Archive for December, 2024

ஸ்ரீ திருமாலை (என்னும் திவ்ய ப்ரபந்தம்) அறியாதார், ஸ்ரீ திருமாலையே (ஸ்ரீ யபதியை ) அறியாதார்—38-

December 18, 2024

ஸ்ரீ திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவிய போது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாக கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளை பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.

அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.

இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.

உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.

ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.

ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இந்த பகுதியில் உள்ள ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற முதல் பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லா தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், என்று ஆழ்வார் பாடலை பார்த்தோம்.

இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான், மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருப்பதை மழைக்கன்று வரை என்ற அடுத்த பாடலில் சொன்னதை பார்த்தோம்.

தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். நமக்கு வேண்டியது, அவனின் குளிர்ந்த பார்வை, ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ என்ற பாடலில் சொல்கிறார்.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள் போகவிட்டு என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அதனை அடியேனால் முடிந்தவரை, அடியேனுக்கு புரிந்த வரை, சொல்ல முயற்சிக்கிறேன். இந்த பாசுரத்தை பற்றி இதைவிட அருமையான, நிறைவான, விளக்கமான சிறந்த பதிவுகள் நிறைய உண்டு, அவற்றையும் படிக்க பிரார்த்திக்கிறேன்.

பாசுரம் 38

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, * ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி * காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் * சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (திருமாலை 38)

கோவில் எனப்படும் ஸ்ரீரங்கத்தில், காவேரி சூழ்ந்த திருத்தலத்தில் கண் வளர்ந்து அருளுகின்றவனே, மேன்மையை விளைவிப்பதாக பிரமிக்க செய்யும், இவ்வுலக விஷயங்களை வாசனையுடன் அறவே விட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை, உள்ளபடி உணர்ந்து, ஸ்வரூப ரூபமான பலனாகிய பகவத் கைங்கர்யத்தை தெரிந்து கொண்டு, ஐந்து இந்திரியங்களையும், தான் அனுபவிக்க வேண்டும் என்று இல்லாமல், அடக்கி, உபாயங்களில் பற்று ஒழியும்படி, தலையில் உள்ள சுமைகளை போக்கி, உன் திருவாசலில் காவல் புரிந்து, உஜ்ஜீவிக்கின்றவராய், தங்கள் நலத்தில் சோம்பி இருப்பவர்களான பக்தர்களை உகக்குமவன் அல்லவோ நீ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பாடலுக்கு முன்னுரை

வியாசர், வேதம் என்ற கடலினை, அறிவு என்ற மத்தினை கொண்டு, கடைந்து, உலக க்ஷேமங்களுக்கு உண்டாக்கப்பட்டதாக சொல்லபடுகிற, மகாபாரதம், வேதங்களின் சாரமாகிறது. சர்வேஸ்வரன் திருப்பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு அம்ருதத்தை கொடுத்தார். வேத வியாசர், வேதத்தை கடைந்து மகாபாரதம் என்ற சாரத்தை ஸம்ஸாரிகளுக்கு உய்யும் உபாயமாக கொடுத்தார். எம்பெருமான் தேவர்களுக்கு அளித்த அமுதம், அவர்கள் துன்புறும் போதும் இறக்க முடியாதபடி கால்கட்டாக உள்ளது; ஆனால் வியாசர் கொடுத்த மகாபாரதம், ஸம்ஸாரத்தை போக்கக்கூடியது என்கிறார். அப்படிபட்ட மகாபாரதத்தை சக்கை என்று சொல்லும் வண்ணம் உள்ளது கீதை என்ற அதில் உள்ள ஒரு பகுதி. அந்த கீதையிலும் சாரமாக உள்ளது சரம ஸ்லோகம்.

இந்திரியங்களின் பலவகையான தாழ்வுகள் நெஞ்சில் பட்டு சோகம் உண்டாவதற்காக, கண்ணன் கீதையில், சரம ஸ்லோகத்தை சொல்வதற்கு முன் உள்ள ஸ்லோகங்களை சொன்னான். அப்படிபட்ட சோகம் தான் சரம ஸ்லோகம் கேட்பதற்கு உறுப்பாகும்.

இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி ..  கீதை 18- 67

‘இதை எப்போதும் தவம் செய்யாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க விரும்பாதவனுக்கும், என்னிடத்தில் பொறாமை உடையவனுக்கும் சொல்லாதே’ என்று கண்ணன், அர்ஜுனனுக்கு சரமஸ்லோகத்தின் பெருமைகளாக சொல்ல தொடங்குகிறார். 

மேம்பொருள் போகவிட்டு என்ற இந்த 38ம் பாட்டு உருவாவதற்காகவே திருமாலை தோன்றியது என்று உரையாசிரியர் சொல்கிறார். திருமாலையில் இந்த பாடலுக்கு முன்னே சொன்ன பாடல்கள், இந்த பாட்டினில் உள்ள அர்த்தத்தை புரிந்தவர்களின் பெருமையை கூறுகிறது. இந்த பாடல்

  • திருமந்திரத்தின் அர்த்ததை சொல்வதுடன்,
  • சரமஸ்லோகத்தின் அர்த்தத்தை சொல்வதுடன்,
  • த்வய மகா மந்திரத்தின் அர்த்தத்தையும் சொல்கிறது. 

இந்த பாடலின் விரிவான அர்த்தங்களை பார்க்கும் முன், வைஷ்ணத்தின் மேலே சொன்ன மூன்று முக்கிய ரகசியங்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம் பார்க்கலாம்.

மூன்று ரஹஸ்யங்கள் (ரஹஸ்யத்ரயம்)

திருமந்திரம், சரமஸ்லோகம் மற்றும் த்வயம் மூன்றும் சேர்ந்து ரகஸ்யத்ரயம் என்று வழங்கப் படும். முதல் இரண்டில், நம் ஆச்சாரியர்கள் அர்த்தங்களை ரகசியமாக வைத்தார்கள். த்வயத்தில் அர்த்தத்தோடு, சப்தத்தையும் சேர்த்து மறைத்து வைத்தார்கள். அதாவது எம்பெருமான் மேல் பற்று கொண்டு, இவற்றின் மதிப்பை தெரிந்து, மரியாதை செய்பவர்களுக்கு மட்டும், அர்த்தம், சப்தம் முதலிவற்றை ஆசார்யார்கள் மூலம் மட்டுமே உபதேசித்து வந்தார்கள்.

திருமந்திரம்

இறைவனது நாராயணன் என்னும் பெயரைக் கொண்ட எட்டெழுத்து மந்திரத்தைத்  திருமந்திரம் எனச் சிறப்பாக கூறுவர்.

சரம ஸ்லோகங்கள் (3)

சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  சரம ஸ்லோகங்கள் மூன்று முக்கியமானவை என்றும், அவை வராக, இராம மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் ஆகும். பரமாத்மா இந்த மூன்று சரம ஸ்லோகங்களின் மூலம் நமக்கு, தன்னை அடையும் வழியை சொல்லுகிறார். 

வராக சரம ஸ்லோகம்

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||”

நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிஸ்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!. “உடல், மனது முதலியவை நன்றாக இருக்கும் போது, என்னை ஒருவன் நினைப்பானாகில், பின்பு அவன் மூச்சடங்கி முடியாதபோது, அவனை நான் நினைத்து நற்கதியை பண்ணுவிப்பேன்” என்று பூமிப் பிராட்டியிடம் வராகப்பெருமாள், கூறுகிறார். 

இராம சரம ஸ்லோகம்

இராமாயணத்தில் வருவது விபீஷண சரணாகதி. ஸ்ரீராமபிரான், பகைவனுக்கும் அருளும் பண்பாளன். அந்த சரணாகதியின் உச்சத்தை கீழே உள்ள இந்த ஸ்லோகத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஸக்ருத்  ஏவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம, (வால்மீகி இராமாயணம் ।6.18.32)

விபீஷணனை ஏற்றுக்கொள்ள அனுமனைத் தவிர, சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது, ஸ்ரீராமபிரான், “என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கு, தான் அபயம் அளிப்பதாகவும், அதுவே தன்னுடைய விரதம் என்றும் திருவாய் மலர்ந்து அருளுகிறார். ’என்னிடம், பாதுகாவல் தேடி வருவார்க்கு, எல்லா உயிர்கள் இடமிருந்தும் பாதுகாப்பு அளிப்பேன். இது எனது வாக்கு” என்பது ராம சரம ஸ்லோகம் ஆகும்.

கிருஷ்ண சரம ஸ்லோகம்

 “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”  –

எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்” என்பதையே தன்னை அடையும் வழியாகச் சொல்கிறார்.   “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“,  அதாவது, “என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்” என்று சொல்கிறார்.

த்வயம்
முதல் வாக்கியம்
  • முதல் இரண்டு பதங்கள் –ஸ்ரீமன் நாராயண சரணௌ – எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து நாம் பாக்கியம் பெற, அவன் திருவடிகளே உதவி செய்யும்; இவ்வுலக பற்றுகளே விரோதிகள்; ஜீவாத்மாக்கள், ஐஸ்வர்யத்தையும், கைவல்யத்தையும் விட்டுவிட்டு பகவல்லாபார்த்திகள் ஆகவேண்டும் – ஐஸ்வர்யம்  மற்றும் கைவல்யம் விரோதிகள் ;  
  • மூன்றாம் பதம் – சரணம்  ப்ரபத்யே – விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை விட்டு விலகுவதற்கும் பெருமாள் திருவடிகளே உபாயம் ; எம்பெருமான் திருவடிகளே உபாயம்; ஆச்சார்யனைப் பற்றிக் கொள்வது ; பெரிய பிராட்டியாரை முன்னிட்டு சரணாகதி அடைவது.
இரண்டாம் வாக்கியம்

தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல், ஈஸ்வரனே உபாயமாக இருக்கும் போது, அவனை அனுபவிப்பதே வாழ்ச்சி அன்றோ என்கிறார்.

  • முதல் பதம் – ஸ்ரீமதே – ஸ்ரீதேவி தாயாருடன்  இணைந்த நாரயணன் 
  • இரண்டாம் பதம் – நாராயணாய – தலைவன், நாம் வணங்க வேண்டியவன் நாராயணன்; அவன் எல்லையற்ற உயர்ந்த குணங்கள் கொண்டவன்; அவன் திருவடிகளை வணங்கி நாம் தொழ வேண்டும்; அவனுக்கு சேவை செய்திட வேண்டும்; பரமபதம் சேர்வதே குறிக்கோள்; எம்பெருமானின் சிவந்த பாதங்களை அடியேனுடைய தலையில் சீக்கிரமாக சேர்க்கவேண்டும் என்பதே விண்ணப்பம் ; அவனுக்காக  மட்டுமே நாம் இருப்பது.
  • மூன்றாம் பதம் – நம – கைங்கரியத்தில் விருப்பம் உண்டாக வேண்டும் – நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும் – அவனுக்கு கைங்கர்யம் செய்வது சிறந்தது. அவன் அடியார்க்கு அடிமை செய்வது அதை விட சிறந்தது என்பர்.
த்வயத்தின் சிறப்புகள்

எம்பெருமானின் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவது என்பதே த்வய மகா மந்திரம் சொல்வதன் பயன் ஆகும் என்று நாம் அறிவதே, த்வயம் சொல்லும் பல விஷயங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

சுவாமி நம்மாழ்வார் ‘அகலகில்லேன் இறையும் என்று ‘ என்ற திருவாய்மொழி 6.10.10 பாடலில் மிக சிறப்பாக த்வய மகா மந்திரத்தின் அர்த்தத்தை வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலும், த்வய மகாமந்திரம் கேட்ட எம்பெருமான் எப்படி மகிழ்கிறான் என்று சொல்ல வில்லை. இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், த்வயம் சொல்லப் படுவதை கேட்டு, எம்பெருமான் அனுபவித்து அவன் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவதை சொல்கிறார்.

அருளி செயல் ரகசியம் என்ற நூலில் அழகிய மணவாள பெருமாள் நாயனார் துவயத்தின் பெருமைகளை சொல்கிறார். அதில் இருந்து சில வரிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

  • சரமஸ்லோகம் சரணாகதி செய்ய வேண்டும் என்று சொல்லியது. சரணாகதிக்கான ருசி உடையவர்கள் எப்போதும் த்வய மகா மந்திரம் சொல்லிகொண்டு இருப்பார்கள்.
  • த்வய மந்திரம், எம்பெருமான் திருவாக்கால் வந்தது என்பது இதன் சிறப்பு.
    • பெரிய திருமொழி 5.8.9 ஏழை ஏதலன் என்ற பதிக பாடலில், “வளங்கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு அடியேன் அறிந்துஉலகம் அளந்த பொன்னடியே அடைந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம் மானே.” என்று சொன்னது எம்பெருமானே தொண்ட மன்னவனுக்கு திருமந்திரத்தையும், அதன் அர்த்ததையும் அருளி செய்ததை சொல்கிறது.
    • அதே போல, ‘மெய்ம்மை பெருவார்த்தை‘ (நாச்சியார் திருமொழி, 11.10) என்று ஆண்டாள் சொன்னது, எம்பெருமான் சொன்ன சரமஸ்லோகத்தை குறித்து ஆகும். (கண்ணபிரான் எந்தத் தேரில் இருந்து கொண்டு கீதை அருளிச்செய்தானோ, அந்தத் தேர் பெரியதிருவடியின் அம்சம் என்பதும், விட்டுசித்தரும் பெரியதிருவடியின் அம்சம் என்பதும் நம் ஸம்ப்ரதாயம். ஆகவே விட்டுசித்தர் அப்போதே தேராக இருந்து கொண்டு கீதையைக் கேட்டிருப்பர் என்கிற கருத்துப்பட ‘திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ என்று சொல்வது அழகு.)
    • இப்படி திருமந்திரத்தையும் சரமஸ்லோகத்தையும் அருளி செய்த திருவாக்கால், ‘துவயத்தை சொல்லிகொண்டு இரும்’ என்று சுவாமி ராமனுஜாரிடம் நம்பெருமாள் ‘சரணாகதி கத்யத்தில் துவயத்தை சொன்னவனின் சிறப்பையும், த்வயத்தை சொல்ல வேண்டும் என்பதையும் அருளி செய்ததை நினைவு கூறவும்.
  • த்வயம், சொல்லிக்கொடுத்ததவரே, அவரின் சிஷ்யர்கள் கற்றுக்கொண்டதை சொல்ல கேட்டால், கை கூப்பி, விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்படி பெருமை உடையது ஆகும்.
  • த்வயம் இப்போது யார் சொன்னாலும், எம்பெருமான், அதனை நாம் சொன்னோம் என்று பாராது, இதற்குமுன் ஆச்சாரியார் பலரும் சொன்ன வார்த்தைகள் இவை என்று எல்லோருக்கும் அருள் சுரப்பான் என்பது பெரியவர்கள் வாக்கு.
  • திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித்துய்ம்மினோ.‘ (திருவாய்மொழி, 4.1.1) என்று சுவாமி நம்மாழ்வார் சொல்வது, நாம் த்வய மகாமந்திரத்தை சொல்ல வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்வது ஆகும். அவரே ‘ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்தொழிந்தாய்‘ (திருவாய்மொழி 5.7.10) என்று சொல்லி, அவனிடம் ஒரு சிறிதும் ஈடுபாடு இல்லாதவனுக்கு கூட அவன் திருவடிகளை உபாயமாக தந்து அருள்வதையும் சொல்கிறார்.
  • ஆச்சாரியார்களுக்கு ருசி த்வய மகா மந்திரத்தில்; வேதம் அல்லது சாஸ்திரத்திற்கு ருசி திருமந்திரத்தில்; ஈஸ்வரனுக்கு ருசி சரமஸ்லோகத்தில் என்பது பெரியவர்கள் வாக்கு.
  • மாதவன் என்றென்று ஓத வல்லீரேல், தீதொன்றுமடையா ஏதம் சாராவே (திருவாய்மொழி, 10.5.7) என்பதன் பொருள், த்வய மகா மந்திரத்தை சொல்பவர்களுக்கு பாவங்கள் ஏதும் கிட்டாது என்பதாகும். மாதவன் என்பது, மகா லக்ஷ்மியுடன் கூடிய நாராயணனை சொல்கிறது. என்றென்று என்பதில், என்று என்பது இரண்டு முறை வருவது த்வய மகாமந்திரத்தில் ஸ்ரீ சம்பந்தம் உத்திர வாக்கியம், பூர்வ வாக்கியம் என்று முதல் மற்றும் இரண்டாவது வாக்கியங்களில் ‘ஸ்ரீ’ வருவதை குறிப்பிடுவார்கள். முதல் வாக்கியத்தில் உள்ள ஸ்ரீ என்ற பெரிய பிராட்டியாரை முன்னிட்டு கொண்டு சரணாகதி அடைவது. இரண்டாவது வாக்கியத்தில் உள்ள ஸ்ரீயுடன் கூடிய எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வது.
  • திருவாய்மொழி (9.10.5), ‘சரணாமாகும் தனது தாள் அடைந்தார்க் கெல்லாம்மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்‘ என்று சொல்லியது போல, மரணமாகும் வரை துயவம் சொல்லிகொண்டு இருப்பவர்களுக்கு மோக்ஷம் கொடுக்கிறான் என்ற பெருமையும் த்வயத்தை சேரும்.
  • உய்யக்கொண்டார் என்ற ஆச்சாரியார் சொல்வது, ‘ஆச்சார்யன் பிரமாதா, அதாவது, மேன்மையான அறிவு அல்லது மிக உயர்ந்த புத்தி கூர்மை; அர்ச்சாவதாரம் பிரமேயம், அதாவது, நம் கண்ணால் பார்க்க கூடியது அல்லது கண்ணுக்கு புலப்படுவது; த்வயம் பிரமாணம் அதாவது, அளவுகோல், அல்லது அதிகார ஆணயம் அல்லது ஆதாரம்.
  • மணக்கால் நம்பி என்ற ஆச்சாரியார், ‘சம்சாரம் என்ற பாம்பினால் கடி பட்டவனுக்கு த்வயம் தான் ரசாயன சேவை, போல இருக்கும்’ என்பார்.
  • ஆளவந்தார், ‘அதனனுக்கு மகாநிதி போல்’ என்பார். சல்லி காசு இல்லாதவனுக்கு மகா நிதி கிடைத்ததை போல என்பது இதன் பொருள். அதாவது மோக்ஷத்திற்கு வழி தெரியாதவனுக்கு த்வய மகா மந்திரத்தை சொல்வது, அதனனுக்கு மிகப் பெரிய நிதி கிடைதத்து போல என்கிறார்.
  • திருமாலைஆண்டான் என்ற ஆச்சார்யான், பசி தாகம் மிக்கவனுக்கு அமிர்தம் போல சம்சார பசியில் இருப்பவனுக்கு த்வயம் இருக்கும் என்பார்.
  • திருகோஷ்டியூர் நம்பி, பசி எடுத்த குழந்தைக்கு தாயின் பால் சுரக்கும் மார்பகம் போலே, ஸம்ஸாரிகளுக்கு எம்பெருமானின் திருவடிகளில் இருந்து சுரக்கும் த்வயம் என்று அருளி செய்வார்.
  • ராமானுஜர், ராஜகுமாரனுக்கு முடியும் மாலையும் போலே, பிரபன்ன குலத்திற்கு த்வயம் சொல்வது என்று அருளி செய்வார். துவயத்தின் பூர்வ, உத்திர வாக்கியங்கள், இராஜகுமாரின் முடி மற்றும் மாலையை போல் என்கிறார்.
  • எம்பார், நன்றாக விலங்கு இடபட்டவனுக்கு, விடுதலை அளித்து முடி சூட்டியது போல் த்வயம் ஆகும் என்கிறார்.
  • பிள்ளை உறங்காவல்லி தாசர், தரித்ரன் ஒருவனுக்கு தொட்டதை தங்கம் ஆக்கும் சிந்தாமணி கிடைத்ததை போலே ஸம்ஸாரிக்கு த்வயம் , எதை தொட்டாலும் அது பரிமளிக்கிறது என்பார்.
  • திருக்குருகைபிரான பிள்ளான், எலுமிச்சை பழம் கொடுத்து ராஜ்யத்தையே கேட்பது போல, இரண்டு வரி த்வயம் சொல்லி, நாம் மோக்ஷம் கேட்டு பெறுவது என்பார்.
  • பட்டர் ஒரு இரவு முழுவதும் நஞ்ஜீயர் மடியில் தலை வைத்து படுத்து இருந்து எழுந்த போது, நம்ஜீயர் சிறிதும் நகராமல் அப்படியே இருந்தது கண்டு, அது தான் கொடுத்த த்வய மகா மந்திரம் கொடுத்த உறுதியினால் அல்லது பலத்தினால் தான் என்று சந்தோஷித்து அவருக்கு மீண்டும் ஒரு முறை த்வயத்தையே தனமாக கொடுத்தார்.
  • நஞ்ஜீயர், சொல்லப்படுகின்ற விஷயங்களில் எம்பெருமானுக்கு மேல் வேறு விஷயம் இல்லாததை போல், சொல்லபடுகின்ற வார்த்தைகளில் த்வயத்திற்கு மேல் ஒரு சப்தம் இல்லை என்று அருளி செய்வார்.
  • வேதாந்த தேசிகன் தன்னுடைய ரஹஸ்யத்ரய சாரத்தில், வேதாந்தத்திற்கு மேல் ஒரு சாஸ்திரம் கிடையாது; தத்துவம் என்று சொன்னால் அலைகடல் கடைந்து கொடுத்த மதுமதனம் செய்த எம்பெருமான்; சத்வ குணத்திற்கு மேல் ஒரு உடல் ஆரோக்கியம் கிடையாது; நம் ஆத்மாவிற்கு க்ஷேமம் என்றால், த்வயதிற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்.
  • நம்பிள்ளை, பரம சுகுமாரார்களாகிய இராஜகுமார்களுக்கு கற்பூர நிகரம் போலே (பச்சை கற்பூரம் வாயில் அடக்கி கொண்டு பேசினால், தொண்டை வறண்டு விடாமல் இருப்பதை போல), பிரபன்னர்களுக்கு, த்வயம் என்று அருளி செய்வார்.
  • திருமந்திர விளக்கதிற்கு வேண்டுமானால் த்வயம் தேவைபடலாம், ஆனால் த்வய விளக்கத்திற்கு எதுவும் தேவை இல்லை என்பது ஆச்சாரியார்கள் வாக்கு.
  • கூரத்தாழ்வானை திருநாட்டிற்கு (பரமபதம்) எழுந்தருள செய்யும் போது, ‘இராஜகுமாரன் பேசும் போது கற்பூரம் அடக்கி கொள்வதை போல், அவருக்கு த்வயம் சொல்லிகொண்டே போங்கள், அது கேட்டு அவர் திருஉள்ளம் ஆனந்தம் அடைந்து, அது அவர் போகும் வழிக்கு துணையாக இதமாக இருக்கும் என்று சுவாமி ராமானுஜர் அருளி செய்ததை நினைவில் கொள்ளலாம்.
  • அனந்தாழ்வான், நஞ்ஜீயரை, திருமந்திரத்தில் பிறந்து, த்வயத்தில் வளர்ந்து த்வயைகநிஷ்டர் ஆவீர் என்று வாழ்த்தியதையும் நினைவில் கொள்ளலாம்.

இப்படி பல பெருமைகளை உடைய த்வயமஹா மந்திரத்தை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாடல் சொல்கிறது என்பதையும் இதனால் எம்பெருமான் எப்படி உகக்கிறான் என்பதையும் பார்க்கலாம்.

மீண்டும் இந்த பாடலுக்கு வருவோம்.

பாடலின் அமைப்பு

நாம் ஒரு பொருளை கற்றுக்கொள்ளும் போது, அதனை பற்றிய ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை கற்றுக் கொண்டு, அதற்கு பின் பழகினால் நமக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு, அதனை கடைபிடிப்பதற்கு சுலபமாகவும், நம்மை ஊக்கிவிப்பதாகவும் இருக்கும்.

எந்த பலனுக்கும் கற்பது என்றும் அனுஷ்டிப்பது என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. கற்கும் காலத்தில், அந்த பலனின் சிறப்புகள் பற்றி முழுவதும் அறிந்து கொண்டு (what), பிறகு அந்த பலனை அடைவதற்கான காரியங்களை (how) அனுஷ்டிக்க / பின்பற்ற வேண்டும்.  ஆனால், அனுஷ்டிக்கும் காலத்தில், முதலில் நாம் பின்பற்ற வேண்டியவைகளை (how) பின்பற்றிய பிறகே, அதன் பலன் (what) நமக்கு கிடைக்கும்.

த்வயத்தில் செய்ய வேண்டியது முதல் வாக்கியத்திலும் (how), அடையும் பலன் (what) இரண்டாவது வாக்கியத்திலும் சொல்லப் பட்டுள்ளது. எனவே த்வயம், முதலில் அனுஷ்டிக்க வேண்டிய காலத்திற்கு ஏற்ப சொல்லபட்டு உள்ளது.

இந்த திருமாலை பாடலில் அடையும் பலன் (what) முதல் இரண்டு அடிகளிலும், செய்ய வேண்டியது கடைசி இரண்டு அடிகளிலும் (how) சொல்லப் படுவதால், இந்த பாடல் பயனை (மோக்ஷத்தை) பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, பிறகு அதை எப்படி அடைவது என்று சொல்லி, கற்கும் காலத்தில் உள்ள பாடலாக அமைந்துள்ளது.

த்வய மஹா மந்திரத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தத்தை திருவாய் மொழி மூன்றாம் பத்தில், 3.3 ஒழிவில் காலமெல்லாம் என்ற பதிகத்தில் சொல்லி உள்ளார். த்வய மஹா மந்திரத்தின் முதல் வாக்கியத்தின் அர்த்தத்தை நம்மாழ்வார், ஆறாம் பத்தில் (திருவாய்மொழி 6.10.10) அகலகில்லேன் என்ற பாடலில் சொல்கிறார். ஆக நம்மாழ்வாரும் முதலில் மோக்ஷ பலன்களை சொல்லி, பிறகு எப்படி அடைவது என்று நம்மை மோக்ஷம் கற்கும் நிலைக்கு அழைத்து செல்கிறார்.

ஆண்டாள் கறவைகள் பின் சென்று என்ற திருப்பாவை 28 ல் த்வயத்தின் முதல் வாக்கிய அர்த்தமும் சிற்றம் சிறு காலை (திருப்பாவை 29) என்ற பாடலில் த்வயத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தமும், சொல்லி, த்வயம் போலவே நாம் எப்படி மோக்ஷத்தை அடைவது என்றும் பின்னர் அதன் பலன்களை சொல்லி உள்ளார்.

பலன்களையும், அவற்றை எப்படி அடைவது என்பதையும் (உபேயம், உபாயம்) (What and How) ஒரே பாடலில் கொடுத்தவர், இந்த தொண்டரடிபொடி ஆழ்வார் ஒருவரே.

சரம ஸ்லோகம் மோக்ஷம் அடைய வழியை (உபாயத்தை) மட்டுமே சொல்கிறது. (சரம ஸ்லோகம், ‘என்னை உபாயமாக உறுதியாக கொள்’ என்ற சரணாகதியை காட்டுகிறது.) த்வயம் வழி, பலன் இரண்டையும் சொல்கிறது; இதில் ருசி உடையவர்கள் த்வயத்தை எப்போதும் அனுசந்தித்து / சொல்லிக் கொண்டு, அவனை அடைவார்கள். இந்த த்வயத்திலும், இதன் அர்த்தத்திலும் ஊற்றம் உள்ளவர்களிடத்தில் எம்பெருமானுக்கு உள்ள உகப்பை இந்த பாடல் சொல்கிறது.

சென்ற பாடலில் (திருமாலை 37) அளியல் நம் பையல் என்று எம்பெருமான் சொல்லவில்லையே என்று மிக வருத்தத்துடன் சொன்ன ஆழ்வாரை பார்த்து,

  • ‘மற்ற உலக விஷயங்களில் ஈடுபடுத்தும் இந்த சம்சாரத்தில், ஸ்வரூபத்திற்கு தகுந்த புருஷார்த்தமான, எம்பெருமான் விஷயமான கைங்கர்யத்தை வேண்டுவதும், 
  • அது கிடைப்பதற்கு தாம் ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதும்
  • அதனை அவன் கண் விடுவதும் அல்லது அதற்கு அவன் கையை எதிர்பார்த்து இருப்பதும், 
  • அப்படி கிடைக்க பெறும் புருஷார்த்தம் தாமதமானால் அதற்காக வருந்துவதும் ஆகிற

இத்தனை பெருமைகள் நிறைந்த

  • மகாத்மாவான ஆழ்வாரை கிடைக்க பெற்றோம் என்று எம்பெருமான் / பெரியபெருமாள் திருவுள்ளம் மிக உகந்து,
  • திருவுள்ளத்தில் உள்ள உகப்பு எல்லாம் திருமுக மண்டலம் மூலம் வெளியே தெரியும்படி
  • ஆழ்வார்க்கு சேவை சாதிக்க,
  • ஆழ்வார், “எம்பெருமானே, தேவரீரை அடைந்து, எங்களை ரக்ஷிக்கும் பொறுப்பை தேவரீரிடம் ஒப்படைத்து,
  • தாங்களே தங்களை ரக்ஷிப்பதில் இருந்து பின் வாங்கியவர்களை கண்டால், தேவரீர் திருவுள்ளம் உகந்து இருப்பது’,

என்று பெரியபெருமாள் முன்பு நின்று அவரின் திருமுகத்தை பார்த்து இந்த பாசுரத்தில் விண்ணப்பம் செய்கிறார்.

விரிவான பொருள்

மேம்பொருள்

மேம்பொருள் என்பதற்கு  (1) மேலெழுந்த பொருளென்றும்,  (2) மேவின பொருளென்றும், (3) மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்று விதமாக பொருள் கூறுவார்கள். மூன்று பொருள்களிலும் உடலும் உடல் சம்பந்தமாக பொருள்களும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

(1) கர்மங்கள் காரணமாக தேகம் ஆத்மா என்ற இரண்டும் செயற்கையான தொடர்புடையதாய் இருக்கும். எம்பெருமானை பற்றிய அறிவு பிறந்தவுடன், தேகம் முக்கியமான பொருளாக கருதபடமாட்டாது. தேகத்தை இனியது என்று நினைத்து, இதை கொண்டு சுகம் அனுபவிக்கும் ஜீவாத்மா, மேலெழ பார்க்கும் போது, இனியதாக தோன்றி, ஆராய்ந்து பார்க்கும் போது, இனிமை ஒன்றும் இல்லாததாக இருக்கும் இந்த தேகத்தை ‘மேல் எழுந்த பொருள் ‘என்று சொல்வதாக கொள்ளலாம்.

(2) தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே –
 (கீதை 7-14)

இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், ‘தேவனாகிய என்னால் நியமிக்கப் பட்டதும், இந்த மூன்று குணங்களையும் உடையதான எனது மாயை கடப்பதற்கு அரியது ; என்னையே யார் சரணடைவரோ, அவர்கள்தான் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்” என்பது. இந்த அறிவுள்ள ஆத்மாவை கொண்ட அடியவனால் பிரிக்க முடியாதது அவனுடைய தேகம். தானே தேவன், தானே மனிதன் என்று உடம்பை தானாக நினைக்கும்படி இந்த உடலானது ஆத்மாவோடு பொருந்தி இருப்பதால், மேவின பொருள் என்று கொள்ளலாம்.

(3) மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்று சொன்னது, எல்லாம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர் என்று தங்களை தாங்களே நினைக்கும்படி செய்யவல்ல தேகத்தை குறிக்கிறது.

இப்படி மூன்றுவிதமான பொருள்களிலும் மேம்பொருள் என்பது தேகத்தையும் அதனோடு சேர்ந்த பொருள்களையும் குறிக்கின்றது.

போகவிட்டு

போக விட்டு என்று சொன்னது, வாசனையோடு போக விட்டு என்று பொருள். இந்த சரீரத்தோடு இருக்கும் வரை, அதை விட முடியாததால், ‘இந்த சரீரமும் அதனோடு சேர்ந்தவைகளும் புருஷார்த்தம் அல்ல’ என்ற அறிவை உடையவன் ஆவதே வாசனையோடு விடுவது என்பதாகும். அப்படி அல்லாமல், சரீரத்தை நேரே விடுவதை பொருளாக எடுத்து கொள்வது பொருந்தாது.

ஈஸ்வரன் அல்லது பரமாத்மா ஏற்படுத்திய சரீர சம்பந்தத்தை ஜீவாத்மாவால் போக்க முடியாது; தான் அல்லாத தேகத்தை தான் என்று நினைக்கும் நினைவும், தன்னுடையது அல்லாத பொருள்களை தன்னுடையது என்று நினைக்கும் நினைவும் சம்சாரமாகிற மரம் வளர்ப்பதற்கு இரண்டு பருப்புகளை உடைய விதை ஆகும் என்று விஷ்ணு புராணம் (6.7.11) சொல்கிறது. இதன்படி, தேகத்தை ஆன்மா என்று நினைப்பதும், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களை தங்களுடையதாக நினைப்பதும்,

தேகத்தை காட்டிலும் வேறுபட்ட ஜீவாத்மாவை, ஸ்வதந்திரமாக நினைப்பதை தவிர்ப்பது என்பதை ‘போகவிட்டு‘ என்று சொல்கிறார். மஹா ஞானிகளும் ஜனகர் போன்றவர்கள் கூட செய்ய கூடியது இவை மட்டுமே என்கிறார்.

இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளரும் போது, ஒன்றுக்கு ஒரு பாதகமும் வராமல்  ஒன்றை மட்டும் வெட்ட நினைத்தவன், வெட்ட வேண்டிய மரத்தின் வேரினை கொத்தி, அதில் பெரும்காயம் (மருந்து) வைத்தால் அது மட்டும் பட்டு போவதை போல், தேகம், ஆத்மா என்ற இரண்டு மரங்களில் தேகத்தை மட்டும் கழிக்க நினைப்பவன், அகங்காரம், மமகாரம் இல்லாமை, ஸ்வாதந்த்ரிய புத்தி இல்லாமை என்னும் நினைவுகளாகிய பெரும் காயத்தின் உதவியோடு தேகத்தை கழிக்கலாம் என்று கருத்து. 

மெய்ம்மையை மிக உணர்ந்து

மெய் என்பது ஆத்மாவை குறிக்கும். மெய்பொருளாய் தனக்கு தானே பிரகாசிக்கும் ஆத்மாவை சொல்கிறது. சத்யம் (மெய் ) என்பது சேதன (அறிவுள்ள) தத்தவமாகவும், அசத்யம் என்பது அசேதன (அறிவற்ற) தத்துவமாகவும் அந்த பர வஸ்து (ஆத்மா) சத்யமாகவே, எப்போதும் மாறாததாக, நிர்விகாரமாகவே இருந்தது என்று உபநிஷத் சொல்கிறது. அதுபோல எப்போதுமே மாறிக்கொண்டு இருக்கும் அசேதன பொருளான உடலை, ‘பொய்’ என்றும், ஸ்வரூப மாறுபாடில்லாத சேதன பொருளான ஆத்மாவை, ‘சத்யம் – மெய் ‘ என்றும் சொல்லுகையாலே, இவரும் ஆத்மாவை மெய் என்கிறார்.

மாறாமல் இருக்கும் சேதனங்களான ஜீவாத்மாக்களையும், மாறிக்கொண்டே இருக்கும் அசேதனங்களான உடல்களையும் தாங்கி கொண்டு இருக்கும் ஈஸ்வரனான பரமாத்மா எப்போதும் மாறாததாக நிர்விகாரமாகவே தனக்கு தானே பிரகாசித்துக்கொண்டு எப்போதும் சத்ய மயமாய் நித்யமாக இருக்கிறது. இப்படி ஆத்ம ஸ்வரூபத்தின் நித்ய தன்மையை, உண்மை என்றும் மெய் என்றும் மெய்ம்மை என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

மிக உணர்ந்து
  • ‘தேகமே ஜீவாத்மா’ என்று சொல்பவர்களையும்,
  • ‘தேகத்தை காட்டிலும் வேறுபட்டவனாக நித்யமாய் சுதந்திரமாக இயங்குபவன் ‘ ஜீவாத்மா என்று சொல்பவர்களையும்,
  • ‘ஜீவாத்மாவிற்கு கிடைக்கும் அறிவு ‘வந்தேறி’ என்றும் ‘கல்லை போல அறிவற்றவன் ஆக்குவதே மோக்ஷம் ‘ என்றும் சொல்பவர்களையும்

போல அல்லாமல்

  • ஜீவாத்மாவை உள்ளபடி உணர்ந்து,
  • உடல், மனம், புத்தி இவற்றில் இருந்து வேறுபட்டதாக,
  • தானே பிரகாசிப்பவனாக,
  • நித்யனாக,
  • நித்தியமான அறிவை குணமாக உடையவனாக,
  • அணு அளவான ஸ்வரூபம் உடையவனாக,
  • ஈஸ்வரனுக்கே / பரமாத்மாவிற்கே உரியவனாக,
  • அவன் அடியவர்களுக்கு ஆட்பட்டவனாக இருப்பதே

ஜீவாத்மா என்று அறிவதே ‘மிக உணர்ந்து’ என்பதை குறிக்கும்.

ஆம்பரிசறிந்து கொண்டு

தேகமும் தேகத்தோடு தொடர்புடைய பொருள்களும், கைவிடத்தக்கவை என்று உணர்ந்து, ஆத்மாவை உள்ளபடி அறிந்தால் அதற்கு பிறகு உண்டாகும் பயனாகிய, ‘ஆம் பரிசு’, பகவத் கைங்கர்யமே ஆகும். ஆம்பரிசு, என்பது வளர்வதற்கு உதவும் பயன். தன்னுடைய ஆத்மாவை எப்படி இவன் நினைத்து இருக்கிறானோ அதற்கு தக்கபடி இவன் வளர்வதற்கு பயன்கள் கிடைக்கின்றன.

  • பசு முதலிய விலங்குகளிடம் உள்ள ஆத்மா, அதனை பசுவாக நினைத்து இருக்கும் போது, புல்லுக்கட்டு அது வளர்வதற்கு உதவும் ஆம்பரிசாக ஆகிறது.
  • ஒரு மனிதனிடம் உள்ள ஆத்மா, அவனை மனிதனாக நினைக்கும் போது, அன்னம் முதலியவை அவன் வளர்வதற்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது.
  • தேவ சரீரத்தில் இருக்கும் ஆத்மா தன்னை தேவனாக நினைக்கும் போது, அம்ருதம், அது வளர்வதற்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது. 
  • எந்த சரீரத்தில் இருந்தாலும், ‘நான் அடியேன்’ என்று ஒரு ஜீவாத்மா நினைத்து, அது வளர்வதற்கு உதவும் ஆம் பரிசாவது, கைங்கர்யமே.

இந்த தேகம், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களுடன் இருக்கும் போது, அவனது அறிவு மழுங்கி இருப்பதால், அந்த ஆத்மா பிரகாசிப்பது இல்லை. பரம பதத்திற்கு போய், அறிவு தெளிவு/விளக்கம் பெற்று, ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால், ஆத்மாவின் இயல்பான கைங்கர்யமே, வளர்ச்சிக்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது.

அறிந்து கொண்டு

தேகம் முதலானவை கைவிட வேண்டியவை என்கிற அறிவும், ஜீவாத்மா, எம்பெருமான் சொல்வதுபடியே நடக்க வேண்டியது என்ற அறிவும், தனக்கு கிடைக்க வேண்டியது கைங்கர்யம் என்கிற அறிவும் ஒவ்வொரு சேதனனுக்கும் தேவையான பெரும் செல்வம் ஆகும். இந்த அறிவு இருந்தால், வேறு எதுவும் இவனுடைய பேற்றுக்கு தேவை இல்லை. இவனை

  • சம்சார பந்தங்களில் இருந்து விடுவிப்பவனும்
  • புண்ணிய பாவங்களில் இருந்து விடுவிப்பவனும்,
  • தன்னை பற்றுவதற்கு உபாயமானவனும் எம்பெருமானே ஆவான். 

‘விடுகை உபாயமா, பற்றுகை உபாயமா’ என்று கேட்டவருக்கு, ’இரண்டும் அன்று, விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்’ என்று நஞ்ஜீயர் அருளி செய்த வார்த்தைகளை இங்கு நினைவில் கொள்ளலாம். (விடுகை என்பது, எம்பெருமானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விடுவது; பற்றுகை என்பது எம்பெருமானை பற்றுவது).

மேம்பொருள் என்பது தேகம் முதலானவை என்பதும், ‘மெய்ம்மை ‘ என்பது ஆத்ம ஸ்வரூபம் என்பதும் ‘ஆம் பரிசு ‘ என்பது கைங்கர்யம் என்பதும் நேரே பொருளாக குறிக்காது என்றாலும், அந்தந்த தன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, அர்த்தத்தின் பெருமைகளை / சிறப்புகளை / ஏற்றத்தை / சீர்மையை கருதி, அந்த உயரிய வார்த்தைகளை மறைத்து இந்த சப்தங்களினால் பாடலை அருளி செய்கிறார். இந்த ஆழ்வார் முன்பும் ‘மூன்று எழுத்து உடைய பெயரால்‘ என்பது போல பல இடங்களில் இதே யுக்தியை பயன்படுத்தி உள்ளார்.

ஐம்புலன் அகத்து அடக்கி

ஐம்புலன் அகத்து அடக்கி என்பதும் மேம்பொருள் போகவிட்டு என்பதும் ஒரே பொருள் தருவது போல இருந்தாலும் இங்கே ஆழ்வார் சொல்வது கைங்கர்யம் செய்வது எம்பெருமானின் உகப்பிற்கே என்பதை வலியுறுத்தவே ஆகும். இந்திரியங்களை தன்னுள்ளே அடக்கி, அதாவது தன் வசத்திலே இருக்கும்படி செய்வது என்பது மேல் எழுந்த பொருள். அதனை ‘மேம்பொருள் போகவிட்டு ‘ என்ற முதல் தொடரிலேயே, தேக சம்பந்த பொருள்கள் என்று ஆழ்வார் சொல்லி உள்ளார். பிறகு மீண்டும் இதனை இங்கு சொல்வது, ஆம்பரிசு, என்ற கைங்கரியத்தை செய்வதும், தனக்கு ஆனந்தம் தருவதற்காக இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த்ரியங்களை (ஐம்புலன்களை) வசப்படுத்துவது என்று மீண்டும் சொல்கிறார்.

கைங்கர்யத்திலும் ஓரு களையை அறுத்தாக வேண்டும். அதாவது,

  • தனக்கு இனிதாக செய்யும் கைங்கர்யங்களும்,
  • தனக்கும் அவனுக்கும் இனிதாக செய்யும் கைங்கர்யங்களும் புருஷார்த்தங்கள் ஆகமாட்டாது என்பதையும்,
  • தனக்கு என்பதை முற்றுமாக களை எடுத்து, அவனுக்கு மட்டுமே இனிமையாக இருக்கும் கைங்கர்யங்கள் புருஷார்த்தமாகும் என்பதையும் சொல்கிறார்.  

இதனை நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2.9.4)ல் தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே என்றும், ஆண்டாள், திருப்பாவையில் (29) உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

இராமாயணம், பாலகாண்டத்தில், (1.31)

ரம்யமாவஸதஂ கரித்வா ரமமாணா வநே த்ரய:  தேவகந்தர்வஸங்காஷாஸ்தத்ர தே ந்யவஸந் ஸுகம்

சொல்லியபடி, இராமன் சீதா மற்றும் லக்ஷ்மணன் சித்திரகூட மலையில் அமைந்துள்ள காட்டில் இலைகளால் ஆன குடிசையில், தேவர்களையும் கந்தர்வர்களையும் ஒத்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் ; ஸ்ரீ ராமன், சீதா பிராட்டி, லக்ஷ்மணன் ஆகிய மூவரின் ஆனந்தத்தை சொல்லிய போதும், லக்ஷ்மணன், தனக்கு மகிழ்ச்சி என்று இல்லாமல், ஸ்ரீராமனும் சீதையும் கூடிய சேர்த்திக்கு கைங்கர்யம் செய்வது உகப்பு என்றும் இருந்தான் என்பதை விளக்குகிறது.

காம்பறத் தலை சிரைத்து 

காம்பற என்று சொன்னது, எம்பெருமானை தவிர மற்று எல்லா உபாயங்களிலும் இருந்தும் எல்லா தொடர்பும் தமக்கு அற்று போகும்படி என்று சொல்கிறது.தலை சிரைத்துஎன்று சொன்னது, தன் தலையில் ஏற்றி கொண்டு இருப்பவைகளை, அதாவது மற்ற சாதனங்கள் தனக்கு மோக்ஷத்தை கொடுக்கும் என்று தவறாக எண்ணுபவற்றை சொல்கிறது. தாம் அடையவேண்டிய மோக்ஷத்தை அடையமுடியாமல் தடுக்கின்ற மற்ற சாதனங்களின் உள்ள தொடர்புகளை முழுவதும் அற்று போகும்படி என்று சொல்கிறது. தனக்கு தானே ரக்ஷகன் என்ற அபிமானத்தை விட்டு, என்ற கருத்தை சொல்கிறது.

தலை மயிரானது தன்னை அழகன் என்று அபிமானம் கொள்வதற்கு காரணமாவது போல மற்ற உபாயங்களை தலைமயிருடன் உருவகப் படுத்துகிறார். அதே போல அரசர்கள் தண்டனை கொடுக்கும் போது, தலை மயிரை சிரைப்பது என்பதும் அபிமானத்தை போக்குவதற்காகவே ஆகும். ஏகாந்திகளும் சந்நியாசிகளும் தலை முடியை சிரைத்து கொள்வதும் தங்களுடைய அபிமானத்தை தாமே போக்கிக் கொள்வதற்காகவும் ஆகும்.

தனக்கு பலன் கிடைப்பதற்கு தான், உபாயத்தை அனுஷ்டிக்கிறேன் என்ற அகங்காரத்தை உள் அடக்கி இருக்கின்ற உபாயந்திரங்களை, முற்றும் கைவிடுவதை சொல்கிறார். சரம ஸ்லோகத்தின் முதல் பகுதியில் சொன்னபடி மற்ற உபாயங்களை கைவிட்டு சித்தோபாயம் என்ற எம்பெருமானை உபாயமாக பற்ற வேண்டும். இந்த அர்த்தமும் முன் சொன்ன அர்த்தங்களை போல மிக சீர்மை பெற்று இருப்பதால், இதையும் ‘காம்பறத் தலை சிரைத்து ‘ என்று மறைத்து சொல்கிறார்.

உன் கடைத்தலை இருந்து வாழும்

தலைகடை என்பது மாறி கடைத்தலை என்று வந்துள்ளது. தலை வாசல் என்ற பொருளில் வரும். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லபட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார்.

மற்ற எல்லாரும் சரணாகதிக்கு ஆதாரமாக, எம்பெருமானின் திருவடிகளை பற்றுவது என்பது வழக்கம். ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே‘ என்று நம்மாழ்வாரும், “சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்று ஆண்டாளும், சொல்வது சில பிரபலமான உதாரணங்கள். ஆனால் ஆழ்வார் இங்கே தலைக்கடை அல்லது வாசலிலே நிற்கிறேன் என்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்ல கூச்சப் படுவதால், தலைக் கடை அல்லது வாசலிலியே நிற்கிறார். ஸம்ஸாரத்தினால் உண்டான பந்தத்தினால் எம்பெருமானை விட்டு மற்ற விஷயங்களுக்கு செல்ல முடியாததால் அங்கு இருந்து அகலாமல் அல்லது வெளியே செல்லாமல், எம்பெருமானின் திருவாசலையே பற்றி அங்கேயே ஆழ்வார் நிற்கிறார்.

