ரார்க்கப்ரகாஶாய நம:
  7. ஓம் ஸஹஸ்ராயுத தாரிணே நம:
  8. ஓம் ஸ்தூலாய நம:
  9. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  10. ஓம் ஸுஸூக்ஷ்மாய நம:
  11. ஓம் ஸுக்ஷுண்யாய நம:
  12. ஓம் ஸுபிக்ஷாய நம:
  13. ஓம் ஸுராத்யக்ஷாய நம:
  14. ஓம் ஸௌரிணே நம:
  15. ஓம் தர்மாத்யக்ஷாய நம:
  16. ஓம் தர்மாய நம:
  17. ஓம் லோகாத்யக்ஷாய நம:
  18. ஓம் ப்ரஜாத்யக்ஷாய நம:
  19. ஓம் ஶிக்ஷாய நம:
  20. ஓம் விபக்ஷக்ஷயமூர்த்தயே நம:
  21. ஓம் காலாத்யக்ஷாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணாய நம:
  23. ஓம் மூலாத்யக்ஷாய நம:
  24. ஓம் அதோக்ஷஜாய நம:
  25. ஓம் மித்ராய நம: 275
  1. ஓம் ஸுமித்ரவருணாய நம:
  2. ஓம் ஶத்ருக்நாய நம:
  3. ஓம் அவிக்நாய நம:
  4. ஓம் விக்நகோடி ஹராய நம:
  5. ஓம் ரக்ஷோக்நாய நம:
  6. ஓம் தமோக்நாய நம:
  7. ஓம் பூதக்நாய நம:
  8. ஓம் பூதபாலாய நம:
  9. ஓம் பூதாய நம:
  10. ஓம் பூதாவாஸாய நம:
  11. ஓம் பூதிநே நம:
  12. ஓம் பூதவேதாளகாதாய நம:
  13. ஓம் பூதாதிபதயே நம:
  14. ஓம் பூதக்ரஹவிநாஶாய நம:
  15. ஓம் பூதஸம்யமிநே நம:
  16. ஓம் மஹாபூதவே நம:
  17. ஓம் ப்ருகவே நம:
  18. ஓம் ஸர்வபூதாத்மநே நம:
  19. ஓம் ஸர்வாரிஷ்ட விநாஶாய நம:
  20. ஓம் ஸர்வஸம்பத்கராய நம:
  21. ஓம் ஸர்வாதாராய நம:
  22. ஓம் ஶர்வாய நம:
  23. ஓம் ஸர்வார்த்திஹரயே நம:
  24. ஓம் ஸர்வது:க்கப்ரஶாந்தாய நம:
  25. ஓம் ஸர்வஸௌபாக்யதாயிநே நம: 300
  1. ஓம் ஸர்வாக்ஞாய நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் ஸர்வஶக்திதராய நம:
  4. ஓம் ஸர்வைஶ்வர்யப்ரதாத்ரே நம:
  5. ஓம் ஸர்வகார்யவிதாயிநே நம:
  6. ஓம் ஸர்வஜ்வரநாஶாய நம:
  7. ஓம் ஸர்வரோகாபஹாரிணே நம:
  8. ஓம் ஸர்வாபிசாரஹந்த்ரே நம:
  9. ஓம் ஸர்வைஶ்வர்யவிதாயிநே நம:
  10. ஓம் பிங்காக்ஷாய நம:
  11. ஓம் ஏகஶ்ருங்காய நம:
  12. ஓம் த்விஶ்ருங்காய நம:
  13. ஓம் மரீசயே நம:
  14. ஓம் பஹுஶ்ருங்காய நம:
  15. ஓம் லிங்காய நம:
  16. ஓம் மஹாஶ்ருங்காய நம:
  17. ஓம் மாங்கள்யாய நம:
  18. ஓம் மனோஜ்ஞாய நம:
  19. ஓம் மந்தவ்யாய நம:
  20. ஓம் மஹாத்மநே நம:
  21. ஓம் மஹாதேவாய நம:
  22. ஓம் தேவாய நம:
  23. ஓம் மாதுலுங்கதராய நம:
  24. ஓம் மஹாமாயாப்ரஸூதாய நம:
  25. ஓம் ப்ரஸ்துதாய நம: 325
  1. ஓம் மாயிநே நம:
  2. ஓம் அநந்தாய நம:
  3. ஓம் அநந்தரூபாய நம:
  4. ஓம் மாயிநே நம:
  5. ஓம் ஜலஶாயிநே நம:
  6. ஓம் மஹோதராய நம:
  7. ஓம் மந்தாய நம:
  8. ஓம் மததாய நம:
  9. ஓம் மதாய நம:
  10. ஓம் மதுகைடபஹந்த்ரே நம:
  11. ஓம் மாதவாய நம:
  12. ஓம் முராரயே நம:
  13. ஓம் மஹாவீர்யாய நம:
  14. ஓம் தைர்யாய நம:
  15. ஓம் சித்ரவீர்யாய நம:
  16. ஓம் சித்ரகூர்மாய நம:
  17. ஓம் சித்ராய நம:
  18. ஓம் சித்ரபாநவே நம:
  19. ஓம் மாயாதீதாய நம:
  20. ஓம் மாயாயை நம:
  21. ஓம் மஹாவீராய நம:
  22. ஓம் மஹாதேஜஸே நம:
  23. ஓம் பீஜாய நம:
  24. ஓம் தேஜோதாம்நே நம:
  25. ஓம் பீஜிநே நம: 350
  1. ஓம் தேஜோமய ந்ருஸிம்ஹாய நம:
  2. ஓம் சித்ரபாநவே நம:
  3. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் துஷ்டாய நம:
  5. ஓம் புஷ்டிகராய நம:
  6. ஓம் ஶிபிவிஷ்டாய நம:
  7. ஓம் ஹ்ருஷ்டாய நம:
  8. ஓம் புஷ்டாய நம:
  9. ஓம் பரமேஷ்டிநே நம:
  10. ஓம் விஶிஷ்டாய நம:
  11. ஓம் ஶிஷ்டாய நம:
  12. ஓம் கரிஷ்டாய நம:
  13. ஓம் இஷ்டதாயிநே நம:
  14. ஓம் ஜ்யேஷ்டாய நம:
  15. ஓம் ஶ்ரேஷ்டாய நம:
  16. ஓம் துஷ்டாய நம:
  17. ஓம் அமிததேஜஸே நம:
  18. ஓம் அஷ்டாங்கவ்யஸ்தரூபாய நம:
  19. ஓம் ஸர்வதுஷ்டாந்தகாய நம:
  20. ஓம் வைகுண்டாய நம:
  21. ஓம் விகுண்டாய நம:
  22. ஓம் கேஶிகண்டாய நம:
  23. ஓம் கண்டீரவாய நம:
  24. ஓம் லுண்டாய நம:
  25. ஓம் நிஶ்ஶடாய நம: 375
  1. ஓம் ஹடாய நம:
  2. ஓம் ஸர்வோத்ரிக்தாய நம:
  3. ஓம் ருத்ராய நம:
  4. ஓம் ருக்யாஜுஸ்ஸாமகாய நம:
  5. ஓம் ருதுத்வஜாய நம:
  6. ஓம் வஜ்ராய நம:
  7. ஓம் மந்த்ரராஜாய நம:
  8. ஓம் மந்த்ரிணே நம:
  9. ஓம் த்ரிநேத்ராய நம:
  10. ஓம் த்ரிவர்காய நம:
  11. ஓம் த்ரிதாம்நே நம:
  12. ஓம் த்ரிஶூலிநே நம:
  13. ஓம் த்ரிகாலஜ்ஞாநரூபாய நம:
  14. ஓம் த்ரிதேஹாய நம:
  15. ஓம் த்ரிதாத்மநே நம:
  16. ஓம் த்ரிமூர்த்திவித்யாய நம:
  17. ஓம் த்ரிதத்வஜ்ஞாநிநே நம:
  18. ஓம் அக்ஷோப்யாய நம:
  19. ஓம் அநிருத்தாய நம:
  20. ஓம் அப்ரமேயாய நம:
  21. ஓம் பாநவே நம:
  22. ஓம் அம்ருதாய நம:
  23. ஓம் அநந்தாய நம:
  24. ஓம் அமிதாய நம:
  25. ஓம் அமிதௌஜஸே நம: 400
  1. ஓம் அபம்ருத்யு விநாஶாய நம:
  2. ஓம் அபஸ்மார விகாதிநே நம:
  3. ஓம் அந்நதாய நம:
  4. ஓம் அந்நரூபாய நம:
  5. ஓம் அந்நாய நம:
  6. ஓம் அந்நபுஜே நம:
  7. ஓம் நாத்யாய நம:
  8. ஓம் நிரவத்யாய நம:
  9. ஓம் வேத்யாய நம:
  10. ஓம் அத்புதகர்மணே நம:
  11. ஓம் ஸத்யோஜாதாய நம:
  12. ஓம் ஸங்காய நம:
  13. ஓம் வைத்யுதாய நம:
  14. ஓம் அத்வாதீதாய நம:
  15. ஓம் ஸத்வாய நம:
  16. ஓம் வாகதீதாய நம:
  17. ஓம் வாக்மிநே நம:
  18. ஓம் வாகீஶ்வராய நம:
  19. ஓம் கோபாய நம:
  20. ஓம் கோஹிதாய நம:
  21. ஓம் கவாம்பதயே நம:
  22. ஓம் கந்தர்வாய நம:
  23. ஓம் கபீராய நம:
  24. ஓம் கர்ஜிதாய நம:
  25. ஓம் ஊர்ஜிதாய நம: 425
  1. ஓம் பர்ஜந்யாய நம:
  2. ஓம் ப்ரபுத்தாய நம:
  3. ஓம் ப்ரதாநபுருஷாய நம:
  4. ஓம் பத்மாபாய நம:
  5. ஓம் ஸுநாபாய நம:
  6. ஓம் பத்மநாபாய நம:
  7. ஓம் மாநிநே நம:
  8. ஓம் பத்மநேத்ராய நம:
  9. ஓம் பத்மாய நம:
  10. ஓம் பத்மாயா: பதயே நம:
  11. ஓம் பத்மோதராய நம:
  12. ஓம் பூதாய நம:
  13. ஓம் பத்மகல்போத்பவாய நம:
  14. ஓம் ஹ்ருத்பத்மவாஸாய நம:
  15. ஓம் பூபத்மோத்தரணாய நம:
  16. ஓம் ஶப்தப்ரஹ்ம ஸ்வரூபாய நம:
  17. ஓம் ப்ரஹ்மரூபதராய நம:
  18. ஓம் ப்ரஹ்மணே நம:
  19. ஓம் ப்ரஹ்மரூபாய நம:
  20. ஓம் பத்மநேத்ராய நம:
  21. ஓம் ப்ரஹ்மதாய நம:
  22. ஓம் ப்ராஹ்மணாய நம:
  23. ஓம் ப்ரஹ்மணே நம:
  24. ஓம் ப்ரஹ்மாத்மநே நம:
  25. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம: 450
  1. ஓம் தேவாய நம:
  2. ஓம் ப்ரஹ்மண்யாய நம:
  3. ஓம் த்ரிவேதிநே நம:
  4. ஓம் பரப்ரஹ்மாத்மநே நம:
  5. ஓம் ப்ரஹ்மஶிரஸே நம:
  6. ஓம் அஶ்வஶிரஸே நம:
  7. ஓம் அதர்வஶிரஸே நம:
  8. ஓம் நித்யமஶநி ப்ரமிதாய நம:
  9. ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் லோலாய நம:
  11. ஓம் லலிதாய நம:
  12. ஓம் லாவண்யாய நம:
  13. ஓம் லவித்ராய நம:
  14. ஓம் பாஸகாய நம:
  15. ஓம் லக்ஷணஜ்ஞாய நம:
  16. ஓம் லக்ஷாய நம:
  17. ஓம் லக்ஷணாய நம:
  18. ஓம் லஸத்தீப்தாய நம:
  19. ஓம் லிப்தாய நம:
  20. ஓம் விஷ்ணவே நம:
  21. ஓம் ப்ரபவிஷ்ணவே நம:
  22. ஓம் வ்ருஷ்ணிமூலாய நம:
  23. ஓம் க்ருஷ்ணாய நம:
  24. ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:
  25. ஓம் மஹாஸிம்ஹாய நம: 475
  1. ஓம் ஹாரிணே நம:
  2. ஓம் வநமாலிநே நம:
  3. ஓம் கிரீடிநே நம:
  4. ஓம் குண்டலிநே நம:
  5. ஓம் ஸர்வாங்காய நம:
  6. ஓம் ஸர்வதோமுகாய நம:
  7. ஓம் ஸர்வத:பாணிபாதோரஸே நம:
  8. ஓம் ஸர்வதோக்ஷி ஶிரோமுகாய நம:
  9. ஓம் ஸர்வேஶ்வராய நம:
  10. ஓம் ஸதாதுஷ்டாய நம:
  11. ஓம் ஸமர்த்தாய நம:
  12. ஓம் ஸமரப்ரியாய நம:
  13. ஓம் பஹுயோஜந விஸ்தீர்ணாய நம:
  14. ஓம் பஹுயோஜந மாயதாய நம:
  15. ஓம் பஹுயோஜந ஹஸ்தாங்கரயே நம:
  16. ஓம் பஹுயோஜந நாஸிகாய நம:
  17. ஓம் மஹாரூபாய நம:
  18. ஓம் மஹாவக்த்ராய நம:
  19. ஓம் மஹாதம்ஷ்ட்ராய நம:
  20. ஓம் மஹாபுஜாய நம:
  21. ஓம் மஹாநாதாய நம:
  22. ஓம் மஹாரௌத்ராய நம:
  23. ஓம் மஹாகாயாய நம:
  24. ஓம் மஹாபலாய நம:
  25. ஓம் ஆநாபேர் ப்ரஹ்மணோரூபாய நம: 500
  1. ஓம் ஆகளாத்வைஷ்ணவாய நம:
  2. ஓம் ஆஶீர்ஷாத் ருத்ராய ஈஶாநாய நம:
  3. ஓம் ததக்ரே ஸர்வதஶ்ஶிவாய நம:
  4. ஓம் நாராயண நாரஸிம்ஹாய நம:
  5. ஓம் நாராயண வீரஸிம்ஹாய நம:
  6. ஓம் நாராயண க்ரூரஸிம்ஹாய நம:
  7. ஓம் நாராயண திவ்யஸிம்ஹாய நம:
  8. ஓம் நாராயண வ்யாக்ரஸிம்ஹாய நம:
  9. ஓம் நாராயண புச்சஸிம்ஹாய நம:
  10. ஓம் நாராயண பூர்ணஸிம்ஹாய நம:
  11. ஓம் நாராயண ரௌத்ரஸிம்ஹாய நம:
  12. ஓம் பீஷண பத்ரஸிம்ஹாய நம:
  13. ஓம் விஹ்வல நேத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் ப்ரும்ஹித யூதஸிம்ஹாய நம:
  15. ஓம் நிர்மல சித்ரஸிம்ஹாய நம:
  16. ஓம் நிர்ஜித காலஸிம்ஹாய நம:
  17. ஓம் கல்பிதகல்ப ஸிம்ஹாய நம:
  18. ஓம் காமதகாம ஸிம்ஹாய நம:
  19. ஓம் புவநைகஸிம்ஹாய நம:
  20. ஓம் பவிஷ்ணவே நம:
  21. ஓம் ஸஹிஷ்ணவே நம:
  22. ஓம் ப்ராஜிஷ்ணவே நம:
  23. ஓம் ஜிஷ்ணவே நம:
  24. ஓம் ப்ருதிவ்யை நம:
  25. ஓம் அந்தரிக்ஷாய நம: 525
  1. ஓம் பர்வதாய நம:
  2. ஓம் அரண்யாய நம:
  3. ஓம் கலாகாஷ்டா விலிப்தாய நம:
  4. ஓம் முஹூர்த்த ப்ரஹராதிகாய நம:
  5. ஓம் அஹோராத்ராய நம:
  6. ஓம் த்ரிஸந்த்யாய நம:
  7. ஓம் பக்ஷாய நம:
  8. ஓம் மாஸாய நம:
  9. ஓம் ருதவே நம:
  10. ஓம் வத்ஸராய நம:
  11. ஓம் யுகாதயே நம:
  12. ஓம் யுகபேதாய நம:
  13. ஓம் ஸம்யுகாய நம:
  14. ஓம் யுகஸந்தயே நம:
  15. ஓம் நித்யாய நம:
  16. ஓம் நைமித்திகாய நம:
  17. ஓம் தைநாய நம:
  18. ஓம் மஹாப்ரளயாய நம:
  19. ஓம் கரணாய நம:
  20. ஓம் காரணாய நம:
  21. ஓம் கர்த்ரே நம:
  22. ஓம் பர்த்ரே நம:
  23. ஓம் ஹர்த்ரே நம:
  24. ஓம் ஈஶ்வராய நம:
  25. ஓம் ஸத்கர்த்ரே நம: 550
  1. ஓம் ஸத்க்ருதயே நம:
  2. ஓம் கோப்த்ரே நம:
  3. ஓம் ஸச்சிதாநந்தவிக்ரஹாய நம:
  4. ஓம் ப்ராணாய நம:
  5. ஓம் ப்ராணிநாம் ப்ரத்யகாத்மநே நம:
  6. ஓம் ஸுஜ்யோதிஷே நம:
  7. ஓம் பரம்ஜ்யோதிஷே நம:
  8. ஓம் ஆத்மஜ்யோதிஷே நம:
  9. ஓம் ஸநாதநாய நம:
  10. ஓம் ஜ்யோதிஷே நம:
  11. ஓம் லோகஸ்வரூபாய நம:
  12. ஓம் ஜ்யோதிஷே நம:
  13. ஓம் ஜ்ஞாய நம:
  14. ஓம் ஜ்யோதிஷாம்பதயே நம:
  15. ஓம் ஸ்வாஹாகாராய நம:
  16. ஓம் ஸ்வதாகாராய நம:
  17. ஓம் வஷட்காராய நம:
  18. ஓம் க்ருபாகராய நம:
  19. ஓம் ஹந்தகாராய நம:
  20. ஓம் நிராகாராய நம:
  21. ஓம் வேகாகாராய நம:
  22. ஓம் ஶங்கராய நம:
  23. ஓம் அகாராதி ஹகாராந்தாய நம:
  24. ஓம் ஓம்காராய நம:
  25. ஓம் லோககாரகாய நம: 575
  1. ஓம் ஏகாத்மநே நம:
  2. ஓம் அநேகாத்மநே நம:
  3. ஓம் சதுராத்மநே நம:
  4. ஓம் சதுர்ப்புஜாய நம:
  5. ஓம் சதுர்மூர்த்தயே நம:
  6. ஓம் சதுர்தம்ஷ்ட்ராய நம:
  7. ஓம் சதுர்வேதமயாய நம:
  8. ஓம் உத்தமாய நம:
  9. ஓம் லோகப்ரியாய நம:
  10. ஓம் லோககுரவே நம:
  11. ஓம் லோகேஶாய நம:
  12. ஓம் லோகநாயகாய நம:
  13. ஓம் லோகஸாக்ஷிணே நம:
  14. ஓம் லோக பதயே நம:
  15. ஓம் லோகாத்மநே நம:
  16. ஓம் லோகலோசநாய நம:
  17. ஓம் லோகாதாராய நம:
  18. ஓம் ப்ரல்லோகாய நம:
  19. ஓம் லோகாலோகமயாய நம:
  20. ஓம் விபவே நம:
  21. ஓம் லோககர்த்ரே நம:
  22. ஓம் விஶ்வகர்த்ரே நம:
  23. ஓம் க்ருதாவர்த்தாய நம:
  24. ஓம் க்ருதாகமாய நம:
  25. ஓம் அநாதயே நம: 600
  1. ஓம் அநந்தாய நம:
  2. ஓம் அபூதாய நம:
  3. ஓம் பூதவிக்ரஹாய நம:
  4. ஓம் ஸ்துதயே நம:
  5. ஓம் ஸ்துதாய நம :
  6. ஓம் ஸ்தவப்ரீதாய நம:
  7. ஓம் ஸ்தோத்ரே நம:
  8. ஓம் நேத்ரே நம:
  9. ஓம் நியாமகாய நம:
  10. ஓம் கதயே நம:
  11. ஓம் மதயே நம:
  12. ஓம் பித்ரே நம:
  13. ஓம் மாத்ரே நம:
  14. ஓம் குரவே நம:
  15. ஓம் ஸக்யே நம:
  16. ஓம் ஸுஹ்ருதஶ்சாத்மரூபாய நம:
  17. ஓம் மந்த்ர ரூபாய நம:
  18. ஓம் அஸ்த்ர ரூபாய நம:
  19. ஓம் பஹுரூபாய நம:
  20. ஓம் ரூபாய நம:
  21. ஓம் பஞ்சரூபதராய நம:
  22. ஓம் பஞ்சரூபாய நம:
  23. ஓம் ரூடாய நம:
  24. ஓம் யோகரூடாய நம:
  25. ஓம் யோகிநே நம: 625
  1. ஓம் ஸமரூபாய நம:
  2. ஓம் யோகாய நம:
  3. ஓம் யோகபீடஸ்திதாய நம:
  4. ஓம் யோககம்யாய நம:
  5. ஓம் ஸௌம்யாய நம:
  6. ஓம் த்யாநகம்யாய நம:
  7. ஓம் த்யாயிநே நம:
  8. ஓம் த்யேயகம்யாய நம:
  9. ஓம் தாம்நே நம:
  10. ஓம் தாமாதிபதயே நம:
  11. ஓம் தராதராய நம:
  12. ஓம் தர்மாய நம:
  13. ஓம் தாரணாபிரதாய நம:
  14. ஓம் தாத்ரே நம:
  15. ஓம் ஸந்தாத்ரே நம:
  16. ஓம் விதாத்ரே நம:
  17. ஓம் தராய நம:
  18. ஓம் தாமோதராய நம:
  19. ஓம் தாந்தாய நம:
  20. ஓம் தாநவாந்தகராய நம:
  21. ஓம் ஸம்ஸாரவைத்யாய நம:
  22. ஓம் பேஷஜாய நம:
  23. ஓம் ஸீரத்வஜாய நம:
  24. ஓம் ஸீதாய நம:
  25. ஓம் வரதாய நம: 650
  1. ஓம் அப்ரமிதாய நம:
  2. ஓம் ஸாரஸ்வதாய நம:
  3. ஓம் ஸம்ஸார நாஶநாய நம:
  4. ஓம் அக்ஷமாலிநே நம:
  5. ஓம் அஸிதர்மதராய நம:
  6. ஓம் ஷட்கர்ம நிரதாய நம:
  7. ஓம் விகர்மாய நம:
  8. ஓம் ஸுகர்மாய நம:
  9. ஓம் பரகர்மவிதாயிநே நம:
  10. ஓம் ஸுகர்மணே நம:
  11. ஓம் மந்மதாய நம:
  12. ஓம் வர்மாய நம:
  13. ஓம் வர்மிணே நம:
  14. ஓம் கரிசர்மவஸநாய நம:
  15. ஓம் கராளவதநாய நம:
  16. ஓம் கவயே நம:
  17. ஓம் பத்மகர்பாய நம:
  18. ஓம் பூதகர்பாய நம:
  19. ஓம் க்ருணாநிதயே நம:
  20. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  21. ஓம் கர்பாய நம:
  22. ஓம் ப்ரஹத்கர்பாய நம:
  23. ஓம் தூர்ஜடயே நம:
  24. ஓம் விஶ்வகர்பாய நம:
  25. ஓம் ஸ்ரீகர்பாய நம: 675
  1. ஓம் ஜிதாரயே நம:
  2. ஓம் ஹிரண்ய கர்பாய நம:
  3. ஓம் ஹிரண்ய கவசாய நம:
  4. ஓம் ஹிரண்யவர்ணதேஹாய நம:
  5. ஓம் ஹிரண்யாக்ஷ விநாஶிநே நம:
  6. ஓம் ஹிரண்யகஶிபோர் ஹந்த்ரே நம:
  7. ஓம் ஹிரண்யநயநாய நம:
  8. ஓம் ஹிரண்யரேதஸே நம:
  9. ஓம் ஹிரண்யவதநாய நம:
  10. ஓம் ஹிரண்ய ஶ்ருங்காய நம:
  11. ஓம் நிஶ்ஶ்ருங்காய நம:
  12. ஓம் ஶ்ருங்கிணே நம:
  13. ஓம் பைரவாய நம:
  14. ஓம் ஸுகேஶாய நம:
  15. ஓம் பீஷணாய நம:
  16. ஓம் ஆந்த்ரமாலிநே நம:
  17. ஓம் சண்டாய நம:
  18. ஓம் ருண்டமாலாய நம:
  19. ஓம் தண்டதராய நம:
  20. ஓம் அகண்ட தத்த்வரூபாய நம:
  21. ஓம் கமண்டலுதராய நம:
  22. ஓம் கண்டஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸத்யஸிம்ஹாய நம:
  24. ஓம் ஶ்வேதஸிம்ஹாய நம:
  25. ஓம் பீதஸிம்ஹாய நம: 700
  1. ஓம் நீலஸிம்ஹாய நம:
  2. ஓம் நீலாய நம:
  3. ஓம் ரக்தஸிம்ஹாய நம:
  4. ஓம் ஹாரித்ரஸிம்ஹாய நம:
  5. ஓம் தூம்ரஸிம்ஹாய நம:
  6. ஓம் மூலஸிம்ஹாய நம:
  7. ஓம் மூலாய நம:
  8. ஓம் ப்ரஹத்ஸிம்ஹாய நம:
  9. ஓம் பாதாளஸ்தித ஸிம்ஹாய நம:
  10. ஓம் பர்வதவாஶிநே நம:
  11. ஓம் ஜலஸ்தஸிம்ஹாய நம:
  12. ஓம் அந்தரிக்ஷஸ்திதாய நம:
  13. ஓம் காலாக்நி ருத்ரஸிம்ஹாய நம:
  14. ஓம் சண்டஸிம்ஹாய நம:
  15. ஓம் அநந்தஸிம்ஹஸிம்ஹாய நம:
  16. ஓம் அநந்தகதயே நம:
  17. ஓம் விசித்ரஸிம்ஹாய நம:
  18. ஓம் பஹுஸிம்ஹஸ்வரூபிணே நம:
  19. ஓம் அபயங்கரஸிம்ஹாய நம:
  20. ஓம் நரஸிம்ஹாய நம:
  21. ஓம் ஸிம்ஹராஜாய நம:
  22. ஓம் நரஸிம்ஹாய நம:
  23. ஓம் ஸப்தாப்திமேகலாய நம:
  24. ஓம் ஸத்யாய நம:
  25. ஓம் ஸத்யஸ்வரூபிணே நம: 725
  1. ஓம் ஸத்யலோகாந்தரஸ்தாய நம:
  2. ஓம் ஸப்தஸ்வர மயாய நம:
  3. ஓம் ஸப்தார்ச்சீரூபதம்ஷ்ட்ராய நம:
  4. ஓம் ஸப்தாஶ்வரதரூபிணே நம:
  5. ஓம் ஸப்தவாயுஸ்வரூபாய நம:
  6. ஓம் ஸப்தச் சந்தோமயாய நம:
  7. ஓம் ஸ்வச்சாய நம:
  8. ஓம் ஸ்வச்சரூபாய நம:
  9. ஓம் ஸ்வச்சந்தாய நம:
  10. ஓம் ஸ்ரீவத்ஸாய நம:
  11. ஓம் ஸுவேஷாய நம:
  12. ஓம் ஶ்ருதயே நம:
  13. ஓம் ஶ்ருதமூர்த்தயே நம:
  14. ஓம் ஶுசிஸ்ரவாய நம:
  15. ஓம் ஶூராய நம:
  16. ஓம் ஸுப்ரபாய நம:
  17. ஓம் ஸுதந்விநே நம:
  18. ஓம் ஶுப்ராய நம:
  19. ஓம் ஸுரநாதாய நம:
  20. ஓம் ஸுப்ரபாய நம:
  21. ஓம் ஶுபாய நம:
  22. ஓம் ஸுதர்ஶநாய நம:
  23. ஓம் ஸூக்ஷ்மாய நம:
  24. ஓம் நிருக்தாய நம:
  25. ஓம் ஸுப்ரபாய நம: 750
  1. ஓம் ஸ்வபாவாய நம:
  2. ஓம் பவாய நம:
  3. ஓம் விபவாய நம:
  4. ஓம் ஸுஶாகாய நம:
  5. ஓம் விஶாகாய நம:
  6. ஓம் ஸுமுகாய நம:
  7. ஓம் முகாய நம:
  8. ஓம் ஸுநகாய நம:
  9. ஓம் ஸுதம்ஷ்ட்ராய நம:
  10. ஓம் ஸுரதாய நம:
  11. ஓம் ஸுதாய நம:
  12. ஓம் ஸாங்க்யாய நம:
  13. ஓம் ஸுரமுக்யாய நம:
  14. ஓம் ப்ரக்யாதாய நம:
  15. ஓம் ப்ரபாய நம:
  16. ஓம் கட்வாங்கஹஸ்தாய நம:
  17. ஓம் கேடமுத்கரபாணயே நம:
  18. ஓம் ககேந்த்ராய நம:
  19. ஓம் ம்ருகேந்த்ராய நம:
  20. ஓம் நாகேந்த்ராய நம:
  21. ஓம் த்ருடாய நம:
  22. ஓம் நாக கேயூரஹாராய நம:
  23. ஓம் நாகேந்த்ராய நம:
  24. ஓம் அகமர்திநே நம:
  25. ஓம் நதீவாஸாய நம: 775
  1. ஓம் நக்நாய நம:
  2. ஓம் நாநாரூபதராய நம:
  3. ஓம் நாகேஶ்வராய நம:
  4. ஓம் நாகாய நம:
  5. ஓம் நமிதாய நம:
  6. ஓம் நராய நம:
  7. ஓம் நாகாந்தகரதாய நம:
  8. ஓம் நரநாராயணாய நம:
  9. ஓம் மத்யஸ்வரூபாய நம:
  10. ஓம் கச்சபாய நம:
  11. ஓம் யஜ்ஞவராஹாய நம:
  12. ஓம் நாரஸிம்ஹாய நம:
  13. ஓம் விக்ரமாக்ராந்தலோகாய நம:
  14. ஓம் வாமநாய நம:
  15. ஓம் மஹௌஜஸே நம:
  16. ஓம் பார்கவராமாய நம:
  17. ஓம் ராவணாந்தகராய நம:
  18. ஓம் பலராமாய நம:
  19. ஓம் கம்ஸப்ரத்வம்ஸ காரிணே நம:
  20. ஓம் புத்தாய நம:
  21. ஓம் புத்தரூபாய நம:
  22. ஓம் தீக்ஷ்ணரூபாய நம:
  23. ஓம் கல்கிநே நம:
  24. ஓம் ஆத்ரேயாய நம:
  25. ஓம் அக்நி நேத்ராய நம: 800
  1. ஓம் கபிலாய நம:
  2. ஓம் த்விஜாய நம:
  3. ஓம் க்ஷேத்ராய நம:
  4. ஓம் பஶுபாலாய நம:
  5. ஓம் பஶுவக்த்ராய நம:
  6. ஓம் க்ருஹஸ்தாய நம:
  7. ஓம் வநஸ்தாய நம:
  8. ஓம் யதயே நம:
  9. ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
  10. ஓம் ஸ்வர்காபவர்க்க தாத்ரே நம:
  11. ஓம் தத்போக்த்ரே நம:
  12. ஓம் முமுக்ஷவே நம:
  13. ஓம் ஸாளக்ராம நிவாஸாய நம:
  14. ஓம் க்ஷீராப்தி ஶயநாய நம:
  15. ஓம் ஸ்ரீஶைலாத்ரிநிவாஸாய நம:
  16. ஓம் ஶிலாவாஸாய நம:
  17. ஓம் யோகிஹ்ருத்பத்மவாஸாய நம:
  18. ஓம் மஹாவாஸாய நம:
  19. ஓம் குஹாவாஸாய நம:
  20. ஓம் குஹ்யாய நம:
  21. ஓம் குப்தாய நம:
  22. ஓம் குரவே நம:
  23. ஓம் மூலாதிவாஸாய நம:
  24. ஓம் நீலவஸ்த்ரதராய நம:
  25. ஓம் பீதவஸ்த்ரதராய நம: 825
  1. ஓம் ஶஸ்த்ராய நம:
  2. ஓம் ரக்தவஸ்த்ரதராய நம:
  3. ஓம் ரக்தமாலாவிபூஷாய நம:
  4. ஓம் ரக்தகந்தாநுலேபிநே நம:
  5. ஓம் துரந்தராய நம:
  6. ஓம் தூர்த்தாய நம:
  7. ஓம் துர்தராய நம:
  8. ஓம் தராய நம:
  9. ஓம் துர்மதாய நம:
  10. ஓம் துரந்தாய நம:
  11. ஓம் துர்தராய நம:
  12. ஓம் துர்நிரீக்ஷாய நம:
  13. ஓம் நிஷ்டாய நம:
  14. ஓம் துர்தர்ஶாய நம:
  15. ஓம் த்ருமாய நம:
  16. ஓம் துர்பேதாய நம:
  17. ஓம் துராஶாய நம:
  18. ஓம் துர்லபாய நம:
  19. ஓம் த்ருப்தாய நம:
  20. ஓம் த்ருப்தவக்த்ராய நம:
  21. ஓம் அத்ருப்த நயநாய நம:
  22. ஓம் உந்மத்தாய நம:
  23. ஓம் ப்ரமத்தாய நம:
  24. ஓம் தைத்யாரயே நம:
  25. ஓம் ரஸஜ்ஞாய நம: 850
  1. ஓம் ரஸேஶாய நம:
  2. ஓம் அரக்தரஸநாய நம:
  3. ஓம் பத்யாய நம:
  4. ஓம் பரிதோஷாய நம:
  5. ஓம் ரத்யாய நம:
  6. ஓம் ரஸிகாய நம:
  7. ஓம் ஊர்த்வகேஶாய நம:
  8. ஓம் ஊர்த்வரூபாய நம:
  9. ஓம் ஊர்த்வரேதஸே நம:
  10. ஓம் ஊர்த்வஸிம்ஹாய நம:
  11. ஓம் ஸிம்ஹாய நம:
  12. ஓம் ஊர்த்வபாஹவே நம:
  13. ஓம் பரப்ரத்வம்ஸகாய நம:
  14. ஓம் ஶங்கசக்ராய நம:
  15. ஓம் கதாபத்மதராய நம:
  16. ஓம் பஞ்சபாணதராய நம:
  17. ஓம் காமேஶ்வராய நம:
  18. ஓம் காமாய நம:
  19. ஓம் காமபாலாய நம:
  20. ஓம் காமிநே நம:
  21. ஓம் காமவிஹாராய நம:
  22. ஓம் காமரூபதராய நம:
  23. ஓம் ஸோமஸூர்யாக்நிநேத்ராய நம:
  24. ஓம் ஸோமபாய நம:
  25. ஓம் ஸோமாய நம: 875
  1. ஓம் வாமாய நம:
  2. ஓம் வாமதேவாய நம:
  3. ஓம் ஸாமஸ்வநாய நம:
  4. ஓம் ஸௌம்யாய நம:
  5. ஓம் பக்திகம்யாய நம:
  6. ஓம் கூஶ்மாண்டகணநாதாய நம:
  7. ஓம் ஸர்வஶ்ரேயஸ்கராய நம:
  8. ஓம் பீஷ்மாய நம:
  9. ஓம் பீஷதாய நம:
  10. ஓம் பீமவிக்ரமணாய நம:
  11. ஓம் ம்ருகக்ரீவாய நம:
  12. ஓம் ஜீவாய நம:
  13. ஓம் ஜிதாய நம:
  14. ஓம் ஜிதகாரிணே நம:
  15. ஓம் ஜடிநே நம:
  16. ஓம் ஜாமதக்ந்யாய நம:
  17. ஓம் ஜாதவேதஸே நம:
  18. ஓம் ஜபாகுஸுமவர்ணாய நம:
  19. ஓம் ஜப்யாய நம:
  20. ஓம் ஜபிதாய நம:
  21. ஓம் ஜராயுஜாய நம:
  22. ஓம் அண்டஜாய நம:
  23. ஓம் ஸ்வேதஜாய நம:
  24. ஓம் உத்பிஜாய நம:
  25. ஓம் ஜநார்தநாய நம: 900
  1. ஓம் ராமாய நம:
  2. ஓம் ஜாஹ்நவீஜநகாய நம:
  3. ஓம் ஜராஜந்மாதிதூராய நம:
  4. ஓம் ப்ரத்யும்நாய நம:
  5. ஓம் ப்ரமோதிநே நம:
  6. ஓம் ஜிஹ்வாரௌத்ராய நம:
  7. ஓம் ருத்ராய நம:
  8. ஓம் வீரபத்ராய நம:
  9. ஓம் சித்ரூபாய நம:
  10. ஓம் ஸமுத்ராய நம:
  11. ஓம் கத்ருத்ராய நம:
  12. ஓம் ப்ரசேதஸே நம:
  13. ஓம் இந்த்ரியாய நம:
  14. ஓம் இந்த்ரியஜ்ஞாய நம:
  15. ஓம் இந்த்ராநுஜாய நம:
  16. ஓம் அதீந்த்ரியாய நம:
  17. ஓம் ஸாராய நம:
  18. ஓம் இந்திராபதயே நம:
  19. ஓம் ஈஶாநாய நம:
  20. ஓம் ஈட்யாய நம:
  21. ஓம் ஈஶித்ரே நம:
  22. ஓம் இநாய நம:
  23. ஓம் வ்யோமாத்மநே நம:
  24. ஓம் வ்யோம்நே நம:
  25. ஓம் வ்யோமகேஶிநே நம: 925
  1. ஓம் வ்யோமாதாராய நம:
  2. ஓம் வ்யோமவக்த்ராய நம:
  3. ஓம் அஸுரகாதிநே நம:
  4. ஓம் வ்யோமதம்ஷ்ட்ராய நம:
  5. ஓம் வ்யோமவாஸாய நம:
  6. ஓம் ஸுகுமாராய நம:
  7. ஓம் ராமாய நம:
  8. ஓம் ஶுபாசாராய நம:
  9. ஓம் விஶ்வாய நம:
  10. ஓம் விஶ்வரூபாய நம:
  11. ஓம் விஶ்வாத்மகாய நம:
  12. ஓம் ஜ்ஞாநாத்மகாய நம:
  13. ஓம் ஜ்ஞாநாய நம:
  14. ஓம் விஶ்வேஶாய நம:
  15. ஓம் பராத்மநே நம:
  16. ஓம் ஏகாத்மநே நம:
  17. ஓம் த்வாதஶாத்மநே நம:
  18. ஓம் சதுர்விம்ஸதிரூபாய நம:
  19. ஓம் பஞ்சவிம்ஸதிரூபாய நம:
  20. ஓம் ஷட்விம்ஸகாத்மநே நம:
  21. ஓம் நித்யாய நம:
  22. ஓம் ஸப்தவிம்ஸதிகாத்மநே நம:
  23. ஓம் தர்மார்த்த காமமோக்ஷாய நம:
  24. ஓம் விரக்தாய நம:
  25. ஓம் பாவஶுத்தாய நம: 950
  1. ஓம் ஸித்தாய நம:
  2. ஓம் ஸாத்யாய நம:
  3. ஓம் ஶரபாய நம:
  4. ஓம் ப்ரபோதாய நம:
  5. ஓம் ஸுபோதாய நம:
  6. ஓம் புத்திப்ரியாய நம:
  7. ஓம் ஸ்நிக்தாய நம:
  8. ஓம் விதக்தாய நம:
  9. ஓம் முக்தாய நம:
  10. ஓம் முநயே நம:
  11. ஓம் ப்ரியம்வதாய நம:
  12. ஓம் ஶ்ரவ்யாய நம:
  13. ஓம் ஸ்ருக்ஸ்ருவாய நம:
  14. ஓம் ஶ்ரிதாய நம:
  15. ஓம் க்ருஹேஶாய நம:
  16. ஓம் மஹேஶாய நம:
  17. ஓம் ப்ரஹ்மேஶாய நம:
  18. ஓம் ஸ்ரீதராய நம:
  19. ஓம் ஸுதீர்த்தாய நம:
  20. ஓம் ஹயக்ரீவாய நம:
  21. ஓம் உக்ராய நம:
  22. ஓம் உக்ரவேகாய நம:
  23. ஓம் உக்ரநேத்ராய நம:
  24. ஓம் உக்ரகர்மரதாய நம:
  25. ஓம் வ்யக்ராய நம: 975
  1. ஓம் ஸமக்ரகுணஶாலிநே நம:
  2. ஓம் பாலக்ரஹவிநாஶாய நம:
  3. ஓம் பிஶாசக்ரஹகாதிநே நம:
  4. ஓம் துஷ்டக்ரஹ நிஹந்த்ரே நம:
  5. ஓம் நிக்ரஹாநுக்ரஹாய நம:
  6. ஓம் வ்ருஷத்வஜாய நம:
  7. ஓம் வ்ருஷண்யாய நம:
  8. ஓம் வ்ருஷாய நம:
  9. ஓம் வ்ருஷபாய நம:
  10. ஓம் உக்ரஶ்ரவாய நம:
  11. ஓம் ஶாந்தாய நம:
  12. ஓம் ஶ்ருதிதராய நம:
  13. ஓம் தேவதேவேஶாய நம:
  14. ஓம் மதுஸூதநாய நம:
  15. ஓம் புண்டரீகாக்ஷாய நம:
  16. ஓம் துரிதக்ஷயாய நம:
  17. ஓம் கருணாஸிந்தவே நம:
  18. ஓம் ஸமிதிஞ்ஜயாய நம:
  19. ஓம் நரஸிம்ஹாய நம:
  20. ஓம் கருடத்வஜாய நம:
  21. ஓம் யஜ்ஞநேத்ராய நம:
  22. ஓம் காலத்வஜாய நம:
  23. ஓம் ஜயத்வஜாய நம:
  24. ஓம் அக்நிநேத்ராய நம:
  25. ஓம் அமரப்ரியாய நம: 1000
  1. ஓம் மஹாநேத்ராய நம:
  2. ஓம் பக்தவத்ஸலாய நம:
  3. ஓம் தர்மநேத்ராய நம:
  4. ஓம் கருணாகராய நம:
  5. ஓம் புண்யநேத்ராய நம:
  6. ஓம் அபீஷ்டதாயகாய நம:
  7. ஓம் ஜயஸிம்ஹரூபாய நம:
  8. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  9. ஓம் ரணஸிம்ஹ ரூபாய நம:
  10. ஓம் நரஸிம்ஹரூபாய நம:
  11. ஓம் ஸ்ரீபூமி நீளாஸமேத ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

பரப்ரஹ்மணே நம:  1011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமாவளி ஸம்பூர்ணா:

———-

ஸகல மங்கலங்களும் தரும் ஸ்ரீ நரசிம்ஹ-மங்கள நவரத்ன மாலிகா ஸ்லோகம்.:

இதில், தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், யமனின் மரணத்தை வென்றவர், உக்கிரமான ரூபம் கொண்டவர், ஹிரண்யகசிபுவைக் கொன்றவர், பிரகலாதன் துதிக்கு மகிழ்ந்தவர், பக்தர்களுக்கு வரம் கொடுப்பவர் எனப் பல்வேறு வடிவங்களில் நரசிம்மர் துதிக்கப்படுகிறார்

மங்களம் ஸ்தம்படிம்பாய மங்களம் ம்ருத்யு ம்ருத்யவே

மங்களம் ரௌத்ர ரூபாய நாஸிம்ஹாய மங்களம்

ஸ்தம்பத்தின் துளையிலிருந்து தோன்றியவருக்கு மங்களம் -மரணத்தின் மரணமானவருக்கு மங்களம்-பயங்கரமான ரூபம் கொண்ட நரசிம்மருக்கு மங்களம்.

ஹிரண்யகசிபும் ஹத்வா தைத்யேந்த்ரம் தேவ கண்டகம்

ஜகத் ரக்ஷண துர்யாய ஜகத் பீஜாய மங்களம்

ஹிரண்யகசிபுவைக் கொன்றவருக்கு மங்களம்-உலகைக் காக்கும் வல்லமை பெற்றவருக்கு மங்களம்.

ப்ரஹ்லாத ஸ்துதி ஸந்துஷ்ட ப்ரஸன்ன நிமூர்த்தயே

வாதாபய ஹஸ்தாய வரதாய ச மங்களம்

பிரகலாதன் துதிக்கு மகிழ்ச்சி யடைந்தவருக்கு மங்களம்-வரம் கொடுப்பவருக்கு மங்களம்.

கராக்ரை: வஜ்ரஸம்ஸ்பர்சை: நகரை: சத்ருதாரிணே

தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தத்வாய தார்க்ஷ்யவாஹாய மங்களம்

நகங்களால் வஜ்ரம் போன்ற ஸ்பரிசம் கொண்டவருக்கு மங்களம்-கூர்மையான பற்களைக் கொண்ட தத்துவமானவருக்கு மங்களம். 

நரகண்டீரவாகார வ்யக்தாத்யுக்ர விபூதயே

ம்ருகேந்த்ராய நரேந்த்ராய தைவதேந்த்ராய மங்களம்

கிரீடஹாரகேயூர குண்டலாலங்க்ருதாய ச

கோடிஸூர்ய ப்ரகாசாய தேவஸிம்ஹாய மங்களம்

த்ரியுகாய த்ரிப்ருஷ்டாய த்ரிகுணாய த்ரிமூர்த்தயே

நரகேஸரி ரூபாய லக்ஷ்மீலோலாய மங்களம்

மத்ஸ்ய கச்சப வாராஹ ராம வாமன மூர்த்தயே

ராம க்ருஷ்ணாத்மனே பௌத்த கல்கி ஸிம்ஹாய மங்களம்

ஸர்வபீஜாய ஸத்யாய ஸர்வாதிஷ்டான மூர்த்தயே

ஸர்வேச்வராய ஸர்வஸ்மை ஸத்வஸிம்ஹாய மங்களம்.

ஸ்ரீ வானர கீதை – ஸ்ரீ பராசர சம்ஹிதையிலிருந்து ஸ்ரீ அனுமனின் ஸ்துதி :

October 21, 2025

வானர கீதை என்பது கிஷ்கிந்தாவில் உள்ள 38 வானரர்களால் அனுமனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் .
இந்திரன் முன்னிலையில் அனைத்து ரிஷிகளுக்கும் மகரிஷி அகஸ்தியரால் விவரிக்கப்பட்டது மற்றும் பராசரம் சம்ஹிதையின் ஒரு பகுதியாக எழுதப்பட்டுள்ளது . இது அனுமன் , அவரது வெவ்வேறு அவதாரங்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்களைக் கொண்டுள்ளது .
மராஷி பராசரர் பின்னர் இதை மைத்ரேய முனிவரிடம் கூறினார் .

பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது , உங்கள் இடது உள்ளங்கையை உங்கள் இடது முழங்காலில் வைத்து , வலது உள்ளங்கையை ஞான முத்ராவைக் காட்டி , உங்கள் இதயத்தின் அருகில் வைத்து , ரிஷிகளால் போற்றப்பட்ட அனுமன் , வாழை மரங்களுக்கு நடுவில் 10 மில்லியன் உதய சூரியனைப் போல பிரகாசிக்கிறார் . பரபிரம்மத்தை தியானிப்பது என் மனதையும் ஆன்மாவையும் அழிக்க வேண்டும் .

சஞ்சீவனி மலையை தூக்கியவர் , என் மனதில் உள்ள துயரத்தை நீக்குங்கள் . சக்திவாய்ந்த கரங்களைக் கொண்ட ஒருவர் , என்னை ஆசீர்வதியுங்கள் . வானரங்களில் சிறந்தவர் , என்னைக் காப்பாற்றுங்கள் .

சுக்ரீவா கூறுகிறார் , அனுமனைப் பார்த்ததற்கு சமமான ( அவருடைய தரிசனம் ) 100 தங்க மலை சிகரங்களை , 100 கோடி மாடுகளை தானம் செய்வதை விட அதிகம் என்கிறார் .

அனுமானின் பெயரை எடுத்துக் கொள்வது எனக்கு புனித நீராடுவது போன்றது என்று கந்தமாதனா கூறுகிறார் . அனுமனின் பெயர் என் ஜபம் ( பாராயணம் ) . அனுமனின் பெயர் எனது தியானம் . நான் எப்போதும் விரும்புவது அனுமனைப் புகழ்வது தான் என்று கூறுகிறார் .

சுஷேனா கூறுகிறார் , ஸ்ரீ ராம பக்தனான அனுமனின் கதையைக் கேட்டு , அவருடைய குணங்களைப் பாராட்டி , ஓ ராமசதா , என் வாழ்நாள் முழுவதும் உங்கள் பாதங்களை வணங்க விரும்புகிறேன் என்கிறார் .

அங்கதா சொல்கிறார் , சுவர்ச்சலா தேவி என் தாய் , வாயுதேவரின் மகன் , அனுமன் என் தந்தை . அனுமன் பக்தர்கள் அனைவரும் எனது உறவினர்கள் . அவரது நிலை 3 உலகங்களுக்கு சமம் என்கிறார் .

நிலா சொல்கிறார் , தன் பக்தர்களுக்கு கல்பவரிக்கையைப் போன்றவர் , இனிமையானவர் , நல்ல குணங்கள் கொண்டவர் , வாயுவின் மகன் சுவார்சலையின் கணவர் , வரம் தருபவர், நான் அந்த அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

மகாத்மா அனுமன் என்ன சொன்னாலும் நான் அதை பின்பற்றுவேன் என்று கவக்ஷா கூறுகிறார் . இதைத் தவிர வேறு எந்த பெரிய தர்மமும் எனக்குத் தெரியாது . ஓ ஆஞ்சநேயா , என்னையும் என் தர்மத்தையும் காப்பாற்று என்கிறார் .

மைண்டா கூறுகிறார் , வாயுவின் மகனே , உன் கட்டளைகளைப் பின்பற்றி , உன்னால் தோற்றுவிக்கப்படுகிறேன் , உன்னால் தூண்டப்பட்ட உணர்வுகள் மற்றும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதுவாக இருந்தாலும் , அவை அனைத்தும் உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் மற்றும் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்கிறார் .

த்விவிதா சொல்கிறார் , இராவணனையும் அவனுடைய ஆட்களையும் கொல்வதற்கு உங்களுக்கு அதிகாரம் இருந்தது , ஆனால் ராமச்சந்திராவுக்கும் அவருடைய சகோதரனுக்கும் புகழ் சேர்க்க , நீங்கள் அவர்களை அவர்களுக்காக விட்டுவிட்டீர்கள் . அத்தகைய பெரிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

சரபா கூறுகையில் , செவ்வாய்க்கிழமை அனுமனின் பூஜை செய்ய வேண்டும் . அத்தகைய நபர் தெளிவான மனம் , நீண்ட ஆயுள் , செல்வம் , நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களைப் பெறுவார் என்கிறார் .

கவயா கூறுகையில் , சூரியனை இறைச்சியாகவும் , பெருங்கடலை மாடு மாட்டு வண்டியால் ஆன குழியாகவும் , ராவணனை புல் வைக்கோலாகவும் கருதிய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன்  என்கிறார் .

பிரஹஸ்தா கூறுகையில் , கடலில் எளிதில் பாய்ந்தவர் , ஜானகி தேவியின் துயர் என்ற நெருப்பை எடுத்து , அதனுடன் இலங்கையை எரித்தார் , நான் அத்தகைய அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

நளன் கூறுகையில் , நான் அனுமனின் தாமரை பாதத்தை வணங்குகிறேன் . சிறந்த முடிவுகளை ஏற்படுத்தும் அவருடைய பெயர்களை நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்கிறார் .

தர்மகா கூறுகையில் , போரில் கொல்லப்பட்ட 67 கோடி வானரர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தவர் , அத்தகைய அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

கஜா சொல்கிறார் , யார் உடலுடன் வால் இணைத்திருக்கிறார்கள் , அவருடைய தந்தை பார்வதியின் கணவர் சங்கரா , பளபளக்கும் கைகள் , வஜ்ராயுதா போன்ற பற்கள் ( தந்தங்கள் ) , அவருடைய தாய் அஞ்சனா தேவி , எனக்கு அத்தகைய அனுமனை மட்டுமே தெரியும் என்கிறார் .

ஞானம் , வலிமை , புகழ் , தைரியம் , அச்சமின்மை , நோய் எதிர்ப்பு சக்தி , துன்பம் இல்லை , நல்ல பேச்சு ஆகியவை அனுமனை தியானிப்பதன் மூலம் அடையப்படுகின்றன என்று ரிக்ஷராஜாசா கூறுகிறார் .

சம்பாதி கூறுகையில் , சீதை , ராமரின் துயரத்தை நீக்கிய மற்றும் பக்தர்களுக்கு இன்பமாக தோன்றும் அனுமனுக்கு நான் தலைவணங்குகிறேன் என்கிறார் .

வேகவன் கூறுகையில் , முழு உலகிலும் வருங்கால பிரம்மாவிலும் ( படைப்பாளர் ) ஸ்ரீராமருக்கு மிகவும் பிரியமான அஞ்சனா தேவியின் மகனான அனுமனை வணங்குகிறேன் என்கிறார் .

இந்த பூமியில் அனுமனுக்கு இணையான கடவுள் இல்லை என்று ருந்திரகிரீவா கூறுகிறார் . இது பிரம்மா , பார்வதி , பரமேஸ்வரரால் அறிவிக்கப்பட்டது , அவர்களும் அவரை வணங்குகிறார்கள் என்கிறார் .

முழு வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் ஆழமான பகுப்பாய்விற்குப் பிறகு , மகரிஷிகள் ஒருமனதாக அனுமனை விட பெரிய கடவுள் இல்லை என்று முடிவு செய்துள்ளனர் என்கிறார் .

அனுமன் என்றென்றும் சுபகாரியமாக இருக்கட்டும் என்று சுதாம்ஷ்டரா கூறுகிறார் . வானரர்களின் நாயகனே , நீங்கள் என்றென்றும் சுபமாக இருக்கட்டும் . அஞ்சனாவின் மகனே , உனக்கு எப்பொழுதும் ஐஸ்வர்யம் வரட்டும் ! ராமருக்கு மிகவும் பிரியமானவளே , நீங்கள் எல்லா நேரங்களிலும் மங்களகரமானவர்களாக வெளிப்படுவீர்களாக ! என்கிறார் .

இந்த முழு பிரபஞ்சமும் அனுபவித்த ஆனந்தத்திற்கு ( ஆனந்தம் ) காரணமான கருணையின் ( கருணராசா ) உணர்வுகளால் நிறைந்திருக்கும் அனுமானுக்கு நான் வணங்குகிறேன் என்று ரிஷபன் கூறுகிறார் . பிரம்மாவைத் தவிர வேறு யாருமல்ல என்கிறார் .

பிருது கூறுகிறார் , அனுமன் எல்லாவற்றையும் அருளும் கடவுள் . கொடுக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் அவர் காரணம் . அவர் இருப்புக்கான அனைத்து விமானங்களின் பாதுகாவலர் . அவர் நல்ல செயல்களின் செயல்திறனை ஊக்குவிப்பவர் . அவர்தான் நல்ல செயல்களைச் செய்கிறார் மற்றும் செயல்களின் பலனை அனுபவிப்பவர் அவர்தான் என்கிறார் .

ஜாம்பவான் கூறுகிறார் , ஓ அனுமன் ! இந்த உலகில் உள்ள முட்டாள்தனமான , அறிவற்ற மக்கள் உங்கள் தெய்வீக பெயரை கூட மறந்துவிட்டன ர், இது ஒரு நபருக்கு உலக இன்பங்கள் ( புக்தி ) மற்றும் விடுதலை ( முக்தி ) ஆகிய இரண்டையும் ஆசீர்வதிக்கிறது . இதை விட வித்தியாசமாக என்ன இருக்க முடியும் ? என்கிறார் .

ஜோதிர்முக கூறுகிறார் , ஓ மகாத்மா ஹனுமந்தா ! நீங்கள் இறைவனின் அனைத்து பக்தர்களிடமும் மிக உயர்ந்த பாரிஜாத மலர் ( இரவு பூக்கும் மல்லிகை ) ஆவீர் . இந்தப் பிறவியில் , என்னுடைய எல்லா பிரார்த்தனைகளுக்கும் ஒரே ஒரு வெகுமதியை நான் தேடுகிறேன்  –  உங்கள் தாமரை பாதத்தில் சேவை செய்யும் பக்தர்களின் பாதங்களிலிருந்து வரும் தூசி , எனக்கு அதிர்ஷ்டத்தைத் தரட்டும் . இதைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை என்கிறார் .

சுமுகா கூறுகிறார் , ஓ நாக்கு , அனைத்து சுவைகளின் ( ராசா ) சாரத்தை அறிந்த நீங்கள் , மிகவும் அமிர்த சுவைகளை அனுபவிக்க நித்தியமாக ஏங்குகிறீர்கள் . அனுமனின் பெயர் என்று அழைக்கப்படும் சுவையான தேனை தயவுசெய்து குடிக்கவும் என்கிறார் .

கோலங்குலா சொல்கிறார் , ஒரு அசுத்தமான நாள் பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது , ஒரு சுப நேரம் , நட்சத்திரம் ( நட்சத்திரம் ) , யோகம் மற்றும் கரணம் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க பஞ்சாங்கத்தை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் எங்கே ? அனுமானின் பாதங்கள் ? அத்தகைய நபர் எதற்கும் பயப்படத் தேவையில்லை ; ஒவ்வொரு கணமும் அவருக்கு ஒரு நல்ல தருணம் மட்டுமே என்கிறார் .

குமுதா சொல்கிறார் , எல்லா உயிர்களுக்கும் புகலிடமாக இருக்கும் அனுமனின் பாதங்கள் இந்த பூமியில் வசிக்கின்றன . ஓ நாக்கு , உங்களுடன் அனுமானை நோக்கிச் செல்லும் பாடல்களும் பிற பாதைகளும் உள்ளன . பூமியின் மக்களிடையே குறைபாடு பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது ? என்கிறார் .

சதாபலி கூறுகிறார் , ஹனுமந்தா ! உங்கள் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் இந்த வாய்ப்பைப் பெறுவதன் மூலம் நான் முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டேன் . நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள் . என் மீதுள்ள இந்த கருணையால் , நான் தகுதியுள்ளவனாகவும் பெரியவனாகவும் ஆனேன் என்கிறார் .

கேசரி ( அனுமனின் தந்தை ) , அனுமானே ! உன்னைத் தவிர எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை . நீங்கள் மட்டுமே என் பாதுகாவலர் . எனவே முழுமையான இரக்க உணர்வுடன் , தயவுசெய்து என்னை எப்போதும் பாதுகாக்கவும் என்கிறார் .

மாரீச்சா , அனுமனே ! நான் எப்போதும் பாவங்களில் மூழ்கி இருக்கிறேன் . என்னுடைய இந்த மனம் பாவம் செய்வதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுகிறது மற்றும் அதை நோக்கி ஆழமாக சாய்ந்துள்ளது . நான் , பயங்கரமான பாவி , மோசமான பாவங்களை செய்கிறேன் . ஆயினும் , ஆண்டவரே , நான் உங்கள் நித்திய பாதுகாப்பை நாடுகிறேன் என்கிறார் .

சதா பாபோகா என்றால் ‘ நித்தியமாக பாவங்களில் மூழ்குவது ‘ . நிஷ்டியூதம் என்பது செய்த பாவங்களின் மூலம் அறியப்படுவதாகும் . பாபாத்மா ஒரு ‘ பாவம் ’ என்கிறார் .

தருணா கூறுகிறார் , ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று அனுமன் ஆணையிட்டால் , அது தவிர்க்க முடியாமல் நிறைவேறும் ! ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று அனுமன் விரும்பினால் , அது ஒருபோதும் நிறைவேறாது ! இதை எதுவும் மாற்ற முடியாது . இது இப்படியிருக்க , நாம் அத்தியாவசியமான மற்றும் கட்டாயமானதாகக் கருதும் இந்த உடல் உழைப்பு மற்றும் முயற்சிகள் அனைத்தும் உண்மையில் தேவையற்றதாக இருக்கலாம் என்கிறார் .

கோமுக கூறுகிறார் , ஓ அனுமன் ! முடிவற்ற இரக்கத்தால் நிரம்பி வழிகின்ற இறைவா ! என்னை உங்கள் வேலைக்காரனாக கருதி , தயவுசெய்து என்னை மன்னியுங்கள் , பாதுகாக்கவும் , ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தவறுகளைச் செய்துகொண்டிருக்கும் அந்த துரோகி என்கிறார் .

பரமேஸ்வராவுக்கு ஒரே மாதிரியான அர்த்தம் கொண்ட மிகவும் பிரபலமான பாடல் உள்ளது –

அபாரதா சஹஸ்ராணி க்ரியந்தே ஆஹர்நிசம் மாயா ,
தஸோ யம் இதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வர

பொருள் : ஓ கடவுளே ! நான் ஆயிரக்கணக்கான தவறுகளை செய்து வருகிறேன் . என்னை உமது அடியாளாக கருதி , தயவுசெய்து என்னை மன்னித்து பாதுகாக்கவும் .

எல்லோரும் தவறு செய்கிறார்கள் . இருப்பினும் , சிலர் மட்டுமே தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் . மகாத்மாக்கள் அவர்கள் செய்யாத தவறுகளை கூட ஏற்றுக்கொள்கிறார்கள் .

பவனசா ( பனசா ) கூறுகிறார் , முழுமையான உண்மையின் கோணத்தில் பார்க்கும்போது , அனுமனை விட பெரிய உண்மை இல்லை ! அவரை விட உயர்ந்தது எதுவுமில்லை ! எனவே வேறு எந்த சிந்தனையையும் மகிழ்விக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்  .

பனசா என்றால் பலாப்பழம் என்பது முட்கள் நிறைந்த மற்றும் கடினமான வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது , ஆனால் , விரிசல் திறந்தால் , உள்ளே பல்ப் போன்ற சதைப்பழங்கள் உள்ளன . இந்த சதைப்பற்றுள்ள பழங்கள் ஒவ்வொன்றும் வடிவம் மற்றும் இனிப்பில் ஒரே மாதிரியானவை . (ப லாப்பழத்திற்குள் உள்ள அனைத்து சதைப்பழங்களிலும் ஒரே சாரம் பாய்கிறது ) . அதேபோல் , பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த பன்முக வடிவங்கள் இரட்டை அல்லாத இறைவனின் வடிவங்கள் .

சுஷேனா கூறுகையில் , அனுமன் தாய் , தந்தை , அண்ணன் , சகோதரி , கல்வி , பணம், இறைவன் , எல்லாம் எனக்கு என்கிறார் .

ஹரிலோமா கூறுகிறார் , அனுமன் இங்கே , அங்கே , எல்லா இடங்களிலும் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்திலும் இருக்கிறார் . அனுமனைத் தவிர வேறு யாரிடமும் நான் பிரார்த்தனை செய்வதில்லை என்கிறார் .

ரங்கா கூறுகிறார் , நான் சரணடைந்து எல்லாவற்றையும் அனுமனுக்கு வழங்குகிறேன் , அவரிடம் நான் மன்னிப்பு எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

விதுஷ்டா கூறுகையில் , அனுமன் என்னை நிலத்திலும் , நீரின் கீழும் , காற்றிலும் பாதுகாக்கட்டும் . காடுகளிலும் எல்லா இடங்களிலும் வாயுவின் மகன் என்னைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் .

வானர கீதா என்பது வானரர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும் . ஒவ்வொரு பாவத்தையும் கழுவும் ஒரு சிறந்த சக்திவாய்ந்த பாடல் இது ! அது அந்த நபருக்கு ஒவ்வொரு விதமான அறிவையும் அளிக்கிறது ! இந்த வானர கீதை அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் அதிகரிக்கும் திறன் கொண்டது . இது உச்ச அறிவை அளிக்கிறது . வானர கீதையை மிகுந்த பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் அனுமனின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள் .

———————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ மஹாபாரதம் –ஸ்ரீ சாந்தி பர்வம்–ஸ்ரீ  பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்!–

October 21, 2025

விஷ்ணு ஸ்தவராஜம்” என்பது பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட விஷ்ணுவைப் போற்றும் பல துதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும். இது பொதுவாக ‘கல்கி புராணம்’, ‘நரசிம்ம புராணம்’ மற்றும் ‘மகாபாரதத்தின் சாந்தி பர்வம்’ போன்ற நூல்களில் காணப்படுகிறது. இந்த ஸ்தோத்திரங்கள் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களையும், அவரின் மகிமையையும், அவரைத் துதிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் விவரிக்கின்றன.  

கல்கி புராணத்தில்: விஷ்ணுவின் யோக சக்தியைப் பற்றியும், லட்சுமியைப் பற்றியும், பக்தர்களின் துதி ஆகியவற்றையும் விவரிக்கும் ஒரு துதிப்பாடலாக அமைந்துள்ளது. 

நரசிம்ம புராணத்தில்: நரசிம்மபுராணத்தின் ஒரு பகுதியாக வரும் துதிப் பாடல்களில், நரகம் போன்ற கொடிய இடங்களில் தர்மம் மற்றும் ஞானம் இல்லாதவர்கள் அடையும் துன்பங்களைப் பற்றியும், யமலோகத்தைப் பற்றியும் கூறுகிறது. 

      மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில்: பீஷ்மர் விஷ்ணுவை வணங்கிப் பாடும் துதிப்பாடலாக உள்ளது.

      ————

      பீஷ்மரின் துதி – ஸ்ரீ விஷ்ணு ஸ்தவராஜம்! – சாந்திபர்வம் பகுதி – 47-பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்…

      ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?” என்று கேட்டான்.(1)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)

      கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)

      பீஷ்மர், “ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட “அது” நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)

      பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)

      மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)

      ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)

      ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே” என்று துதித்தார் {பீஷ்மர்}”.(99)

      வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், “கிருஷ்ணனை வணங்குகிறேன்” என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}[22].(108)“இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்”

      ——————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்-

      October 7, 2025

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண

      ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்லோகம்
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண
      நாராயண நாராயண நாராயண நாராயண

      குருவாயூரப்பா! கருணாமிருதஸாகரா! மங்களகரமான திருமேனியைக் கொண்டவரும், கலியில் பக்தர்களுக்கு மங்களத்தை வாரி அருள்பவரும், சங்கம் முதலிய திவ்ய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவருமான தங்களுக்கு நமஸ்காரங்கள்!

      நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை:
      பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
      ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
      நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே

      நாராயணா… குருவாயூரப்பா… கோவிந்தா… முதலிய திருநாமங்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்போதும் நிரம்பிய கோயிலைக் கொண்டவரும், தங்களின் தீர்த்தமான கங்கை நீருக்கு ஒப்பான தண்ணீரில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்குபவருமான தங்களுக்கு நமஸ்காரம்!

      ப்ராஹ்மேமுஹூர்த்தே பரிதஸ்வபக்தை:
      ஸந்த்ருஷ்ட ஸர்வோத்தம விஸ்வரூப
      ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே
      வாதாலயாதீஸ நமோ நமஸ்தே

      விடியற்காலையில் நான்கு பக்கத்தில் இருந்தும் வந்த பக்தர்கள் நன்கு தரிசனம் செய்யுமாறு விஸ்வரூப தரிசனத்தை அளிப்பவரே! தங்களுக்கு அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உள்ளுக்கும் மேலுக்கும் உபயோகப்படுத்திக் கொள்பவர்களின் ரோகத்தைப் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம்!

      பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே
      திவ்யான்னதானாத் பரிபாலயத்பி:
      ஸதா படத்பிஸ்ச புராண ரத்னம்
      ஸம்ஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே

      தங்கள் சந்நிதானத்தில், தங்களின் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, அந்தக் குழந்தைகளை நன்கு காப்பாற்றுகிறவர்களாலும், புராணங்களுக்குள் சிறந்த ஸ்ரீமத் பாகவதத்தை நன்கு படிக்கின்ற பக்தர்களாலும் நன்கு ஸேவிக்கப்படும் தங்களுக்கு நமஸ்காரம்!

      நித்யான்னதாத்ரே ச மஹீஸுரேப்ய:
      நித்யம் திவிஸ்த்தைர்நிஸிபூஜிதாய
      மாத்ரா ச பித்ரா ச ததோத்தவேன
      ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே

      வஸுதேவர், உத்தவர்- இவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீபகவான் வைகுண்டம் போனதும், சமுத்திரத்தினால் துவாரகை மூழ்கியது. இந்த விக்ரஹம் மட்டும் சமுத்திரத்தின் அலையினால் மிதந்து மேற்கு சமுத்திரம் வந்து சேர்ந்தது. குருவும் (ப்ரஹஸ்பதியும்), வாயுவும் எடுத்து அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதுவே குருவாயூர் என்று பிரசித்திபெற்றது.)

      குருவாதபுரீஸ பஞ்சகாக்யம்
      ஸ்துதிரத்னம் படதாம் ஸுமங்கலம் ஸ்யாத்
      ஹ்ருதிசாபி விஸேத் ஹரிஸ்வயம் து
      ரதிநாதாயுத துல்யதேஹ காந்தி

      குருவாயூரப்பனைப் பற்றிய 5 ஸ்லோகங்கள் உள்ள இந்த உயர்ந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர்களுக்கு உயர்ந்த மங்களம் உண்டாகும். பதினாயிரம் மன்மதனுக்கு ஒப்பான தேஹ காந்தியுள்ள ஸ்ரீமந் நாராயணனும் இதயத்தில் பிரவேசித்து தரிசனம் அளிப்பார்.

      ————————————————————————————–

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

      ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்.-ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள்-

      September 18, 2025

      ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகளவர்கள் ப்ரம்ஹசாரியாயிருந்து வரும் பொழுது துவாதசீ திதி யன்று ஒரு ஏழைப் பிராம்ஹணன் கிருஹத்துக்குப் பிக்ஷை வாங்குவதற்காகச் சென்றனர்.அங்குச் சென்று ஸம்பிரதாயப்படி ” பவதி பிக்ஷாம் தேஹி” என்று சொன்னார்-இதைக் கேட்டு- அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியும் மஹா பதிவிரதையுமரன ஸ்திரீ வெளியில் வந்து ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் நமது ஆசார்யாளைப் பார்த்து,தனக்கு பிஷை போடுவதற்குக் கூட சக்தி யில்லாமையை நினைத்து மிகவும் வருந்தி தெய்வ ஸங்கற்பத்தால் தற்சமயம் கையிற் கிடைத்த ஒரு நெல்லிக் கனியை ஆசாரியாளின் பிக்ஷா பாத்திரத்தில் போட்டாள். இதைக் கவனித்த ஆசாரியாள் உடனே கருணையை யடைந்து எவ்விதத்திலாவது இந்த உத்தமியின் தாரித்திரியத்தை விலக்க வேண்டுமென்று திருடமாய்ச் சங்கற்பித்துக் கொண்டு ஸ்ரீ தேவியை ஸ்துதி செய்தனர். அந்த ஸமயத்தில் நமது ஆசாரியாளின் முகார விந்தத்தினின்றும் வெளி வந்த ஸ்லோகங்களுக்கே கனகதாரா ஸ்தோத்திரம் என்று பெயர். இந்த 16 ஸ்லோகங்களைப் படித்தவுடன் ஸ்ரீ தேவி நேரில் பிரஸன்னையாகி வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். நீ என் விஷயத்தில் பிரஸன்னையாயிருப்பது நிச்சயமானால் எனக்கு இன்றைய தினம் பிக்ஷா தானஞ்செய்த இந்த உத்தமியின் தாரித்திரியம் விலகுமாறு அருள் புரிய வேண்டு மென்று ஆசாரியாள் பிரார்த்தித்தவுடன், நெல்லிக்கனிப் பிரமாணமுள்ள தங்கக் கட்டியை ஒரு முஹூர்த்த காலம் அவ்வுத்தமியின் கிருஹத்தில் வர்ஷிக்கும்படிச் செய்தாள் என்று சங்கர திக் விஜயம் முதலியவைகளிற் கூறப்பட்டிருக்கிறது.

      அங்கம் ஹரே: புளக பூஷண மாஸ்ரயந்தி
      ப்ருங்காங்க நேவ முகுளாபரணம் தமாலம்
      அங்கீ க்ருதாகில விபூதிரபாங்கலீலா
      மாங்கள்ய தாஸ்து மம மங்கள தேவ தாயா : ! (1)

      மொட்டுகளை அலங்கார மாயுடைய-தமாலம் என்ற மரத்தை பெண் வண்டு போல உரோமாஞ்சத்தை அலங்கார மாயுடைய : நினைத்த மாத்திரத்தால் எல்லாப் பாபங்களையுமப ஹரித்துக் கொள்ளுகிற ஸ்ரீமந் நாராயணனுடைய தோள், மார்பு, கை, முதலிய அங்கங்களை அடைகிறதாயும் அங்கீகாரம் செய்யப்பட்ட ஸகல விதமான ஐஸ்வர்யங்களை யுடையதாயு மிருக்கிற கல்யாணம், மங்களம்,க்ஷேமம்,என்று சொல்லக் கூடியதற்கு அபிமானி தேவதையான ( யஜமானி யான) ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய கடைக்கண்ணின் லீலையானது (பார்வையானது) எனக்கு மங்களத்தைக் கொடுப்பதாக இருக்கட்டும்

      ஹே ஸ்ரீ தேவியே ! தாங்கள் ஸ்ரீமந்நாராயணனுடைய அங்க ஸௌந்தர்யத்தைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக, வெட்கத்துடன் கடைக் கண்ணால் பார்க்கின்றீர்கள்
      கருவண்டு போல் கருத்ததாயும், குளுமை பொருந்தியதாயுமிருக்கிற தங்களது கடாக்ஷம் நீருண்ட மேகம் போல் கருத்த பகவானுடைய திருமேனியிற் பட்டதும் அவரது சரீரமெல்லாம் ரோமாஞ்சமடைந்து முன்னிலும் அதிக சோபை வாய்ந்ததாயாகிறது. அதில் மறுபடியும் தங்கள் கடாக்ஷம் ஸஞ்சரிக்கின்றது.இவ்விதம் ஒவ்வொரு அங்கத்திலும் ஸஞ்சரிக்கும் தங்கள் கடாக்ஷமானது மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கருநிறமுள்ள தமாலம் என்ற மரத்தில் ஆங்காங்கு பறந்து சென்று கொண்டிருக்கும் பெண் வண்டுக்குச் சமானமா யிருக்கின்றது,அஃதுடன் தன்னை உபாஸிப்பவர்களுக்கு ஸகல விதமான ஸம்பத்தையும் கொடுப்பதில் திருடமான ஸங்கற்பமுள்ளதாயு மிருக்கிறது. அந்தத் தங்களது கடைக்கண்பார்வை யானது எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்..

      முக்தா முஹுர் விதததீ வதநே முராரே
      ப்ரேமத்ர பாப்ரணி ஹிதா நி கதாகதாநி 1
      மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
      ஸா மே ஸ்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா : (2)

      அழகு வாய்ந்ததாயும் நாராயணனுடைய முகத்தில் ஸ்நேஹம், லஜ்ஜை இவைகளால் உண்டான போக்குவரத்துக்களை லீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல செய்கின்ற தாயுமிருக்கிற ஷீர ஸமுத்திரத்தினின்றும் ஆவிர்ப்பவித்த ஸ்ரீதேவியினுடைய எந்த கண்களுடைய வரிசை யுண்டோ -அந்த வரிசை -எனக்கு ஸம்பத்தைக் கொடுக்கட்டும்.

      ஹே ஸ்ரீ தேவியே! மலர்ந்த நீலோத் பல புஷ்பம் போலுள்ள பகவானுடைய முக மண்டலத்தின் அழகைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக தங்களால் அனுப்பப்பட்ட கடாக்ஷமானது மத்தியில் பகவானின் கடாக்ஷத்தைச் சந்தித்து வெட்கத்துடன் திரும்பி விடுகிறது. கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பகவன் முகத்தில் ஸஞ்சரிக்கின்றது. பகவத் கடாக்ஷத்தை மறுபடியும் ஸந்தித்து வெட்கத்தால் திரும்பி விடுகிறது. இவ்விதம், மலர்ந்த நீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல் பகவன் முக மண்டலத்தில் சஞ்சரிக்கும் தங்களுடைய கடாக்ஷ பரம்பரையானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      விஸ்வா மரேந்திர பதவிப்ரமதா தக்ஷ
      மாநந்த ஹேது ரதிகம் முரவி த்விஷோபி 1
      ஈஷந் நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
      மிந்தீ வரோதர ஸஹோதர மிந்திராய : (3)

      எல்லா தேவ ஸ்ரேஷ்டர்களுடைய ஸ்தானத்தையும் விளையாட்டாகவே கொடுப்பதில் திறமை வாய்ந்ததாயும் அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீமந் நாராயணனுக்கும் மிகவும் ஸந்தோஷத்திற்குக் காரணமாயும் நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகத்திற்குச் சமானமாயு மிருக்கிற ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கடாக்ஷத்தின் பாதியானது என்னிடம் க்ஷண காலம் கொஞ்சம் உட்காரட்டும்.

      ஹேஸ்ரீ தேவியே ! எந்த தங்களது கடாக்ஷமானது இந்திரன், வருணன், குபேரன், பிரம்ஹா, முதலிய தேவ ஸ்ரேஷ்டர்களின் ஸ்தானங்களை விளையாட்டாகவே கொடுப்பதற்குச் சக்தி வாய்ந்ததோ, அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ மந் நாராயணனுக்கும் அதிகமாய் ஆனந்தத்தைப் பெருக்கக் கூடியதோ, நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகம் போல்
      கருத்ததான அந்தக் கடாக்ஷத்தின் ஏக தேசமானது கொஞ்ச காலம் அடியேன் மேல் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஆமீலிதாக்ஷ மதிகம்ய முதா முகுந்த
      மாநந்த கந்தம நிமேஷம நங்கதந்திரம்
      ஆகேகரஸ்திக நீநிகபஷ்ம நேத்ரம்
      பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:1 (4)

      ஸந்தோஷத்தால் (சுக விசேஷத்தினால்) கொஞ்சம் மூடப்பட்ட கண்களை யுடைய ஸ்ரீ மந் நாராயணனை அடைந்து இருக்கிறதாயும் ஸந்தோஷத்தின் கிழங்காயும்- அதாவது ஸந்தோஷத்தை விளைவிக்கின்றதாயும் இமைக்கொட்டுத லில்லாததயும் மன்மதனைப் பிரதானமா யுடையதாயும் (மன்மதனை விருத்தி செய்கின்றதாயும்) கொஞ்சந் திறந்த கடைக் கண்ணில் இருக்கிற கருவிழியுடன் கூடின இமைமயிரை யுடையதாயும் ஆதி சேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்ணானது எனக்கு ஸம்பத்தின பொருட்டு ஆக வேண்டும்.

      ஹே லக்ஷ்மீ தேவியே ! ஸ்ரீ நாராயணன், மன்மதனை விருத்தி செய்கிறதாயும் சுக விசேஷத்தைப் பெருக்குகிற தாயுமிருக்கிற தங்களது கடாக்ஷாமிருதத்தில் முழுகி ஆதிசேஷ தல்பத்திற் படுத்து நிரதிசயமான சுகத்தை அனுபவிக்குங்கால் அவரது இரண்டு கண்களும் தானாகவே மூடிக் கொண்டு விடுகின்றன. அப்பொழுது எந்த தங்களது கடாக்ஷமானது எவ்வித தடையுமில்லாமல் இமைக் கொட்டுதலைக் கூட விலக்கி பகவானுடைய ஒவ்வொரு அவயவங்களிலும் யதேச்சமாய் சஞ்சரிக்கின்றதோ, அந்தக் கடாக்ஷமானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      பாஹ் வந்தரே மது ஜித : ஸ்ரித கௌஸ்துபே யா
      ஹாராவளிவ ஹரி நீல மயீ விபாதி
      காம ப்ரதா பகவதோபி கடாக்ஷ மாலா
      கல்யாண மாவஹது மே கமலாலயாயா : 1 (5)

      கௌஸ்துபம் என்ற சிறந்த ரத்தினத்துடன் கூடின ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு
      மார்பில் எந்த கடாக்ஷமாலை யானது இந்திர நீல ரத்தின மயமான மாலைகளின் வரிசை போல விளங்குகின்றதோ ஸமக்கிரமான ஐஸ்வர்யம் வீர்யம், யசஸ் முதலிய ஆறு குணங்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனுக்கும் காமனைக் கொடுக்கிறதாயும் (அபீஷ்டங்களைக் கொடுக்கிறதாயும்) இருக்கிற ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய அந்தக் கடாக்ஷங்களுடைய வரிசையானது எனக்கு கல்யாணத்தை அல்லது ஸ்வர்ணத்தை கொடுக்கட்டும்.

      ஹே லக்ஷ்மீ தேவியே ! தங்களுடைய இந்திர நீலம் போல் கருத்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கெஸ்துபம் என்ற ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு மார்பில் விழுகிறது.இவ்விதம் விழுந்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கௌஸ்துப ரத்தினத்தை நடு நாயகமாய் வைத்து இந்திர நீல ரத்தினத்தாற் கட்டப்பட்ட ஹாரங்கள் போல் விளங்குகின்றது. அவாப்த சமஸ்த காமனான பகவானுக்கும் காமனைக் கொடுக்கக் கூடிய அந்தத் தங்களது கடாக்ஷமானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.
      (காம என்ற பதத்திற்கு அபீஷ்டம் என்றும், மன்மதன் என்றும் இரண்டு விதமான பொருள் உண்டு. இவ் விரண்டு அர்த்தங்களும் இவ் விடத்தில் சிலேடையால் கூறப்பட்டிருக்கின்றன.ஸ்ரீமந் நாராயணனுக்கு ஏற்பட்ட வைபவங்க ளெல்லாவற்றிற்கும் தங்களது கடாக்ஷமே காரணமென்று ஒரு அர்த்தம்.தங்களது கடாஷ பாதத்தால் பகவானுக்கும் மன்மத விருத்தி(போகேச்சை) உண்டாகிறது என்று மற்றுமோர் அர்த்தம்.)

      காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரேர்
      த்தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
      மாதுஸ் ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்திர்
      ப்பத்ராணி மேதி ஸது பார்க்கவ நந்தநாயா (6)

      ஸ்ரீ தேவியினுடைய எந்த ஸ்ரீ மூர்த்தியானது ஸ்ரீ மந் நாராயணனுடைய கருத்த மேகங்களுடைய வரிசை போல் அழகான மார்பில் நீருண்ட மேகத்தில் மின்னலாகிற ஸ்திரீ போல பிரகாசிக்கின்றதோ எல்லா லோகங்களுக்கும் மாதாவான ஸ்ரீ தேவியினுடைய அந்த அழகு பொருந்திய ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு க்ஷேமங்களைக் கொடுக்கட்டும்

      ஹே ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே! கருத்த மேகம் போல் அழகு வாய்ந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமார்பில் எந்த தங்களது திருமேனியானது நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதோ அந்த ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு ஷேமங்களைக் கொடுக்க வேண்டும்.தாங்கள் ஜகந் மாதாவா யிருப்பிதால் எங்களது பிரார்த்தனையை அசட்டை செய்வது நியாயமல்ல. பாலர்களான நாங்கள் மாதாவான தங்களைத் தவிற வேறு யாரிடம் அபீஷ்டங்களை யாசித்துப் பெற்றுக் கொள்வது.ஆதலால் தாங்கள் தாமதமின்றி அருள் புரிய வேண்டு மென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ப்ராப்தம் பதம் பிரதமத : கலு யத் ப்ரபாவாத்
      மாங்கள்ய பாஜி மது மாதி மந்மதேந
      மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
      மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா : l (7)

      எந்த கடாக்ஷத்தின் மஹிமையால் கல்யாணத்தை யடைந்த வராயாகிய மதுவைக் கொன்ற பகவானிடம் எந்த கடாக்ஷ பலத்தாலேயே மன்மதனால் இடமானது முதலில் அடையப்பட்டதோ மெதுவாய் ஸஞ்சரிக்கிறதாம் வேறு விஷயத்தை யடைவதற்கு விருப்ப மில்லாததாயும் வெட்கத்தால் அபீஷ்ட வஸ்துவினிடமிருந்து திரும்புகிறதாயு மிருக்கிற அந்த சமுத்திர ராஜ குமாரியான ஸ்ரீ தேவியினுடைய நேத்திரத்தின் பாதியானது (கடாக்ஷமானது ) இந்த என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும்.

      ஹே ஸ்ரீ தேவியே! மதுவைக் கொன்றவரா யிருப்பதால் பயமடைந்த மன்மதன் எந்த தங்களது கடாக்ஷத்தால் ஸ்ரீ மந் நாராயணனையும் ஜயித்தானோ, மங்களமான வஸ்துக்களுக்கும் மங்களத்தைக் கொடுப்பவர் என்றபடி பரம மங்களமாயிருக்குந் தன்மையானது ஸ்ரீ நாராயணனுக்கு எந்த தங்களது கடாக்ஷ விசேஷத்தால் ஏற்பட்டதோ, அந்தத் தங்களுடைய கடாக்ஷமானது என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது-( மது என்ற பதத்திற்கும் வஸந்த ருது என்றும் மது என்று பெயர் கொண்ட அசுரன் என்றும் அர்த்தம். மது என்ற அசுரனை பகவான் கொன்றவரா யிருந்த போதிலும் சிலேடையால் வசந்தனையும் சம்ஹரித்தவர் என்ற அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு,அதனால் தனது சுஹிருத்தான வசந்தனை பகவான் கொன்றிருப்பதால் அவனது சுஹிருத்தான நம்மையும் கொன்று விடுவார் என்று மன்மதன் பயந்து வெகுகாலம் வரையிலும் நாராயண னிருக்குமிடம் செல்லாமலிருந்தான், ஸ்ரீலக்ஷ்மீ கடாஷ பலத்தால் பிறகு ஐயித்தான் என்ற கருத்தைக் கொள்ள வேண்டும்.)

      தத்பாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாரா
      மஸ்மிந் நகிஞ்ச விஹங்க ஸிஸவ் விஷண்ணே
      துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
      நாராயண ப்ரணயிநீ நயநாம்புவாஹ : 1 (8)

      தயையாகிற அனுகூலமானகாற்றை யுடையதாய் இருக்கிற ஸ்ரீ மந்நாராயணனின் பத்னியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்களாகிற நீருண்ட மேகமானது கஷ்டப்படுகின்ற இந்த ஏழையான சாதகக் குஞ்சினிடத்தில் வெகு காலமாய்(இருந்து வருகின்ற) பாபங்களாகிற கோடையை வெகு தூரத்தில் விலக்கி சம்பத்தாகிற மழையைக் கொடுக்க வேண்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே! அனுகூலமான காற்றினால் தூண்டப்பட்ட நீருண்ட மேகம் அதிகமாய் மழையைப் பொழிந்து தாகத்தைப் பொருத்துக் கொள்ள சக்தி யற்ற சாதக சிசுவிற்கு நீண்ட கோடைக் காலத்தால் ஏற்பட்ட தாஹத்தைத் தீர்த்து எவ்விதஞ் சுகத்தைக் கொடுக்குமோ
      அவ்விதம் தங்களுடைய கடாக்ஷமானது ஏழையான என் விஷயத்தில் தயையால் ஏவப்பட்டதாய்க் கொண்டு அதிகமான ஸம்பத்தை வர்ஷித்து வெகு காலமாய் அனுபவிக்கப்பட்டு வருந் தாரித்திரிய கஷ்டத்தை விலக்கி சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
      திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
      தருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
      புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா : (9)

      பூஜை செய்வதின் முறையை நன்றாய் யறியாத புத்தியை யுடையவர் களாயினும் உனது பக்தர்கள் எந்த தயா ரஸத்தால் நனைந்த கடாக்ஷத்தால் ஸ்வர்க்கத்தை (பரம பதத்தை) –
      சிரமமின்றியே அடைகிறார்களோ நன்றாய் மலர்ந்த தாமரைப் புஷ்பத்தினுடைய மத்தியின் சோபையை யுடையதும் தாமரைப் புஷ்பத்தை ஆஸனமாயுடைய ஸ்ரீ தேவியினுடையதுமான அந்த கடாக்ஷமானது எனக்கு விரும்பிய புஷ்டியை செய்யட்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே ! சாஸ்திரங்களிற் சொல்லிய முறைப்படி ஆராதனஞ் செய்யத் தெரிந்து கொள்ளாமல், அவரவர்களுக்குத் தோன்றியபடி பூஜை செய்யும் பக்தர்களுக்கும் தயா ரஸத்தால் நனைக்கப்பட்ட எந்த தங்களது கடாக்ஷமானது ஸ்வர்க்காதி போகங்களைக் கொடுக்கின்றதோ அத்தகைய மஹிமை வாய்ந்ததும் மலர்ந்த தாமரைப் புஷ்பம்
      போலிருப்பதுமான அந்த அழகிய கடாக்ஷமானது தனம் தான்யம் ஸந்தானம் முதலியவைகளின் ஸமிருத்தியைச் செய்யட்டுமென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      கீர்த்தேவதேதி கருட த்வஜ ஸு ந்தரீதி
      ஸாகம்பரேதி ஸிஸிஸேகர வல்லபேதி
      ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
      தஸ்யை நம: த்ரி புவநைக குரோஸ் தருண்யை ( 10)

      எந்தப் பரா சக்தியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியானவள் படைப்பது, காப்பது,அழிப்பது என்ற லீலையைச் செய்யுங் காலத்தில் ( முறையே) ஸரஸ்வதி தேவி என்றும் நாராயணனின் பார்யை என்றும் சாகம் பரை என்று பெயர் கொண்ட பரமேஸ்வரனின் பார்யை என்றும் வெவ்வேறு நாம ரூபங்களுடனிருக்கிறாளோ அந்த மூன்று லோகத்திற்கும் பிதாவான பகவானுடைய யுவதியான (பத்நியான ) ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்-

      எந்த துரீயையான ஸ்ரீ தேவியானவள் உலகங்களைப் படைக்கும் ஸமயத்தில் ஸரஸ்வதீ என்ற பெயருடனும், பரிபாலிக்கும் ஸமயத்தில் ஸ்ரீ லஷ்மீ என்ற பெயருடனும்,ஸம்ஹரிக்குங் காலத்தில் சாகம்பரை என்ற பெயருடனும் விளங்கி படைப்பது காப்பது அழிப்பது என்ற லீலைகளைச் செய்து கொண்டிருக்கிறாளோ அந்த பர ப்ரும்ஹத்தின் மஹிஷியான (சக்தியான) ஸ்ரீ தேவிக்கு மூன்று கரணங்களாலும் நமஸ்காரம் செய்கிறேன் என்று இதனால் கூறப்பட்டது.

      ஸ்ருத்யை நமோஸ்து ஸூப கர்ம பல ப்ரஸுத்யை
      ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
      ஸக்த்யை நமோஸ்து ஸத பத்ர நிகேததாயை
      புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
      –11-

      கர்மங்களை அனுஷ்டிக்கும்படி உபதேசித்து, அதன் மூலம் நல்ல பலனை உண்டு பண்ணுகிற வேத மாதாவாய் இருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கூட்டும்-ரூபம்,லாவண்யம், மாதுர்யம் முதலிய நல்ல குணங்களுக்கு ஸமுத்திரமா யிருப்பவளான ரதி தேவியின் உருவமா யிருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சக்தியின் வடிவமாயிருப்பவளும் தாமரைப் புஷ்பத்தை வீடாக வுடையவளுமான ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -புஷ்டியின் ரூபமாயிருப்பவளான ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் –

      நமோஸ்து நாளீக நிபாநந்நாயை
      நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை
      நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
      நமோஸ்து நாராயண வல்லபாயை 1 (12)

      தாமரைப் புஷ்பத்திற்குச் சமானமான முகத்தையுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்காட்டும்-சமுத்திரத்தைப் பிறப்பிடமாயுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சந்திரன், அமுதம் இவைகளைச் சஹோதரர்களாக உடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -ஸ்ரீ நாராயணனின் பத்னியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-
      திருமேனியின்-அழகும், உத்தம குலப் பிரஸுதியும், சிறந்த ஸஹோதரர்களுடன் கூடி இருக்குகையும் , அதன் மூலம் அவர்களுடைய திவ்ய ஸ்வபாவாதிகளுடன் கூடி யிருக்குகையும் என்றதால் பதி மூல முண்டான கௌரவமும் தெரிவிக்கப்பட்டதா யறிய வேண்டும்.

      ஸம்பத்கராணி ஸகலேந்த்ரி யந்தநாநி
      ஸாம்ராஜ்ய தாந விபவானி ஸரோருஹாஷி
      த்வத் வந்தநாநி துரிதாஹரணோந் யதாநி
      மாமேவ மாதர நிஸ்ரம் கலயந்து மாந்யே
      !(13)

      அனைவராலும் பூஜிக்கத் தகுந்தவளும் தாமரைப் புஷ்பம் போலுள்ள கண்களை யுடையவளும் ஜகன் மாதாவுமான ஹே ஸ்ரீதேவியே ஸம்பத்தைக் கொடுக்கின்றவைகளும்
      எல்லா இந்திரியங்களையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவைகளும் சக்கிரவர்த்தியா யிருக்குந் தன்மையைக் கொடுப்பதில் ஸாமர்த்ய முள்ளவைகளும் பாபங்களை நாசம் செய்வதில் தயாராக இருக்கின்றவைகளுமான தங்களை வணங்குவதற்குரிய முயற்சிகள் என்னை எப்பொழுதுமே அடையட்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே ! தங்களை எவன் மூன்று கரணங்களாலும் நமஸ்கரிக்கின்றானோ அவனுக்கு அதிகமான ஸம்பத்து உண்டாகும். எந்த இந்திரியத்திற்கும் கெடுதல் ஏற்படாது. அந்தந்த இந்திரியங்கள் வாயிலாக அனுபவிக்க வேண்டிய ஸூகங்களை அனுபவிக்கலாம். பாபங்கள் விலகிவிடும். சக்ரவர்த்தியாய்க் கூட ஆகி விடலாம். தங்களை நமஸ்கரிப்பதால் இவ்வளவு உத்கிருஷ்ட பலன்கள் ஏற்படுவதாயிருந்த போதிலும் தங்கள் தூண்டுதலில்லா விடில் தங்களை நமஸ்கரிப்பதில் பிரவிருத்தி உண்டாகாது. ஆதலால் ஜகந் மாதாவாக யிருப்பது பற்றி என்னிடம் கிருபை கூர்ந்து நமஸ்காரம் செய்வதில் பிரவிருத்தியை உண்டு பண்ண வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
      தவள தராம் ஸூக கந்த மால்ய ஸோபே
      பகவதி ஹரி வல்லபே மநோஜ்ஞே
      த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் (14)

      தாமரைப் புஷ்பத்தை வீடாக உடையவளே ! தாமரைப் புஷ்பத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவளே மிகவும் வெளுத்ததான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற அழகை யுடையவளே நிறைந்த ஐஸ்வரியம், முதலிய ஆறு குணங்களுடன் கூடினவளே விஷ்ணுவுக்குப் பிரியமாயிருப்பவளே! (பத்னியாயிருப்பவளே ) மனதைக் கவருகின்றவளே! மூன்று உலகத்துக்கும் ஸம்பத்தைக் கொடுப்பவளே =என்னையும் பொருட்டு பிரஸன்னையாக ஆக வேண்டும்.

      திக்கஸ்திபி : கநக கும்பமுகாவ ஸ்ருஷ்ட
      ஸ்வர்வாஹிநீ விமல சாருஜலாப்லு தாங்கீம்
      ப்ராதர் நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
      லோகாதி நாத க்ருஹிணீ மம்ருதாப்தி புத்ரீம்
      (15)

      திக் கஜங்களினால் தங்கக் குடத்தினுடைய முகத்தினால் கொட்டப்பட்ட ஆகாச கங்கையினுடைப்பதும் – சுத்தமானதும் -மனோ ஹரமானதுமான தீர்த்தத்தினால் நனைக்கப்பட்ட அங்கங்களை யுடையவளும் லோகங்களுக்கு மாதாவா யிருப்பவளும் பாற்கடலின் பெண்ணாக அவதரித்தவளும் எல்லா லோகங்களுக்கும் நாதனான ஸ்ரீ நாராயணனுடைய பத்தினியுமான ஸ்ரீ தேவியை காலையில் நமஸ்காரம் செய்கிறேன்

      காலையில் எழுந்தவுடன் ஸ்ரீ தேவியை திக் கஐங்கள் தனது துதிக்கையில் தங்க மயமான குடத்தைத் தாங்கி ஆகாச கங்கையின் சுத்தமான தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதாகவும், ஸர்வ ஜகந் மாதாவாகவும், சமுத்திரத்தின் பெண்ணாகவும், சர்வ ஜகத் பாலகனான ஸ்ரீ நாராயணனுடைய பார்யையாகவும் தியானம் செய்து நமஸ்கரிக்க வேண்டு மென்று இதனால் உபதேசிக்ப்பட்டது-

      கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
      கருணா பூர தரங்கிதைர பாங்கை:
      அவலோக்ய மாமகிஞ்சநாநாம்
      பிரதமம் பாத்ரம க்ருத்ரிமம் தயாயா : (16)

      செந்தாமரைக் கண்ணனான நாராயணனுடைய பாரியையான ஓ ஸ்ரீ தேவியே-தயா ரஸப் பிரவாஹத்தால் அலையுள்ள(நிறைந்த) கடாக்ஷங்களால் ஏழைகளுக்குள்ளே சிறந்தவனாயும் தயைக்கு பொருத்தமான பாத்திரமாயுமிருக்கிற என்னைப் பார்க்க வேண்டும்-

      ஹே ஸ்ரீ தேவியே! தயையுள்ளவர்களுக்குள் தங்களை முதலாவதாகவும் தீனர்களுக்குள் என்னை முதலாவதாகவும் கணிக்க வேண்டி யிருப்பதால் உண்மையில் மிகவும் ஏழையான என்னிடம் தயா ரஸம் நிறைந்த தங்களுடைய கடாக்ஷத்தைச் செலுத்தி அருள் புரிய வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

      ஸ்துவந்தி யே ஸ்துதி பிரமீ பிரந்வஹம்
      த்ரயீ மயீம் த்ரி புவந மாதரம் ரமாம் !
      குணாதிகா குரு தர பாக்யபாஜிநோ
      பவந்தி தே புவி புத பாவிதாஸயா : (17)

      எவர்கள் இந்த ஸ்தோத்திரங்களால் மூன்று வேத ஸ்வரூபையாயும் மூன்று லோகங்களுக்கும் தாயாயுமிருக்கிறகின்ற ஸ்ரீ தேவியை தினந்தோறும் துதிக்கின்றனரோ ( அவர்கள்) பூலோகத்தில் நல்ல குணங்களால் அனைவர்க்கும் மேலானவர்களாகவும் . –
      அதிகமான பாக்கியத்தைப் பெற்றவர்களாகவும் வித்வான்களால் பூஜிக்கத் தகுந்த அபிப்பிராய முள்ளவர்களாகவும் ஆகின்றனர்

      எவர்கள் இந்த ஸ்லோகங்களால் ஸ்ரீதேவியைத் தினந்தோறும் ஸ்துதிக்கின்றனரோ அவர்கள் நல்ல ஓழுக்கத்தால் எல்லோருக்கும் மேலாக இருக்கும் தன்மையையும்,
      தனம், தான்யம், ஸந்தானம் முதலிய பாக்கியங்களையும், வித்வான்களாற் போற்றத் தக்க புத்தி வலிமையையும் ஸ்ரீ தேவியின் பிரஸாதத்தால் பெற்று இம்மையில் சுகமாய் வாழ்ந்து
      மறுமையிலும் ஸ்வர்க்காதி போகங்களை யனுபவிப்பார்கள் என்று இதனால் உபதேசிக்கப்பட்டது.

      ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் அவர்களால் செய்யப்பட்ட கநக தாரா ஸ்தோத்திரம் முற்றிற்று.

      ————————————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
      ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


      மாத்ரு ஷோடசி

      August 28, 2025

      ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

      ஜீவதோர்  வாக்ய கரணாத்
      ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
      கயாயாம் பிண்ட தாணாத்
      த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய’

      ‘ அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ”புத்” என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் ‘புத்ரன்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை.

      “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் ‘திருப்தியத’, திருப்தியத’  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். ‘வடம்’ (தமிழில் சின்ன ‘ட”) ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு –  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

      இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

      1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

      2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

      3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.

      4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  — ஒரு பரிசு —  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

      5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ” .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

      6.   ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்”  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

      7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..

      8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

      9.  ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
      .
      10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ”கடிக்காதேடா..” .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

      11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      ‘வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.”  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.’

      12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

      13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.

      14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.

      15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ”தன்னலமற்ற”   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.

      16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

      நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

      மஹா பூதாந்தரங்கஸ்தோ
      மஹா மாயா மயஸ்ததா
      ஸர்வ பூதாத்மகச்சைவ
      தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

      ( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )

      ————————————————————————————————

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

      ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ஷட்சதி-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -ஸ்ரீராமாநுஜன் 263-265-ஸ்ரீராமாநுஜன்-277-

      July 8, 2025

      ஸ்ரீராமாநுஜன் 263-265—30/58-ஸாதாரண ஐப்பசித் திருமூல மலர்-3-11-1970.

      ஸ்ரீ சைலேச தயா பாத்ர ஸ்தோத்ரம்

      இந்த ஸ்தோத்ரத்தின் ப்ரக்ரியை எப்படிப்பட்ட தென்றல்; ஸ்ரீசைலேச என்பதற்கு,
      சகார -ரேப – ஈகார சகார -ஐகார, லகார-ஏகார, சகரர அகார-என்று வர்ண க்ரமம் சொல்லுவோம்; இதே ரீதியில் ஸ்ரீசைலேசதயாபாத்ர சுலோகத்திற்கு வர்ண க்ரம அடைவில்
      ஒவ்வோரெழுத்தை ஆதியாக வைத்து
      : இந்த ஸ்தோத்திரம் அமைக்கப் பட்டிருக்கிறது.

      1-(சம் நேர மித்ர )* சம்நோ மித்ர: * என்றும் * சம்நோ பவத்வர்யமா-என்றும் சொல்லுமவர்கள் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கட்டும் : அடியேனுக்கு அத்தகைய உக்திகளில் சிறிதும் ஆஸ்தையில்லை ;* சம் நோ ரம்ய வரோ பயந்த்ரு யமிராட் பூயாத் * [மணவாள மாமுளிகளே நமக்கு க்ஷேமங்கரராகக் கடவர் என்னுமிந்த ருக்கையே எனது நாக்கு அநவரதம் ஆவ்ருத்தி செய்யும்.

      2-( ரங்கம் ரங்கம். ) *ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத் க்ஷதப்ரஸ்கல நாதி *என்கிற சாஸ்திரத்தை யடி யொற்றி இருமல் தும்மல்களில் ரங்கம் ரங்கமென்பாரும், ஆசார்ய நாம ஸங்கீர்த்தனமே உத்தேச்ய மென்று கொண்டு ராமாநுஜ! என்பாரும், கேசவா மாதவா ! ! என்று பகவந் நாம கீர்த்தநம் பண்ணுவாரும் இவ்வுலகில் பலர் இருக்கட்டும். அப்படிப்பட்ட கீர்த்தனங்கள் என் காதில் விழவே வேண்டா: மணவாளமாமுனிகளென்கிற திருநாமமே எனக்குக் கர்ணாமிருதமாகும்.

      3-(ஈசாநோபி ) ‘சிவன் பிரமன் இந்திரன் ஸூர்யன் இவர்கள் ஒருவரும் தெய்வமன்று,ஸ்ரீமந் நாராயணனே பரதெய்வம்” என்று வைதிகர்களின் ஸித்தாந்த மிருந்தாலும் அடியேனுள்ளத்திற் பதிந்த ஸித்தாந்தம் மணவாளமாமுனிகளே பரதெய்வமென்பதாம்.

      4-(சத்தோநைவ ) எம்பெருமானே பரதெய்வமென்று கொண்டாடப்பட்டாலும் அப்பெருமான் செவிக்கினிய செஞ்சொற்களாலே விவேகிகளின் மனத்தைக் கவர வல்லவனல்லன்: ஏன்? ஸ்ரீ விஷ்ணு புராணம் பகவத்கீதை முதலியவற்றில் அப்பெருமானருளிச் செய்த திவ்ய கூக்திகள் பல இல்லையோ வென்னில் வ்யாஸ பராசராதி மஹர்ஷிகள் எதையோ எழுதிவைத்து பகவத்வாக்யமாக நம்மை வஞ்சிக்கிறார்களத்தனை;மணவாளமாமுனிகளோ வென்னில் அப்படி யல்லாமல் நேராகத் திருவவதரித்தருளி அமுதமன்ன மென்மொழிகளைத் தாமே யருளிச்செய்து அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றார்.

      5-(ஐஸ்வர்யம் ) சிலர் லக்ஷ்மீ கடாக்ஷத்தாலாகும் சிறிது செல்வத்தைப் பெற்றுத் தங்களை ஒப்பற்றவர்களாக மதிக்கின்றார்கள்; அந்த அழியுஞ் செல்வத்தினால் என்னாகும்? உபயவிபூதியிலும் நித்யபோக்யமும் எல்லை யற்றதுமான நிதி அடியேனுக்குக் கிடைத்திருக்கின்றது; அந்த நிதிக்கு மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியென்று பெயர்; அப்படிப்பட்ட நிதியைப் பெற்றுள்ள அடியேனே மிகவும் தன்யன்

      6-(லக்ஷ்மீச:) எம்பெருமான் முன்பு இராமபிரானாயும் கண்ணபிரானாயும்.அவதரித்து விச்வாமித்ரர் ஸாந்தீபிநி போல்வாரிடத்தில் சிஷ்யனாயிருந்து, அவர்கள்
      ஜிதேந்த்ரியர்களன்றிக்கே நித்ய ஸம்ஸாரிகளா யிருக்கும்படியைப் பிறகு தெரிந்து
      கொண்டு அந்தோ! ஆசார்யத்வ பூர்த்தியில்லாத இவர்களையா நாம் ஆசார்யராக
      வரித்தோமென்று எம்பெருமான் திருவுள்ளம் வெறுப்புற்றே யிருந்தது. அக்குறையை அர்ச்சாவதாரத்தில் தீர்த்துக்கொள்ள விரும்பி ஒரு நாளும் விடவொண்ணாத ஆசார்யரைப் பெற விரும்பி ஆசார்யத்வ பூர்த்தியுடைய மணவாளமாமுனிகளை ஆசார்யராக வரித்து க்ருதக்ருத்யனாயினன்.

      7-(ஏஷஸ்ரீவரயோகி.) மணவாளமாமுனிகளுக்கு விசதவாக் சிகாமணியென்கிற விருது ப்ரஸித்தமானது; உண்மையில் இந்த விருது இவரொருவர்க்கே தகுமேயன்றி மற்றெவர்க்கும் ஏற்காது. ஏனெனில், ஸந்தேஹிக்க இடமில்லாமலும்
      விபரீதார்த்தங்கொள்ள வொட்டாமலும் வீண்வம்புவார்த்தைகளுக்குச் சிறிதும்
      இடமளிக்காமலும் மிகவும் லலிதமாய் பரமபோக்யமான ஸ்ரீஸுக்திகள் நிரம்பிய வியாக்கியானங்களை அருளிச் செய்தவரென்கிற புகழ் மாமுனிகளுக்கே
      அஸாதாரணமாய் விளங்குமதன்றோ.

      8-(ஏதத்பத்த்ய.) எனது செவிக்கினியதோர் செஞ்சொல்லைக் கேண்மின்; மண
      வாளமாமுனிகளின் மதுரமான ஸ்ரீஸூக்திகளை இடைவிடாது ஸேவித்துப் பாருங்கள்: அவரைப் போன்ற வோராசிரியர் இதுகாறும் இந்நிலவுலகில் அவதரித்ததுண்டா? இனியாகிலும் அவதரிக்க முடியுமா வென்று, நன்மதியுடையீர்! நீங்களேசிறிது சிந்தித்துப்பாருங்கள்

      9-(சாந்திர் தாந்தி:) சமம் தமம் முதலிய ஆத்ம குணங்கள் சேதநர்களுக்கு அவசியம் வேண்டியவை யென்றும் அவரவர்கள் தங்கள் நூல்களில் கம்பீரமாக எழுதிவைக்கிறார்கள். ஆனால், அந்தத் திருக்குணங்களுக்குக் கொள்கலமான ஆசிரியர்யாவர்? என்று சிலர்சிந்திக்கப் புகுந்தால் அவர்களின் உள்ளத்தில் மணவாளமாமுனிகளே குடிகொண்டிருக்கக் கூடியவர். மாமுனிகளைப் போன்ற சமதமஸம்பந்நர் வேறொருவருமிலர்.

      10-அந்தர்வாணி ) அஸூயை யற்றவித்வான்களை அடிபணிந்து ஒன்று விண்ணப்பம் செய்கிறேன்; நீங்கள் பல பல ஆசாரியர்கள் இயற்றிய பல நூல்களைப் பார்த்திருக்கிறீர்களே; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளிலுள்ள இன்சுவை
      எந்த ஆசிரியருடைய திருவாக்கிலாவது கண்டதுண்டா? உள்ளவாறுரையீர்.

      11-(தம்பம் கேவலம்) சில ஆசாரியர்கள் தங்கள் வாக்கினால் டம்பத்தை மாத்திரமே வெளியிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களுடைய வாக்குகளில் பெரும்பாலும்
      பரநிந்தை தவிர வேறு என்ன காணமுடியும் ? நீறுபூத்த நெருப்பு என்னும்படியான மணவாளமாமுனிகள் ஒருவரே பரநிந்தாதிதோஷ லேசமுமற்ற பரமபோக்ய ஸ்ரீ ஸூக்திகளை யருளிச்செய்தவர்

      12-(அந்தர்மாநஸம்) மற்றையோர்கள், நெஞ்சில் ஒன்றைவைத்துக் கொண்டுவாக்கில் வேறொன்றை வெளியிடுபவர்களாய் நூல்கள் எழுதிப் போருவர்கள்; பெரும்பாலும் அவர்கள் வஞ்சிக்க வல்லவர்கள்; அப்படிப்பட்ட துர்க்குண லேசமும் அற்றவரான மணவாளமாமுனிகள் ஸ்ரீரங்கநாதனுடைய தவப்பயனாகத்தோன்றினவர்:-அவர் எப்போதும் பக்தர்களின் உள்ளத்துள்ளே உறைபவர்.

      13( யஸ் ஸர்வஜ்ஞ : ) (இந்தச்லோகத்தில் ஏழு வேற்றுமைகளும் வரிசையாக வரும்படி தொடையழகு காண்க.) எவர் ஸர்ஜ்ஞரென்று புகழ்பெற்றாரோ,எவரை ஸ்ரீரங்கநாதன் ஆசார்யராகக் கொண்டானே,எவரால் ஸ்ரீராமாநுஜதர்சநம் காக்கப்பட்டதோ, எவர் பொருட்டு நமஸ்காரம் நன்மை பயக்குமோ, எவரைக் காட்டிலும் மேம்பட்ட ஆசாரியர் இல்லையோ, எவருடைய தனியன் இவ்வுலகில் எஞ்ஞான்றும் வெற்றி பெற்று விளங்குமோ, எவரிடத்தில் ஸகல திருக் குணங்களும் பொருந்தி யுள்ளனவோ அந்த மணவாளமாமுனிகளைப் போற்றுகிறோம்

      14-(ஆகாரம் வர) மணவாளமாமுனிகளின் பாற்கடல் போன்று பரமபோக்யமான திருமேனியை அடியேன் எப்போது ஸேவிக்கப்பெறுவேனென்று நெடுநாளாகக் கண்ணீர் விட்டழுது நைந்து கிடந்தேன்; அங்ஙனே துவண்டு கிடந்த அடியேனுக்கு மாமுனிகள் ஐயோவென்றிரங்கி அருள்செய்த படியை என்சொல்லுவேன்? எனக்குப் பெறாப்பேறு பெறுவித்தவரான அவரே மஹான்.

      15-(பத்தயம் கிஞ்சந) காதோடு ஒரு இன்சொல் சொல்லுகேன் கேண்மின்-பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த தத்வத்ரயத்திற்கு மிகச்சிறந்த வியாக்கியானத்தை யருளிச்செய்து தம்முடைய ஸர்வஜ் த்வத்தை விளங்கக் காட்டியருளின மணவாளமாமுனிகளையே அநவரதம் சிந்தை செய்மின் ; வேறுவழியால்
      ஜன்மம் க்ருதார்த்தமாக விரகில்லை.

      16-(ஆகாசே) சிறுவர்கள் (அவிவேகிகள்) சேற்றையெடுத்து ஆகாசத்தில் விட்டெறிந்தால் என்னாகிற தென்பதை அனைவரும் காணத் தட்டில்லையே.மண வாளமாமுனிகள் விஷயத்திலும் இந்த நியாயமே காணத்தகும். கருவிலே திருவிலாதார் மாமுனிகளின் அமுதமொழிகளில் தூஷணைகளைப் பிதற்றுவது அவர் களுக்கே அநர்த்தத்தை விளைக்குமதாம்.

      17-(தம் தம் தேசிகம்) உலகில் புத்திமான்கள் அந்தந்த ஆசாரியரைத் துதிக்கும்போது ” மற்றஆசாரியர்களை விட்டு இவ்வாசிரியரையே தொழுங்கள்” என்று சொல்லுவதுண்டு; அடியேன் மணவாளமாமு களைத் துதிப்பது அந்த முறைமை யில் அல்ல; உண்மையில் மாமுனிகளைத் தவிர வேறு ஆசாரியர் இல்லை யென்று ஆணையிட்டுரைப்பேன்.

      18-(ரங்கீ யஸ்ய) ஸ்ரீரங்கநாதன் யாவரொரு மணவாளமாமுனிகளின் திருக் குணங்களை நெடுநாள் ஆராய்ந்து நோக்கி சிஷ்யனானானோ அந்த மாமுனிகளுக்குப் பிறகு வேறொரு ஆசாரியர் இருக்கக் கூடாதென்று அவரோடு ஆசார்ய பரம்பரையை ஸமாப்தி செய்து விட்டான்; (அதாவது)பூருவாசாரியர்கள் என்கிற வியபதேசம் மாமுனிகளோடு முற்றுப்புள்ளி யடைந்திட்டது. இவ்விஷயம் உலகமெல்லாம்அறிந்ததேயாதலால் மாமுனிகளுக்குமேற்பட்ட ஆசார்யார் இல்லையென்று அடியேன் துணிந்து கூறுகின்றேன்.

      19-(அத்யாச்சர்ய) பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஆசார்யஹ்ருதயமென்னும் திவ்ய க்ரந்தத்தை உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகள் வியாக்கியானித்தருளினார்; பரம போக்யமான அந்த வியாக்கியானத்தை இடைவிடாது ஸேவித்தால் ஸர்வஜ்ஞராகப் பெறலாம்.

      20-(மத்தாநாமபி) அறிவிலிகளுக்குங்கூட நிகரற்ற ஸந்தோஷத்தை விளைக்கவல்ல பல ஸ்ரீஸூக்திகளைத் தமது நிர்ஹேதுக க்ருபையினாலேயே யளித்து உலகத்தை உய்வித் தருள்பவரான மணவாளமாமுனிகள் திருவாய்மலர்ந்தருளிய யதிரா விம்சதியைக் கண்டபாடம் செய்லு ஸதா அநுஸந்தியுங்கள்.

      21-(தந்யாஸ் ஸ்யாம்.) எப்போதும் நாம் பாக்யசாலிகளாகவே யிருக்க வேணு மென்னும் விருப்புடையீர்! கேண்மின் ; மணவாளமாமுனிகளருளிச் செய்த வியாக் கியானத்தோடு கூட ஸ்ரீ வசநபூஷண திவ்ய சாஸ்த்ரத்தை ஆசார்ய ஸந்நிதியில் அடிக்கடி ஸேவியுங்கள்; இதுவே பரமபாக்யம்; இதற்கு மேற்பட்ட பாக்யமில்லை

      22-(ஈர்ஷ்யாதுர்க்குண) *பிறர்மினுக்கம் பொறாமையிலாப் பெருமைபெற்றுசமதமக் கடலாக விளங்குகின்ற மணவாளமாமுனிகளை விட்டு வேறொரு ஆசார்யரை ஆசரயிக்கின்றவற்கு என்னத்ரூப்தியுண்டாகும்? அன்னவற்கு ஆயுள் முழுவதிலும் உண்மைப்பொருள்களை யுணர்வதற்கு ப்ரஸக்தியில்லையாகுமன்றே

      23-(பங்கோதைவ) மணவாளமாமுனிகளின் தனியனுக்கு இப்பூமண்டலத் தில் ஓரிடத்திலும் ஒருபோதும் பங்கம் விளைவதில்லையென்கிற (இந்தத்தத்துவத்தை நன்கு உணரவல்ல மஹான்களின் மனத்தில்மாமுனிகள் தவிர மற்றொரு ஆசாரியர் திருவடிவைக்கமுடியுமோ? அஸூயை யற்றவர்கள்இதனை ஆராய்ந்துணர்க

      24-(அந்யாய்யார்த்த ) சிலர் தங்கள் சுவடிகளில் தப்பான அர்த்தங்களையேகூசாமல் பெரும்பாலும் எழுதிவைத்து, அவ்வளவோடும் நில்லாமல் “இதில் தப்பான அர்த்தம் ஒன்றுகூட இல்லை; எல்லாம் மஹாப்ராமாணிகமான அர்த்தமே எழுதிவைத்தோம்” என்றும் ஊடே யூடேயெழுதி உலகத்தை வஞ்சித்துக் கீர்த்தி பெறுவாருளர் ; அன்னவர்கள் கிடக்க ; மணவாள மாமுனிகளொருவரே பிராமாணிகர்களில் தலைவர்.

      25-(கச்சிந்மாமிஹ) கீதையில் கண்ணபிரான் *கச்சிந்மாம் வேத்தி தத்வதஎன்று என்றைக்கோ சொல்லி வைத்தான்; ‘தன்னை யுள்ளபடி யறியவல்லவர்யாரோ வொருவர் ‘ என்று சொன்னஅந்தகீதையின்படி மணவாளமாமுனிகளொருவரே தத்வஜ்ஞராகத் திருவவதரித்தவர் ; அவருடைய ஸ்ரீஸூக்திகளில் ப்ராவண்யமுடையோமுக்கும் தத்வஜ் பாவனை உரியதேயாம்.

      26-(தர்க்கவியாகரண . ) தர்க்கம் வியாகரணம் முதலான ஸகல சாஸ்த்ரங்களிலும் நிகரற்ற பாண்டித்யத்தைஸ்பஷ்டமாகக் காட்டவல்ல வியாக்கியானங்ககளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய நிகரில்புகழ் வாய்ந்த முமுக்ஷஎப்படி வியாக்கியானத்தை நெஞ்சே! இடையறாது அநுஸந்திப்பாயாக.

      27-(யஸ்ய ஸ்வாது ) தம்முடைய பரமமதுரமான ஸ்ரீஸுக்திகளில் தமது பரம பராமாணிகத்வத்தை விளங்க வைத்தவரும், குடில் புத்தியின்றிக்கே ருபுத்தியா யிருப்பவரும், பிள்ளை யுலகாசிரியருடைய ஸ்ரீஸூக்திகளைக் காக்கவே அவதரித்தவரும், ஸ்ரீரங்கநாதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவருமான மணவாளமாமுனிகள் எனது உள்ளத்துள்ளே யுறைகின்றார்.

      28-(ஆதாவாதி.) முதலில் ஆதிசேஷனாயிருந்து பிறகு இளையபெருமாளாகவும் அதன்பிறகு எம்பெருமானாராகவும் அதற்குப்பிறகு மணவாளமானிகளாகவும் இங்னே அடைவே திருவவதாரமாயிற்றென்று ஸத்துக்கள் உண்மையுணர்ந்துபேசப்பெற்ற மாமுனிகள் அடியேனுடைய அகவிருளைப் போக்கியருளினார்.

      29-(த ஸ்ஸந்தி ) ஆச்சரியமான பந்தங்களுடன் கூடின பல கவிதைகளைச்கணப்பொழுதில் இயற்றவல்ல கவிச்ரேஷ்டர்கள் பலர் இவ்வுலகிலுளர் ; இது கிடக்கட்டும். அவற்றால் என்னபயன்? அவையெல்லாம் ஒன்றுகூடினாலும் மணவாளமாமுனிகளின் அமுதமென் மொழிகளில் ஒரு அக்ஷரத்திற்கு இணையாகாவென்பது ஸத்யம்.

      30-(இந்தேஸந்ததம்) மணவாளமாமுனிகள் பாற்கடல் போன்ற தமது திருமேனியொளியை என்னெஞ்சினுள்ளே விளங்கக் காட்டியருளா நின்று கொண்டுஸேவைஸாதிக்கின்றார். கனவிலுங் காண வரிதான அத்திருமேனி விளக்கத்தைப் பாவியேன் நனவிற்காணுமாறு அருள்செய்த அதிசயம் என்னே.

      31-(கச்ேயம் யதி) ஒருகால் அடியேன் பரமபதத்திற்குச் செல்வேனாயின் அங்கும் மணவாளமாமுனிகளின் திருவடி வாரத்திலேயே ஸகல கைங்கரியங்களையும் செய்துகொண்டு அவருடைய மதுர ஸ்ரீஸுக்திகளையே அநுபவித்துக்கொண்டு
      வாழக்கடவேன்; இல்லையாகில் ஜூனர்ய மண்டலத்தைப் பிளந்து கொண்டு மீண்டும்
      இந் நிலவுலகுக்கே வந்து விடுவேனென்பது திண்ணம்.

      32-(உர்வ்யாமத்ர) இவ்விருள் தருமாஞாலத்தில் பிறப்பு வெறுக்கத்தக்கதென்று பெரியார்கள் கூறுகின்றார்களெனினும் அது அடியேனுக்கு ருசிக்கவில்லை;ஏனெனில், அடியேன் இவ்வுலகில் இருந்துகொண்டும் மணவாள மாமுனிகளின் திவ்யஸுக்தி யமுதத்தையே பருகிக்கொண்டு எப்போதும் ஆனந்தசாலியாகவே யிருக்கிறேனன்றோ! ( துன்பமுண்டானாலன்றோ உலகவாழ்க்கை வெறுக்கதக்கதாம்).