நாதமுனிகளின் சிஷ்யரான திருக்கண்ணமங்கை ஆண்டான் என்பவருக்கு ஒருநாள் கண்ட காட்சி, அவருக்கு ஓரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தினமும் தன் வீட்டில் உணவு உண்ணும் ஓரு நாயை வளர்ப்பவன் அதற்கு துன்பம் கொடுத்த மற்றொருவனை கொன்று, அரச தண்டனையில் இருந்து தப்ப, தானும் தற்கொலை செய்து கொண்டான். தேகமே ஆத்மா என்று இருக்கும் ஸம்ஸாரிக்கு தன் நாயின் மீது இவ்வளவு பாசம் இருந்தால், பரம சேதனாக எம்பெருமானின் தலை வாசலைப் பற்றி கிடப்பவர்களை, எம்பெருமான் ஓரு நாளும் கைவிடமாட்டான் என்று அறுதி இட்டு, தன் மனைவி மக்கள் சுற்றம் எல்லாவற்றையும் கைவிட்டு, தன்னை தானே காத்து கொள்வதையும் தவிர்த்து விட்டு, திருக்கண்ணபுரம் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து அவன் கோவில் தலை வாசலிலேயே ஆயுள் உள்ளவரை வாழ்ந்து வந்தார் என்பது வரலாறு / ஐதீகம். ஸ்ரீவசன பூஷணத்தில், ‘திருக்கண்ணமங்கைஆண்டான் ஸ்வவ்யாபாரத்தை கைவிட்டான் என்று சொல்லப் பட்டுள்ளது.

இருந்து

மற்ற விஷயங்களில் ஈடுபாட்டாலே இரை தேடும் நாயை போல அலைபவன், கப்பலுக்கு நங்கூரம் போட்டது போலே, ஒரே இடத்தில் இருப்பதை சொல்கிறது. தைத்ரிய உபநிஷத் கூறுவது போல்,

  • பிறர் தன்னை காண முடியாதவனாகவும் ,
  • ஒரு சரீரம் இல்லாதவனும்,
  • தேவன், மனிதன் என்று சொல்ல முடியாதவனும்,
  • தனக்கு ஓரு ஆதாரம் அற்றவனாகவும் இருக்கும்,

இந்த பரமாத்மா மீது ஸம்ஸாரத்தில் பயம் இல்லாமைக்காக அவனிடம் அன்பு என்ற பக்தி நிலை அடைகிறானோ அவனுக்கு ஸம்ஸாரபயம் கிடையாது என்பதை சொல்கிறது. இதற்கு நாதமுனிகளின் சிஷ்யரான திருகண்ணமங்கை ஆண்டான் சரித்திரம் உதாரணமாக சொல்லப் படுகிறது.

வாழும்

தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல் எம்பெருமானே உபாயமாக இருக்கும் போது, இவனுக்கு இருப்பது அவனை அனுபவிப்பது ஒன்றே ஆகும். அதுவே அவனுக்கு வாழ்வு. இருந்து வாழும் என்பதால், அவனை உபாயமாக கொண்டு இருப்பதே வாழ்வு ஆகும் என்கிறார்.

சோம்பரை உகத்தி போலும்

உன்னிடத்தில் தங்களை காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து, தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளை கண்டால் உனது திருவுள்ளம் இப்படியாகவா உகக்கும் என்றும் எம்பெருமானின் திருமுக மண்டலத்தின் உகப்பை கண்டு தொண்டரடிபொடி ஆழ்வார் அருளி செய்கிறார்.

தமக்காக வாழ்வதில் சோம்பேறிகளாகவும் எம்பெருமானுக்காக வாழ்வதில் சோம்பேறிகளாக இல்லாமல் வாழ்கின்றவர்களை ‘வாழும் சோம்பர்‘ என்கிறார். தங்களுக்காக வாழ்ந்து, எம்பெருமான் விஷயத்தில் சோம்பேறிகளாக இருப்பவர்களிடத்தில் இவர்களை இருந்து வித்யாசப்படுத்தி காண்பதற்காக ‘வாழும் சோம்பர்’ என்கிறார்.

இவர்கள் சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களாகவோ, சோம்பேறித்தனத்தினால் நித்ய நைமித்திக கர்மங்களை கைவிடவோ மாட்டார்கள். எம்பெருமான் ஆணையாகவும், கைங்கர்யமாகவும் இவற்றை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆஸ்திகர்களில் தலைசிறந்த இவர்கள். உபாயமான எம்பெருமானை, உபாயமாக மட்டுமே பற்றி, வேறு எதையும் அவனிடம் எதிர்பாராமல், அவனை அனுபவிப்பதையே பொழுது போக்காக கொண்டு, தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் சோம்பேறிகளாக இருப்பார்கள் என்கிறார்.

உகத்தி போலும்

எம்பெருமானே, நித்ய சூரிகளை உகப்பது போலவே இந்த சோம்பேறிகளையும் நீ உகக்கிறாய் போலும், என்கிறார்.

சூழ்புனல் அரங்கத்தானே

திருவரங்கத்திலே வந்து, கண் வளர்ந்து அருளுகிற இந்த செயலே, இத்தகைய சோம்பரை பார்த்து அவர் உகப்பது தெரிகிறது என்கிறார். மேலெழ பார்ப்பவர்களுக்கு சோலைகளும் நீர்வழிகளும் பார்த்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து இருப்பதாக தோன்றும், ஆனால், ஊன்றி பார்ப்பவர்களுக்கு, இத்தகைய ஒரு சோம்பேறியை பெறுவோமா என பெரியபெருமாள் ஆசையுடன் எதிர்பார்த்து ஆசையுடன், சோம்பல் இன்றி கண் வளர்ந்து அருளுகிறார் என்கிறார்.

இத்துடன் இந்த பாடலின் அர்த்தத்தை முடித்துக் கொண்டு, இனி இந்த பாடலில் எப்படி திருமந்திர, சரம ஸ்லோக மற்றும் த்வய அர்த்தங்கள் எப்படி சொல்லப்பட்டன என்று பார்ப்போம்.

திருமந்திர அர்த்தம்

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்ற இந்த இரண்டு அடிகள் திருமந்திரத்தின் அர்த்ததை சொல்கின்றன.

  • மேம்பொருள் போகவிட்டு ‘ என்பது ‘ஒம் நம‘ என்று சொல்கிறது.
  • ஐம்புலன் தனை அடக்கி ‘ என்று சொன்னது, ‘நமோ நாராயணாய ‘ குறிக்கிறது.
  • மெய்மையை மிக உணர்ந்து” என்று சொல்வது, ஆத்ம ஸ்வரூபத்தின் சேஷத்வத்தை சொல்கிறது. நாராயண பதத்தில் உள்ள நார சப்தத்தில் பொருளை சொன்னது ஆகிறது. அந்த சேஷத்வம் ஸ்வாமியான எம்பெருமானிடத்தில் நிறைவேறுகிறது ஆகையால் எம்பெருமானின் சேஷித்வமும் இதில் அர்த்தம் சொல்லப்பட்டதாகிறது. ஆக நாராயணன் அர்த்தம் சொல்லபட்டது.
  • ஆம்பரிசு அறிந்துகொண்டு என்று சொன்னது, கடைசியில் உள்ள ‘ஆய’ என்றதன் அர்த்தமான கைங்கரியத்தை சொல்லுகிறது.
  • உணர்ந்து‘ என்று அறிபவனான ஜீவனை சொல்லுகையால் அவனை சொல்லும் பிரணவத்தின் (ஓம்காரம்) பொருளும் சொல்லப்பட்டது.

சரம ஸ்லோக அர்த்தம்

 “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”

  • காம்பறத் தலை சிரைத்து என்பது சர்வ தர்மான் பரித்யஜ்ய என்ற சரம ஸ்லோகத்தின் தொடக்கத்தில் எம்பெருமானை உபாயமாக பற்றுவதற்கு அங்கமாக சொல்லபட்ட உபாயாந்திரம் சொல்கிறது. காம்பறத் தலை சிரைத்து என்றது மற்ற உபாயங்களில் இருந்து தனக்கு தொடர்பு அற்று போகும் படி என்று சொல்லியது. தலை மயிரானது தன்னை அழகானவன் என்று அபிமானிப்பதற்கு ஏதுவாக இருப்பதால், தனக்கு தான் ரக்ஷகன் என்ற அபிமானதிற்கு காரணமான மற்ற உபாயங்களை தலைமயிருக்கு ஒப்பீடு செய்கிறார். ராஜாக்கள் தண்டனை கொடுக்கும் போதும், சந்நியாசிகள் தலை சிரைத்து கொள்வதும் அபிமானம் அழிவதற்காகவே.
  • மற்ற உபாயங்களை முற்றுமாக விட்ட பின்பே சித்தோபாயமான எம்பெருமானை உபாயமாக பற்ற வேண்டி உள்ளது.
  • கடைத்தலை இருந்து வாழும் என்று சொன்னது, தன்னுடைய தாழ்ச்சியை மனதில் கொண்டு வாயில் நின்று சொன்னதாக பார்த்தோம். அதனால் திருவடி பற்றி இங்கு ஆழ்வார் சொல்லவில்லை. இருந்து என்று சொன்னதால் சம்சார பயத்தினால் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்ததை சொல்கிறார். இதனால் எம்பெருமான் இவரை ஏற்று கொள்வார் என்ற உறுதியான நம்பிக்கையை சொல்லியது.

த்வய மஹா மந்திரத்தின் அர்த்தம்

சூழ் புனல் அரங்கத்தானே உன் கடைத் தலை என்பது, த்வயத்தின் முதல் பகுதியில் உள்ள நாராயண சப்தத்தின் பொருளாய், அடியவர்களை தாங்குவதற்கு சௌகரியம் செய்யும் குணங்களான, சௌசீல்யம், சௌலப்யம், வாத்சல்யம், ஸ்வாமித்வம், இவற்றை சொல்கிறது.

பிராட்டி ஸ்வரூப நிருபக தர்மமாக இருப்பதாலும், நாராயண சப்தத்தில் உள் அடங்கியவளாலும், நாராயண சப்தமான உன் என்ற பதத்தில் லட்சுமி சம்பந்தம் இருக்கிறது என்கிறார். உன் என்ற பதத்தினால் நாராயண சப்தம் சொல்லப் படுகிறது.

கடைத்தலை என்றது சரணநௌ என்பதன் அர்த்தம். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லப் பட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்லக் கூச்சப் படுவதால், வாசலிலேயே நிற்கிறார் என்று முன்பே சொல்லப்பட்டது.

இருந்து வாழும்” என்ற வினை சொல் ப்ரபத்யே என்பதில் உள்ள எம்பெருமானே உபாயம் என்று உறுதியாக சொல்வதுடன், அந்த உறுதியே இனிமையாக இருக்கும் என்பதையும் காட்டுகிறார். சரணமடைகிறேன் (ப்ரபத்யே) என்று சொல்லி, சோம்பரை என்று குறிப்பிட்டு, சரணாகதி வேண்டும் என்ற அதிகாரியின் லக்ஷணத்தை சொல்கிறார்.

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்துஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்று இரண்டு அடிகளின் மூலம், த்வய மகா மந்திரத்தின் இறுதி பகுதியின் பொருளான பிராப்யம் அல்லது நாம் அடைய வேண்டிய கைங்கர்யம் பற்றி சொல்லபட்டது. மேம்பொருள் போக விட்டு என்று சொல்லியபிறகு மீண்டும் ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வதால் கைங்கர்யம் செய்வதும் அவனுடைய உகப்பிற்காகவே என்பதை தெளிவாக்குகிறார். இதையே மீண்டும் தொண்டரடிபொடி ஆழ்வார் நாற்பதாவது பாசுரத்தில் திருமறு மார்ப‘ என்று தெளிவாக காட்டவும் போகிறார்.

ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வது, த்வய மகா மந்திரத்தில் இறுதியாக வரும் நம ஸப்தத்தின் அர்த்தமும் ஆகும்.

ஆக இந்த பாசுரம், த்வயத்தை மிக விரிவாக விளங்குவதாகவும், திருமந்திர, சரம ஸ்லோக அர்த்தங்கள் பலவற்றையும் காட்டுவதாகவும் அமைந்து இருக்கிறது.

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-சதுர்த₃ஶ:- ஸர்க₃–ஸ்ரீ ஜாம்பவதி பரிணயம், ஸ்ரீ சத்யபாமா பரிணயம்

December 18, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

அதை ₂கதா₃ ரோத₄ஸி பஶ்சி மோத₃தே ₄:
அத₃ப்₄ர ஸத்ராஜிதப₄க்தி யந்த்ரித:
த்ரயீமயஶ் சந்த்₃ர ஸமீக்ரு’தத்₃யுத¦:
ப்ரஸேதி ₃வாந் ப்ராது₃ரபூ₄த்₃தி ₃வாகர: — 14.1 —

அநல்பதேஜோ நிதி ₄மப்ரமாத்₃யதாம்
ப்ரஸூதி மிஷ்டஸ்ய த₄நஸ்ய பூ₄யஸ:
ஸ்வ கண்ட₂ லக்₃நம் த்₃யுமணி: ஸ்யமந்தகம்
மஹா மணிம் பூ₄மி ப்₄ரு’தே வரம் த₃தவ் ₃ –14.2 —

தமுக்₃ர ஸேநார்த₂மியேஷ கம்ஸஜித்
ந வார்யேத ராஜநி ரத்ந ஹாரிதா
ப்ரதீத்ய ஸத்ராஜித ஏதத₃ப்ரியம்
க்வசிந்நி சிஷேப கு₃ணாதி ₄கே மணிம் — 14.3 —

யதே ₃கமேகேந ச லப்₃த₄மேகதோ
ரஸேந ரத்நாமிஷமர்த₂காங்ஷிணா
ப₃பூ₄வ தத்₃ப₃ந்து₄விரோத₄மாத₃த₄த்
க்ரமாத்₃ப₃ஹூநாம் விநி பாத காரணம் — 14.4 —

ஸ்யமந்த கோத₃ந்த விஸேஷ ஸம்ப₄வாம்
ம்ரு’ஷாபி ₄ஶஸ்திம் ஶமயந்நதா₂த்மந:
ப்ரேஸநவித்₄வம்ஸக ஸிம்ஹகா₄ திநோ
பி₃லம் யயவ் ஜாம்ப₃வதோ ப₃லாநுஜ: 14.5 —

ஸ்தநந்த₄யோபாந்த நி ப₃த்₃த₄கீ₃தயா
த₃த₃ர்ஶ தா₄த்ர்யா வித்₄ரு’தம் கரேண ஸ:
த₄நாஷ்டபா₄ரப்ரப₄வம் தி₃நே தி₃நே
மணீஶ்வரம் த₃ர்ஶித கௌஸ்துப₄ஶ்ரியம் — 14.6 —

ஜிக்₄ரு’க்ஷயா த₃த்தத்₃ரு’ஶம் ச தத்ர தம்
ஜரா நிருத்₃தோ ₄அபி ஜவேந ஜாம்ப₃வாந்
அரோத₄நீயம் விபு₃தை ₄ரபி ஸ்வயம்
ருரோத₄ நை ஸர்கி ₃க ஸத்த்வ ரோஷித: — 14.7 —

மலிம்லுசம் கஞ்சிதி ₃வாக₃தம் ஹரிம்
வநேசர: ப்ரேஷ்ய தத₃ர்ஹ விக்ரிய:
அஹேதி ஹஸ்தம் ஸ்வயமப்யநாயுத₄:
ப்ரஸஹ்ய தம் பா₃த₄யி தும் ப்ரசக்ரமே –14.8 —

அநந்ய தந்த்ரஸ்ய பிது: பிதாமஹ:
ஸுதஸ்ய சா ஆரப்₃த₄ மவேஷ்ய ஸம்யுக₃ம்
ஸமீஹிதோ த₃ர்கமித₃ம் த்₃வேயாரிதி
ப்ரபு₃த்₄ய மாநோ ந நிரோத₄ மாத₃தே ₄ — 14.9 —

மித₂ஸ் தயோரஸ்தத₃யம் விமத்₂நதோ :
அநாயுத₄ம் யுத்₃த₄மபே தகைதவம்
அகல்பித ப்ராஶ்நி கமந்வவைக்ஷத
ஸ்வயம் சதுர்பி₄ர்த₃ஶபி₄ஶ்ச ஸாஷிபி ₄: — 14.10 —

அரிஷ்ட சாணூர முகே₂ஷ்வ லஷிதம்
ப்ரத₃ர்ஶயந் ரு’க்ஷபேத: பராக்ரமம்
சிரம் த₃தவ் ₃ யுத்₃த₄மசிந்த்ய சேஷ்டிதோ
மநஸ் விநஸ் தஸ்ய மது₄ப்ரப₄ஞ்ஜந: –14.11–

ப்ரகீர்யமாணா நிஜமுஷ்டி முத்₃க₃ர –
க்ஷதாக்ரு’தே ர் ஜாம்ப₃வத: க்ஷதோத்₃ப₄வை :
ரராஜ ராமாவரஜஸ்ய ஸா தநு:
ஸைக்ர கோபா வஸுதே₄வ ஶாத்₃வலா — 14.12 —

ஸ ரு’க்ஷராஜ: க்ஷதஜைர் ஜயஶ்ரிய:
குசார்பிதை : குங்குமகர்த₃மைரிவ
பரிஷ்க்ரு’தாங்க₃: ப்ரசி தோந்நதாக்ரு’தி :
ஸகை ₃ரி கஷ்மாத₄ர ஸம்பத₃ம் த₃தவ் ₄ — 14.13 —

அஸேஷ யஜ்ஞாக்₃ரஹரம் ஸமாக₃தம்
ஜிகீ₃ஷயா அநுவ்ரதயா ஸ தீ₃ஷித:
அதோஷயத் ஸம்யுக₃ ஸப்த தந்துநா
விபா₄வ்ய ரு’த்விக்₃விதி நா பு₄ஜாதி₃பி : — 14.14–

தல ப்ரஹாைரைரத₂ முஷ்டிபாதநை :
பதா₃பி ₄கா₄தைர்பு₄ஜயந்த்ரபீட₃நை :
மித₂: ப்ரதி ஷேப புநர்க்₃ரு’ஹீதி பி ₄:
நியுத்₃த₄சர்யாநி புணவ் நிஜக்₄நது: –14.15 —

க்ரு’த ப்ரதீகார விஸேஷ தோஷிதவ்
பரஸ்பரச் சி₂த்₃ரநி வேஶிதே க்ஷணவ்
தி₃ஶாக₃ஜேந்த்₃ராவிவ த₃ர்பது₃ர்மதவ் ₃
தி₃நாநி தவ் நிந்ய துரேக விம்ஶதிம் — 14.16 —

அஹீயத ப்ரத்யஹம்ரு’க் ஷபூ₄பதி :
ஸ்வ லீலயா கம்ஸரிபு: ஸமைத₄த
தம:ப்ரகாஶாவிவ தவ் தி₃நாக₃மே
ப₃பூ₄வது: ஸம்யதி பூர்வ பஶசிமவ் — 14.17 –

ஸ தேஜஸா யாத₃வதி க்₃ம தேஜஸ:
ஸமித்₄ய மாநேந நிவாரி தோந்நதி :
ஶரந்நதீ₃பூர இவ ஸ்பு₂டாஶய:
ஶநை : ஶநை : ஶாந்தி மவாப ஜாம்ப₃வாந் –14.18 —

வலீபி₄ராபாத₃தலம் தரங்கி₃த:
ஸிராலுதே₃ஹ: பலிதை : ஸிதாஸித:
சிர ப்ரவ்ரு’த்தாஹவ ஸம் ப்₄ரு’தஶ்ரமோ
ந சேதஸா ரு’க்ஷபதி : ப்ரசுஷுபே ₄ — 14.19 —

ஸ்வ விக்ரமாத₃ப்ரதி மாத் ஸுரத்₃விஷாம்
ப₄யாநகாதா₃நகது₃ந்து₃பே ₄: ஸுத:
அபி ₃ப்₄யதம் ப்ரேஷ்ய தம்ரு’க்ஷ புங்க₃வம்
மஹாஸுரம் கேவல மஸ்மரந்மது₄ம் –14.20 —

யுகா₃ந்தத₃ம் போ₄லிநி பாதபீ₄ஷைண:
நிஹந்யமாநம் நிஜ முஷ்டி முத்₃க₃ரை :
ஸ்வநாபி ₄பத்₃மோத்₃ப₄வ ஜ்ரு’ம்பி₄ காஸுதம்
ப₃லாநுஜந்மா யுதி ₄ ப₃ஹ்வமந்யத — 14.21 —

த₃ஶாநநா யோத₄நகேலி கிங்கரம்
பராம்ரு’ஶந்ந்ரு’க்ஷபதிம் பர: புமாந்
ப₃லீய ஸஸ் தஸ்ய ப₃ஹூ பகாரவித்
ப₃ப₄ஞ்ஜ த₃ர்பம் பு₄ஜயந்த்ர லீலயா –14.22 —

தமாதி ₃தோ மாநுஷ மாத்ர மாக₃தம்
ஸத்₃ரு’க்ஷம் ரு’க்ஷாதி ₄பதி ஸ்தத: பரம்
அதா₂தி ₄கம் ஸாமிநி ருத்₃த₄ பவ் ருஷ:
க்ரமாத₃ மீமாம்ஸ்ய மமம்ஸ்த கர்மபி ₄: — 14.23 —

உவாச ஸைநம் விதி ₄வக்த்ர ஸம்ப₄வ:
ஸ்வ விக்ரம ப்ரீத மநுக்ரமாத்₃வித₃ந்
ஸக₃த்₃க₃த₃ம் ஸந்நமிதேந மவ்லிநா
நக₂த்விஷா புஷ்பி தமஞ்ஜலிம் வஹந் — 14.24–

அஹோ மஹத் ஸத்த்வமஹோ பராக்ரம:
த்வமீஶ்வரோ நூநமஹோ நிரீஶ்வர:
அதீதேத₃வாஸுர நாக₃நைர்ரு’த:
பதி : பதீநாம் ப்ரதி பா₄தி மே ப₄வாந் — 14.25 —

அநேக மந்வந்தர த₃ர்ஶிநா மயா
ந க₂ல்வராமோ த₃த்₃ரு’ஸே ப₄வாத்₃ரு’ஶ:
நிஜவ் ஜஸா நைர்ரு’தயூத₄கா₄திநம்
நியோத₄யந் யந்நிப்₄ரு’தம் ப்ரவர்தஸே — 14.26 —

கு₃ணை ரபி ப்ரத்ய வம்ரு’ஶ்யேத ப₄வாந்
த₃ஶாநநாத்₃ யைர்யுதி ₄ த்₃ரு’ஷ்ட வைப₄வ:
ஶ்ருதம் மயா ஸித்₃த₄ஜநாதி ₃ஹ ஸ்வயம்
கு₃ஹாஶய: ப்ராப்ஸ்யதி தே கு₃ஹாமிதி –14.27 —

வநம் ததே ₃தந்மஹிதம் தபோ வநம்
கி₃ரிம் ச வேத்₃மி த்ரிதி ₃வேஶ்வராலயம்
பசே லிமம் கிந்நு தேபா பி₃லஸ்ய மே
ப்ரஸாதி ₄தம் யத்தவ பாத₃பாம்ஸுபி ₄: — 14.28 —

ஸ்வநாபி ₄த: ஸப்தம ஜந்ம பா₄கி ₃ேநா
விஜ்ரு’ம்ப₄ மாணஸ்ய விதே₄ர்ய த்₃ரு’ச்ச₂யா
த்வமேவ மாம் வேத₃மது₄ வ்ரதாஶ்ரிதாத்
முகா₂ப்₃ஜத: ஸ்வாநுசரம் வ்யஜீஜந: –14.29 —

த்ரிபி ₄: க்ரைமர்தீ₃வ்யதி தி₃வ்ய வாமேந
ஸ்வமாயயா மோஹி ததா₃நேவ த்வயி
ஜக₃ந்தி விஶ்வாநி மிதாநி விஷ்ணுேந –
த்யேகா₄ஷயம் த்₃ராகி ₃வ ஜைத்ரகோ ₄ஷணாம் — 14.30 —

ஜிகா₄ம்ஸிதே தே₃வ த₃ஶாநநே த்வயா
ஹதாரி ஸங்கை₄ர் ஹரி யூத₂பைர்வ்ரு’த:
அவர்தயத் ஸூர்யஸுதஸ்ய ஸந்நிதா₄ –
வயம் ஜந: கிங்கர வ்ரு’த்தி மாஹேவ — 14.31 —

க₃தேஷு ஸுக்₃ரீவமுகே ₂ஷு தாவகம்
பத₃ம் தத₃ப்ராப்ய மஹம் த்விஹ ஸ்தி₂த:
த்வதீ₃க்ஷணாத் ப்ராப்த ப₂லோ அஸ்மி ஸாம்ப்ரதம்
ஜரந் புநர் யவ்வந மாப்த வாநிவ — 14.32 —

ந தாத்₃ரு’ஶா: ஸம் ப்ரதி ஸந்தி பூ₄தேல
ரு’தே ப₄வந்தம் ப்ரதி ஸந்தி ₄பா₄வநை :
ஹநூமதைகந விபீ₄ஷணேந வா
மயா அபி வா ஸோ அயமிதி த்வமூஹ்யஸே — 14.33 —

ரஸாவஹை ரேகதி₄யாம் ரஸாயநை :
ஶுபை ₄: ஶ்ருதி ஶ்ரேணி ஶிரோ விபூ₄ஷைண:
அபேத பா₄ராமதி தே₃வ மாநஷை :
விஹாரே பே₄தை ₃ரவநீம் விதா₄ஸ்யஸி — 14.34 —

விஶுத்₃த₄மிஶ்ரைஶ் சதுரஶ்ரவ்ரு’த்தகை :
அகா₃த₄துங்கை ₃: ப்ரமிதா மிதக்ரமை :
அநந்ய பா₄வாநநுகம்பதே ப₄வாந்
அசிந்த்ய சிந்த்யை ரவதாரநாடகை : –14.35 —

ந வர்த₄ஸே கர்மபி ₄ரீஶ ஸாது₄பி :
ந ஹீயஸே ச த்வமஸாது₄பி : க்ரு’தை :
ஜக₃த் பரித்ராண பரேண கேவலம்
விதி ₄ர் நிஷேத₄ஶ்ச ந லங்க்₄யதே த்வயா –14.36 —

கு₃ணோ த₃தி ₄ஸ்த்வம் கு₃ணகர்பு₃ராத்மநா
திரஸ்கரிண்யா பிஹிதாத்ம த்₃ரு’ஷ்டிபி ₄:
ந த்₃ரு’ஶ்யஸே தே₃வ ஸதா₃ ஸஹை வ ஸந்
தி₃த்₃ரு’க்ஷமணைரபி தே₃வதா₃நவை : –14.37 —

ஜக₃த் தவாந்தர் ப₃ஹிரப்யமுஷ்ய ச
த்வமேவ மேவம் வித₄சித்ர வைப₄வ:
ஸமாதி ₄த்₃ரு’ஷ்ட்யா முநிபிர் : ஸமீஷ்யஸே
ஸநாதநநோ நூதந பூ₄மிகாஶ்ரித: — 14.38 —

தவைவ ஸங்கல்ப கலாம்ஶத: க்வசித்
ஸமர்த₂வாதா₃: பரமேஷ்டி நாமபி
த்வயி ப்ரதித்₃வந்த்₃விநி கஸ்ய கிம் ப₃லம்
க ஏவ ஜேதா ந ப₄வேத்த்வ யேஷித: –14.39–

அஸஹ்ய மேதந் மது₄கைடபா₄தி ₃பி ₄:
ஸ்வ தல்ப ஸாரோல் ப₃ண பா₃ஹுநா த்வயா
நிபீட₃நம் யந் நிபி₃ட₃ம் விஷஹ்யதே
மயா அல்ப ஸத்த்வேந தவைவ தத்₃ப₃லம் –14.40 —

த்வயா ஜிதோ அஹம் க இவாஜித: பரோ
ந ருத்₄யஸே நாத₂ மயா நகிம் பரை :
த₃யாலு நா அபாஸ்யத த₃ர்ப ஏவமே
பு₄ஜாஹவே ச வ்யுத₃பாதி ₃ பூ₄ஷ்ணுதா — 14.41 —

ந நீதி வர்தந்யதி லங்கி ₄தா மயா
ந ச த்வதா₃தே ₃ஶ விபர்யயே ஸ்தி ₂த:
ததா₂ அபி ஸர்வாதி ₄க ஸத் க்ரியோசிதே
விருத்₃த₄ சேஷ்டா வித₃தே ₄ விமோஹித: –14.42 —

ஜக₃த்பதே ஜாம்ப₃வதீ மிஹார்ஹணாம்
க்₃ரு’ஹாண பத்நீம் க்₃ரு’ஹமாக₃த: ஸ்வயம்
மணிம் ச தி₃வ்யம் த்₃யுமணே : ஸ்யமந்தகம்
யுதம் த₄நைர் யவ்த கமர்பயாமி தே — 14.43 —

மமா ஆத்மஜா அபி ஶ்ரியமே வமப்ஸர:
ப்ரஸூதி ரேஷா வஹதீ ஶ்ரியா ஸமாம்
த்வத₃ர்ஹ ஶீலாதி ₃கு₃ண ப்ரஸாதி ₄தா
ஸ்வயம் வ்ரு’ணீதே அத்₃ய ப₄வந்த மேகதீ₄: –14.44 —

த்வதா₃க₃ மாத்₃ரு’க்ஷபி₃லம் பரம் பத₃ம்
த்வதீ₃க்ஷணாத் ஸூரி க₃ணா இமே வயம்
த்வதா₃ஶ்ரயாத் ஸிந்து₄ஸுதேவ மத் ஸுதா
த்வயா த்₄ரு’தோ அஸவ் மணிரஸ்து கௌஸ்துப₄: — 14.45 —

த்வதா₃ஹிதஸ்வாதி ஶயை : ஸ்வ யோக₃த:
பரத்ர ஸாத்₄யோ அதிஶய: ஸ்தி ₂ரத்ரஸை :
அநந்ய ஸாத்₄யாதி ஶயஸ்ய தஸ்ய தே
ஸ்வ ஸேஷதா அஸவ் ந விகா₄தமர்ஹதி –14.46 —

ஸ்வயோக₃ பூ₄ம்நா சுலகீக்ரு’தாகி ₂லை :
முகுந்த₃ தே₃வை ரபி கிம் ந முஹ்யதே
விவேக வைராக்₃ய விதே ₃ஶ வர்திநா
வநவ் கஸா மாம் ஸத்₃ரு’ஶா மயா ந கிம் –14.47 —

அபா₄ர்க₃வோ நாபநயேத ந க்வசித்
ந வக்த்ய ஸாதூ₄ந்யப்₃ரு’ஹஸ் பதிர்ந ச
அவாஸவோ ந ச்யவதே ந சாஹவா –
த₃தே ச தே தத்₃வத₃ஹம் து கிம் புந: -14.48 —

ப₄வார்ணவே கர்ம விபாக வாத்யயா
ப₄வத்₃பி₄ராவர்த க₃ணை : பரிப்₄ரமந்
க்ரு’தோ பரோத₄: க்ரு’பயா த்வதீ₃யயா
ப₄வத்பத₃ம் கூலமிவ ப்ரபத்₃யதே — 14.49 —

அவிந்த₃தஸ்த்வாம மிதாம்ரு’தோத₃தி₄ம்
விகா₃ட₄ த்ரு’ஷ்ணா விவஶாந்தராத்மந:
விகா₃ஹநீயா: ப்ரதி பா₄ந்தி வீசிகா
மரீசிகாநாமிவ போ₄க₃ஸம்பதா₃ம் — 14.50 —

கு₃ணோ த₃தி₄ம் ய: ப்ரமித ப்ரமாணயா
கி₃ரா த்வதீ₃யம் பரிமாதுமிச்ச₂தி
ஸ பாது மீஹேத ஸமக்₃ரசாபல:
ஸரோஜ நாலேந பய:பயோ நிதி₄ம் — 14.51 —

அகர்ம தந்த்ரஸ்ய ஜக₃ந்தி கர்மபி :
நிப₃த்₄யமாநாநி விமுஞ்சதஸ்தவ
அலீகலேஸை ரநுபப்லுதா ஸ்துதி :
ததா₂அப்யகல்யே யம யாவ து₃க்தித: — 14.52 —

அஜாநத த்வந் மஹிமாந மத்₃பு₄தம்
விமோஹிதம் தே₃வ தவைவ மாயயா
க்ரு’தாபராத₄ம் க்ரு’பயா வஶீக்ரு’த:
க்ஷமஸ்வ மாமித்யபதத் க்ஷமாதலே — 14.53 —

விலூந மூல த்₃ருமஸந்நிப₄ம் ஸ தம்
விலக்ஷ முத்தா₂ப்ய விஹார யாத₃வ:
ப்ரியாங்க₃ராக₃வ்யதி ஹார க₃ந்தி₄நா
பு₄ஜாந்தரேணோ பஜுகூ₃ஹ ஸாத₃ரம் — 14.54 —

ஸ கந்யகாரத்நமசிந்த்ய வைப₄வம்
வதா₃ந்ய ரத்நம் ச ஸமம் ஸமர்பயந்
ஸரஸ்வதீ வல்லப₄வக்த்ர ஸம்ப₄வோ
மஹாமநா: பூர்ண மநோ ரதோ₂ அப₄வத் –14.55 —

வநவ் கஸாம் பத்யுரஹீந்த்₃ர ஸோபி₄நா
விமத்₂யமாநாத₃சலேந பா₃ஹுநா
நநந்த₃ லப்₃த்₄வா ஹ்ரு’த₃யங்க₃மாம் ப்ரியாம்
மணிம் ச தி₃வ்யாம் மது₄கைட பா₄ந்தக: — 14.56 —

ஸ்தநாபதே₃ஶஸ்தப₃காவபா₄ஸிநீ
விலாஸபே₄தை ₃ரபி ₄நீத பல்லவா
ரமாபதவ் கா₃ருட₃ பூ₄த₄ரத்₃யுதவ்
ரஸாதி ₄கா ரத்நலதேவ ஸா ப₃பவ் ₄ — 14.57 —

ஸவிஸ்மயா பூர்வமத₂ ப்ரமோதி ₃நீ
ததோ மதா₃ரம்ப₄மிவாபி ₄ஜக்₃முஷீ
தத₃ந்ய ஸம்ஸ்கார நிரோத₄த: க்ரமாத்
ததீ₃க்ஷணே தந்மய தாம வாப ஸா — 14.58 —

ஸ பர்யணைஷீத் த்ரித₃ ஸைருபஸ்தி₂தோ
விதி ₄ர்யதா₃ஜ்ஞாவிதி ₄ஜந்மந: ஸுதாம்
பி₃லே ததீ₃யே விபு₃தா₄லயோபமே
விகல்ப்ய மாநாக்ரு’திமப்ஸரோக₃ணை : — 14.59 —

அவாப்ய ஜாமாதர மாதி ₃பூருஷம்
ஜக₃த் ப்ரதீஷ்ய த்வமவாப ஜாம்ப₃வாந்
வித₃ர்ப₄ ராஜேந விதே ₃ஹ பூ₄ப்₄ரு’தா
ஸமக்ரமம் து₃க்₃த₄ பயோதி ₄நா ச ஸ: — 14.60 —

மநுஷ்ய பா₄வாபி ₄நயவ்யவஸ்தி ₂தாம்
குஶீல வார்ஹாம் குஹநாம் வஹந் ப்ரபு₄:
புநஸ்தம்ரு’ஷேந்த்₃ரபதா₃நு பூ₄தயே
பரம் ச போ₄க்தும் பத₃மந்வ மந்யத — 14.61 —

ப்ரஹ்ரு’ஷ்யதா ஜாம்ப₃வதா நிவேதி ₃தாம்
ப்ரவால ஜாம்பூ₃நத₃ ரத்ந ஸம்ஹதிம்
ப்லவங்க₃ ப₄ல்லூக க₃ணைர நுப்லவை :
அவிப்லவாம் த்₃வாரவதீ மஜீக₃மத் — 14.62 —

ததஸ்தமா மந்த்ர்ய சதுர்முகா₂த்மஜம்
ப்ரதி ப்ரயாத: ஸ்வ புரீம் ப்ரியாஸக₂:
ஸ்யமந்தகம் ஸம்ஸதி ₃ தா₃நவாந்தக:
ஸ்வதோ அநக₄: ஸ்வாமிவஸே ந்யவீவி ஶத் — 14.63 —

ஜக₃த்பதிம் ஜாம்ப₃வதீ ஸக₂ம் ததா₃
நியுத்₃த₄சிஹ்ைந: பரிகர்மிதா க்ரு’திம்
நிரீஷ்ய தம் த்₃வாரவதீ நிவாஸிநோ
நநந்து₃ராநந்த₃ஜலா விலேக்ஷணா: –14.64 —

அபேத ஸம்மோஹ மிவாத்மவேதி ₃நம்
தி₃வாகரம் ராஹுமுகா₂தி₃வோத்₃க₃தம்
அமம்ஸ்த நகே₃ந்த்₃ர மிவாஸ்த ஶ்ரு’ங்க₂லம்
ப்ரஶாந்த வாச்யம் ப்ரக்ரு’தி ர்ய தூ₃த்₃வஹம் –14.65 —

ஜிதா ஹிதோ ஜாம்ப₃வதீ நிஷேவித:
ஸ தத்ர ஸத்ராஜித ஸாத்க்ரு’தே மணவ்
ஸ்வ சவ்ர்ய து₃ர்வாத₃மமார்ஜயத் ஸ்வயம்
ந வித்₃யதே யஸ்ய ந கிஞ்சி த₃ண்வபி — 14.66 —

ஸ்ய மந்தகஸ்ய த்₃யு மணேரிவ த்விஷா
நிமேஷமாபு: குமுதா₃கரா இவ
ஹ்ரியா ச மித்₂யா பரிவாதி ₃நஸ்ததா₃
பரே ச பத்₃மா இவ தத்₃வி பர்யயம் –14.67 –

ஸ்வ கோ₃சரா நேவமகோ ₃சரோ கி₃ராம்
ப₃லாநுஜோ பா₃லதி ₄யாமபாஹரத்
ரஹ: ஸு ரத்₂யாஸு ச லப்₃த₄ ஸம்ப₄வாந்
அவர்ண வாதா₃நநகோ ₄ கு₃ணார்ணவ: — 14.68 –

அகீர்தி ராரோப்யத கீர்தி ராக₃தா
யத₃ப்ரியம் ப்ரோ சுரித₃ம் ப்ரியாப்தயே
ந கர்ம தந்த்ரேஷு மதேர மோஹதா
ந ச ஸ்வதந்த்ரே ஸ்யுரநிஷ்டஹேதவ: — 14.69 —

ப்ரஶாந்த கே₂த₃: ப்ரதி லப்₄ய ஸந் மணிம்
ஜக₃த்₃ விநேதுர் வஸுதே₃வ ஜந்மந:
த₃தவ் ₃ த₄ரித்ரீமிவ ஸத்₃கு₃ணாதி ₄காம்
ஸ ஸத்யபா₄மாம் தநயாம் நயாம்பு₃தி ₄: — 14.70 —

யதா₂ கி₃ரீஸோ கி₃ரி ராஜ ஸம்ப₄வாம்
புலோம கந்யாம் ச தி₃வவ் கஸாம் பதி :
ஸ்வயம் ச து₃க்₃தோ ₄த₃ஸுதாம் ஸுதா₄ஸகீ₂ம்
ததா₂ ஸ ரேமே ஸத்₃ரு’ஶீ மவாப்ய தாம் — 14.71 —

அநு வ்ரதா காம கலாஸ்வதீ₄தி நீ
விசித்ர ஶஸ்த்ராஸ்த்ர விஹாரவேதி ₃நீ
ப₃ஹு ப்ரியஸ்யாபி ஹரே ரதீவ ஸா
ப₃பூ₄வ தே₃வீ ப₃ஹு மாநகோ₃சர: — 14.72 —

யதா₂ ந கே₂தா₃ய க₃த: க்ஷணோ ப₄வேத்
யதா₂ ச தந்வீத ந பீ₄தி மாயதி :
அநந்த நிஷ்கம்ப கு₃ணாமநுக்ஷணம்
ப்ரிய: ப்ரியாம் ப்ரீதி மலம்ப₄யத்ததா₂ –14.73 —

ஸ வல்லபா₄பி ₄ஸ்திஸ்ரு’பி ₄: ப்ரகாஶயந்
பரத்வ மாத்₃யம் ப்ரதி பந்ந ஷட்₃கு₃ண:
நயோ மஹீயாநிவ ஶக்திபி ₄: ஸமம்
ஸமேத ஸித்₃தி ₄: ப்ரசிகாய ஸம் பத₃ம் — 14.74 —

ஸ்வ தி ₃வ்யதே ₃ஹப்ரக்ரு’தீரிவாபரா:
பராஶ்ச தே ₃வீர வ்ரு’ணீத பஞ்ச ஸ:
யதா₂ர்ஹஸே வா வஸரே ப்ரமாத்₃யதாம்
யத₃ந்வித: ஸந்நபி ₄க₃ம்யதாம் யயவ் –14.75 —

அக₂ண்டி₃தா ஸோக்தி பி₄ரேக வ்ரு’த்தித:
ஸ தாபி₄ரந்யோந்ய ஸமந் விதாத்மபி ₄:
விபூ₄ஷ யாமாஸ விபூ₄தி வைப₄வம்
தி₃ஶாபி ₄ரஷ்டாபி ₄ரிவாத்மந: பத₃ம் –14.76 —

அவாப்ய தே ₃வ்ய: பதி மக்₃ர்யநாயகம்
மஹவ் ஜஸம் மந்மத₂ ஸூத்ர ஸம்யதா:
உத₃க்₃ர ஸத்₃வம்ஶபு₄வோ மித₂: ஸமா:
ஸு வ்ரு’த்த முக்தாவலி ஸவ்ம்யதாம் யயு: — 14.77 —

ஆதவ் ₃ லஷ்மீரப₄ஜத ஹரிம் ருக்மிணீ ரூபத்₃ரு’ஶ்யா
ப்ராபுஸ் தஸ்யா: ப்ரதி நிதி ₄பத₃ம் தத் ப்ரியா: ஸப்த தே₃வ்ய:
ஸித்₃தீ₄ரஷ்டவ் த₃த₄தி ₃வ ததா₃ ஸேவிதஸ் தாபி₄ரேக:
க்ரீடா₃யோகீ₃ நிரவதி₄மஸவ் நிர்வ்ரு’திம் நிர்விவேஶ — 14.78 —

ப்ராசீநாஸு ப்ரக்ரு’திஷு யதா₂ ப்ராது₃ராஸந் ப்ரஜவ்கா₄:
தத்₃வஜ்ஜாதா: ஸமமிவ ஜக₃ந்நேது ரஷ்டாஸு தாஸு
பஶ்சாத் ப்ராப்த ப்ரணயிநி ததா₂ ஷோட₃ ஶஸ்த்ரீ ஸஹஸ்ரே
தேஷாமேக: கிமயமத₂வா தத் ஸமாநோ ப₃பூ₄வ –14.79 —

ஶமித நிக₃மகே₂தை ₃: ஸாது₄பி₄: ஶ்லாக₄நீயம்
சரிதமித₃முதா₃ரம் தஸ்ய சாணூர ஹந்து:
ஶ்ருத மநுகதி ₂தம் வா ஶுத்₃தி ₄மக்₃ர்யாம் த₃தா₄நம்
ஸம தநுத ப்ரு’தி₂வ்யாம் ஶாஶ்வதம் த₄ர்ம ஸேதும் — 14.80–

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-த்₃வாத₃ஶ:- ஸர்க₃. -ஸ்ரீ ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

December 17, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

ததா₂விதா₄நந்த₃மஹாபயாேத₄:
தரங்க₃வ்ரு’த்த்யா ப₄ஜதோ அவதாராந்
அஸேஷ ரூபேஷ்வநுரூபரூபா
தே ₃வீ ஜக₃ந் நேதுரநுப்ரஜஜ்ஜே — 12.1 —

ஸா தஸ்ய நித்யோதி ₃ததி ₃வ்யதா₄ம்ந:
பத்யு: ப்ரியா பா₄நுமத: ப்ரபே₄வ
அத்₄யாஸி துர் த்₃வாரவதீ மதூ₃ராத்
வ்யக்திம் ஶுபா₄ம் ப்ராப வித₃ர்ப₄தே₃ஸே — 12.2 —

ஶிக₂ண்ட₃கம் நிஷ்ப்ரதிமம் ஶ்ருதீநாம்
ஶ்ரு’ங்கா₃ர லீலோபம விஶ்வ க்ரு’த்யம்
அதீ₄யேத தந்மிது₂நம் ஸ்வபா₄வாத்
அந்யோந்ய ஜீவாது மநந்யே போ₄க்₃யம் –12.3 —

த₃யேவ நித்யம் த₃யிதா த்ரிதா₄ம்ந:
ஸர்வேஷு பா₄வேஷு ஸமாநபா₄வா
பராவராணாம் ஜநநீ ப்ரஜாநாம்
ஆஸீத்₃ வித₃ர்பா₄தி ₄பதேர பத்யம் — 12.4 —

மஹீதலாந் மைதி ₂ல ஸீரக்ரு’ஷ்டாத்
ஷீரோத₃ தே₄ராஹித மந்த₂ஸைலாத்
ப்₄ரு’கூ₃த்₃வஹாத் க்₂யாதி மதஶ்ச யா அபூ₄த்
ஸா பீ₄ஷ்ம காத₃ப்₄யுதி ₃யாய பூ₄ய: — 12.5 —

அமந்ய தைநாம் தநயாம் ஸ ராஜா
ருக்மஶ்ச மோஹாத₃நுஜாமஜந்யாம்
யாமேக பத்நீ மநக₄ஸ்ய பும்ஸ:
ப்ரஜாஸ்ரு’ஜாம் மாதரமாமநந்தி — 12.6 —

த்யக்த்வாபரா: ஸ்த்ரீர் கு₃ண ராஶிரே நாம்
ஶரண்ய பூ₄தாம் ஶரணம் ப்ரபேதே ₃
ப்ராயேண தோ₃ஷைரவி விக்தவாஸாத்
பீ₄த: ஸ்வயம் பீ₄ஷ்மக ராஜ கந்யாம் — 12.7 —

ஆரப்₃த₄தே₃ஹாமிவ பா₄க₃தே₄யை :
அஷீணி லஷ்யாந்தரதோ நியந்த்ரீம்
ஸுதாமிமாம் ப்ராப்ய ஸுதா₄மிவாந்யாம்
அமர்த்ய கல்பவ் பிதராவபூ₄தாம் — 12.8 —

அநந்ய வ்ரு’த்த்யா க₄நதாமுபேதை :
அப்ரவ்ட₄ ஸூர்யேந்து₃மயூக₂ஜாலை :
ஸுவர்ண ரத்நை ரத₂வா ப்ரக்லு’ப்தாம்
ஸுதாம் ஸுஜாதாக்ரு’தி மந்வபூ₄தாம் — 12.9–

மஹீயஸீம் மங்க₃ல தீ₃பமாலாம்
வித்₃யுத் ப்ரகாஶா வித₃தே ₄ குமாரீ
ஆகல்பரத்நாம்ஶு திரஸ் கரிண்யா
தீ₃ப்த்யா ரஜந்யாமபி தீ₃ந பா₄ஸம் — 12.10 –

கலாமி வார்தா₄மகேடா₂ரதா₄ம்ந:
புண்யோத₃யாநாமிவ பூர்வ சர்யாம் –
ப்ரரோஹ வேலாமிவ காந்தி வல்ல்யா:
ப்ரைக்ஷந்த ஶுத்₃தா₄ந்த ம்ரு’கீ₃த்₃ரு’ ஶஸ்தாம் — 12.11 —