      33-(உக்தம் யத் ) நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் “கலியுங்கெடுங் கண்டு கொண்மின்” என்றருளிச் செய்தது எம்பெருமானாரை நோக்கி யென்பர்கள்
      அவ்வெம்பெருமானார் தாமே மீண்டும் மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்
      தருளிக் கலி வித்வம்ஸநமாகிற ஸ்வக்ருத்யத்தைக் குறையறச் செய்து தலைக்கட்டி
      அவ்வாழ்வார் ஸ்ரீஸூக்தியை யதார்த்தமாக்கி யருளினார்.

      34-பாணிநி முனியின் சாஸ்த்ரமான வியாகரணத்தில் விபரீதங்கள் பலகாணப் படும்.ந-காரம் ண- காரமாய் மாறிவிடும், ஸ – காரம் ஷ-காரமாய்மாறிவிடும். ப்ர நயதி, ப்ரணயதி வி-ஸஹதே,விஷஹதே. இத்யாதிகள் காண்க. மணவாளமாமுனிகளின் திருவாக்குக்களில் இங்ஙனே ஒரு விபரீதங்கூடக் காணமுடியாது. எதுவும் யதாவத்தாகவேயிருக்கும். இது சாடூக்தி.

      35-(ஆவேசம் ) பொய்கையார் முதலான ஆழ்வார்களனைவரும் ஸ்ரீமந்நாதமுனிகள் முதலான ஆசார்யர்களனைவரும் மணவாளமாமுனிகள் பக்கலில் ஆவேசித்தனர் என்னலாம், அல்லது, வடமொழி தென்மொழி மறைகளின் பாக்யஸர்வஸ்வமும் ஒன்றுசேர்ந்து மாமுனிகளாக வடிவு பூண்டு உதித்தது என்று நிஷ்கர்ஷிக்கத்தட்டில்லை.

      36-(ரங்காதீச்வர) ஸ்ரீரங்கநாதனுடைய பாக்ய பரம்பரையே மணவாளமாமுனிகளென்கிற திருநாமங் கொண்டு உலகில் அவதரித்தது என்கிற ப்ரதிபத்தியே அடியேனது நெஞ்சில் கொழுந்துவிட்டோங்குகின்றது; இவ்விஷயத்தில் அதிகமான உபபத்தியிருப்பதால் இதுவே திடமான ஸித்தாந்தமாக வடுக்கும்.

      37-(ணத்வம்பாததே.)மஹாபண்டிதரென்று புகழ் பெற்ற அப்பயதீக்ஷிதர் நாராயண நாமத்தை சிவபரமாக நயிப்பிக்கவேணுமென்று சிரமப்பட்டு ணத்வம்பாதிக்கிறது ‘ என்றுசொல்லிக் கையொழிந்தார் என்பது ப்ரஸித்தமான விஷயம்;அவர்க்கு ஸ்ரீமந்நாராயணனிடத்தில் இருந்த த்வேஷம் உலகமறிந்ததே.அதனால்நாராயணனுக்கு ஒருகுறைவு நேர்ந்ததாகவில்லை. இதுபோலவே, வித்வான்களென்று பேர் படைத்த பிறர்கள் மணவாளமாமுனிகளிடத்தில் மாச்சரியம் கொண்டாலும் அதனால் குறையொன்றுமில்லை; அன்னவர்கள் படும் பாடு சொல்லவேணுமோ?

      38-(அல்பீயா நஹம்) உலகம் நிறைந்த புகழாளரான மணவாளமாமுனிகளை பக்தியிற் சிறந்த மஹான்கள் துதிக்கவேணுமே யன்றி நீசனேன் நிறையொன்றுமிலேன் துதிப்பது தகுதியே யன்று; ஆயினும் அடியேன் ஓயாமல் அவரையே துதித் துக்கொண்டிருக்கிறேன்; இதற்காக நான் சிறிதும் வெட்கப்படுகின்றிலேன்; ஏனெனில், மாமுனிகளின் ஸகல வைபவங்களையும் உள்ளபடி யுணர இவ்வுலகினுள் அடி யேனொருவனே பாக்யம் பெற்றேனன்றோ.

      39-(வல்லீதுல்ய ) வல்லிசேர்நுண்ணிடை மாதர்களோடு அணைவதனால் இன்பமுள்ள தென்று நீசர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு இன்பமிருக்கலாம்; ஆனால் அது மிகவும் அற்பமானது; ஸ்ரீரங்கநாதனுக்கு ஆசார்யராக அமைந்த மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ஸாகரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து உலகிலுள்ள ஸகலவித போகங்களாலும் விளையக்கூடிய ஸகலவிதமான இன்பங்களையும் நுகர்வோம் யாம்.

      40-(அந்யாந்யேஷு ) உலகில் ஒவ்வொருவர்க்கும் லௌகிகமான பலபலகாரியங்க ளிருப்பதால் அவற்றில் போது போக்கநேர்ந்து அதிசுகாலம் வீணாகவே கழிந்து
      போகிறது; மணவாளமாமுனிகளே! அடியேனுக்கு அப்படியல்லாமல் தேவரீருடைய
      திவ்யஸ்ரீஸூக்திகளிலேயே ஸகல காலமும் செல்லும்படி அருள்புரிய வேணுமென்று
      திருவடிவாரத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

      41-(மஞ்ஜீராஞ்சித.) மாதர்கள் பாதச்சிலம்பு அணிந்துகொண்டு நடந்துசெல்லுமளவில் அச்சிலம்பொலி கேட்டு மயங்கிப்போவாருமுளர்; அதுகிடக்க; மணவாளமாமுகளின் தனியனை கோஷ்டிகளில் உரக்க அநுஸந்திக்கும்போது உண்டாகும் த்வநி விசேஷத்தைக் கேட்குமளவிலே அடியேன் வியாமோஹித்திருக்குமது ஸுப்ரஸித்தம்.

      42-(யஸ்ய ஸ்யாநி ) மணவாளமாமுனிகளின் பரமபவித்திரமான திருக் கோலத்தைச் சிந்தைசெய்யும் பாக்கியமுடையார்க்குஎம்பெருமானார் தரிசனத்தில் நல்ல உணர்ச்சி விளையும். ஸகல தத்துவங்களையும் உள்ளபடி யுணரவல்ல யோக்யதை அவர்கட்கே உரியதாகும்

      43-(யத்யப்யத்ர) இவ்வுலகில் நம்மாழ்வார் நாதமுனிகள் ஆளவந்தார் எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்களும் நம்முடைய பக்திக்குப் பாத்திரமாகக் கூடியவர்களாக விளங்குகின்றார் களெனினும்,அடியேனுக்கு விசதவாக்சிகாமணிகளான ம ணவாள மாமுனிகளிடத்தில் மாத்திரமே விலக்ஷணமாய் நவம்நவமான பக்திஒளிர்கின்றது.

      44-(அத்வாதம்) மணவாளமாமுனிகள் காட்டியருளின பத்ததியைப் பற்றினவர்களுக்குத் தத்வார்த்தங்களில் தூய நன்மதி விளங்குவது ப்ரஸித்தம்; தெளர்ப்பாக்யவசத்தாலே அந்த நல்வழியில் விமுகராயிருக்குமவர்கள படும்பாட்டை என்சொல்வேன்? அன்னவர்களின் பிறவியே வெறுக்கத்தக்கது.

      45-(தந்யாந்திஸ்துல) மணவாளமாமுனிகள் தம்முடைய திவ்ய ஸ்ரீஸுக்தி)களில் விமுகராயிருப்பார்கட்கும் அன்பு உண்டாகும்படி கடாக்ஷித்தருளவேணுமென்று அடியேன் வேண்டிக்கொள்ளுகிறேன். ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவர்களாகபிறந்து மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளில் மாச்சரியங் கொண்டிருந்தால் அவர்களுக்கு இடையறாத துர்க்கதிகளன்றோ நேரும். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு துர்க்கதி நேருவதென்றால் இந்த துக்கம் ஸஹிக்கக் கூடிய தன்றே. ஆகவே, தீயவர்களையும் நல்லவர்களாக்கி யருள்க.

      46-ஈஷத்பத்தி:)மண வாளமாமுனிகளின் திருவடிகளில் ஸ்வல்பபக்தியிருந்தாலும், பரமார்த்தங்களை உள்ளபடி உணர் தற்கு அவ்வளவே போதுமானது.இங்ஙனமே மாமுனிகள் திறத்தில் சிறிது மாச்சரியமுண்டானாலும் பல கொடிய நரகங்களில் விழுந்துழல்வதற்கு அவ்வளவேபோதும். அந்தோ! இவ்வுண்மையை அறிந்து வைத்தும் நசித்துப்போக நினைப்பார் பலருளரே!!

      47-( நத்வா ஸ்ரீவரயோகி ) அடியேனுடைய தலை மணவாளமாமுனிகளின் திரு வடிகளைத் தொழுது தன்யமாகின்றது. வாக்கு அவருடைய திருக்குணங்களைத் துதித்து க்ருதார்த்தமாகின்றது. உள்ளம் அவருடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்தை செய்து பவித்திரமாகின்றது. கை அவருடைய பரந்த புகழை யெழுதி ஸத்தை பெறுகின்றது.

      48-(தத்தேரம்யவர ) மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி உண்மையில் கட லென்னத்தகும். கடல் செய்வதெல்லாம் செய்கின்றது இதுவும். கடல் ஸ்ரீயைத் தந்தது.இந்தக்கடல் பக்தர்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தந்திடுகின்றது. கடல் ரத்னங்களைத் தருகின்றது; இக்கடல் ஸக்குணங்களாகிற ரத்னங்களைத் தருகின்றது. (மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைப் பயில்பவர்கட்கு நற்குணங்கள் விளையுமென்கை.)
      கடல் அலைகளைத்தரும். இக்கடல் மதுரோபதேச தரங்கங்களைத் தரும். கடல் சந் திரனைத் தந்தது; இக்கடல் நல்ல கீர்த்தியாகிற சந்திரனைத் தருகின்றது. (மாமுனி களின் ஸ்ரீஸுக்திகளைப் பயில்பவர்கட்கு நல்லபுகழுண்டாமென்கை)அக்கடல் கல்ப வ்ருக்ஷத்தைப்பயந்தது. இக்கடல் ஞானமாகிற கற்பகத்தருவைத் தரும். அக்கடல் அமுதமளித்தது. இக்கடல் வேதாந்த விழுப்பொருளாகிற அமுதமளிக்கவல்லது அக்கடல் ஹாலாஹல மென்னும் நஞ்சை நல்கிற்று; இக்கடல் (தத்வத்ரய வ்யா க்யாநாதிகளில்) பரமத த்வம்ஸந ஸ்ரீஸுக்தியாகிற ஹாலாஹலத்தைத்தரும். ஆகவே கடலென்னப் பொருந்தும். ( பரமத த்வம்ஸந ஸ்ரீஸூக்திகளும்தொண்டர்க்கு அமுதமேயானாலும் பிறருடைய திருஷ்டியாலே ஹாலாஹலமென்றது.)

      49-(ரக்ஷயாம் நிபுண: ரக்ஷிக்க வல்லவன் லக்ஷ்மீபதி என்றொரு ப்ரஸித்தி வீணாகவே உலகிற் பரவியது. உண்மையில் மணவாளமாமுனிகளே நம்மைரக்ஷிப்பவராவர். இஷ்டப்ராப்தியையும் அநிஷ்ட நிவாரணத்தையும் செய்பவரே ரக்ஷக ராதலால் மாமுனிகள் தாமே தமது ஸ்ரீஸூக்திகளால் அவ்விரண்டையும் செய்துகொண்டு ஸம்ஸாரிகளை நன்கு ரக்ஷித்தருளா நின்றார்.

      50-(அந்தநாம் ரவி) குருடர்களுக்கு ஸூர்ய கிரணங்களால் ஒரு பலனுமில்லை யென்பதால் ஸூர்யனுக்கு ஏதேனும் குற்ற முண்டோ? அதுபோல கருவிலே திருவிலாதார் சிலர் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளால் பயன் பெற்றிலரென்றால்
      அதனால் என்ன சேதம்? பயன் பெற்று வாழ்கிற புனிதர்களைக் கண்டு தெளிக.

      51-(பர்ஜந்யோ ஜல) மேகமானது கடல்நீரைப் பருகிப் பரமமதுரமாக வர் ஷிப்பதுபோல மணவாள மாமுனிகளும் சாஸ்த்ரக் கடலில் நின்றும் அளவற்றவிஷயங்களை முகந்து கொண்டு அதிமதுரமாக வர்ஷித்து பாக்யசாலிகள் பலரும் பருகிக்களிக்குமாறு செய்தருளா நின்றார்.

      52-(ரக்ஷாபேக்ஷண.) “ஸர்வஜ்ஞோபி ஹி விச்வேசஸ் ஸதா காருணிகோபி ஸந்
      ஸம்ஸார தந்த்ரவாஹித்வாத் ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ர தீக்ஷதே”
      என்கிறப யே ரக்ஷா
      பேக்ஷ மாத்திரத்தையே எம்பெருமான் எதிர் பார்க்கிறானாதலால் நாம் பரக்கவொரு ஸாதநாநுஷ்டானம் பண்ணலாகாதென்று பிள்ளை லோகாசாரியர் அருளிச் செய்
      ததை நன்கு விளக்குகின்ற மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி ரத்னம் எம்பெருமானார் தரிசனத்திற்கு உயர்ந்த மணி விளக்காகவுள்ளது.

      53-ந்தர்த்வாந்தம்.) அகவிருளையகற்றுவதற்கு உலகில் ஞானவிளக்கொன்று தவிர வேறொரு கருவி கிடையாதென்பது நிர்விவாதம். அப்படிப்பட்ட அணி விளக்கை இன்னருளால் ஏற்றிவைத்தவர் மணவாள மாமுனிகள் ஓருவரேயாவர். ஆயினும் அந்தோ! அவ்விளக்கில் சலபமாகி யொழிவாரும் சிலருளரே! அன்னவர் கட்கு நேரப்போகும் துர்க்கதியை என் சொல்வோம்!

      54-(வந்தே ஸுந்தர.) க்ஷத்ர ஜனங்களுக்கு வியாமோஹத்தை விளைக்க வல்ல பலபல சுவடிகளை யெழுதி வைத்து உலகை வஞ்சிப்பார் பலருளர்; அன்னவர்களுடைய உக்திராசிகளால் அடியேனுடைய மனம் ஒருபோதும் விகாரமடையாதிருக்க வேணுமென்று மணவாளமாமுனிகளின் திருவடியிணையை இறைஞ்சுகிறேன்.

      55-(அப்திர் லங்கித:) * அப்திர் லங்கித ஏவ வாநர படை:* என்று முராரிகவி பணித்தபடியே கடலைக்கடந்த வானர முதலிகளுக்குக் கடலின் ஆழம் தெரியாதாப்போலே உலகில் பண்டித்தரென்று பேர்படைத்தவர்களெல்லாரும் மேலெழுந்தவாரியாக அறிந்தவர்களே யன்றி சாஸ்த்ரார்த்த ஸாரங்களை உட்புகுந்து அறிந்தாரிலர்;மணவாள மாமுனிகளொருவரே ஆழ்ந்த அறிஞரென்று திண்ணமாகவெண்ணுக

      56-(ண ஸ்த்ரு ) ண ஸ்த்ரு = தள” ” சச – லுதகதெள” என்றிப்படி தாது பாடங்களை நெட்டுருப் போட்டுக் கொண்டே வாணாளை யெல்லாம் வீணாளாகக் கழிக்கின்ற ஜடர்கள் அந்தோ! மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளை அறியப் பெற்றிலரே! நல்ல கதிக்கு வழி தேடுகின்றிலரே.

      57-(அந்தஸ் ஸர்வ பதார்த்த) ஸகல பதார்த்தங்களிலும் உள்ளும் புறமுமொக்க வியாபித்திருக்கின்ற எம்பெருமானுடைய வ்யாப்தியாவது வஸ்துதோறும்
      பரிஸமாப்ய வர்த்தமாநத்வமன்று என்று வாதிப்பவர்களும் பகவானுடைய விசித்திர சக்தியை ஸஹியாதவர்களுமான பிறரைத் தமது ஸ்ரீஸூக்தியால் உதறித்தள்ளுகின்ற மணவாள மாமுனிகளே ஸத்துக்களில் தலைவர்.

      58-(மந்யந்தே வர) மணவாள மாமுனிகள் உடையவருடைய அபராவதாரமேயாவர். பெரும்பாலும் வியாக்யான ரூபங்களான கரந்தங்களையே அருளிச்செய் வதும், வீண் தூஷண பரிஹாஸ வாக்குக்களைப் பொழியாமலிருப்பதுமான தன்மைகள் இவ்விரண்டு ஆசார்யர்கள் பக்கலிலுமே நன்கு பொருந்தியிருப்பதால்

      59-(வர்த்திஷ்ணூந்ப்ரதி) மேன்மேலும் ஞானவிளக்கம் பெறவேணு மென்றிருப் பார்க்கு ஒன்று சொல்லுகேன். சித்தப்ரமத்தை விளைக்கவல்ல பல்வேறு புத்தகங்களில் வீணாகப் போதைப் போக்குவது தகுதியற்றது : த்ராக்ஷரபாகத்திற்கு நிதர்சநமாக அமைந்த மணவாள மாமுனிகளின் அத்புத லலித திவ்ய ஸூக்திகளையே இடை வீடின்றி அனுபவியுங்கள்,

      60-(அந்தஸ் ஸந்ததம்) என்னுள்ளத் துள்ளே மணவாள மாமுனிகளொருவர் தாமே தமது திருமேனி யொளியை விளங்கச் செய்தருளா நின்றுள்ளார்; வேறோ ராசிரியாக்காவது எம்பெருமானுக்காவது இனி என்னெஞ்சில் இடம் கிடைப்பரிது;-இல்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரில்லை யெனக்கெதிரே.

      61-(நக்ஷத்ரேச) மணவாள மாமுனிகாள்! தேவரீருடைய திங்கள்போன்ற திருமுக மண்டல் தையும் நிலாப்போன்ற புன்முறுவலையும் செவியளவும் நீண்ட திருக்கண்களையும் திருவாய் மொழியின் மணம் கமழும் திருவதரத்தையும் திவ்யோர்த்வபுண்ட்ரஸுபகமான திருமேனியையும் நேரில் ஸேவிக்கப் பெற்றவர்களே பாக்யசாலிகள்.

      62-.(தத்தேநிச்சல) மணவாள மாமுனிகள் என்னுள்ளத்துள் எப்போதுமெழுந்தருளியிருந்து தமது திருவடிகளில் ஸ்திரமான பக்தியை யளிக்கின்றார்:விரக்தியை விளைக்கின்றார்; பொருளாசையைப் போக்குகின்றார்; ஓ மனமே! குபேராதி பதவிகளைப் பெறுவதற்கும் நீ ஆசைகொள்ளாதே; விஷயாந்தரங்களில் ஓடநினைப்பதும் வேண்டா; மதயானைபோல் கண்டவிடமும் திரியாதே; மாமுனிகளிடத்தேஊன்றியிரு.

      63-(ஏரண்டோபி ) * நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி திருமாயதே[மரமில்லாதவூரில் ஆமணக்கஞ் செடியும் மரமாம் ] என்றாப்போலே ஆங்காங்குப்பலரும் ஆசார்ய பீடத்தில் அமாந்து ஆசார்ய விருது வஹித்து விடலாம்-உண்மையில் மணவாள மாமுனிகளொருவர் பக்கலிலேயே ஆசார்யத்வ பூர்த்தியுள்ள தென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பேன்.

      64-( ரக்ஷிஷ்யதி. ) உலகில் பலரும் எம்பெருமானையே ரக்ஷகனாக மயங்கி அவனையே துதிக்கின்றனர். அந்த பகவான் தானும் ஆசார்ய ஸம்பந்த மில்லா தாரைக் கடாக்ஷிக்க வல்லவனல்லன்; மணவாள மாமுனிகளிடத்திலேயே ஆசார்யத்வம் புஷ்கலமாதலால் இவருடைய ஸம்பந்தத்தை நோக்கியே அவன் ரக்ஷிக்கவல்லவன்; ஆதலால் மாமுனிகளே முமுக்ஷக்களுக்குத் தஞ்சம்.

      65-(அத்வாத்வ ) நல்வழி தீ வழி தெரியாது திகைக்கின்றவர்களுக்குக் கை கொடுக்கவே பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்த ரஹஸ்யார்த்தக்ரந்தங்களை மணவாளமாமுனிகள் பரமகிருபையோடு விசதமாக வியாக்யானித்தருளாதிருந்தால், அந்தோ ! உலகம் முழுவதும் ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்தித் துவளுமே! மாமுனிகளின் பேரருள் பேச்சுக்கு நிலமோ?

      66-(மக்நாநாம்) மணவாள மாமுனிகளின் திருவடிகள் பிறவிக்கடலுள் அழுந்தினார்க்கு நாவாய் போலும்; அவருடைய திருவாக்குக்கள் விஷயவிஷதரங்களாலே கடியுண்டார்க்கு கருட மந்த்ரம் போலும்; அவருடைய திருமேனிவிளக்கத்தைச் சிந்தை செய்வது பாவங்களாகிற காட்டுத் தீயில் வேகின்றவர்களுக்கு வர்ஷதாரை போலும், அன்னவர் வாழ்க-

      67-(யத்நோவ யவிதேய) ‘சைதன்ய கார்யமான ஸாதநா நுஷ்டானங்களை அவசியம் பண்ணியே தீரவேண்டும்; இல்லையானால் முக்திபெற வழியில்லை’ என்பாருடைய அகவிருளைப் போக்குமதாய் ப்ரபந்நர்களுக்கு அருமருந்தான ஸ்ரீஸக்திகளைப் பணித்தருளின மணவாள மாமுனிகள் அடியேனை *ஆம்முதல்வனிவ னென்று கடாக்ஷித்தருளினார்.

      68-(அஹ்தாயாச்ரயத ) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரைகளை உகந்து விரைந்து பணிமின்: பின்னை அவருடைய திவ்ய ஸூக்திகளுள் ஆர்த்திப் பிரபந்தத்தை உரக்க அநுஸந்தித்து எல்லா ஆர்த்திகளையும் உடனே தொலையப் பெறுங்கள்; ஸகல ச்ரேயஸ்ஸுகளும் தன்னடையே வந்து சேரும்படி கண்டு மகிழுங்கள்.

      69-(ஐந்மாந்யத்ர) அடியேன் இப்போது போலவே எப்போதும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளையே சுவைத்திருப்பேனாயின் அடியேன் மீண்டு மீண்டும் இவ்வுலகிலே பிறக்கப் பெறுவேனாக; பிறவிதோறும் இப்பெரும் பாக்கியம் வாய்க்குமாகில் பரமபதத்திலும் வாஞ்சை யுடையேனல்லேன்; மாமுனிகளே! இதுவே உண்மையுரை : பூர்ணமாகக் கடாக்ஷித்தருள வேணும்.

      70-(ஆசாரா .) மணவாள மாமுனிகள் காத்தருளின ஸதநுஷ்டானங்களில் பக்யசாலிகள் ஊன்றிப் போருவர்கள் : அங்ஙனல்லாத மற்றையோர் தீயவழிகளில் அலமந்து துவள்க. பரமபவித்திரமான இந்த ஸத்ஸம்பிரதாயஸரணியில் பரம பாக்ய வசத்தினால் பிறக்கப் பெற்றோமே யென்கிற களிப்பு அடியேனுக்கே உள்ளது.

      71-(மந்த்ராஸ் ஸந்திஹி) மணவாள மாமுனிகளே! உலகில் பலபல பகவந் மந்த்ரங்கள் உள்ளன; அவற்றிற்கு என்ன பெருமை ஏற்பட்டது? அவற்றைச் சிந்திப்பாரார்? அவற்றில் யாருடைய உள்ளம் ஊன்றியிருக்கிறது? ஸ்ரீரங்கநாதனுடைய முகாரவிந்தத்தில் தோன்றின மதுவென்னலான (தேவரீர் விஷயமான) ஸ்ரீசைலேச மந்திரத்தின் பெருமையேயன்றோ உலக முழுவது மோங்கி நிற்கின்றது.

      72-(ஆசார்யப்ரவரம் ) மணவாள மாமுனிகளிடத்தில் எல்லாப் பெருமைகளும் விளங்க நின்றாலும் ஒரு குறை மாத்திரம் உள்ளதேயாம்: அது என்னெனில்; மிகச் சிறந்து பரமபாவனமாய் விளங்கும் ஸ்ரீசைலேச மந்திரத்தைச் சிந்தை செய்யும் பாக்கியம் அவர்க்கு இல்லையாயிற்றே.

      73-( த்வம் கிஞ்சந.) மணவாளமாமுனிகளே! ஒரு உண்மைகேளீர் : தேவரீருடைய மஹோத்ஸவம் கச்சிநகர் முதலான பலதலங்களில் பெருக்க நடக்கிறதன்றோ. அந்த ஸமயங்களில் அடியேன் அனுபவிக்கும் ஆனந்தாதிசயத்தை தேவரீர் விபவத்தில் அனுபவிக்கப் பெற்றிலீரன்றோ ( அப்போது மணவாளமாமுனிகளுத்ஸவமென்று ஒன்று நடைபெறவும் அவ்வானந்தத்தை அநுபவிக்கவும் ப்ராப்தமாகவில்லையே.] ஆதலால் இவ்வகையால் தேவரீரைவிட அடியேனே பாக்யசாலியாவேன்.

      74-(அத்யேஷாமபி) திவ்ய தேசங்களில் மற்றும் பல ஆசிரியர்களுக்கும் உத்ஸவம் நடைபெற்றாலும் மணவாள மாமுனிகளுத்ஸவத்தின் வீறு விலக்ஷணமானதே. ஐப்பசி மாதம் அவதரிக்கப் போகிறதென்னும்போதே பிடித்து எமது நெஞ்சில் நடைபெறும் உத்ஸாஹ மஹோத்ஸவத்தை என் சொல்வோம்.

      75-(ரங்காதீச்வர ) மணவாள மாமுனிகளே! அர்ச்சா மூர்த்திகளில் ஸ்ரீரங்க நாதனொருவனே பாக்யசாலி. அப்பெருமானேயன்றோ தேவரீருக்கு சிஷ்யனாக அமைந்த பெருமையை நாளைக்கும் காப்பாற்றி வருகிறான். ஒரு ஆசிரியர்க்கும் நடைபெறாத திருவத்யயனத் திருநாளை மாசிமாஸ க்ருஷணலபக்ஷத்வாதசியன்று தேவரீருக்கு அப்பெருமான் நடத்திப் போருவது சிஷ்யக்ருத்யம் அவர்ஐநீயம் என்றுகொண்டன்றோ?

      76-(அத்யாஹம்வரயோகி) மணவாளமாமுனிகளே! இன்று அடியேன் தேவரீரைத் துதிக்கவிழிந்து, சிறிதும் ஆலோசனையின்றியே இங்ஙனே ச்லோக மாலிகையை விரைவாகவே விண்ணப்பம் செய்து வருகிறேன்; இந்த ஸ்தோத்திரமோ முடிவு பெற்று விடும். தேவரீருடைய பெருமைக் கடலிலோ சில திவலைகள் மாத்திரமே அநுபவிக்கப்பட்டன, முழுவதும் அநுபவிக்க எங்ஙனே முடியும்?

      77-(மந்தப்ரஜ் ): மணவாள மாமுனிகளே! அடியேன் மந்தமதி யென்று பேர் பெற்றவனாயினும், தேவரீருடைய பெருமைகளை விளக்கும் ச்லோகங்களையே இடைவீடின்றித் தொடுத்துக் கொண்டிருக்கி றேனாதலால் மஹாப்ராஜ்ஞ னென்று விருது பெற்றேனானேன்; தேவரீருடைய திருவருளை என் சொல்வேன்?

      78-(மந்த்ரம் த்வத்விஷயம்) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய தனியனான ஸ்ரீசைலேசத் திருமந்த்ரம் ஸகல திவ்ய தேசங்களிலும் புகழ் பெற்றுவருவதைக் கண்டு பொறாதார் சிலர் தாம் வேறொரு பத்யத்தை ஸ்ருஷ்டித்து அடிக்கடி பிரபலமான பரிபவத்தைப் பெற்று வருகிறார்களென்பதை நன்கு அறிந்தேயிருக்குமவர்கட்கும் அந்தோ! தேவரீருடைய பெருமை தெரியவில்லையே!

      79-(உத்திஸ்ஸத்யதமா) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸூக்திகளே பொய்யொன்றுமில்லாதவை என்கிற உண்மையை நன்கு அநுபவித்துத் தெரிந்து கொண்டவர்களான பூருவாசாரியர்கள் * பொய்யிலா தமணவாளமாமுனி புந்திவாழி * என்று வாழ்த்தினார்கள், தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை ஆராயு மளவில் அந்த வாழ்த்து ஸத்யமானதே யென்று பறைசாற்றத் தட்டில்லை.

      80-(நந்தாஅந்ந்த) * ஸித்திர் பவதி வா நேதி ஸ சயோச்யுத ஸேவிநாம் என்று பகவானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமே யுள்ளதாக சாஸ்த்ரம் முறையிடுகின்றது; அங்ஙனன்றிக்கே, மணவாளமாமுனிகளின் திருவடிகளைப் பற்றினார்க்கு ஸகல ச்ரேயஸ்ஸுக்களும் மல்குமென்று ஐயமற அறுதியிடப்பட்டதாம்,

      81-(இந்த்ரஸ் ஸம்யமிநாம் ) பெரிய ஜீயர், மணவாளமாமுனிகள், அழகிய மணவாள மாமுனிகள், திருவாய்மொழிப்பிள்ளை மாதகாவால் வாழ்ந்தவர், திருவனந்தாழ்வான் திருவவதாரமானவர் என்றிங்ஙனே நாமாவளிகளை எனது நெஞ்சம் நிச்சலும் சிந்தை செய்து தூய்மை பெறுகின்றது.

      82-(இந்தே ருத்ர வர) மணவாள மாமுனிகள் எங்கு எழுந்தருளியுள்ளாரென்று
      கேட்டால். தம்மைச்சிந்திப்பார் சிந்தையினுள்ளும், திவ்ய தேசங்களிலும், திருவாய் மொழியின் இன்னிசை மன்னுமிடங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பலரும்
      கூறுவர்; அடியேன் விண்ணப்பம் செய்வது அங்ஙனன்று; அவை யெல்லாவற்றோடுங்கூட என்னுள்ளத்துள்ளே யுறைகின்றா ரென்பதே உண்மை.

      83-(மந்த்ரோ யஸ்ய) விவேகிகளான பாக்யசாலிகளுக்கு ஸர்வஸ்வமுமான தமது தனியனால் அர்ச்சாவதாரஸ்தலங்களை யெல்லாம் புனிதமாக்கி யருளாநின்ற
      மணவாள் மாமுனிகளின் திருக்குணங்களைப் பன்னியுரைப்பதும் ஸகல பலன்களையு
      மளிப்பதுமான இந்த ஸ்துதியானது வித்வான்களின் வாக்கிலே விளங்குக.

      84-மந்யந்தாமிஹ) அடியேன் மணவாள மாமுனிகளொருவரையே பெருக்கத் துதிக்கிறேனென்பது பற்றிப்பொறாமையாளர் எதுவேனும் எண்ணுக ; ஸத்யமாக
      விஜ்ஞாபிக்கிறேன்; மாமுனிகளைச் சிந்தை செய்யப் புகுந்தபின்பு, நம்மாழ்வார்
      எம்பெருமானார் நம்பிள்ளை முதலானார் திறத்திலும் அடியேன் பக்தி குறையப் பெற்றேன், ஆதலால் மாமுனிகளையே துதிப்பது எனக்கு நித்யகால க்ஷேபமாயிற்று

      85-(மந்தப்ரஜ் ஜநா )-இதன்மூலம் ஸம்ஸ்க்ருத ச்லோகங்களாயிருந்தாலும் அவற்றின் பொருளை ஸாதாரண வயுத்பந்நர்களும் எளிதாக அறிந்துகொள்ள வேணுமென்று நாரிகேளபாக மன்றிக்கே த்ராக்ஷாபாகமாக இத்தகைய ஸ்தோத்ரங்களை மணவாள மாமுனிகள் என்வாக்கில் நின்றும் அன்போடு வெளியிடுவித்தருள்கின்றார்; அப்பேராசிரியரின் பரம கிருபையை என்னென்பது!

      ஸ்ரீ காஞ்சீ அண்ணங்கராசா ய ஸ்ரீ வைஷ்ணவதாஸன் விண்ணப்பஞ் செய்த ஸ்ரீ சைலேசதயாபாத்ர ஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

      ஸ்ரீமத் வரவர முநீந்த்ர ச்லோக ஷட்சதியில்-இரண்டாவதுஸ்தோத்ரம்.-ஸ்ரீ வரவர முநிகர்ணாம்ருதம்

      (அவதாரிகை )எம்பெருமான்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் * மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு என்று சொல்லி மங்களாசாஸநம் செய்வது போல மணவாள மாமுனிகளிடத்தில் ஈடுபட்டவர்கள் * வரவரமுநி பத கமல! ஐயஎன்று (வடமொழியில்) சொல்லி மங்களா சாஸநம் பண்ண ப்ராப்த மாகையாலே அந்த வாக்ய ஸந்நிவேசத்தை யிட்டு அதிலுள்ள அக்ஷரங்களின் அடைவே ஒரு ஸ்தோத்ரம் விஜ்ஞா பிக்கலாயிற்று. இதற்கு ஸ்ரீமத் வரவரமுநிகாணாம்ருதமென்று ஒரு பெரியார் நாமமிட்டருளினார். மேலேவரும் ரஸாயந ஸ்தோத்ரமும் இதுவும் லகுவான அக்ஷரங்களே நிரம்பப் பெற்றது.

      86-(வரவர) மணவாள மாமுனிகளின் திருவடித் தாமரையே! நீ வாழ்க என்னும் பொருளதான * வரவரமுநிபதகமல! ஐய * என்கிற இந்த வொருபாதத்தையே சிந்தை செய்மின்; (அதற்குமேல் சக்தியிருந்தால்) இந்த பாதத்தின் எழுத்தடைவே அமைக்கப்பட்ட இந்த கர்ணாம்ருத ஸ்துதியையும் கண்ட பாடம் செய்து சொலலுமன். (வடமொழியிலுள்ளவது தேவநாகரலிபியிலுள்ளது)

      87-(வரவர) மணவாள மாமுனிகளே! தேவரீருடைய திருவடிகள் அடியேனது மனத்தில் மாத்திரமே எப்போதும் ஸூர்யோதயமானாப்போலே விளங்கிக் கொண்டிருக்கின்றன என்னவே அடியேனுடைய ஜென்மம் ஸபலமாயிற்று.

      88-(ரவிரிஹ) மணவாளமாமுனிகளே! ஸுர்யன் வெளியிருளை மாத்திரம் போக்க வல்லவனே யன்றி உள்ளிருளை யொழிக்க வல்லவனல்லன்; தேவரீர் அடியேனது அகவிருளையெல்லாம் அகற்றி யருள்கின்றீர்

      89-(வசளிச) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய பரம மதுரமான ஸ்ரீஸூக்திகளையே ஸதா அடியேனுடைய வாக்குக்கும் நெஞ்சுக்கும் விஷயமாக்கி யருளிற்று; இனியெனக்கு ஸம்ஸார பயம் நடையாட விரகுண்டோ?

      90-(ரகுவர) மணவாள மாமுனிகளே! இவ்வுலகில் ஸ்ரீராம க்ருஷ்ணாதி விக்ரஹங்களும் விளங்குகின்றன; தாராளமாக விளங்கட்டுமே ; தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரஹ மொன்றே அடியேனது கண்ணுக்குத் தோற்றுவதாம்

      91-{முநிரிதி) முநியென்றும் குருவென்றும் யதியென்றும் இவ்வுலகில் மற்றும் பலரும் பேசப்பட்டிருந்தாலும் அந்த முநி -குரு – யதிபதங்களெல்லாம் மணவாளமாமுனிகள் திறத்திலே தான் அர்த்த புஷ்டியுடன் விளங்குவன

      92-(நிதிமிவ) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்ய ஸ்ரீ ஸுக்திகளை உள்ளத்துள் நிதிபோல வைத்துக் காக்க வல்லவர்கள் பலபிறவிகளில் செய்தபாவங்களெல்லாம் ஒருநொடிப் பொழுதில் தொலையப்பெறுமவராவர்கள்.

      93-(படுமதிரி ) இவ்வுலகில் விவேகியான வொருவன் தேவரீருடைய ஸ்ரீஸுக்திகளை ஓயாமல் வாய்க்கொள்வனாகில் அவன் ஹயக்ரீவனை வென்றவனென்று புகழ் பெற்றவனேயாவன்.

      94-(தமசமமுக) சமதமாதி குணக்கடலென்று பெற்ற புகழினால் உலகத்தை யெல்லாம் பரிமளிக்கச் செய்தருளாநின்ற மணவாள் மாமுனிகளே! தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளை என்னுடைய நெஞ்சகம் பால் எழுதியருள வேணும்.

      95-(கலிபலம்) கலியின் கொடுமை நாள்தோறும் எவ்வனவு வளர்ந்து சென்றாலும் அதுபற்றி எனது நெஞ்சில் சிறிதும் அச்சமில்லை. ஏனென்றால். மணவாள மா னிகளின் ஸ்ரீஸக்திகளினால் என்னுள்ளம் தெளிவுபெற்றிருப்பதனால்.

      96-(மம மதிரி ) மணவாள் மாமுனிகளே! அடியேன் எப்போதும் தேவரீருடைய ஸ்ரீஸூக்திகளையே நெஞ்சில் நிதியாகக்கொண்டிருக்கிறே னென்பதுபற்றி அடியேனது புத்தியைப் பலரும் கொண்டாடுகின்றனர், இஃது ஒக்கும்.

      97-( லஸத்தி)மணவாளமாமுனிகளே! இவ்வுலகில் மற்றும் பல ஆசிரியர்களின் திருவாக்குகள் பல விளங்கினாலும் அவற்றால் பயனொன்றும் காணோம்; தேவரீருடைய ஸ்ரீஸூக்திகள் அவதரியாதிருந்தால் இருள் செறிந்தேயிருக்கும்.

      98-(ஜகதிதம்) இவ்வுலகமானது அளவுகடந்த ஆசாரியர்களை நிரம்பக்கொண்டது; இன்னமும் லக்ஷக்கணக்கான ஆசாரியர்கள் தோன்றட்டுமே; அதனாலென்ன? மணவாளமாமுனிகளொருவரே ஒப்பற்ற ஆசாரியர்

      99-(யதிபதிமதம்) எம்பெருமானார் தர்சனத்தை விளங்கச்செய்வதற்கெறேன்இந் நிலவுலகில் திருவவதரித்தருளின பேரருட்கடலான மணவாளமாமுனிகள் அடி
      யேனுள்ளத்துள் மகிழ்ந்து உறைகின்றார்.

      100-(வரவர) மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸ்தோத்ரமானது ஒருகுணமுமற்றதாயினும் வித்யான்களின் உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியைத் தருமென்பது திண்ணம், என்று விஜ்ஞாபித்து இந்த வடமொழி ஸ்தோத்ரம் தலைக்கட்டப்பட்டது.

      ஸ்ரீ மத்வரவரமுநீந்த்ரக்லோக ஷட்சதியில் இரண்டாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி கர் ணாமருதம் முற்றிற்று.

      ஸ்ரீமத்வரவரமுநீந்த்ர ஷட்சதியில்:- மூன்றாவது ஸ்தோத்ரமான ஸ்ரீ வரவரமுனி வைபவ ஸ்தோத்ரம்

      ஸ்ரீ சைலேசதயாபாத்ரம் “ என்கிற தனியனிலுள்ள முப்பத்திரண்டு அக்ஷரங்களில் ஒவ்வொரு அக்ஷரத்தையும் அடைவே ஒவ்வொரு ச்லோகத்தின் முதலெழுத்தாகக் கொண்டது இந்த ஸ்தோத்ரம்.

      101-(ஸ்ரீமத்வர.) கற்பகக்கொடிபோல் விரும்பிய பொருளனைத்தையும் பதந்தோறும் அளிக்கவல்ல ஸ்ரீஸூக்திகளையருளிச் செய்தவரும் ஸமஸ்த திருக்கல்யாண
      குணங்களுக்கும் கொள்கலமுமான மணவாளமாமுனிகளை எப்போதும் வணங்குவன்

      102-(சைல இவ.) மணவாளமாமுனிகளே ! தேவரீர், ஸ்ரீஸூக்திகளாகிற புண்ணிய நதிகளுக்கு மலைபோல் உத்பதிஸ்தானமாயும், ஸம்ஸாரதாபங்களினால் வருந்தினவர்களுக்கு நிழல் தரும் வ்ருக்ஷம் போன்றவராயும், தீபநெறியாகிற இருளைத் தொலைப்பதில் இரவிபோன்றவராயும் விளங்கினீர்.