ஆத்மாதி ₄காராத₃தி ₄காம வஸ்தா₂ம்
அயத்நதோ நூநமவாப்துகாமா
வார்தாநபி ₄ஜ்ஜே வயஸி ஸ்தி₂தாம் தாம்
வாக்₃தே₃வதா வந்தி ₃முகே ₂ வவந்தே ₃ — 12.12 —

ப்ரதி ₃த்ஸமாநேந ஹரே ரபீ₄ஷ்டம்
காேமந ஸா கல்பலதேவ ஸ்ரு’ஷ்டா
பித்ரோரிவா நந்யத்₃ரு’ஶாம் ப்ரஜாநாம்
ஆஶம்ஸயா ஸார்த₄மவாப வ்ரு’த்₃தி₄ம் — 12.13 —

பத்₃மாதி₃ரேகா₂ப்ரத₂மாந பூ₄மா
நிர்தா₄ர்யமாணா நிக₃மைரபி₄ஜ்ஜை :
தத₃ங்க்₄ரிவிந்யாஸமிஷேண ஜஜ்ஜே
பூ₄மேஸ்ததா₃ பூ₄ஷண பங்க்தி ரக்₃ர்யா — 12.14 —

அத்₃ரு’ஶ்யபே₄தை ₃ரதி ஸூஷ்ம பா₄வாத்
ஜஜ்ஜே ஜக₃ந் மங்க₃லதாம் த₃தா₄நை :
விஹார லவ்ல்யாத்₃விஷயேஷு தஸ்யா
க₃தேஷு வாக்யேஷு ச ந்ரு’த்தகீ₃தை : — 12.15 —

யத₃ப்ஸர: பாணி ஸரோஜ முக்தம்
ப்ரஸூந வர்ஷம் நிபபாத தஸ்யாம்
அபூரி தஸ்யைவ ரஜோபி ₄ரக்₃ர்யை :
அபாம்ஸுலா பாம்ஸு விஹார வாஞ்சா₂ம் –12.16 —

யத்₃ரு’ச்ச₂யா தத்ர பராக₃ஜாலை :
யாநேவ ஸா கேலி க்₃ரு’ஹாந கார்ஷீத்
தத: பரம் த்வஷ்டுரமீ ஸமீசீ
மஹேந்த்₃ர ஶாலாவிதி ₄மாத்ரு’கா அபூ₄த் –12.17–

சதுர்த₃ஸைதாநி ஜக₃ந்தி யஸ்யா:
ஷேமாஶ்ரிதம் க்ரீட₃நகம் ப₃பூ₄வ
பர்யாப்த லீலா முமுேதே ₃ ததை ₃ஷா
பாஞ்சாலிகா பஞ்ஜர ஶாரிகாத்₃யை : –12.18 —

ஆஸ்வாத₃நீயாந்யதி ₄கம் ஶ்ருதீநாம்
முக்₃தா₄பி₄ஜாதாநி வசாம்ஸி தஸ்யா:
ப்ராயேண லவ்ல்யாத₃தி₄க்ரு’த்ய கி₂ந்நா
விதி ₄ப்ரியா வ்யாஹரதாந்ய பா₄ஷா: –12.19 —

அவிப்லுத வ்யாகரணாநி தஸ்யா:
க்ரமேண ஶிக்ஷாநி யதாக்ஷராணி
அநு ஶ்ரவாணா மநக₄ப்ரவ்ரு’த்தே :
ஆதே ₃ஶதா₃யீநி வசாம்ஸ்ய பூ₄வந் — 12.20–

விபூ₄தயஸ்தத்ர விஶாம்பதீநாம்
ஆத்மீயயா தே₃வதயா அவதீர்ணா:
ஸ்வ சிஹ்ந பே₄தா₃ந் பரிப₃ர்ஹ யந்த்ய:
ப்ரபேதி₃ரே தத் பரிவார பா₄வம் — 12.21 —

வேதா₃லவாேல விஹி தஸ்தி ₂திம் தாம்
ரம்ய ப்ரதாநாமிவ ரத்ந வல்லீம்
ஸ்தநாதி ₃லஷ்யஸ்தப₃காதி ₃சிஹ்நை :
ஆவிஷ் க்ரு’தம் யவ்வநமாவிவேஶ –12.22–

ததீ₃ய ஸர்வாங்க₃ஜுஷோரகா₃த₄ம்
ஸவ்ந்த₃ர்ய லாவண்ய ஸுதா₄ஸ்ரவந்த்யோ :
மமஜ்ஜுராபத்ய த்₃ரு’ஶ: ஸகீ₂நாம்
அந்யோந்ய ஸம்பே₄த₃ம பூர்வ தீர்த₂ம் — 12.23 —

நிஸேவ சந்த்₃ரேண க₄நவ்யபாயே
நைஸர்கி₃கீ பு₃த்₃தி₄ரிவ ஶ்ருதேந
ப₂லேந ஸா நீதி ரிவாப்ரமாதா₃
யுக்தா ப₃பவ் ₄ நூத நயவ் வநேந — 12.24 —

ஆலஷ்ய ஸம்லாபல வைரபாங்கை ₃:
அங்கை ₃ரநங்கோ ₃த₃ய பூர்வ ரங்கை ₃:
வியாதமுக்₃தை ₄ரபி விப்₄ரமை : ஸா
விலக்ஷ யாமாஸ விபூ₄ஷணாநி — 12.25 —

அமுக்த கவ்மார யுவத்வ ஸீம்நா
காந்த்யா ப₃பவ் ₄ கல்பி தராக₃பூ₄ம்நா
ஜரத் பலாஶ ப்ரஸவாநு ஷக்தா
ப்ரதாநி நீ பல்லவ ஸம்பதே₃வ — 12.26 —

ப்ரஸாத₄ நாநாம் பரிகர்ம தி₃வ்யம்
விஜ்ரு’ம்ப₄ணம் விப்₄ரமஜாலகாநாம்
வய: ஶுப₄ம் வாமத்₃ரு’ஶஶ் ச காேஶ
பஶ்யத்₃ த்₃ரு’ஶாம் பா₄க்₃ய மநந்யே பா₄க்₃யம் –12.27 —

அவாப்ய ஸா முக்₃த₄த₃ஶாமபூர்வாம்
அவ்யாஜ லீலாக₃திராப₃பா₄ஸே
ரம்யா ரமோத்பத்தி த₃ஸா விஸேஷாத்
ஜாம்பூ₃நதீ₃ ஜங்க₃ம பத்₃மிநீவ — 12.28 —

தஸ்யாஸ் தநும் வர்ணயதோ மமைவம்
ஹீநோபமா தோ₃ஷ பத₃ம் ந விந்தே₃த்
நி ₃தர்ஶநம் தைரபி நித்ய த்₃ரு’ஷ்டம்
யேஷாம் நிகர்ஷோ அபி கு₃ணோ யத: ஸ்யாத் –12.29 —

தாரேண தஸ்யாஶ் சிகுராந்த₄காரே
தாராயிதம் மவ்க்தி கஜாலகேந
ப்ராயேண யோ அசவ் ப்ரலயாவஸாநே
நிஶீத₂ஸ்ரு’ஷ்டேரப₄வந்நிதா₃நம் — 12.30 —

த்₃யுதிம் ஶிகா₂ரத்ந ஸஹஸ்ர ரஶ்மே :
ஜ்யோத்ஸ்நாம் ச முக்தாப₂ல ஜால ஜாதம்
தத் குந்தலஶ் ரேணிமயீ தமிஸ்ர –
மைத்ரீம் த₃தவ் ₄ மந்மத₂சாப மவ்ர்வீ– 12.31 —

முகா₂ப்₃ஜ ஸவ்ந்த₃ர்ய மது₄த்₃விரேபா₂:
காந்த்யாபகா₃ஸைவல புஞ்ஜ கல்பா:
ஶாேணேந சூடா₃மணிநா ஸஸம்த்₄யாம்
தமீம புஷ்யந் நலகாஸ் ததீ₃யா: — 12.32 —

ஶரத் ப்ரஸந்நேந்து₃கலாபி ₄ராமா
லலாடரேகா₂ ஸுத்₃ரு’ஸோ ரராஜ
காமேந தத்காந்தி லதா ஸம்ரு’த்₃த்₄ைய
ஸ்வயம் ப்ரக்லு’ப்தேவ ஸுதா₄ஸ்ரவந்தி – 12.33 —

கஸ்தூரி காக்லு’ப்த விஸேஷகம் தத்
பஶ்யந் ம்ரு’கா₃ங்கோ வத₃நம் ம்ரு’கா₃ஷ்யா:
விபா₄வ்ய தாத்₃ரு’க் பரபா₄க₃ஸோபா₄ம்
கலங்க யுக்தோ அபி ஜஹவ் விஷாத₃ம் –12.34 —

தாருண்யநத்₃யாஸ்தநுவீசி கல்பே
தத்₃ப்₄ரூலதே ஶார்ங்க₃நிதா₃நத்₃ரு’ஶ்யே
அநங்க₃வேத₃ப்ரணவஸ்ய ரத்யா
லேகா₂க்ஷரம் ந்யஸ்த மஸூசயேதாம் — 12.35 —

ப்ரஸூத பத்₃மோத்பல காநநஶ்ரீ:
ப்ராரப்₃த₄ வீசீவிப₄வா விலாஸை :
த்₃ரு’ஷ்டிஸ்ததீ₃யா த₃த்₃ரு’ஸே த₃யார்த்₃ரா
த்₃ராகீ₄யஸீ மந்மத₂தீ₃ர்கி ₄கேவ — 12.36 —

தத்₃த்₃ரு’ஷ்டிராயா மவதீ ஸுஜாதா
ஶ்யாமோ ஜ்ஜ்வலா சாருவி ஶாலமத்₄யா
மந்யே ஸமேஷ்யந் மது₄வைரி லஷ்யா
சேதோ பு₄வ: ஶக்திர பூ₄த₃மோகா₄ — 12.37 –

நிக்₃ரு’ஹ்ணதீ ரத்நதில ப்ர ஸூநம்
நாஸா ததீ₃யா நயநாப்₃தி ₄ஸேது:
அபோ₃தி ₄ நிஶ்வாஸ ஸமீர க₃ந்தை ₄:
அந்தர் க₃தாந் வேத₃க₃ணாந் வமந்தீ –12.38 —

நவேந்து₃ஸம்த்₄யா ப்ரப்₄ரு’தீநி லோகே
நிர்வர்ண்யமாநாநி நித₃ர்ஶநாநி
ந க₂ல்வவிந்த₃ந் கலயாபி தஸ்யா:
ஸ்மிதாத₄ரவ்யாப்தி க்ரு’தாமபி ₄க்₂யாம் — 12.39–

அஹேது ரஜ்யந்நத₄ரஸ் ததீ₃ய:
ப்ரஸூந முக்தாயி தமுக்₃த₄ஹாஸ:
லஷ்மீ லதாயா லலிதோத₃தே₄ஶ்ச
ப்ரவால யோக₃ம் ப்ரத₂யாம் ப₃பூ₄வ — 12.40 —

முக₂ம் ததீ₃யம் விரராஜ முக்₃த₄ம்
ஸவ் ரப்₄ய லாவண்ய ஸமுச்சயேந
வ்யவஸ்தி ₂தாந்யோந்ய விஸேஷ லோபா₄த்
ஏகத்வமாபந்ந மிவேந்து₃பத்₃மம் — 12.41 —

வர்ணாநுபூர்வீஸுப₄கே₃ந காலே
ப₄வ்யாம் ஶ்ருதிம் பா₄வயதா யதா₂வத்
தாரஸ்ய ஸம்ஸ்தா₂நமிவாந்வ கார்ஷீத்
கண்டே₂ந ஸா காஞ்சந கம்பு₃பா₄ஸா –12.42 —

மது₄த்₃விஷ: கர்ண பரிஷ் க்ரியார்த₂ம்
காமாத்மநா மால்ய க்ரு’தேவ க்லு’ப்தே
ப₃பூ₄வ துர்பா₃ஹு லதே ததீ₃யே
ஶம்பாத் விஷவ் சம்பக மாலிகே த்₃வே –12.43 —

ஆஸீத₃தி₄ஷ்டா₂நவிஸேஷ ஸீமா
வஷோ ஜயோ ரங்குர தோரமுஷ்யா:
முகுந்த₃வக்ஷஸ்ஸ்த₂ல முத்₃ரணார்ஹாம்
ப₄வ்யாமவஸ்தா₂மிவ பா₄வயந்தீ — 12.44 —

ஸமா வ்ரு’தவ் ஹார மயூக₂ ஸூத்ரை :
தஸ்யா: ஸ்தநவ் சாருதராவபூ₄தாம்
ஜிகீ₃ஷ தஸ்தத் ப்ரிய சித்த வ்ரு’த்திம்
மநோ பு₄வோ மங்க₃ல பூர்ண கும்பவ் ₄ -12.45 —

தஸ்யாஸ்ததா₃ தத்₃வத₃ லஷ்ய மத்₄யம்
தந்வ்யா: ஸ்தநத்₃வந்த்₃வமவாப வ்ரு’த்₃தி₄ம்
காலே யதா₂ தத் ப்ரதி ₂ம ப்ர பூ₄தம்
க்ரு’ச்ச்₂ராத₃பூ₄த் க்ரு’ஷ்ண பு₄ஜாந்த ராலம் –12.46 —

மத்₄யம் க்ரஶிம்நா விரராஜ தஸ்யா
நாபி ₄ஹ்ரதா₃ந்நாலமிவ ப்ரரூட₄ம்
ப்ரியாக₃மோத₃ர்கமபூ₄த்₃யத₃க்₃ரே
குசாத்மநா காஞ்சந பத்₃ம யுக்₃மம் — 12.47–

ஸ்தோகாந தாங்கீ₃ ஸ்தந பா₄ர பூ₄ம்நா
முக்₃தா₄ ப₃பவ் ₄ முஷ்டிமிதாவலக்₃நா
ப்₄ரு’ங்கா₃பி₄நந்த்₃யேந கு₃ணேந யுக்தா
காமஸ்ய ஸா காபி த₄நுர் லதேவ — 12.48 —

ரராஜ லாவண்ய தரங்க₃ ரம்யா
வலி த்ரயீ மத்₄ய க₃தா ம்ரு’கா₃ஷயா:
அந்த:ஸ்தி ₂தாநாமிவ த₃ர்ஶயந்தீ
நிவேஶஸீ மாந்த மநு ஶ்ரவாணாம் –12.49 —

மத்₄யே வலக்₃நம் ஸுத்₃ரு’ஸோ விலக்₃நா
ரோமாவலீ காம த₄நுர் கு₃ணாபா₄
ஜிகா₃ய நாபீ₄ஸரஸ: ஸுஜாதாம்
உல்லாஸிநீ முத்பல ரேணு பங்க்திம் –12.50 —

அநுப்ரயாத: ஸ்வவஶாமபி₄க்₂யாம்
யூதோ ₂ஜ்ஜி₂தோ யவ்வந க₃ந்த₄ ஹஸ்தீ
தத்₃ரோம ராஜி வ்யபேத₃ஶத்₃ரு’ஶ்யாம்
நூநம் த₃தவ் ₄ நூதநதா₃நரேகா₂ம் — 12.51–

ப்ரகாஶிதாவர்தருசி : ப்ரபா₄ப்₃தவ் ₄
நாபி ₄: ஸுவ்ரு’த்தா ருருேச நதாங்க்₃யா:
ரோமா வலீ ரத்ந லதாநுரூபம்
ருக்மேண நிஷ்பந்நமிவாலவாலம் — 12.52 —

ப்ரு’த்₂வீ சகாஸே ஸ்தநஸம்பத₃ஸ்யா
லாவண்ய மம்போ ₄ நியதம் ச தேஜ:
ஶ்வாஸோத₃யோ க₃ந்த₄வஹ: ஶுபா₄ங்க்₃யா:
நாபி₄ஶ்ச மத்₄யம் ச நபோ ₄ விப₄க்தம் –12.53 —

க₃ஜேந்த்₃ர ஹஸ்தாதி₃ஷு தத்ஸ மத்வே
தூ₃ரே ஸதாம் தோ₃ஷகு₃ணாவமர்ஶ:
ப₄விஷ்யத: ஶார்ங்க₃ப்₄ரு’தஸ் ததூ₃ரூ
லீலோ பதா₄நே கிமேதோ அதி ₄கேந –12.54 —

மநோ ஜ்ஞவ்ரு’த்தம் மது₄பு₃த்₃பு₃தா₃ப₄ம்
சஷுஷ்மதாம் ஸாத₃ர த₃ர்ஶநீயம்
ஸ்வதே₃ஹ காந்தே : ஸவிஸேஷ த்₃ரு’ஷ்ெடௗ
ஜாநு த்₃வயம் த₃ர்பண தாமயாஸீத் –12.55 —

உதே₃ஷ்யத: பஞ்சஶரஸ்ய தஸ்யாம்
உத்பாத₃யிஷ்யந்நுசிதம் நிஷங்க₃ம்
விதி ₄: ஸ்வயம் மாத்ரு’கயா கிலார்தீ₂
ஜங்கா₄யுக₃ம் வீஷ்ய ஜஹர்ஷ தஸ்யா: — 12.56 —

அலக்தகாத₃ப்யதி ₄காத்மராகா₃
பத₃த்₃வயீ பத்₃ம த்₃ரு’ஶஶ் சகாஸே
ப்ராசீந ஜந்ம ப்ரணயாநு ரோதா₄த்
ஸம்பா₄வ்ய மாநேவ ஸரோஜ லஷ்ம்யா — 12.57 —

பாதா₃ம்பு₃ஜே த₃த்தமது₄ப்ரஸக்த்யா
நிர்ணே ஜயாமாஸ நகே₂ந்து₃காந்த்யா
ப்ராயேண ஸா ஸத் பத₂மாஶ்ரயந்தீ
பங்காந ஸத் ஸங்க₃ ப₄வாந் ப்ரு’தி₂வ்யா: –12.58 —

தஸ்யா: பதா₃ம்போ₄ஜ ம்ரு’ணாலபா₄ஸா
ப்ரகாஶ பூ₄ம்நா நக₂மவ்க்திகாநாம்
ப்ரகீர்ணபுஷ்பா: ஸுத₄யாவஸிக்தா
விஹார பூ₄ம்யோ யுக₃பத்₃ப₃பூ₄வு: — 12.59 –

கலாசிகாம் காஞ்சந ஸார க்லு’ப்தாம்
காந்தே : ஶுபா₄ம் காமபி காஹலீம் ச
ஶஶங்கிரே அநந்ய ஸமீஷ்ய ஸோபா₄ம்
ஜக₃ந்தி ஜங்கா₄மவேலாக்ய தஸ்யா: — 12.60 —

தஸ்யா: ஶ்ருதி ஶ்ரேணிஶிகா₂மணீநாம்
ஸகேஸரா தீ₃தி ₄திபி ₄ர்நகா₂நாம்
ப்ரஸாதி ₄காலோசந ப்₄ரு’ங்க₃லவ்ல்யம்
பத்₃ம த்₃வயீ பாத₃மயீ நிராஸ — 12.61 —

முகே₂ந்து₃நிஷ்யந்த₃நிபை₄ரமுஷ்யா:
மந்த₃ஸ்மிதை ரிந்து₃ரவாப்த மாந்த்₃ய:
ப்ராய: ப்ரபூ₄தாத்₃பு₄தகாந்தி லோபா₄த்
நகா₂த்மநா தத்பத₃மேவ பே₄ஜே — 12.62 —

அலஷி தே₃வைரவதார லஷ்ம்யா:
தஸ்யா: ஶுபா₄ பாத₃நேக₂ந்து₃பங்க்தி :
ஆகா₃மிகல்பேஷ்வதி ₄காரலோபா₄த்
தாராவலிஸ் தத்பத₃மாஶ்ரிதேவ — 12.63 –

யாதேந மஞ்ஜீர ரவைஶ்ச தஸ்யா:
ப்ராய: பராபூ₄தக₃தி ப்ரணாதா₃:
ஶிஷா விஸேஷார்த₂மிவாதி ₄சக்ரு:
பாதா₃நுவ்ரு’த்திம் ப்ரணயேந ஹம்ஸா: — 12.64 –

ரராஜ தி₃வ்யை ரதி ₄ராஜ சிஹ்நை :
ஶ்லாகா₄பத₃ம் தத்பத₃மாக₃மாநாம்
அஶ்மாந மாஸ்தா₂பயதா பரஸ்தாத்
யத் பாணிநா விஶ்வபதேர வாப்யம் — 12.65 —

அதீத்ய க்ரு’ச்ச்₂ராத் ஸமுதா₃ய ஸோபா₄ம்
ப்ரத்யங்க₃ ஸவ்ந்த₃ர்யபராதி ₃த்₃ரு’க்ஷா
பர்யப்₄ரமத் ப்ராப்த விஹாரடோ₃லா
புஷ்பேஷு ப்₄ரு’ங்கீ₃வ முஹு: ஸகீ₂நாம் — 12.66 —

ஶ்ரு’ங்கா₃ரயாே நேரிவ ஶில்ப வித்₃யாம்
தி₃வ்யாம் த்ரிலோக்யா இவ தி₃ஷ்ட வ்ரு’த்₃தி₄ம்
ஸீமாந்த ரேகா₂மிவ ஸம்பத₃ஸ்தாம்
ஜகு₃: ஸ்த்ரியோ ஜங்க₃மரத்ந ஸ்ரு’ஷ்டிம் — 12.67 —

வயஸ்யயா அபீ₄ஷ்ட வராநுயாேகே ₃
ஸா அபஶ்யதா₃த்மாநம மந்த₃லஜ்ஜா
அஸூசயந்நூநமநேந தஸ்யா:
ஸ்வ லக்ஷணம் ஶவ்ரி மநந்ய லஷ்யம் –12.68 —

அலிப்ஸத ஶ்வேவ ஹவிஸ் ததை₃நாம்
தை₃த்ய ஸ்வபா₄வோ த₃மகோ₄ஷ ஜந்மா
தஸ்மை ச க்ரு’ஷ்ணை கமநோ ரதா₂ம் தாம்
ரூபாதி ₄காம் தா₃துமியேஷ ருக்மீ — 12.69 —

பரஸ்பரம் பூ₄ஷயத: ப்ரதீகாந்
ஔத்₃வாஹிகம் மங்க₃லமுத்₃வஹந்த்யா:
ப்ராய: ஸ்வதீ₃ப்தேரதிரோதி ₄மிச்ச₂ –
ந்த்யாவாரயந்நா ப₄ரணாநி தஸ்யா: –12.70 –

லாவண்ய கல்ப த்₃ருமமஞ்ஜரீம் தாம்
ஶ்ரு’ங்கா₃ரதி ₃க்₃வாரண வைஜயந்தீம்
ஸவ்ந்த₃ர்ய து₃க்₃தோ ₄த₃ஸுதா₄ப்ரஸூதிம்
ஸைரந்த்₄ரிகா: ப்ரேஷ்ய மித₂: ஶஶம்ஸு: –12.71 —

வ்யாமாதி ரிக்தஸ் தநகும்ப₄பூ₄ம்நா
வ்யாப்தாக்ரு’திம் யவ்வந குஞ்ஜரேண
ப்ரஸாத₄யந்த்ய: பதி தே₃வதாஸ்தாம்
நாதோ ₂சிதாம் ப்ரேஷ்ய ந த்ரு’ப்தி மாபு: –12.72 —

மவ்லவ் ஸுகேஶ்யா: ஸ்பு₂டரஶ்மிஜாலம்
முக்தாமயம் ஜாலகமாப₃ப₃ந்து₄:
க்ரீடோ ₃சிதம் க்ரு’ஷ்ண ம்ரு’க₃ம் க்₃ரு’ஹீதும்
தேந ஸ்மரோ வாகு₃ரிகஸ்ததா₃அபூ₄த் — 12.73 —

அநந்யத்₃ரு’ஷ்டிம் விததாந தாம –
ப்யாத₃ர்ஶ ஸங்க்ராந்தி விஸேஷ த்₃ரு’ஶ்யம்
ப்ரஸாத₄நை : ப்ராப்த கு₃ணை : ப்ரதீஷ்யம்
தஸ்யா முக₂ம் தாமரஸாயதாக்ஷம் — 12.74 —

அம்ஸாவலம்பி ₃ந்யஸி தேக்ஷணாயா:
கம்போஜ்ஜ்வலா காசந ரத்ந மாலா
அலஷ்ய தோல்லாஸிதரம்யரஶ்மி:
காமார்பிதா காந்தி விஹாரடோ₃லா –12.75 —

ரராஜ முக்தாபி ₄ரவாப்தபே₂நம்
ரத்நாங்க₃த₃ம் ப்ராப்த கு₃ணம் தத₃ங்கே ₃
ப்ரவாஹ வ்ரு’த்தே : பரிவ்ரு’த்தி பே₄தா₃ந்
மஹீயஸீ மண்ட₃லிதேவ காந்தி : — 12.76 —

அபா₄ஸதாத்மஸ்மி தஸவ்ம்ய பா₄ஸா
ஹாரேண ஹ்ரு’த்₃யேந ஜக₃த்ப்ரதீஷ்யா
ப்ரியஸ்ய சந்த்₃ரம் ஹ்ரு’த₃யாத்₃விதா₄து:
ப்ராப்தாநுஸாரேவ நிஸர்க₃ஶுத்₃த₄ம் –12.77 —

மநுஷ்யதாகஞ்சுகி தாத்மபூ₄ம்ந:
காலே சகாஸே குசகஞ்சுகஶ்ரீ:
ரத்நாசலே போ₄கி ₃ஶயப்ரியாயா:
ஸ்வதல்ப நிர்மோக இவாவலீந: –12.78 –

ஆத₃ர்ஶ பி₃ம்பே₃ந தத₃ங்க₃காந்தே :
அக்ஷாம்யதா நிஷ்ப்ரதி மத்வவாத₃ம்
ப்ரதி ப்ரவ்ரு’த்திம் ப்ரதி மாம் விதா₄ய
ப்ரக்₂யாபிதா வ்ரு’த்தவதாமபீர்ஷ்யா — 12.79 —

அபி ₄ந்நரூபாமநுவேலபி₄ந்நாத்
ப்ரஸாத₄நாத₃ப்₄யதி ₄காம் ப்ரஸத்திம்
விலோக யந்தீ ஜநதா ததீ₃யாம்
வ்யாவர்த யாமாஸ தேதாந த்₃ரு’ஷ்டிம் — 12.80 —

முகே₂ந்து₃லாவண்ய ஸுதா₄ப்ரவாேஹ
முஹு: ப்ரதீப ப்லவநோத்₃யதேந
தத் கர்ண பூ₄ஷா மகேரண மந்யே
மந்தீ₃ க்ரு’தா மந்மத₂லாஞ்ச₂நஶ்ரீ: –12.81–

ப்ரபா₄ப்ரவாேஹோதி ₃தஸை கதாபே ₄
ஸ்தநத்₃வயே தாமர ஸேக்ஷணாயா:
தத்கம் த₄ராஶங்க₂மதல்லிகாயா:
ப்ரஸூதி ராஶங்க்யத ஹார வ்ரு’த்த்யா — 12.82 —

ஸ்வபா₄வஜாத₃ப்₄யதி ₄கம் தத₃ங்கே ₃ –
ஷ்வாஸாதி ₃தம் ஸவ்ரப₄மங்க₃ராகை ₃:
ஸ ஸர்வ க₃ந்தோ ₄அபி யத₃ந்வேயந
ப்ரபூ₄தமாமோத விஸேஷம் ரு’ச்சே₂த் — 12.83 —

ப்ரதி க்ரியாமாத்மதி ரஸ்க்ரியாயா:
ப்ராய: ஸ்வயம் வ்யாப்ரு’தயா விதா₄தும்
தத₃ங்க₃யாேகோ₃ஜ்ஜ்வல ரத்ந தா₄ம்நா
ஸஞ்சா₂தி₃தம் மேக₂லயா அந்தரீயம் –12.84 —

ஶிக₂ண்ட₃காநி ஶ்ருதி ஸுந்த₃ரீணாம்
சாரூணி பாதா₃ப₄ரணாநி தஸ்யா:
பதே₃ஷு ஸங்க₄ர்ஷ வஶாதி ₃வாஸந்
மித₂: புரோ பா₄கி ₃பதா₃ஸ்பதா₃நி — 12.85-

அநுக்ஷணம் ப₃ந்து₄ஜநைரமுஷ்யாம்
ஆமுச்யமாநேஷு விபூ₄ஷணேஷு
அயத்நதஸ்தாநி தத₃ந்தராலே
க்ரு’தாஸ்பதா₃ கேவலதா அத்யஸேத –12.86 —

நிநீஷதாம் தே₃வக்₃ரு’ஹம் யதை ₂தாம்
ஆகல்ப லஷ்ம்யா ஸமயோஜயந்த
முகுந்த₃ ஸம்ஸ்பர்ஶ மவாப்து மர்ஹா
ஸைவ ஸ்தி₂ரா த₄ந்யதமா ப₃பூ₄வ — 12.87 —

பதி வ்ரதா: பார்தி ₂வயோஷி தஸ்தாம்
ப்ரத்யங்க₃ ஸவ்ந்த₃ர்ய நிமக்₃நபா₄வா:
க்ரு’தாஶிஷ: க்ரு’ஷ்ண மநோரத₂ஸ்யாம்
ஆரோப்ய கர்ணீரத₂மந்வக₃ச்ச₂ந் — 12.88 —

மங்க₃ல்ய ஸங்கீ₃த ஸமேத யாத்ரா
மநுஷ்ய தே ₃வீபி ₄ரநுத்₃ருதா ஸா
நிநம்ஸிதைஷா ஸ்வயமேவ தே ₃வீ
நாந்யேதி ஸத்₃பி ₄ர்நிரணாயி நாதா₂ — 12.89 —

பா₄வாந்தரேஷு ப்ரதி பந்ந லீலா
பைதாமஹாதீ₃நி பதா₃நி தா₃தும்
ஸ்வத₃த்தஶக்தே : குஹநாமநுஷ்யா
குதஶ்சிதி₃ஷ்டம் ஸ்வயமாஶஶம்ஸே –12.90 —

ப்ரணம்ய மூர்த்₄நா நிஹிதோபஹாராம்
உத்தஸ்து₂ஷீமுத்ஸவதே ₃வதை நாம்
அவோசதா₃ராத₃ஶரீரி வாசா
பரை ரஜய்யம் பதி மாப்நுஹீதி –12.91 —

பத்யா நிஜேந பரிணீதி மவாப்துகாமா
லப்₃த்₄வா வரம் லலித முத்ஸவதே ₃வதாயா:
தேநைவ ஸா ஸமஸமீஹித ஸித்₃தி ₄ராஸீத்
மாநாதி ₄கா ஜக₃தி மந்மத₂மந்மதே₂ந –12.92 —

ஊரு: ஸவ்யோ நயந கமலம் ப்₄ரூலதா சாபி தஸ்யா:
ப்ராவே பந்த ப்ரியமுபக₃தம் ஸூசயந்தி ஸ்வ வ்ரு’த்த்யா
ஆராதா₃ஸீத₃லகு₄துலஸீ க₃ந்த₄ஸவ்ம்ய: ஸமீர:
ப்ரத்யாஸந்நம் முஹுருத₃சரத் பாஞ்ச ஜந்ய ப்ரணாத₃: — 12.93 —

————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்-ஏகாத₃ஶ:- ஸர்க₃:-. ஸ்ரீ த்வாரகா நிர்மாணம்

December 16, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

———

தத₃த்₃பு₄தம் க்ரீடி₃தகம் க்ரேமண
ஶ்ருத்வா ஹேரரப்ரதி மாந ஶக்தே :
மஹா ப₃லாந் கம்ஸ வதா₄தி ₃ஜந்மா
மந்யு: ப்ரேபேத₃ மக₃தே₄ந்த்₃ர முக்₂யாந் — 11.1 —

கோ₃பாலடி₃ம்போ ₄ நரபாலஹந்தா
குலே யதோ ₃ரஞ்சித மாத பத்ரம்
அந்யச்ச பூ₄ம்யாமத₄ரோத்தரத்வம்
ஹந்தேதி வாதா₃ந் ப்ரபு₄ரப்₄யநந்த₃த் — 11.2-

ஹலாதி ₃பி₄ர்ஹேதி வரைர் யதா₂ர்ஹம்
ரதா₂ங்க₃ முக்₂யை ரபி ராம க்ரு’ஷ்ணவ்
ஸ்வ வ்ரு’த்தி யோக்₃யாவஸரோபயாதை :
ப்ராசீம் ஶ்ரியம் ப்ராது₃ரபா₄வயேதாம் –11.3 —

ஸ தை₃த்யஜித்₃வத்₄யவரூதி ₂நீநாம்
ஸம் ப்ராபகம் ஸாரதி ₂மாத்ர ஸேஷம்
புந: ப்ரவ்ரு’த்தாநுஶய: புரீம் ஸ்வாம்
நிந்யே ஜராஸம்த₄மஹார்ய ஸம்த₄: –11.4-

ஸமாஹ்ரு’தை : ஸைந்ய மஹாஸ முத்₃ரை :
ஆயாத மஷ்டாத₃ஶ ஸாம்பராயாந்–
தே ₃ஹாவஸேஷம் ப்ரஜிகா₄ய தீ₃நம்
தே ₃ஹேந பீ₄மேந விபே₄த்துமிச்ச₂ந் — 11.5 —

ஸ்வ த₃த்த ஶக்த்யா முசுகுந்த₃ த்₃ரு’ஷ்ட்யா
ப₄ஸ்மாவஸேஷோ ப₄விதா த்₃ருதம் ய:
கலேரி வாத்மாந மநந்ததோ₃ஷம்
யம் கால பூர்வம் யவநம் ப்ரசக்₂யு: — 11.6 —

ப₃லஸ்ய ச ஸ்வஸ்ய ச பா₃ஹுபூ₄ம்நா
யதா₃ஹ்ரு’தம் லேச்ச₂ம்ரு’கா₃தி ₄பாநாம்
ஸஹஸ்ர கோடீ கு₃ணிதம் ஸஹஸ்ரம்
பஞ்ச த்வமாயாஸ்யதி பஞ்ச ஸங்க்₂யம் — 11.7 —

ததா₃க₃ேம யாத₃வ புங்க₃வாநாம்
விப்ராவமாநோ பநதம் விஷாத₃ம்
நிவாரயாமாஸ ந வாஸுதே₃வ:
ப்ரக்₂யாபயந் ப்₃ராஹ்ம ம்ரு’ஷே : ப்ரபா₄வம் –11.8 —

நிஸர்க₃ நித்₄யேய பராவர: ஸ:
ஸம் மந்த்ர்ய ஸார்த₄ம் யது₃வம்ஶ வ்ரு’த்₃தை ₄:
விஹாதுமிச்ச₂ந் மது₄ராம் ஶுப₄ம்யு:
ஸங்கல்ப யாமாஸ புரீம் தத₃ந்யாம் — 11.9 —

ஸ்வயம் ப்ரவ்ரு’த்தைரபி வ்ரு’ஷ்ணிவீைரை :
த்ராதும் க்ஷமாம் த்ராஸிததை₃த்யலோக:
அநந்ய ஸாதா₄ரண ஶக்தி ரந்யாம்
ஸங்கல்ப யாமாஸ புரீம பூர்வாம் — 11.10 —

ஜஹவ் த₄ரித்ரீமிவ ஜாமத₃க்₃ந்ய:
கௌலீமயோத்₄யாமிவ கோஸலேந்த்₃ர:
அசிந்த்ய வ்ரு’த்திர்மது₄ராம நிந்த்₃யாம்
தஜ் ஜந்மஜாதோ மஹிமா து நைநாம் – 11.11 —

பரித்யஜந்நப்யபி ₄மத்ய திஷ்ட₂ந்
வ்யாப்த: ஶுப₄ம் வ்யக்தி பத₃ம் தத₃க்₃ர்யம்
அநந்யபா₄ஜாமப₄ஜத் ஸ தே₃வ:
தஸ்மிந் ஸதாம் ப்ராகி ₃வ ஸந்நிதா₄நம் — 11.12 —

அஹம் ஸபத்₃மாமிவ வாஹிநீம் தாம்
வீதேந்து₃தாராமிவ வாஸதேயீம்
ஸமாப்த கார்யாமிவ ஸத்ர ஶாலாம்
ஶூந்யாம் புரீம் ப்ரேஷ்ய ஜகா₃ம ஶவ்ரி : — 11.13 —

சித்ராவஸேஷத்₃விரதா₃ஶ்வயோதா₄
ஶுகாதி ₃ஸம்பா₄ஷண ஸேஷஸூக்தா
மணி ப்ரபா₄ஸேஷி ததீ₃பிகாஸா
நாம்நைவ மாது₄ர்யவதீ ததா₃ ஆஸீத் — 11.14 —

ப்ராசீநமாத்₃ரு’த்ய நிவாஸ பூ₄மிம்
ப்ரத்யங்முகீ₂ம் பத்₃த₄திமாத₃தா₃நா
ஸ்தி₂ரம் பத₃ம் ப்ராப்துமியேஷ ஸேநா
ஸத்த்வாதி₄கா தீ₄ரிவ ஸாத்த்வதாநாம் –11.15 —

உத்ஸாரயந் தூ₄லிமிவாக்₃ரயாயீ
விநிர்தி ₃ஶந் வாஸமிவாதி தூ₃ராத்
ப்ரத்யுத்₃க₃மாய த்வரயந்நி வாப்₃தி₄ம்
மருத்₃வவவ் மந்த₃விதூ₄தகேது: — 11.16-

ப்ரபூ₄தபீ₄மோந்நதநாக₃நக்ரா
பாரிப்லவை ரூர்மிமதீ துரங்கை ₃:
அபூர்வ வாராந்நிதி ₄மாவ்ரஜந்தீ
ஸ்வயம் ததா₂ ஸவ்ரி சமூரபூ₄த் ஸா –11.17 —

ஸமேதி மாம் ஸாத்த்வத வாஹிநீயம்
ஸிஷ்ணாஸயா ஹந்த ஜிகீ₃ஷயா வா
இதி ப்ரபூ₄தாத்₃பு₄தைவப₄வாம் தாம்
உபேந்த்₃ர நாதா₂முத₃தி ₄: ஶஶங்கே –11.18-

க₃தாக₃தைர் யோத்₃து₄மிவ ப்ரவ்ரு’த்தை :
ஆஸீத₃தாமத்₃பு₄தபீ₄மவேகவ் ₃
மித₂:ப்ரதி ச்ச₂ந்த₃தயா ப்ரதீஷ்யவ்
வேலாவநே ஸைந்ய மஹா ஸமுத்₃ரவ் – 11.19 —

மஹீயஸா ஸைந்யரவேண ஸத்₃ய:
பயோதி ₄ரந்தர்ஹித தீவ்ரகோ₄ஷ:
ப்ரகம்பமாநோ ப்₄ரு’ஶ மாப₃பா₄ஸே
ப₄யேந தூஷ்ணீமிவ பா₄வ்யமாந: — 11.20 –

ப்ரதீஷ்ய ஸேநாமுபதா₄வமாநாம்
பத்யா நதீ₃நாம் ப்ரணிதீ₄யமாந:
ப்ரகாஶயந் ஸர்வஜநாநுகூல்யம்
ஸமீரணோ மந்த₃தரம் சசார — 11.21 —

வத₃ந்நி ஸ்வாக₃தமாக₃தேப்₄ய:
ப்ரபூ₄த ஸம்தோஷப₄வை : ப்ரணாதை ₃:
தரங்க₃ ஹஸ்த ப்ரஹிதை : ஸரஸ்வாந்
அப்₄யர்சயாமாஸ யதூ₃ந் பயோபி –11.22–

சிரப்ரயாதம் பரிஹ்ரு’த்ய ஶய்யாம்
அப்₄யாக₃தம் வாரிதி ₄ராத₃ரேண
மித₂:ஸமா யோஜித வீசி ஹஸ்த:
ப்ராய: ப்ரபு₄ம் ப்ரார்த₂யத ப்ரஸாத₃ம் — 11.23 —

நிவேஶ்ய ஸேநாமுத₃தே ₄: ஸமீபே
தாலாங்க ஸம்பா₄விதராஜதாலே
த₃யார்த்₃ரமேகோ ₄பமேத₃ஹபூ₄மா
விஶ்வம் ப₄ரோ விஶ்ர மயாஞ்சகார — 11.24 —

கதா₃சிதா₃த்மாநமவாப்த ரத்நம்
கபாலிநம் சந்த்₃ர கலாவதம்ஸம்
க்ஷமம் ஸுபி ₄க்ஷாம் ச தி₃வம் விதா₄தும்
த்₄யாதாக₃தம் ஸிந்து₄மதா₂தி₃தே₃ஶ –11.25 —

அநாரத ப்ராப்த ஜயோத்₃ய மாநாம்
த₄ர்மம் நிஜம் தா₄ரயதாம் யதூ₃நாம்
அபத்ய ரக்ஷோ சிதமந்தரீபம்
தி₃வ்யோபமம் தே₃யமிஹ த்வேயதி — 11.26–

ஸ தஸ்ய தி₃க்பால நிவாஸ கல்பாம்
விதி ₄த்ஸதோ வ்ரு’ஷ்ணி புரீம் விஶாலாம்
அகா₃த₄பாத₂: பரிகா₂பி₄கு₃ப்தம்
த்₃வீபம் த₃தவ் ₃ து₃ர்க₃விதா₄நயோக்₃யம்- 11.27–

ப₃லோத்தராணாமபி ப₃ஹ்வ மித்ரம்
ஸ்பீ₂தம் யதூ₃நாம் குலமீக்ஷமாண:
அவந்த்₄யயந் விஶ்வ வித₃ர்த₂ஶாஸ்த்ரம்
து₃ராக்ரமம் து₃ர்க₃மியேஷ கர்தும் — 11.28 —

ஸ ஶாஸிதா ஶாஸ்த்ர மநுப்ரதஸ்தே ₂
கர்மா ஆத₃தே ₃ கர்ம ப₂ல ப்ரதா₃தா
ப்ரபு₄: ஸ்வபு₃த்₃த்₄யைவ ஜக₃ந்நி கோ₃ப்தும்
குர்வீத பா₃ஹ்யைரபி கிம் ந கு₃ப்திம் –11.29 —

ப்ரபூ₄த ரத்நத்₃யுதி கேஸரம் தத்
ப்ரவால பத்ரவ்க₄ பரீத பார்ஶ்வம்
ஸ்தா₂நம் ஹரேரிஷ்ட தமம் ததா₃ஆஸீத்
ஸம்பூ₄தி ராஜீவ மிவேந்தி ₃ராயா: –11.30–

ப்ரசோதி ₃தஸ் தத்ர ச விஶ்வகர்மா
நாத₂ப்ரஸத்த்யை நலிநாஸநாத்₃யை :
ரத்₂யாதி ₃வைசித்ர்யவதீம் விதேநே
ராஶிம் கு₃ணாநாமிவ ராஜ தா₄நீம் — 11.31-

ஸ ஶில்ப வித்₃யாம் வித¦₄நோபதி₃ஷ்டாம்
அஸேஷதோ நூநமதீ₄த்ய தா₃ஷ்யாத்
ஶுபா₄நி தஸ்யாம் ப₄வநாநி கர்தும்
ஸவ் தே ₄ஷு தி₃வ்யேஷு சகார யோக்₃யாம் –11.32 —

க₃தாக₃தார்த₂ம் ஹரிவாஹி நீநாம்
ஸேதும் ச யோகே₃ந ப₃ப₃ந்த₄ ஸிந்தவ் ₄
சகார தி₃க்₃பா₄க₃ விமூட₄தாம் ய:
ப்ரத்யர்தி₂நாம் சக்ரத₄ர ப்ரபா₄வாத் — 11.33-

நலேந பூர்வம் ஸ்வஸுதேந ஸ்ரு’ஷ்டாத்
நவீந மந்யூந தரம் ஸ்வக்லு’ப்தம்
ஸமீஷ்ய துஷ்யந்நபி விஶ்வகர்மா
நாதா₂ய ராேசேத ந வேத்ய தாம்யத்– 11.34 —

ஸ ஸேதுராஸ்கந்தி ₃தகூலயுக்₃ம:
ஸங்கல்பிதோ வாஸவேலாகதஷணா
மஹாபுரீம் தாம் ச மஹீம் ச மாதும்
மத்₄யே துலாத₃ண்ட₃ இவார்பிதோ அபூ₄த் — 11.35 —

நிவேதி ₃தாம் நிர்ஜரஶில்பிநைவ
ஸ்வயம் சமத்காரவதா ஸுக்லு’ப்தாம்
அத்₃ரு’ஷ்ட பூர்வாமிவ விஶ்வத₃ர்ஶீ
த்₃ரு’ஷ்டி: ஸதாம் த்₃ரஷ்டுமியேஷ நாத₂:–11.36 —

நிஜப்ரதி ச்ச₂ந்த₃நித₃ர்ஶநீயாம்
ம்ரு’க்₃யோபமாநாந்தர ம்ரு’ஷ்டகாந்திம்
உத₃ந்வதா த₃த்தகரேண தே₃வ:
ப்ரத₃ர்ஶிதாம் பூர்வமைவக்ஷைதநாம் –11.37–

அநந்ய த்₃ரு’ஷ்டிம் நக₃ரீ நவீநா
விஸ்மேரதாம் விஶ்வபதிம் நிநாய
ஸ்வயம் ப்ரபை ₄: ஸவ்த₄ப₄ரைருதா₃ைர:
துங்கை ₃: ஸுமேரோரிவ ரத்ந ஶ்ரு’ங்கை ₃: — 11.38 —

தாமத்₃பு₄தாம் தாரகி தாக்₃ரஸவ்தா₄ம்
த₄ர்மஸ்ய பூர்ணாமிவ யோக₃ஸித்₃தி₄ம்
ஸபவ்ரம்ரு’த்ய: ஸமயாந்வவேஷீ
விவேஶ வ்ரு’ஷ்ண்யந்த₄கயூத₂நாத₂: — 11.39 —

பரேண நாகம் ப்ரலயாநபி ₄ஜ்ஞாம்
அதீ₄யதே யஸ்ய புரீமசிந்த்யாம்
ஸ லோகநாதோ ₂ வித₃தே ₄ ஸநாதா₂ம்
தூ₃ராதி ₄காம் த்₃வாரவதீம் தி₃வோ அபி — 11.40 —

விதா₄ய யஸ்யாம் விதி₃தை : ஸ்வ சிஹ்நை :
யதூ₃ந் யதா₂ஸ்தா₂ந நிவேஶ துஷ்டாந்
தாமேவ நாத₂:த்ரித₃ஶாபி ₄நந்த்₃யாம்
த்யக்தா மயோத்₄யாம் மது₄ராம் ச மேந –11.41 —

உத₃ந்வதி வ்யோமதலே ச லக்₃நாம்
த்₃ரு’ஷ்டோப₄யா த₃ர்பண த₃ர்ஶநீயே
யாமத்₃பு₄தாமாத்மபுரீம் ச தே₃வா:
சா₂யாமமந்யந்த மித₂: ஸமஷ்யாம் — 11.42–

ப்ராகார சக்ரம் ப்ரு’து₂பி ₄ஸ்தரங்கை ₃:
ஆஸ்பா₂லயந்நம் பு₃தி ₄ராத்தவேக₃:
அமர்த்யமுக்₂யை ரபி ஜாதேகாைப:
அக்ஷோப்₄யதாம் வ்யாகுருதேவ யஸ்யா: — 11.43 —

யத் ஸவ்த₄பர்யங்க ஜுஷாம் வதூ₄நாம்
ஸங்க்₃ரு’ஹ்ய நி:ஶ்வாஸ கு₃ணம் ஸமீர:
பத்₃மேஷு நூநம் ப்ரதி ₃ஶந் ப்ரபா₄தே
க₃தாக₃தம் யாதி க₃வாக்ஷவர்த்மா — 11.44 —

ஜாலாநி யத்ரா கு₃ருதூ₄மஜாலை :
ஸம்தி₃க்₃த₄பாராவதஸந் நிதா₄நை :
அவாஸயந் நூந மஹார்ய க₃ந்தா₄ந்
ஆஸே து₃ஷாம் நாகஸதா₃ம் விமாநாந் — 11.45 —

பரார்த்₂ய ரத்ந ப்ரசிதாத்மபி ₄ர்யா
ப்ராஸாத₃மாலாபி ₄ரலங்க்ரு’தாங்கீ₃
நாதோ ₂பபோ ₄கா₃நுகு₃ணாம் பயயோதவ் ₄
நநந்த₃ த்₃ரு’ஷ்ட்வைவ நிஜாமபி₄க்₂யாம் –11.46 –

மணி ப்ரதீ₃ப ப்ரஶமப்ரயுக்தே
விஹார ஸூர்ணே விப₂லே வதூ₄நாம்
அபத்ரபாயா: ஸமயே அபி யஸ்யாம்
அபூ₄த₃ நாஸ்தா₂ பரமார்த₂தீ₃பே — 11.47 —

ப்ராயேண யத்ர ப்ரமதா₃ஜநாநாம்
நித்யம் கு₃ணைர ப்ரதிமைர் நிருத்₃தா₄:
ஸம்ஸ்கார யோகா₃த₃பி லப்₃த₄ ஸத்த்வா:
சித்ரார்பிதா நாகஸதோ ₃ விசே ரு: — 11.48-

யத₃ந்தரே யாமிக வாரணாநாம்
ஆஸேது₃ ஷாமம்பு₃நிதே ₄ரபி₄க்₂யாம்
கராபி ₄மர்ஸேஷு புநஶ்ச காஸு:
கல்லோல லக்₃நா இவ கர்ண ஶங்க₂: — 11.49 —

ஸவ்தே ₄ஷு யஸ்யாம் யுவஸே விதேஷு
த்ரிவிஷ்ட பாத₃ப்யதி₄கோந்நதேஷு
வ்ரீலாதி பா₄ராந்நமிதா இவா ஆஸந்
வைமாநி கைரத்₄யுஷிதா விமாநா: — 11.50–

ந ஷட்₃பி ₄ராஸந் வ்யஸநாநி பும்ஸாம்
யத்₃ வாஸிநா மீதி பி₄ ரூர்மி பி₄ர்வா
அயோக₃யத்நேந விநைவ சாந்தே
ஜஜ்ஜை ஜக₃த்₃தா₄தரி பு₃த்₃தி₄ரேகா — 11.51 —

அதே₃ஶ கால ப்ரவிபா₄க₃பா₄ஜா
பூ₄ம்நா ஜக₃த்₃தா₄துர சிந்த்ய பூ₄ம்ந:
யஸ்யாம் விஹாரோ பவநாந்யபூ₄வந்
ஸமாதி ₄யோக்₃யாநி தபோவநாநி –11.52–

அநம் ஹஸாமத்₄வரதீ₃ஷி தாநாம்
ஆஹ்வாநத: ப்ராக₃பி ஸந் நிதா₄நாத்
அபு₄ங்க்த க்ரு’த்ஸ்நாநி ஹவீம்ஷி நித்யம்
யத்ர ஸ்வயம் யஜ்ஞ தநு: ஸ தே ₃வ: –11.53 —

ரதி ப்ரஸூதா இவ ராஜ கந்யா
ரஸோத₃தே₄ரூர்மிபத₃ம் ப₄ஜந்த்ய:
விரக்த பா₄வ்யம் தமவாப்ய யஸ்யாம்
ராகோ ₃பபந்நா ரமயாம் ப₃பூ₄வு: –11.54 —

ப்ரவால சித்ரீக்ரு’தஜாலகஶ்ரீ:
ஸாலாவ்ரு’தா ஸம் ப்₄ரு’த பத்ர ஜாலா
பரிஷ்க்ரு’தா ப₄த்₃ர ம்ரு’கா₃தி ₃பி₄ர்யா
ப₃பவ் ₄ ஸ்மரஸ்யேவ விஹார வந்யா — 11.55 —

த்₄வ ஜாக்₃ரபி ₄ந்நாத் துஹிநாம் ஶுபி₃ம்பா₃த்
அநு க்ஷரந்த்யா ஸுத₄யா அநுலிப்தை :
சிர ப்ரக்லு’ப் தைரபி யத்ர ஸவ்தை ₄:
நித்யம் நவீநைரிவ நிர்ப₃பா₄ஸே– 11.56 —

ஸ்வ வைப₄வைர ப்ரதி ரூபஸோபை ₄:
வ்யக்தஶ்ரியோ வாங்மநஸா நிவ்ரு’த்தை :
திரோத₃ து₄ர் யத்ர நரேந்த்₃ர வாஸா:
ஸ்வயம் ப்ரபா₄ம் தே₃வஸபா₄ம் ஸுத₄ர்மாம் –11.57 —

விபூ₄தி பேதை ₃ரநு பப்லவைர்யா
போ ₄கா₃ர்தி ₂நாம் பூ₄மிக₃ தாப்ய பவ்மை :
நிவார யாமாஸ தபோத₄நாநாம்
வாஸாத₃ரம் வாஸ வராஜ தா₄ந்யாம் –11.58 —

யத் ஸவ்த₄ ரத்ந ப்ரகரேஷு விஷ்வக்
ப்ரஸாரி தைரந்வஹமை கமுக்₂யாத்
கரைஸ் : ஸஹஸ்ரேண க்₃ரு’ஹீத தீ₃ப்தி :
ப்ரத்₃யோததே நூநமதீவ பா₄ஸ்வாந் –11.59–

யச் சந்த்₃ர ஶாலாஸு நிஷேது₃ ஷீணாம்
ம்ரு’கீ₃த்₃ரு’ஶாம் ஹாரமணி ப்ரகாைஶ:
திரஸ்க்ரியாம் ப்ராப்ய விலஜ்ஜமாநா:
தாரா க₃ணா நூநமத₄ஶ் சரந்தி — 11.60–

க்₃ரு’ஹேஷு யஸ்யாம் மணிபி₄த்த¦பா₄கே ₃
ப்ரதி க்ஷணம் த்₃ரு’ஷ்டமுகே₂ந்து₃பி₃ம்ப₃:
வதூ₄ஜந: கேவல மக்₃ர ஹஸ்தை :
ஆத₃த்த மங்க₃ல்ய தயா ஆத்ம த₃ர்ஶம்– 11.61 —

அநந்த சித்ரப்ரதிமாபி ₄ராமை :
அஜஸ்ர மாக்ராந்ததி ₃ஶாவகாஸை :
அபா₄வயத்₃கோ ₃புர வைப வைர்யா
விஶ்வ ப்ரஸூதேரிவ வை ஶ்வ ரூப்யம் – 11.62 —

ஸரோபி ₄ருல்லாஸித புஷ்கரஶ்ரீ:
ஸங்கோ₃ஜ்ஜி₂தை : ஸங்க₃மித ப்ரயாகா₃
ப்ரபா₄ஸிதா ரத்ந க₃ணாம் ஶுபி₄ர்யா
த₄ர்மாஶ்ரயாணாமிவ ஸம்ஸதா₃ஸீத் –11.63 —

ஹஸத்₃பி₄ருச்சைஸ் :ஶ்ரவஸம் ஹயாக்₃ர்யை :
ஐராவதம் த₃ந்தி வரைஶ்ச த்₃ரு’ப்தை :
நரோத்தமைர் நாகஸத₃ஶ்ச யா அபூ₄த்
ஸுப்₄ரூபி ₄ரப்யப் ஸரஸ: ஸ்வயம் த்₃யவ் : –11.64 —

வப்ரேஷு யஸ்யா: ஸ்ப₂டிக ப்ரதே ₃ஶாந்
த்₃வாராபி ₄மாநாத் த்₃ருதமாபதந்த:
அவாபுராக₃ந்துஜநா: ஸலீலை :
அந்த:ஸ்மிைதர் நாக₃ரகைர் நிரோத₄ம் — 11.65 —

பயோபி ₄ரச்ச₂ஸ்ப₂டிகத்₃ரவாபை ₄:
த₃வீயஸாம் த₃ர்ஶந மாத₃தா₄நை :
ஸுதா₄தி ₄கஸ்வாது₃ரஸை ரவிந்த₃ந்
ஸ்வாந் தோபமாம் யத்ர ஸதாம் ஸரஸ்ய: – 11.66 —

யாமேக சித்த: ப்ரஸமீஷ்ய துஷ்யந்
யாதோ நிதே ₄ராஹிததி ₃ஷ்டி வ்ரு’த்₃தி₄ம்
லஜ்ஜாமயாஸீதி ₃வ விஶ்வ கர்மா
லங்காதி ₃நிர்மாண கதா₂ப்ரஸங்கே ₃ — 11.67 —

ஸமக்₃ரரத் நவ்க₄ஶுபா₄க்ரு’திம் யாம்
ஸநாயகாம் மத்₄யஜுஷா த்ரிதா₄ம்நா
ரம்யாம் ஹி ஹ்ரு’த்₃யாம் ஹ்ரு’த₃யேந நூநம்
ரத்நாகரோ ரத்ந மத₄த்த பூ₄ஷாம் — 11.68 —

அபி ₄ந்நஸத்வாந்நப₄ஸ: பரஸ்மாத்
ஷீரோத₃தே₄ரம் ஶுமதஶ்ச பி₃ம்பா₃த்
ரமாஸக₂ஸ்ய ப்ரணிதா₄நபா₄ஜாம்
யா அபூ₄த் ப்ரியம் வ்யக்தி பத₃ம் ப்ரு’தி₂வ்யாம் — 11.69 —

யத் ஸவ்த₄ பா₄ஜாம் நிஶி ஸுந்த₃ரீணாம்
முகே₂ந்து₃பி ₄ஶ் ஸூஷிதகாந்தி மிந்து₃ம்
ஸத்₃ய: ஸ்வ நிஷ்யந்த₃ஸுதா₄ப்ரவாஹை :
ஆப்யாயயா மாஸுரி வேந்து₃ காந்தா: –11.70 —

உத்₃வேல சஞ்சத்து ரகோ₃ர் மிமாலாம்
உத்₃கோ₄ஷி தாமுத்ஸவதூர்ய கோ ₄ஷை :
ப்ரபூ₄தரத் நவ்க₄நி தி₄ம் பயோதி ₄:
யாமத்₃பு₄தாம் யா ச தமந்வ கார்ஷீத் –11.71–

யத்₃வ ப்ரஸைலேஷு தி₃வா அபி ஸிந்தோ ₄:
ஆஸ்பா₂லநாது₃த்பதிதை : ப்ரு’ஷத்₃பி ₄:
உத்ஷிப்த முக்தாப₂ல த₃ர்ஶநீயை :
ஆலஷ்ய தாரவ்க₄மபூ₄த்₃விஹாய: — 11.72–

கலத்ர புத்ராதி ₃ஜுஷாமஜஸ்ரம்
தீ₃ர்கா₄யுஷாம் யத்ர ஸதாம் ஜநாநாம்
த₄ர்மைகபா₄ஜாமிதரே புமர்தா₂:
ப்ராய: ஸ்வயம் ஸந்நித₃து₄: ஸ்வ பூ₄த்யை –11.73 —

ரராஜ ஸா ராமஜநார்த₃நாப்₄யாம்
ப்ராப்த ப்ரகாஶா அபி யது₃ப்ரவீரை :
ஸத்யேவ தாரா நிகரே த்ரிலோகீ
சஷுஷ் மதீ சந்த்₃ரதி ₃வாக ராப்₄யாம் –11.74 —

ப்ரபு₄ணா ஸஹஸ்ர வத₃நேந வர்ண்யதாம்
த்₃வி கு₃ணைரமுஷ்ய நயைநரவேஷ்யதாம்
ஶ்ருத¦பி₄ஶ்ச தஸ்ய ப₃ஹுதா₄ நிஶம்யதாம்
அதி₄காம் தத: ஶ்ரியமவாப ஸா புரீ –11.75 —

ஸ்வயமஜநி கிமத்ர ஶ்வேதமே வாந்தரீபம்
பரிணதமுத கிஞ்சித்₃பா₄க₃தே₄யம் ப்ரு’தி₂வ்யா:
வருண நக₃ர மந்யத்₃ வாரிதே ₄ருத்தி ₂தம் வா
கிமித₃மிதி புரம் தத் கீர்தயந்தி ஸ்ம பவ்ரா: -11.76 —

ராம ப்ரஷ்டை ₂ரதி ₄வஸதி ஸா ராஜதா₄நீ ஜகா₃ஹே
லோகாதீ₄ஸே ஸஹ ப₃ஹுமதைர் லோக பாலைரிவாந்யை :
ஆஶ்சர்யாணாம் ப்ரக்ரு’தி ரியமித்யத்₃பு₄தாவேஶ யோக்₃யாம்
அப்ரத்யூஹாமநி தர துலா ரோஹணீ யாமபி ₄க்₂யாம் — 11.77 —

தந்மத்₄யே விரசித ஶில்ப மேரு கல்பம்
வைசித்ர்யாத₃பஹ்ரு’ தவை ஜயந்த க₃ர்வம்
ப்ரஸ்பஷ்டம் நிஜமிவ பாரமேஷ்ட்₂ய முர்வ்யாம்
ப்ராஸாத₃ம் ப்ரபு₄ரதி ₄வாஸயாஞ்சகார — 11.78 —

ராம: புநர்வ்ரஜ முபேத்ய விஹார பேதை₃:
ஆஶ்வாஸயந் ஸஹசரை : ஸுஹ்ரு’த₃ஶ்ச ஸர்வாந்
விஶ்ராணிதாம் து₃ஹி தரம் வருணேந விந்த₃ந்
ஸீரா வக்ரு’ஷ்ட யமுநாஸ் நபிதோ விஜஹ்ரே — 11.79 —

ப்ரத்யஞ்சமப்₃தி ₄மவதூ₄தவதோ அதி தூ₃ரம்
த₃க்₃து₄ஶ்ச கூலமிவ த₃ஷிண மஸ்த்ர பூ₄ம்நா
ஆகர்ஷ தஶ்ச ஸரிதம் ஸவித்ரு ’ப்ரஸூதாம்
ராமஸ்ய தஸ்ய ஶுஶுபே ₄ ரஸிகஸ்ய லீலா –11.80 —

பத்₃மயோநி வசநாது₃பநீதாம்
ப்ராக்தநீம் ப்ரியதமாமிவ காந்திம்
ரேவ தஸ்ய தநயாமநுரூபாம்
ரேவதீம் ச பரிணீய ஸ ரேமே — 11.81 —

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்- தசம: ஸர்க₃:- ஸ்ரீ மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

December 15, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

——————————————-

ததஸ்தவ் த₃த்₃ரு’ஶுஸ் தத்ர விஶந்தவ் ராஜ வீதி ¦₂காம்
பூர்ண த்₃ரு’ஷ்டி ப₂லா: பவ்ர: புண்யை ரேகமுகை ₂ரிவ –10.1 —

சஷுஷாமிவ பா₄க்₃யேந ஸம்ப்ரவ்ரு’த்தவ் மஹோத்ஸவவ்
யுக்தவ் மத₃நஶக்த்யேவ யுக₃பந்மது₄மாத₄வவ் — 10.2 —

அபி₄க்₂யாவீசி விஷேபை : அப்ரு’த₂க்₃பா₄வ சித்ரிதை :
ஸமே தைரநுபா₄வாத்₃யை : ஸக்தாவிவ ரஸோத்தமவ் — 10.3 —

க்ரமமுல்லங்க்₄ய பூ₄தாநாம் போ₄க₃மோக்ஷா விவோத்₃க₃தவ்
தயாேரேவ விநி ¦ஷ்பத்த்யை த₄ர்மாவிவ ச தாத்₃ரு’ஸவ் — 10.4 —

புநந்தவ் பு₄வநம் பாதை ₃:
புஷ்பவந்தா விவாபரவ்
ஸிஞ்சந்தவ் காந்தி ¦வர்ஷேண
ஸிதக்ரு’ஷ்ணா விவாம்பு₃தவ் – 10.5 –

மதோ ₃பக்ரமது₃ர்தா₃ந்தவ் மது₄ரோத்₃த₄தவிப்₄ரெமவ்
கலபா₄விவ ஸந்நத்₃தவ் ₄ கம்ஸாதி ¦₃நலமர்தேந — 10.6 —

ஶுபா₄நாமிவ ஸீமந்தை : ஶ்ருதி ¦ஸீமந்த ஸேவிதை
புநந்தவ் ராஜவிஶிகா₂ம் புண்யைஶ் சரண பங்கஜை –10.7 —

ஶீல ஸம் வ்ரு’தபாரம்யை : ஶ்ரு’ங்கா₃ர பரிகர்மிதை
த்₃ரு’ஷதோ ₃அபி த்₃ரவீபா₄வம் நயந்தவ் தி₃வ்ய ஸேஷ்டிதை — 10.8 —

தி₃த்₃ரு’க்ஷாத₃த்தத்₃ரு’ஷ்டீநாம் மநஸ்கார மநீஷயோ
ஸபீதி ¦ரஸ ஸம் தோஷம் தி¦₃ஶந்தவ் தே₃ஹகாந்தி ¦த: — 10.9 —

மந்மதா₂யுத ஸவ்ந்த₃ர்யா வஸந்தாயுத ஸவ்ரபவ் ₄
ஶ ஶாங்காயுத லாவண்யவ் சண்ட₃ரஶ்ம்யயுதத்₃யுதீ — 10.10 —

சித்ரதாமிவ நீதாநாம் சித்த ஸேஷ்டாபஹாரத:
ப்ரதி ¦ஸவ்த₄ம் புர ஸ்த்ரீணாம் நி¦ர்வ¥ஶந்தவ் நி¦ரீக்ஷணம் — 10.11 —

ஸுப்ரபா₄தமிஹ ப்ராப்தம் ஸூஷா ச ஸுதி ¦₃நம் ச ந:
இதி ¦ வாதி ¦₃பி₄ரந்யோந்யம் த்₃ருத சித்தைரநுத்₃ருதவ் – 10.12 –

ப₃லாத₃பஹ்ரு’தைஸ் தத்ர ரஜகாத்₃ராஜ ஸம்மதாத்
பரபா₄க₃ஶ்ரியம் ப்ராப்தவ் வாஸோபி ₄ரஸிதாருணை — 10.13 —

லப்₃த₄ புண்ய விபாகேந மாலாகாரேண லம்பி₄தை
ஶப₃லவ் தா₃மபி₄ஶ்சித்ரை : ஸம்தி₃க்₃த₄நவ மாலிகை – 10.14–

காந்தி நிர்ஜிதயா காமாத்
ப்ரதி₃ஷ்டை : கம்ஸ குப்₃ஜயா
த₃த₄தவ் வர்ணகைர்பூ₄யோ
தி₃வ்ய க₃ந்தவ் ₄ ஸுக₃ந்தி ₄தாம் — 10.15 —

ரு’ஜூ க்ரு’த ஸுஜா தாங்க்₃யா
ரு’ஜு பு₃த்₃த்₄யா அத₂ குப்₃ஜயா
ப்ரணயந்த்யா ஸ்வகே₃ஹாப்திம்
ப்ராப்த மந்த₃ஸ்மிதவ் மித₂: — 10.16 —

ததோ விவிஶது: ஶாலாம் ப₃லிஸத்₃மகு₃ஹாமிவ
ப்ரதி₂தாம் ப்ரு’து₂பி₄ஶ்சாபை : பந்நகை ₃ரிவ பீ₄ஷணை — 10.17 —

தத்ர ஸைலநிப₄ம் ஸவ்ரி: த்ரித₃ஸைரபி து₃ர்த₃மம்
த₃த₃ர்ஶாஜக₃வப்ரக்₂யம் த₃ம்போ ₄லிகடி₂நம் த₄நு: — 10.18 —

ஸ்வபூர்வ ப்ரப₄வோ த₃ந்தம் இதா₃நீம் தநயந்நிவ
ததா₃நம்ய த₄நுர்பீ₄மம் ப₃ப₄ஞ்ஜ பு₄ஜ லீலயா — 10.19 —

மஹதா தஸ்ய கோ₄ஷேண வித₃த்₃ரே த்₃விஷதாம் மந:
ஸவ்தா₄நி மது₄ராயாஶ்ச ஶுஷ்காஶநி விட₃ம்பி₃நா — 10.20 —

சாபகோ ₃ப சமூம் ஹத்வா தவ் ஜக₃த்₃தி ₄தமாநுஷவ்
அதி லங்க்₄ய த₄நு:ஶாலாம் ரங்க₃த்₃வாரமவாபது: — 10.21 —

தத்ர ம்ரு’த்யுமிவ க்ருத்₃த₄ம் நித₃த்₄ய துரரிம்த₃மவ்
நாக₃ம் குவலயாபீட₃ம் நிஹ்நுவாந மிவாம்ப₃ரம் — 10.22 —

தமாஸாத்₃ய த்₃ருதம் ஸவ்ரி: த்ராஸி தத்ரித₃ஶத்₃விபம்
பஞ்ச வக்த்ர இவாக்ரம்ய பாதயாமாஸ பூ₄தலே –10.23 —

தஸ்ய த₃ந்தவ் ஸமுத்₃த்₄ரு’த்ய ஶ்வேதாத்₃ரிஶிக₂ரோபமவ்
வித₃தா₄தே யது₃ஶ்ரேஷ்டவ் ₂ மல்ல யுத்₃த₄மஹாயுதே — 10.24 —

ஸஹ கோ₃பைரதி ₄ஷ்டா₂ய ரங்க₃மத்₄ய மரிம்த₃மவ்
ப₃லிஜித்₃ப₃ல ப₄த்₃ரஶ்ச பா₃ல வ்ரு’த்தை ரதீ₃வ்யதாம் — 10.25 —

ந்ரு’போபஹூதைரத₂ தவ் விஹாரைக்ய மவாபது:
நர்ம காரக ஜல்பாக நடநர்த ககா₃யகை — 10.26 —

ஜநஸ்ய மஹதஸ் தத்ர ஜநயாமா ஸதுஸ் ததா₃
மஹதா காந்தி வர்ஷேண தி₃த்₃ரு’க்ஷாம் தே₃வ மாத்ரு’காம் — 10.27 —

உபவேத₃மதீ₄யுர்யே ரணார்த₂ம் ரங்க₃ த₃ர்ஶிந:
தமேவ தே த்₃விதா₄பூ₄தம் தாவுபா₄வபி ₄மேநிரே — 10.28 –

ததா₃லோக நலாபே₄ந ஸாமாஜி கஜநஸ்ததா₃
அநித₃ம் பூர்வ மாஹ்லாத₃மப வ்ரு’க்த இவாந்வபூ₄த் — 10.29 —

பி₃ம்பி ₃தாக்ரு’தயோ நார்யஸ் தத்₃தே ₃ஹ மணி த₃ர்பணே
தத் பரிஷ்வங்க₃நிர்வேஶம் அயத்நாதி ₃வ லேபிரே — 10.30 —

கீ₃தமஞ்ஜுகி ₃ரஸ் தத்ர ந்ரு’த்த ஸம்வாதி ₃விப்₄ரமா:
மஞ்சேஷு ஹரிரத்₃ராஷீத் வரஸ்த்ரீர்மதி ₃ரேக்ஷணா: — 10.31 —

த்₄ரு’தேஹதி பரிஷ்காராந் தீ₄ரோத்₃த₄த வி லோகிதாந்
த₃த₃ர்ஶ ப்ரு’தி ₂வீபாலாந் தே₃வாநிவ தி₃வஶ் ச்யுதாந் — 10.32 —

தமஸாமிவ ஸங்கா₄தம் ஸமாஹாரமிவை நஸாம்
துங்க₃மஞ்சக₃தம் கம்ஸம் துஷ்டோ ஹரிரவை க்ஷத — 10.33 —

லலிதாரம்ப₄யா வ்ரு’த்த்யா ரங்க₃பா₄ஜாம் ரஸாவஹா
நர வ்ரு’த்தாந்த விஹ்ரு’தி : வவ்ரு’தே ₄ ராம க்ரு’ஷ்ணயோ — 10.34 –

வித₃தே ₄ ஸிம்ஹ நாதே₃ந தாரேண யது₃ஸிம்ஹயோ
க₃ர்ஜிதம் தை₃த்ய மல்லாநாம் கோ₃மாயுக₃ண வாஶிதம் — 10.35 —

தாவுபவ் ₄ டி₃ம்ப₄ வபுஷவ் க்₂யாத வீர்ய பராக்ரமவ்
சாணூரோ முஷ்டிகஶ்ச த்₃வவ் நியோத்₃து₄மபி ₄ஜக்₃மது: –10.36 —

அஹோ மஹது₃பக்ராந்தம் அத்யாஹிதமித₃ம் யத:
அஶிஷி தரணவ் பா₃லவ் மல்ல யுத்₃தே ₄ நியோ ஜிதவ் — 10.37 —

ஶிரீஷலலிதை ரங்கை ₃:
சேஷ்டிதை ரபி பேஶலை :
அத்₃ரி ஸார கடோ ₂ராப்₄யாம்
கத₂ம் யோத்₃து₄மிமவ் ஸ்தி₂தவ் — 10.38 —

பஶ்யத்₃பி₄ரவஸைர்நூநம் பவ்ர ஜாநபதை₃ர்ஜநை :
பாப மேதத₃நுஜ்ஞாதம் பரபிண்ட₃பராயணை : — 10.39 —

மது₄கைடப₄து₃ர்தா₃ந்தவ் மல்ல ப்₃ரு’ந்தா₃ரகாவிமவ்
யதி ₃ ஜேஷ்யதி ய: கஶ்சித் ஸ கிம் ந புருஷோத்தம: –10.40 —

அத₂வா பூதநாதீ₃நாம் அப்ரயத்நேந கா₄துகவ்
நியுத்₃தே ₄ மல்ல முக்₂யேப்₄யோ நாலமேதவ் ந வா கத₂ம் — 10.41 —

ஜநவாத₃மிமம் ஶ்ரு’ண் வந் ஜாத ஹாஸோ ஜநார்த₃ந:
பு₄ஜமாஸ்போ₂டயாமாஸ பூ₄பா₄ரஹரணே க்ஷமம் — 10.42 —

ததா₃ஸ் போ₂டித ஶப்₃தே₃ந ஸ்பு₂டத் கர்ணஸ்ய பூ₄யஸா
கம்ஸ மல்ல க₃ணஸ்யாஸீத் கதா₂ கோ₃பால காஶ்ரயா — 10.43 —

கோ₃ப யுத்₃த₄தி₄யா ஜிஹ்ரத் சாணூர: கூணி தேக்ஷண:
புஷ்ப பேஷமி வோத் பஶ்யந்நாத்₃ ரவத் புஷ்கரேக்ஷணம் — 10.44 —

யதோ ₂சே விஷமம் தத்ர நியுத்₃த₄ம் ஸ்தூ₂ல த்₃ரு’ஷ்டிபி ₄:
தத் த்வ த்₃ரு’ஷ்டிபி ₄ரப்யேவம் விஶ்வாதி ₄கப₃லே ஹரவ் — 10.45 —

ந்யூநாதி ₄கஸமாரம்போ ₄ விபு₄ஸ் தத்ர விஹாரத:
விஷாத₃ப்ரீதி ஸம்தே₃ஹாந் ஸப்₄யாநாம் ஸமதாநயத் — 10.46 —

ஸ பா₃ல: ப்ரசயம் ப்ராப பா₃லாதப இவ க்ரமாத்
நீஹார இவ சாணூர: ஶநைர பசயம் யயவ் — 10.47 —

வாரிதேஷ்வத₂ வாத்₃யேஷு ¨ விஷண்ணேந மஹீப்₄ரு’தா
தி₃வ்ய து₃ந்து₃ப₄யோ நேது₃ர் நிக₃மத்₄வாந நிர்ப₄ரா: — 10.48 —

வல்க₃தா ப₃லப₄த்₃ரேண க்ரு’ஷ்ணேந ச வஸும்த₄ரா
வாதி ₃த்ரமிவ த₃த்₄வாந மது₂ரேந்த்₃ர ப₄யாநகம் — 10.49 —

பீ₄மகாலிய போ₄கீ₃ந்த்₃ரஸ் ப₂டாரங்க₃ மஹாநட:
மல்லரங்க₃ நடம் தை₃த்யம் மது₄மாத₂ம் மமாத₂ ஸ: — 10.50 —

முஷ்டிகா₄தேந ராமஸ்ய முஷ்டிகஶ்ச நிபாதித:
போ₄ஜாதி ₄பமேஹாத்பாதம் பூ₄மிகம்பமவர்தயத் –10.51 —

ராமராமாநுஜாப்₄யாம் தவ் ராவேணந்த்₃ர ஜிதாவிவ
நமயாமாஸது: ப்ரு’த்₂வீம் நக₃பாதம் நிபாதிதவ் — 10.52 —

ஶாயிதவ் வீரஶயேந த்₃ரு’ஷ்ட்வா சாணூர முஷ்டிகவ்
த்₃ருதமப்₄ யத்₃ரவந் க்ரு’ஷ்ணம் தத்ர தோஸ கலாத₃ய: –10.53 —

ஸ தாநபி நியுத்₃தே₄ந வஸுதா₄யாம் ந்யபாதயத் –
காலோ யுக₃பது₃த்₃பூ₄தாந் கல்பாந்த மிஹிராநிவ — 10.54 —

க₃ருத்மாநிவ பூ₄பா₄ கா₃த்₃க₃க₃ நாபோ ₄க₃மாயதம்
கம்ஸ மஞ்சமப த்₃வாராது₃த₃ப்லவத கேஶவ: — 10.55 —

கசக்₃ரேஹண விவஶம் கம்ஸ மாக்ரு’ஷ்ய பாதயந்
பதந்வக்ஷ:ஸ்த₂லே தஸ்ய தத் ஸத்த்வ முத₃ பாடயத் — 10.56 —

மஹா மோஹ மிவாக்ரம்ய மாதுலம் மது₄ஸூத₃ந:
விவேக இவ வ்ரு’த்தஸ்த₂ முக்₃ரஸே நமமோசயத் — 10.57 —

த₃தவ் ₃ ச கம்ஸ ப்₄ரு’த்யாநாம் த₃த₃தாம் தத்ர ஜீவிதம்
உந்முக₂த்ரித₃ ஶப்ரேஷ்யா மூர்த்₄வாம் க₃தி மநுத்தமாம் — 10.58 —

கம்ஸ கர்ஷண மண்ட₃ல்யோ க₃ம்பீ₄ராஸ் தத்ர சக்ரிரே
ரண லஷ்மீ நி வாஸஸ்ய ரங்க₃ஸ்ய பரிகா₂ இவ — 10.59 —

ஸுதா₃மநாமா கம்ஸஸ்ய ஸோத₃ரஸ்த்வரித: க்ருதா₄
ப₃லேந க₃மித: ஷிப்ரமக்₃ரஜேந க₃தாம் க₃திம் — 10.60 —

அநாயுத₄மஹா யுத்₃த₄ம் த்₃ரு’ஷ்ட்வா ஹ்ரு’ஷி தரோமபி :
ப்ரவாதகத₃லப்ரக்₂யை : ப்ராஶ் நிகைரபி ஸ்திதம் –10.61 —

க்ரு’தி நஸ்தாத்₃ரு’ஶம் யுத்₃த₄ம் கிலிகிஞ்சித யந்த்ரிதா: Á
லீநா இவ ச பஶ்யந்தோ லிகி₂தா இவ சாப₄வந் — 10.62 —

ஸித்₃தா₄ஶ்ச தி₃வி தத்தாத்₃ ரு’க்தால கல்பித தாண்ட₃வா:
ஹர்ஷ து₃க்₃தா₄ப்₃தி ₄கல்லோலம் ஹாஹாகார மகல்பயந் — 10.63 —

அத₂ தவ் பீ₄ம தோ₃ர்த₃ண்ட₃ கண்டூ₃ கர்ஷண தோஷிதவ்
பித்ரு’ப்₄யாம் த்₃ரு’ஷ்ட ஜந்யாப்₄யா முபஸ்ரு’த்ய ப்ரணே மது: — 10.64 —

தவ் ச தவ் ம்ரு’தி ₃ தாராதி ரக்த சந்த₃ந ரஞ்ஜிதவ்
அஶ்ருபி ₄: ப்ரீதி நிஷ்யந்தை ₃: பிதராவப்₄யஷிஞ்சதாம் — 10.65 —

விபு₃த₄த்வமிவ ப்ராப்தோ வஸுதே₃வ: ஸுதேக்ஷணாத்
ஸதத்த்வ ப்ரதிபோ₃தே₄ந ஸாத்த்வதாம் பதி மஸ்துத — 10.66 —

நமஸ்தே நாபி ₄நாலீ கரஜஸா ஸ்ரு’ஷ்ட வேத₄ஸே
அஜாய ஸர்வ வேதா₃நாமேக வேத்₃யாய விஷ்ணேவ — 10.67 —

அநந்யாதா₄ரமாதா₄ரம நந்யேஶ்வர மீஶ்வரம்
அநு ஶ்ரு’ண்வந்தி ஸந்தஸ் த்வாம நந்யாதி ₄பதிம் பதிம் –10.68–

அப₄ங்கு₃ர ரஸம் போ₄க்₃யமநபாயம் ரஸாயநம்
அக்ஷயம் த₄ர்ம ஸர்வ ஸ்வமவிது₃ஸ்தவ கீர்தநம் — 10.69 —

அநுக்₃ரஹத₃ ஶாதீ₃ப்தம ஸேஶஷார்த₂ ப்ரகாஶகம்
த₃யா ஸம்ப்லுத மாஹுஸ்த்வாம் தீ₃பமந்தஸ் தமோபஹம் — 10.70 —

தே₃வகீ த₃நுஜஸ்தூ₂ணா தி₃வ்யம் தா₄ம வ்ரஜாங்க₃ணம்
ரமா ராதா₄த₃யஶ்ஸேதி ராஶி பே₄தை₃ர்ந பி₄த்₃யஸே — 10.71 —

நியந்தா ஸர்வ பூ₄தாநாம் நியந்த வ்யைர் நியம்யஸே
பிதாமஹமுகை ₂: புத்ரீ மம புத்ரோ அஸி மாயயா –10.72 —

மஹதா த்வத் பதே₃நைவ மாருதி ந்யாய மாஶ்ரிதா:
நிஸ்தரந்த்ய சிராத் ஸந்தோ து₃ஸ்தரம் ப₄வ ஸாக₃ரம் — 10.73 —

அஹிதோ₃தந்வதவ்₃ர் வாக்₃நி மஶேஷோத்கர்ஷ மாதரம்
ப₄வபை ₄மரதீ₂ம் ப₄க்திம் ப₄ஜந்த¦ த்வயி ஸாத₄வ: –10.74 —

ப₄ரந்யாஸாஶ்வ யுக்தேந பா₄வ வேக₃ப்ரதா₄விநா
மநோ ரதே₂ந க₃ந்தவ்ய: ஸாரதி ₂ஶ் ச ப₄வாந் ஸதாம் — 10.75 —

வயம் து ப₄வதா க்₃ராஹ்யா வாஸநா து₃ர்க₃பே₄தி₃நா
மநாகி₃வ ஸமுத்₃போ₃த்₄ய மா புநர் மூமுஹத்₃ ப₄வாந் — 10.76 —

மஹதாமபி நிஷ்கம்பா மநுஷ்யத்வமதிஸ் த்வயி
த்₃ரு’ட₄ லஷித சிஹ்நாநாம் தி₃ங்மோஹ இவ து₃ர்த₃ம: –10.77 —

து₃ரந்த ஸுக₂க₂த்₃யோதம் து₃:கா₂ந்த₄ தமஸாவ்ரு’தம்
நிஜேநைவ ப்ரகாஸேந நிஶீத₂முபருந்தி ₄ ந: –10.78 —

மஶகாநிவ மாதங்க₃: கம்ஸ முக்₂யாநி மாந்ஷிபந்
யதி ₃ விஸ்மய நீயஸ்த்வம் விஸ்மயே கிம் ந விஸ்மய: — 10.79 —

நக₂லீலா விதா₃ர்யேஷு நாதே₂ஷு விபு₃த₄த்₃விஷாம்
பரிஷ்கரண பர்யாயா: பஞ்சாபி தவ ஹேதய: — 10.80 —

காலநேமி விகாரே அஸ்மிந் கம்ஸே விமதி ₂தே த்வயா
ஈத்₃ரு’ஶாமி தரேஷாம் ச த₃த்த ஏவ ஜலாஞ்ஜலி: — 10.81 —

நமிதாயத விஷ்கம்பா₄ தா₃நவப்ரப₄வை : க்ஷமா
கிஞ்சி து₃த்தம்பி ₄தேவா அத்₃ய கம்ஸ பா₄ராபஹாரத: –10.82 —

ந க₂ல்வதி ஶயம் கஞ்சிதி ₃யமாதா₄துமர்ஹதி
ஸுமணா வஜ்ஞக்லு’ப்தேவ ஸ்துதி ரஸ் மத்க்ரு’தா த்வயி — 10.83 —

இதி விஜ்ஞாபி தஸ்தேந வ்ரீடா₃தி₃வ நதோ விபு₄:
பா₃லோ பலாலநமித₃ம் ப₄வ்ய வ்ரு’த்தி ரபா₄வயத் — 10.84 —

ஸ வாசா ஸாந்த்வயாமாஸ பிதரம் தீ₃ந சேதஸம்
ஸ்வ வக்த்ரேந்து₃ விநிஷ்யந்தி ₃ஸுதா₄பூரித குல்யயா — 10.85–

க₃ம்பீ₄ர மது₄ராம் தஸ்ய கி₃ரம் நிக₃மக₃ந்தி ₄நீம்
ஶ்ருத்வா முக்தி ஸகீ₂ம் ப்ராப முத₃மாநகது₃ந்து₃பி : — 10.86 —

தே₃வகீ ச பரிஷ்வஜ்ய ஸுதம் வாத்ஸல்ய நிர்ப₄ரா
நந்த₃கோ₃ப வதூ₄லப்₃த₄ம் நவமா நந்த₃மந்வ பூ₄த் — 10.87 —

பூ₄ய: ப்ராது₃ரபூ₄த்தஸ்ய பு₄ஜ யுக்₃மம் திரோஹிதம்
ததா₂பி தாத்₃ரு’ஶம் மர்த்யம் தமமந்யந்த தாமஸா: –10.88 —

ப₃பூ₄வ ப₃லப₄த்₃ரஸ்ய தேந விஶ்வாதிஶாயி நா
ஶிரஸா வித்₄ரு’தஸ்யாபி கிரீடஸ்யேவ ஸேஷதா — 10.89 —

க்ரியமாணபரிஷ்கார: கிரீடாத்₃யை : ஸ ப₃ந்து₄ரை :
தாநி தாந்யேவ தி₃வ்யாநி தத்தத₃ங்கை₃ர பூ₄ஷயத் — 10.90 —

அஸோப₄த ஶுப₄ம் ச₂த்ரம் தஸ்ய ராஜந்ய லக்ஷணம்
தந்நாபி ₄புண்ட₃ரீகஸ்ய ரூபாந்தர மிவோதி₃தம் — 10.91 —

சாமரத்₃விதயம் ஸவ்ரே : ஸமயா முக₂பங்கஜம்
ஶுஶுபே ₄ ஸ ப்ரதிச் ச₂ந்தோ ₃ ஹம்ஸ மூர்தி ரிவ ஸ்வயம் — 10.92 —

ஸ சந்த்₃ர இவ ஸம்பூர்ண: ப்ரத₂மோ யது₃பூ₄ப்₄ரு’தாம்
புநருந்தி த்₃ரயாமாஸ கீர்திம் குமுதி ₃நீமிவ–10.93

அப₄ஜந்த த்₃விஜேந்த்₃ராஸ் தமதத்₃போ₄க₃பராங்முகா₂:
ஸர்கா₃தி ₄காராந் நிர்வாப்ய ஶாந்தா இவ பிதாமஹா: — 10.94 —

அஹார்யாந் யது₃வம்ஶஸ்ய ஸ போ₄கா₃ந் ஸமகல்பயத்
ஸ்வ பர்யங்க பு₄ஜங்க₃ஸ்ய ப₂ணா மணி க₃ணாநிவ — 10.95 —

அமரத்வாய பர்யாப்தம் தந்முகே₂ந்து₃ஸமுத்₃ப₄வம்
ஸுதே₄வ பரிவாரேப்₄ய: ஸஸ்வேத₃ ஸூந்ரு’தம் வச: — 10.96 —

ப்ரார்தி ₂தோ அபி ஸ ராஜ்யாய ப்ரபா₄வஜ்ஜைர் யதூ₃த்தமை
அரோசயத ராஜாந முக்₃ரஸேநம் வயோதி₄கம் — 10.97 —

ந்யஸ்தரக்ஷாப₄ரோ ராஜ்ஞா யவ்வ ராஜ்ய முபாஶ்ரித:
ஶுஶுபே ₄ பாரதந்த்ர்யேண ஸ்வாதந்த்ர்ய வஶ வர்திநா — 10.98 —

தஸ்ய கோ ₃பாயத: ப்ரு’த்₂வீம் கோ₃பால குஹநாத்யஜ:
பர்யுபாஸ்த பத₃ம் த₄ந்யா பார்தி₂வ ஶ்ரீரநுத்தமா — 10.99 —

க்ரு’த வீராபி ₄ஷேகம் தம் க்ல்ரு’ப்த கல்யாண கௌதுகம்
துஷ்டுவு: ஸமேய வேதா₃: ஸவ்ஸ்நாதி கபுரஸ் க்ரு’தா: — 10.100 —

ஶக்தி பி₄ஸ்த¦ஸ்ரு’பி₄ர் தீ₃ப்தோ
விவஸ்வாநிவ தீ₃ப்திபி :
ஸ்வ பத₃ம் ப்ரு’தி₂வீம் சக்ரே
ஸுஹ்ரு’த்₃பி ₄: ஸூரிபி₄ர்வ்ரு’த: — 10.101 –

விக்லு’ப்தம் தஸ்ய ப₃ர்ஹாத்₃யம் ஹேம ரத்ந விபூ₄ஷைண:
வைரோச நிஹ்ரு’தாநீத: கிரீடோ ந வ்யகல்பத — 10.102 —

ஸப்திபி ₄: ஸைந்ய ஸுக்₃ரீவ மேக₄ புஷ்ப வலாஹகை :
வ்யக்தி மந்தோ அப₄வந் வேதா₃ஸ்த்யஜந்தோ தே₄நு பூ₄மிகாம் — 10.103 —

பத்₃மாகமலதா₃யாத₃ம் பத₃ம் தஸ்ய ஸ்வ மவ்லிபி :
ஶ்ருதயோ தா₄ரயாமாஸு: பாத₃பீடீ₂க்ரு’தாத்மபி : — 10.104 —

ஸ வேணு: ஶங்க₂ரூபேண ப்ராசா பரிப சேலிம:
அகோ ₃பீஸம்விபா₄கா₃ர்ஹம் பபவ் தஸ்யாத₄ராம்ரு’தம் — 10.105 —

தி₃தே₃ஶ ஸாந்தீ₃பநயே த₄நுர்வேதோ ₃பதே₃ஶிநே
ஸ்வ பதா₃ரூட₄தநய ப்ரத்யாநயந த₃க்ஷிணாம் — 10.106 —

ப்ரஹிதாம் புருஹூதேந ஸ்வ ஸங்கல்பாநுவர்திநா
கம்ஸஜித் கம்ஸபிதரம் ஸுத₄ர்மாமத்₄யவாஸயத் — 10.107 —

அசேஷ ரத்ந சித்ராம் தாமதீதஸ்துதி கோ₃சராம்
அத்₃வைதமிவ ஸர்வேஷாமத்₃பு₄தா நாம மந்யத — 10.108 —

ஸ ச தஸ்யாநுபா₄வேந நித்₄யாதநயபத்₃த₄தி :
ப்ரஜா பாலந த₄ர்மஸ்ய பாரத்₃ரு’ஶ்வதமோ அப₄வத் — 10.109 —

க்ரு’ஷ்ண பக்ஷமபி ப்ராப்ய ஸ ராஜா விஶ்வ ரஞ்ஜக:
ப்ராபத்₃யத பராம் வ்ரு’த்₃தி₄ம் ஸுமந:ஸ்வாத₃நக்ஷமாம் — 10.110 —

மலிநை : ஸததாஸாரை : மந்த்ரிபி ₄: சபலாந்விதை :
விமுக்த: ஸ ப₃பவ் ₄ பா₄ஸ்வாந் மேகை₄ரிவ ஜலாஶ்ரயை : — 10.111 —

ப்ரசிதம் ப₃ஹுபி₄ஸ் தீர்தை ₂: தஸ்ய கூ₃ட₄ம் சிகீர்ஷிதம்
ஸாரஸ்வதமிவ ஸ்ரோத: ஸ்தா₂நேஸ்தா₂நே வ்யஜ்ரு’ம்ப₄த — 10.112 —

மாந ஸம் ரக்ஷகஸ் தஸ்ய மந்த்ரஸ் தர்க இவாநய:
அங்க₃ பஞ்சக ஸம்பத்த்யா விபேக்ஷ த₃ண்ட₃தாம் யயவ் — 10.113 —

ஸ்வத: ஶுத்₃தா₄ம் யதா₂ஸ்தா₂நம் ரோஷ ராக₃வதீம் தி₄யம்
ஸ த₃தே ₄ யமுநா ஸோண ஶப₃லாமிவ ஜாஹ்நவீம் — 10.114–

ஸப்தபி ₄: ஸாமதா₃நாத்₃யை ருபாயை : ஸ்தா₂நபாதிபி ₄: Á
த்₃வி நவத்₃வீப ஸம்பூ₄தம் ரத்ந ஜாத மஜீஹரத் — 10.115 —

அநுக₃ந்தா ஸ்வ நேத்ரூ’ணா முத₃யே விஶ்வரஞ்ஜக:
தூ₃ரீ க்ரு’ததமா: ஸோ அபூ₄த் த்₃விதீய இவ பா₄நுமாந் — 10.116 —

ஸஞ்சி தஸ்ய த₄நவ் க₄ஸ்ய ஸ்தா₂ந ஸஞ்சாரணேந ஸ:
தடாகஸ்யேவ பூர்ணஸ்ய பரீவாஹம கல்பயத் — 10.117 —

ஆஸாக₃ராந்தமவமத்ய மஹீபதீந்த்₃ராந்
பூ₄ம்நா நிஜேந பரிஹ்ரு’த்ய யயாதி ஶாபம் Á
ஓஜோ நிரோத₄க மிலாஶ்ரயமுக்₃ரஸேநம்
ராஜா நமேகமகேராஜ்ஜக₃தே₃கநாத₂: — 10.118 —

ஷிப்தாவத்₃யம் க்ஷத்த்ரிய வ்ரு’த்த்யா ப₃ஹு ஶாக₂ம்
மக்₃நம் ஶாபோத₃ந்வதி மாந்யம் யது₃வம்ஶம்
இச்சா₂தீ₄ந ஸ்வேதர ஸர்வ: ஸ்வ மஹிம்நா
ரக்ஷாகோ₃போ ராமய வீயாநுத₃ஹார்ஷீத் –10.119 —

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ யாதவாப்யுதயம்- நவம: ஸர்க₃:-9. -ஸ்ரீ அக்ரூரர் வருதல், ஸ்ரீ அக்ரூர ஸ்துதி