      103-(லேசோபி ) தமது ஸ்ரீஸூக்திகளில் ஸ்வல்பபாகத்தைச் சிந்தனைசெய் தாலும் ஆனந்தம் பொங்கி வளரும்படியாக அவற்றைத் திருவாய்மலர்ந்தருளிய மணவாள மாமுனிகள் தமது திருவடித்தாமரைகளில் (அடியேன் போல்வார்க்கு) பக்தியை விளைத்தருளாநின்றார்.

      104-(சமயதி ) தீவினைகளனைத்தையும் தொலைத்து நல்லறிவை நல்குகின்ற திவ்ய ஸூக்திகளைத் திருவாய் மலர்ந்தருளின மணவாளமாமுனிகள் எப்போதும் எனது உள்ளத்திலே விளங்கா நின்றார்.

      105-தயயா)எம்பெருமான் தனது நிர்ஹேதுக கருணையினாலே நம்மைக் காத்தருள்கிறானென்னுமிடத்தை விளங்கக்காட்டும் ஸ்ரீஸூக்திகளை அருளிச் செய் தருளின மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தில் நிர்ஹேதுக கருணையோடு எழுந் தருளியுள்ளார்.

      106-(யாது ஸகலோபி.) மணவாள மாமுனிகளின் வியாக்கியானங்கொண்டே ஸகலார்த்தங்களையும் அறியக் கூடியதாகவுள்ள ஸ்ரீவசநபூஷணமென்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் அநுபவத்திலேயே அடியேனுடைய வாழ் நாளெல்லாம் செல்ல துவணும்.

      107-(பாது வாயோகி ) ரஹஸ்யத்ரயார்த்தவிவரணமாகப் பிள்ளையுலகாசிரியர் பணித்தருளின முமுக்ஷப்படியை மிகவழகிய புனிதமான திவ்யஸூக்திகளினால் ஸத் ஸம்ப்ரதாயப்படியே வியாக்கியானித்தருளின மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

      108-(த்ரய்யந்தார்த்தம்) பிள்ளையுலகாசிரியர் பணித்தருளிய தத்வத்ரய மென்னும் ரஹஸ்யக்ரந்தத்தை வியாக்கியானித்தருளும் முகத்தால் ஸகல வேதாந்தஸாரப் பொருள்களையும் எளிய நடையில் உபகரித்தருளின மணவாள மாமுனிகளே நமக்கு அகவிருளை அகற்றவல்ல பேராசிரியர்.

      109-( ரிஹ ஜகதி.) இவ்வுலகில் அவதரித்துள்ள பலபலவாக்குக்களை அநுபவித்து ஓய்வு அடைகின்ற எனது புத்தியானது மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளின் அநுபவத்திலிருந்து மாத்திரம் ஒருபோதும் ஒய்வடைகின்றதில்லை. “ எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமே .’ என்னுமா போலே நித்யாபூர்வமானவை மாமுனிகளின் ஸ்ரீஸுக்திகளென்க.

      110-(பவபயபேஷஜம்.)அழகியமணவாளப்பெருமாள் நாயனாரருளிச்செய்ததும்
      பிறவியென்னும் நோய்க்கு மருந்துமான ஆசார்யஹ்ருதய மஹாசாஸ்த்ரத்தின்
      ஸகலார்த்தங்களையும் விசதமாகக் காட்டவல்ல வியாக்கியானத்தைத் திருவாய்
      மலர்ந்தருளிய மணவாளமாமுனிகள் வாழ்க.

      111-(பக்த்யா)மணவாளமாமுனிகளின் முகாரவிந்தத்தின் மகரந்தம் போன்றதும் ஸத்துக்களின் ஹ்ருதயத்திற்கு சோபாவஹமுமான உபதேசரத்தினமாலையென்னும் திவ்ய ப்ரபந்தத்தை அன்புடன் ஓதுமின் [இதில் (க்த்யா) இரண்டமெழுத்து ]

      112-(தி துமயி) திருவாய்மொழியின் உட்பொருள்களைத் திருவாய்மொழிநூற்றந்தாதி யென்னும் திவ்யப்ரபந்த மூலமாக வெளியிட்டருளின் மணவாள மாமுனிகள் அடியேனுக்கு திவ்ய சக்ஷஸ்ஸை அருளவேணும்.

      113-(குருபிரிஹ) இவ்வுலகில் பல பல ஆசிரியர்களால் அருளிச் செய்யப்பட்ட ஸ்ரீஸூக்திகள் அளவு கடந்தவை யுண்டெனினும் மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளிலுள்ள இனிமை இணையற்றதேயாம்

      114-(குணவை) ஒரு யோக்யதையும் சிறிதுமில்லாத அடியேனுக்கும் மணவாளமா முனிகளின் திவ்யஸூக்திகளின் ஆழ்பொருள்களெல்லாம் நன்கு தெரியும் படி அந்தமாமுனிகளின் திருவருளே வாய்க்கவேணும். [ இந்த ச்லோகத்தில் ணகலைரம் இரண்டாமெழுத்தாக அமைக்கப்பட்டது.

      115-(அர்ணவ ) .’ அப்ரமேயோ மஹோததி:” என்னப்பட்ட, கடலின் காம்பீர்யத்தையும் அளவிடவல்லார் சிலருண்டு: மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திக்கடலின்காம்பீர்யம் மாத்திரம் ஒருவர்க்கும் நிலமன்று. I இந்த ச்லோகத்தில் (ர்ண ) என்கிற எழுத்து இரண்டாமக்ஷரமாக அமைக்கப் பட்டது .)

      116-(வம்சே ஸூமஹதி ) மணவாளமாமுனிகளின் திவ்யஸூக்திகளில் பக்தி விசேஷம் இல்லாவிடினும் அத்வேஷமாவது இருந்திருக்குமாகில் அதன்பயனாக மாசில்குடிப்பிறப்பும் நல்லுணர்வின் மிகுதியும் சமதமாதி குணபூர்த்தியும் விளையுமென்று மஹான்கள் கூறுகின்றார்கள்.

      117-( யதிபதி) மணவாளமாமுனிகள் எம்பெருமானாருடைய அபராவதாரமேயென்று அறுதியிடுவதற்குப் பலபல சான்றுகள் உள்ளனவாதலால் அவற்றையே எப்போதும் சிந்தை செய்வேனாக

      118-(தீர்த்வா ) பிறவிக்கடலைக்கடந்து ஒருகால் விண்ணுலகம் சென்று சேரப் பெறுவேனாயினும் அங்கும் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்தியமுதமே அடியேனுக்கு உணவாக வேணும்.

      119-(த்ரவதித்ருஷத பி) கேட்டவளவிலே கல்லும் உருகும்படியான நடையில் அமைந்த யதிராஜவிம்சதியை அருளிச்செய்தவரும் சமதமாதி ஸத்குண நிதியுமான மணவாளமாமுனிகள் உலகைக் காத்தருளவேணும்.

      120-(ப்ரதயதி.) பகவத்கீதையின் அற்புதமான தாற்பரியத்தை விளங்கக்காட்ட வல்ல கீதாதாத்பர்ய தீபமென்னும் வியாக்கியானத்தை யருளிச்செய்த மணவாளமாமுனிகளின் சிறந்த திருநாமங்களையே என்வாய் உரைத்திடு .

      121-(வரதாதிராஜ.) பேரருளாளன் விஷயமாகப் பரமபோக்யமான மங்களா சாஸந ஸ்துதியை அருளிச்செய்த மணவாள மாமுனிகளுக்கே என் வாக்கு அநவரதம் பல்லாண்டு பாடக்கடவது.

      122-(ப்ரவணம்)எம்பெருமானாருடைய திருக்குணங்களை அழகாகப் பேசவல்லதும்
      மணவாளமாமுனிகளின் வியாக்கியானத்தினால் சிறப்புற்றோங்குவதுமான இராமானுச நூற்றந்தாதியில் நெஞ்சே! எப்போதும் ஊற்றமுற்றிருப்பாயாக. (இந்த ச்லோகத்தில் ணகாரம் மூன்றாவது அக்ஷரமாக அமைக்கப்பட்டது.)

      123-(வஞ்சயிதும்) கபடபக்தியினால் உலகை வஞ்சிக்க நினைத்தாலும் அந்தக் கபட பக்தியையும் மணவாளமாமுனிகள் விஷயமாகவே கொள்வது நலம். ஏனென்னில், மாமுனிகள் திறத்தில் பக்திபாவனை செய்யினும் ஆத்மா புனிதமாகுங்காணும்
      “பொய்யேகைம்மைசொல்லி” இத்யாதி காண்க.

      124-(தேயாத் வரவர.) மணவாளமாமுனிகள் பெரியாழ்வார் திருமொழிக்குத் தாமருளிச்செய்த இனிய வியாக்கியானத்தில் மிகவும் ஆழ்ந்து அவகாஹிக்கவல்ல
      உள்ளத்தை எனக்கு அருள்புரியவேணும்.

      125-(ரமயதிமம்) ஆசார்ய ஸார்வபெளமரான மணவாளமாமுனிகள் அருளிச்செய்த ஸகலப்ரமாண ஸங்க்ரஹமென்னும் [பிரமாணத்திரட்டு திவ்யகரந்தம் என்னுள்ளத்தை எப்போதும் உகப்பிக்கின்றது.

      126-ய இ வரயோகி.) இந்நிலத்தில் அடிக்கொதிப்பால் ஆர்த்திப்பிரபந்த மருளிச் செய்தருளின மணவாளமாமுனிகள் ‘இன்னமொரு நூற்றாண்டிரும்‘ என்ற வாழ்த்துப்படியே இவ்வுலகில் எந்நாளுமெழுந்தருளியிருந்துகொண்டு நமது ஆர்த்திகளைத் தீர்த்தருளவேணும்.

      127-(ஜாயாஜந்நீ) தாரமென்றும் தாயென்றும் தந்தையென்றும் ஸஹோதரனென்றும் பலரிடத்துப் பாலிபாயக் கூடிய அன்பு முழுவதும் அடியேனுக்கு மணவாளமாமுனிகளின் திருவடிகளிலேயே பதியக்கடவது. ஸகலவித பந்துக்களும்மாமுனிகளே யென்கை.

      128-(மாதவ முகுந்த) எனது வாய், மாதவ! முகுந்த! முராரே! மதுஸு தந! கேசவ! என்சிற திருநாமஸங்கீர்த்தனங்களை விட்டிட்டு எப்போதும் மணவாள மாமுனிகளின் திருநாமங்களையே கூறப்பெற வேணும்.

      129-(தலமபி) எனதுநெஞ்சு நின்றவாநில்லாது அலைபாய்வதேயானாலும் மணவாளமா முனிகளின் திருவடிகளில் மாத்திரம் ஒருபடிப்பட ஆழ்ந்த அன்பை யுடைத்தாயிருக்கின்றது. இங்ஙனே அருள்புரிந்த அந்த மாமுனிகளின் திருவருளை எங்ஙனே புகழ்வேன்.

      130-(ரங்கீ ஸ்வயமி.) ஸ்ரீரங்கநாதனையும் தம்பக்கலிலே சிஷ்யனாகக்கொண்ட மாணவாள மாமுனிகளின் மஹிமை என்போன்ற சிறியோர்களின் இளைய புன்கவிதை களால் வருணித்துத் தலைக்கட்டக்கூடியதோ?

      131-(முஹ ரிஹ) மணவாளமா னிகளின் ஸ்ரீஸத்தியமுதத்தைப் பருகிப் பருகிக் களித்த ஸ்ரீரங்கநாதன் சோதிவாய் திறந்து பணித்த* ஸ்ரீசைலேசத்தனியன் உலகிலுள்ள ஸகல மந்த்ரங்களையும் வென்று வீறுபெற்று விளங்குகின்றது.

      132-(நிகில பி) ஆங்காங்குக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் எம்பெருமான்கள னைவரும் மணவாளமாமுனிகளையே தேவதையாகக்கொண்ட எந்த ஸ்ரீசைல மந்தரத்தையே நாடோறும் திருச்செவிசாத்தித் திருவுள்ளம் பூரிக்கின் றனரோ அந்த மந்த்ரத்தையே நான் எப்போதும் ஜபிக்கக்கடவேன்.

      133-(மஹதாம் சுபகுல) ஸ்ரீவைஷ்ணவதாஸனானவடியேன் பெரியோர்களின் நற்குலத்திற் பிறந்ததனாலும் பேராசிரியர் திருவருளுக்கு இலக்காகப் பெற்றதனாலும் இந்த ஸ்தோத்ரத்தை விண்ணப்பஞ் செய்யலானேன்.

      ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரஷ் சதியில் மூன்றாவதான ஸ்ரீவரவரமுநி வைபவ ஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

      ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷ்சதியில் நான்காவதான ஸ்ரீமத் வரவரமுநி ஸ்தோத்ரம் ரஸாயநம்

      ஸ்ரீசைலேசதயாபாத்ரமென்னும் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே நெடிலெழுத்து இன்றியே குறிலெழுத்துக்களையே அமைத்து இந்த ஸ்தோத்ர ரஸாயநம்இயற்றப்படுகிறது. (பாதங்களின் முடிவில் மாத்திரம் நெடி லெழுத்து இருப்பது விருத்தமன்று) இந்த ஸ்தோத்ரத்தில் தீர்க்காக்ஷரம் புகாமையினாலே ஸ்ரீசைலேசத்தனியனில் தீர்க்கமாகவுள்ள அஷரங்களும் இதில் ஹ்ரஸ்வமாயிருப்பது பொருந்தும்.

      134-(ச் தஜநீ) அடியார்கள் செய்த பாவங்ளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில் தீயினில் தூசாக்குகின்ற மணவாளமாமுனிகள் தமது திருமேனியை எப் போதும் என்னுள்ளத்துள்ளே காட்டியருளா நின்றார்.

      135-(சமதம) சமதமாதி குணக்கடலே! மிகத்தெளிவான வியாக்கியானாங்களை யருளிச் செய்யவல்லவரே! மணவாளமாமுனிகளே! அடியேன் இங்கு நாடேறும் தேவரீருடைய திருப்புகழ்களையே அநுபவியா நின்றேன்.

      136-(லகுமயி )மணவாளமுனிகளே ! அடியேனுக்கு நல்ல புத்தியை நல்தவற்றான சிறந்த திருவருளை என்மீது விரைவில் செய்தருளவேணும். அந்தத் திருவருள் இல்லையேல் என் ஜன்மம் எப்படிஸபலமாகும்.

      137-(சசதர ) திங்களைப்பழிக்கும் திருமுகமண்டலமுடையவரே! நற்குணங்களையெல்லாம் விளங்கக் காட்டியருளினவரே! சாந்தர்களான யதிகளுக்குள் தலைவரே அடியேனுக்கு நல்ல புத்தியுண்டாகும்படி நல்க வேணும்.

      138-(தர தலத்) மணவாளமாமுனிகளே! சிறிது மலர்ந்த தாமரை போன்ற திருக் கண்ணோக்கத்தை அடியேன்மீது வீழ்த்தியருளவேணும்; இவ்வருள் வாய்க்காவிடில் என்னிற்காட்டில் வேறொரு மூடன் உலகில் தேறமாட்டான்.

      139-( யதிபதி) தமது வியாக்கியான ஸ்ரீஸூக்திகளாலே ஸ்ரீராமாநுஜ தர்சந ஸாரார்த்தங்களை யெல்லாம் விளக்கினவரும் சிறந்த குணக்கடலென்று புகழ்பெற்ற வருமான மணவாள மாமுனிகள் வாழ்க.

      140-(பவநஜ ) இளையபெருமாளாகத் திருவவதரித்து, திருவடி, ஸக்ரீவ மஹாராஜர் முதலான வானர முதலிகளோடு கூடப் பெருமாளுக்குக் கைங்கரியங்கள் செய்தருளினவரும் இந்திரஜித்தை அடர்த்தவருமான மணவாளமாமுனிகளே! அடியேன்மீது மிகவும் இரங்கியருள வேணும்.

      141-(தநுரியம்) வணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருவருளால் தேவரீரதுதிருவடிகளில் அடியேனுக்கு இடையறாத சிந்தனை நிகழுமாயின் இப்புவியில் அடியேன் சிரஞ்ஜீவியாக வாழப்பெறுவேனாக.

      142-(தியமஹம்) மணவாளமாமுனிகளே! ஒவ்வொரு நிமிஷமும் தேவரீருடையதிருக் குணங்களைத் துதிப்பதிலேயே என்னுடைய புத்தியையெல்லாம் உபயோகித்து வருகிறேன் ; தேவரீருடைய சிறந்த திருவருளே இதற்குக் காரணம்.

      143-(பவமய) அருள்மிகுந்த மணவாள மாமுனிகளே! பிறவிக் கடலினுள்ளே விழுந்து துவளும் பலபல ஜனங்களுக்குக் கை கொடுக்க வல்லமையினாலே அவர்களெல்லாரும் துன்பம் தீர்ந்து இன்பம் பெறுமாறு செய்தருளாநின்றீர்.

      144-யதிபதி)மணவாளமாமுனிகளே! எம்பெருமானாரும் தேவரீரும் வேற்றுருவ மல்லாமையாலே தேவரீரே எம்பெருமானாராக அவதரித்து அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யாதி க்ரந்தங்களை யெல்லாம் என்னுள்ளத்துள் எழுதியருளவேணும்.

      145-(திவி புவி )மணவாளமாமுனிகளே! அடியேனை விண்ணுலகில் கொண்டு வைத்தாலும் இம்மண்ணுலகிலேயே வைத்தாலும் என்மனத்தால் ஒருவாசியுமில்லை; எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களையே என்னுடைய ஸ்தோத்ரங்களுக்கு விஷயமாக்கிக் கொண்டிருக்க வேணுமென்பதொன்றே கோரிக்கை.

      146-(குருவர ) மணவாளமாமுனிகளே! திருவாய் மொழியின் ஆழ்ந்த அழகியகருத்தை யெல்லாம் அடியேனது உள்ளத்தில் நன்கு பதிய வைத்தருளினீர்; அடியேன்பால் தேவரீருடைய திருவருள் மிகக்கனத்தது.

      147-(ப்ரணமத.)(மாநிலத்தீர் !) மணவாள மாமுனிகளின் திருவடியை வணங்குமின், ஸ்ரீஸூக்திகளைச் செப்புமின், அவர்க்கேகைங்கரியம் செய்மின் ;இங்ஙனேயாகில் * நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர். (இந்த சலோகத்தில் முதலெழுத்தாக வரவேண்டிய ணகாரம் இரண்டாமெழுத்தாக அமைந்துளது.)

      148-( ரசயிதும் ) மணவாள மாமுனிகளே! தேவரீரைத் துதிக்க வேணுமென்று அடியேன் நெஞ்சிற்கொண்டவனல்லேன்; ஆனாலும் தேவரீருடைய திருக்குணங்களெல்லாம் என்னெஞ்சில் அஹமஹமிகயா வந்து கூத்தாடுவதனால் இங்ஙனேதுதிகள் அமைகின்றன. ( இந்த ச்லோகத்தில் [ ர்ண )என்கிற எழுத்துக்கு பதிலாகரேபம் மாத்திரமே கொள்ளப்பட்டது.)

      149-(வச ச.)மணவாளமாமு களே ! என்வாக்கிலும் மனத்திலும் எப்போதும் தேவரீருடைய திருக்குணங்களே விளங்குமாறு செய்தருளினீர் ; இனி வேறு எந்த ஆசாரியரும் என் மனத்தில் அடிவைக்க முடியாதபடி ஆய்விட்டது.

      150-( யசஇ )மணவாளமாமுனிகளே ! தேவரீருடைய திருப்புகழ் இவ்வுலகமெங்கும்பரவி ” மணவ ள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்.” என்றுவீடுதோறும் நாடுதோறும் வாழ்த்தும்படியமைந்துளது. இப்பெருமையைச் சிலகுமதிகள் அபலாபம் செய்ய முயன்றதனால் என்ன சேதம்?

      151-(த்திதிரிதி.) மணவாளமாமுனிகளே! * ஆண்டுகள் நாள் திங்களாய்நிகழ்காலமெல்லாம் என்கிறபடியே திதியாகவும் கிழமையாகவும் நக்ஷத்ரமாகவும் அயநமாகவும் கழிந்து செல்லுகின்ற நாட்களில் ஒருநொடிப் பொழுதும் தேவரீ ருடைய திவ்ய ஸக்தியின் அனுபவமின்றிக்கே யிருக்ககில்லேன்.

      152-(த்ரவதிஹி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திவ்யஸுக்திகளை ஓய்வின்றிச் சித்தைசெய்கின்ற. என்மனம் நீர்ப்பண்டமாயுருகுகின்றது.மஹாஜ்ஞாதாக்கள் சொல்லவேண்டிய இவ்வார்த்தையை அல்பஜ்ஞனான அடியேன் சொல்லுவதற்காக வெட்கமும் படுகின்றிலேன்.

      153-(ப்ரதயதி) மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விளக்குவது போலவே பல குத்ருஷ்டி மதங்களையும் கண்டித் தொழிக்கின்றன; இத்தகைய ஸ்ரீஸக்திகள் எனக்கு வாசோவிதேயமாக வேணும்.

      154-(வபுஷிச.) மணவாளமாமுனிகளே! எனது மனமொழி மெய்களில் தேவர் ருடைய திவ்யமங்கள விக்ரஹவொளியே இடையறாது புரள்கின்றது; இப்படிப் பட்ட பாக்கியம் பாவியேனுக்கு எங்ஙனே வாய்த்ததோ?

      155-(நதித்தி ) மணவாளமாமுனிகளே ! அடியேனுடைய த்ரிகரணவ்ருத்தியும் தேவரீர் திறத்திலேயே பெருகிச்செல்லுகின்றது; தேவரீரையே தொழுவது உட லின் பணி; தேவரீரையே மனனம் செய்வது மனத்தின் பணி,இந்த ச்லோகத்தின் முதலெழுத்து ணகாரத்திற்கு பதிலாக நகாரம் கொள்ளப்பட்டது.

      156-(வரகவி) இப்புவியில் தைவ கடாக்ஷத்தாலே கவியியற்றும் வல்லமை வாய்ந்த பல பண்டிதர்கள் வரகவி யென்று விருது பெறுவதுண்டு; ஆனாலும் வரமு னிகவியென்று ஒருவரும் இதுகாறும் விருது பெறவில்லை; மணவாள மாமுனிகளையே இடைவிடாது துதிப்பதனால் அடியேனே அந்த உயர்ந்த விருதைப் பெற்றேனானேன்.

      157-.(தச சக )மணவாளமாமுனிகளின் திருப்புகழைப் பேசுவதென்றால் அடி யேனுடைய கொண்டேயிருக்கும். வாக்கிலிருந்து ஆயிரமாயிரம் ஸ்துதிகளும் நாள்தோறும் அவதரித்துக் அவை ஸூர்ய சந்திரர்களுள்ளவளவும் விளங்கக் கூடும்.

      158-(ரமயதி) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனி யழகே அடி யேனது உள்ளத்தை மகிழ்விக்கிறது; எனது ஒப்பற்றவனுபவத்தை நான் எங்ஙனம் எடுத்துரைப்பேன்.

      159 (யதிபதி .) மணவாளமாமுனிகளே! எம்பெருமானார் நம்மாழ்வார் உலகா சிரியர் முதலான ஆசாரியர்கள் விஷயமாகவும் கௌரவபுத்தியுடன் நான் பல ஸ்து திகளைப் பண்டு விண்ணப்பம் செய்திருக்கிறேன்; ஆயினும், ஐயோ! அதெல்லாம் எதற்குச் செய்தோமென்கிற அனுதாபமே மிகவுமடியேனுக்குள்ளது.

      160-(ஜகதிதம்) இவ்வுலகில் பலபல காலங்களில் (பலபல மதங்களில்) பல பல ஆசிரியர் ஆசிரியர்கள் தோன்றியே வருகிறார்கள்: ஆயினும் மணவாள மாமுனிகளைப் போன்ற எந்த மதத்திலும் தோன்றவேயில்லையென்று ஆணையிடுவேன்.

      161-(மஹிமஸு)மணவாள மாமுனிகளே! தேவரீருடைய பெருமைக்கடலில் ஒரு சிறு திவலையளவு கூட அடியேன் அநுபவிக்கவல்லவனல்லேன்; ஆயினும் ஓயாது தேவரீர் விஷயமான ஸ்துதிகளை எழுதுவதிலேஊன்றிக்கிடக்கிறேன்.

      162-(தரலஹ்ருத்.) நான் சஞ்சலசித்தனேயானாலும் மணவாள மாமுனிகளிடத்தில் அன்பு இன்றிக்கே ஒரு நிமிஷமும் இருப்பதில்லை; தேவப் பெருமாளை ஸேவித்தாலுங் கூட மணவாளமாமுனிகளென்கிற நினைவோடு தான் ஸேவிக்கிறேன். (வரதன் என் கிற திருநாமத்தில் வரவர முனியின் திருநாமத்திலேகதேசம் கலந்திருப்பதனால்

      163-(ரசயது.) இவ்வுலகில் பல கவிகள் மிகச் சிறந்த பல பல நூல்களை இயற்றட்டும்; யார் எந்த நூல் இயற்றினாலும் மணவாள மாமுனிகளின் திவ்யகுணங்களைப் பேசப் பிறந்த எனது நூல் தான் ஓங்கிநிற்கும்.

      164-(முனி வர) மணவாளமாமுனிகளே! தேவரீருடைய திருமேனியின் சிந்தனையே என்னுள்ளத்துள் இடைவீடின்றி யிருத்தலால் இவ்வுலகில் என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை; நானே அவாப்த ஸமஸ்த காமன்.

      165-.(நிரவதி)ஒப்பற்ற எண்ணில் பல் புகழ் வாய்ந்த மணவாளமாமுனிகளே! தேவ ருடைய திருவருளால் நலம் மிகுந்த இத்தகைய ஸ்துதிகள் நாடோறும் நிமி ஷந்தோறும் அவதரித்துக் கொண்டே யிருக்க வேணும்.

      ஸ்ரீமத் வரவர முநீந்தரஷட்சதியில் நான்காவதானஸ்ரீவரவரமுநிஸ்தோத்ர ரஸாயனம் முற்றிற்று

      ஸ்ரீசைலேசதயாபாத்ரத் தனியனிலுள்ள எழுத்துக்களின் அடைவே மணவாள மாமுனிகள் விஷயமான மங்களாசாஸநஸ்துதி இது.

      166-(ஸ்ரீசமரிச ) ஆழ்வாரெம்பெருமானார் ஸ்ரீஸுக்திகளாகிற அமுதத்தையே பருகும் மணவாளமாமுனிகள் வாழ்க.

      167-(சைசவாத்) இளமையே தொடங்கி பகவத்குணக் கடலில் ஆழ்ந்த மணவாளமாமுனிகள் வாழ்க.

      168-(லேகநே.) மிகத்தெளிவான வியாக்கியானங்களை அருளிச்செய்ய வல்ல ஆதிசேஷாம்சமான மாமுனிகள் வாழ்க.

      169-(சடாரி) நம்மாழ்வார் கலியன் முதலான ஆழ்வார்களின் அருளிச் செயல் மணம் கமழும் திருவாக்கையுடைய மணவாள மாமுனிகள் வாழ்க.

      170-(தயாபால) அருளாளப் பெருமாளெம் பெருமானாரருளிச் செய்த ஞான ப்ரமேய ஸாரங்களை வியாக்கியானித்தருளின அருட்கடலான மணவாள மாமுனிகள் வாழ்க.

      171-(யாதாயாத.) ஸம்ஸாரமென்னும் பாலைநிலத்தில் நாம் திரிந்துழல் வதைத் தொலைத்தருளின மணவாளமாமுனிகள் வாழ்க.

      172-(பாதாப்ஜ.) திருவடி பணிந்தார்க்கு நித்யமும் ஸ்ரீபாத தீர்த்தமளித் தருளித் தூய்மை பெறுவித்த மாமுனிகள் வாழ்க.

      173-(த்ரய்யந்தார்த்தார்.) தத்வத்ரய வியாக்கியான முகத்தால் வேதாந்தப் பொருள்களை விவரித்தருளின மாமுனிகள் வாழ்க.

      174-(தீமத்பி) கோயிலண்ணன் முதலான பெரியார்கள் அடிபணியப்பெற்ற மஹா தீரரான ணவாளமாமுனிகள் வாழ

      175-(பயம்பயாப்தி) பிறவிக் கடலில் மூழ்கினவர்களின் அச்சத்தை அறவே போக்கியருளின மணவாளமாமுனிகள் வாழ்க

      176-(யாதநாம்) நரகத்தில் நேரக்கூடிய வேதனை யொன்றும் நமக்கு நேராதபடி யருள் செய்த மணவாளமாமுனிகள் வாழ்சு.

      177-(திவ்யஸூக்தி) அருளிச் செயலமுதத்தை அநவரதமும் பருகிக்களிக்கின்ற
      மணவாள மாமுனிகள் வாழ்க.

      178-(குரூணாமபி.) ஸகல ஆசார்யர்கட்கும் முன்னே எண்ணத் தகுந்தவரும் ரஹஸ்யார்த்த தத்வநிதியுமானமாமுனிகள் வாழ்க

      179-(குணாதாம்) அளவிறந்த திருக்குணங்கட்குக் கடல் போன்று அடியார் திறத்துப் பரிவு பூண்ட மாமுனிகள் வாழ்க.

      180-(அர்ணவாய) சிறந்த அர்த்தங்களுக்குக் கடல்போன்று அற்புதமான ஞானச் செல்வம் படைத்தமாமுனிகள் வாழ்க.

      181-(வந்தே ஸ்தெளமி.) இறைஞ்சுகின்றேன் ஏத்துகின்றேன் வணங்குகின்றேன்
      என்பவற்றுக்கு முக்கிய இலக்கான மாமுனிகள் வாழ்க

      182-(யச் சதே.) நூற்றந்தாதியினால் திருவாய்மொழி யாயிரத்தின் பொருளை
      யளித்த, எம்பெருமானார் தரிசன விளக்கான யாமுனிகள் வாழ்க.

      183-.தீர்த்வா.) பிறவிக்கடலைக் கடந்து பரவாஸுதேவனை ஸேவிக்க விருப்ப முடையவர்களால் ஸேவிக்கப்பட வேண்டிய மாமுனிகள் வாழ்க

      184-(த்ரவீபவ.) தம்முடைய ஸ்ரீஸூக்திகளைச் சிந்திப்பாருடைய உள்ளத்தை யுருக்குபவரும் அருளிச் செயல்களின் பாக்கியமே வடிவெடுத்தவருமான மணவாள மா முனிகள் வாழ்க.

      185-(ப்ரலயேபி.) பிரளயத்திலும் அழியமாட்டாத தனியனால் வைபவம் பெற்ற
      உலகம் நிறைந்த புகழாளரான மாமுனிகள் வாழ்க.

      186-(வசோபூஷண.)ஸ்ரீவசன பூஷணத்தின் உண்மைப்பொருளை உணர்த்தும் வியாக்கியானத்தை யருளிச்செய்து புகழ்மிக்கவரும் ஸர்வஜ்ஞரும் பரமோதாரருமான மாமுனிகள் வாழ்க.

      187-(ணமுதாத்வர்த்த.) ணமுதாதுவின் பொருளான வணக்கத்தில் ஊற்றமே
      நெஞ்சிற்குடிகொண்டிருக்கப்பெற்ற ஆசார்யசிகாமணி வாழ்க.

      188-(வஸிஷ்டாதி.) வஸிஷ்டாதி மஹர்ஷிகளின் வாக்கைக் காட்டிலும் மிகச் சிறந்த ஸ்ரீஸூக்திகள் யருளிச்செய்தமாமுனிகள் வாழ்க

      189-(தேசிகாநாப்) ஸகல ஆசாரியர்களும் ஒன்று சேர்ந்து உதிக்கப்பெற்றவரிவர்
      என்று மஹான்கள் போற்றும் மாமுனிகள் வாழ்க.

      190-ரந்த்ராந்வேஷி) என்ன தப்பு தவறு கிடைக்குமென்று தேடிப்பார்த்து தூஷிப்பதிலேயே கண்ணானவர்களுக்கும் நிலமல்லாத நிரவத்ய ஸ்ரீஸூக்திகளை யளித்த மாமுனிகள் வாழ்க.

      191-(யதிப்ரவர ) ஸ்ரீபாஷ்யார்த்தங்கள் நிரம்பிய ஸ்ரீஸக்திகளைத்தந்தருளினவரும், வானமாமலைஜீயர் பட்டர்பிரான் ஜீயர் திருவேங்கட ராமாநுஜீயராகிய மூவரால் துதி செய்யப் பெற்றவருமான மாமுனிகள் வாழ்க.

      192-(ஜாக்ரத்தசாயாம்) கனவிலன்றிக்கே நனவிலேயே அடியேனுக்கு ஸேவை ஸாதித்தருளின மணவாள மாமுனிகள் வாழ்க.

      193-(மாயா துரத்யயேத்யேவம்) *மம மாயா துரத்யயா க என்று கடக்க வரிதாகக் கீதையிற் சொன்ன மாயையைத் தொலைத்தருளின மாமுனிகள் வாழ்க.

      194-(தத்வார்த்தம்) ஸகல சாஸ்த்ர தத்துவப் பொருள்களையும் கையிலங்குநெல்லிக் கனியாகக் கண்டு நிஸ் ஸந்தேஹமாக உரைத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

      195-(ரஞ்ஜிதாசேஷ) எல்லாருடைய நெஞ்சையும் உகப்பித்தவரும், அகவிருளை அகற்றினவரும், அழகிய திருவாக்குக்களை யளித்தவருமான மணவாளமாமுனிகள் வாழ்க.

      196-(முகபங்கஜ திருவாய்மலர்ந்தருளும் தேன்மொழிகளாலே முமுக்ஷக்
      களைக் காத்தருளும் மணவாள மாமுனிகள் வாழ்க.

      197-(நித்யகைங்கர்ய) *சென்றாற்குடையா மித்யா திப்படியே நித்யகைங்கரியங்களிலே நிரதரான திருவனந்தாழ்வானே வந்து திருவவதரித்தவரான மணவாளமாமுனிகள் வாழ்க வாழ்கவே.

      198-(மங்களாசாஸநம்) மணவாள மாமுனிகளின் திருக்குணங்கள் திகழநின்ற இந்த மங்களாசாஸந ஸ்துதியைச் சிந்தை செய்வார்க்கு நித்யஸ்ரீர் நித்யமங்கள முண்டாம் என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.

      ஸ்ரீசைலேசதயாபாத்ரமங்களாசாஸன ஸ்தோத்திரம் முற்றிற்று.

      200 (ச்லோ) க்ருதம் பூய பாபம் ப்ரதி கிமிதி சிந்தா பவதி வ ?
      கலத்ரே தாதே வா தநய உத பந்துஷ்வபி புந:, விரக்த்யா மத்வாக்யே ருசிரிஹ பவேத்வாபரமித: கலித்வர்ந்தத்வம்ஸ் வரவரமுநிர் வோ த்ருவமவேத்– இதில் நான்கு பாதங்களிலும் க்ருத த்ரேதாத்வாபர கலியுகங்களின் பெயர் (முத்ராலங்கார ரீதியில்) அமைந்திருப்பது காண்க. (இனி கருத்துக்கேண்மின்.) ஜனங்களே! நீங்கள் செய்த அபரிமிதமான பாபத்தைப்பற்றி உங்களுக்கு ஏதுக்கு விசாரம்? மனைவி தந்தை மகன் உற்றாருறவினர் என்னுமிவர்களிடத்தில் நசையற்று என் வார்த்தையில் உங்களுக்கு ருசியுண்டாகுமா? (அப்படியானால் ) இன்று தொட்டு மெழுமையும் கலிகல்மஷத்தைப் போக்கவல்லவரான மணவாளமாமுனிகள் உங்களை அப தபாப்மாக்களாக்கி ரக்ஷித்தே தீருவர். மூன்றாம்பாதத்தில் பவேத் வாபரமித: என்றதில் த்வாபரயுகஸ்பூர்த்திகாண்க. இத பரம் மத்வாக்யே ருசிர் பவேத் வா? என்று அந்வயக்ரமம் காண்பது . மேல்வரும் நக்ஷத்ரமாலா பர்யந்த ஸ்தோத்ரங்களிலெல்லாம் இவ்வண்ணமாகவே முத்ராலங்கார ரீதியிலே ஸம்வத்ஸராதி நாமங்களின் விந்யாஸ முணரத்தக்கது.

      ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோக ஷட்சதியில் இரண்டாவது சதகம் முற்றுப்பெற்றது.

      ஸ்ரீ வரவரமுநி ஸம்வத்ஸரமாலாஸ்தோதாம் ஏழாவது.-ப்ரபவ முதலான அறுபது ஸம்வத்ஸாங்களின் பெயர்களை முறையே அறுபது சுலோகங்களில் அமைத்து மாமுனிகளின் திவ்ய குணாநுபவமாகச்செய்த தோத்திரமிது. இந்தத் தோத்திரத்தில் (வடமொழியமைப்பில்) இரண்டு நிர்ப்பந்தங்கள் கொள்ளப்பட்டன; (1) ப்ரபவாதி ஸம்வத்ஸநாமத்தை ச்லோகங்களின் தொடக்கத்திலேயே வைப்பது. (2) சுலோகந்தோறும் முதலில் வரும் எழுத்தையே மற்றமூன்று பாதங்களிலும் முதலெழுத்தாக வைப்பது.

      201-(ப்ரபவோ பஹவஸ் ஸந்தி.) இவ்வுலகின்கண் புகழ் பெற்ற ப்ரபுக்கள் பலருளர்; இருக்கட்டுமே. மஹாப்ராஜ்ஞரான மணவாள மாமுனிகளே விவேகிகளுக்கு அத்விதீய ப்ரபுவாவர்.

      202-(விபவாந் விவிதாந்ஸத்ப்ய:) மணவாள மாமுனிகளின் வைபவங்களைச்
      சிந்தை செய்வதில் ஊக்கமுண்டானால் அது ஸத்துக்களுக்குப் பலவகைப்பட்ட
      விபவங்களை விளைக்கவல்லதாகும்.

      203-(சுக்லபக்ஷேந்துவந்நித்யம்.) மணவாள மாமுனிகளின் திவ்ய மங்கள விக்ரஹத்தைத் தூயமனத்தில் வைத்துச் சிந்தை செய்பவர்களுக்கு சுத்தஸத்வ குணமானது சுக்லபக்ஷத்துச்சந்திரன் போல் மேன்மேலும் வளர்ந்து செல்லும்.

      204-(ப்ரமோதோதநுரஸ்மாகம்) எங்கும் புகழ்பெற்ற மணவாள மாமுனிகளின் ப்ரபாவங்களைச் சிந்தை செய்வதனால் நமது உள்ளத்தினுள் பேரின்ப வெள்ளம் பெருகுகின்றது.

      205(ப்ரஜோத்பத்திக்ருதௌ நித்யம்) பரமபுருஷன் நிச்சலும் ப்ரஜைகளைப் படைத்துக் கொண்டே போவதில் வல்லவனே யொழிய, பெற்ற ப்ரஜைகளுக்கு உணவளிக்கவல்லவனல்லன்; அவன் படைத்த ப்ரஜைகளுக்கெல்லாம் உணர்வாகிற உணவையளிக்க அவதரித்தவர் நம் மணவாள மாமுனிகள்.

      206(ஆங்கீரஸக்ருதாநந்தம்) மணவாள மாமுனிகள் எனக்குஆனந்தத்தை விளைவிக்கவல்ல தமது திவ்யமங்கள விக்ர திவ்யகாந்திகளை எனது நெஞ்சினுள் அடிக்கடி விளக்கிக் கொண்டே யெழுந்தருளியிருக்கிறார்.

      207- (ஸ்ரீமுகாம்போஜநிர்கச்சத்) தமது முகாரவிந்தத்தில் நின்றும் வெளி வருகின்ற ஸ்ரீஸூக்திகளாகிற அமுதவெள்ளத்தைப் பெருக்குவதனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தை வளர்த்தருளாநின்ற மணவாளமாமுனிகள் வாழ்க.

      208- (பவஸாகரஸந்தார்:) அன்பர்களே! ஸம்ஸாரஸாகரத்தைக் கடந்து வாழவேணுமென்று விரும்புகின்றீர்களாகில், மணவாள மாமுனிகளின் திவ்ய ஸ்ரீஸக்திகளில் பக்தி செலுத்துங்கள்.