December 14, 2024

ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:

ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி

1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்

2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்

3. கோகுல ப்ரவேசம்

4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்

5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்

6. கோவர்த்தந வர்ணநம்

7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்

8. வேணுகானம், ராஸக்க்ரீடா

9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி

10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்

11. த்வாரகா நிர்மாணம்

12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்

13. ருக்மிணி பரிணயம்

14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்

15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி

16. நரகாஸுர வதம்

17. பாரிஜாதாபஹரணம்

18. ப்ரதிமார்க்க வர்ணநம்

19. க்ருஷ்ண ப்ராபோதிகம்

20. பாணாசுர வதம், உஷா பரிணயம்

21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்

22. ஸாத்யகி திக்விஜயம்

23. குருக்ஷேத்ரம்

24. ச்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்

——————————————-

அத₂ போ₄ஜ பதிர் ஜக₃த் பதே :
அவதாரம் பு₄வி நாரதா₃ந்முேந:
ஶ்ருதவாநதி தே₃வதா₃நவம்
வ்யத₂யா பீதவிஷோபமோ அப₄வத்–9-1-

நிஹதா ப்ரு’து₂கேந பூதநா
ஶகடம் தத் பரிவர்திதம் மஹத்
ககுப₄த்₃விதயம் நிபாதிதம்
ப்ரஹ§த: க்வாவி விபீட்₃ய காலிய: –9.2

ஸ ச கோ₃முக₂வர்த₄நோ த₃தே ₄
க₃மித: ஷோத₃மரிஷ்டபர்வத:
ப்ரத¦₂தஶ்ச ப₃ல: ப்ரலம்ப₃ஜித்
ந¦த₄நம் தே₄நுகதா₃நவோ க₃த: –9.3

த₃வஹவ்ய வஹஶ்ச ஜக்₃ரேஸ
விஷத்₄ரு’த்₃வந்த்₄யஸமோ விதா₃ரித:
இதி ¦ நாம விஜ்ரு’ம்ப₄ணே ரிபோ :
அலேமைககமலங்க்₄யதாஸ்தி₂தே –9-4-

ப₃ஹுபி ₄: கிமிஹ ப்ரதர்கிதை :
ப₃லிந: ஸ்ரோதஸி தா₄வதோ விதே
யத₃தீதமதீதேமேவ தத்
கரணீயம் புநராயதி க்ஷமம் –9-5-

இதி ¦ விப்ரதி ஸார விஹ்வல:
ஸ்வயமுத்தா₂பித ம்ரு’த்யுசோதித
ப்ரதி ஹந்து மியேஷ சக்ரிணம்
ஶலேபா₄ தீ₃ப்தமிவாஶுஶுக்ஷணிம் –9-6-

தி₃வஸாந்ததி ¦₃வாகரோபம:
ஶ்வஸிதாந்தோ ₃லிதஜீவி தஸ்தி ₂தி ¦:
ப₄யவிஸ்மய ரோஷகர்பு₃ர:
ஸ ஶிர:கம்பமவர்தயத்க்ஷணம் –9.7

ஸ ச தா₃நபதிம் ஸமாதி ₃ஶத்
ப₄வேதா ஜீவது ப₄த்₃ர சவ் ஹ்ரு’த₃ம்
அஜிதேந ஜிகா₄ம்ஸிதஸ்ய ேம
ப₄ஜ ஸாஹாயகமாத்மரக்ஷணே –9.8 –

அதி மாநுஷே சேஷ்டித: ஸ்வயம்
மது₄ஜிந்மாநுஷ பூ₄மிகாம் வஹந்
அஸுராநபி ₄ஹந்துமீஹேத
த₃மநீயோ அயமரூட₄யவ்வந: 9.9

அவி சாரிதமாஶு க₃ம்யதாம்
அதி ₄நந்தா₃வஸத₂ம் விஹாரிணவ்
ப₃ல தேவ ஜநார்த₃நவ் ப₃லாத்
உபநேயௗ ப₄வதா ச்ச₂லேந வா 9.10

ஸஹ நந்த₃முகை ரஶங்கிதம்
கரதா₃நவ்யபதே வஞ்சித:
அபரேத்₃யுரிேஹோப ஸர்ப்யதாம்
அஸுரத்₄வம்ஸக்ரு’த₃க்₃ரஜாந்வித: 9.11

இத¦ வாசமுதீ₃ர்ய து₃ர்மதி
ஸ்வவதோ ₄பாத்தக்ரு’பாணிகோபமாம்
ஸபதி ₃ ப்ரஜிகா₄ய கேஶிநம்
மது₄ஜித்பீட₃நலோப₄மோஹித: 9.12

ஸ ச வாஜிமஹா ஸுரஶ் சரந்
அநுப்₃ரு’ந்தா₃வநமத்₃ரிஸந்நிப₄:
ஸம ஹேஷத ஸம்முக₂ம் ப்ரேபா₄:
அஶநித்₄வாநப₄யாநகத்₄வநி : 9.13

குலிஸோப மத₃ந்த பங்க்திகம்
குடில ப்ரேஷிதஜாதவித்₃யுதம்
கு₂ரக₂ண்டி₃தபூ₄மிமண்ட₃லம்
ஜ்வல த₃ங்க₃ஸ்பு₂டவிஷ்பு₂லிங்க₃கம் 9.14

ப₃ட₃பா₃முக₂வஹ்நிதா₃ருணம்
விபுலா வர்த விஸேஷ சித்ரிதம்
த்₄ரு’த ஸிந்து₄தரங்க₃தாண்ட₃வம்
முக₂நிஷ்காஸிதபே₂ந ஸம்ப்லவம் 9.15

ஷிதி பேத ₄க்ரு’தக்ஷணை : கு₂ரை :
படுதீ₄ரத்₄வநி நிர்ஜிதாம்பு₃தை ₃:
வித₃தா₄நம ஸேஷகா₄திந:
ஶமநஸயேவ ம்ரு’த₃ங்க₃வாத₃நம் 9.16

த்₄ரு’தவாலதி ₄தூ₄மஸம்ஹதிம்
சடுலோல்காஶதசண்ட₃கேஸரம்
க்₃ரஸிதும் க்ஷமமம்பு₃தீ₄ந்க்ஷணாத்
அநுகல்பாஶ்ரிதசண்ட₃பாவகம் 9.17

க₃ருடா₃நில சித்தரம்ஹஸம்
க₃ததூ₃ராந்தி ¦கமக்ரைம: க்ரைம:
முஹுருத்ப்லுதிப¥₄ந்நபா₄ஸ்கரம்
நிபி ₃டா₃ஸ்யூத பயோத₃கேஸரம் –9.18 —

ப்₄ரமேண க்ரு’தஸால மண்ட₃லம்
க்ரமேண தி ₃ஷு விதி ₃ஷு ¨ ச ஸ்தி₂தம்
நடவ்ரு’த்தி மிவாஶுநர்தேந
கலிதாகாஶமிவாங்க₃தூ₄நநே – 9.19

மது₄ஜித்₃வஹநக்ஷமாத்மநா
த₃ரநிர்பு₄க்₃நப₂ணேந போ₄கி₃நா
முஹுருந்நமிதாமயத்நதோ
நமயந்தம் நிஜபா₄ரத: ஷிதிம் –9.20 —

அசல ஷிதி ஸந்தி ₄பே₄த₃நை :
அநிலஸ்கந்த₄விபா₄க₃ப₄ஞ்ஜைக:
ப₃தி ₄ரீக்ரு’த நிர்ஜரஶ்ருதிம்
ப₃ஹுபி ₄: ஸம்ப்₄ரம ஹேஷி தோர்மிபி ₄:–9.21 —

த்₃வி ரதா₃யுதஸாரது₃ர்த₃மம்
த்₃ருதவித்₃ரா விததி ₃ங்மதங்க₃ஜம்
அஸுராதி₃பி₄ரப்யநாஸ்தி ₂தம்
ஸுரஸே நாபரபா₄க₃த₃ர்ஶிநம் –9.22 —

ப்ரதி காயமிவாஸுரஶ்ரிய:
ப்ரத₂மாகல்பமிவாந்தகப்₄ருவ:
பரிவர்தமிவாமரஶ்ரிய:
ப்ரதிக₄ஸ்யேவ மஹோத்ஸவம் நவம் –9.23 –

உபமாநமிவாத்மந: ஸ்வயம்
ப்ரதி மாநே அபி ஸமே ஸமத்ஸரம்
அவேலபமிவாத்த விக்₃ரஹம்
த்₃விஷது₃த்பாதமிவ த்₃ருதோதிதம் –9.24 —

அசமத்க்ரு’த பஞ்சவக்த்ரகம்
க்ரு’தமந்யை ரிஹ து₃ஷ்டஸத்த்வகை
அபஸர்பித கோ₃குலம் ப₄யாத்
அபி₄லீநஸ்த₂ல கோ₃ப யூத₂பம் –9.25 —

அவமத்ய துரங்க₃தா₃நவம்
ஶமயந் கோ₃ப க₃ணஸ்ய ஸாத்₄வஸம்
ப்ரஜஹாஸ ஹரி: ப்ரதித்₃ரவத்
ப்ரஸபா₄ஸ்போ₂டித பா₄வி தோத்₃யம: –9.26 —

விவ்ரு’தாயதவக்த்ரகந்த₃ரம்
ப்ரதிதா₄வந்தமிவாந்தகம் ப்ரபு₄:
பு₄ஜஸாநுமத: ப்ரவே ஶநாத்
அக₃மம் வஜ்ர இவ வ்யதா₃ரயத் –9.27–

க்ரகசக்ஷததா₃ருபே₄த₃வத்
ஸமபாதா₃ஷிலலாடநாஸிகே
த₃த₃து: ஷிதி ¦கம்பமாக்₄நதீ
ஶகலே ஸைந்த₄வதா₃நவஸ்ய தே –9.28 –

விஶராருபி ரஸ்ய விஶ்வத:
கலதவ் ₄தாசல க₂ண்ட₃பாண்ட₃ரை
விததா ப்ரு’திவீ விதி¦₃த்₃யுதே
விபு₃த₄ ப்ரீதி லதாங்குரைரிவ — 9.29 —

தத₃நாதி ₄ விபூ₄தி ப₃ந்து₄ரம்
விக₃தவ்யாதி ₄குலம் வ்ரஜவ் கஸாம்
த₃மிதாரிக₃ணேந தீ₃வ்யதா
யது₃நாதேந ஸநாத₂தாம் யயவ் -9.30 –

த்வரிதம் ச ததா₃ ஶ்வப₂ல்கஜ:
ஸ்வஹிதம் கம்ஸ நியோக₃மாஸ்தித:
த₃நுஜாந்தகத₃ர்ஶநோத்ஸவ –
ஸ்தி₂ரஸம்ப்ரீதிரிதி வ்யசிந்தயத் –9.31 —

அபி நாம நிஶாம யிஷ்யதே
நிக₃மாந்தை ரிவ நிர்மிதா ஸ்த₂லீ
ரமயிஷ்யதி யத்ர மே த்₃ரு’சவ்
ரஸபூ₄மா ரமணீய மாத்ரு’கா — 9.32 —

ப₄வது₃ர்க₃ததி வ்யபேஷஜை :
ப்ரசிதாம் தத்பத₃பத்₃மரேணுபி
ப்ரணிபத்ய ஶுபா₄ம் வநஸ்த₂லீம்
பரிபூதோ ப₄விதா அஹமப்யுத –9.33–

ரஸமப்ரதிமம் ரஸாயநம்
ரமயா ச க்ஷமயா ச ஸேவிதம்
நயேந மம கிம் நு பாஸ்யதோ
நரகாதங்கநிதா₃நபே₄த₃நம் –9.34 —

அபி ஶங்க₂ரதா₂ங்க₃தோ ரண –
த்₄வஜ வஜ்ராங்குஶ மத்ஸ்ய லாஞ்ச₂நம்
விநி வேஶயதாத்₃விபு₄: ஸ ேம
விநதே மூர்த₄நி பாத₃பங்கஜம் — 9.35 —

யது₃வம்ஶமஸவ் ஸபா₄ஜயத்
ப₃ஹுமாநாநே விஹாரஜேந மாம்
பு₄ஜபஞ்ஜரமத்₄யயந்த்ரித:
புல கோத்₃பா₄ஸிதநும் விதா₄ஸ்யதி – 9.36 —

ஶ்ருதி ஸவ்ரப₄ஸவ்ம்யயா கிரா
ஸுத₄யேவைஷ முகே₂ந்து₃ஸூதயா
ஶமயேத₃பி நாம ஸஞ்ஜ்வரம்
புருஷ: புஷ்கரலோசநோ மம –9.37 —

அஹமஸ்மி தவேதி வாதிநம்
ப்ரணயஸ்மேரமுக₂: ப்ரஸந்நதீ₄:
விதி₃ தேதரவர்ஜிதோ அப்யஸவ்
விபு₄ரக்ரூர வதேதி வஹ்யதி 9.38

சிரஶீலித ஸம்யமக்ரைம:
யதி பிர்யோக₃த்₃ரு’ஶா தித்₃ரு’க்ஷிதம்
நிதி ₄மத்₃பு₄தமுஜ்ஜி₂தாவதி₄ம்
பரிபஶ் யேயமஹம் ப்ரஸங்க₃த: –9.39 —

ஸ த்₃ரு’ஶா ஸத்₃ரு’ஶாந்தரோஜ்ஜி₂த:
ஸுமுக₂: ஸ்வாக₃தவாக்யக₃ர்ப₄யா
கலுஷம் கிமபஹ்நுவீத மே
கருணாஸிந்து₄ ஸுதோ₄ர்மிகல்பயா –9.40 —

வ்யதிதம் வ்ரு’ஜிநேந த₄ந்வநா
விஷயாஶீவிஷ மோஹிதம் ச மாம்
அபி ஜீவயிதா பதி : ஸதாம்
அம்ரு’தாஸார நிபை ₄ரவே க்ஷணை — 9.41 —

அலமத்ர ப்ரு’த₂க்₃விதை ₄: ப₂லை :
அவஶாத₃த்₄வநி ¦ விந்த₃தோ மம
வஸுதா₄வஸுதேவ ₃தே₃வகீ –
தபஸாமேகமித₃ம் மஹத்ப₂லம் 9.42

மத₃கே₂லக₃தீ மஹாப₃லவ்
மது₄ராலங்கரணம் விதி¦₄த்ஸத:
வ்ரஜயூத₂பதீ வஶாநுகவ்₃
ப₄விதாரவ் மம பா₄க₃தே₄யத: –9.43 –

கிமகுர்வத புண்யமக்₃ரிமம்
மஹி தாஸ்தே மது₄ரா நிவாஸிந:
க்ரு’பயோபக₃தவ் நிரீக்ஷிதும்
க்ரு’திந: க்ரு’ஷ்ணஹலாயுதா₄வுபவ்₄ –9.44 —

ரமயா க்ஷமயா ச மாத₄வோ
ரமமாண: ப்ரதி க₃ம்ய தாம் புரீம்
அபி சர்மத்₃ரு’ஸோ அபி மாத்₃ரு’ஶாத்
அவி ஸம்வாத₃யிதா ஸ்வவைப₄வே 9.45 —

அவருத்₃த₄பு₄ஜாந்தர: ஶ்ரியா
வித₃தா₄நோ வஸுதா₄கரக்₃ரஹம்
அபி ₄ஷேகமுபே யிவாநஸவ்
கிமு நாதோ ₂ ப₄விதா குலஸ்ய ந: 9.46

அஸஹிஷ்ணுரஸஹ்யவிக்ரம:
த்ரிஜக₃த் ஷோப₄க்ரு’து₃க்₃ஸேஸநஜ:
ப₃லவாந்ப₃லப₄த்₃ரக்ரு’ஷ்ணயோ :
ஹததீ₄ர்ஹந்த கிமாசரிஷ்யதி – 9.47

அகடோ ₂ரஶிரீஷகோமலை :
கத₂மங்கை ₃: ப்ரதி யோத்ஸ்யதே ஹரி:
குலஸைல குலீநமுஷ்டிபி ₄:
குடிலை : ஸம்யதி ¦ முஷ்டிகாதி₃பி– 9.48

உத₃யாஸ்தமஹீத₄ரஸ்தநீம்
சதுரம் போ₄நிதி ₄மேக₂லாம் பு₄வம்
உபபோ ₄ஷ்யத ஏஷ கம்ஸஜித்
ந ஹி து₃:ஸாத₄மசிந்த்ய தேஜஸ: 9.49

இதி ஸம்மத ஸத்த்வஸாரதவ்₂
மஹி தஸ் தே₂ம்நி மநோ ரதே ₂ ஸ்தித:
ஹரிபாத₃ரஜ:பவித்ரிதம்
வ்ரஜமாஸாத்₃ய ரதா₂த₃வாதரத் –9.50 –

நவநீத முகை ₂ருபாயநை :
அத₂ நந்த₃ப்ரமுக₂ப்ரகல்பிதை
உசிதாமபி ₄நந்த்₃ய ஸத்க்ரியாம்
அபி ₄தஸ்தாநக₃வேஷ யத் ப்ரபு₄ம்– 9.51 —

ஸ த₃த₃ர்ஶ க₃வாமநுப்லவம்
முதி₃தம் கேஶிவதே₄ந கேஶவம்
க₃தி ¦மப்ரதிகா₄த்₄வயாயிநாம்
க₃ருட₃ச்ச₂த்ர நிவாரிதாதபம் — 9.52 —

க₄நஸம் வ்ரு’த நாரத₃ஸ்துதம்
நிக₃மாக்₄ராத நிஜாங்க்₄ரிஸவ்ரப₄ம்
தருணாருண தாம்ர வாஸஸம்
ஶுப₄தாபிஞ்ச₂துலாத₄ரத்₃யுதிம் — 9.53 —

அபி ₄லஷ்ய மநுஶ்ர வேக்ஷணை :
அவி பர்யஸ்த ஹிதாஹி தக்ரைம:
பரிபூ₄ஷித ப₃ர்ஹபூ₄ஷணம்
கமலா கௌஸ்துப₄நித்ய பூ₄ஷிதம் — 9.54 —

அதி ஸூர்ய ஸுதா₄ம்ஶுதேஜஸம்
ஸமஹா நேருப மேய மாத்மநா
நிபி ₃டா₃த்₃பு₄தராஶிமக்ஷயம்
நிக₃மாநாமபி நித்ய நூதநம் — 9.55 —

உப வீணயதஸ்தமர்ப₄காந்
உபகா₃த்ரூ’நுபந்ரு’த்ய தஶ்ச ஸ:
தத₃வஸ்த₂தத₃ர்ஹ பூ₄மிகாந்
யமிநோ அநந்ய மதீந மந்யத — 9.56 —

ஶுப₄தர்ண கஸோபி ₄தாந்திகா:
ஸவிதே ₄ தஸ்ய ச தே ₄நுவிக்₃ரஹா:
அநகா₄ங்க₃வதீரமந்யத
ஶ்வ ஸிதைரஸ்ய ஸமுத்தி ₂தா: ஶ்ருதீ: — 9.57 —

ப்ரணுநாவ ச ப₄க்தி ஸந்நத:
ப்ரணிதா₄நேந விநா ஸமீக்ஷிதம்
ஹரிமத்₃பு₄தகோ₃பகே₂லநம்
ஶ்ரிதி ஸர்வாதிதி ₂மாக₃தோ அதிதி ₂:– 9.58 —

து₃ரித க்₃ரஹ யோக₃து₃கி₂தம்
த்ரி கு₃ண க்₃ரந்தி ₂நிப₃ந்த₄நிக்₄நிதம்
பதிதம் நிஜ பாத₃பங்கஜே
பரிக்₃ரு’ஹ்ணீஷ்வ க்₄ரு’ணாநிதா₄ந மாம் — 9.59 —

ஸ்வபத₃ப்லவமாஶ்ரிதாஞ்ஜநாத்
நயஸே பாரம பாரவைப₄வ:
அதி வேலமஹோர்மிஸங்குலே
கலுஷோத₃ந்வதி கர்ணதா₄ரித: — 9.60–

ரமயா ஸஹ ராஜ ஹம்ஸவத்
பரமம் தா₄ம விபூ₄ஷயந் ப₄வாந்
ப்ரணிதா₄நவதாமபங்கிலே
பத₃மேதந்நித₃தா₄தி மாநேஸ –9.61 —

அதி ரோதி ₄ரஸவ் நிதி ₄: ஶ்ருதே :
அநி மேஷ வ்ரததே₃ஶிநீ த்₃ரு’ஸோ
தநுதே தநுரீஶ தாவகீ
ஸ்மரணம் விஸ்மரணம் ச து₃:ஶகம் — 9.62 —

வ்யபதி ₃ஶ்ய முகுந்த₃ தே ₃வகீம்
விஹரந்த்யா வஸுதே ₃வ மந்திரே
ஜநிதோ அ ஸி நிஜாநுகம்பயா
ஜக₃தீரக்ஷணஜாக₃ரூகதீ₄:– 9.63–

ப₄வதோ ப₄வ நாடிகாம் வித₃த்
விப₄வாட₃ம்ப₃ரிணாம் விட₃ம்பி ₃நீம்
அநபாயபதா₃தி ₄ரோபணாத்
அபவ்ரு’த்தா ந புநர் நிவர்ததேத — 9.64 —

ஸுதி ₄யஸ்தவ கோ₃ப பூ₄மிகாம்
ஸுப₄கா₃ம் கௌதுக ஸூதி காம் தி₄யாம்
அநுவித்₃ய க₃தாக்₃ர்ய பூ₄மிகாம்
அதி ₄விந்தே ₃யுரநஶ்வரீம் ஶ்ரியம் — 9.65–

து₃ரிதாநி ப₄ஜந்தி ஸங்க்ஷயம்
தபேநேநேவ தமாம்ஸி தீ₃வ்யதா
ஹ்ரு’த₃யாந¦ ச யோகி ¦₃நாம் த்வயா
குமுதா₃நீவ விகாஸ மிந்து₃நா — 9.66 –

கு₃ண தஶ்ச விபூ₄தி தஶ்ச தே
க்வசித₃ம் ஸே அபி ஸமாதி ₄கத்யஜ:
உபமாநகலாவி கல்பிதை
உபலஷ் யேத ஜக₃த் ப்ரதா₄நதா — 9.67 —

மஹி மார்ணவ வர்ண நோத்₃யதா:
பரிமாதும் கு₃ணமேக மக்ஷமா:
த்ரபயேவ ப₄ஜந்த்யஸீமநி
த்வயி வாசம் யமதாமநுஶ்ரவா– 9.68 —

தவ விஶ்வ விதோ ₃ வதா₃மி கிம்
ஜக₃தே ₃காதி ₄பதேர்தி ₃ஶாமி கிம்
க்ரு’பண: பரிபூர்ணஸம்பத₃:
கமிவாம்ஶம் பரிபூரயாம்யஹம் — 9.69 —

ப்ரக்ரு’தே கிமநேந தத் ப்ரேபா₄
ப₄வதா₃விர்ப₄வநஸ்த₂லீம் புந:
பத₃பத்₃ம ரஜ:பவித்ரிதாம்
வித₃தா₄நோ ஜஹி நாத₂ வித்₃விஷ:– 9.70 —

ப₃ஹுஶாக₂விஜ்ரு’ம்ப₄ணோ மஹாந்
அவதா₃தேந ஸுக₃ந்தி ₄நா அத்₃ய ந:
யஶஸா ப₄வது ப்ரஸூந வாந்
யது₃ஸந்தாநமஹீருஹஸ்தவ — 9.71 —

த்வரேத ரிபுராக₃தவ் தவ
ஸ்வயமே வாவஸரம் ஸமர்பயந்
நத ரக்ஷண கிம் வத₃ந்த்யஸவ்
ந விலோபம் பு₄வி யாது தாவகீ –9.72 –

ஸ்வயமேவ ஸமே யுஷாம் வதே ₄
விமதாநாம் ஷிதி பா₄ரஜந்மநாம்
ம்ரு’க₃யாமிவ பா₄வயந்த்யஸவ்வ
மஹதீ ஸம்பது₃பஸ்தி ₂தா அத்₃யதே 9.73

ஶதகோடி ஸஹஸ்ர ஸாரவாந்
மத₂நம் ப்ராப்ஸ்யதி மாதுலஸ்த்வயா
வ்யஸநம் விபத₃ப்ய நேஹஸா
விநி பாதஶ்ச ந கஸ்ய கர்மிண: — 9.74 —

அபி ₄ஸம்ஹிதமவ்க்₃ரஸே நிநா
கதி ₂தம் ச க்ரமஸோ வ்யஜிஜ்ஞபத்
குலஜ: குடிலாஶ யோஜ்ஜி₂த:
குஶலம் ப்ரு’ஷ்டவதே மது₄த்₃விஷே– 9.75 —

அபேரத்₃யுரஸேஷேதோ நயந்
ஸஹஸா கோ₃பக₃ணாந்ஸ யாத₃வ:
ஸ்தி ₂தமத்₄வநி ராமகேஶவவ்
ரத₂மாரோபயத₃க்₃ர்ய ரம்ஹஸம் — 9.76-

வ்ரஜதோரத₂ வல்லவஸ்த்ரியோ
ப₃லப₄த்₃ரஸ்ய ஜநார்த₃நஸ்ய ச
அநுது₃த்₃ருவுராஶு வர்தநீம்
குரரீகூஜித ஸூசகஸ்வநா: –9.77 —

வ்யலபந்நிதி பா₃ஷ்பக₃த்₃க₃த₃ம்
விரஹாரம்ப₄விஷாத₃ விஹ்வலா:
வலைய: ப்ரிய வர்த்மபாதிபி
க்ஷதபுஷ்பா இவ க₄ர்மவீருத₄: — 9.78 —

அபயாதி ¦ ஸஹாக்₃ரஜந்மநா
ஸஹஸா நந்த₃ஸுதோ விஹாய ந:
அநுயாம நிவாரயாம வா
கத₂மஸ்மாபி ₄ருதா₃ஸ்யதே முதா₄ –9.79 —

ஶ்ருதிஷு ஜ்வலநம் வமத்யஸா –
வத₃வீயோ ரத₂சக்ர சீத் க்ரு’தி
த்₃ருதமேத்ய பதேம தத்பதே ₃
கு₃ருப₄ர்த்ராதி ₃ஷு முக்த கௌ ₃ரவா: — 9.80 —

ப்ர கு₃ணத்வமிவ வ்ரஜஸ் த்ரிய:
சல ஸம்ப₃ந்தி ₄நி நந்த₃நந்த₃நே
முதி ₃ரத்₄வநிதாம் விஜாநதே
ஶிகி ₂நஸ்தத்₃ரத₂நேமி நிஸ்வநே — 9.81 —

அயமுத்₃த்₄ரு’த கோ₃குலேக்ஷண:
கத₂மக்ரூர இதி ப்ரஜல்ப்யதே
அத₂வா பு₄வநேஷு தா₃ருணா:
ப்ரதி₂தா: புண்ய ஜநா நிஶாசரா: 9.82-

ப₃டி₃ஶாமிஷவத் ப்ரயுக்தயா
ரிபுரக்ரூரஸமாக்₂யயாந்வித:
விப₄வம் ஹரதி ¦ வ்ரஜவ் கஸாம்
கிமிஹோச்யேத வதே₃ம கஸ்ய வா — 9.83 —

அவதார வராஹரூபிணா
ஹரிணா பூ₄மிருத₃ஞ்சி தோத₃தே ₄:
விரஹவ்யஸநோத₃தே ₄ரித:
க இவோத₃ஞ்சயிதும் க்ஷமேத ந: — 9.84 —

சிர ஸங்க₄டிதோ அபி ந: க்ஷணாத்
அநுராகோ ₃ ப₃ல ப₄த்₃ர க்ரு’ஷ்ணயோ :
அபயாத மஹாநதீ₃த்₃வயோ
ப₄விதா ஸோண இவைஷ நிஷ்ப₂ல: — 9.85 —

அவி கல்பித பா₃ல்ய யவ் வந:
ப்ரணயோ அஸ்மாஸு ப₃லாநுஜந்மந:
விதி ₄நா விஷம ப்ரவாஹிணா
ஸிகதாஸே துரிவைஷ பி₄த்₃யதே — 9.86 —

அமுநா ஶஶிநேவ கல்பித:
சிரமஸ்மாஸு ஶரந்நதீ₃ஷ்விவ
ப்ரணய: ப்ரதிபா₄ஸ ஜீவித:
ப்ரதி மா சந்த்₃ர இவ ப்ரலீயதே — 9.87 —

அஹமஸ்மி தவ த்வமேவ வா
மம த்₃ரு’ஷ்டிஸ்த்வமிதி ப்ரலோப₄யந்
விஜஹாதி ஸ ஏவ வல்லவீ:
அலமேதாவத₃த: பரேண கிம் — 9.88 —

அயமேவமஶுல்கதா₃ஸிகா:
ஸ்வபதோ ₃பக்₄நலதா: ஸ்வயம் ப்ரபு₄:
ப₃ஹுமத்ய ஜஹாதி நி :ஸ்ப்ரு’ஹ:
கத₂மாலேக்₂யக₃தா இவாத்₃ய ந: — 9.89 –

நிரபேக்ஷ இவைஷ நீலயா
ரஸிக: பாலிகயா ஸராத₄யா
ப்ரு’த₂க₃த்ர கிமேதது₃ச்யதே
குஹக: கஶ்சித₃சவ் குலஸ்ய ந: — 9.90 —

அம்ரு’தஸ்ய விஷஸ்ய ச ஸ்வயம்
ப்ரப₄வஸ்தா₂நமபூ₄த்பயோநி தி ₄:
நியதம் தத₃நேந த₃ர்ஶிதம்
நிஜ ஸம்யோக₃வியோக₃தா₃யிநா — 9.91 —

முக₂சந்த்₃ரிகயா முகா₂நி ந:
குமுதா₃நீவ விகாஸமாநயந்
கிதவோ யது₃வாச ஸத்யவத்
க்வ க₃தம் தத்க்வ ச தேந க₃ம்யதே — 9.92 —

யமுநாபுலிநேஷு தீ₃வ்யதா
யது₃தாநேந வஶீ க்ரு’தா வயம்
விப₂ல ப்ரணய ப்ரதா₃யிநா
விதி ₄நா ஹந்த விலோபி ₄தாஸ்தத: — 9.93 —

விஜஹாத¦ ஸ ஏஷ கோ₃குலம்
மது₂ராமாத்₃ரியதே மநோ ரமாம்
ப₄விதவ்யதயா ஶுபா₄ஶுபே ₄
ததி ₃ஹைவம் பரிவர்தி தாஸ்பதே ₃ — 9.94 —

ஸஹஜம் ஹரதா மஹாநிதி₄ம்
விவஶாநாமிவ வைரிணேவ ந:
விஹித: ஸுக்ரு’தேந கீத்₃ரு’ஶா
மது₂ராயோக்ஷித₃நுக்₃ரஹோ மஹாந் — 9.95 —

ஸஹபாம்ஸு விஹார ஸம்ப்₄ரு’தம்
ஜஹதா ஸ்நேஹ மநங்க₃வர்தி₄தம்
அபி நாக₃ர யவ் வதம் க்ஷணாத்
அமுநா ஹந்த விலோப₄யிஷ்யதே — 9.96 —

நடவத் பரிக்₃ரு’ஹ்ய மாயயா
நத சிந்தாமணிரேஷ நஸ்த்யஜந்
அநுரூபதமாஸ்வபி த்₄ருவம்
நக₃ரஸ்த்ரீஷு ந ஸங்க₃மேஷ்யதி — 9.97 —

நிஜவம்ஶ நிநாத₃தோ அபி யத்
ஸ்வத₃தேஶ்ரோத்ர ரஸாயநம் வச:
நித₃தீ₄த ந்ரு’ஶம்ஸதீ₄ரஸவ்
புரயோஷி த்ஸ்வபி வாகு₃ராமிமாம் — 9.98 —

இஹ தாவது₃பேஷிதா வயம்
வஶிநா அலோக்₂ய பராங்க₃நா இவ
விஹரந் விரஸேந சேதஸா
கிதவஸ்தத்ர கிமாசரிஷ்யதி — 9.99 —

யுவதீரயமிந்து₃காந்தயேத்
நக₃ரே நந்த₃குமார சந்த்₃ரமா:
ஸ்மித சந்த்₃ரிகயா யதீ₃யயா
த்₃ரவதா மேதி மந:ஶிலாபி ந: — 9.100 —

அபி ஜஹ்யுரமுஷ்ய த₃ர்ஶநே
நவலுப்₃தா₄ நக₃ரஸ்த்ரிய: ப்ரியாந்
ஸுலபே ₄ ஸுமணவ் கத₂ம் மதி :
க்ரமதே காசந காச ஸங்க்₃ரஹே — 9.101–

லலிதாத்₃பு₄தலாஸ்ய க₃ந்தி ₄ஷு
த்₄ருவ மங்கே₃ஷு ப₃லாநு ஜந்மந:
நவ யவ்வந ராமணீயகம்
நயைந: பாஸ்யதி நாக₃ரீஜந: –9.102 —

விதி ¦₄நா விஷம ப்ரவ்ரு’த்தி ¦நா
வ்யபநீதோ அபி கதா₃சிதா₃க₃த:
அபி ந: புநரார்த்₃ர யிஷ்யதே
மத₃ந ப்ராண ஸுஹ்ரு’த்₃பி ₄ரீஷிதை — 9.103 —

இஹ தத் பத₃காங்ஷிபி ₄: ஸ்தைந:
நயைநஸ்தந்முக₂பத்₃ம ஷட்பதை ₃:
ஶ்ரவணைஶ் ச தது₃கதி ¦ஜீவிதை
அபி ஜீவேம புநஸ் ததா₃த்₃ரு’தா: –9.104 –

கருணாப₄ரிதை : கதா₃ புந:
ஸ்வயமுல்லாக₄யிதா ஸ ஏவ ந:
அபரஸ்பரபாதிபி ₄: ஶநை :
அக₃த₃ங்காரநிபை ப₄ரவே க்ஷணை : 9.105–

விவிதா₄ருணராஜிரஞ்ஜிதே
விஶத₃ஸ்மேர விஶாலஶீதலே
கிமபி ப்₃ருவதீ க்ரு’தார்த₂தாம்
நயேந தஸ்ய கதா₃அநுநேஷ்யத: –9.106 —

ப₃தி ₄ரத்வமிவாக₃தாந்யஸவ்
ஶ்ரவணாந் யத்₃ய புந: ஸமேத்ய ந:
ரமயிஷ்யதி ¦ சாடுபி ₄: கதா₃
ரதி ¦ஸிந்தோ₄ரிவ வீசி பங்க்திபி₄:– 9.107-

மத₃யந் ஹ்ரு’த₃யாநி ¦ விப்₄ரமை :
அபி ஸம்வாத₃மிவா சரந்த்₃ரு’ஶா
அவி பா₄க₃மிவாவஹந் கு₃ணை :
அபி ந: ப்ரத்யவ பத்ஸ்யதே புந: — 9.108 —

பரிவர்தயிதா ஜக₃த் த்ரயீம்
அபராவ்ரு’த்தி ¦ரநே ஹஸ: க்ரம:
யத₃தீதமதீ தமேவ தத்
புநரேஷ்யத்யபி புஷ்கரேக்ஷண: — 9.109 —

அத₂வா புரஸுந்த₃ரீஜநை :
ஸுப₄க₃ம்பா₄வுக சவ்ம்ய வ்ரு’த்திபி₄:
அவஶாத₃வருத்₃த₄சேதஸ:
க்ரு’தி¦ந: கைவ கதா₂ வ்ரஜாக₃மே — 9.110-

மது₂ராபுரமத்தகாஶிநீ –
மது₄ராலாப விலோபி ₄தாஶய:
புநரேஷ்யதி ¦ நந்த₃நந்த₃ந:
கிமிவாஸ்மாஸு விசிந்த்ய காரணம் – 9.111-

ப₃ஹுவிப்₄ரமபாஶப₃ந்து₄ராம்
கு₃ணக்₃ரு’ஹ்ய: ஸ்வயமேஷ து₃ஸ்தராம்
அதி ¦லங்க₄யிதும் ந ஶக்நுயாத்
நக₃ரஸ்த்ரீஜநநேத்ர வாகு₃ராம் — 9.112 –

ந ரத₂: பரித்₃ரு’ஶ்யதே மஹாந்
ந ச நேமிஸ்தநி¦தம் நி¦ஶம்யதே
ந ச ரேணுரிதோ விஜ்ரு’ம்ப₄தே
தத₃பி ப்₄ரஶ்யதி ¦ ஜீவிதம் ந ந: –9.113 –

இதி ¦ வாதி ¦₃நி ¦ வல்லவீஜநே
யமுநாம் ஸத்வரஸூத சோதி ¦₃த:
க₄டயந் வஸுதா₄மநோ ரத₂ம்
வஶிநஸ் தஸ்ய ரத₂: க்ஷணாத்₃யயவ் – 9.114-

ஸ்வ கு₃ணாநுப₄வேந ஸுப்₄ருவாம்
ப₄வபோ ₄கோ₃சித புண்ய ஸஞ்சயம்
விரஹவ்யத₂யா து தீவ்ரயா
வ்ரு’ஜிநாம் போ₄தி ¦₄மஸோஷயத் ப்ரபு₄: — 9.115 —

பரவந்தி ¦ ஜக₃ந்த¦ பா₃தி¦₄தும்
நி¦யதி ¦: கி¦ம் ந கரோதி ¦ நி¦ஷ்டு₂ரா
விஜஹவ் கருணாநிதி ₄: ப்ரியா
விரஹே தஸ்ய ச தாபி ₄ராஸ்யத — 9.116 –

விநி ¦வேஶ்ய ரதே ₂ ஸிதாஸிதவ்
வஸுதே₃வஸ்ய ஸுதவ் ஸ யாத₃வ:
மணி ப₄ங்க₃ருசம் மஹாபகா₃ம்
தி₃வமுஷ்ணாம் ஶுரிவ வ்யகா₃ஹத — 9.117 —

அக₄மர்ஷணலீநகி¦ல்பி₃ஷ:
ஸலிலே மக்₃நதநுர்த₃த₃ர்ஶ தவ்
பு₄ஜகே ₃ந்த்₃ரபு₄ஜங்க₃ஶாயிநவ்
புருஷவ் கிஞ்சிதி ¦₃வாந்ய லக்ஷணவ் -9.118 —

உபஸ்ரு’த்ய ச தீர மாத₃ராத்
தத₃வஸ்தவ் ₂ நி¦ரவர்ணயத்₃ரதே ₂
ஸ்மயமாநத்₃ரு’ஸோஸ்தயோரஸவ்
நி¦ப்₄ரு’த: ஸ்வாநுப₄வம் ந்யவீவத₃த் –9.119 —

ப்ரணிதா₄நப₃ஹிர் விலோஸநை :
ப்ரதி ¦லப்₃தா₄நுப₄வ: ப்ரஸாத₃யந்
அநி ¦நீஷத தாவுபவ் ₄ ததா₃
புரமாரப்₃த₄ஶராஸநோத்ஸவாம் — 9.120 —

க₃ஜஸிம்ஹக₃தீ ததஶ்ச தவ்
கி¦₃ரிதுங்கே₃ந ரதே₂ந தே ரது:
க₃க₃நத்₃ரவஸநநி ¦பா₄ம் நதீ₃ம்
அபுந: ப்ராப்தி ¦ப₄யாத¦₃வாகுலாம் — 9.121 –

அத₂ வியதி ¦ ஸமேதை : ஸித்₃த₄க₃ந்த₄ர்வமுக்₂யை :
பு₄வி ச பு₄வநகோ₃ப: ஸம்ஸ்துதோ கோ₃ப வ்ரு’த்₃தை ₄:
லலிதக₃தி ¦விஹாரோ ராம சந்த்₃ரேண ஸார்த₄ம்
ரணபரிணதி ¦காங்ஷி ராஜதா₄நீம் ஜகா₃ஹே — 9.122 —

—————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரும் பூதூர்‌ வந்த வள்ளல்‌ மாலை-ஸ்ரீ எதிராஜ சதகம்-ஸ்ரீ ராமானுஜ மாலை–

December 8, 2024

உடையவராக மலரடிக் காட்படுவோர்க் கரும் பொன்‌
உடையவராக ரந்தந்தளிப்பானுறும்‌ வாதியர் வாழ்வு
உடையவராகந் துறந்து முக்கோல் கைக் கொண்டோங்கி நற்பேர்‌
உடையவராக விங்கெய்து எதிராசனை யுன்னு நெஞ்சே.

அம் பெருமானார் வயிற்றினாங் கருவி னாடாமல்
எம் பெரு மானார் இணை யடியை–நம்பாத்
துதித்திருப்பாய்‌ நின்றன்‌ றொழிலால் இடர்கள்‌
விதித்திருப்பாய்‌ நின்‌ற நெஞ்சமே.

யதிக் கோன்‌ கருணைக்‌ கிலக்காகி முத்தி
பதிக் கோவலனடியைப்‌ பற்ற–விதிக்கு
மறை யந்த வாசிரியர்‌ வண் பதஞ்சேர்ந் துய்வோத்
துறை யந்த வாசிரியத்‌ தான்‌.

பர சமய மெனும் வெய்ய கண்டக தருக்குலம்‌ பாழ்பட நிலத்திலங்கைப்‌ பற்று ௬டர்‌ வடிவாய பரசு வெனவும் பரம பாவனமுடைக் கமல மானரசனுயர்‌ மதநிலை பெறச்செய்‌து எடுத்ததொரு வம் பொன்‌ வெற்றித்‌ துவசமே யாமெனவும் ஓளிர்‌ துய்ய திரிவேணு தண்டமு மகன் மார்பி’ னுருவொடுற்றூ
விரவுமெழின்‌ மறை நாலெனத் திகழ கிற்குமுப வீதமுஞ்‌ சிகையு நேராய்‌
விரி புண்டரக்‌ குறியும்‌ வேறுதய வாதித்த விசயமென வார்த்த செம்மைப்‌
புரியாடையும்‌ பொருவி லெதிராசரிரு சரண புண்டரிகமும்‌ பணிகுவாம்‌
புகரிலா வரியைக்க ணலர் மீது மங்கை யடி புனைதமிழ்‌ நிதந் தழையவே.

ஈடரிய வியாச முனி தேர்ந்து ரைக்கு மிலகு வேதாந்த ஸூத்‌ திரங்களுக்குத்
தேடரிய பாடியந் தான்‌ றமிழ் வேதத்தின்‌ செழும் பொருள்கள் நேர்மை யுடன் ஆய்ந்த ளித்தோன்‌
பீடமையுங்‌ கண்ண பிரானருளிச்‌ செய்த பிறங்கு திருக்‌ கீதைக்குப்‌ பாடியத்தை
வீடளிக்கு மத் தமிழ் வேதத்தி னாலே மிலைச்சியரு ளுடையவர் தா டொழுது வாழ்வாம்‌.

தேசமெல்லாம் உகந்திடவே பெரும் பூதூரில்‌ சித்திரையில்‌ ஆதிரை நாள் வந்து தோன்றிக்‌
காசினி மேல்‌ வாதியரை வென்று அரங்கர்‌ கதியாக வாழ்ந்தருளும்‌ எதிராசா! முன்‌
பூசுரர் கோன்‌ திருவரங்கத் தமுதனார்‌ உன்‌ பொன்னடி மேல்‌ அந்தாதி யாகப் போற்றிப்‌
பேசிய நற் கலித்‌ துறை நூற்றெட்டுப் பாட்டும்‌ பிழை யறவே எனக் கருள் செய்‌ பேணி நீயே.

காலன்‌ குறுகான்‌ கடும் பிறவி சாராது
மாலின்‌ தனிச் சுகத்தின்‌ மன்னிடலாம்‌-சீலமுறும்‌
பாவமிலா நெஞ்சே !நீ பண் பனி ராமாநுசனாம்‌
நாவலன் செந் தாமரைத்தாள் நாடு.–தனியன்‌

தத்துவங்கண்‌ மூன்றுந்‌ தனி மந்திர மூன்றும்‌
இத்தகைய வென்றுணர்ந்த வென்னெஞ்சே! –நித்த நித்தம்‌
சாற்றுதி ராமாநுசனாஞ்‌ சாந்த குண நாவன் சீர்‌
போற்றுதி யன்‌னான் சரணப்‌ பூ.-தனியன்‌

உலகாக்கியே யுணவாக்கியே யுலை வாக்கியே யுலவா நலத்‌
தல மாக்கியே தணவாத வைந்‌ தாகும் பொரு டகையோ துறும்‌
கலை யாக்கியே காத்தாளுவான்‌ கவி நாதவென்‌ கடு வாணவ
வலை நீக்கியே வழி காட்டியாள்‌ வர யோகியே வர யோகியே. –காப்பு

என் சந்த மீசன் சந்த மா விருள் சந்த மவ்‌ விருணீக்குறும்‌
மன் சந்தமீ மகிழ் சந்தமும்‌ மறை மத்தமும்‌ மது வித்தையைத்‌
தன் சந்தமார்‌ தயை விம்மலாற்‌ றரை வீசு தாயானான் மிளிர்‌
தென் சந்தமார்ந்‌திட வேத்தினேன்‌ திருக் கோவலூர்‌ திருக் கோவலூர்—காப்பு

பூமாநிறம்‌ பொரு மா முதற்‌ பொன்னாரவிந்‌தப் பூ நலம்‌
நாமாறிலா வகை யுற்றுற நாராயணன்‌ தனையும் விடுத்
தாமாறி லோதிட வந்த பூதூரானை நீ யகமுன்னலில்‌
ஏமாறிடாதே நெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–1-

ஆருயிர முக மாறி யீராறாயிர நாமாறிவான்‌
பேராயிரம்‌ பெம்மானதாம்‌ பேறாக்கிட வந்தானவன்‌
சேராயிரம்‌ பேராசைதே வற்றாரிலாச்‌ சேறாழ்ந்தனம்‌
ஏராயிர மெணியேத்துவா யெதிராசனே யெதிராசனே–2-

மூலத்துமா யாவாணவ முதுநோயினான்‌ மொத்தாடினாம்‌
சாலத்துமா பதி காணருந்‌ தண்டாமஞ்சார்ந்‌ துறவாயினாம்‌
ஆலத்துவாய்‌ பவன் மெல்லணை யாகும் பிரா னெனினந் தமக்கு
ஏலத் துய ரென்னெஞ்சமே! யெதிராசனே யெதிராசனே.–3-

கடன் வெஃகுமா கமலைக் கிணை யாகக் கழ றுதலுக் கிணைத்
திடன் மண்டு நூல்‌ கடன் மாந்தினோன்‌ றெளி யாதவப்‌ பிரகாசனென்‌-
றிடு மன்னவ னிடமோதினா னிரண்டென்றவ னிருள் நீக்கினான்‌
எடல் வேறு சீரினை நெஞ்சமே யெதிராசனே யெதிராசனே–4-

காத்தூட்டுவான்‌ பொறி மாவுடன்‌ கலந்தோடியோர்‌ காட்டிற்குளே.
நாத்தூக்குதே நாரம்மிலேம்‌ நாமென்செய்கே மெனவந்தவர்‌
தீர்த்தங்கொளத்‌ தினமீய்ந்தனை திருவாதிரைத்‌ தினம் வந்தனை
ஏத்தற்கெனா லெண்ணாசுதீ ரெதிராசனே யெதிராசனே.–5-

புகை புக்கினும்‌ போகாக்குறும்‌ பொறை சூழுமா விந்தத்திலே
பகை புக்குணு மாயாமதப்‌ பாவக்குழு விற்கெட்டிடா
வகை புக்கி யெம்‌ மவர் வாழ்ந்திட வரதன் வழி வந்தாண்டவன்‌
எகை புக்கு நீ தொழு நா துதி யெதிராசனே யெதிராசனே.–6-

பரவாதிக ளேவற்பசா சங்கட்கெலாம்‌ படுதொண்டராப்‌
புரமோதிடப்‌ போவேற்கெலாம்‌ புணையாகிமீப்‌ புரமேற்றினாய்‌
குருவேகுரு பரனேபரன்‌ குளிர்வாசமாங்‌ கோயிற்பிரான்‌
எருதேறினான்‌ காணானடிக்‌ கெதிராசனே யெதிராசனே.–7-

மன்னாவிகண்‌ மாயாச்சுக மதுபெற்றிடப்‌ பேயின்றலைத்
தன்னாரவிந்‌ தம்மிட்டனை தகையாமண மகனாயினை
பன்னாளும் வெந்‌ தவமாற்றினாம்‌ பலியாத நின்‌. பத தாமரை
என்னாமன்மூ கற்காக்கிளை யெதிராசனே யெதிராசனே.–8-

முக் கோலமா முநியாயினை முநி யிந்திர னென வோங்கினை
அக் கோல மாயாவாதிகோ லடியுண்ணுமுக்‌ கோலீந்தனை
செக் கோலக்கூறைக் கட்டினாய்‌ திருக்கச்சி நம்‌ பிக்கன்பினாய்‌
எக்காலுமெற்‌ கேயத்தமா-மெதிராசனே யெதிராசனே.-9-

அன்பென்பதோ ரணுவும் மிலே ன துசொல்லவு மருளும்மிலேன்‌
துன்பென்பதோ தொலையாவிலேன்‌ தொலையாயெனச்‌ சொலவும்‌மிலேன்‌
முன்புள்ளவா ணவநீக்கியுன்‌ முத்தர்க்கடிப்‌ பொடி யாக்குவாய்‌
என்னின்பமே யென்றெய்வமே யெதிராசனே யெதிராசனே.–10-

தன் கண்ணுளே னானாற்பவந்‌ தணியேனென வென்றம்பிரான்‌
‘நின் கண்ணுளே யுறவாக்கினா னீயாரிய னிலைகாட்டினாய்‌
மன் கண்ணுள மநுவிட்டுமென்‌ வடிவின்னதாம்‌ வழி காட்டியும்‌
என் கண்ணுள நவை நீக்கிலே னெதிராசனே யெதிராசனே.–11-

உன் சொல்லையா முறுதிக்கொளா துலைவாகுவோ மென்றோவருள்‌
மன் சொல்லினோ ராறுப் பொருண்‌ மா கச்சி நம்‌பிக்கண்கொடுப்‌
பின் சொல்லு பா டியமாதியாற்‌ பேணிப் புர நீ தருண் மாதவ
என் சொல்லி யானிசை கூறுகே னெதிராசனே யெதிராசனே.-12

ஏனித்தனை நாளாவெனை யெண்ணாதபா தகனாயினை
நீ நித்தமென்‌ றிடின்யான்புரி நிலை யுற்ற தீ நெறி யெண்ணியே
நானித்தனை நாணாகினே னனிபீதியா லொளி வெய்தினேன்‌
ஈனத்தன் யா னென்செய்குவே னெதிராசனே யெதிராசனே.–13-

கலை மாது வாழ்த்‌ தெடு பாடியக்‌ கவிநாத செந்‌ தமிழ் வேதமாம்‌
அலை மீதெழு மம்மான் விழு மதிமோக மெல்‌லணை யாகிய
தலைவாகுருத் திரளுக்கெலாந்‌ தழலேமதத் தூலக்கெலாம்‌
இலையாயருட்‌ கெதிராயினே னெதிராசனே யெதிராசனே.–14-

அருளாளனீய்ந் தருள் வித்தமே யதியாள வந்‌த வரத் தமே
தெருளா மலர்ந்‌ திடவாக்கிய தெளி வேத வேதிய கோட்டியூர்‌
பெரியோனிடங்‌ கழலோய்ந்திடம்‌ பெயர்ந்தேமநுப்‌ பெற்றப்பினர்‌
எரி வீழ்கிலா தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே.–15-

வட வேங்கடத்‌ தப்பற்கு நல்‌ வளை யாழி தந்‌தனை தென்குறுங்‌
குடி நாரணக்‌ கோமாற்கு மந்‌ திரமோதி வான்‌ குறை நீக்கினை
செடி தீரு நா ரணனைக் களிச்‌ செல்வச் சுதனாப் பெற்றனை
இடி சேரு தீப்‌ பெறுவானரு ளெதிராசனே யெதிராசனே.–16-

நாயெத்தனைத்‌ துதி கூறினு நன்றாகுமோ நாயேன்றுதி
பேயத்தனைப்‌ பெண் கொண்டவன்‌ புவியத்தனைப்‌ பிழை கொண்டவன்‌
காயத்தனைத் தாணென்றவன்‌ காண் பூப் பொனே கதி யென்றவன்‌
ஏயத்தினை யுருவானவ னெதிராசனே யெதிராசனே.–17-

பத்தாறுவே டத்தானுமே பற்றாமன்மாழ்‌ குறுவான்மகி
ழத் தானு வெண்‌ கோடிப்‌ புனைந்‌ தகன் மா நிலத் தாவிக் குழு
வைத் தாழ்விலா வின்பாகுவை யத்தான் மகிழுற வீந்தருள்‌
எய்த்தேன் விடா தெனையாள்குவா யெதிராசனே யெதிராசனே.–18-

பல்லாயிரங்‌ கலை தேர்ந்தவ ராசீவக மத பண்டித
வல்லாருட னோர்வேலையே வலியாயிர வதநங் கொடோர்‌
சொல்லாடி வென்‌ற மணக் குழுச்‌ செக்கிற்றிரித் தரசன் முனே
எல்லாருங்கண்‌ டிறும் பூ துறு மெதிராசனே யெதிராசனே.–19-

முகமொன்றிலா யிரவாநந முந்தக் கொடோர்‌ பலபாடையால்‌
அகமொன்று நா நா பேதமா வறையும்மதத்‌ தவரீட்டமிக்‌
ககமொன்று நீட்‌ கழு மாமரங்‌ கவ்விக் கிடந் திடவா துவெல்‌
இகமொன்று வானக மீந்தரு ளெதிராசனே யெதிராசனே–20-

இன்தென்கலை யினிதோதின தெதுவோவது வன்றோமுனோ
மன்நின்பமா நூற்றெட்டென வழங்கும் பதி யவை மாசற
நன்றின்பமாப்‌ புதிதாக்கிட நாடெங்கினு மோடோடிவா
தென்றெங்கு நன்‌ றீவானெழு மெதிராசனே யெதிராசனே–21-

திருமாமுத லடியார் பவந்‌ தொலை யக்குலை தேவில்லெலாம்‌
ஒருமா முதற்‌ காமாறு நன்‌றுறவாக்கியே யொரு தேவனைத்‌
தெரியாது பற்‌ பல வெண்ணி மாழ்‌ குநர்க்கு உண்மையைத் தெளிவாக்‌கிய
எரி நாளில் வந்‌ தவன் றம்பியே யெதிராசனே யெதிராசனே–22-

சைவப் பெருஞ்‌ சைலாசநி சமணப் பனி தணி ஞாயிறு :
பொய்யொப்பிலா மாயா மதப்‌ பொதி சுட்டெரி தீப் புண்ணியர்‌
கை யொப்பிலா புத்தப் பணி கருகும்பெருங்‌ ககராட்டென
எய்தற்கரும்‌ பேறானவா வெதிராசனே யெதிராசனே.–23-

பொறியைப் பொலி யாதாக்கினாய்‌ புலனைச் சலி யாதாக்கினாய்‌
வெறியைச் செயுங்‌ கரணக் கரி வீவட்புலி வீறாக்கினாய்‌ ்‌
கறியைச் செயுங்‌ காமாதிகால்‌ கடி துண்ணு கட்‌ செவியாயினாய்‌
எறியைச் செயு மெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.–24-

பன் மா மத மாயாவிருள்‌ பாறச் சிவப்‌ புடை சுற்றியே
கன் மா மனம்‌ வாக்காக்கையை கலித்தாமெனு முக்கோல் கொடு
தன் மா மலர்ப்‌ பதஞ் சார்குவார்‌ சதிரான விண்‌ணாடேறுவார்‌
என்னாதனே பொன்னாதனா ரெதிராசனே யெதிராசனே–25-

உனை யேத்திலார்‌ பவமோ யுமோ வுனை வாழ்த்திலார்‌ நரகோயுமோ-
தனையே தனக்‌ கிணையானவன்‌ றரைவானுன தாணைக்குளே
நினையே நினைந்‌ தீந்துள்ளது நெறி தேர்ந்தவர்‌ நினை வுள்ள காண்‌
எனை யேன்று கொண்‌டுன்பத்தியீ யெதிராசனே யெதிராசனே.–26-

காமக் கொடுங்‌ கண்மாந்தினேன்‌ கதமாகுவெந்‌ தடி மேவினேன்‌
வாமப் பெரு மத மச்சர மாகுங் கலைப்‌ பூண் மேவினேன்‌
சீமத் தன் மாக்‌ களவாடி தீத் திறனானவ னக மேறினேன்‌
ஏமத்தனென்‌ றிகழா தரு ளெதிராசனே யெதிராசனே–27-

ஆசாரமோ சரகுண்ணி நல்‌ லநுட்டானமோ வூர்க்கோலமாம்‌
காசாசையோ நீரட்டையாங்‌ கனியாசவே சரியேசரி
பாசாசரோ பகர்தற் கொணொப்‌ பர தேசிகா பரிவோடெனை
ஏசாதுகாத் தருள் பூதூர்வா ழெதிராசனே யெதிராசனே–28-

எல்லே யிளங்‌ கிளியேயெனு மெமதம்மையா நீ தம்மண்ணரே
அல்லும் பகலும் மாழ்கிவீ ழாழ்வார் விடும்‌ வரி வண்டரே
சொல்லாது கொண்‌மின் காணெனாச்‌ சொன்னார் தமெம்‌ பெருமா வுனை
யில்லாதவ ரில்லாதவ ரெதிராசனே யெதிராசனே–29-

வஞ்சத்திலோ கடலானவன்‌ வளர் பொய்யிலோ மலையானவன்‌
பஞ்சத்தினும்‌ பதருந்தராப்‌ பழிலோபகாஞ்‌ சிரமானவன்‌
நஞ்சத்தினு நனிதீயன்யா னானும் பிறப்‌பற வெண்ணினேன்‌
எஞ்சத்துளே னெனை யாள்குவா யெதிராசனே யெதிராசனே–30-

ஒன்றேனுநன்‌ றுணராதவ னொரு போதுமே பணியாதவன்‌
பொன்றாத மூ வாசைச் சுழிப்‌ புரண்டாடு புன்‌ புலையர்க்குளேன்‌
நன்றீ துதீ தென்றோதுநூ னனி யோதிலேனினை யோதிலேன்‌
என்றாலு நீ யெனை விட்டிடே லெதிராசனே யெதிராசனே-31

பெண்ணாயினார்‌ கண்ணோயினும்‌ பிறழன்னரல்‌ குன்னோயினும்‌
அண்ணாந்தெழுங்‌ குயநோயினு மவர் வாயழகுடனோயினும்‌
பண்ணா வுடல்‌ பல கோடியான்‌ படு பீழை பாரதமாகுமே
எண்ணாதெனை யினிதாளுவா யெதிராசனே யெதிராசனே–32-

என் போல யா ரியானென்றவ னென்போல யா ரென தென்றவன்‌
என் போல யார்‌ பழி செய்தவ னென் போலயார்‌ நன்றற்றவன்‌
இன் பாநல மொன்றேனு நன்‌ றியலோடு தேர்ந்‌ திலனையனே
என் பாவமோ வென் சன்மமோ வெதிராசனே யெதிராசனே–33- .

என்றீமைகண்‌ டெமன்வெள்கினா னெழுத்தாடுவான்‌ கழுத்தாடினான்‌
நன்றாம் விதி குன்றாயினா னாராயண னலிவெய்தினான்‌
நின்றாகுமைந் தாம்பூதமு நெடு மூச்சு விட்‌ டுடல் சேர்ந்தன
இன்றாகு நின்‌ னடி வந்தநா ளெதிராசனே யெதிராசனே–34-

மண்ணுற்றவான்‌ நழையாவிகண்‌ மகன்றந்தைமா துலனாயினேன்‌
கண்ணுற்றகா தலனாதியாக்‌ கழறும் பிறப்‌ பினிலோய்ந்தனன்‌
எண்ணற்றதாய்‌ பெற்றேங்கின ளினிதீனுவா ளெவளும்மிலேன்‌
எண்ணற்க வென்‌ பிழையாரிய வெதிராசனே யெதிராசனே-35-

நானோ நினை நினைவிட்டிலே னாராயண னடியார்களா
நீ நோவு செய்‌ யுபகாரமே நினையாதவன்‌ பதையாதவன்‌
ஆனாலு நின்‌ னடியாரெனை யட பையலே யென்றார்கள் காண்‌
ஏனோ நின தாளெற்கிலை யெதிராசனே யெதிராசனே–36-

செய்ந் நன்றிகொன் றுளனாயினேன்‌ திருமாலடி யரை நோக்கிடின்‌
கைந் நின்றுகூம்‌ பிக்கால் விழாக்‌ கடையீனனாய்க்‌ கழுதைப் பிறப்‌
பைந் நின்ற நன்‌ றென்னே யுளே னருளாழியா ரியநாதனே
எந்நின்ற சீர்‌ நிறை வேதனே யெதிராசனே யெதிராசனே–37-

வட வேங்கடத் தவன் றொண்டனா வான் கானிலே யமுதங் கொடுன்‌
னிடம் வந்தனத்‌ துடன் பாத்தளித்‌ தினிதே கிடச்‌ சென்மாதவ
கடனஞ்சினுங்‌ கடையேனெனைக்‌ கை விட்டிடிற்‌ கதி விட்டனன்‌
எடலென் பிழை யருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–38-

ஈரொன்பது நாள் வாது செய்‌ யிகலெக்கிய னிகல்பட்டரோ
நீரென்பதே நிசமாகுமந் நிமலற்குமிச்‌ சீவற்குமே
சீரொன்றிரண்‌ டெனுமின்மினிற்‌ றிகழ் வாக்கியஞ்‌ சிதை வாதலில்
ஏரொன்‌றினை யார் தேர்குவ ரெதிராசனே யெதிராசனே–39-

நியோ பரன்‌ பாயாகியே நிலை காலமு நிற்கின்றனை
நாயேங்களவ்‌ வேதச் சிர நல் வாக்கியப்‌ பொருடேர்‌துமோ
ஆயாதுவே தாந்தப் பொரு ளகம் வந்தவா றலறிச் சொனார்‌
ஏயாதவ கிரி வாசனே யெதிராசனே யெதிராசனே–40-

ஒன்றே யுல கென்றாரதி னுட்டோன்றுறு பொருடேர்கிலார்‌
ஒன்றே யுல காதற்குள வேதென்னெனி லதுவுஞ் சொல்வார்‌
அன்றாதியா மரவாகிய வையாவெழுந்‌ தருளாயெனில்‌
இன்றேனு நன்‌ னெறி தேர்கிலே மெதிராசனே யெதிராசனே–41–

பரமே பெருஞ்‌ சதமாயிடின்‌ பதமேதெதிற்‌ பதிவாரெவர்‌
சிரமாகிய சுருதிப் பொரு டெரிவாரெவர்‌ தெரியாரெவர்‌
வரமாகுபத் திகளே துநீ வனை பாடிய மலையாவிடின்‌
இரவேது நற்‌ பகலேது காணெதிராசனே யெதிராசனே–42-

நீயேயவ தரியாவிடி னிகிலத்துளே நிறை சீவர்கள்‌
ஓயா துதந் தமையேபர மென்றெண்ணியோ வாமாலராய்‌
‘ஆயாவிர ணியராகியே ழாகக்கணி நிரயத்திலே
ஈயாவிழுந் தெரியாகுவா ரெதிராசனே யெதிராசனே–43-

ஈசோகமென்‌ பவர்யாருமி ராமாநுசற்‌ கினிதாகியே
தாசோகமென்‌ பவராக்கிமுத்‌ தாபத்தினைத்‌ தணிவித்தனை
ஆசாறிடு மைந்தாம் பொரு ளறிவித்திடுந்‌ திருமந்திரம்‌
ஏசாறிடா தீந்தாய் கொலெ மெதிராசனே யெதிராசனே–44-

அட்டாக்கரப்‌ பொருணீசொலா யானாலெமைப்‌ பரனைத் துணைக்‌
கட்டானதைப்‌ பகையானதைக்‌ கதியானதைத்‌ தெளிவேங்கொலோ
சிட்டாதிபா சித்தாதிபா செறிபன்மத விருளாதவா
இட்டாவெனை விட்டாலிலே னெதிராசனே யெதிராசனே–45-

உன்னன்பர்கள்‌ வைராகமு முறுபத்தி ஞாநக் கோவையும் .
பொன்னன்பர்பால்‌ மனமுள்ளவர்‌ புரி நீதியும்‌ பொல்லாக்கொடு
மன்னானவன்‌ வழி போகலு மகியார் தெளி வுற வெண்கலை
என்னே யசைத்‌ தனை யோதுமி னெதிராசனே யெதிராசனே–46-

உறங்கா விலிப்‌ பரிசத்தினா லுடல் பூக்கு நல்‌ லொளி யோங்கலே
கறங்கா மனப்‌ பொன்னாச்சியார்‌ கனி வெண்ணியே களி கன்னலே
பிறங்காத வெம்‌ பார்க்கின்னிருளே காந்தமின்‌ றெனப் பேணி வாழ்‌
விறங்காது காத்‌ தருணாதனே யெதிராசனே யெதிராசனே–47-

அளவற்ற சங்‌கர வாதிய ரளவற்ற மாயா வாதியர்‌
அளவற்ற காபில வாதிய ரளவற்ற கெளமாராதியர்‌
அளவற்ற வஞ்‌ஞாநங்கெடுத்‌ தரவிந்த நின்‌ னடி மேவினர்‌
இளவர்க்குளே னேதும்மிலே னெதிராசனே யெதிராசனே–48-

முன்னாரியர்‌ பத தாமரை முடி கொண்ட யான்‌ முடி பெற்ற பின்‌
என் பாதசம்‌ பந்தம்முளோ ரவர் பாதமே யினர்பின்னரும்‌
மன்னாகுபே ரின்பீசுக மலிவீடுறற்‌ கென்மாசுள :
என்றோது நங்‌ கருணாகர வெதிராசனே யெதிராசனே–49-

வடுகா வெனு நின்றாசனார்‌ வழி பட்டு வாழ்த்‌ துறுதேவனே
படுகாடெனுங்‌ காளத்தி சேர்‌ பத்தர்க்கு நல்‌ லமுதேயிலைத்‌
தொடுவேன் கொலோ வென்றேங்கினார்‌ தூங்கோங்கு தாமரைத் தாளனே
எடுவேம் பிறப்‌ பினில் விட்டிடே லெதிராசனே யெதிராசனே–50-

தன்னாரியன்‌ வெள்ளாட்டியாச்‌ சமைந்தானுணுந் தற்போதமே
தென்னன் கிழிச்‌ சென்றான் மக டெளிவாகுபா வைக்கானவா
பன்னாளுமத் திரு நாரணப்‌ பதி மேவி யாண்‌ டருடந்தவா
என் னாதனே யென் தேவனே யெதிராசனே யெதிராசனே–51-

அந்தோ பல வாஞ்சீவரு மம்மானடிக்‌ கேயன்‌ றியில்‌
சிந்தாகுலத்‌ தோடே பல தெய்வங்களைத் தொழுதோய்ந்தனர்‌
முந்தாகிய முறைமைப்படி முன்றொண்டரா கிடவைத்தனை
எந்தா யெனை யேனீக்குதி யெதிராசனே யெதிராசனே–52-

ததி தொண்டையூர்‌ கொண்டிக்கு விண்‌ டாரும்மெனத்‌ தன் கையினால்
பதி கொண்டதோர்‌ முறி போக்கினை பரனாகு வேங்‌ கட நாதனும்‌
விதி கொண்டனன்‌ வீடு ஈந்தனன்‌ விழை மங்கையும்‌ வீடுற்றனள்‌
எதி நாதனே கதி நீ யெனக்‌ கெதிராசனே யெதிராசனே–53-

மண் மா மலர்‌ மகிழீசனு மகிழாதுனைத்‌ தருமீசனும்‌
தண் மா முநி போகங்கொளுந்‌ தனியீசனுந் தடை யின்றியே
விண் மா நிலச்‌ செல்வங்கணின்‌ விதி நிற்பவா வெளியிட்டனர்‌
எண் மா பத கன்னென்னையா ளெதிராசனே யெதிராசனே–54-

குரு பூர்த்தியா வரு மூர்த்தி யெங்‌ குடியாவுநின்‌ னடியே யுள
ஒரு பூர்த்தியா வுறு ஞாநமு மோரார்த்தியா யுறு பத்தியும்‌
தரு பூர்த்தியாம்‌ வைராகமுஞ்‌ சாராததோர்‌ சடன் மேதை கூழ்‌
எரு பூர்த்தியா விட்டாள்குவா யெதிராசனே யெதிராசனே–55-

போகத்திலே பொலி தீயன் யான்‌ பொதி வேத வேதாந்தத் துறும்‌
யோகத்திலே கண்டுற்றதோ ரொளி மசுகப்‌ பொருளுற்ற நின்‌
பாகத்திலே படியாத யான்‌ பரமாகுமப்‌ பொருணச்சலெற்‌
கேகத்திலே நாணுக்குதே யெதிராசனே யெதிராசனே–56-

கழி ஞாநமாஞ்‌ சடகோபனார்‌ கலியுங் கெடுங்‌ காண்மின்னெனாப்‌
பழி ஞாநமில்‌ பதிகத் தினாற்‌ பரிவாக நின்‌ படி பாடினார்‌
வழிபாடு செய்‌ துய்வாக நின்‌ வடிவாக்கியாள்‌ விழியாக்கியே
இழி வாக்கிடா தெமை யாட்கொளா யெதிராசனே யெதிராசனே–57-

ஒரு மூலமந் திரவாச்சிய னோவாவவா வதிகாரங்கண்‌ :
யுரு மூல மந்‌ திரமீந்த நீ யெற்கோவருள்‌ செய்வாயெனப்‌
பெரு மாசையா லென் மாசினாற்‌ பெட் புற்று பேதுற்றோய்ந்தனன்‌
இரு மாசை முற்‌றுற நோக்கியா ளெதிராசனே யெதிராசனே -58-

சுரு வஞ்ஞனா லாகாத விச்‌ சகமுற்றுநின்‌ றாளேத்திட
ஒரு வஞ்சமு மில்லாமலே யொளி வேத மந்‌ திர மோதினை
கருமஞ்செயாப்‌ பிரபத்தியே கழியாச்‌ சுக நெறி யென்றனை
இரு மஞ்சிலா வெற்கஞ்சலீ யெதிராசனே யெதிராசனே–59-

முது சாம மா மறை யுச்சியின்‌ மொழியின் படிப்‌ பர சீவர்கள்‌
பொதுவாகுமா நந்தத்திலெப்‌ போதுந்தகா தொருபேதமென்‌
பதுவாகுமவ்‌ வசியின்பதம்‌ பரிந்தன்னதே பண்பென் றனை
இது யாவருந்‌ தெளிவுற்றன ரெதிராசனே யெதிராசனே–60-

தத்தொம்பதப்‌ பொருளாய் கிலார்‌ தானே பர மென்றாய் கிலா
வித்தைக்குளாய்ப்‌ பிறரேளன வேதைக்குளாய் வெள்குற்றனர்‌
தத்தென்னிறற்‌ பரமென்றனை தொம்மென்னிறா சனையென்றனை
இத் தன்மையா ரிசை செய்குவ ரெதிராசனே யெதிராசனே–61-

நீயே குரு பரனென்றவர்‌ நினை தாளினைப்‌ பணியாதவன்‌
நாயேனை நாரணன்றொண்டெனி னானாவனோ வென்றேங்குவன்‌
தாயேயரு டந்தாயொரு தானானவென்‌ற நமானவா
ஏயேயென விகழாதரு ளெதிராசனே யெதிராசனே–62-

மன்னாகுதி நினை நன்றென மதியென்றவா சகமெண்ணியே
தன்னாகுமுண்‌ மையை நாடியச்‌ சாமிக்கு நாஞ்‌ சொத்தாகுதும்‌
என்னா நினைந்‌ தின்பெய்திடா திறையானென விழிவெய்தினர்‌
இன்னாவிலா துன் பாதமீ யெதிராசனே யெதிராசனே–63-

மாயாமத வலைசிக்கியே மாய்ந்தார் பலர்‌ மதி சூடியை
நீயோ துதற்‌ பரமென்றெணி நீராய் நிலத்‌ தவிந்தார் சிலர்‌
ஈயாதிழி பல தேவரை யிறையோனெனா விறந்தார் சிலர்‌
ஏயாதவாத்‌ திரிவாசவா வெதிராசனே யெதிராசனே–64-

எம்மான்றரி சநமோங்கவே யென்னென்னவோ வினல்மேயினை
அம்மானு நின்‌ னாட்சிக்குளே யானா துவைத் தனனாதலால்‌
சும்மா விருந்‌ திடினாயினேன்‌ சுகிக்கற்கொரு சூட்சிக்கிலேன்‌
இம் மானிட னினை யேத்தல் செய்‌ யெதிராசனே யெதிராசனே–65-

அத்தா நினக்‌ கடியோமென வடியோமடிக்‌ குடிலுய்ந்தன
பித்தானவன்‌ பிழை செய்தவன்‌ பெரியோரை நிந்தனை யிட்டவன்‌
மொத்தாடுமைம்‌ புலவாசையே மூவாத பேறாக் கொண்டவன்‌
எத்தாலுமீ டேறற்கிலே னெதிராசனே யெதிராசனே–66-

ஒரு நாளு நின்‌ பேர் வேண்டிலே னொரு நாளு நின்‌ னூர் போற்றிலேன்‌
ஒரு நாளு நின்‌ னருவெண்ணிலே னொரு நாளு நின்‌ குணம் பன்னிலேன்‌
ஒரு நாளு நின்‌ விசயஞ் சொலி யுற்றாருட னுடல் பூத்திலேன்‌
இரு நாளு நின்‌ னொருபத்தியீ யெதிராசனே யெதிராசனே–67-

அருளாளனார்‌ தந்தாளும் பேரருளாளனார்‌ தந் தேசிகா
இருளாகு முத்‌ தடை மேவினே னிதினாலென தியானாயினேன்‌
ஒரு நாளு மீ தொழிவாகிலே னுன் காருணி யத்தாலென
திருணீங்கிட வருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–68-

மெய் வந்திலா நாவானினை மெய் போலவே துதி செய்தனன்‌
கைவந்திலாக்‌ கயவன்னெனைக்‌ கடுத்தே விடிற்‌ றடுப்பாரிலை
ஐவந்த நின்‌ னடியார்கள் கண்‌ ணெச்சிற் கழு விட வென்றனை
எய்யாது வைத்‌ தருள் செய்குவா யெதிராசனே யெதிராசனே–69-

நின் பாத மெண்‌ ணி மலர்க்குளே நெடு நீசன் யானிற்கின்றது
புன்பாலதாம்‌ பைங்கூழ்க்குளேர்‌ புல்லாடவன்‌ போலாகுவேன்‌ :
அன்பாலெனை யவரேளன மாடிக்களித்‌ திடவாக்குவாய்‌
என்பாவவாக்‌ காற் போற்றினே னெதிராசனே யெதிராசனே–70-

அருளென்ப தோ ரணுவும் மிலே னடியார் முனந் தடி போலவே
மருளென்பது மாமய்ப்பானெணி மகிழோடு சேவித்தும்மிலேன்‌
தெருளேது மற்‌ றவனாகிடம்‌ பத்துக்குளே தெளிவெய்தினன்‌
இருளேது மற்‌ றவனாக்கியா ளெதிராசனே யெதி ராசனே–71-

நின் னாமமாந்‌ துவயத்தையே நீரன்னமா நிலை கொள்ளுநா
ளெந்நாளெனா வேங்குங்குணத் தெம்மான் களென்‌றனையும் மொருச்‌
சின்னானெனச்‌ சிறு புன்னகை செய்வாரெனி லுய்வேனையா
எந் நாளு நீ யே காப்பு காணெதிராசனே யெதிராசனே–72-

நான் வேண்டியா நீ யாள்குவாய்‌ நாய் வேண்டியா மழை பெய்வது
தான் வேண்டி வந்‌ தவனீ தலத்‌ தவராண வந்‌ தமை நீக்கியே
வான் வேண்டியீந் தவனீயெனை வாங்காணொனா தகல் வாய் கொலோ
ஏன் வேண்டலென்‌ னன்னாய் மிகை யெதிராசனே யெதிராசனே–73-

சித் அசித்தெனுந்‌ திரு மேனியுட்‌ டிகமும் பிரான்‌ றிருநாதனென்‌
றிதமுற்றவே தாந்தம் மெலா மிசைவிப்பதை யறிவிப்பதாய்‌
பதமுற்ற பாந்‌ தட்காதியாம்‌ பர நீ யெழுந்‌ தருளாயெனில்‌
எது முற்றவோர்ந்‌ துலகுய்யுமா லெதிராசனே யெதிராசனே–74-

ஐந்தாகு பேதத்தாவிக ளைந்தாகு மெம்‌மான் மேனிகள்‌
ஐந்தாறதா மவனைப் பெற வவையுட்கடை யாறே நலம்‌
நந்தாதிர்கோள்‌ பவ சாகர நமரங்காளென்‌ றருள் செய்தனை
எந்தாய் பிறந்‌ துய்ந்தோமிலை யெதிராசனே யெதிராசனே–75-

அனை யாற்றகி லாப்பாவமே யடியேன்புரிந்‌ துளனாதலில்‌
உனை யொப்புளா ரெவரென்பவ மொழிக்குந்திற முடையாரையா
புனை மாதவ னிந் நாளெனைப்‌ புரந்தே யருள்‌ புரிவானெணி
எனை யுன்னிடம்‌ விட்டானரு ளெதிராசனே யெதிராசனே–76-

அடியேனடி யேனென்ற சொ லறிவேனதன்‌ படியே யிலேன்‌
செடியே யுள னொரு நாளுமச்‌ செய்கைக் கிணங்‌கிலன்‌ றீயன்யான்‌
படியாக் கிடந்‌ துன்னாணை நான்‌ பார்ப்பேன் கொலோ வென்பேனலால்‌
எடுதீயனென்‌ வடிவாக்கியா ளெதிராசனே யெதிராசனே–77-

சுக சாரணர்‌ போலேவயி ணவவேடனா கினனேயலால்‌
அகமாரகத் தோடேநலோ ரகம்வேம்வினை யுடையேனையா
மகனாகிடி லென்செய்குவார்‌ மாதாபிதா மகன்‌ றீயனேல்‌
இகம் யாவும் வானகம் யாவுமீ யெதிராசனே யெதிராசனே–78-

உயிர் பாரதந்‌ திர சேடமே யுரு வென்ற மந்‌ திரமோ வறிந்
தயர் வெய்திடா தறிந்தே யுள னநுட்டானமோ வறியேனையா
பயமற்றவன்‌ பவமற்றவன்‌ பரிவற்றவன்‌ பரனே யிதென்‌
இயலுற்றிட வருடந்தரு ளெதிராசனே யெதிராசனே–79-

என்னாலடி யார்க்கேற்ற நன்‌ னடை மேவிட வியலாது காண்‌
உன்னால் வரு வித்தாள் கருணைக்கொப்பிலா வொரு மாதவா
பன்னாளுமுன்‌ பதம் விட்டிலார்‌ பார்த்தார் குளிர்‌ நோக்காலெனை
இன்னாதுள முதலூதிய மெதிராசனே யெதிராசனே–80-

தக்கானல னே யாயினுந்‌ தண் வெண் மணி லுன் போலவே
பொக்காக்குள மிட்டுண் மடிப்‌ பொறி மாவுடன்‌ பெருமானை யான்‌
எக்காலுமி.லக்காகவே விடும்பாக்கிய முடையேனையா
இக்காலெனை நீங்காதரு ளெதிராசனே யெதிராசனே–81-

இடும்பாக்கிய முடையேனெனு மிழிஞன் சொலை யெண்ணேலெணி
விடும்பாக்கிய னாக்காதுயிர்‌ விமலக் குணம்‌ மிளிர்வானருள்‌
தொடும்பாக்கிய னாக்கிப் பெரு நீ தொண்டர்க் கடி யானாக்கியே
எடும்பாக்கிய னாதற்கரு ளெதிராசனே யெதிராசனே–82-

நம வென்ற சொற்‌ சொலவுந் தகா நரனாயினு மதனுட்பொதி
தமதென்ற துந்‌ தாமென்றதந் தகுமா வெனதீ தடிந்தாவது
உமதன்பினா லுறுமென்ற வுத்‌ தமராய் மொழி யுலவாதுளேன்‌
எமன் வெள்கிட வெனையாக்கியா ளெதிராசனே யெதிரஈசனே–83-

நானுங்கரை மரஞ்சேறலுன்‌ னளினப்பத நாவாயினைத்‌ .
தானுஞ் சொல லாற்றான்மகிழ்ந் துளன் காண்டமி யேனையனே
வானும் புவி தானும் மறை யோனும் வழுத் திடுமாப்புக
வீனுங் குண கணனே யரு ளெதிராசனே யெதிராசனே–84-

எழு பத்து நான்‌ கெனும் தூம்பினா லியன் மந்திர வமுதானதைத்
தொழு பத்துறுந்‌ தொண்டர்க்கு வீடாக்கிக் களி துகளற்றவா
வழு வத்தனை யேனும் மிலா வாரித் தட வருண்மாரியே
இழி வெத்தனை யுளனாண்டருளே யெதிராசனே யெதிராசனே–85-

ஆழ்வார்கள் செந்‌ தமிழ் வேத நூ லருளும் பொருள் அறிவித்திலர்
ஊழ் வாங்கிட வரங்கத்தமா னுன் சீடனா வுற வெண்ணியாம்‌
வாழ்ந்தோங்குற வர யோகியாய்‌ வந்தே தமிழ்‌ மறையின் பொருள்‌
ஈந்தாண்டருள் தந்தாய் கொல் எம் எதிராசனே யெதிராசனே–86-

இதமாம் வட கலை வேத நூ லிலகும் பொரு ளெல்லாமு நின்‌
பதமாகிட வுன் பாடிய நூலாதியிற்‌ பகர்ந்தாய் பினர்ச்‌
சிதமாகிடா வெம் போலி கட்‌ கினிதாம் வர முநி யோகியாய்‌
இதமாகு தென்‌ கலை யீந்தரு ளெதிராசனே யெதிராசனே–87-

உயர் மாக்குலத் தவர்க் காரண முரை ஸூத்திரப்‌ பொருள் யாவையும்‌
அயல் மாழ்குற மா பாடிய மதனாலருள்‌ செய்தாய் கொடும்‌
மயல் மாய்ந்துள வாழ்வார் மறைப்‌ பிரசாதமே மகிழ்ந்‌ துண்ணுவான்‌
இயலீடுக ளீவானருளெ திராசனே யெதிராசனே–88-

எம்போலிய ரீடேற வென்‌ றியலுங் கரு ணையினான் மணத்
தம்போருகத் தாயாரடிக்‌ கடியார் மறைப்‌ பொருளைச் சொலச்‌
செம் பாகுவே செங் கன்னலே செங் கண்டுதே னே பாலதே
எம் மா முநி யெனையாண்டரு ளெதிராசனே யெதிராசனே.(89)

உலகாரிய னருணூநீபொரு ளோதாரெனின்‌ முன்னூற்றமி
ழிலகாரணங்‌ கடலிற் கரை யின்கன்னல தாகும் மெனா
அலவாவதன்‌ பொருட்டெங்குல வடிகாளென வடியோந் தொழ
எலமாக வந் தருள் செய்தனை யெதிராசனே யெதிராசனே. (90)

சமக்காரமாத் திரமீந்துமுன்‌ றமிழாரணப்‌ பொருள் யாவையும்‌
எமக்கேனரு ளீந் தாயிலை யென்றான்‌ கொலவ்‌ வீசன் மிகத்‌
தமக்காகவோர்‌ தனியன் செய வவற்கோதினை தமிழின் பொருள்‌
எமக்கான வெங்‌ குல தெய்வமே யெதிரஈசனே யெதிராசனே–91-

தென்னாரணங்‌ கொண்டாடிடு சீர் பெற்ற தன்‌றோ திவ்வியம்‌.
என் போத மா தவமற்றவை யின்பாகநன்‌ றாக்கிக்களி
அன்பே யெம தருளே யுணு மமுதே மறைக்‌ கதிராசனாம்‌
இன்பே யெமை யெற்றா தரு ளெதிராசனே யெதிராசனே–92–

திரு மா மலைக்‌ கேகுந் தடங்‌ காட்டேற்றமா ரவனைக்களி
பெரு மா வுப காரன்னெனாப்‌ பேணிப் பெருங்‌ களி தூங்கினை
வரு மா வுறங்‌ காவில்லிகைப்‌ பரிசத்துமா மகிழ்வெய்தினை
இரு மாவுற வருளையனே யெதிராசனே யெதிராசனே–93-

உனையுங் கொல நஞ்சிட்ட விவ்‌ வுலகென்றிடி விதன் கண்ணினே
புனை ஞாநவை ராகத்தினிற்‌ பொலிவாரெவ ரருளையனே
நினை நிற்கப ராதம் புரி நிருபன்புழு நெளியாயினான்‌
எனையோரிக முற மாண்டன ரெதிராசனே யெதிராசனே–94-

இம் மாதரி சநத்திற்குயிர்‌ கண்ணீந்திடு பெரியாரருள்‌
தம் மா மதத் தருமம் மெணிதீ தாசன் செயாச்‌ சடன் யானையா
அம்மா விவ னென்னாதுத னருண் மேவினர்‌ சரணத் துகள்‌
எம் மா வினை யிறுவானரு ளெதிராசனே யெதிராசனே–95-

முதன்‌ மூன்று நல்‌ லாழ்வார்கள் செய்‌ முன்னூல் படித்‌ தறியேனினம்‌
இதன் மீதவ ரருளுங் கலை யென வோவது தெளியேனினம்‌
மதன்விண்டிடு கலவிக்குமா மறவெவ்வினை மாலைக்குமே
இதமாகிடு கடையேனையா ளெதிராசனே யெதிராசனே–96-

நாலாயிர மென்பாரத னாலாகிட லெனவோ சொலேன்‌
மேலார் வழி கேட்டன்னவை விள்வான்வழி மேவேனலேன்‌
ஆலால மன்‌ னார் கேண்மையி லன்பாயினே னாண்டாண்டெலாம்‌
ஏலாதழிந்‌ தொழிந்தேனரு ளெதிராசனே யெதிராசனே –97-

பலதேரினும்‌ பத்தர்க்குகப்‌ பாகும் பணி யொன்றும்மிலேன்‌
நலமாகிடு மென்றேனொரு நாளுஞ்செயே னானாயினேன்‌
அலதேலொரு வகையேனுநல்‌ லவனாகிட வெண்ணற்கிலேன்‌
இலையென்செய வல்லேனையா வெதிராசனே யெதிராசனே—98-

உன்றாண்மல ருறுகேசர னெனையாட்கொளா யெனில் யானையா
நின்றாகிட வலனென்பது நீயுஞ் சொல லாகாயையா
கன்றாகவென் ௧றை யுண்டுநின்‌ காந்றாமறைத் தேன்வாக்கியே
இன்றாகிட வேனும்மரு ளெதிராசனே யெதிராசனே–99-

சீருற்றொளி ரிராமாநுச செயஞாநவா ரியனார் சரண்‌
தாருற்றொளிர்‌ பரன் கையினிற்‌ றருதாதவென்‌று எனை யாண்டருள்
நீருற்றொளிர்‌ திருக் கோவலூர்‌ நில வெம்பெரு மானாரவர்‌
ஏருற்றொளிர்ந்‌ திடவோதினா ரெதிராசனே யெதிராசனே–100–

இனிதாகு நின்‌ பத தாமரை யினையூரிடை யுடை வாழியே
தனிதான்றகு முக்கோல்தடங்‌ கையஞ்சலி கைவாழியே
பனிதான்பர மன் வாழ் விழி யகடாநந முடி வாழியே :
எனையோதி யென்‌ றிடு மாபர னினியாரொடென்‌ றும் வாழியே–101-

பின்முனா முத்தர்‌ நித்தர்கள் வாழியே
பேணு நூற்றெட்டெம்‌ மான்றாயர் வாழியே
தன்முன்றானெனு மாதியிலாத் தமிழாரணங் கடழைப்புடன்‌ வாழியே
என் முன்னின்ற விறை வெண்மண்வாழியே
இலகு மஞ்சட்‌ பொடி மணி வாழியே
பொன் முன்றந்த மநு மூன்றைந்தேதி விபூதிரண்டும்‌ பொலிவுற வாழியே–102-

———-

ஸ்ரீ ராமானுஜ மாலை

இராமாநுஜ னடியை யென்றென்றும்‌ போற்றும்‌
இராமாநுஜன்‌ றன்னை யேத்த–வராதார
நற் சீனி வாசனையே நாடீச்சம்‌ பாடிகுரு
நற் சீனி வாசனையே நத்து. –தனியன்‌

இன்பம்‌ பமுதெனவே யெண்ணிறந்தோ ரிப்புவியி
லன்போடு செப்பு மறநெறியைத்–துன்னு
மிராமா நுஜன்மே லியம்புபா மாலைக்‌
கராமா னளி படைகள்‌ காப்பு. –காப்பு.