      209(யுவத்வம் ப்ராபுஷாம் மாபூத்) பாலப்பிராயத்திலும் முதுமைப்பிராயத்திலும் பெறமுடியாத நன்மைகளை யௌவனபிராயத்தில்தான் பெறமுடியும்; அந்தப் பிராயத்தைப் பெற்றிருப்பவர்களே! அதனைப் பாழ்படுத்தாமல் மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைச் சிந்தனை செய்வதே உந்தமக்குத் தக்கதாம்)

      210 (தாதுஸாம்யே ஸதி ஸ்வைரம்) கை நாடிகளெல்லாம் விஷமநிலையிலன்றிக்கே ஸம நிலையிலிருக்கும்போதே (நல்லகாரியங்களை ஸாதிக்கவேண்டியிருக்க. அது செய்யாதே )யதேஷ்டமாகத் தீயவழிகளிற்சென்றுழல்வதனால் என்னபேறுபெற்றதாகும்? எப்போதும் கண்டபாடமாகத் தரிக்கவேண்டியதான மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸூக்திகளைக் கண்டபாடமாக்கிக்கொள்ள முயலுங்கள்.

      211 (ஈச்வரோ ஜகதாம் விஷ்ணு)ஜகத்துக்களுக்கெல்லாம் போஷகன்ஸ்ரீமஹாவிஷ்ணு வென்கிறார்கள்; அது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; அந்த ஸர்வேச்வரனையும் போஷிப்பவர் மணவாள மாமுனிகளேயாவர். 

      212(பஹுதாங்யநேச்சாபி 🙂 தனதான்யங்களை அபரிமிதமாக ஸம்பாதிக்க வேணுமென்று எங்கும் சுழன்று திரிகின்ற ஸம்ஸாரிகளின் சிந்தையில் மணவாள மாமுனிகள் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பதில்லை யந்தோ!

      213 (ப்ரமா திவ்யப்ரபந்தேஷ ) ஆழ்வாரருளிச் செயல்களில் யதார்த்த ஜ்ஞானம் பெற வேணுமென்று விருப்பங்கொண்ட ப்ராஜ்ஞர்கள் மணவாளமாமுனிகளின் திவ்ய க்திகளை விசேஷித்துச் சிந்தைசெய்யக்கடவர்கள்.ப்ரமாதி சஞ்சலஞ்சேதி ) கீதையில் சஞ்சலம் ஹி ம : க்ருஷ்ண! ப்ரமாதிபலவத்த்ருடம், தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்” என்று(அர் னனால்) அடக்கவரித்தாகச் சொல்லப்பட்ட மனத்தை அடக்கியாண்டவர் புகழ் பெற்ற மணவாள மாமுனிகளே யாவர்.

      214 (விக்ரமம் வாசி பிப்ராணா ) நா வீறு படைத்த நாவலர்களும் அஸூயை குடிகொண்ட நெஞ்சினராய் மணவாள மாமுனிகளின் பெருமைகளை மறைப்பதிலேயே குதூஹலங் கொண்டிராநின்றார்களந்தோ! .

      215 (வ்ருஷபம் முநிவர்யாணாம்.) (விக்ரமவருஷத்திற்கு அடுத்தவருஷத்தை
      வ்ருஷவர்ஷமென்று சிலரும் விஷ வருஷமென்று சிலரும் சொல்லுவர்கள்.
      இரண்டுபடிக்குஞ்சேர இரண்டு சு லோகங்கள் விஜ்ஞாபிப்போம். (வ்ருஷ)
      என்கிற பக்ஷத்திற்கு இந்த சுலோகம்.) முனிவர்களேறு என்றும் ஞானவ்ருத்த ரென்றும் புகழப்பெற்ற மணவாள மாமுனிகளை என்னுடைய ஸகலபாபங்களும் தீயினில் தூசாவதற்காகத் தஞ்சமாகப்பற்றுகிறேன்.-(விஷு என்பது வர்ஷநாம மென்னும் பக்ஷத்தில்){விஷ்வக்வ்யாபியச காய) எங்கும் பரந்த புகழ்த் திருமேனியினால் விளங்கா நின்ற நிரவத்யரான மணவாளமாமுனிகள் நூருண்டு வாழ வேணும்.

      216 (சித்ரபா நுலஸத்பூ 🙂 எம்பெருமான் விசித்திரமான ஒளிகள் திகழும் திருவாபரணங்களை யணிந்து என்முன்னே நின்றாலும் அவனை விட்டு, என் சிந்தனைக்கினிய மணவாள மாமுனிகளை மட்டுமே யான் சித்தை செய்வேன். 

      217 (ஸ்வபாநுபிஸ் தமோ பாஹ்யம்) கதிரவன் தனது கிரணங்களினால் வெளியிருளை மட்டும் போக்குகின்றான். பரமமதுர திவ்ய க்திகளையளித்த மணவாள மாமுனிகள் தமது திருவாக்குக்களினால் அகவிருளை அகற்றுகின்றார்.

      218-.(தாரணோ பவவாராசே:) பிறவிக்கடலைக் கடக்கச் செய்பவரும்.திங்கள் போன்ற திருமுகத்தையுடையவரும், தாபத்ரயத்தையும் தணிக்க வல்லவருமான மணவாள மா முனிகள் என்னுடைய இருள்மலிந்த மதியை மாற்றி யருளவேணும். தெருள் கொள்ளச் செய்யவேணும்.

      219- (பார்த்திவாந் தந்தர்ப்பாடயா ) செல்வச்செருக்குற்றபாமரப்ரபுக்களை நோக்கிச் செல்கின்றவர்கள் மணவாள மாமுகளின் பரமபவித்திரமான திருவடித் தாமரையை நோக்கிச் செல்லக்கடவர்கள்.

      220 (வ்யயம் வாசாம் விதந்வந்தி) அறிஞர்களுங்கூட தங்களுடைய வாக்கை வீணாகவே அஸ்தானத்தில் விநியோகிக்கின்றார்கள்; அன்னவர்கள் தங்களது விவேக சக்தியைச் செலுத்தி, தாங்கள் படைத்த நாவீறுகொண்டு மணவாளமாமுனிகளைத் துதித்துத் துயர் தீர்வது நலம்.

      221 (ஸர்வஜித் பகவாந் விஷ்ணு:) தனது மேன்மையினால் எங்கும் வெற்றி பெற்றவனான எம்பெருமான் ஸ்ரீரங்கநாதனாய் மணவாளமாமுனிகளுக்கு ஸச்சிஷ்யனாகி க்ருதார்த்தனாயினன்.

      222 (ஸர்வதாரீ ஹரிஸ் ஸாக்ஷாத் )எல்லார்க்கும் ஆதாரபூதன் ஸாக்ஷாத் ஸர்வேச்வரனே யென்பதை நாம் மதிப்பதில்லை ; ஸர்வஜ்ஞரான மணவாளமாமுனிகளே தமது திவ்யஸூக்திகளால் அனைவர்க்கும் ஆதாரபூதராகிறார்.

      223 (விரோதீதி கமப்யஸ்யாம்) இந்த நிலவுலகத்தில் ஒருவரையும் விரோதியென்று கொள்ளாதவராக ப்ரஸித்தரான மணவாளமாமுனிகள் விலக்ஷணரான ஆசாரியராவர். ( இந்த சுலோகத்தில் விபுலாயாம் – என்றது நிலவுலகத்திலென்றபடி விபுலா என்று பூமிக்குப்பெயர்; அமரகோசங்காண்க.)…

      224( விக்ருதிம் யாந்தி பூயாம்:) பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ என்று ஆழ்வார் வெருவியருளிச்செய்த விஷயக்ராமங்களைக்கண்டு பலர் விகாரமடைகின்றார்கள்; நாம் விகாரமடைவது அவற்றலல்ல; மணவாளமாமுனிகளின் விசதவாக் விசேஷங்களாலேயாம். விகாரமடைவதாவது ககண்டேந ஸ்வரகத்கதேந நயநேநோத்தீர்ணபாஷ்பாம் புநா *காலாழும் நெஞ்சழியுங்கண் சுழலும் என்னும்படியான நிலைமை பெறுதல்.)

      225 (வரா இவ விவேகாந்தா:) கழுதைகள்போல் விவேக சூநயர்களான சில தூர்த்தர்கள் மிகவும் மத்தர்களாய்க்கொண்டு மணவாளமாமுனிகளை தூஷிப்பது பொறாமை யினாலன்றோ. அதனாலென்ன ?

      226(நந்தநந்தந க்ருஷ்ணேதி.).நந் தன்மைந்தனே! கண்ணனே! என்று பகவந்நாமங்கள் சொல்லுவதை யான் விட்டிட்டு மணவாள மாமுனிகளின் திரு நாமங்களைச் சிந்தை செய்வதிலேயே ஊன்றியிருந்து மகிழக்கடவேன்.

      227 (விஜயோ விபுலஸ் தேஷாம்) மணவாளமாமுனிகளின் உலகமறிந்த பெருமைகளை யாவர் உபந்யஸிக்கின்றார்களோ, அவர்களுக்கு எங்கும் வெற்றியே விளையும் ; உலகம் பரந்த புகழுமுண்டாகும்.

      228.(ஜய ஏவ பவேந்நித்யம்) ‘மணவாளமாமுனியே! வாழி வாழி’ என்று உரக்க அநுஸந்திக்குமவர்களுக்கு இந்நிலவுலகில் எங்கும் ஐயமே யொழிய பராஜய ப்ரஸக்தியேயிராது

      229(மந்மதாஜ்ஞாபடா: ப்ராய:) மனிசர்கள் பெரும்பாலும் மதனனது செங்கோலுக்கு ஆட்பட்டவர்களாய் ஸம்ஸாரமண்டலத்தில் மதங்கொண்டு திரிகிறார்கள். அடியேனோவென்னில், மணவாள மாமுனிகளின் திவ்யஸூக்திகளாகிற மதுவைப் பருகுவதனாலுண்டாகிற மதமுள்ள வன்.

      230 (துர்மு கீதி ப்ரஸித்தாநாம்) சுடுமூஞ்சிகளென்று யாவராலும் பழிக்கப் பெற்ற துஷ்டர்களைச் சென்று துக்க நிவ்ருத்திக்காகப் பணியவேண்டா ; மணவாளமாமுனிகளின் பாலன்னமென்மொழிகளைக்கொள்ளுமளவில் கைலதுக்கங்களும் தொலையும்.

      231 (ஹே விலம்பிதுமர்ஹம் ந) த்யாஜ்யோபாதேயங்களைப் பகுத்தறியவல்ல விவேகிகளே! (நான் சொல்லுவதை நிறைவேற்றுதலில் ) சிறிதும் தாமதிக்கத்தகாது. மணவாள மாமுனிகளின் பொற்றாமரையடிகளை அநாயாஸ மாகத் துதிக்கக்கடவீர்கள்.

      232(விலம்பிகுண்டலோல்லாஸி) * மகரஞ்சேர் குழையிருபாடிலங்கியாடப் பெற்ற திருமுகமண்டலத்தையுடைய எம்பெருமான் என் முன்னே நிற்க வேண்டா, நின்றாலும், எங்கும் மணவாள மாமுனிகளையே காணப்பெற்ற வடியேன் அவனைக் காணகில்லேன்.

      233(விகாரிதா து ஹேயேதி) விகாரமடைவதுஹேயமென்று அறிஞர்களு மறிகின்றார்கள், மணவாள மாமுனிகளின் வைபவங்களைச் சிந்திப்பதனா லுண்டாகும் விக்ருதி ஹேயமன்று; விரும்பத்தக்கதேயாகும்.

      234 (சார்வரீசப்ரபாஜிஷ்ணு) திங்களொளியை வென்று விளங்கும் திரு மேனியை யுடையவரும் கூமாநிதியுமான மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸூக்தி களை ஸேவிப்பதனால் ஸகல பாபங்களும் தொலையும்.

      235(பலவாலாபாத் ஸதா ச) ஸம்ஸார ஸாகரத்திலழுந்தி, கரை சேர்வதற் குத்தோணி கிடைக்காமையினால் துன்புற்று வருந்திக்கிடப்பவர்கள் மணவாள மாமுனிகளின் தளிர்போன்ற திருவடிகளைத் திடமான தோணியாகபற்றுக. 

      236 (சுபக்ருத் ப்ரதிதோ விஷ்ணு:) நமக்கு நன்மைகள் செய்பவனென்று ப்ரஸித்தி பெற்றவனான எம்பெருமான் நமக்கு ஒரு நன்மையும் செய்தருளவில்லை;
      மணவாள மாமுனிகளே தமது திவ்ய ஸூக்திகளினால் உலகுக்கெல்லாம் நன்மை செய்து விளங்கினார்.

      237-(சோபக்ருத்தாமஸாஹாரை:) தாமஸாஹாரங்களென்று கழிக்கப்பட்ட உணவுகளை யுண்டு ஊன்மல்கி மோடுபருத்தவர்களாகி வருந்தத்தக்க நிலைமையில் நிற்குமவர்கள் மணவாள மாமுனிகளின் திருமேனியழகைச் சிந்திப்பதனால் தங்கள் உடலைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுக. ச்லோகத்தில் (சோபக்ருத்] என்ற விடத்தில் இரண்டாமெழுத்து பவர்க்கத்விதீயம் –சோபமாவது தடிப்பு; அதை யுண்டு பண்ணவல்ல உணவுகள் தாமஸாஹாரங்கள் )

      238-(க்ரோதீ ஜநோ வ்ருதைவாத்ர) காமம் க்ரோதம் முதலிய துர்க்குணங்களைத் தொலைக்க வல்லவரான மணவாள மாமுனிகளிடத்தில் க்ரோத பரவசர்களானார்-அஸூயைக்கு வசப்பட்டு வீணாக எதையோ பிதற்றுகின்றன

      239-(விச்வா வஸுமதீ தேஷாம் மணவாளமாமுளிகளின் ஸகலவைபவங் களையும் நன்குணர்வார்க்கு பூமண்டலம் முழுதும் வசப்பட்டதாகும்

      240-(பராபவ: கதாப்யஸ்மாங்) பரமபாவனமான மணவாளமாமுனிகளின் பொன்னடியாஞ் செங்கமலப்போதுகளைப் பணிகின்ற நம்மை அங்குமிங்குமெங்கும் எவ்விதமான பரிபவமும் அணுகாது.

      241- (ப்லவம்கவேஷமாணா யே) பிறவியென்னுங்கடலில் தோணி பெரு
      துழல்கின்றவர்கள் மணவாளமாமுனிகளைத் தோணியாகப் பற்றினால் வானரமுதலி
      கள் கடலைக்கடந்தது போல் பிறவிக்கடலை அநாயாஸமாகக் கடக்கவல்லராவர். 

      242(கீலகோத்பாடநோத்யுக்த.) கீலோத்பாடீவ வாநர: என்னும் நியாயத்தின்படி (அதாவது, வெறுமனே யிருக்க மாட்டால் தன்னுடைய அனர்த் தத்தைத் தானே விளைவித்துக் கொண்டதொரு குரங்கின் கதையின்படி) சில பாமரர்கள் தங்கள் விபத்தைத் தாமே தேடுகிறவர்களாய் மணவாளமாமுனிகளைப் பழிக்கப் புகுகிறார்கள் அந்தோ !

      243. (ஸௌம்யஜாமாத்ருபகவாந்) ஸௌம்ய ஜாமாதா ‘ என்று திருநாமம் பெற்ற அழகிய மணவாளன் மணவாளமாமுனிகள் பக்கல் மிகவழகிய ஸ்ரீஸூக்திகளைக் கேட்டுதிவ்யமான தனியனை வெளியிட்டருளினான்.

      244 (ஸாதாரணாஹ்வயே வர்ஷே) பகவத்ராமாநுஜரான எம்பெருமானார் ஸாத்விகர்களை நன்கு காத்தருளவேண்டி ஸாதாரண ஸம்வத்ஸரத்தில் மணவாள மாமுனிகளாக மீண்டும் அவதரித்தனர்.

      245 (விரோதிக்ருத்ஸ்நம் துர்த்வாந்தம்) விசத வாக்சிகாமணிகளான மணவாள மாமுனிகள் உண்மையுணர்ச்சிக்கு இடையூறான அகவிருளை யெல்லாம் நிரஸிக்க வேண்டி விலக்ஷணனான ஸூர்யனென்னும்படி தோன்றியருளினார். 

      246 (பரிதாவீமுஹர்ஜந்ம) ஜன்மபரம்பரைகளிலேயே தோள்மாறித் திரிகின்ற பாமரஜனம் மணவாளமாமுனிகளின் செய்யதாமரைத் தாளிணையை ஸேவித்து இடர்நீங்கி மகிழ்கின்றது.

      247 (ப்ரமாதீ சாதாஜ்ஜந்து: சிலர் மஹாப்ரலயமாகும்வரையில் அவதான மற்று ஸம்ஸார ஸாகரத்தில் சுழலட்டும்; என்றேனுமொருநாள் மணவாளமாமுனிகளிடத்தில் ப்ராவண்யங் கொள்ள நேர்ந்தால் அன்றோடு துயர்தீர்ந்ததாம்.

      248(ஆநந்தமமிதம் திவ்யம்) அளவு கடந்த ப்ரஹ்மானந்தத்தைஅடையவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரைகளை அன்போடு ஆராதிக்கக் கடவர்கள்.

      249 (ராக்ஷஸாநாம் வதாயைவ) சக்ரவர்த்தி திருமகனார்அரக்கர்களை யழிக்கும் பொருட்டே அவதரித்தனர்; இளையபெருமாள் பாபிகளையும் காத்தருள்வதற்காக மணவாளமாமுனிகளாக வடிவெடுத்தார்

      250– (நலக்ஷ்யம் யமதூதாநாம்) மணவாளமாமுனிகளைத் தொழுமவர்கள்,
      நரகங்களில்- நகங்கள் ஆயுதங்கள் முதலானவற்றால் நலியுமவர்களான யமதூதர்
      களுக்கு இலக்காகமாட்டார்கள்.

      251-(பிங்கலாக்ரீதஸோமோத்தம் ) சுவர்க்கம் புகவேண்டி யாகஞ்செய்பவர்கள் ஸோமபானம் செய்வர்கள் ; அதற்காக ஸோமலதை ஸம்பாதிக்க வேண்டும்;-ஸோமலதையைக் காட்டிலிருந்து தாமாகக் கொண்டுவரக்கூடாது; * பிங்கலயைக ஹாயந்யா ஸோமம் க்ரீணாதி* என்று வேதத்தில் ஓதியிருக்கிறபடி பிங்கலவர்ணமான பசுவை விலையாகக்கொடுத்து ஸோமலதையை வாங்கவேணும். இத்தகையபரிச்ரமங்களைப் பிறர்வஹித்து ஸோமபானம் செய்யட்டும்: நாம் மணவாளமாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியமுதத்தைப் பருகிப்பூரித்திருக்கிறோம்.

      252(காலயுக்திரசேஷாணாம்) மனிதர்காள்! அனைவர்க்கும் என்றேனுமொரு நாள் காலனோடு கூடவே நேரும்; வாழ்நாளில், என்றேனு மொருநாள் மணவாள மாமுனிகளின் கருணைக்கு இலக்காகிக் களித்திருங்கள்.

      253-(ஸித்தார்த்தித்வம் து நைவாத்ர) உலகில் யாவர்க்கும் ஸாத்ய வஸ்துக்களில் அபேக்ஷை யுண்டாகுமே யொழிய ஸித்தவஸ்துக்களில் அபேக்ஷையுண்டாகாதென்று கொண்டு பிறர்ஸித்தோபாய பூதனான எம்பெருமானிடத்தில் அவிஸ்ரம்பத்தாலேஸாத்யோபாய விச்வாளிகளாகித் தடுமாறுகின்றனர். நாம் அப்படியன்றிக்கே மணவாள மாமுனிகளின் ஸ்ரீஸக்தியடியாக ஸித்தோபாயத்தின் கையையே பார்த்திருக்கின்றோம்.-(ஸித்தார்த்திதா யதி ஸ்ரீமத்) மணவாள மாமுனிகள் பக்கலிலே [அர்த்திதாஸித்தா யதி] அர்த்தித்வம் ஸித்திக்குமானால்- யாசிப்போமாகில்; ஸகலமான புருஷார்த்தங்களும் ஸித்தித்தே தீரும்; இது தடையற்ற ஸித்தாந்தம்.

      254-(ரெளத்ரீம் தநுர்லதாமல்பாம் )இராமபிரான் அற்பமானதொரு சிவதநுஸ்ஸை யிறுத்தானென்பது பெரிதா? மணவாள மாமுனிகள் மிகக்கொடிய நமது ஸம்ஸாரப் புதர்களையெல்லாமன்றோ அரிந்து பொடுகிறார்.

      255(துர்மதித்வம்ஸநீஸ் ஸூக்தீ:) மணவாளமாமுனிகள் தீயபுந்தியைத்
      தொலைக்கவல்ல திவ்ய க்திகளை யளித்தருளினார். பிறர் அவற்றில் குறை
      கூறிப்பாவங்களைக் கூடுபூரித்துக் கொள்கின்றனர்.

      256-(துந்துபித்வா தத்துல்யை:) தோ ஷலவலேசமுமற்றுக் குணக்கடலாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளின் மீது தூஷணோக்திகளைப் பறையடிக்கின்ற பாவிகளை வையஞ்சுமப்பதும் வம்பு.

      257-(ருதிரோத்காரி பாணொளகாந்) எம்பெருமான் (அவதாரங்களில் உதிரமொழுக நின்ற கொடியசரங்களைத்தான் வீசியெறியவல்லவன்; மணவாளமாமுனிகள் மதுரமான திவ்ய க்திகளாலே அநுகூலரோடு ப்ரதிகூலரோடு வாசியற எல்லாரையும் வசப்படுத்தியருள்கின்றார்.

      258- (ரக்தா ப்ரம் ரஸஜ்ஞா மே ) என்னுடைய நாவானது எம்பெருமானைத்துதிப்பதை விட்டிட்டு அல்லும்பகலும் மணவாள மாமுனிகளைத் துதிப்பதிலேயே விரைந்து ஆசைக்கொண்டு கிளர்கின்றது.

      259- (க்ரோதநோ தாருணோ மூர்க்க) மணவாளமாமுனிகளைத்தொழுமவர்
      களின் வம்சத்தில் தோன்றுமவர்களெல்லாரும் ஸௌம்யமுகர்களாயும் நன்மை
      செய்பவர்களாயும் சதுரர்களாயும் ஜனிப்பர்களேயொழிய ஒருவரும் மாருகத்
      தோன்றார்.

      260(அக்ஷயாஸ் ஸம்பதஸ் ஸாவா ) இங்குமங்கும்நீங்காத செல்வங்களையெல்லாம் நிறையப் பெறவிரும்புமவர்கள் மணவாளமாமுனிகள் விஷயமான இந்த ஸம்வத்ஸர மாலாஸ்தோத்ரத்தை அநுஸந்திக்கக் கடவர்கள்.

      ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் ஸம்வத்ஸரமரலாஸ்தோத்ரம் முற்றுப்பெற்றது.

      ஸ்ரீ வரவரமுநி அயநமாலா ஸ்தோத்ரம்-எட்டாவது.

      261(பவாப்திஸந்தாரணதக்ஷிணா.) பிறவிக் கடலைக் கடத்த வல்லவைகளும் அமுதம் போன்றவைகளுமான சிறந்த திவ்ய ஸூக்திகளை யருளிச் செய்தவரான மணவாளமாமுனிகள் என்னுள்ளத்தைவிட்டு அகலகில்லே னென்றிருக்கிறார். (இது தக்ஷிணாயன ச்லோகம்.)

      262- (ஸர்வோத்தர ஸ்ரீ சடவைரிவாசாம்) லோகோத்தரமான நம்மாழ்வாரருளிச்செயலின் பரமபோக்யமான பொருளை ஸமய விசேஷத்தில் திருவாய்மலர்ந்தருளி ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ஸ்ரீ சைலேசத்தனியனைப் பெற்றவரான
      மணவாள மாமுனிகளே பரத்தைவம். (இது உத்தராயண ச்லோகம்.)

      263-(அயநநாம நிவேச்ய.) தக்ஷிணாயனோத்தராயண நாமங்களை யிட்டு மணவாள மாமுனிகளின் துதியரக இயற்றப்பட்ட அயநமாலாஸ்துதியை உள்ளத்துக் கொள்ளுமவர்களுக்கு எம்பெருமான் இங்குமங்கும் அன்போடு நல்வழி நல்குவன் காண்மின்- என்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று

      264- இங்ஙனே அபூர்வமாயும் விலக்ஷணமாயுமுள்ள துதிகளை மணவாள
      மாமுனிகள் விஷயமாக விஜ்ஞாபனம் செய்துபோருமடியேனே க்ருதார்த்த ஜன்மா.

      ஸ்ரீ வரவரமுந்யயநமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

      ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ச்லோகஷட்சதியில்-ருதுமாலா ஸ்தோத்ரம் ஒன்பதாவது-வஸந்தருது முதல் சிசிரருதுவீருக ஆறுருதுக்களின் பெயரையும் உள்ளீடாகக்கொண்டமாமுனிகளின் துதி.)

      265-(ஸதைவஸந்த:) மணவரளமாமுனிகளின் திருவடியிணைகளையே எஞ்ஞான்றும் சிந்தை செய்பவர்களான ஸத்துக்கள் என்னுள்ளத்துள்ளே உறைபவர்களாகி எனக்குச்சிறந்த மகிழ்ச்சியை விளைத்து அருள்புரியக் கடவர்கள். 

      266- (ஹாஹா! பவக்ரீஷ்மவிசேஷதப்தா:) ஸம்ஸாரமாகிற கொடியவேனிலில் தாபமுற்றவர்கள் விரைவில் ஸகல தாபங்களினின்றும் விடுபடுவதற்காக
      மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரை நிழலிலொதுங்கிக் களிப்பார்களாக.

      267-(ஸ்ரீமச்சடாராகி.) ஆழ்வாரெம்பெருமானார் முதலான பூர்வாசார்யர்
      களனைவரும் திரண்ட திருவவதாரமான மணவாளமாமுனிகள் அன்பர்களுக்கு
      இனியராய்க்கொண்டு பல்லாயிரமாண்டு வாழ்க.

      268- (ஸ்ரீமத்வசோபூஷண.) ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்த்ரத்திற்கு வியாக்கியான மருளிச் செய்தது முதலானவற்றாலே பரந்த புகழ்பெற்றவரும் யதீந்த்ரப்ரவணருமான மாமுனிகள் இவ்வுலகில் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

      269- (யோகீந்த்ர! ஹேமந்தரி.) மணவாள மாமுனிகளே! மிகச்சிறந்த மந்த்ரமான தேவரீருடைய தனியனை ஸதா அநுஸந்தித்து வருகின்ற அடியேன் பால் காருண்ய மாருதாநீத கடாக்ஷ தாரைகளைப் பெருக்கிப் பல பல நன்மைகளை மேன் மேலும் வளரச் செய்தருளவேணும்.

      270-காருண்யபூரைச் சிசிராந்தரங்க) தி ரு வருள் வெள்ளங்களினால் குளிர்ந்த திருவுள்ள முடையவரான மணவாளமாமுனிகள் இப்போது போலவே எப்போதும் தமது திருக்கல்யாண குணங்களை ய நுஸந்திப்பதிலேயே அடியேளைக் குதூஹலமுடையேனாகச் செய்தருளவேணும்.

      ஸ்ரீமத் வரவரமுநிருதுமாலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

      (ஸ்ரீமத் வரவரமுநீந்த்ரச்லோகஷட்சதியில் பத்தாவதான.)மாஸமாலா ஸ்தோத்ரம்
      (மேஷ மாஸம் முதல் மீன மாஸமளவும் பன்னிரண்டு மாதங்களின் நாமங்களை உள்ளீடாக்கி மணவாளமாமுனிகளைத் துதிப்பது.)

      271- (கலா நா மேஷ ஸர்வாஸாம்) ஸகல கலைகளுக்கும் நிதி போன்றவரான நம் மணவாளமாமுனிகள் அருள் கூர்ந்து எஞ்ஞான்றும் என்னுள்ளத்துள்ளேஉறைவாராக.

      272- (வலாநாம் மநாயை ) புருஷர்ஷபரென்று கொண்டாடத்தக்க வரும் தீயவர்களைத் தணிப்பதற்காகவே இந்நிலவுலகில் அவதரித்தவருமான மணவாளமாமுனிகள் மேன்மேலு மோங்குக.

      273- (கதிரேஷ பணீந்த்ரோந ) திவ்ய தம்பதிகளின் திவ்யாஜ்ஞையினாலே
      மணவாள மாமுனிகளாகத் திருவவதரித்து நம்மை வாழ்வித்தருளின திருவனந்
      தாழ்வான் தான் நமக்குப் புகல். 

      274- (சரந்து வக்ரகதய 🙂 கர்க்கடே குடிலா கதி: என்கிறபடியே நண்டுகள் போலே குடிலகதியையுடையரான சிலர் அப்படியே திரிந்துழலட்டும்; மணவாளமாமுனிகளின் பக்தர்களிடத்திலே ரு கதியுள்ளதென்பது உலகறிந்தது.

      275- (ஜந்மமருத்யுஜராவ்யாதி) பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளுக்கு அஞ்சி
      யிருப்பவர்கள் ஸ்ரீமத் வரவரமுநிஸிம்ஹத்தினுடைய திருவருளையே தஞ்சமாகக்
      கொள்ளக்கடவர்கள்.

      276- (ஐரீம் கவேரகங்யாயா 🙂 காவிரியின் பெருக்கையும் மந்தமாக்கவல்ல
      தம்முடைய ஸ்ரீ ஸூக்தி ராசிகளினால் இந்நிலம் முழுவதையும் புனிதமாக்க வல்ல
      மணவாளமாமுனிகள் வாழ்க. 

      277-(தநோது வரயோகீந்த்ர.) ஆசார்ய ஹ்ருதயத்தின் சீரிய பொருள்களெல்லாம் அடியேனுள்ளத்தில் தங்குமாறு மணவாளமாமுனிகள் எனக்கு ஒப்பற்ற அருளைச் செய்தருள்க.

      278- ாருணா ( வ்ருச்சிக ப்ராயா 🙂 தேள்களைப் போன்று விஷத்தைக் கக்குமவர்களான சில கொடியவர்கள் இந்நிலத்தைக் கெடுப்பவர்களுளர்; அன்ன வர்கள் மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளினால் திருத்தம் பெறுக

      279- (தநுஷா பகவாந் சத்ரூந்) எம்பெருமான் அவதரித்து “வில்லாலிலங்கைமலங்க” என்னும்படி அஸ்த்ரசஸ்த்ரங்களாலே பகைவரை வென்றானென்பதில் என்ன வியப்பு? மணவாளமாமுனிகள் தமது திருக்குணங்களினாலேயே உலகை வென்றாராயிற்று.

      280- (பரம் தாம கரக்ராஹ்யம்) நலமந்தமில்லதோர் நாட்டை அஸ்மதாதிகளுக்கும் கைக்கு எட்டினதாகப் பண்ணுகைக்கே எம்பெருமான் மணவாளமாமுனிகளைத் திருவவதரிப் பித்தருளினான். 

      281- (பகவாந் கும்பஸம்பூதி:) கும்பஸம்பவரான அகஸ்த்யர், பராசரர், வியாஸர் இத்யாதிகளான முனிவர்களிற்காட்டிலும் மணவாளமாமுனிகள் மிகச் சிறந்த முனிவராவார்.

      282- (யே படந்தி.) ஸ்ரீவரவரமுனிமாஸ மாலையென்னும் இந்த ஸ்துதியை மகிழ்ந்து ஓதுமவர்கள் யாவரோ, அந்த இந்த பக்தர்கள் ஒருபோதும் இறையும் இடர்ப்படார். (ச்லோகத்தில் “‘அமீ ந ஜாதுசித்” என்றவிடத்தில் மீ நமாஸ ஸ்பூர்த்திகாண்க.)

      ஸ்ரீமத்வரவரமுநீந்த்ரஷட்சதியில் மாஸமாலாஸ்தோத்ரம் முற்றிற்று.

      பதினூேராவது பக்ஷமாலா ஸ்தோத்ரம்.

      283-(யுகலம் வரமுநி.) மணவாளமாமுனிகளின் திருவடித்தாமரையிணையை
      நிச்சலும் சிந்தை செய்பவர்கள் தங்களது கீர்த்தியினால் இவ்வுலகத்தையெல்லாம்
      வெண்ணிறமாக்க வல்லவர்களாவர்.

      284-(ஸ்யூதாம் வரவரமுநிவர.) மணவாளமாமுனிகளின் திருக்கல்யாண
      குணங்களாகிற முத்துக்களால் கோக்கப்பட்ட இந்த ஸ்துதிமாலையை எப்போதும்
      கண்ட பூஷணமாகக் கொள்ளுமளவில் ஸ்ரீ க்ருஷ்ணபகவான் உங்களுக்கு
      மங்களங்களை யளிப்பன். 

      285- (பக்ஷமாலாமிமாம் வாசி.) இந்த வரவரமு நிபக்ஷமாலாஸ்துதியைத்
      திருந்தச் சொல்லுமவர்கள் பக்கலில் எம்பெருமான் ப பாதியாயிருப்பன?
      மார்பாரப் புல்கியும் அருள்வன்.

      ஸ்ரீமத்வரவர முநீத்த்ரஷட்சதியில் பக்ஷமாலாஸ்துதி முற்றிற்று.

      ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர ஷட்சதியில் பன்னிரண்டாவதான ஸ்ரீவரவரமுநி திதிமாலா
      (இந்தஸ்தோத்ரம் வடமொழியில் எழுத்தந்தாதியாக அமைக்கப்பட்டது.)

      286-(ஸ்ரீமதி வரவரயோகிநி)-ப்ரதமை அத்புதமான வைதுஷ்யத்திற்கு நிதியான மணவாளமாமுனிகள் பக்கலில் பக்தியுள்ளவர்கள் யாவரோ அவர்கள்
      ஸாத்விகர்களின் திரளில் தவருமல் ப்ரதமஸ்தானத்தில் எண்ணப்படுவர்கள். 

      287-(நச்வரபுமர்த்தவாஞ்சாம்) த்விதீயை – நச்வரங்களான புருஷார்த்தங்களில் ஆசையை விட்டுத் தொலைத்து மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் அன்புமிக்கவர்கள் யாவரோ அவர்களுக்கு அத்விதீயமான நற்புகழ்விளையும். (சுலோகத்தில் நான்காம் பாதத்தில் சுபகீர்த்தி ரத்விதீயாஸ்யாத் என்பதில் த்விதீயாஸ்பூர்த்தி காண்க.) 

      288-(ஸ்யாதிஹ வரவரயோகீ த்ருதீயா -மணவாள மாமுனிகளின் யாதொரு கருணையின் கனத்தினால் உள்ளே மூன்றாவது கண் (ஞானக்கண்) விகளிக்குமோ, அப்படிப்பட்ட கருணையை அவர் எஞ்ஞான்றும் என் பக்கலிலேயே செய்தருளவேணும்.

      289 (திமிரம் நிரஸிதுமவநெள .) சதுர்த்தீ- இவ்வுலகின் கண் அகவிருளை அகற்றுவதற்காக ஸமய விசேஷங்களில் வந்து திருவவதரிக்கின்ற திருவனந்தாழ்வானுடைய நான்காவது மூர்த்தியான மணவாளமாமுனிகளை எஞ்ஞான்றும் வழுத்துவோம்.

      290ஏதத்ப்ரபஞ்சமீச 🙂 – பஞ்சமி -இந்தப்ரபஞ்சத்தை ஸர்வேச்வரனென்று பேர்படைத்த எம்பெருமான் ரக்ஷித்தருள்கிறானென்பது உண்மையன்று; வஸ்து ஸ்திதியில் மணவாளமாமுனிகள்தாமே தமது திவ்ய க்திகளினால் உலகையெல்லாம் காத்தருள்கின்றார்.

      291- (க்ஷித்யாம் வதந்தி போக்யம் – ஷஷ்டீ-இந்நிலவுலகில் பஞ்சாம்ருதமென்கிற போக்ய வஸ்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள்; அஃதிருக்கட்டும்;மணவாளமாமுனிகளின் திவ்ய ஸூக்தியானது ஆறாவதான அம்ருத தாரை யென்பது திண்ணம்.

      292- (தமிதேந்த்ரியா : ப்ரஸித்தா:. ஸப்த மீ- ஜிதேந்த்ரியர்களென்று பேர் பெற்ற ஸப்தரிஷிகளும் கருப்புவில் மலர்க்கணைக்காமவேளுக்கு இலக்கானவர்களே ; மணவாளமாமுனிகளொருவரே விரக்தமு நிஸார்வபௌமர்.

      293- (யஸ்யாஷ்டமீந்துஸந்கிப)-அஷ்டமி அஷ்டமீ சந்திரன் போன்ற தமது திருநெற்றியில் விளங்கும் ஊர்த்வபுண்ட்ர ரேகையே நெடுநாளாக ஸகல  திவ்ய தேசத் தெம்பெருமான்களும் உகந்து அணிந்து கொள்வதென்னும்படியான மணவாளமாமுனிகள் நம்மைக் காத்தருள்க.

      294-(கீர்வாணவாசி ஸததம்)- நவமீ-ஸம்ஸ்க்ருதபாஷையில் இங்ஙனேபுதிது புதிதான ஸ்துதிகளை விண்ணப்பஞ் செய்து கொண்டு மணவாளமாமுனிகளுக்குத் தொண்டுபூண்டமுதமுண்பவனாக வா க்கடவேன்.

      295(சய்ாமபி சேதிஹ தசமீம்) – தசமி- அடியேன் மாளுமோரிடத்திலும் எனது நெஞ்சம் மணவாளமாமுனிகளின் சிந்தனையையிழவாமலிருக்கவேணும்

      296- ( துஷ்யந் விவேகரேகாத். ஏகாதசி வடமொழிவேதத்தைப் பூர்த்தியாக ஓதினவர்களுக்கு அ தி அத்யாயிகளென்று பெயர் வழங்கும்; அந்தப்பெயர் பெறுவதனால்மட்டும் பயனில்லை; மணவாளமாமுனிகளின் ஸ்ரீஸக்திகளில் வல்லமை பெற்றுவிட்டால் ஸர்வஜ்ஞதை யுண்டாகும்.

      ஸாதாரணத் திருமூலமலர்-ஸாதாரணவாண்டு ஐப்பசித் திருமூலதன்னாள்.-3-11-1970

      புண்யாபபோஜ விகாஸாய பாபத்வாந்த க்ஷயாயச, ஸ்ரீமாந் ஆவிரபூத்பூமெள ராமாநுஜ திவாகர ” என்றபடி எம்டெருமானாராகிற விலக்ஷண ஸ் ர்யன் இவ்வுலகில் திருவவதரித்து “கடலளவாய திசை யெட்டினுள்ளுங் கலியிருளே, மிடைதரு காலத்திராமானுசன் – மிக்க நான் மறையின் சுடரொளியால் அவ்விருளைத் துரந்திலனேல் உயிரை யுடையவன்
      நாரணனென்று அறிவாரில்லை யுற்றுணர்ந்தே” என்ற அமுதனாரருளிச்செயலின்படியே மஹோபகாரம் செய்தருளும்படியாயிற்று. “தற்கச்சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன், சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும் நிற்கக் குறும்புசெய் நீசரும்மாண்டனர் நீணிலத்தே. பொற்கற்பகம் எம்மிராமானுசமுனி போந்த
      பின்னே’ என்கிறபடியே ஸம்ஸ்க்ருத வேத பாஸ்குத்ருஷ்டிகளையெல்லாம் தம் ஒக்தி சரங்களாலே நிரஸித்தருளி,”வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரமும், ஈன்ற முதல் தாய் சடகோபன். மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
      இராமாநுசன்” என்னும்படியாக ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் ப்ரவர்த்திப்பித் தருளி, திவ்யதேசங்களையும் உத்தரிப்பித்து ஒருவாறு அவதார க்ருத்யத்தைத் தலைக்கட்டிக்கொண்டு சுடரொளிச் சோதிக்கு எழுந்தருளினபின், சிலகாலம் கடந்தபிறகு, அவ்வவதாரத்தில் சிதைந்தொழிந்த ஸம்ஸ்க்ருத வேத பாஹ்யகுத்ருஷ்டிகள் தாமே மீண்டும்
      த்ராவிட வேத பாஹ்ய குத்ருஷ்டிகளாக ஜனித்து இவ்வுலகை நலியஅந்தஎம்பெருமானார் தாமே மீண்டும் வைகுந்தநாதனுடைய திருவாணையினால் இந்நிலவுலகில் திருவவதரித்து மணவாள மாமுனிகளென்கிறதிருநாமத்துடனே விளங்கி, முன்னவதாரத்திற் செய்த ளின மஹோபகாரங்களிற் காட்டிலும் பன்மடங்கு அதிசயித்தசேமங்களைச் செய்தருளி
      இவ்விருள் தருமா ஞாலத்தைத் தெருள் தருமா ஞாலமாகத் திருத்திப்பணிகொண்டார். அவ்வாசார்ய சிகாமணியின் எண்ணில் பல் குணங்களைக் கூறுதற்கு அவர் தம்முடைய நிஜரூபமான ஆதிசேஷனும்அசக்தன் என்கிறவிது அதிசயோக்தியன்று

      மதுரேண ஸமாபயேத் என்பது நியாயமாதலால் மாதுர்யமே வடிவெடுத்த மாமுனிகளோடு பூர்வாசார்ய பரம்பரையை எம்பெருமான் ஸமாபநம் செய்தது மிகப்பொருந்தும். மதுரம்
      என்கிற வடசொல்லானது, ‘மகாரத்தை முன்னே யுடையது’ என்னும் பொருளையு முடைத்தாதலால் மகாராதியான திருநாமமணிந்த மணவாளமாமுனிகளோடே ஸமாபநம் செய்தருளின பகவான் ஸுஸமர்த்தனே.-*மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிற லயோத்தியெம்மரசாயும் கோவலனாய் வெண்ணெ யுண்டவாயனாயு முள்ள அழகிய மணவாளனான திருக்கோலத்தில், ஆசார்யத்வபூர்த்தி யுள்ள மணவாள மாமுனிகள் பக்கலிலே சிஷ்யவருத்தியை வஹிந்து க்ருதார்த்தனானான். இத்தகைய ஒப்புயர்வற்ற பெருமை வாய்ந்த மாமுனிகளின் வைபவம் ஸ்ரீ வைஷ்ணவஉலகுக்கெல்லாம் ஜீவாது-திருவனந்தாழ்வான் நல்லார் நவில் குருகூரெங்கிற ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடைய பிரான் தா ஸரண்ணர்என்கிறமஹாசா யனை-பிதரம்ரோசயாமாஸ என்கிற கணக்கிலே தந்தையாக வுகந்து அவருடைய திருக்குமாரராய் (கலியுகாதி
      நாலாயிரத்து நானூற்றெழுபத்திரண்டாவதான ) ஸாதாரண வருடத்தில்
      ஐப்பசி மாதத்தில் திருமூல நக்ஷத்திரத்தில் அந்தத் திருநகரியில் திருவவதரித்தருளினான்.