பூவிற்‌ றிகழ் மாது புட்கரமாய்ச்‌ சேர் மாலைப்‌
பாவிற்‌ புகழோங்கப்‌ பாடினா–னாவிற்கு
நற்சுவையு நற்கதியு நல்குமிரா மாநுஜன் செம்‌
பொற் பதத்தை நெஞ்சே புகல்‌.–1-

நள்ளிருளி னெஞ்சே நண்ண விடா வென் குருவைக்‌
கொள்ளாரி னின்று குறையறவே–கொள்ளுகின்ற
அன்பனிரா மாநுஜனல்‌ லம் புயமாம்‌ பாதங்க
ளன்றித்‌ துதியா தறி. –2

நெஞ்சே யடி பணிந்தே னின்னை யென்றும்‌ பேய்ப் பிறவி
யஞ்சப்‌ புலர்த்தி யருளவே–விஞ்சு புக
ழாரிய னிராமா நுஜ முனிக்‌ கன்பு செயுஞ்‌
சீரியர் காற்‌ கீழிற்‌ செறி–3-

என்னைப்‌ பொருளா யிருளா னது சுரந்த
முன்னை வினை வேர றுக்கு முன்னவனைப்‌–பன்னப்‌
பணித்த விராமா நுஜன்பரன்‌ பாதங்‌
கணித்துத் துதி மனமே காண்‌–4-

எனக்குற்ற செல்வ மிராமா நுஜனென்‌
மனத்துற்றுப்‌ போற்றுதற்கு மாயா–தெனக்குற்ற
அன்பனவ னாமத்தை யாதரவாய்‌ நன்னெஞ்சே
துன்பணுகா வென்றே துணி–5-

இயலும்‌ பொருளு மிசைவாகச்‌ சேர்த்து
மயல் கொண்டு வாழ்த்தி மதித்துப்‌–பயிலுங்‌
கவி யிரா மாநுஜன் மேற்‌ காதலித்து நெஞ்சே
புவி மாயம்‌ விட்டுப்‌ புகல்‌–6-

மொழியும்‌ புகமுடையான்‌ முக் குறும்பாம்‌ வஞ்சக்
குழியைக்‌ கடக்கு நங்‌ கூரன்‌–வழி கூடுஞ்‌
சீரிரஈ மாநுஜணனொண்‌ செங்கமல மல்லாமற்‌
சேரிரா நெஞ்சே திறம்‌–7-

வருத்துகின்ற மா விருளை மாற்று சீர்‌ வேதக்‌
குருத்தையுஞ்‌ செந்தமிழுங்‌ கூட்டி -யருத்தத்‌ திரித்தன்‌ றெரித்தத்‌ திரு விளக்கை நம்மி
லிருத்துமிரா மாநுஜனை யேத்து–8-

இறையவனைக்‌ காண விதயத்தி னுள்ளே
நிறை தீப மேற்றற்கு நெஞ்சத்‌ துறைய வைத்‌
தாளுமிரா மாநுஜனா மாரியனை வாழ்த்திமெத்த
நாளுந்‌ துதியவனை நன்று–9-

மன்னிய பேரிருளை மாற்றின பின்‌ மா மலரா
டன்னோடு காட்டுந்‌ தமிழ்த்தலைவன்‌–பொன்னடியைப்‌
போற்றுமிரா மாநுஜன்றாட்‌ பூண்டவர்க டம்பெருமை
யேற்றற்கு நெஞ்சே யிசை–10-

சீரிய நான்மறையைச்‌ செந்தமிழா லாதரித்தப்‌
பாரியலும்‌ பாண் பெருமாள்‌ பாதமலர்த் -தாரியலைச்‌
சூடுமிரா மாநுஜனைச்‌ சூழ்ந்தவர் தங்‌ காரியங்க
ணாடுதற்‌ கேலா நமக்கு–11-

சீர்த்தித்‌ திரு மழிசைச்‌ சேர் கோனின்‌ றாளகத்தி
லார்த்தி கெட வாழ்த்துகின்ற வான்றவன்‌ சீர்ப் பாதம்
போற்று மிரா மாநுஜன் செம்‌ பொன்னடியை யெந்நாளு
மேற்றுவாய்‌ நெஞ்சே யினி–12-

பசுந் துளவத்‌ தேன் மாலைப்‌ பைந் தமிழிற்‌ பெய்யும்
பசு மறையின்‌ பாமாலைப்‌ பாதத்‌–திசையுறவே
சாத்துமிரா மாநுஜன்‌ றண்கமலச்‌ சேவடியை
யேத்துபவர்‌ தம் பதமே யெண்ணு.–13–

கதியி னிலைக்கவெங்‌ கானங்கள்‌ யாவுங்‌
கொதிக்கத்‌ தவஞ்செய்வர்‌ கூடிப்‌–பதிக்குத்
தருமிரா மாநுஜனற்‌ றாட் கமல மேத்தும்‌
பெருமிதமாத்‌ தாசர்கடாள்‌ பேணு–14-

காதற்‌ பெருஞ்சுழியிற்‌ காதலித்துப்‌ பேணாத
தாதரடி சேரத்‌ தருசிந்தை-யாதரவா
யோதும் ராமாநுஜன் சீ ரோங்கு நறை கமலப்‌
போது தொழு நெஞ்சே புரிந்து–15-

தலமனைத்து மோங்கு கலி தாவுகின்ற நாளிற்‌
பலங்கொடு காக்கும்‌ பதுமன்‌–மலர் சூடு
மாதி னருளை மதி யிரா மாநுஜனா
மாதவனை நெஞ்சே வழுத்து–16-

முனியார்‌ துயரங்கண்‌ முந்தியு மின்பங்‌
கனியா ரவர்மன மாதே–தனியானைத்
தண்ணிரா மா நுஜனைச்‌ சார்ந்தவர் தஞ்‌ செங்கமல
நண்ணுதற்கு நன்னெஞ்சே நாடு–17-

அரிய திருமறையை யன்புடனே யீந்த
பெரிய குருகூரன்‌ பேணி–யுரிமையொடு
பாதமேற்‌ சாத்திப்‌ பரப்பிரம மாலடியை
யோதுமிரா மாநுஜனை யோர்ந்து–18-

தென் குருகை நாதன்‌ திருவாய்‌ மலர்ந் தருளுந்‌
தென்றமிழை யாதரித்‌துச்‌ சேவை செயப்‌ –பன்னரியத்‌
துன்பமது வந்தணுகாத் துய்ய விரா மாநுஜன்‌ றண்‌
ணின்புதரு பாத மிறைஞ்சு–19-

பெருஞ்செல்வந்‌ தந்தையொடு பேணு நற் றாயு
மரு குருவு மாகி வரு மாறன்‌–றருமறையை
நீணிலத்தோர்‌ தங்கட்கு நேருமிரா மாநுஜன்றான்‌
வாணிலத்து மாயுமே வண்டு–20-

யதிகளுக்கு நாதன்‌ யமுனைத்‌ துறைவன்‌
கதி தன்னைக்‌ கற்பிக்குங்‌ கர்த்த–னதி யுசித .
பாதனிரா மாநுஜனைப்‌ பன்னு மறையவர் தம்‌
பாதங்க ணெஞ்சே பணி–21-

கார்த்திகை வீரனொடு கக்குகனன்‌ முக்கண்ணா ்‌
மூர்த்தியு மோட முதுகிட்டுத் –தார்க்கியன் மேற்‌
பாவும்‌ பரனைப்‌ பணி யிரா மாநுஜனைத்‌
தாவுமே யென் மனதிற்‌ றான்‌–22-

வைப்பாய வான் பொருளை வைத்து மனத்தகத்தே
யெப்போது மேத்துகின்ற வென் குருவை–யொப்பா
ரிரு நிலத்தி லில்லா விராமா நுஜன் றன்‌
பெரு நெறியை நெஞ்சே பெறு–23-

தீவினையாற்‌ பற்பலவாந்‌ தேகங்க ளெய்தினதா
னோவினையிற்‌ பட்டுமிக நொந்திருக்கும்‌- வீவினையை
நீக்குமிரா மாநுஜன்றா னீணிலதீதிற்‌ றோற்றின பின்‌
போக்குவித்தான்‌ பொய்ச் சமயப்‌ பூட்டு–24-

கருணை யிரா மாநுஜ விக்‌ காண்டஞ்சூழ்‌ பூவிற்‌ :
றரு நின்‌ னருளினது தன்மை–யொருவருமே
நோக்கொணொா வல்லமையை நூல் வல்லோர்‌ செப்புதற்கு
நாக்கு கடா மேலுமோ நன்கு–25-

திக்குற்ற கீர்த்தி யிரா மாநுஜனைச்‌ செய் வினையா
மெய்க் குற்ற நீக்க நினை மேவு நல்லோ–ரெக்குற்ற
வாளராய்த் தோன்றி வரு பிறப்பை மாய்ப்பதற்‌ :
காளரா யெண்ணுவரே யாய்ந்து–26-

இரங்கி யிரா மாதுஜன்றா ளென்றனது நெஞ்சந்
திரங் கொண்டு பாவத்‌ திகைக்க–வரங்கொண்டு
சேதிக்க வந்தெழுந்த செம்மலடி யல்லாது
வாதிக்க வாகா மதித்து–27-

நெஞ்சிற்‌ கறை கொண்ட நீசன்‌ றனைக் காய்ந்து
தஞ்சமெனப்‌ போற்றி நிதஞ்‌ சார்ந்தவர்கட்‌–கஞ்சலென
நங்கள்‌ பெருமா ணவிலுமிரா மாநுஜன்றான்‌ :
கங்கில் புக ழாளனெனக்‌ காண்‌–28-

கூட்டும்‌ விதி யென்று கூடுமோ தென் குருகைப்‌
பாட்டென்னும்‌ வேதப்‌ பசுந்தமிந்தா–னாட்டமுடன்‌ ்‌
வீட்டின் கண்‌ வைக்கு மிரா மாநுஜன் சொன்‌ மெய் யுணர்ந்தோ
ரீட்டங்க ளெய்திடுவ ரின்பு. —29-

இன்பந்‌ தருமோக்க மெய்திடுவை யெண்ணிறந்த
துன்பந்‌ தரு நிரயத்‌ தொல்லுலகின்‌–மன் பல்‌
லுயிர்கட்‌ கிறை யிரா மாநுஜனென்‌ றோத
வுயிர்த் துணையா நெஞ்சே யுணர்‌–30-

ஆண்டுகனா டிங்களிலே யாய் நிகழுங்‌ காலமதி
லீண்டூ பல யோனி யுழ லின்‌ நிமனங்‌–காண்டகுதோ
ளண்ணலடி சேருமிரா மாநுஜனை யண்டினவர்க்‌
கெண்ணரிய பேரின்ப மேத்து–31-

பொருந்தும்‌ பொறையும்‌ புகழு நற்‌ றேசுந்
திருந்திய செல்வமுஞ்‌ சேர–வருந்தவன்றன்‌ .
வண்மையினா லீய வருமிரா மாநுஜன்றான்‌
றிண்ண நமக்‌ கென்றே தெளி–32-

அலர் மகளின்‌ கேள்வன்றன்‌ னாழி படர்‌ தண்டு
மில கொளி சேர்‌ சங்குடனே யேன்ற–பல படையும்‌
பூதலக்‌ காப்பினொடு போற்று மிரா மாநுஜனை
யாதரவாய்ப்‌ பன்ன வறி–33-

இராமா நுஜனை யிரவு பக னித்த
மராவுமதி பெற்றவர்க ளன்பிற் –றராதவற்றை
விண்ணினொடு மண்ணினும்‌ வேண்டா திரு நெஞ்சே
நண்ணிடுவை யின்ப நமக்கு–34-

அடலுறு நல்‌ லாழிகர னாருயிர்த்தே, வின்சொற்
கடல் போல நற்பொருளைக்‌ காட்டி–விடலரிய
தீ நெறிக் கண்‌ வீழ்விக்காத்‌ திண்ணி ரா மாநுஜன்றன்‌
பா நெறிக் கண்‌ ணெஞ்சே பரசு–35-

நானிலத்து மானுடத்தை நாடா னொரு தெய்வ
மானித்துப்‌ போற்ற மனமில்லான்‌–றானித்தம்‌
பொன்னரங்க மென்றே புகலி ரா மாநுஜன்‌ சொல்
லென்னரங்கங்‌ கொள்ள விசை–36-

படியிற்‌ புகழ் பெற்ற பண்புடையார்‌ கூறக்‌
குடி கொண்டு வாழுங்‌ குணத்தன்‌–கடி கொண்ட
மா மலர்த்தாள்‌ வைத்தி ராமாநுஜனைப்‌ போற்றுபவர்க்‌
காமலத்தைப்‌ போக்குமே யாய்ந்து–37-

புண்ணியர்க ணித்தம்‌ புரளாது நற்றுளபக்‌
கண்ணி யிடு மால் பதத்தைக்‌ கண்டு தொழும்‌–பண்டையர்கள்‌
போற்று மிராமாநுஜ நின்‌ பூ மலர்த் தாள்‌ சென்னியில் வைத்
தேற்ற மனத்‌ துள்ள விசை–38-

ஆர் தரமோ விந்த வயர் தரு மாவுலகிற்‌
சேரிருளின்‌ வெந்துயரஞ்‌ சேதிக்கத் –தார் மருவு
மீறிலிரா மாநுஜனை யென்றுந்‌ துதித்தவர்க்குக்‌
கோ றிடுவன்‌ பாவக்‌ குணம்‌–39-

அங்கையி னெல்லி யருங்கனி போற்‌ றோற்றுவிக்கு
நங்கை மலர்‌ சூடுகின்ற நாதன்றன்‌–பொங்கு புகழ்ச்
செம்மலி ராமாநுஜனாஞ்‌ சேம வைப்பை. நித்த நித்தந்‌
தம்மிலிடு வார் பவம் போந்‌ தான்‌–40-

பொருளொடு தன்‌ மக்களுடன்‌ பூங்குழலாட்‌ பூவு
மருள் கொண்‌டிளை நெஞ்சே மற்று–மிருள் கொண்ட
வெந் துயர நீங்குமிரா மாநுஜன்றன்‌ மெய்ப்பதமு
வந்து தரி னென்றே மதி–41-

வீடுடனே சொற் பொருளு மேவு நல வின்ப சுகந்
தேடுந்‌ தருமந்‌ திகழ் கண்ணன்‌–றாடமக்கா
மென்றுரைத்த வள்ளலி ராமாநுஜனா மிந்நிலத்தி
லென்று மின்ப மீகுவனென்‌ றேத்து–42-

மண் மிசையே யோனிகளில்‌ வந்து பிறந்‌ தெங்களிறை
கண்ணுற்று நிற்கினுமே காண்கில்லா–மண்ணிலத்தோர்க்‌
கண்ணலிரா மாநுஜன்வந்‌ தாதரித்துப்‌ பின்பவர் தா
ளண்ணடுமை கொண்டார்‌ நலம்‌–43-

ஆயிழையார்‌ கொங்கை யெனு மாரளற்றிற்‌ றங்கு மிக
மாயு நல்‌ லாவிக்கு வாழ்வு தர– நாயகனா
யெல்லா வுயிர்கட்கு மேலுமிரா மாநுஜனாத்
தொல்லோ னருளினது தோய்வு–44-

௬ரக்குந்‌ திருவுடனே சொல்லு முணர்வும்‌
பறக்கு மிரு வினையின்‌ பற்றுந் –தரைக்கு
ளுறு கலியைப்‌ போக்கு மிரா மாநுஜனென்‌ றோதப்‌
பெறு வரிவை மெய்யெனவே பேசு–45-

நல்லார்‌ பரவுமிரா மாநுஜன்‌ றன்‌ னாமநம்பிக்‌
கல்லா ரகலிடத்துக்‌ காமிப்பா–ரல்லாது
சொல்லார்‌ திரு மொழியைச்‌ சோதித் தவற்கு நிதம்‌
பல்லார் பல்‌ லாண்டு பரிந்து–46-

பேறொன்று மற்றில்லைப்‌ பேசுஞ்‌ சரணன்றி
யாறொன்று மின்றி மற்‌றச் சரணந்‌–தேறுமவர்க்‌
கெற்கு முனை தந்த வெழிலிரா மாநுஜனைக்‌
கற்குபவர்க்‌ கில்லை பவங்‌ காண்‌–47-

கூறுஞ்‌ சமயங்‌ குலையக் குவலயத்தே
மாறன்‌ மறை தேர்‌ மதியுள்ளான்‌–றேற
மனத்திற்‌ புக விரா மாநுஜனை யென்றுங்‌
கனத்திற்‌ கருதிடுவாய்‌ காண்‌–48-

நாடா தெனது மன நாடா தெனது கர
நாடா தெனது புய நானிலத்தி–னாடத்‌
தெரிக்கு மிரா மாநுஜன்றான்‌ செய்த கவி யொன்றிற்‌
கரிக்கும்‌ பவங்கள்‌ கனிந்து–49-

இறைஞ்சப்‌ படு பொருள் ஈசனரியென்‌
றறத்தை மொழியு நல்‌ லண்ணற்‌–றிறத்த
விரு வினையைப்‌ போக்கி யிதயத்தி னுள்ளே
வரு மிரா மாநுஜனை வாழ்த்து–50-

மாதவர்க ணித்தம்‌ வணங்கு திரு மாதின்‌ _
காதலனை நற்றோழி காமுறுவேற்‌–கேதமில்லாத்‌
தேன்றுளப மாலை தரத் தென் குருகை நாதன் மகிழ்க்‌
கோன்றிரு ராமாநுஜற்குக்‌ கூறு–51-

நிகரின்றி நின்ற நின தருளை யன்றி
புகலொன்று மில்லை புகற்‌ புன்மை–யகலு நெறிச்
செப்பு மிராமாநுஜற்குச்‌ சேர்ந்தடுமை யானபின்‌ 3
றப்பும்‌ பொருளென்னோ சாற்று–52-

குலத்தின் கட்‌ டோன்றின து தர்ம்ம நெறி புன்மைப்
பலத்த மதங்கள்‌ பறந்து–குலைந்திடவே
வந்துதித்த வெங்களி ராமா நுஜனைக்‌ கண்ட பின்‌ :
னெந்த வித மாயிற்றோ வெண்ணு–53-

தாழா தெனது சென்னித் தாழா தென துகரத்
தாழா தெனது தோட்‌ டாரணியிற்‌ –றாழ
மற்றொன்றும்‌ வேண்டா மதியிரா மாநுஜன்‌ றன்‌
பொற்றாளை வைத்தாளப்‌ போற்று–54-

இராமா நுஜன் றன்‌ னிணையடிகள்‌ பற்றா
தராதி மனங்க ளகன்று–பராகமா
யார் கலியிற்‌ றேங்கி யரு நரகில்‌ வீழ்வர் கொலோ
பார் மகட்குப்‌ பாரமெனப்‌ பார்த்து–55-

அடியைத்‌ தொழுத நல்‌ லைவர்கட்‌ காக
முடியப்‌ பரித்தேரை முன்ன–மடிய விட்‌
டாதரித்தக்‌ கண்ணனடி யண்டுமி ராமாநுஜ வெற்‌
காதரித்தக்‌ கண்டிரா தாக்கு–56-

பார்த்தா னறு சமையம்‌ பாரிற்‌ பதைத்து விடப்‌
போர்த்தான்‌ புகழைப்‌ புகுந்தெமது –தீர்த்தா
னிரு வினைக ளெம் மிராமாநுஜன் றாட்‌ செய்யும்‌
பெருமிதமா மற்புதத்தைப்‌ பேசு–57-

பற் பல்‌ லுயிர்களுடன்‌ பல்லுலகி யாவுமே
சொற் பரன்றா மென் றவிந்தச்‌ சோதனையைத்‌ -தொல்லுலகி
னாட்டு மிரா மாநுஜனை நானிலத்திற்‌ சேர்‌ந்தவர்கட்‌
கோட்டுமே தீ நெறியை யுன்னு–58-

நாட்டுஞ்‌ சமய நசிந்தனவே நாரணனைக்‌
காட்டு மறையுங்‌ களித்தனவே–வாட்டமிலாத்
தென் மறைகள்‌ வாழ்ந்தனவே செப்புமிரா மாநுஜன் செய்க்‌
கன்மடப்‌ போக்கியல்பு கண்டு–59-

தொண்டர்‌ குலாவு மிரா மாநுஜனைத் துய்ய மறை
யண்டங்க மஞ்சிட்‌ டனனாகி–மண்டலத்திற்‌
றோற்றிக்‌ கதிர் விடவே சூழ்பவன்றன்‌ கட்பார்வைக்‌
காற்றுகைம்‌ மாறென்‌ னறி –60-

கோக்குலத்து மன்னர்களைக்‌ கூர் மழுவா லிவ் வுலகிற்‌
போக்கிய தேவனைப்‌ போற்று நல–மாக்கிய வண்‌.
கீர்த்தி யிரா மாநுஜனைக்‌ கேட்க மன மற்றவர் தஞ்‌ :
சீர்த்தி யுரை யாதெனவே செப்பு–61-

மற்றொரு பேறு மதியா தரங்கனடி
யுற்றவரே தனக்‌ குற்றவராய்ப்‌–பெற்றவனை
நற்றவர்கள்‌ போற்று மிரா மாநுஜனை நானிலத்தே
பெற்ற பின்‌ னல்லவோ பேழ்‌–62-

தேடரிய வேதச்‌ சுடரொளியா லஞ்ஞான
மோடத் துரத்தினா னோங்காரங்‌–கூடாரைச்‌
செற்று மிரா மாநுஜன் றன்‌ செவ்வை தரு நற் கமலம்
பற்றுபவர்‌ நெஞ்சே பணி–63-

கொழுந்து விட்‌ டோடு வெங்‌ கோள் வினைக ளெம்மை
யழுந்தி விடா தாட் கொள்ளு மன்பன்‌–தொழு தவத்தோ
னெம் மிரா மாநுஜன் றா னின்போடு வீற்றிருந்‌
தெம் பொருளாய்‌ நின்றவனை யேற்று–64-

பெருந் தேவரைப் பரவப்‌ பேணு நல்‌ லெண்ணத்
திருந்தே னிரு வினைக ளேகப்‌–பொருந்தா
நிலை யுடைய புல்லரிட நின்று பிரி நெஞ்சே
நிலை யிரா மாநுஜற்கு நேர்‌–65–

உணருடைய ஞானிக ளுய்யு திரு தென் சொன்‌
மணந்தரு மின்னிசை கண்‌ மன்னப்‌–புணர்ந்த பொன்‌
மார்பன்‌ பொருந்து பதி வாழ்த்தி யிறைஞ்சி நிற்கு
மார்க்க மிரா மாநுஜன் றன்‌ வாழ்வு–66-

பிடியைக்‌ களிறு போற்‌ பின் பற்றி யானின்‌
னடியைத் தொடர வளிப்பாய்ப்‌–படியி
லறு சமயப்‌ பூண்டதனை யாளுமவர்‌ சிந்தைப்
பெறு மிரா மாநுஜ நற்‌ பேறு–67-

பண்டரு மாறன்‌ பசுந் தமிழ்கள்‌ பாழ் மதங்கள்‌
விண்டிட்டு மெய்ம்மை விளங்கிடவே–யண்டத்து
வேதக்‌ கொழுந்தேந்த மேதினியில்‌ வீற்றிருக்கு
நாதனி ரா மாநுஜனை நற்று–68-

வாழ்வற்‌ றது தொல்லை வாதியர்க்கு மன்னு மறை
தாழ்வற்‌ றது மிக்கத் தாரணியிற்‌-. -கூழற்‌
றது குற்ற மெல்லா மறத்தைத் தருமென்‌
னது விரா மாநுஜன்‌ றண்‌ ணன்பு–69-

சரண மடைந்தவர் தஞ்‌ சத்துருவை முன்ன
மரண மடைவித்த மாயன்‌–முரகரியை
வாழ்த்தக்‌ கரணங்கண்‌ மாநிலத்தி லென்றென்றுந்
தாழ்த்துமிரா மாநுஜனைச்‌ சாற்று–70-

யாரு மெனக்கு நிக ரின்றென்று பாண்டவர் தந்‌
தேரினின்று சொன்ன செழும் பொருளைப்‌–பாருலகிற்‌
செப்பு மிரா மாநுஜனைச்‌ சென்று தொழ வாவி கிந்தைத்
தப்புவிக்கு மார் நரகந்‌ தான்‌–71-

சிந்தை கரணஞ்‌ சிதைந்தனவே யென்று முனா
ளந்தமின்றித்‌ தாழ வவையேற்குத்‌-தந்தருள
வெந்தை யிரா மாநுஜனா யீங்குதித்த பேரடியைச்‌
சந்ததமுஞ்‌ சிந்தை தனிற்‌ சார்‌–72-

என்னியல்பைப்‌ பார்த்து மிக வெண்ணில்லாப்‌ பற் குணத்தா
யென்னை யினி நோக்கி யெனக்கு நலந்‌–தன்னை
யளியாத தென் னென்பா ராருலகி னல்லோர்‌
களி யிரா மாநுஜனைக்‌ கண்டு–73-

சார்ந்த தென்‌ சிந்தை யுன்‌ தாளிணைக் கீழன்பு மிகக்‌
கூர்ந்தது நின்‌ பாதக்‌ குணங்களுக்குத்‌ தீர்ந்ததென்‌
செய்கை யிரா மாநுஜன் றாட்‌ சேவடிக்கு முன் வினையு
முய்கையரி தன்‌ றனவே யுன்னு–74-

சமயக்‌ கலகரைச்‌ சாய்த்து மிக வுய்ய
வமையு மறையு மளித்‌துத்‌–தமரவன்ற
னுள்ளங்க ணெய்த் தேத்த வோங்கு புகழ் தரு மா
வள்ளலிரா மாநுஜனை வாழ்த்து–75-

தேரார்‌ மறையின்‌ நிற மறியாத்‌ தீயவரைக்‌
கூராழி கொண்டு குறை. கோபால–னேரார்‌
குணத்திரா மாநுஜன்றான்‌ கொள்ளு மெழின் மறையின்‌ மணத் திருந்‌ தாரை மதி–76-

ஈந்தனனே யின்னருளா லெண்ணின்‌ மறைப் பொருளை
யேய்ந்தனனே கீர்த்தி தனை யிப்படியிற் –காய்ந்தனனே
யென் வினைகள்‌ வேர் பறிய வீங்கி ரா மாநுஜன் றன்‌
னன்மை தரு பாதமே நச்சு–77-

பொய்ப் பொருளை யென்னிற்‌ பொருந்தாம லுன்றனது
மெய்ப் பொருளைப்‌ போற்றி விசுவமதி–லுய்யு
மருத்துந்‌ தரு மிரா மாநுஜ நின்‌ சேவடியாற்‌
கருத்தினது கள்ளங்‌ கழற்று–78-

நல்லார்‌ பரவு மிரா மாநுஜன் றன்‌ னாம நம்ப
வல்லார்‌ திறத்தை மறந்திடார்க்‌–கெல்லா
விடத்தினு மென்று நித மெத் தொழும்புஞ்‌ செய்யத்‌
திடத்திருக்கு நெஞ்சே தெளி–79-

சோர்வின்றி நின் றனக்குத்‌ தொண்டு பட்‌ டார்களிடஞ்‌
சார்வின்றி நின்ற வெற்குத்‌ தாளிணைகள்‌–பேர்வின்‌றி வாய்ப்பக்‌ கருணை யிரா மாநுஜன்‌ றண்‌ ணேரடிகட்‌
கேய்ப்ப தொன்‌ நின்றே யினி–80-

தெரிவரிய ஞானத்தைச்‌ சேர்ந்தொமுகப்‌ பேணாத்‌
திரு வற்ற வஞ்ஞானஞ்‌ சேரு–மரு வினையைப்‌
போக்கு மிரா மாநுஜனைப்‌ போற்றினா னன்னெஞ்சே
யாக்கிடுவ னற் பதவி யாய்ந்து–81-

சீர் கொண்ட பேரறத்தைச்‌ செய்பவர் தம்‌ புண்ணியத்தாற்
பார் கொள்ளு முன் றன்‌ பதயுகமா–மேர் கொண்ட
வீட்டை யிரா மாநுஜன்றான்‌ மேன்மை பெற வீகுமவன்‌ பாட்டை யறி மனமே பார்த்து–82-

கண் டுகொண்டே னுன் றன்‌ கருணை தனை நித்த நித்தந்‌
தொண்டு கொண்டேன்‌ றொண்டரது துய்யத்தாள்‌
விண்டு கொள வன்பவந்தா னெம்மிரா மா நுஜனை யேத்திட்டா
லென்னுலப்பு நெஞ்சே யினி–83-

ஓதிய வேதத்தி னுச்சியின்‌ மீதிலகு
சோதியை நாதனெனச்‌ சூழாதப்‌–பேதமையைத்
தீர்த்த விரா மாநுஜனைச்‌ சேர்ந்தொழுகு தொண்டர்‌ துகள்‌
போர்த்து நித நன்னெஞ்சே போற்று–84-

பற்றாத மாநுடரைப்‌ பற்றிய தீப்‌ பற்றை விடா
துற்றா ரெனவுழன்‌ றோடாது–கற்றார்‌
பரவு மிரா மா நுஜனைப்‌ பற்றுபவர்‌ பெற்றா
லரணமக்கு நெஞ்சே யறி–85-

பெரியவர்க ணன் மொழியைப்‌ பெட்புடனே சொல்லற்‌
குரிய மனதீதோ டிணங்கத்‌–தெரிவரிய
மானத் தரு மிரா மாநுஜன்‌ றண்‌ ணற் பதத்தைத்
தானமாய்‌ புன்னெஞ்சே சாற்று–86-

தென் மொழியை யுண்டு திறந்‌ தேர்ந்து தடித்ததனா
லன்பு மிகச்‌ சீயமிரா மாநுஜன்‌ றன்‌–னின்மொழிக்கு
வாதியராம்‌ வேங்கை கடம்‌ வாதனை கணிக்க வந்த
பாதநித நெஞ்சே பணி–87-

மாட்சித் தரு மிரா மாநுஜனே நின்னை யன்றிச்‌
சாட்சியொடு சாற்றுதற்குத்‌ தாழ்வில்லா–வாட்சி பெறு
மேற்ற மென்‌றே கொண் டிருக்கு மென்‌ சிந்தை தனக்‌
காற்று திறந்‌ தந்தளிப்ப தார்‌–88-

நினையார்‌ பிறவி தம்மை நீக்குகின்ற நாத
னெனை யாள வந்த விறையைப்‌–புனையா
ரிராமா நுஜன்மே லின்பு தரு பாக்க
ளராவும்‌ பவமதனை யாய்ந்து–89-

ஆகமத்தார்‌ கூறு மவப் பொருள்க ஞண்மை யுள
தாக மிகப் பயவா தண்டத்துக்‌–காகநதிச்‌
சேரு மரங்கனெனச்‌ சீவர்க்குச்‌ செப்பு பொருள்‌
பாரு மிரா மாநுஜன் றன்‌ பண்பு–90-

புண்ணிய நோன்பு பொருந்துமிலேன்‌ போற்றி செய
நுண்ணருங்‌ கேள்வி நுவன்றுமிலே–னெண்ணரிய
கீர்த்தி யிரா மாநுஜ நீ கேள்விகண்‌ ணெஞ்சில் புகுந்
தார்த்தி கெட வந்தருள்வை யாய்ந்து–91-

கட்டப்‌ பொருளாங்‌ கயவர் சொலும்‌ புன் மறையின்‌
பெட்டைக்‌ கெடுத்தவர் தம்‌ பேதமையை– வெட்டிப்‌
பவத்தை யிரிக்கு மிரா மாநுஜன் றன்‌ பாதத்‌
துவமித்தற்‌ கூடொணா வுய்த்து–92-

தவந் தருஞ்‌ செல்வந்‌ தகவுந்‌ தரு மெம்‌
பவந் தருந்‌ தீ வினைகள்‌ பாற்றித்‌–திவந்தருந்
தீதிலிரா மா நுஜனைச்‌ சேர்ந்தவர் க டம்பதத்தை
யோதிடுவாய்‌:நெஞ்சே யுணர்ந்து–93-

உண்ணின்‌ நுயிர்கடமக்‌ குற்றனவே செய்‌ துயர்வு
பண்ணும்‌ பரனும்‌ பரிவுடனே–யெண்ணு நன்‌
மாடளிப்பன்‌ றண்ணி ரா மாநுஜனிம்‌ மேதினி யிற்‌
றேடரிய வேததந் தெரித்து–94-

வளரும்‌ பிணி கொண்ட வல் வினையான்‌ மிக்கக்‌
கிளருந்‌ துணிவுங்‌ கெடுத்துத்‌–தளரு நிலை
யாய்ந்திரா மாநுஜன்று னன்போ டுவந்து பவஞ்‌
சாய்ந்திரா தென் கொலோ சாற்று–95-

போந்த தென்‌ னெஞ் சென்னும்‌ பொன் வண்‌ டுனதடியிற்‌
காந்தெளி தேனுண்‌ டகங்களிக்க–வீந்தருள
வேண்டு மிரா மாநுஜனே வேறொன்று காட்டி மயக்‌
காண்டிடினுஞ்‌ செல்லா தறி–96-

மயக்கு மிரு வினையாம்‌ வல்லி தனைப்‌ பூண்டு
துயக்கும்‌ பிறவித்‌ துயரி–லுயக் கொண்டு
நல்க விரா மாநுஜவித்‌ நானிலத்தி னின்னை யுன்ன
லல்லா திழுக்கெனவே நாட்டு–97-

உன் றன்‌ குணங்களையே யுன்னி யென்‌ னாவிருந்‌
தென்று மிரா மாநுஜவென்‌ றேத்த நித–நன்று தர
கையுந்‌ தொழுங் கண்‌ கருதிடுமே காணுதற்க
வைய மதனின்‌ மதித்து–98-

இருக்குமிடம்‌ வைகுந்தம்‌ வேங்கடமெண்‌ சோலைப்‌
பொருப்பிட மா மாயனுக்குப்‌ போற்‌றி –யிருக்குமிட
மாயனி ரா மாநுஜ நின்‌ மா மனத்‌ தின்றவன்றான்‌
றாயகமா யென்னகத்திற்‌ சார்வு–99-

அங்கயல்‌ சூழு மணி யரங்க நாதனொடு
பங்கயமாம்‌ பாவைப்‌ பழிச்சுதுந்‌– துங்கமதாய்தீ
தங்கிய பத்தித்‌ தலை மிசையே கீர்த்தி மிகப்‌
பொங்கு மிரா மாநுஜன் றண்‌ பூ–100-

பூதலமுந் தான் வாழிப்‌ பூ மகளுந்‌ தான் வாழி
வேதமுதன்‌ மற்றெவையும்‌ வீறுதற்கு–நாதனருட்‌
பெற்ற விரா மாநுஜனும்‌ பெட்பொடு சொன் மாலைக்‌
கற்றவரும்‌ வாழி நிதங்‌ காண்‌–101-

வாழி யிரா மாநுஜனும்‌ வாழி யவன்‌ பாமாலை
வாழியதைக்‌ கற்ற வரு மாநிலத்தில்‌–வாழியவன்‌
நற்றவரும்‌ வாழி யரு ணண்ணினரும்‌ வாழி யவன்‌
சொற்ற மொழி வாழித்‌ தொடர்ந்து–102-


ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

பகவானுக்கான எண் 666555237685

December 7, 2024

மொபைல் வேண்டுமானால் அதற்கு ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டு வேண்டும்.

அந்த சிம்கார்டுக்கு ஒரு பத்து/பன்னிரண்டு அல்லது பதினைந்து (அரசு உத்தரவு போட்டாச்சு) இலக்க எண்கள் வேண்டும்.

அதாவது 965432178567 என்பது போல்.

அப்படி இருந்தால் தான் ஒருவர் தான் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் தான் பேச விரும்பும் நபரிடமே நேரில் பேசலாம்.

சரி அப்படியான நம்பர் ஒன்று பகவானிடம் இருந்தால் எப்படி இருக்கும்

இதோ அப்படியான ஒரு நம்பர் தான் 666555237685 என்ற பன்னிரண்டு இலக்க எண் உள்ளது.

இந்த நம்பரில் பகவானா என எண்ண தோன்றுகிறதல்லவா?

ஆம் இந்த எண்ணால் பகவானின் குணநலன்களை திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தின் முதல் திருமொழியில் அழகான பாசுரமாக பாடியுள்ளார்.

அந்த நான்கு வரி பிரபந்த பாசுரத்தால் பகவானின் அறுபத்து நான்கு குணங்களை அதில் வெளிப்படுத்தி காண்பிக்கிறார்

பகவானுக்கான எண் 666555237685
என சொன்னேன் அல்லவா!

அதை பாசுரமாக காண்போம்.

ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய் (666555)
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய் (23768)
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை யாயவைந்து (5) மாய ஆய மாயனே என பாடியுள்ளார்.

அறுபத்து நான்கு குணங்கள் எப்படி எனில்
6+6+6+5+5+5+2+3+7+6+8+5=64

சரி முதல் 6 ஆறு கருமங்களை அதாவது பிரமாணன் மட்டுமல்ல எல்லா மனிதர்களும்
1)ஓதுதல்
2)பிறருக்கு ஓதுவித்தல்
3)தான் வேள்வி செய்தல்
4) பிறருக்கு வேள்வி செய்வித்தல்
5) தான் பிறருக்கு தான தர்மம் கொடுத்தல்
6) பிறர் நமக்கு தானமாக தர்மமாக கொடுப்பதை ஏற்றுக்கொள்தல்

என அவரவர்கள் செய்பவைகளை எல்லாம் கவனமாய் நிர்வாகம் செய்து கொண்டு உள்ளவன் என்றும்,

இரண்டாவது 6 என்பது ஒரு வருடங்களின் ஆறு ருதுக்களை
அதாவது
1)வசந்த ருது
2)கிரீஷ்ம ருது
3)வருஷ ருது
4)சரத் ருது
5)ஹேமந்த ருது
6)சிசிரருது
ஆகியவைகளை தானே தன்வசமாய் வைத்து கொண்டு நிர்வாகம் செய்துகொண்டும்.

மூன்றாம் 6 என்பது
ஆறுவகை யாகங்களாலே, அதாவது

1)ஆக்நேயம்
2)அக்நீஷோமீயம்
3)உபாம்சுயாஜம்
4) ஐந்த்ரம்
5&6) இரண்டு ஐந்த்ராக்கம்
என கொண்டு நம்மால் ஆராதிக்கத் தகுந்தவனாய் உள்ளான் என்றும்

முதல் 5 என்பது
ஐந்து மஹா யஜ்ஞங்ககளை
அதாவது நாம் செய்யும்
1) தேவ யக்ஞம் ( பகவத் ஆராதனம்)
2)பித்ரு யக்ஞம் (தர்ப்பணம் ச்ரார்த்தம்)
3) பூத யக்ஞம் ( குல தெய்வம் மற்றும் காவல் தெய்வங்கள் ஆராதனம்)
4)மனித யக்ஞம் ( தாய் தந்தை உற்றார் பெற்றாருக்கு செய்யும் கைங்கர்யம்)
5)பிரம்ம யக்ஞம் (ஹோமம் ஆயுஷ்சாந்தி மற்றும் உள்ள சாந்திகள் பூஜைகள்) ஆகியவைகளை ஏற்றுக் கொள்பவனாகவும்

இரண்டாம் 5 என்பது
ஐந்து பஞ்சாஹுதிகளை நம் உடலில் உள்ள
1)ப்ராண
2)அபாந
3)ஸ்வாந
4)உதாக
5)ஸாமநங்களென்கிற
ஐந்துக்கும் செய்யப்படுகிற பஞ்சாஹுதிகளை ஏற்றுகொள்ள தகுந்தவனாகவும்

மூன்றாம் 5 என்பதை
ஐந்து பஞ்சாக்நிகளை அதாவது 1)கார்ஹபத்யம்
2)ஆஹவநீயம்
3)தக்ஷிணாக்கி
4)ஸப்யம்
5)ஆவஸத்யம்
ஆகியவைகளை தன்னுடத்தே சரீரமாகக் கொண்டவனாகவும்

அடுத்த எண் 2
அதாவது உயிர்களுக்கு ஞானம் விரக்தி ஆகிய இரண்டையும் அளிக்க வல்லவனாகவும்

அடுத்த எண்ணான 3
அதாவது மூன்றுவிதமான பக்திகளை அதாவது
1)பரபக்தி
2)பரஞானம்
3)பரம பக்தி
என்ற பக்திகளை கொடுக்க வல்லவனாக

முதலாவதான பரபக்தி என்பது நாம் எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவல்.

அப்படியே அவனை நேரில் கண்டால் இரண்டாவதான பரஞானம் கிட்டும்.

பின்பு அந்த ஞானத்தையே மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல்.

மூன்றாவதான பரமபக்தி ஆக உயிர்களுக்கு இம்மூன்றையும் கொடுப்பவனாகவும்

அடுத்த எண்ணான 7
என்பது உயிர்களின் ஏழு விவேகாதிகளான ஏழுக்கும்
அதாவது
1)விவேகம்
2)விமோகம்
3)அப்யாசம்
4)க்ரியை
5)கல்யாணம்
6)அநவஸாதம்
7) அநுத்தர்ஷம்
குணங்களையும் நிர்வாகம் செய்துகொண்டிருப்பவனாகவும்

அடுத்த எண்ணான 6
உயிர்களுக்கு ஏற்படும் ஆறு குணங்களை
1)ஞானம்
2) பலம்
3)ஐச்வர்யம்
4) வீர்யம்
5) சக்தி
6)தேஜஸ்
ஆகியவைகளை கொடுப்பவனாகவும் அவைகளை நிர்வாகம் செய்துகொண்டு இருப்பவனாகவும்

அடுத்த எண்ணான 8
எட்டு விதமான உயிர்களுக்கு ஏற்படும் குணங்கள் இல்லாதவன் அதாவது

1) அபஹதபாப்மா-பாபஸம்பந்தமற்றவன்
2)விஜர -கிழத்தனமற்றவன்
3)விம்ருத்யு – மரணமற்றவன்
4)லிசோக – சோகமற்றவன்
5)விஜிகத்ஸ -பசியற்றவன்
6)அபிபாஸ -தாஹமற்றவன்
7)ஸத்யகாம -ஆச்ரிதர்க்கு அநுபாவ்யமான குண விபூதிகளையுடையவன்
8)ஸத்யஸங்கல்ப – ஒன்றிலும் வீணாகாத ஸங்கல்பத்தையுடையவன் என பல குணங்களை கொண்டிருப்பவனாய்

உலகில் மனிதர்களால் பலபலவாகச் சொல்லப்படுகிற சமயங்கட்கு காரண கர்த்தாவாய்

அவனை உணர்ந்த அவனை கண்ட ஞானிகளுக்கு மெய்யனாய்

அவனை ஏற்காத அல்லது உணராத அல்லாதார்க்குப் பொய்யனாய்

அடுத்த கடைசி எண்ணான 5
ஐந்தும் ஆய குணங்களால் அதாவது

1)ஒலி
2)தொடுஉணர்வு
3)உருவம்
4)சுவை
5) நாற்றம்/மணம் போன்ற

பஞ்ச குண விஷயங்களுக்கு அப்பாற்பட்டவனாய் அவைகளை நிர்வாகம் செய்துகொண்டு இருப்பவானக இருந்து கொண்டுள்ளவனே

அப்படியான மாய ஆய மாயவனே

அப்படியான 64?

மாயங்களை செய்து கொண்டே ஆயர்குலத்தில் வந்து பிறந்தவனே கண்ணா என பாசுரத்தை ஆரம்பித்து சரண்டைகிறார்.

அன்பர்களே பகவானின் இந்த அறுபத்து நான்கு குணங்களை எண்ணி அவனை இடைவிடாது பக்தி செய்தால் கண்டிப்பாக நம்முள் வந்து நம்மிடம் பேசுவான்

என்ன இந்த நம்பரை திருமழிசை ஆழ்வாரை முன்னிட்டு கொண்டு பகவானை சரணடைவோமாக

இரண்டாம் பாட்டு -அவதாரிகை
சஹ யஜ்ஞ்ஞைஸ் பரஜாஸ் ஸ்ரஷ்ட்வா –(ஸ்ரீ கீதை -3) என்கிறபடியே காரண பூதனான உன்னாலே
ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்
சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும் –அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித
போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க
வல்லர் -என்கிறார்-

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-

பொழிப்புரை:

ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறப்பட்டுள்ள பல வஸ்துக்களைக் குறிப்பிட்டு
இந்த பாசுரம் அவற்றின் காரணகர்த்தா நாராயணனே என்று ஸ்தாபிக்கிறது .

ஆறு வகை நியமனங்களான (1) அத்யயனம் (2)அத்யாபனம் (3) யஜனம் (4) யாஜனம் (5) தானம் (6) பிரதிக்கிரஹம் ,
மற்றும் ஆறு வகை காலங்களான (1) வசந்தம் (2) கிரீஷ்மம் (3) வர்ஷம் (4) ஸரத் (5) ஹேமந்தம் (6) ஸிஸிரம் ,
மற்றும் ஆறுவகை யஞ்ஞங்களான (1) ஆக்ஞேயம் (2) அக்நீஷோமியம் (3) உபாம்சுஜாயம் (4) ஐந்த்ரம் ததி,
(5) ஐந்த்ரம் பய (6) ஐந்த்ரோஞ்ஞயம் என்றவாறு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாவையும் நீயாக இருக்கிறாய் .

ஐவகை ப்ரீதிவஸ்துக்களாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ள (1) தேவ (2) பித்ரு (3) பூத (4) மானுஷ்ய (5) பிரம்மம் ஆகியவைகளாயும் ,
மற்றும் மனித உடலினில் காணப்படும் ஐவகை வாயுக்களான (1) பிராண (2) அபான (3) வ்யான (4) உதான (5) சமான வாயுக்களாயும்
மற்றும் யாகங்களில் இருக்கவேண்டிய ஐவகை தீ ஜ்வாலைகளான (1) கார்ஹபத்யம் (2) ஆஹாவநீயம் (3) தக்ஷினாக்னி (4) ஸப்யம் (5) ஆவஸ்த்யம் என்ற இப் பொருள்களுக்கேல்லாம் உள்ளுறைபவனாக நீயே இருக்கின்றாய் .

சிறந்த குணங்களாக கூறப்பட்டுள்ள (1) இறையறிவு (2) விஷய வைராக்கியம் என்ற இரண்டையும்

உன்னை அடையும் உபாயமான (1) பர பக்தி (2) பரஞ்ஞான பக்தி (3) பரம பக்தி என்ற மூன்றையும் அளிப்பவனாக இருக்கிறாய் .

இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான
(1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம்
என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.

இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குனாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்
ஆகியவைகளையும்

இவர்களது பேற்றின் பிரதி பலன்களாக
(1 & 2)பாவபுண்ணிய மின்மை, (3)சாவின்மை (4) துக்கமின்மை (5) பசியின்மை (6) தாகமின்மை (7) வேட்கையின்மை (8) தோல்வியின்மை
ஆகியவற்றையும் நீயே அளிக்கின்றாய்.

இவ்வகை பேற்றை பெற முடியாத யாவர்க்கும் நீயே பொய்ஞ் ஞானமாகவும் மெய்ஞ் ஞானமாகவும் விதவிதமாக அருளுகிறாய்.

இவ்வாறு கண்டு, கேட்டு, உற்று முகர்ந்தது, உண்டு அறியப்படும் எல்லா வித ரசங்களாகவும் இருக்கும் மாயனே நீ!

வியாக்யானம்
ஆறும் -அத்யயநாதி ஷட் கர்மங்களும்

முதல் ஆறு அந்தணர்களின் ஆறு கர்மங்கள்
அத்யயனம் தானே ஓதுதல்
அத்யாபனம் -ஓதுவித்தல்
யஜனம்-தான் வேள்வி செய்தல்
யாஜனம் -வேள்வி செய்வித்தல்
தானம் -தான் கொடுப்பது
ப்ரதிக்ரஹம் -பிறர் கொடுப்பதை தான் வாங்கி கொள்வது .

ஆறும் -அத்யயநத்தால் ஜ்ஞாதவ்யமான கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான வசந்தாதி ருதுக்கள் ஆறும்

ஆறுமாய் -அனுஷ்டேயமான ஆக்நேயாதி ஷட் யாகங்களும்

ஆக்நேயம் -அக்நி ஷோமேயம்-வுபாம்ஸு யாஜம் -ஐந்த்ரம் -இரண்டு ஐந்த்ராஞ்ஞம் –
இது சர்வ கர்மங்களுக்கும் உப லஷணம்

இவை ஆறு -என்றது -இவற்றோடு ஈஸ்வரனை சமாநாதிகரித்து –
அத்யயநாதிகளிலே -ததாமி புத்தியோதந்தம் -என்கிறபடியே சேதனரை மூட்டியும்
அவற்றுக்கு ஏக அங்கங்களான காலத்துக்கு நிர்வாஹனாகவும்
அனுஷ்டேய கர்மங்களுக்கு ஆராத்யானும் இருக்கையாலே சமாநாதிகரித்து சொல்லுகிறது

ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
கீழ் சொன்ன கர்மத்துக்கு அதிகார சம்பத்துக்கு உடலாய்
பிரதானமான பஞ்ச மஹா யஞ்ஞத்துக்கும் -பஞ்ச ஆஹூதிக்கும் ஆராத்யனாய் –
பஞ்ச அக்நிக்கும் அந்தராத்மாவாய் இருக்குமவன்

பஞ்ச மஹா யஞ்ஞம் ஆவது -தேவ யஞ்ஞம் -பித்ரு யஞ்ஞாம் -பூத யஞ்ஞம் -மனுஷ்ய யஞ்ஞம் -ப்ரஹ்ம யஞ்ஞம் –என்கிறவை

பஞ்ச ஆஹூதிகள் -ஆவன ப்ராணாத்யாதி ஆஹூதிகள்-.பிராண அபான வ்யான வுதான சமான-

பஞ்ச அக்நிகள் ஆவன -கார்ஹ பத்யாஹவநீய தஷிண அக்நிகளும் சப்யாவசத்யங்களும்-கார்கபத்யம் -ஆகவநீயம் –தஷிணாக்னி-சப்யம் -ஆவஸ்த்யம் –

ஏறு சீர் இரண்டும் –
தர்மேண பாபமப நுததி -என்னும்படியே -விஹித கர்ம அனுஷ்டானத்தாலே -மோஷ விரோதி பாபம் போனால்
இவன் பக்கலில் பிறக்கும் உபாசன ரூப பகவஜ்ஞ்ஞாநமும் –
தத் கார்யமான இதர விஷய வைராக்யம் என்கிற இரண்டு -குணமும்
மாற்பால் மனம் சுழிக்கையும் -மங்கையர் தோள் கை விடுகையும்

மூன்றும் -உபாசன பலமான ஐஸ்வர்ய -கைவல்ய -பகவத் ப்ராப்திகள் –
அன்றிக்கே
ஜ்ஞான வைராக்ய சாத்யமான -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் மூன்றும் –

ஏழும்
உக்தமான கர்ம யோகாதி பரபக்தி பர்யந்தமான அளவுகளை பலிக்கக் கடவ மநோநை மல்யத்துக்கு
அடியான விவேகாதி சப்தகமும்
-அதாகிறது விவேக -விமோக -அப்யாச க்ரியா கல்யாணா நவசா தா நுத் தர்ஷங்கள்
அதாகிறது -மநோநை மல்ய ஹேதுவான விவேகாதி சப்தக உக்தமாகிய -க்ரியா சப்த
வாசியமான விஹித கர்ம அனுஷ்டானத்தாலே உபாசன நிஷ்பத்தியை சொல்லுகிறது

விவேகம் -*அன்ன சுத்தி காய சுத்தி )கார்ய சுத்தி
விமோகம் -காமம் குரோதம் இல்லாமை-பற்று இல்லாமை
அப்யாசம்
க்ரியை
கல்யாணம் (உண்மை பேசுதல் கொடை கருணை அஹிம்சை போன்றவை )
அநவசதம் -சோக நிமித்தம் -மனஸை மழுங்காது இருப்பது
அனுதர்ஷம் -சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் பொங்காது இருப்பது
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மனசுக்கு இவை எல்லாம் தேவை

ஆறும்

உக்த பக்தி வர்த்தகமாய் ஸ்வயம் ப்ராப்யமான ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆறும்

எட்டுமாய் –
அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகமுமாய் -ஸ்வேன ரூபேண பி நிஷ்பத்யதே -என்கிறபடியே

அபகதபாப்மா -பாப சம்பந்தம் அற்று இருப்பவன்
விஜரக -கிழத் தன்மை அற்று நித்ய யுவாவாக இருப்பவன்
விம்ருத்யக -மரணம் அற்றவன்
விசோக -சோகம் அற்றவன் –
விஜிகத்சக -பசி அற்றவன்
அபிபாசாக -தாகம் அற்றவன் –
சத்ய காம
சத்ய சங்கல்ப
தம்மை தொழும் அடியாருக்கு தம்மையே ஒக்கும் அருள் தருவானே
இது ப்ராப்ய அந்தர்கதம் இறே

வேறு வேறு ஞாநமாகி
நிர்மல அந்தகரணர் அல்லாத பாக்ய ஹீநருக்கும் பாக்ய குத்ருஷ்டி ச்ம்ர்திகளுக்கும் ப்ரவர்தகனாய்-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு புறம் புக்க வாறும்-

மெய்யினோடு பொய்யுமாய்
கீழ் சொன்ன முமுஷுக்களுக்கு மெய்யனாய்
பிரயோஜனாந்த பரரான ஷூத்ரர்களுக்கு பிரயோஜனங்களைக் கொடுத்து தான் அகல
நிற்கையாலே பொய்யனாய்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புள் கொடி உடைய கோமான்

ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்

ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்

கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக்  கடவது இறே

ஆய மாயனே

கோப சஜாதீயனாய் அவதரித்த ஆச்சர்ய பூதனே -அதாவது
தான் நின்ற நிலையிலே நின்று ஆஸ்ரிதருக்கு உபகரிக்கை அன்றிக்கே
திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்து
உபா சகருக்கு சுபாஸ்ரயமாய் –
ஸித்த உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கு விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு தானே போக்யமாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்கும் பரம பக்தி உக்தருக்கு
சர்வவித போக்யமும்
ஆனவன் என்கை
அவதாரம் தான் சாது பரித்ராணத்துக்கும் தர்ம ஸம்ஸ்தாபநத்துக்கும் ஆக விறே

——————————

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

December 5, 2024

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை உரை-

December 3, 2024

தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*
தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்கு
உணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*
மணவாள மாமுனிவன் வந்து–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் அருளிச் செய்த தனியன் –

மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே
பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை
வெளியிட்டுக் கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த எம்பெருமானாரிடத்தில்
பக்தியை வளர்க்கும் உணவாக, அழகிய தமிழ் ப்ரபந்தமாக இந்த ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

———–

வம்பவிழ்தார் வண்மை மணவாள மாமுனிகள்*
அம்புவியில் கால் பொருந்தா ஆர்த்தியினால்* – உம்பர் தொழும்
விண்ணுலகில் செல்ல விரைந்து எதிராசன் பதங்கள் *
நண்ணி உரைத்தார் நமக்கு-

தேன் பெருகும் மாலையை அணிந்து, வள்ளல் தன்மையுடன் இருக்கும் மணவாள மாமுனிகள்
யதிராஜரான எம்பெருமானாரைப் பிரிந்து இந்த நிலவுலகில் வாழ முடியாத ஆற்றாமையினால்,
நித்யஸூரிகள் நித்யமாக எம்பெருமானைத் தொழும் பரமபதத்தில் உள்ள எம்பெருமானாரின் திருவடிகளை
விரைந்து சென்றடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதை நம்மைப் பார்த்து உபதேசிக்கிறார்.