      -இங்ஙனே உலகுக்கெல்லாம் ஓருயிராகத் திருவவதரித்தருளின திவ்யமூர்த்திக்கு ஸ்ரீரங்கநாதனுடைய திருநாமத்தைச் சாத்த விரும்பிய பெரியார் ‘அழகிய மணவாளன்’ என்று திருப்பெயரிட்டனர். அழகிய மணவாள நாயனார் என்று சிறப்புத்திருநாமமாக வழங்கி வந்தது.

      அருகேயிருந்த முதலிகள்,
      “வல்லார்கள்வாழ்த்துங்குருகேசர் தம்மை மனத்துவைத்துச்
      சொல்லாரவாழ்த்தும் மணவாளநாயனார் தொண்டர்குழாம்
      எல்லாந்தழைக்க எதிராசவிம்சதியின்றளித்தோன்
      புல்லாரவிந்தத்திருத்தாளிரண்டையும் போற்றுநெஞ்சே’
      -என்ற பாசுரத்தை விஜ்ஞாபித்தனர்.

      அழகிய மணவாள் நாயனார் இங்ஙனே ஆசார்ய பரதந்திரராய் வாழ்ந்தருளாநிற்க, கூரார்ணவத்தில் சந்திரன் போலே ஒரு திருக்குமாரர் திருவவதரித்தார். அவர்க்கு இராமாநுசப்பிள்ளை என்று திருநாமமிடும்படி ஆசார்ய நியமனத்தையடியொற்றி நாயனார் நியமித்தருளினார்.-அப்ரதிம சிஷ்ய ஸம்பத்தோடே வாழ்ந்தருளாநின்ற திருவாய்மொழிப்பிள்ளை திருமேனி தளர்ந்து திருநாட்டுக் கெழுந்தருளுகையிலே விருப்பமுடையராய்
      “உத்தமனேயுலகாரியனே! மற்றெப்பாரையில்லா
      வித்தகனே நல்லவேதியனே! வண்முடும்பைமன்னா
      சுத்தநன்ஞானியர் நற்றுணையே சுத்தசத்துவனே!
      எத்தனை காலமிருந்துழல்வே னிவ்வுடம்புகொண்டே.”
      என்று அநுஸந்தித்துக் கொண்டிருக்க, ஒருநாள் கனவிலே பிள்ளை லோகாசாரியர் ஸேவை ஸாதித்தருளி ” நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் “என்று பணிக்க, பிள்னையும் தேறியெழுந்து நித்ய கர்மாநுஷ்டானங்களை நிறைவேற்றிக்கொண்டு முதலிக ளெல்லாரையும் வரவழைத்து “இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே” ‘வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே,நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுநெஞ்சே!‘ என்ற பாசுரங்களைப் பரக்க வுபந்யஸித்தருளி, ‘முதலிகாள்! இன்று எம்பெருமான் நம்மை ஆசாரியன் திருவடிவாரத்திற்கு அழைத்துக் கொள்வதாகத் திருவுள்ளம் பற்றியிரா நின்றான்; இனி நீங்க னை வரும் நம் அழகிய மணவாள நாயனாரை (மாமுனிகளை)ஸாமாந்யமாக ரதிபத்தி பண்ணியிராமல் நம்மிராமானுசனுடைய அபராவதாரமே யிவர் என்று ப்ரதிபத்தி பண்ணி`இவருடைய அபிமானத்திலே யொதுங்கி வாழ்வீராக” என்று நியமித்தருளி, நாயனாரையும் ஆசார்யபீடத்திலே எழுந்தருளச்செய்து, “வாரீர்குலக்கொழுந்தே! * ஜநகாநாம் குலே கீர்த்திம் ஆஹரிஷ்யதி மே ஸ தா, ஸீதா பர்த்தார மாஸாத்ய ராமம் தசரதாத்மஜம் என்று ஜநக சக்ரவர்த்தி பாரித்தாப் போலே நானும் உம்மை அண்டை கொண்டு கனக்கப் பாரியா நின்றேன்-நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸந்தாநம் உம்மாலே பரம விலக்ஷணமான-பெருமையையும்புகழையும் ப்ராப்தமாகக்கடவது; *ச்ரேயாம்ஸி ஸர்வாண்
      ய ஜக்முஷஸ் தே
      என்றாப்போலே ஒன்றிலுங் குறையில்லாத வுமக்கு இனி நாம் ஆசாஸிக்கவேண்டுவதொன்றில்லை. என் உள்ளத்திலே கிடந்த குறையைப் பண்டே உமக்குப் பேசிநின்றேன்; அக்குறைதீரஇன்றுகாறும் நீர் நடந்துவந்ததுபோலவே இனியும் நம் பூர்வசார்ய திவ்யாக்ரந்த ரவசநாநுபவங்களே போதுபோக்காக இருந்து வரக்கடவீர்; நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒருமிடறாக மண்டியிருந்து தர்சந நிர்வாஹம் செய்தருளினவிடம் திருவரங்கம் பெரியகோவிலாதலால் நீரும் அவ்விடத்தேறச்சென்று முந்தின அவதாரத்திற் போலவே அறுசமயச்செடிய தனை யடியறுத்துச் செறுகலியைச் சிறிது மறத் தீர்த்துவிட்டுத் தென்னரங்கர் செல்லமுற்றுந் திருத்திவைத்து மறை யதனிற்பொருளனைத்தும் வாய்மொழிந்து மாறனுரை செய்ததமிழ்மறை வளர்த்து இந்த லீலாவிபூதியை நித்யவிபூதியாகவே ஆக்கிக்கொண்டு போரக்கடவீர்” என்று நாயனாரை நோக்கி நியமித்தருளி, அநந்தரம்ஸந்நிதிக்கெழுந்தருளிப் பொலிந்துநின்ற பிரானையும் ஆழ்வாரையும்மங்களாசாஸநம் செய்தருளி முதலிகளெல்லாரையும் நாயனார் திருக்
      கையிலேகாட்டிக்கொடுத்துத் திருமாளிகையேற வெழுந்தருளிப் பிள்ளையுலகாசிரியர் திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டே திருநாட்டுக்கெழுந்தருளினார். நாயனார் தொடக்கமான முதலிகளெல்லரும்அவர்க்குத் திருவத்யயநாந்தமான சரம கைங்கர்யங்களைப் பெருக்கநடத்தினார்கள் .

      வானமாமலையிலே மஹாஜ்ஞாநாதிகராயெழுந்தருளியிருந்த அழகிய வரதர் பரம விரக்தியினாலே ஆச்ரமஸ்வீகாரஞ் செய்து ஸ்ரீராமாநுஜஜீயர் என்று திருநாமம் பெற்று நாயனார்திருவடிகட்கு நிழலுமடிதாறும் போலே மிகவுமணுக்கராய் வந்து சேர்ந்து
      வாழ்ந்தார். இவர்க்குப் பொன்னடிக்கால்ஜியர் என்றும் திருநாமம் வழங்கிவந்தது.-“ஸ்ரீமாந் ஸ்ரீபாஷ்யகாரோஸௌ பூதலே புநருத்தித:,
      இதி நீச்சித்ய ஸந்துஷ்ய ப்ராவண்ய மதுலம் ததே.”
      -என்கிறபடியே நாயனாரை எம்பெருமானாருடைய புநரவதாரமாகவே அறுதியிட்டுப் பரிஜந பரிபர்பரிச்சத புரஸ்கார விசேஷங்களுடனே ஸந்நிதியில் மங்களாசாஸநம் நடைபெறுமாறு ஸம்விதாநம் செய்து வைத்தார்.-பலபல பரிவாரங்களுடன் ஸந்நிதி மங்களாசாஸனத்திற்கு எழுந்தருளின நாயனார் முந்துறமுன்ளம் எம்பெருமானார் ஸந்நிதியிலே விடைகொண்டு ஸேவித்து உடையவர் திருக்கோலத்திலே மிகவும் ஈடுபட்டு,
      “இவ்வுலகந் தன்னி லெதீராசர் கொண்டருளும்
      எவ்வுயிரும் யான்சென்றிறைஞ்சினக்கால் அவ்வுருவம்
      எல்லா மினிதேனு மீவ்வரங்கத் திற்போல
      நில்லாதென் னெஞ்சில் நிறைந்து-
      -என்கிற பாசுரத்தை அங்கு விண்ணப்பஞ்செய்து, பிறகு ஸபரிவாரரான பெரிய பெருமாளை அடைவே மங்களாசாஸனஞ் செய்து திருமாலை அமலனாதிபிரான் முதலான திவ்யப்ரபந்தங்களையும் ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலானஸ்தோத்ரங்களையும் அநுஸந்தித்துக்கொண்டு நம்பெருமாள் திருமுன்பேநிற்க, பெருமாளும் நாயனாரைக் குளிரக் கடாக்ஷித்தருளி நமக்காவாரை நாமே தேடிக்கொண்டோம்; நம்முடைய அவாப்த ஸமஸ்த காமத்வம் இன்றே குறையற்ற தாய்த்து” என்றருளிச் செய்து ஸகல வரிசைகளும் ப்ரஸாதித்தருள், நாயனாரும் பெற்று க்ருதார்த்தராய், பெரியார்க் காட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு” என்று அண்ணனார் விஷயத்திலும் பட்டர் விஷயத்திலும் க்குதஜ்ஞதாநுஸந்தாநம் பண்ணிப் பேருவகையோடே திருமாளிகைக் கெழுந்தருளினார்.

      விடுதியாகப் பல பாசுரங்கள்-”இதுவோ பெரும்பூதூர் இங்கே பிறந்தோ
      எதிராச ரெம்மிடரைத் தீர்த்தார்-இதுவோதான்
      தேங்கும் பொருநல் திருநகரிக்கொப்பான
      ஒங்கு புகழுடைய வூர்.”
      எந்தை யெதிராசர் எம்மை யெடுத்தளிக்க
      வந்த பெரும்பூதூரில் வந்தோமோ-சிந்தை
      மருளோ தெருளோ மகிழ்மாலை மார்வ
      னருனோ விப்பேற்றுக் கடி.”
      –இத்யாதிகள்.

      ஸ்ரீ யதோக்தகாரி யெம் பெருமான்ஸந்நிதியிலே ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளியிருந்து ஸ்ரீபாஷ்ய பரவசநம் செய்தருளினார். (இதுபற்றியே திருவெஃகாவில் மணவாள
      மாமுனிகள் வியாக்கியான முத்திரையோடு ஸேவை ஸாதித்தருளும்படி
      யென்று பெரியார் பணிப்பது.)”செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்” என்கிற திருமங்கை யாழ்வாரருளிச் செயலுக்கு முக்கிய இலக்காக விளங்கினவர் கடல்சூழ்ந்த இம்மண்ணுலகில் இந்த வ்யக்திவிசேஷ மொன்றே யென்னத் தட்டில்லை.

      அக்காலத்தில், ஸ்வாமிக்கு ஜ்ஞாதிகள் பலரிருந்தமையால் அடிக்கடி ஆசௌச ப்ரஸங்கம் நேர்ந்து கரந்த காலக்ஷேபத்திற்கும் பெருமாளுடைய மங்களாசாஸனத்திற்கும் இடையூறு விளைந்துவந்தது கண்டு கருஹஸ்தாச்ரமத்திலே வெறுப்புண்டாகி உத்தமாச்ரமஸ்வீகாரம் செய்தருளத் திருவுள்ளமாய், அப்போது கோயிலிலே ஸ்ரீசடகோபஜீயரென்றுப்ரஸித்தராய் ஞானமனுட்டான மிவை நன்றாகவே யுடையராயிருந்த மஹநீயர் பக்கலிலே துரீயாச்ரமம் ஸ்வீகரித்து நம்பெருமாளைமங்களாசாஸனம் செய்யச்சென்று நின்றவளவிலே, பெருமாளும்இவரை ஆதரித்தருளித் தம்முடைய திருநாமத்தையே இவர்க்கு
      ப்ரஸாதித்தருளி [அழகிய மணவாள மாமுனிகள் என்றிட்டு] ஸகல மரியாதைச் சிறப்புகளையும் * யாவச்சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரங்ககேஸுகமாஸ்வ *
      -என்று எம்பெருமானார்க்குப் போலே நியமனம் தந்தருளி,பல்லவராயன் மடத்தையும் ஸ்வாமிக்குப் ப்ரஸாதித்து அனைத்துக் கொத்துப்பரிகரங்களுடனே போகவிட்டருள, அழகிய மணவாள மாமுனிகளானநாயனார் பெருமாளுடைய திருவருள் நிரம்பிய நியமனத்தைச் சிரஸாவஹித்து மடமேற எழுந்தருளி அழகிய மணவாளனுடைய அருட்பெருக்குக்கு அதிமாத்ரம் உகந்து போந்தார்.

      மாமுனிகள்சாடூக்தியாக “நீர் ப்ரதிவாதிபயங்கரர்; நாம் ஸாது; எங்ஙனே கூடுவது?”
      என்று புன்முறுவலோடேயருளிச்செய்ய, உடனே அண்ணன் ஐயோவென்று அலமந்து தெண்டன் ஸமர்ப்பித்து, * ப்ரஸித்த: பரகோஷ்டீஷபரவாதி பயங்கர, ஸ்ரீவைஷ்ணவாநசம் கோஷ்டீ தத்தால இதி விச்ருத:என்று விண்ணப்பம் செய்து, ‘இத் திருவடி ஸம்பந்தமல்லது பாவியேனுக்கு உய்வுபாயம் மற்றொன்றில்லை’ என்று கண்ணீர் பெருக நின்று-ப்ரார்த்திக்க, மாமுனிகளும் இவருடைய ஆத்மகுண ஸம்பத்திக்குஅதிசயித்து இவருடைய பிரார்த்தனைக்குத் திருவுள்ள முகந்து ஸக்குடும்பரான விவர்க்குப்பஞ்ச ஸம்ஸ்காரங்களை ப்ரஸாதித்தருளி, ஸ்ரீவைஷ்ணவதாஸன் என்று விலணமான தாஸ்ய நாமத்தையும ரசாரப்படுத்தியருள அண்ணன் க்ருதார்த்தராய்,
      “போதச்சிவத்து பரிமளம்வீசிப் புதுக்கணித்த சீதக்கமலத்தை நீரேறவோட்டிச் சிறந்தடியேன் ஏதத்தைமாற்று மணவாளயோகி யினிமைதரும்|
      பாதக்கமலங்கள் கண்டேனெனக்குப் பயமில்லையே
      “-என்று விண்ணப்பஞ்செய்து இப்பாசுரத்தையே முதலாகக்கொண்ட அமலனாதிபிரான்’ என்கிற பிரபந்தத்தை விஜ்ஞாபித்து அன்றுமுதல் மாமுனிகளின் திருவடிகட்கு அந்தரங்கராய் வர்த்தித்து ஸகல திவ்ய ப்ரபந்த ரஹஸ்ய வயாக்யானங்களையும்அதிகரித்துக்கொண்டு க்ருதார்த்தராயிருந்தார்

      அர்த்த விசேஷங்களைக் கேட்டுஉவந்தார். அப்போது மாமுனிகளின் ஸர்வதோமுகமான வைதுஷ்யவிசேஷத்தைக் கண்டு விஸ்மயஸ்திமிதரான ஜநந்யாசார்யர்
      “பூதூரில் வந்துதித்த புண்ணியனோ? பூங்கமழும்
      தாதார் மகிழ்மார்பன் தானிவனோ? – தூதூர
      வந்த நெடுமாலோ மணவாள மாமுனிவன்
      எந்தையிவர் மூவரிலும் யார்?-
      என்கிற வெண்பாவை யருளிச்செய்து மாமுனிகளை விலக்ஷணாவதார வ்யக்தி விசேஷமாக எங்கும் ப்ரஸித்தப்படுத்திப் போந்தார்.

      அழகிய மணவாளன் நாலைந்து பிராயம் வாய்ந்த அர்ச்சக குமாரனான கோலம்பூண்டு கனவேகமாசுக் கோஷ்டியிடையிலே வந்து, அவரவர்கள் விலக்கினதையும் ல யம் பண்ணாமே புகுந்து கைகூப்பி நின்று]-ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம், யதீந்த்ர பரவணம் வந்தே ரம்யஜாமாதரம் மு ம் * என்கிற தனியனை விண்ணப்பஞ்செய்து மறைய, இவ்வதிசயத்தை நோக்கி அனைவரும் வியந்தனர்.

      சரீராத்மபாவத்திற்கு ப்ரதான திதந்த்ர மென்று பெயரிடப்பட்டிருக்கின்றது.-சரீராத்மபாவ ஜ்ஞானமே வேதாந்திகளுக்குத் தலையானதென்றுதேறிற்று. இதை வேதாந்தத் திறவுகோல் என்று கொள்க.-சேதநனைப் பெறுவதுதான் ஸர்வேச்வரனுக்குப் பேறு’ என்று நிஷ்கர்ஷிப்பதுண்டே,இதுதான் ரஹஸ்யார்த்த நிர்வாஹத்திற்கு திறவுகோலாம்.-எம்பெருமானுடைய ருபை ஸஹேதுகமா? நிர்ஹேதுகமா? ப்ரபத்தி உபாயமா?அதிகாரி விசேஷணமா? இத்யாதி விசாரங்களைத் தனிப்படச் செய்ய வேண்டிய ஆவச்யகதையில்லை; “சேதநனைப் பெறுவது ஈச்வரனுக்குத் தான் புருஷார்த்தம்” என்று நிராபாதமாகத் தேறிவிட்டால் பகவத்க்ருபா நிர்ஹேதுகத்வமும் ப்ரபத்யநுபாயத்வமும் மற்றும் தன்னடையே தேறிற்றாகும். இம்மூன்று விஷயங்களிலும் ஸ்ரீலோகாசார்யாதிகளின் ஸித்தாந்தம் வேறென்றும் ஸ்ரீமத் வேதந்ததேசிகனுடைய ஹித்தாந்தம் வேறென்றும் இக்காலத்து ஒருவகுப்பினர் ( இரண்டொரு நூற்றாண்டாக)ப்ரசாரம் செய்யத் தலைப்பட்டனர். இஃது உண்மைக்கு மிகவும் மாறானது, அடியேனுடைய நூல்களில் நவீனர்களென்று பெயரிடப் பெற்றவர்களின் கொள்கையாம் இவை. இவற்றை தேசிகனுடைய சித்தாந்தமாகக் கூறுவதற்கு அணுமாத்ரமும் அவகாசமில்லை.

      “கர்மஸ்வநாதிவிஷமேஷ ஸமோ தயாலு ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண , ஸ்வப்ராப்தயே தநுப் தாம் த்வரஸே முகுந்த! ஸ்வாபாவிகம் தவ ஸுஹ்ருத்தமிதம் க்ருணந்தி.“-சரணாகதி தீ பிகை-11-எம்பெருமான் தனது ஸஹஜ ஸெளஹார்த்த குணத்தினால் தான் சரணாகதியில் ஆபிமுக்க்யத்தை விளைவித்தருளுகிறானென்பதை
      சுலோகத்தின் முடிவில் காட்டியருளினர். “ சோபநம் ஹ்ருத் யஸ்ய ஸ- ஹ்ருத்” என்று வ்யுத்பத்தியென்பதை வயுத்பந்தர் உணர்வர் சோபநாசம்ஸியான ஹ்ருதயத்தை யுடையவன் எம்பெருமான்.-தேசிகன் பரமபதஸோபானத்திலே நன்கு காட்டியிருக்கிறார். அதில் ஆரம்பத்திலேயே எழுதியுள்ள வாக்கியங்கள் இவை:-
      “அனைத்துலகுமுடைய அரவிந்தலோசனனைத் தினைத்தனையும்விடாதே அனுபவிக்க ப்ராப்தரான க்ஷேத்ரஜ்ஞர் அநாத்யவித்யாகர்மாதி ரவாஹத்திலொழுகிக் கரையேற விரகற்று அலமருகின்றபடியைக் கண்டருளின பரமகாருணிகனான பரமசேஷிதானே ஞானக்கைகொடுத்து இவர்களையெடுக்க இடம்பார்த்து அஜ்ஞாத யாத்ருச்சிகஆநுஷங்கிக ப்ராஸங்கிக ஸாமாந்யபுத்திமூல ஸுக்ருத விசேஷங்களைவயாஜமாகக்கொண்டு விசேஷ கடாக்ஷம்பண்ணி அத்வேஷ ஆபிமுக்க்ய ஸாவிக ஸம்பாஷணதிகளை யுண்டாக்கி” இத்யாதிகள்.இவை கிடக்க; ரகருதச்லோகத்தில் ஸ்வேநைவ கலப்தம் அபதேசம்அவேமாண: * என்றதை ஆழ்ந்து நோக்கவேண்டாம்; மேலெழபிபிநோக்கினாலும் போதும். பதத்தின்மேல் பொருள் என்ன,ஸ்வேநைவ -தானாகவே, கல்ப்தம் -கல்பித்துக்கொண்ட, அபதேசம்-வ்யா ஜவிசேஷத்தை, அவேக்ஷமாண கடாக்ஷித்தவனாய்.-

      ஸ்ரீ வசனபூஷணத்தில்-
      “என்னூரைச் சொன்னாய் என்பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக்கொதுங்க நிழலைக்கொடுத்தாய்என்றாப்போலே சிலவற்றைஏறிட்டு மடிமாங்காயிட்டு… … ஜன்மபரம்பரைகள் தோறும்யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருதவிசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே அவற்றை ஒன்றுபத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்“-என்கிறஸ்ரீஸூக்தி ரத்னங்களை ஸந்தத் சிந்தனை பண்ணியே யென்பதில் ஐயுறவேண்டா. மேலே யெடுத்துக் காட்டிய வசனபூஷண ஸ்ரீஸூக்திகளில் காணும் பொருள்*ஸ்வேநைவ க்லப்தமபதேசமவே மாண-என்கிற இந்த சலோகத்தில் கண்ணாடியிற்போல் அப்படியே பிரதி பலிக்க வில்லையா?

      இதற்கு மேலும் நோக்கவேணும். ஸ்வப்ராப்தயே த ப்ருதாம்-த்வரஸே முருந்த! * என்பது மூன்றாவது பாதம். இதில் த்வரஸே என்கிற க்ரியாபதம் பேறு யாருடையதென்பதை நிஸ்ஸந்தேஹ விபரியமாகக் கரட்டித்தரவில்லையா? இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகிரு. என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை மொழிபெயர்த்தவத்தனையேயோ? சாஸ்த்ரார்த்தத்தைச் சந்தித்து உள்ளமுருகியன்றோஉரைத்திருக்கிறார்.-சுமாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து தொலையட்டுமிவன் என்று கைவாங்கிய யிராதே, கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ ! என்றுஇவன் கதறுவது அற்பமென்னும்படி ‘கூடி வாழுங்காலமின்னுங் குறுகாதோ ? என்று அவன் பதறியிருப்பது பெருங்கடல் போன்றது என்கிற தத்துவத் தையன்றோத்வரஸே என்பதனால் தெள்ளிதாக உணர்த்தியிருக்கின்றார் தேசிகன்-உபநிஷத்தானது, ரஸோ வை ஸ:,ரஸம் ஹ்யேவாயம் லப்த்வா ஆநந்தீ பவதி என்றது. இதில் [அயம் லப்த்வா] என்று லாபத்தைசேதநகதமாக ஓதியிருக்கச் செய்தேயும், ஸ்வாமி பாயகாரர் அநா ருத்திஸ்த்ர ஸ்ரீபாஷ்யத்தில் ” பரம புருஷ: ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா” என்றருளிச்செய்துள்ள ஸ்ரீஸு க்தியானது ஸாம்பரதாயிக தத்வார்த்தங்களுக்கெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினது போலன்றோவுள்ளது-ெய்ய தமிழ்மாலைகள் நாம் தெளியவோதித்தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே என்று சொல்லியுள்ள ஸ்வாமி இத்தகைய விஷயத்தையன்றோ முக்கியமாக நெஞ்சிற்கொண்டது. வாரிக்கொண்டுன்னை விழுங்குவன் காணி லென்றுஆர்வுற்ற என்னையொழிய என்னில் முன்னம் பாரித்துத், தானென்னைமுற்றப் பருகினான் என்கிற திருவாய்மொழிப் பாசுரமன்றோ நமது
      ஸ்ரீபாஷ்யகாரர்க்கு ஜீவாதுவாயிருந்தது.-ந ச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப: அத்யர்த்த ப்ரியம் ஜ்ஞா நம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி”வேதாந்தா சார்யஸம்ஜ்ஞாம் அவஹித பஹுவித்ஸார்த்தம் அந்வர்த்தயாமி என்ற தேசிகன் இவ்வர்த்த தத்வத்தை யுணர்ந்தும் உணர்த்தியும் அந்வார்த்த ஸம்ஜ்ஞராகி இருக்கிறார்.

      அஹமந்நம் அஹமந்நம் அஹமந்தம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவையாக ஓதுவதனால்- என்னில் முன்னம்பாரித்து விடாய்த்திருக்கிற எம்பெருமானுடைய பசியைத் தீர்க்க அவனுக்கு நான் அன்னமாகிறேனென்றதாயிற்று. எம்பெருமானுக்கு மட்டுமன்றே விடாய்;சேத னுன இவனுக்கும் விடாயுண்டே; அவனுடைய விடாயைமுன்னம் தீர்த்தபிறகு தன்விடாயும் தீரப்பெறுகையை .அஹமந்நாதஅஹமந்நாத: அஹமந்நாத என்கிற அனுஸந்தான முணர்த்துகிறது.இங்ஙனே இரண்டு வாக்கியங்களினால் சொல்லப்பட்ட அர்த்தத்தைஅஹமந்நம் அந்நமதந்தம் அத்மி என்கிற மூன்றாவது வாக்கியம் நன்கு விவரிக்கின்றது.-நான் முந்துற முன்னம் எம்பெருமானுக்கு அன்னமாகியிருந்து, என்னையநுபவித்து மகிழ்கிற அவனை நானுமநுபவித்து மகிழ்கிறேன் என்பதாம்.படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே* என்கிற குலசேகரப்பெருமாள் பாசுரத்தில் & படியாய்க்கிடந்து * என்பதனால் அசேதநவ்ருத்தியை முன்னம் அபேக்ஷித்து, பின்னை உன்பவளவாய் காண்பேனே* என்று சேதனவருத்தியும் அபேக்ஷிக்கப்பட்டது. இத்
      தலையை வி நியோகங்கொண்ட எம்பெருமானுக்கு விளையும் உகப்பைக்கண்டு உகப்பதுதவிர வேறு பயனில்லை சேதனனுடைய ஆனந்தித்வத்திற்கு- என்று நம் ஆசாரியர்களனைவரும் பணிக்கும்படி.

      ப்ரபத்தி இன்னதென்பதைக் காட்டும் வசனம் யாவருமறிந்தது; த்வமேவ உபாயபூதோ மே பவேதி ப்ரார்த்தநாமதி, சரணாகத்திரித்யுக்தா * என்பது. நீயே உபாயமாயிருக்க வேணுமென்கைதான் ப்ரபத்தி-என்னாநிற்க, ப்ரபத்தியும் உபாயமென்றால் இதற்கு ஏதேனும் அர்த்தமுண்டோ?-கீதார்த்த ஸங்க்ரஹத்தில்-நிஜகர்மாதி பாத்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவா காரித , உபாயதாம் பரித்யஜ்ய யஸ்யேத் தேவே து தாம் அபீ என்று ஸ்பஷ்டமாகச் சொல்லிவைத்தார்.-(ரக்ஷாயாம்] முக்தவ்யாபாரந்யாயேந ஸ்வயம்
      ஸ்வாதுத்லாத் ணிகஸ்ய காலாந்தரபாவி பலஸாதநத்வ அநுப்பத்தி தர்சநாச்ச நாஸ்ய ஸ்வவ்யாபாரே மோக்ஷோபாயதாபுத்திரபி ஸ்யாத் இதி பாவ , அத: தைஸ்தைராராதிதோ பகவாநேவ ஸர்வத்ர உபாய?”
      என்று கல்வெட்டாக எழுதியிருக்கிறார். இங்கு”முக்தவ்யாபாரந்யாயோ என்றெழுதியிருக்கிற இதுதான் இவ்விஷயத்தில் ஜீவநாடியானது.-கேவலம் பலாநுபவத்தில் ஊன்றின க்தனுக்கு ஸாதநாநுஷ்டான
      ரூபமான செயல் லவலேசமுமில்லை, அது அபேக்ஷிதமுமன்று; ஆனாலும்
      முக்தன் வாளாவிருப்பதில்லை. செய்வனவெல்லாம் ஸ்வயம் போக்ய மாகக்கொண்டு செய்கிறான். பரமைகாந்திகளான முமுக்ஷக்களின் வியாபாரங்களும் அப்படிப்பட்டவையே யென்று நிரூபித்திருக்கிறார்.

      தேசிகனுக்கு வழிகாட்டியாக ரஹஸ்யக்ரந்தங்கள் பணித்தவர். “ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது; ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்’ என்றருளிச்செய்ததை நிதியாகக் கொண்டே தேசிகன் கத்யபத்யங்களை அபரிமிதமாக எழுதிவைத்துள்ளார். அவற்றில் தலையானது உபாயஸ் ஸ்வப்ராப்தேருபநிஷததீதஸ்
      ஸ பகவாந் ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ரபதந் நிதித்யாஸநகதீ, ததாரோஹ: பும்ஸாம் ஸுக்ருதபரிபாகேந மஹதா நிதாநாம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண
      என்கிற (தேசிகனுடைய சலோகரத்னம்.-இதில் “நிதாநாளம் தத்ராபி ஸ்வயம் அகிலநிர்மாணநிபுண ” என்ற நான்காவதுபாதமானது “ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணினக்ரு பலம்’ என்கிற ஸ்ரீலோகாசார்ய திவ்ய ஸக்தியின் ப்ரதிச்சந்த ென்பதில் ஐயமுண்டோ? ஸ்வப்ராபதேஸ்ஸ்வயமேவ ஸாதநதயா ஜோகுஷ்யமாண: சருதெள*இத்யாதிகளும் அபரிமிதம். “எம்பெருமானை அடிபணிகின்றவர்களாகச் சொல்லப்படுமவர்கள் உண்மையில்தாமாக அடிபணிகின்றார்களல்லர் ; பின்னையோவென்னில், புழுகுறித்தது எழுத்தாமாப்போலே யத்தனை” என்கிற நம்பிள்ளை ஸூக்தியைப் பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களிலேகண்ட தேசிகன்| அதை ச்லோகபத்தமாக்கினார்; சகுணக்ஷதலிபிக்ரமாத் உபநிபாதிம் பாதி நா * என்று; இதைத்தான் குணாக்ஷரந்யாயமென்பது. இந்தகணக்கிலே தேறுகிற நம்முடையபகவதுபஸர்ப்பணத்தை உபாயமாகக் கொள்ளலாகாதென்று நிலையிட்டிருப்பவர் தேசிகன். நியாஸத்திலகத்தில் மத்வய்யேகஸ்மிந்நபி விஜஹதோ முக்தவத் ஸாதநத்வம் ஸுரயோ மே ஸ்வதந்தாம் என்று, எம்பெருமானைக்கூட உபாயமென்ன ஸஹியாத நித்ய முக்தகல்பர்களான மஹான்கள் திறத்திலே எனக்கு ப்ராவண்யாதிசயமுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

      வரத! தவ கலு ப்ரஸாதாத் ருதே சரணமிதி வசோபி மே நோதியாந்-என்று ஆழ்வானருளிச் செய்ததை யடியொற்றி தேசிகனும் ஸ்வாமீ ஸ்வசேஷம் ஸ்வவசம் ஸ்வபரத்வேந நிர்ப்பரம், ஸ்வதத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வஸ்மிந் நயஸ்யதி மாம் ஸ்வயம் * என்று ந்யாஸ்தச
      கத்தில் சொன்னார். இதில் ஸ்வசப்தத்தை எத்தனை தடவை ப்ரயோகித்திருக்கிறாரென்று எண்ணிப் பார்க்கவேணும். இதில் பூர்வார்த்த மிருக்கட்டும். உத்தரார்த்தத்தைஉற்று நோக்கவேணும். “ஸ்வதத்தயா தியா” என்னலாமே எளிதாக “ஸ்வதத்த ஸ்வதியா” என்று
      சொல்லியிருப்பதை நோக்குவாரில்லையே.. மருவித்தொழும் மனமே தந்தாய் என்றார் ஆழ்வார். முன்னங்கொடுத்த மனம் தொழுமனமன் றிக்கே அழும்மனமா யிருந்தபடியால் அதைத் தவிர்த்து, தொழுகைக் காகப்புதியதொருமனம் தந்தருளினம் எம்பெருமான் அவ்வருளிச் செயலை யடியொற்றிதேசிகன் பேசியிருக்க, இந்தச் சுவடறியாதார்க்கு
      என் சொல்லுவது? ஊமையரோடு செவிடர்வார்த்தை.-நியாயஸித்தாஞ்ஜனத்தில் இயம் கேவல லஷ்மீசோபாயத்வ சுரத்யயாத்மிகா* என்றதையும், உடனே ஸ்வஹேதுக்வதியம் ருந்தே என்றதையும் கிம் புநஸ் ஸஹகாரிணாம் என்றதையும் தனித்தனியே ஆழ்ந்து பார்க்க வேண்டாவா ? ப்ரபத்தி யென்கிற வஸ்துதேறும்போதே தன்னிடத்தில் உபாயத்வத்தை அணுவளவும் ஸஹியாமலே தேறுவத னால் ஸ்வஹேதுத்வதியம் ருந்தே என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லியுள்ளதன்றோ?

      மாமேகம் சரணம் வரஜ என்று விதிக்கப்பட்டிருக் கின்ற ப்ரபத்திக்கு எப்படி உபாயத்வம் இல்லாமற் போகுமென்றும் சிலர் சங்கிப்பதுண்டு; இந்த சங்கையை நியாஸதிலகத்தில்தேசிகனே வேரற அரிந்து பொகட்டிருக்கிறார்; எங்ஙனேயென்னில்;-ஹேதுர் வைதே விமர்சேபஜநவத் இதரத், கிந்து அநுஷ்டாநகாலே வேத்யஸ் த்வத்ரூப
      பேதோ விவித இஹ ஸதூபாயதா அந்யாநபேக்ஷாசு
      என்று கையிலங்குநெல்லிக் கனியாகக்காட்டியிருக்கிறார் தத்துவத்தை. இதன் கருத்துயாதெனில்; ப்ரபத்தியானது விதிக்கப்பட்டிருப்பதனால் பக்திபோலே இதுவும் உபாயமென்று சொல்லக் கூடியதாயிருந்தாலும் இங்கு அங்ஙனே கொள்வதற்கிடமில்லை; ஒவ்வொரு வித்யையிலும் எம்பெரு மானுக்கு ஒவ்வொரு ரூபம் அறியக்கடவதாயிருக்கிற கணக்கிலே இந்த ப்ரபத்திவித்யையில் இதராநபேக்ஷ உபாயத்வம் [அதாவது, பிறி தொன்றை எதிர்பாராத உபாயத்வம் வேத்யாகாரமாக இருக்கையாலே என்கை.

      முப்பது வாக்யங்கள்கொண்ட ரஹஸ்ய ரத்நாவளியில் நான்காவது வாக்கியம்- ஸர்வஸ்வாமி நியாய் ஸர்வேசவரனுக்கு சேஷமாய் ஸஹதர்மசாரிணியான பெரிய பிராட்டியார் இத்தலையில் வாத்ஸல்யாதிசயத்தாலும் அத்தலையில் வால்லப்யாதி
      சயத்தாலும் புருஷகாரமாக்கொண்டு இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள். இவளைப் புருஷகாரமாக்கவேண்டுகிறது ஈச்வரன் தண்ட தரனாகையாலே
      ” என்று பணித்தார். இதன் விவரணமான ரஹஸ்ய ரந்நாவலி ஹ் தயத்தில் “இஜ்ஜீவர்களுக்குத் தஞ்சமாகிறாள்‘ என்றதற்கு- ” பவேயம் சரணம்ஹி வ என்றருளிச் செய்தபடியே இவர்களுக்கு ரக்ஷஹேதுவாகிறாளென்றபடி” என்று விவரணம் காட்டினார்தாமே. ரக்ஷகத்வமும் ரக்ஷாஹேதுத்வமும் பர்யாயமன்று ;ஈச்வரனை ராஹேதுவென்று யாரும் சொல்லுவதில்லையே. ரக்ஷாஹேதுத்வமேபிராட்டிக்குப் பொருந்துமென்று காட்டினாராயிற்று..

      சோழநாட்டில் கண்டியூரையும் தஞ்சைமாமணிக் கோயிலையும் தென்கலையாக ஸேவித்தவர்கள் நாளைக்கும்பல்லாயிரவர் உளர். அடியேனும் பலகால் ஸேவித்தவன். இவைவடகலையாக மாறினது அறுபது வருஷங்களுக்கு மேல் இராது.
      திருக்குடந்தை திருவயிந்திரபுரம் திருவெவ்வுளூர் முதலிய திருப்பதிகள்மாறுபட்டு 80, 85 ஆண்டுகட்கு மேலே ஆய்விட்டதென்று வடகலையார்களே சொல்லுகிறார்கள். எப்படியானாலும் கி.பி.பத்தொன்பதாவது நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்படி தேவாலயங்களில்திருமண்காப்பு மாறுபட ஆரம்பித்ததென்பது அனேக ஆதாரங்களால்
      ஊர்ஜிதமான விஷயம்.

      —————-

      ஸ்ரீராமாநுஜன்-277-விரோதிஹ்ருத் ஐப்பசியில் திருமூலம்-24-10-71

      நம்முடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸம்பிரதாயமானது ஆழ்வார்களாலும்
      ஆசாரியர்களாலும் பெருமைபெற்றுப் பொலிகின்றது. இவ்வாழ்வாராசார்ய பரம்
      பரையானது பொய்(கை யாழ்வார் தொடங்கிப் பொய்யிலாத மணவாளமாமுனிக
      ளோடு தலைக்கட்டுகின்றது.

      அஷ்டத்திக்கஜாசார்யர்களின் அஷ்டப் பிரபந்தங்களும் தமிழில்தோன்றியுள்ளன. எறும்பியப்பா வென்னுமாசிரியர் வடமொழியில் வரவரமுநி சதகமொன்றேயன்றி வரவரமுநி காவியம் வரவரமுநி சம்பூ வரவரமுநி கர்ணாம்ருதம் அம்ருதத்வநி இத்யாதிகளான பல துதிநூல்களையும் பணித்துள்ளார்.-ப்ரஹ்ம ஸத்ரத்திற்குப் பல வியாக்கியானங்களிட்டவர் ரஹஸ்யப்பொருள் விளக்கமாக ஒரு நூலும் பணித்திலர்.அது அவர்க்குப் பெரிய குறையேயாம். அக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காகவே அவர்தாமே மாமுனி களாகத் திருக்கோலம் பூண்டார். இவ்வவதாரத்தில் செய்தருளின காரியங்களே
      மிகமிகப் புகழத்தக்கவையாயின. ஆனதுபற்றியே இவ்வவதாரத் தனியன் வாழி களுக்கே நாடு நகரமும் நன்கறிந்த பெருமை விளைந்து அது சந்திர ஸூரியர்களுள்ள வரையில் விளங்குமதாயிற்று.-உடையவரை ஸூர்யனாகவும் மாமுனிகளைச் சந்திரனாகவும் அறுதியிடலாம். ஆனால் ஆகாசத்திலுள்ள சந்திரனுக்குக் கலைகள் குறைவதும் ஏறுவதுமாகவேயிருக்கும். மாதத்தில் ஒருநாள்தான் ஸகலகலாபரிபூர்ணனாகச்சந்திரனைப் பார்க்கமுடியும். ஸ்ரீமத்வரவரமுநி சந்திரனுக்கு எப்போதும் ஸகலகலாபரி பூர்ணஸ்திதியொழிய வேறில்லை. அந்தசந்திரனுக்குக் களங்க ஸம்பந்தமுள்ளது ப்ரஸித்தம்.சாஸ்த்ர ஸித்தமுமானது.-ஸ்ரீமத் வரவரமுனிசந்திரனுக்கு எவ்விதமான களங்கப்ரஸக்தியுமில்லை.

      விசதவாக் சிகாகணியென்கிற விருது மாமுனிகளொருவர்க்கே அஸாதாரணம். கூறினது கூறல், மயங்கவைத்தல், நலிந்து பொருள்கொள்வைத்தல், இன்னது சொல்லிற்றென்று தெரியாதபடி பேசிவைத்தல்,பிறர்மனம்நோவப் பேசுதல், வீணாக வளர்த்துதல், முன்னோர் மொழிந்த மொழிகளுக்கு மாறாகப் பேசுதல் முன்பின் முரண்படப் பேசுதல்,நிந்தா பரிஹாஸங்களை நிரப்புதல் முதலிய குற்றங்குறைகளை இதர ஆசிரியர்களின் நூல்களில் பார்க்க இயலும்.

      நாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வெம்மைத் தனித்தழைத்து நீமாறன் செந்தமிழ்வேதத்தின் செம்பொருளை நாளுமிங்கே வந்துரை யென்றேவுவதே வாய்ந்து” என்று நைச்சியமாய் அநுஸந்தித்து மறுநாள் தொடங்கி ஓராண்டளவும் பகவத் விஷய பிரவசனம் நடத்திவந்தார், அவ்வாண்டில் ஸகல உத்ஸவங்களும் நிறுத்தப்பட்டன-பிறகு ஸமாப்தி தினத்தில் ஸ்ரீரங்கநாதன் ஒரு சிறு குமாரனாய்த் திருவோலக்கத்திலே வந்து நின்று,”ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்,யதீத்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்.”என்கிற திவ்ய பத்யத்தைக் கைகூப்பி நின்று விஜ்ஞாபித்தனனாக இதிஹாஸம் ப்ரஸித்தமாகவுள்ளது.-இத்தனியனில் சொற்கள் அமைந்திருக்கிற அமைப்பை
      ஆராயுமிடத்தில் இது தெய்வவாக்கேயன்றி மானிட வாக்காக இருக்கமுடியாதென்
      பதை ப்ராமாணிகர்கள் எளிதில் உணரலாம்.இராமபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் கண்ணபிரானாகத் திருவவதரித்திருந்த காலத்திலும் சில வியக்திகளிடத்தில் ஆச்ரயித்து, அவ்விடங்களில் திருவுள்ளத்திற்கு திருப்தியில்லாமலே முடிந்திருக்கிறது. ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு குறைகண்டு வெறுப்புடனிருக்க நேர்ந்தது. அந்த வெறுப்பெல்லாந்தீர இப்போது மணவாளமாமுனிகளை ஆச்ரயித்து “ஸதாசார்ய லக்ஷணபூர்த்தியுள்ளஇவரை ஆச்ரயிக்கப் பெற்றோமே!” என்று மகிழ்ச்சிகொண்டமை இந்த ச்லோகத்தில் ஒவ்வொரு விசேஷணத்தினாலும் ஸ்புடமாகக் காட்டப்பட்டிருப்பதை நிரூபிக்கிறோங்காண்மின் :

      ஸ்ரீசைலேசதயாபாத்ரம் என்பது முதல் விசேஷணம். ராமாவதாரத்தில்சைலேசதயா பாத்ரமானவொரு வ்யக்தியை வணங்கிக் கெட்டேன்; இப்போதுஸ்ரீசைலேசதயாபாத்ரமான வ்யக்திவிசேஷத்தை வணங்கி வாழ்கிறேன் என்கிறது. ராமாவதாரத்தில் வணங்கப்பட்ட சைலேசதயாபாத்ரமான வ்யக்தி யாரென்னில்; ஸு க்ரீவன். சைலமாவது ரிச்யமூக பர்வதம். அதற்கு ஈசர்- மதங்கமுனிவர். அவருடைய தயைக்குப் பாத்ரபூதன் ஸுக்ரீவன் என்பது ஸ்ரீராமாயணம் கிஷ்கிந்த-காண்டத்தில் பதினோராவது ஸர்க்கத்திலுள்ள கதையினால் ஸ்பஷ்டம். ஆயிரம் பலங்கொண்டவனான துந்துபியென்னுமரக்கன் எருமைக்காடா வடிவமெடுத் துக் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைச் சண்டைக்கழைக்க, இருவர்க்கும் பிரபலமான போர் நடந்து வாலியினால் துந்துபியின் சரீரம் முழுதும் மடியும்படிபிசையப்பட்டு அவ்வரக்கன்யோசனைமரணமடைந்து தரையில்விழ, வாலி அவனுடையவுடலை ஒரு தூரம் போய் விழும்படி வீசியெறிய, அப்போது அவனது வாயிலிருந்து ரத்தத்துளிகள் காற்றினால் தள்ளுண்டு [சைலேசரான ] மதங்கமாமுனிவரின்
      ஞானத்ருஷ்டியினால்ஆச்ரமத்தில்போய்விழ, அதைக்கண்ட அம்முனிவர் மிகுந்த சீற்றங்கொண்டு தன் இங்ஙனம் தீச்செயல் செய்தவன் வாலியென்றுணர்ந்து “பரிசுத்தமான எனது ஆச்ரமத்தை இவ்விதம் அபரிசுத்தமாக்கினவன் யாவனோ அவனும் அவனன்பர்களும் இவ்வாச்ரம பரிஸரங்களில் வந்தால் உடனே மரண மடையக் கடவர்கள்” என்று சாபமிட்டு அச்சாபம் நடத்தைக்கு வருவதற்கு ஒரு நாள்கெடு கொடுத்திருப்பதாகவும் சொல்ல, உடனே அவ்வனத்திலுள்ள [வாலி யைச்சேர்ந்த வானரர்களெல்லாரும் ஓடிச்சென்றனர். சாபபயத்தினால் வாலி அவ்விடம் வருவதற்கில்லாதபடியாயிற்று. அவனுடைய ஸம்பந்தமற்றவனான ஸுக்ரீவன்மாத்திரம் தனது அன்பர்களுடன் அவ்வாசரமத்தில் வாழ்ந்து வந்தன னாதலால் அவன் சைலேச தயாபாத்ரமாயினன். ” ஸு க்ரீவம் சரணம் கத என்கிற படியே அவனை வணங்கியிருந்த இராமன் பிறகு அவனோடே மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டது. அவ்விஷயம் கிஷ்கிந்தாகாண்டம் முப்பதாவது ர்க்கத்தில் விளங்கியதே. அதாவது-மாரிகாலம் முடிந்தபின்பும் ஸுக்ரீவன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு வராமற்போகவே பெருமாள் இளையோனை நோக்கி’லஷ்மணா! இன்னமும் சுக்ரீவன் என்னை அடியோடு மறந்துவாளாகிடக்கின்றனன்காண்; செய்ந்நன்றிமறந்த காதகனன்றோ சுக்ரீவன்; நீ உடனே அவனிடஞ்சென்று நான் சொன்னதாகச் சொல்லு; செய்ந்நன்றிமறந்த பாபிஷ்டன் புருஷர்களில் கடையான வன் அவன் மரணமடைந்தால் அவனது உடலை மாமிசந்தின்னும் ஜந்துக்களும் தின்னமாட்டா . லஷ்மணா; என் பராக்ரமத்தைச் சுக்ரீவன் நன்றாக அறிந்திருந்தும் சிறிதும் அச்சமில்லாமல் கிடக்கிறானே; வாலி சென்றவழி அவனுக்கும் திறந்திருக் கிறதென்று அவனிடம் கூறு. அவனை உற்றாருறவினரோடும் யமபுரமனுப்பச் சித்தமாயிருக்கிறேனென்று தெரிவி’ என்று கூறியிருப்பதேயாம். ” ஸு க்ரீவம் நாத மிச்சதி” என்றும் ” ஸுக்ரீவம் சரணம் கத ” என்றும் ஈடுபட்டவிடத்திலே இப்படி மனஸ்தாபப்பட நேர்ந்துவிட்டதனால், முன்புசைலேச தயாபாத்ர பூதனானவொரு வனை வணங்கி வருந்தின குறைதீர இப்போது ஸ்ரீசைலேச தயாபாத்ர பூதரை வணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று. திருமலையாழ்வாரென்கிற திருவாய் மொழிப்பிள்ளையின் இன்னருளுக்கு இலக்கான மாமுனிகளை வணங்குகின்றே னென்கை.

      இனி இரண்டாவது விசேஷணம் தீபக்த்யாதி குனார்ணவம். ஸ்ரீராமனாக அவதரித்திருந்த அக்காலத்திலே ஸுக்ரீவன் காலிலே குனிந்ததுபோலவே லவணார்ணவத்தின் காலிலும் குனிந்தமை யுத்தகாண்ட ப்ரஸித்தம். “ஸமுத்ரம் ராகவோராஜா சரணம் கந்துமர்ஹதி” என்ற விபீஷணாழ்வானுடைய வாக்கின்படி லவணார் ணவத்தை நோக்கிச் சரணகதி பண்ணியிருந்து அங்கும் மநஸ்தாபம் மிகுந்தது. அக்கடலரசன் முகங்காட்டிற்றிலனாக, மிகவும் சீறிச் சிவந்து “சாபமாநய ஸௌமித்ரே!…..ஸாகரம் சோஷயிஷ்யாமி – லக்ஷ்மணா! வில்லையும் கொடிய அம்புகளையும் கொண்டுவா; இதோ கடலை வெறுந்தரையாக்கி விடுகிறேன் என்று கூறி நிக்ரஹத்தி லேயன்றோ துணிந்து நின்றது. சரணாகதி பண்ணினவிடத்திலே இது தகுமோ ?-அப்படியான குறைதீர அந்த லவணார்ணவத்தைவிட்டு தீபக்த்யாதி குணார்ண வத்தை அடிபணிந்து வாழப்பார்க்கிறபடி. ஞானபக்தி விரக்திகளுக்குக் கடலானமாமுனிகளை வணங்குகின்றேனென்கை.)

      இனி மூள்றாவது விசேஷணம் யதிந்த்ரப்ரவணம்.இப்போது ஸ்ரீரங்க நாதனாயிருக்கின்ற பெருமானே”மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்” என்கிறபடியே திருவேங்கடமுடையானாகவும் நின்ற நிலையிலே எம்பெருமானார்க்கு [ஸ்ரீராமாநுஜர்க்கு]சிஷ்யனாயினன். “அப்பனுக்குச் சங்காழியளித்தருளும் பெருமாள்” என்று போற்றப்படுகின்றஸ்ரீராமா நுஜரிடம் திருமலையப்பன் திருவாழி திருச்சங்கு பெற்றதனால் அந்த ய ந்த்ரரிடத்தில் சிஷ்யவருத்தி கொண்டிருந்தது ப்ரஸித்தம். ஆனால் அங்கு மநஸ்தாபமொன்றும் நேரவில்லையானாலும் இராம ச நூற்றந்தாதியில் ‘தன்னையுற்றாட்செய்யுந் தன்மையினார்” என்கிற பாட்டைத் திருச்செவி சாத்தினபின்பு “ய ந்த்ரரிடத் திலே சிஷ்யவருத்தி செய்வதிற்காட்டிலும் யதீந்த்ரப்ரவணரானார் திறத்திலே சிஷ்ய வருத்தி செய்வதுதான் சிறந்ததென்று தோன்றி விட்டது. அந்தப் பாசுரத்தில், தன்னையுற்றாட் செய்வதிற்காட்டிலும் தன்னையுற்றாட் செய்யுந் தன்மையினோர் மன்னுதாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்வாரே சிறந்தவரென்று எம்பெருமானார் திருவுள்ளம்பற்றியதாக வெளியிடப்பட்டுள்ள தன்றோ. அதனால் யதீந்த்ரப்ரவணரை யிறைஞ்சுகின்றே னென்கிறதாயிற்று.மணவாளமா முனிகளுக்கு யதீந்த்ர ப்ரவணரென்ற திருநாமம் சிறப்பாகக் கிடைத்ததென்றுணர்க.

      இனிச்லோகத்தின் ஸமாப்தி . வந்தேரம்யஜாமாதரம் முனீம் + இராமனாயும் கண்ணனாயுமவதரித்த இரண்டவதாரங்களிலும் இரண்டு முனிகளிடத்திலே சிஷ்யவருத்தி செய்திருந்தானெம்பெருமான். ராமாவதாரத்தில் விச்வாமித்ர முனிவன் பக்கலிலும் க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபனி ழனிவன் பக்கலிலும் சிஷ்ய வருத்திசெய்திருந்து அவ்விருவரிடத்திலும் வெறுப்பேயாயிற்று எம்பெருமானுக்கு. எங்ஙனேயென்னில், விச்வாமித்திரர் ஸ்ரீராமலக்ஷ்மணர்களுடன் மிதிலையில் ஜனக சக்ரவர்த்தியினது வேள்விச் சாலையில் புகுந்தபின் கௌதம புத்திரரும் ஜநக புரோஹிதருமான சதாநந்தர் [பாலகாண்டம் 51 – ஆம் ஸர்க்கம் முதலாக ] விச்வா மித்ரருடைய பழைய கதைகளைச் சொல்லத்தொடங்கி அவர் ரஜோகுண தமோ குணங்களுக்கு வசப்பட்டுச் செய்த செயல்களை யெல்லாம் சொல்லிவர, அதெல்லாம் கேட்ட இராமன் இப்படிப்பட்ட வொருவரையா நாம் ஆசாரியனாகக் கொண்டோம்!என்று வெறுத்திருக்க நேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் அவந்திகாபுரியில் வாழ்ந்துவந்த ஸாத்தீப நிமுனிவரிடத்தில் அறுபத்துநான்கு கலைகளையும் பயின்ற கண்ணபிரான் “ஆசார்யாய ப்ரீயம்தநமாஹ்ருத்ய” என்ற உபநிஷத்தின் கட்டளையிலே குருதக்ஷிணை ஸமர்ப்பிக்கின்றவளவிலே அம்முனிவர் “மாதவத்தோன் புத்திரன்போய்மறிகடல்வாய் மாண்டானை ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான்“என்கிறபடியே என்றைக்கோ பிரபாஸ தீர்த்தத்தில் விழுந்து மாண்டுபோன மகனைமீட்டுத்தரவேணுமென்று வேண்ட அப்படியே கொடுத்தனன். கண்ணபிரானைஸாஷாத் நாராயணமூர்த்தியென்று அறியாதவனல்லன் அந்தஸாந்தீப நிமுனிவன்.அறிந்துவைத்தும் மோக்ஷபுருஷார்த்தத்தை விரும்பாதே மகனை மீட்டுத்தருகையாகிற க்ஷத்ர புருஷார்த்தத்தை விரும்பினபடியால் அவன் பக்கலிலும் வெறுப்பேயாயிருந்தது. இப்படி வெறுப்புக்கு இலக்ான இரண்டு முனிகளையும்விட்டு
      ஸமஸ்த கல்யாண குணக்கடலாய் விரக்தாக்ரேஸரரான ரம்யஜாமா ருமுனியைவணங்கி வாழ்கின்றேனென்றதாயிற்று.

      ியாக்கியான மருளிச்செய்வதில் மாமுனிகளின் திறமை ஒப்புயர்வற்றது. ஒத்ரம் போன்ற ஸ்ரீ லோகாசார்ய திவ்ய க்திகளுக்கு அவதாரிகையிடுகிற அழகும், மூலத்திற்கு அர்த்தமருளிச் செய்கிற வைகரியும்,ஆங்காங்குஅர்த்தங்களைப் பிண்டீகரித்து நிகமித்தருளுகிற சைலியும், மதாந்தரங்களைக் கண்டித்தெழுதினாலும்கூட ஒருவருடைய மனமும் நோகாதபடிக்கும் வீணான தூஷணபரிஹாஸங்கள் சிறிதும் புகாதபடிக்கும் எந்த இடத்தை யெடுத்தாலும் சாஸ்த்ரார்த்தமே கைகொள்கனியாம் படிக்கும் ஸ்கல சாஸ்த்ரஸாகர பாரங்கதர் இவரொருவரே’ என்றுதிண்ணமாக எண்ணும்படிக்கும் மயங்கவைத்தல் முதலிய குற்றங்களுக்குச் சிறிதுமிடமில்லாதபடிக்கும் ஸூக்திகளருளிச் செய்தவர் மாமுனிகளொருவரே யென்பதை எத்தனை தடவை சொன்னாலும் எழுதினாலும் புநருக்தி துஷ்டமாகாது.-மாமுனிகளின் வியாக்கியானங்களை ஸேவிக்குமளவில் மாருதியைநோக்கி இராமபிரானருளிய வாசகமே நினைவுக்குவருகிறது. நாந்ருகவேத வி தஸ்ய நாயஜ ர்வேத்தாரிண , நாஸாமவேதவிதுஷா சக்யமேவம் ப்ரபாஷிதும் நூநம் வ்யாகரணம் க்ருத்ஸ்நம் அநேநபஹதா சருதம் இத்யாதி. இல்லாத வுலகத்தெங்கும் என்கிற கம்பர்

      நம்மாழ்வார் தம்முடைய பெருமையைத் திருவாய்மொழியில் “துவளில்மாமணி மாடம்” ”உண்ணுஞ்சோறு பருகுநீர் “ முதலான பதிகங்களில் தாமேவெளியிட்டுக் கொண்டவாறு போல், மாமுனிகள் தாமும் ஆர்த்திப்பிரபந்தத்தில்ஒரு பாசுரத்தினால் தமது பெருமையைத் தாமே அருளிச் செய்யும்படியாயிற்று-நம்போல்வார்நிச்சலும் அநுஸந்தித்து உய்வதற்காக. அந்தப்பாசுரம் கேண்மின்:-
      தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்ருேம்
      தேவனுறை தீடுப்பதியே யிருப்பாகப் பெற்ருேம்*
      மன்னியசீர் மாறன் கலையுணவாகப் பெற்நேம்
      மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றேம்*
      முன்னவராம் நங்குரவர் மொழிகளுள்ளப் பெற்நேம்
      முழுது நமக்கவை பொழுதுபோக்காகப் பெற்ருேம்
      பின்னையொன்றுதனில் நெஞ்சு பேராமற்பெற்றேம்
      பிறர்மினுக்கம் பொருமையிலாப் பெருமையும் பெற்ருேமே.

      உலகில் பேசுவதெல்லாம் பேச்சல்ல, எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.-பட்டர் ஸ்ரீ குணரத்நகோசத்தில் “அநாக்ராதாவத்யம் பஹுருணபரீ ” என்றுஆரம்பித்து ஐந்து விசேஷணங்களிட்டுச்சிறப்பித்த வாக்வி ஸிதம் மாமுனிகளுடையதேயாகும் “பதாநாம் ஸௌப்ராத்ராத் அ மிஷ ஷேவ்யம் சரவணயோ:” என்று அந்தச்லோகத்தில் பட்டர் பணித்த அதிசயம் மாமுனிகளின் திவ்ய ஸூக்திகளில் தவிரவேறெங்கும் காணக் கிடைக்காது. சொல்லமைப்பென்பதொன்றுண்டே அதுமற்றையோருடைய வியாக்கியானங்களில் ஸாதாரணமாகவேயிருக்கும். மணவாளமாமுனிகளின் வியாக்கியானங்களில் அது ஆச்சரியம் அற்புதம் அந்யாத்ருசம் என்றே சொல்லத்தக்கதாக விளங்கும். இதைத் தெரிந்து கொள்வது எல்லார்க்கும் எளிதன்று. முராரி யென்கிறவொரு மஹாகவி “அப்திர் லங்கீத ஏவ வானரபடை  கீந்த்வஸ்ய கம்பீரதாம் ஆபாதால மநபீவரதநுர் ஜாநாதி மந்தாசல ‘‘ என்கிறான். வானமுதலிகள் கடலைக் கடந்துவிட்டார்களானாலும் மேலெழச் சென்ற வவர்களுக்குக்
      கடலின் ஆழம் சிறிதும் தெரியாதென்றும் மந்தரமலை யொன்றே அதனை அறியவல்லதென்றும் இந்தச்லோகத்தில் கூறப்பட்டிருப்பதுபோல, ஸாரஸ்வதஸரத்தை
      உட்புகுந்து மர்மஸ்பர்சிபாக உணரப்பெற்றவர் கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குள்மணவாளமா முனிகளொருவரேயென்று குடப்பாம்பில் கையிட்டுரைப்பர் அவருடைய திவ்ய ஸ்ரீஸக்திகளில் நன்கு ஆழ்ந்தவர்கள்.

      அ யையினாலும் த்வேஷத்தினாலும் பலர் அவருடைய ஸக்தியமுதக்கடலில் அவகாஹிக்கப்புகுவதில்லை. அவகாஹிக்கும் பாக்யம் பெற்றவர்களிலும்
      பலர் ‘மணிப்ரவாள ஸ்ரீஸூக்திதானே’ என்று ஸமான்யமாக நினைத்து மேலெழப்
      பார்த்துச் செல்வர்கள்.”தேநாவலோக்ய கருதித பரிபஞ்ஜதே நம்” என்று பட்டர்
      அருளிச்செய்தபடி அனுபவபாகிய பரிபாகசாலிகள் யாரோசில ஸுக்ருதிகளேயாவர் .

      மாமுனிகளின் திவ்யகரந்தங்களுக்குள் தத்வத்ய வியாக்கியான
      மொன்றைஸேவிக்குங்கால்- : கலசாஸ்த்ரங்களிலும் ஸ்ரீபாஷ்ய ஸதா நிதியிலும்
      ஆழ அவகாஹித்தமஹாஜ்ஞான நிதி மாமுனிகளல்லது வேறு எவருமில்லை” என்று
      சபதமிட்டுரைக்கலாம். ஞானம் என்பது வேறு, வ்யுத்பத்தி என்பது வேறு.அந்த
      வ்யுத்பத்தியானது ஸகலதந்த்ரங்களிலும் மணவாளமாமுனிகளுக்கு மிகவும் அதி
      சயிக்கத்தக்கது. இதை நிரூபிக்க அவருடைய திவ்ய ஸ்ரீஸூக்திகளில் பலபல
      விடங்களுண்டு; பலகால் பரக்க நிருபித்துமிருக்கிறோம்.

      மணவாள் மாமுனிகளை எம்பெருமானாருடைய அபராவதார மென்று
      அஷ்டதிக்கஜாசாரயர்க னைவரும் ஸாக்ஷாதநுபவத்தினால் நிர்ணயித்துப் பல
      பாசுரங்களும் ச்லோகங்களும் பணித்துள்ளார்கள். அவை ஜகத் ப்ரஸித்தமா
      னவை. அவ்வளவு ப்ரஸித்தமல்லாமல் வித்வத் கோஷ்டியில்மட்டும் பரஸித்தமான
      தொரு விஷயம் இங்கு விஜ்ஞாபிக்கப்படுகிறது . திருநாராயணபுரத்தில் மண்டயம்
      அனந்தாழ்வாரென்று ஸுப்ரஸித்தரான மஹா வித்வான் எழுந்தருளியிருந்தார்.
      மை ர் அனந்தாழ்வானென்றும் அவர் வழங்கப்படுவதுண்டு. வேதாந்த வாதாவளி
      யென்று ஜகத்ப்ரஸித்தமான மஹா கரந்தரத்னங்களை யருளிச்செய்தவர் இவரே.
      இவர் ஜீவித்திருந்த காலம் மிகவும் ஸமீபமானதே. (அதாவது சென்ற நூற்றாண்
      டில் எழுந்தருளியிருந்தவர்.) இவருடைய சிஷ்யர்களை ஸேவித்திருக்கிறேன்.
      இவருடைய சதுச் சாஸ்த்ரபாண்டித்யப்ரபாவங்களைக் கொண்டாடாதவர்களில்லை.
      அவரிடத்தில் ஸாமாந்ய சாஸ்த்ரங்கள் பயின்ற வித்வான்களின் சிஷ்யர்கள் (பல
      மதஸ்தர்கள்] கன்னட நாட்டில் ப்ரஸித்திபெற்று விளங்குகிறார்கள். இம்மஹாவித்
      வான் மை ர் பரகாலமடத்தில் ஆஸ்தானவித்வானாக அமர்த்தப்பட்டிருந்தார்
      அங்கு இதர ஸம்ரதாயஸ்தர்களான பல வித்வான்களிடையே இவரொருவரே
      ஸ்ரீமத் வரவரமுநி ஸம்ப்ரதாயஸ்தராக விளங்கிவந்தார்.இவரையும் தம் ஸம்ப்ரதா
      யஸ்தராக்கிக் கொள்ளவேணுமென்று அந்த ஸ்ரீ பரகால மடாதிபதி ஸ்வாமிக்குத்
      தோன்றி அந்த அவாவை அடிக்கடி தெரிவித்துவர, இவர் அதற்கு இடங்கொடாது
      வந்தார். கடைசியாக, விசேஷ த்ர யோபபத்திகளையும் ஜாகீர் ஜமீன்களையும்
      கொடுப்பதாகச் சொல்லி நிர்ப்பந்திக்கவே இவரும் சிறிது இசைவுகாட்டியிருந்தார்.
      நாளை காலைமுதல் திருமண் காப்பை மாற்றிக்கொள்வது’ என்று ஒருநாள் இவர்
      எண்ணியிருக்கையில் அன்றிரவு கனவிலே எம்பெருமானார் ஆதிசேஷ ரூபேண
      இவர்க்கு ஸேவைஸாதித்து உடனே மணவாளமாமுனிகளான திருக்கோலத்துட
      னும் ஸேவைஸாதித்து நாமே அவர், அவரே நாம்’ என்று சொல்லி மறைந்தருளி
      னார். இவரும் துயில் விழித்தெழுந்து எம்பெருமானாருடைய கருணைத் திறத்திற்கு
      மிகவும் வியந்து தாம் எண்ணியிருந்த எண்ணத்திற்காக மிகவும் அநுதபித்து, காலை
      யனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒரு சலோகத்தையெழுதி அந்த மடாதிபதி
      ஸ்வாமி ஸன்னிதியீலே ஸமர்ப்பித்தார். அந்த ச்லோகமாவது:-
      சேஷ ஸ்ரீமாந் நிகமமகுடீயுக்மரக்ஷாப்ரவ்ருத்த ஸ்ரீமத்ராமாவரஜமுந்தாம் ரம்யஜாமாத்ருதாஞ் ச,-வீந்தத் திருப்யத்விமத படலீபாடநோத்தாம ஸூக்தி. பூயாத் பவ்யப்ரத்தமஹிமா ச்ரேயஸே பூயஸே ந | -என்பது.-அந்த ஸமயத்தில் அந்த அனந்தாழ்வான்ஸ்வாமி ந்யாய பாஸ்கரமென்கிற
      மஹா கரந்தமெழுதிக்கொண்டிருந்தார் அதில் இரண்டாவது பரிச்சேதமெழுதி
      வருகையில் இந்த மஹா நுக்ரஹம் நேர்ந்தபடியினால் அந்த மஹாக்ரந்தத்தோடு
      கூடவே இவ்வநுக்ரஹ விசேஷமும் சாசவதமாக உலகில் விளங்கவேணுமென்றுகருதி மேலே குறித்தச்லோகத்தை அந்தக்ரந்தத்தில் இரண்டாவது பரிச்சேதத்தில் விந்யாஸம் செய்தருளித் தாமே அச்சிட்டு வெளியிட்டார். இந்த சுலோகத்தின்கருத்தாவது- உபய வேதாந்தங்களையும் காத்தருளவேணுமென்று திருவுள்ளங்கொண்ட திருவனந்தாழ்வான் எம்பெருமானாராகத் திருவவதரித்து ஸம்ஸ்க்ருத வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும், மணவாளமாமுனிகளாகத் திருவவதரித்து த்ராவிட வேதாந்த குத்ருஷ்டிகளை நிரஸித்தும் இப்படி உபயவேதாந்த ப்ரதிஷ்டாபனம்செய்து பெருமைபெற்றனன்.-அத்திருவனந்தாழ்வான் நமக்கு ஸகலவிதநன்மைகளும் அளித்தருளவேணுமென்பதாம். 

      மாமுனிகளருளிச்செய்த நூற்றந்தாதியின் பெருமையை விளக்கி இவ்
      வநுபவத்தைத் தலைக்கட்டுகிறேன். உலகில் தோன்றியுள்ள அந்தாதி வெண்பா
      நூல்களில் நிகரற்றது திருவாய்மொழிநூற்றந்தாதியொன்றேயாம். ஆசிரியர்களருளிய
      எந்த நூலை யெடுத்துக்கொண்டாலும் இது நிகரற்றது” ‘இஃது ஒப்பற்றது’ என்றே
      சொல்லும்படியாயிருக்கும். அப்படிச்சொல்லுவதன்று இது. இதன் சிறப்பையாவரு
      மிசையும்படி நன்கு நிரூபிக்கிறேன் கேண்மின். திருவாய்மொழியாயிரமும்
      அந்தாதியே; இயற்பாவில் எட்டு திவ்வியப் பிரபந்தங்கள் அந்தாதிய ;கண்ணி
      நுண் சிறுத்தாம்பு அந்தாதியே; பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தம்தம்
      திருமொழிகளில் ஒவ்வொரு பதிகம் அந்தாதி பாடியுள்ளார்கள். கிம் பஹ நா?
      உலகில் பல்லாயிரம் அந்தாதிப் பிரபந்தங்கள் தோன்றியுள்ளன. அவை யெல்லா
      வற்றினுடையவும் ப்ரக்ரியை எப்படிப்பட்டதென்றால் செய்யுளைத் தொடங்க)
      வேண்டியது நூலாசிரியர்களின் தம்தம் இஷ்டத்தைப் பொறுத்தது.செய்யுளை
      முடிக்கவேண்டியதும் தங்கள் தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. தங்களிஷ்டப்
      படி முடித்தசீரையோ சொல்லையோ எழுத்தையோதொட்டுக்கொண்டு மேற்பாட்டு
      ஆரம்பம் செய்வதென்பதொன்றே அந்தாதி பாடுகிறவர்களனைவருங்கொண்ட
      நியதியாகும். (உதாரணம்) பொய்கையாழ்வார் * வையம் தகளியா * என்று
      தொடங்கினார். (வையம்) என்று ஆரம்பம்செய்தது அவரிஷ்டமே கடையடியை
      இடராழி நீங்குகவே யென்று” என்று முடித்தார். இதுவும் அவரிஷ்டமே.
      “‘இடராழி நீங்குகவேயிங்கு’ என்றாலும் கேள்வியில்லை. அந்தாதி பாடுவார்
      வெண்பாவிலோ கட்டளைக் கலித்துறையிலோ முடிக்குஞ்சொல்லை அவரவர்களிஷ்
      டப்படி பாடலாம், பாடியிருக்கிறார்கள் என்பது நிர்விவாதம். இனி மணவாள
      மாமுனிகளின் திருவாய்மொழி நூற்றந்தாதியின் அமைப்பைப்பற்றிக் கேண்மீன்;
      நம்மாழ்வார் “உயர்வற” என்று திருவாய்மொழி தொடங்கினபடியால் அதற்குக்
      கட்டுப்பட்டு உயர்வே பரன்படியை என்று தம்முடைய அந்தாதியைத் தொடங்கினார். (திருவாய்மொழியில்) அடுத்த பதிகம் (வீடுமின் முற்றவும்) என்று தொடங்குவதால் (மாமுனிகள் தம்முடைய அந்தாதி) அத்தோடும் சேரும்படி”வேராகவே விளையும் வீடு” என்று (வீடு) என்பதையே கடைச் சீராகவைத்துப் பாசுரத்தைமுடித்தார், அதற்கு மேற்பாட்டைத் தம் இஷ்டப்படி தொடங்காமல்தமது நூலுக்கும் அந்தாதியடைவு குலையாதபடிக்கு (வீடுசெய்து) என்றே தொடங் கினார். நூறுபாட்டும் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டே அவதரித்துள்ளன .செய்யுளுக்குரிய மோனையின்பமும் எதுகையின்பமுங்கூட தம்மிஷ்டத்தைப் பொறுத்ததல்லவென்பதை உற்றுநோக்கவேணும் . (வீடு) என்றதற்கு மோனை சேரும்படி (வேராகவே) என்னவேண்டிற்று. (வேராக)என்றதற்கு எதுகை சேரும்படி முன்னடியில் (வாராமல்) என்னவேண்டிற்று. இவ்வளவோடுங்கூட ஒவ்வொரு பதிகத்தின் ஸரத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் அடக்கவேண் டிற்று பாட்டுத்தோறும் நம்மாழ்வார் திருநாமமும்தவறாது வரவேண்டியதாயிற்று. இத்தனை நிர்ப்பந்தங்களைக்கொண்டு பாடின அந்தாதி நூல்இஃதொன்றுதவிர மாநிலத்தில் வேறொன்று கிடையாது.

      யந்மூலமாச்வயுஜமாஸ்யவதாரமூலம் காந்தோபயந்த்ருயமிந கருணைகஸிந்தோ ,ஆ தஸத்ஸு கணிதஸ்ய மமாபி(ஸத்தாமூலம் ததேவ ஜகதப்யுதயைகமூலம்.
      மன்னுயிர்காளிங்கே மணவாளமாமுனிவன் பொன்னடியாஞ்செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் கரத்தாலே தீண்டல் கடன்.

      ஸ்ரீமதே ரம்யஜாமாத்ருமுநீந்த்ராய மஹாத்மநே, ஸ்ரீரங்கவாஸிநே பூயாத் நித்யஸ்ரீர் நித்யமங்களம்.

      ———————————-

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
      ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

      ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–-Sri Jagannathastakam

      June 29, 2025

      The Lord of the Universe—Sri Jagannath Deva is also known as Purushottam. Puri is known as Purushottam Dhama. Sree Chaitanya Mahaprabhu used to sing Sri Jagannath-ashtakam, eight verses of the glory of Jagannatha in Puri. It is written by Sri Adi Sankaracharya, and is still being sung daily before the Deity of Lord Jagannatha for His pleasure. It is respected everywhere in India.

      கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
      முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
      ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

      யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன், புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.-அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர். அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
      அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

      kadācit kālindī-taṭa-vipina-saṅgīta-taralo
      mudābhīrī-nārī-vadana-kamalāsvāda-madhupaḥ |
      ramā-śambhu-brahmāmara-pati-gaṇeśārcita-pado
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||1||

       Sometimes in great happiness Lord Jagannatha makes a loud concert with His flute in the groves on the banks of the Yamuna. He is like a bumblebee tasting the beautiful lotus like faces of the cowherd damsels of Vraja, and great personalities such as Laksmi, Siva, Brahma, Indra, and Ganesa worship His lotus feet. May that Jagannatha Svami be the object of my vision

      புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
      துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
      சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

      பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
      இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
      அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
      அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
      அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

      ——–

      bhuje savye veṇuṁ śirasi śikhi-piccham kaṭi-taṭe
      dukūlaṁ netrānte sahacara-kaṭākṣaṁ vidadhate |
      sadā śrīmad-vṛndāvana-vasati-līlā-paricayo
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||2||

      In His left hand Lord Jagannatha holds a flute, on His head He wears peacock feathers, and on His hips He wears fine yellow silken cloth. From the corners of His eyes He bestows sidelong glances upon His loving devotees, and He always reveals Himself through His pastimes in His divine abode of Vrndavana. May that Jagannatha Svami be the object of my vision.

      மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
      வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
      சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

      பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
      சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
      தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
      அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

      ———

      mahāmbhodhes tīre kanaka-rucire nīla-śikhare
      vasan prāsādāntaḥ sahaja-balabhadreṇa balinā |
      subhadrā-madhya-sthaḥ sakala-sura-sevāvasara-do
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||3||

      On the shore of the great ocean, within a large palace atop the brilliant, golden Nilacala Hill, Lord Jagannatha resides with His powerful brother Balabhadra and His sister Subhadra, who sits between Them. May that Jagannatha Svami, who bestows the opportunity for devotional service upon all godly souls, be the object of my vision.

      கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
      ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
      சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

      பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
      லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
      அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
      அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
      அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

      ———-

      kṛpā-pārāvāraḥ sajala-jalada-śreṇi-ruciro
      ramā-vāṇī-rāmaḥ sphurad-amala-paṅkeruha-mukhaḥ |
      surendrair ārādhyaḥ śruti-gaṇa-śikhā-gīta-carito
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||4||

      Lord Jagannatha is an ocean of mercy and as beautiful as a row of blackish rain clouds. He is the storehouse of bliss for Laksmi and Sarasvati, and His face resembles a spotless full-blown lotus. The best of demigods and sages worship Him, and the Upanisads sing His glories. May that Jagannatha Svami be the object of my vision.

      ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
      ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
      தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

      பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
      உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
      அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
      அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
      அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
      அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

      ———

      rathārūḍho gacchan pathi milita-bhūdeva-paṭalaiḥ
      stuti-prādurbhāvam prati-padam upākarṇya sadayaḥ |
      dayā-sindhur bandhuḥ sakala jagatāṁ sindhu-sutayā
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||5||

      When Lord Jagannatha moves along the road on His Rathayatra car, at every step large assemblies of brahmanas loudly chant prayers and sing songs for His pleasure. Hearing their hymns, Lord Jagannatha becomes very favorably disposed toward them. He is the ocean of mercy and the true friend of all the worlds. May that Jagannatha Svami, along with His consort Laksmi, who was born from the ocean of nectar, be the object of my vision.

      பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
      நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
      ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

      நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
      நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
      நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
      பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
      ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
      அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

      ————

      paraṁ-brahmāpīḍaḥ kuvalaya-dalotphulla-nayano
      nivāsī nīlādrau nihita-caraṇo ’nanta-śirasi |
      rasānandi rādhā-sarasa-vapur-āliṅgana-sukho
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||6||

      Lord Jagannatha, whose eyes resemble full-blown lotus petals, is the ornament on Lord Brahma’s head. He resides on Nilacala Hill with His lotus feet placed on the heads of Anantadeva. Overwhelmed by the mellows of love, He joyfully embraces Srimati Radharani’s body, which is like a cool pond. May that Jagannatha Svami be the object of my vision.

      ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
      ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
      சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

      இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
      திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
      நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
      அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

      ————

      na vai yāce rājyaṁ na ca kanaka-māṇikya-vibhavaṁ
      na yāce ’haṁ ramyāṁ sakala jana-kāmyāṁ vara-vadhūm |
      sadā kāle kāle pramatha-patinā gīta-carito
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||7||

      I do not pray for a kingdom nor do I pray for gold, rubies, or wealth. I do not ask for a beautiful wife as desired by all men. I simply pray that Jagannatha Svami, whose glories Lord Siva always sings, may be the constant object of my vision.

      ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
      ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
      அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
      ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

      தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
      யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
      ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
      ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
      அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

      ————-

      hara tvaṁ saṁsāraṁ druta-taram asāraṁ sura-pate
      hara tvaṁ pāpānāṁ vitatiṁ aparāṁ yādava-pate |
      aho dīne ’nāthe nihita-caraṇo niścitam idaṁ
      jagannāthaḥ svāmī nayana-patha-gāmī bhavatu me ||8||

      O Lord of the demigods, please quickly remove this useless material existence I am undergoing. O Lord of the Yadus, please destroy this vast, shoreless ocean of sins. Alas, this is certain Lord Jagannatha bestows His lotus feet upon those who feel themselves fallen and have no shelter in this world but Him. May that Jagannatha Svami be the object of my vision.

      ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
      ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
      ஸர்வ பாப விசுத்தாத்மா
      விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

      தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
      பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
      தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
      இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

      —————————

      jagannāthāṣṭakaṁ punyaṁ yaḥ paṭhet prayataḥ śuciḥ
      sarva-pāpa-viśuddhātmā viṣṇu-lokaṁ sa gacchati ||9||

      The self-retrained, virtuous soul who recites these eight verses glorifying Lord Jagannatha becomes cleansed of all sins and duly proceeds to Lord Visnu’s abode.

      ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
      ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
      ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்