———–

வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை–1-

எம்பெருமானாருக்கு மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்களுக்கும் மங்களா ஸாஸனம் செய்பவர்கள் யவரோ
அவர்கள் நித்ய ஸூரிகளால் கொண்டாடப்படுபவர்கள் என்கை

———

இராமாநுசாய நம என்று சிந்தித்திரா
மாநுசரோடு இறைப் போழ்து இராமாறு
சிந்திப்பார் தாளிணையில் சேர்ந்திருப்பார் தாளிணையை
வந்திப்பார் விண்ணோர்கள் வாழ்வு–2-

ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -என்று அநவரதம் சிந்தித்து இருக்கை ப்ராப்தம்
அங்கனம் சிந்தித்து இருக்க இயலா விடிலும் அங்கனம் சிந்தித்து இருக்ப்பாருடைய ஸஹ வாஸமாவது செய்யப் பெறுவது ப்ராப்தம்
அப்படிப்பட்ட அத்யவசாயம் யுடையவர்கள் விண்ணோரிலும் மேம்பட்டவர் என்றதாயிற்று
இரா இராமல் -மாறு சிந்திப்பார் எனவுமாம்-

———

தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்*
என் தனக்கு நீயே எதிராசா!* இந்நிலைக்கு
ஏராத இவ்வுடலை இன்றே அறுத்தருளப்*
பாராதது என்னோ? பகர்–3-

சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நலமக்களும் மேலாத் தாய் தந்தையரும் அவரே யினி யாவாரே -என்று நம்மாழ்வார் எம்பெருமானையே எல்லாமுமாகக் கொண்டவர்
மாதா பிதா யுவதஸ் தனயா விபூதிஸ் ஸர்வம் யதேவ -என்று நம்மாழ்வாரையே எல்லாமுமாகக் கொண்டவர் ஆளவந்தார்
அப்படி அன்றிக்கே எம்பெருமானாரையே எல்லாமுமாகக் கொள்ள வேண்டும் என்பதே மா முனிகளின் அத்யவசாயம்
ஆனாலும் இந்த அத்யவசாயத்திற்கு இந்த ப்ராக்ருத தேஹத்தோடு இருப்பு பிரதிபந்தகமாய் இருத்தலால் இதனை உடனே தவிர்த்து அருள வேணும் என்று இரக்கிறார்

———

இந்த உடல் சிறை விட்டு எப்பொழுது யானேகி*
அந்தமில் பேரின்பத்துள் ஆகுவேன்* – அந்தோ
இரங்காய் எதிராசா! என்னை இனி உய்க்கை*
பரங்காண் உனக்கு உணர்ந்து பார்–4-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்புமான நிலைமை சிறைக்கூடத்திலே இருந்து துவழ்வது ஒக்கும்
இப்படிப்பட்ட சிறையில் நின்றும் விடுபட்டு -அந்தமில் பேர் இன்பத்து அடியரோடு இருந்தமை -என்னும்படியான பேற்றை அடியேன் எப்போது பெற்றவனாவேன்
எதிராசர் தேவரீர் திரு உள்ளம் இரங்கா விடில் இப்பேறு அடியேனுக்குக் கிட்டுமோ
அடியேனுடைய உஜ்ஜீவனம் உன் அதீனம் அன்றோ என்கிறார் ஆயிற்று
இரங்காய்-இரங்கி அருள வேணும் என்றுமாம்-

————-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்*
இன்புறுமோ? தந்தை எதிராசா! * – உன் புதல்வன்
அன்றோ உரையாய் யான் ஆதலால்* உன் போகம்
நன்றோ? எனை ஒழிந்த நாள்–5-

தேசாந்த கதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமா போலே -என்ற ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தியைத் திரு உள்ளம் பற்றி முன்னடிகள் அருளிச் செய்த படி –
ஸம்பன்னனான பிதாவானவன் புத்ரனோடு கூடி அன்றோ போகங்களைப் புசித்து மகிழ்வன் –புத்ரனை விட்டுப் பிரிந்து தான் தனியே ஒரு போகம் புசித்து மகிழ மாட்டான் அன்றோ
அது போல் ஸ்வாமிந் உனக்குப் புத்ரனாகிய அடியேனை விட்டுத் தேவரீர் தனியே -கட்டெழில் வானவர் போகம் உண்பாரே -என்னுபடியான போகத்தை அனுபவித்துக் களித்து இருக்கப் ப்ராப்தி உண்டோ -என்னையும் கூட்டிக்கொண்டு குண அனுபவம் செய்வது அன்றோ பாங்கு என்றார் ஆயிற்று –

———–

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகமுற்றிச் செல்லுங்கால் ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா! இவ் வுடலைத்
தீர்க்கவே ஆன வழி செய்–6-

ஸ்வாமிந் வேம்பு முற்ற முற்றக் கசப்பு முற்றுவது போல் அடியேனது தேஹமும் முற்ற முற்றப் பாபங்களே முற்றி வாரா நின்றன –
இது அஸஹ்யமாய் இருத்தலால் இவ்வுடல் தீர்க்கும் உபாயம் தேவரீரே செய்து அருளத் தக்கது

——–

அன்னை குடி நீர் அருந்தி முலையுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ? என்னே
எனக்கா எதிராசா! எல்லாம் நீ செய்தால்
உனக்கது தாழ்வோ? உரை–7-

ஸ்ரீ பட்டர் ஸ்ரீ ரெங்கராஜ உத்தர சதகத்தில்-பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –உத்தர சதகம்-45-

ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது-அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே

த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும் சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்-ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —-தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள் கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க – அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் – ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே-ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

இவற்றை அடி ஒற்றி முன்னடிகள் அருளிச் செய்தபடி
தனது குழந்தையின் நோய் தீருவதற்காகத் தாய் தானே காஷாயம் முதலியன குடித்தலாகிற ஒவ்ஷதை சேவை பண்ணுவது என்கிற முறை உண்டாம்
அதே போல் இப்பிறவி என்னும் நோயாலே அகப்பட்டு துடிக்கின்ற எனக்கு இந்நோய் தீரத்தக்க உபாயங்களைத் தேவரீர் அனுஷ்ட்டித்து அடியேனை நோய் தீர்த்தவனாகச் செய்தால் இது முறையாகாதோ
என்னைக் குழந்தையாகக் கொண்டு இருக்கிற உமக்கு இதுவன்றோ உற்றது என்றார் ஆயிற்று
குடிநீர் -கஷாயம்

———-

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் நன்குணரில்
என்னாலே என்னாசமேலும் எதிராசா!
உன்னாலே ஆமுறவையோர்–8-

பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் – தாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –சூரணை -371-அடி ஒற்றி முன்னடிகள்
கிணற்றின் கரையிலே குணந்தை இருக்கின்றதைக் கண்ட தாயானவள் அப்போதே ஓடிச்சென்று கிணற்றின் கரையில் நின்றும் அக்குழந்தையை அப்பால் படுத்திற்றிலள் ஆகில் குழந்தை கிணற்றிலே விழுந்த அளவிலே தாய் அப்போதே சென்று எடுத்து இருந்தால் குழந்தை விழுந்து இருக்குமோ -கிணற்றின் கரஒயில் இருப்பை இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது ஆனபின்பு இவளே அன்றோ தள்ளினாள் என்று லோகம் பழி சொல்லும் அந்தத்தாய் தானும் தானே அன்றோ தள்ளினேன் என்று சொல்லிக் கதறுவாள்
ஆகவே ஸ்வாமிந் என்னுடைய நாஸத்தை நானே விளைத்துக் கொண்டேன் எனினும் உமக்கும் நமக்கும் உண்டான உறவை ஆராய்ந்து பார்க்கும் இடத்து எனது நாசத்திற்குத் தேவரீரே காரணம் என்னும்படி பழி உமது தலையிலே ஆகும் அன்றோ –
அங்கனம் ஆகாதபடி பார்த்துக் கொள்ளீர் என்றார் ஆயிற்று –

———–

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் பாபத்தால்
யான் பிறப்பேனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா–9-

இந்த ஸம்ஸாரக்கடலில் கிடந்தது துவள்கின்ற யும்மைக் கரையேற்ற வேணுமாகில் இந்த ஸம்ஸாரத்தில் பிறந்த ஒருவர் அதற்கு ஸக்தராக வேணுமே யல்லது உம்மைப்போலவே ஸம்ஸாரக்கடலிலே ஒருகால் விழுந்து துவண்டரான ஸ்ரீ ராமானுஜர் உம்மைக் கரையேற்ற எங்கனம் ஸக்தராவார் என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு இதில் விடை அளிக்கிறார்
கிணற்றில் விழுந்த குழந்தையை எடுத்துக் பிழைப்பித்தற்காக தாயும் உடன் குதித்தால் அந்தக்குதிப்பு எதற்க்காக என்று நோக்க வேண்டாமோ
குழந்தையும் கிணற்றில் விழுந்தது தாயும் விழுந்தாள் என்ன வாசி என்று சொல்லுவார் உண்டோ -அதே போல் பாபத்தினால் இப்பிறவிக்கடலில் விழுந்த விழுகின்ற விழப்போகும் என்போல்வாரை உத்தரிப்பிக்கை காக வன்றோ எதிராசர் தாமும் ஒக்கக் குதித்தது என்கிறார்-நமது பிறவி கர்மத்தால் அவரது பிறவி கருணையினால் -என்றவாறு-

—————

பூமகள் கோன் தென்னரங்கர் பூங்கழற்குப் பாதுகமாய்
தாம் மகிழும் செல்வச் சடகோபர் தேமலர்த் தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமாநுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே! வாழ்–10-

எம்பெருமானுடைய திருவடி நிலையான நம்மாழ்வாருக்குத் திருவடி நிலையான எம்பெருமானாரை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்குமாறு நெஞ்சு போல்வாரான தொண்டரை விளித்து அருளிச் செய்தாராயிற்று-

——

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா! எந் நாளும்
உன் தனக்கே ஆட்கொள் உகந்து–11-

வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இரு கரையர் என்பர் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் -ஆழ்வார் திருவடிகளில் மதுரகவிகள் போல் வடுக நம்பிகள் பிராப்ய ப்ராபகங்கள் இரண்டுமே எம்பெருமானார் திருவடிகளே என்று இருப்பர் என்பது ப்ரஸித்தம் -கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் எம்பெருமானார் திறத்தில் மிகவும் பிரவணராய் இருந்தார்களே யாகிலும் அவர்களும் சில சமயம் பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவதும் ப்ரவணராய் போருமதுவையே கொண்டு அவர்களையும் வடுக நம்பி குறைகூறுவாராம் -ஆகவே வடகநம்பியின் சரம பர்வ நிஷ்டை அத்விதீயம் என்பது நாடு அறிந்தது – அவருடைய நிஷ்டா விசேஷம் தமக்கும் உண்டாகும்படி விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளப் பிரார்திக்கிறார் இதில் –

—–

தேசந் திகழும் திருவாய்மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா!
அப்படியே நீ செய்தருள்–12-

ஸ்ரீ மத் யதீந்த்ர தவ திவ்ய பாதாப்ஜ ஸேவாம் ஸ்ரீ சைல நாத கருணா பரிணாம தந்தரம் -ஸ்ரீ எதிராஜ விம்சதி ஸ்லோகமும் இத்துடன் சேர அனுசந்தேயம்
தேவரீருடைய திருவடிகளை அடியேன் நேராகக் கண்டிலேன் -அடியேன் ஆச்சார்யர் காட்டிக்கொடுக்கக் கண்டேன் அத்தனை -காட்டிக் கொடுத்தவருடைய திரு உள்ளம் தேவரீர் அறியாதது அன்று -அது நிறைவேறுமாறு தேவரீர் கடாக்ஷித்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்-
தேசம் -தேஜஸ் -தேஜஸ்வியான திருவாய் மொழிப்பிள்ளை-

——–

எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று ஏத்திச் சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்–13-

எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு அல்லது ஆழ்வார்களின் திருவருள் பலியாது என்கை-

———

அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கன்றோ எதிராசா!
நீ இரங்க வேண்டுவது? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!–14-

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவருக்கு வானம் கொடுப்பது மாதவன் என்று எம்பெருமான் யோக்யருக்கு அருள் செய்பவன் என்று சொல்லி இராமானுசன் தன்னை எய்தினாருக்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்து -என்று எம்பெருமானாருடைய கிருபா மாத்ரா ப்ரஸன்னாச்சார்யத்வம் அழகாகப் பேசப்பட்டது –
அதைத் திரு உள்ளம் பற்றி இப்பாசுரம் அருளிச் செய்துள்ளார் -அடியேன் போன்ற அநதிகாரிகளுக்கும் தேவரீர் அருள் செய்தால் அன்று எம்பெருமானில் காட்டில் தேவரீருக்கு ப்ரஸித்தமாயுள்ள வை லக்ஷண்யம் தேறுவது என்றார் ஆயிற்று –
என் செய்வோம் யாம் -இனிமேல் அதிகாரம் சம்பாதித்துக் கொள்ள என்னாலாகுமோ -என்றபடி – தேவரீரை விட்டு வேறு ஒருவரை ஆஸ்ரயிக்கத் தான் ஆகுமோ -என்றபடியுமாம்-

————-

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா உரைக்கும் இத்தால் என்? அன்பவர் பால்
இப்போதளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது உண்டாவது இனி?--15

கீழ்ப்பாட்டில் அதிகாரம் இல்லாதவராகத் தம்மைச் சொல்லிக் கொண்டாரே அத்தை நிலை நாட்டுகிறார் இதில் -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று ஓய்வின்றி சொல்லிக் கொண்டே இருக்கின்றீரே -இத்தை விட வேறே அதிகார ஸம்பத்து வேணுமோ -நீர் அதிகாரியே யாவீர் -அநதிகாரி அல்லீர் –என்று சிலர் சொல்ல அதற்கு விடை அருளுகிறார் இதில் –
பொரி புறம் தடவின யுக்தி மாத்ரமே என் பக்கல் உள்ளது -ப்ரேமம் கனிந்து சொல்லுகின்றேன் அல்லேன் – அப்படிச் சொன்னால் அன்றோ அதிகார ஸம்பத்து உள்ளது – இதுகாறும் ப்ரேமம் உண்டானதாகத் தெரியவில்லை இனி மேலா அது உண்டாகப்போகிறது -இல்லை ஆகவே அநதிகாரிகள் இடத்தே செல்லக்கூடிய தேவரீருடைய கருணையைச் செலுத்தி அருளுவதே நன்று என்கிறார் இதில் –

————

ஆகாதது ஈது என்றறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வன் ஆதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா!
என்று உன் அடி சேர்வன் யான்?–16-

இன்னது செய்யத் தகுந்தது இன்னது செய்யத் தகாதது என்று அடியேன் விவேகித்து அறிந்து -அத்தை பிறருக்கும் உபதேஸித்தப் போகின்றேன் ஆகிலும் ஸ்வ அநுஷ்டானத்தில் வந்தவாறே பிசகிப் போகின்றேன் -ஆகையால் இவன் மோஹாந்தன் என்று தேவரீர் கைவிடப் போதுமான நிலைமை என் பக்கலிலே உளதாயினும் அங்கனம் கைவிடலாகாது என்றவாறே-கைவிடுவேன் அல்லேன் என்று எம்பெருமானார் பணிக்க -எப்போது அடியேனைத் திருவடி சேர்த்துக் கொல்வதாக திரு உள்ளம் பற்றி இருப்பது என்று அருளிச் செய்கிறாராயிற்று
மோகாந்தன் –விஷயாந்தர மோகத்தால் கண் தெரியாதவன்-

————

பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஒன்று
இல்லா எனக்கும் எதிராசா! நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவேன் என்ற நீ
தண் என்றிருக்கிறது என் தான்?–17-

எனக்கும் திரு நாட்டை நான் தருவேன் என்ற நீ -என்று இப்பாசுரத்தில் அருளிச் செய்து இருப்பதால் எம்பெருமானார் மணவாள மா முனிகளை நோக்கி ப்ரதிஜ்ஜை செய்து அருளினதாகத் தெரிய வருகின்றது -எம்பெருமானார் திருவடி ஸம்பந்தம் பெற்றாருக்கு எல்லாம் முக்திக் செல்வம் குறையற்றது என்று ஸரணாகதி அநுஸந்தானத்தின் அன்று தொடங்கி ஒரு ப்ரஸித்தி இருப்பதால் அது கொண்டே இங்கனம் பணிக்கிறார் என்றும் கொள்ளலாம்-

—————-

என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா!
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் குன்றாமல்
இப்படியே இந்த உயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–18-

இந்த ஸம்ஸாரம் என்னும் காளராத்ரியானது அகவிருளை வளர்வித்துக் கொண்டு ஒய்வின்றிச் செல்கின்றதே -ஒரு நாளும் பொழுது விடியும் நாள் இல்லையா -அது எந்நாள் என்று அறிகின்றிலேன் -இன்ன நாள் என்று தேவரீரே குறிப்பிட்டால் ஆறி இருப்பேன் என்கை பவம் -ஸம்ஸாரம் -வடசொல்-

அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்குத் தீங்கன்றோ? நல்லார்கள்
தந்தனயர் நீசர்க்கு ஆட்செய்யச் சகிப்பரோ?
எந்தை எதிராசா! இசை–19-

பெரியாழ்வார் -உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் இனிப்போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் -என்று அருளிச் செய்த புடையில் இப்பாசுரம் அருளிச் செய்தபடி –ஸ்வாமிந் தேவரீருக்குத் தொண்டு செய்து திரியக் கடமைப்பட்டு இருக்கும் அடியேன் இப்பொல்லா வாக்கைக்கு அடிமை செய்து திரிவேனாயின் இது எனக்குத் தகும் எனினும் தேவரீருடைய தேஜஸ்ஸுக்கு அவித்யகரமாய் முடியும் அன்றோ -ராஜபுத்ரன் நீசருக்கு ஆட்ச்செய்து இருக்கும் இருப்பை மஹா ராஜன் பொறுத்து இருக்க வல்லவனோ -இத்தை ஆராய்ந்து அடியேனைக் கைக் கொண்டு அருள வேணும் என்கிறார் யாயிற்று –

—————-

போம் வழியைத் தரும் என்னும் இன்பம் எல்லாம்
புசித்து வழி போய் அமுத விரசை ஆற்றில்
நாம் மூழ்கி மலம் அற்றுத் தெளி விசும்பை
நண்ணி நலந்திகழ் மேனி தன்னைப் பெற்று
தாம் அமரர் வந்து எதிர் கொண்டு அலங்கரித்துச்
சற்கரிப்ப மாமணி மண்டபத்துச் சென்று
மாமலராள் கோன் மடியில் வைத்து உகக்கும்
வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே–20-

ஒழிவு ஓன்று இல்லாத –போம் வழியைத் தரும் நாங்கள் வானவர் ஈசனை —3-9-3- என்று பரமபதத்தைத் தரும் என்னாமல் போம் வழியைத் தரும் என்கையாலே பரமபத ப்ராப்தியில் காட்டிலும் அர்ச்சிராதி கதியே பரம பிரயோஜனம் என்றும் அந்த ஆனந்தமே மிகப்பெரியது என்றும் காட்டி அருளினார் ஆயிற்று –அப்படிப்பட்ட இன்பம் எல்லாம் புசித்துக் கொண்டே அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் குடைந்தாடி பிராகிருத தோஷங்கள் எல்லாவற்றையும் கழித்து திருநாட்டைக் கிட்டி திவ்ய தேஹத்தைப் பெற்று அவ்விடத்து ஸத்காரங்களை எல்லாம் லபித்து எம்பெருமான் மடி மீது ஏறி வாழப்பெறுவதே ஸ்ரீ வைகுந்தப் பெரும் செல்வமாகும் – இச்செல்வம் எம்பெருமானார் திருவருள் அடியாகவே கிடைப்பது ஒன்றாயிற்று என்றார் ஆயிற்று – ஸ்வாமிந் இச் செல்வத்தை தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்கை –

———————–

திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளால்
தரு மதி கொண்டவர் தம்மை உத்தாரகராக எண்ணி
இரு மனமே! அவர்க்கா எதிராசர் எமைக் கடுகப்
பரமபதம் தன்னில் ஏற்றுவர் என்ன பயம் நமக்கே?–21-

நெஞ்சே நமக்கு என்று வகுத்த ஆச்சார்யர் திருவாய் மொழிப்பிள்ளை ஆவார் -அவரது திருவருளால் பெற்ற ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே உத்தாரகம் என்று நீ அத்யவசாயம் கொண்டு இரு – அவருக்காக எம்பெருமானார் பேறு தந்து அருளுவர் என்று நாம் கவலையற்று ம் இருக்கப் ப்ராப்தம் என்கிறார் ஆயிற்று –

———-

தீதற்ற ஞானத் திருவாய்மொழிப் பிள்ளை சீரருளால்
ஏதத்தை மாற்றும் எதிராசர் தம் அபிமானம் என்னும்
போதத்தை ஏறிப் பவமாம் புணரி தனைக் கடந்து
கோதற்ற மாதவன் பாதக் கரையைக் குறுகுவனே–22-

அஸ்மதாச்சார்யருடைய நிர்ஹேதுக கிருபையாலே எம்பெருமானாருடைய அபிமானத்திற்கு இலக்காகி எம்பெருமான் அடி சேரப் பெறுவது திண்ணம் என்றதாயிற்று

———

அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க
ஆனந்த மயமான மாமணி மண்டபத்து
படியாதுமில் படுக்கையாய் இருக்கும் அனந்தன்
பணா மணிகள் தம்மின் ஒளி மண்டலத்தின் இடையில்
வடிவாரும் மாமலராள் வலவருகும் மற்றை
மண்மகளும் ஆய்மகளும் இடவருகும் இருக்க
நடுவாக வீற்றிருக்கும் நாரணனைக் கடுக
நான் அநுபவிக்கும் வகை நல்கென் எதிராசா!–23

ஆழ்வார் அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்று பாரித்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்று அடியார் குழாங்களிடையே இருக்கப் பெற்றதையே பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தததால் இங்கு அடியார்கள் குழாங்கள் அழகோலக்கம் இருக்க-என்று முந்துற அருளிச் செய்கிறார் -திரு நாட்டில் திவ்யாஸ்தான மண்டபத்தில் திவ்ய ஸிம்ஹாஸனத்திலே திவ்ய மஹீஷீ பரிவ்ருதனாய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ வைகுந்தநாதனை கடுக அடியேன் அநுபவிக்கும் படி செய்து அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் ஆயிற்று-

————–

இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி
இவ்வண்டம் கழித்து இடையில் ஆவரணம் ஏழ் போய்
அந்தமில் பாழ் கடந்து அழகார் விரசை தனில் குளித்து அங்கு
அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று அமரர்
வந்து எதிர் கொண்டு அலங்கரித்து வாழ்த்தி வழி நடத்த
வைகுந்தம் புக்கு மணி மாமண்டபத்துச் சென்று
நம் திருமால் அடியார்கள் குழாங்களுடன் கூடும்
நாள் எனக்குக் குறுகும் வகை நல்கு என் எதிராசா!--24-

சரீரத்தை விட்டு ஆத்மா உத்க்ரமித்த காலம் தொடங்கிப் பரமபுருஷார்த்த பர்யந்தமான பேற்றின் வரிசைகள் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்பட்டன -இத்தகைய பேறுகளை விரைவில் அடியேன் பெறுமாறு அருள் புரியு வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று-

———

என்று நிரேதுகமாக என்னை அபிமானித்து
யானும் அது அறிந்து உனக்கேயாய் இருக்கும் வகை செய்தாய்
அன்று முதல் இன்றளவும் அநவரதம் பிழையே
அடுத்தடுத்துச் செய்வது அநுதவிப்பது இனிச் செய்யேன்
என்று உன்னை வந்து இரப்பதாம் என் கொடுமை கண்டும்
இகழாதே இரவு பகல் அடிமை கொண்டு போந்தாய்
இன்று திருநாடும் எனக்கு அருள எண்ணுகின்றாய்
இனிக் கடுகச் செய்தருள வேண்டும் எதிராசா!–25-

ஸ்வாமிந் அடியேனைத் தேவரீர் அங்கீ கரித்து அருளின அன்று தொடங்கி இன்று அளவும் நான் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதும் -மீண்டும் பிழை செய்வதும் -அநு தபித்து க்ஷமை வேண்டுவதுமாய் இருந்து வருகின்றேன் -இப்படி இருந்தும் என்னைக் கொண்டு பல கைங்கர்யங்களைச் செய்வித்துத் கொண்டு அருளினீர் -இவ்விபூதியில் கைங்கர்யமே அன்றி அவ்விபூதியிலும் நித்ய கைங்கர்யமம் கொண்டு அருளத் திரு உள்ளம் பற்றி இருக்கின்றீர் என்பதையும் அறிவேன் -அதில் கால விளம்பம் வேண்டாம் என்று பிரார்த்திக்கிறேன் அத்தனை என்கிறார் இதில் –

———–

தென் அரங்கர் தமக்காமோ? தேவியர்கட்காமோ?
சேனையர் கோன் முதலான சூரியர்கட்காமோ?
மன்னிய சீர் மாறன் அருள் மாரி தமக்காமோ?
மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ?
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்?
எதிராசா! உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி விசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே–26-

மஹா கிருபாக்களாகப் புகழ் பெற்ற வர்களான எம்பெருமான் பிராட்டிமார்கள் நித்ய ஸூரிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஆகிய இவர்களில் ஒருவருக்கும் பொறுக்க ஒண்ணாத படி அபராதங்களை அளவறச் செய்து இருக்கும் அடியேனை ஸ்வாமிந் தேவரீரே உமது க்ஷமா திருக்கல்யாண குணத்துக்கு இலக்காக்கிப் பர பக்தி பர ஞான பரம பக்தியாதிகளையும் விளைத்து கால தாமதம் இன்றி த் திருநாடு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று –

———–

இவ்வுலகில் இனி ஒன்றும் எண்ணாதே நெஞ்சே!
இரவு பகல் எதிராசர் எமக்கு இனிமேல் அருளும்
அவ்வுலகை அலர்மகள் கோன் அங்கு இருக்கும் இருப்பை
அடியார்கள் குழாங்கள் தமை அவர்கள் அநுபவத்தை
இவ்வுயிரும் அதுக்கிட்டுப் பிறந்து இழந்து கிடந்தது
என்னும் அத்தை என்றும் அதுக்கிடைச் சுவராய்க் கிடக்கும்
வெவ்வினையால் வந்த உடல் விடும் பொழுதை விட்டால்
விளையும் இன்பம் தன்னை முற்றும் விடாமல் இருந்து எண்ணே–27-

நோ பஜநம் ஸ்மரத் இதம் ஸரீரம் -என்று உபநிஷத்தில் ஓதினபடியே இவ்வுலகில் சரீர அநு பந்தியான ஒன்றையும் சிந்தை செய்யாமல் பரமபத அனுபவங்களையே சிந்திக்குமாறு தமது திரு உள்ளத்துக்கு உரைத்தார் ஆயிற்று –

————-

பண்டு பலவாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடனே செய்தருளும் பல கலைகள் தம்மை
கண்டதெல்லாம் எழுதி அவை கற்றிருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன்
புண்டரிகை கேள்வன் உறை பொன்னுலகு தன்னில்
போக நினைவொன்றும் இன்றிப் பொருந்தி இங்கேயிருந்தேன்
எண் திசையும் ஏத்தும் எதிராசன் அருளாலே
எழில் விசும்பே அன்றி இப்போது என் மனம் எண்ணாதே–28–

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திருமழிசைப்பிரான் அருளிச் செய்தபடியே பூர்வாச்சார்யர்களுடைய கிரந்தங்களைக் கொண்டே பலபடியாலும் போது போக்கி இருந்தேனாதலால் -இச்சுவை தவிர யான் போய் இந்த்ர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றே இதுகாறும் இருந்தேன் -இப்போது திருநாட்டில் அனுபவங்களுக்கு ஆசைப்படுமாறு எம்பெருமானாரது அருளைப் பெற்றேன் என்றார் ஆயிற்று –

———

சாருவாக மதம் நீறு செய்து சமணச் செடிக்கனல் கொளுத்தியே
சாக்கியக் கடலை வற்றுவித்து மிகு சாங்கியக் கிரி முறித்திட
மாறு செய்திடு கணாத வாதியர்கள் வாய் தகர்த்தற மிகுத்து மேல்
வந்த பாசுபதர் சிந்தியோடும் வகை வாது செய்த எதிராசனார்
கூறும் மாகுரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதம் அவற்றின் மேல்
கொடிய தர்க்க சரம் விட்ட பின் குறுகிய மாய வாதியரை வென்றிட
மீறி வாதில் வரு பாற்கரன் மத விலக்கடிக் கொடி எறிந்து போய்
மிக்க யாதவ மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே–29-

அநேக துர் மதங்களை ஒழித்து துர்வாதிகளை வென்றவரான எம்பெருமானார் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக விளங்க வேணும் என்று மங்களா ஸாஸனம் பண்ணினார் யாயிற்று –
குருமதம் என்பது ப்ரபாகரர் மதம்
குமரிலன் மதம் பாட்ட மதம்-

——-

சீராரும் எதிராசர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்துவர் ஆடை வாழி
ஏராரும் செய்ய வடிவு எப்பொழுதும் வாழி
இலங்கிய முந்நூல் வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்ய செய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞான முத்திரை வாழியே–30-

ஆச்சார்யன் சிச்சன் ஆர் உயிரைப் பேணுமவன் -தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் –என்று உபதேச ரத்னமாலையில் அருளிச் செய்த படியே ஆச்சார்யனுடைய திவ்ய மங்கள விக்ரஹமே அஸ்மதாதிகளுக்கு பரம உத்தேச்யமாதலால் நமக்கு நித்ய அநுசந்தேயமாக எம்பெருமானாருடைய திவ்ய அவயவங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளினார் ஆயிற்று –

———–

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறையதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தான் வாழியே
மாறன் உரை செய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறம் மிகு நற்பெரும் பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே–31-

எம்பெருமானாருடைய திவ்ய சேஷ்டிதங்களுக்கு மங்களா ஸாஸனம் செய்து அருளுகிறபடி -சாக்ய உலூக்ய அக்ஷபாத ஷபண கபில பதஞ்சலி மதங்கள் ஆறும் அறு சமயங்கள் எனப்படும் -வேறு வகையாகவும் சொல்லுவதும் உண்டு -வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொண்டே அவற்றில் அபார்த்தம் செய்கிறவர்கள் குத்ருஷ்டிகள் ஆவார் -மறையதினில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தது வேதார்த்த ஸங்க்ரஹம் ஸ்ரீ பாஷ்யம் முதலிய திவ்ய கிரந்தங்களாலும் உபதேஸ முகத்தாலும்
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேலான்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்றதை அடி ஒற்றி மாறனுரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் என்றது –

———

சங்கர பாற்கர யாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கு இனி வீறு நமக்கிலை என்று மிகத் தளர்நாள்
மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னிய தென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடுநாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமான் இளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே–32-

சங்கராதி மதாந்தஸ்தர்களின் அபார்த்தங்களைக் கண்டித்து வேதாந்த ஸ தர்த்த ஸ்தாபனம் பண்ணுகைக்காகவும் கலி புருஷ ஸாம்ராஜ்யத்தை சிதைப்பதற்காகவும் பூ பாரமாய் இருக்கின்ற துஷ்டர்களை எல்லாம் ஸஜ்ஜனமாக்கிப் பூ தேவியை மகிழ்விப்பதாகவும் -பராங்குச பரகாலாதிகளான ஆழ்வார்களின் அருளிச் செயல்களை மிக வளர்த்து அவர்களை உகப்பிக்கைக்காகவும் திவ்ய தேசம் உத்தாரத்திற்காகவும் எம்பெருமானார் திருவவதரித்தார் என்றதாயிற்று-

——–

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பேன்?
இன்ன பொழுது உடம்பு விடும் இன்ன படியதுதான்
இன்ன இடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீயறிதி யான் இவை ஒன்று அறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்து ஏற்ற நினைவுண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து எனை அடிமை கொண்ட பெருமானே!–33-

இவ்விபூதியில் அடியேன் இன்னமும் இருக்கக் கூடிய நாள் இவ்வளவு என்றும் இன்னபோதிலே இன்னவிடத்திலே இன்னபடியாக அடியேனுக்கு தேஹ அவசானம் ஆகும் எண்டும் எல்லாம் தேவரீர் அறிய வல்லீர் – அடியேனுக்கு இவை ஒன்றுமே தெரியாது -இவ்வழக்கு உடம்பைப் போக்கித் திருவடி சேர்த்துக் கொள்ள திரு உள்ளம் உண்டாகில் உபேக்ஷித்துக் கால தாமதம் செய்வது என்னோ என்றார் ஆயிற்று-

——-

முன்னை வினை பின்னை வினை ஆரத்தம் என்னும்
மூன்று வகையான வினைத் தொகை அனைத்தும் யானே
என்னை அடைந்தோர் தமக்குக் கழிப்பன் என்னும் அரங்கர்
எதிராசா! நீ இட்ட வழக்கன்றோ? சொல்லாய்
உன்னை அல்லது அறியாத யான் இந்த உடம்போடு
உழன்று வினைப் பயன் புசிக்க வேண்டுவது ஒன்று உண்டோ?
என்னுடைய இருவினையை இறைப் பொழுதில் மாற்றி
ஏராரும் வைகுந்தத்தேற்றிவிடாய் நீயே–34-

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற சரம ஸ்லோகத்தில் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்றதில் விவஷிதமானதை ஒன்றரை அடிகளில் அருளிச் செய்கிறார் -முன்னை வினையாவது பூர்வாகம் – முன்னே அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் -பின்னை வினையாவது உத்தராகம் – ஆஸ்ரயித்த பிறகு ப்ராக்ருத வாஸனையால் ப்ராமாதிகமாக நேரும் பாவங்கள் -ஆர்த்தமாவது ப்ராரப்த கர்மம் -பலன் கொடுக்க ஆரம்பித்த கருமங்கள் என்றபடி –என்று இப்படி மூவகைப்பட்ட தீ வினைகளையும் என்னடியாருக்கு நானே தவிர்ப்பேன் என்று சரம ஸ்லோக முகத்தாலே அருளிச் செய்தவர் திருவரங்க நாதர் – அவர் தேவரீருக்கு ஸர்வாத்மநா விதேயர் என்பது ப்ரஸித்தம் -அப்படி இருக்க தேவரீரே புகல் என்று பற்றின அடியேன் இன்னமும் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்க தேவரீர் பார்த்துக் கொண்டு இருப்பது தகுதியோ – ப்ராப்ய பூமியில் அடியேனைக் கொண்டு சேர்த்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (
17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்தபவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்தி நாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.-

—————

அருளாலே அடியேனை அபிமானித்தருளி
அநவரதம் அடிமை கொள்ள நினைத்து நீயிருக்க
மருளாலே புலன் போக வாஞ்சை செய்யும் என்றன்
வல்வினையை மாற்றி உன் பால் மனம் வைக்கப் பண்ணாய்
தெருளாரும் கூரத்தாழ்வானும் அவர் செல்வத்
திருமகனார் தாமும் அருளிச் செய்த தீமைத்
திரளான அத்தனையும் சேர உள்ள என்னைத்
திருத்தி உய்யக் கொள்ளும் வகை தேரும் எதிராசா!–35–

கூரத்தாழ்வான் பட்டர் முதலானோர் தங்களுடைய ஸ்தவங்களிலே அபரிதமாக நைச்ய அநுஸந்தானம் செய்து கொண்டு இருக்கிறார்கள் – ஆனால் அந்த நைச்யம் அவர்களிடத்தில் சிறிதுமே கிடையாது -அவர்கள் தாம் ஏறிட்டு அனுசந்தித்திக் கொண்ட அந்த நைச்யம் எல்லாம் வடிவு எடுத்தவன் அடியேனே -இப்படிப்பட்ட அடியேனை தேவரீர் ஏற்கனவே அபிமானித்து அருளி அத்தாணிச் சேவகம் கொள்ளத் திரு உள்ளம் பற்றி இருந்தும் அடியேன் பிராகிருத போகங்களிலேயே ஈடுபட்டு இருக்கும் படியான பாவியாய் இரா நின்றேன் இந்நிலையை மாற்றி அருள வேணும் என்று பிரார்த்தித்து அருளுகிறார் ஆயிற்று – பின்னடிகளுக்குச் சேட்டை யதிராஜ விம்சதி ஸ்லோகம் அனுசந்தேயம்

வாசாமகோசரமஹாகுணதேஸிகாக்ர்ய கூராதிநாதகதிதாகிலநைச்யபாத்ரம் |
ஏஷோஹமேவ ந புநர்ஜகதீத்ருஷஸ்தத் ராமாநுஜார்ய கருணைவ து மத்கதிஸ்தே
 || (14)

பதவுரை:- ஹே ராமாநுஜார்ய – வாரீர் ராமாநுஜாசார்யரே, வாசாம்அகோசர மஹா குண – இத்தனை தானென்ற அளவில்லாமையால் வாய்கொண்டு வருணிக்கமுடியாதனவும், ஒவ்வொரு குணமே எவ்வளவு அநுபவித்தாலும் அநுபவித்து முடிக்கமுடியாத பெருமையை உடையனவுமாகிய நற்குணங்களையுடைய, தேஸிகாக்ர்ய கூராதிநாத – ஆசார்ய ஸ்ரேஷ்டராகிய கூரத்தாழ்வானால், கதித – தம்முடைய பஞ்சஸ்தவீ முதலிவற்றில் கூறப்பட்ட, அகில நைச்ய பாத்ரம் – எல்லாவித நீசத்தன்மைக்கும் கொள்கலமானவன், ஏஷஅஹமேவ – இந்த அடியேனொருவனே ஆவேன், ஈத்ருஸபுந: – இத்தகைய மற்றொருவனோவென்னில், ஜகதி – உலகில்,  (அஸ்தி) – இல்லவேயில்லை. தத் – அக்காரணத்தினால், தேது – கருணைபுரியும் விஷயத்தில் நிகரற்ற தேவரீருடைய, கருணா ஏவ – கருணையே, மத்கதி: – (எல்லாரையும் விடக்குற்றவாளியான) அடியேனுக்கு உய்வு பெறுவிக்கும் உபாயமாக, பவதி – ஆகிறது.

கருத்துரை:- இவ்வளவு தம்முடைய தோஷங்களை விண்ணப்பித்த போதிலும், உள்ளவற்றில் சிறிதளவும் சொல்லப்பட்டதாகாதென்று நினைத்து, பூர்வாசார்யர்கள் தம்முடைய நூல்களில் தம்மிடமிருப்பதாகக் கூறிக்கொண்ட தோஷங்கள் அனைத்தும் தம்மிடமேயுள்ளதாக விண்ணப்பிக்கிறார். கூரத்தாழ்வானுக்கு ‘வாசாமகோசரமஹாகுண’ என்று விசேஷணமிட்டருளியது – ‘உண்மையில் அவர்தம்மிடம் எந்த தோஷமுமில்லை’ என்பதை நமக்கு அறிவிப்பதற்காகவே என்க. எந்த தோஷமும் அவரிடத்தில் இல்லையேல் அவையத்தனையும் எங்குள்ளனவென்னில் – தம்மிடமே உள்ளதென்பதை ‘அகிலநைச்யபாத்ரம் அஹமேவ’ என்று குறிப்பிட்டருளினார். தேஸிக-அக்ர்ய – வேதாந்த ஸாஸ்த்ரத்தை ப்ரவசனம் செய்வதற்காக பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்களில் தலைவர் கூரத்தாழ்வான் என்றபடி. ‘ஆத்யம் யதீந்த்ரஸிஷ்யாணாம் அக்ர்யம் வேதாந்தவேதிநாம்’ (யதிராஜருடைய ஸிஷ்யர்களில் முதல்வரும், வேதாந்தமறிந்தவர்களில் முக்யமானவருமான கூரத்தாழ்வானை த்யானிக்கிறோம்) என்ற ஸ்லோகம் நினைக்கத்தக்கது. கூரத்தாழ்வான் தமது ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் (84) ‘ஸ்வாமீ எம்பெருமானே! ஐயோ ஐயோ நான் கெட்டேன், நான் மிகவும் துஷ்டன், மேலும் கெடுவன். நீசவிஷயங்களில் மிகவும் மோஹங்கொண்ட நான் பகவானான உன் விஷயத்தில் பற்றுடையவன் போல் வாயினால் என்னென்ன சொல்லிவிட்டேன். என்னைப் போன்ற பாபத்திரள், குற்றமின்றிக் குணம் நிறைந்த உன்னை நினைக்கவும் கூடத்தகுதிபெற்றதன்றே’ என்று தொடங்கி தம்மிடமுள்ளதாக விண்ணப்பித்த குற்றங்களை இங்கு நினைத்தல் தகும்.-

—————

வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?*
ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும்
ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை
வன்புடனே தான் அடரும் வந்து–36–

இந்திரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரதிஸபம் மன -என்கிற கீதா ஸ்லோகம் -சார்பாகப் பின்னடிகள் முதலடியில் வாதனை பாடபேதம்-

———

இன்றளவும் இல்லா அதிகாரம் மேலும் எனக்கு
என்று உளதாம்? சொல்லாய் எதிராசா! – குன்றா
வினைத் தொடரை வெட்டி விட்டு மேலை வைகுந்தத்து
எனைக் கடுக ஏற்றாதது என்?–37-

அடியேனை திரு நாட்டிலே ஏற்றுகைக்கு ஈடான அதிகார ஸம்பத்து இதிகாறும் இல்லாதது இனி ஒருகால் விளையைப் போகிறது என்று நினைக்கப் ப்ரஸக்தி தானும் இல்லை -ஆகவே விரோதி பாப வர்க்கங்களைத் தேவரீர் தாமே நிர்ஹேதுக கிருபையினாலே வெட்டிக்களைந்து வீடு பெறுவிப்பது நலம் என்றார் ஆயிற்று-

———

அஞ்சில் அறியாதார் ஐம்பதிலும் தாம் அறியார்
என் சொல் எனக்கோ? எதிராசா! – நெஞ்சம்
உனதாள் ஒழிந்தவற்றையே உகக்க இன்றும்
அநுதாபம் அற்று இருக்கையால்–38-

அஞ்சிலே அறியாதார் ஐம்பதிலும் அறியாதாரே -என்ற ஒரு பழ மொழி உண்டு – அதற்குத் தாமே இலக்கு என்று நைச்ய அநுசந்தானமாக அருளிச் செய்கிறபடி – அடியேனுக்கு இத்தனை வயதாகியும் செய்த குற்றங்களுக்கு அநுதாபமும் தோன்ற வில்லையே என்கிறார் –

————-

வேம்பு கறியாக விரும்பினார் கைத்தது என்று
தாம் புகடாதே புசிக்கும் தன்மை போல் தீம்பன் இவன்
என்று நினைத்து என்னை இகழார் எதிராசர்
அன்று அறிந்து அங்கீகரிக்கையால்–39-

வேம்பையே கறியாகச் சமைத்து உண்ணுமவர்கள் அதன் கைப்பையே பரம போக்யமாகக் கொள்பவர்களே யன்றி ஐயோ கைக்கின்றதே என்று வெறுக்குமவர்களே அல்லரே -அதே போல் அடியேனுடைய தோஷங்களையே பரம போக்யமாகக் கொண்டு அங்கீ கரித்து அருளின தேவரீர் இந்து தீம்பு கண்டு இகழ்வது தகுதி என்றே என்றார் ஆயிற்று –

——–

அவத்தே பொழுதை அடியேன் கழித்து இப்
பவத்தே இருக்கும் அது பண்போ? திவத்தே யான்
சேரும் வகை அருளாய் சீரார் எதிராசா!
போரும் இனி இவ்வுடம்பைப் போக்கு–40-

சீர்மை பொருந்திய எம்பெருமானாரே -தேவரீருடைய குண அனுபவங்களுக்கு இட்டுப் பிறந்த அடியேன் பொழுதைப் பாழாகிப் போக்கி இந்த ஸம்ஸாரத்திலேயே கிடப்பது தகுதியோ – அடியேன் திருநாடு சேரும்படி அருள் புரிய வேணும்இதுவரை ஸம்ஸாரத்தில் சிறை இருந்தது போதுமே -இனி இவ்வழக்கு உடம்பைத் தவிர்த்து அருள வேணும் –

———–

எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் உண்டோ?
உனைப் போல் பொறுக்க வல்லார் உண்டோ? அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மாமுனிவா!
ஏழைக்கு இரங்காய் இனி–41-

உலகம் எல்லாம் உஜ்ஜீவிப்பதற்கு என்றே திருவாவதரித்த எம்பெருமானாரே இந்நில உலகில் அடியேனைப் போலெ தீர அபசாரப்பட்டவர்கள் யாரேனும் உளரோ -தேவரீரைப் போலே அந்த அபராதங்களை ஷமிக்க வல்லவர் வேறே யாரேனும் உளரோ -இனி ஏழையான அடியேன் மீது இரங்கி அருள வேணும்-

———-

ஐம்புலன்கள் மேல் இட்டு அடரும் பொழுது அடியேன்
உன் பதங்கள் தம்மை நினைந்து ஓலம் இட்டால் பின்பவைதாம்
என்னை அடராமல் இரங்காய் எதிராசா!
உன்னை அல்லால் எனக்கு உண்டோ?–42-

எம்பெருமானாரே பஞ்ச இந்திரியங்கள் அடியேனை ஆக்ரமித்துக் கொள்ளும் போது அவற்றுக்கு ஆற்றாத அடியேன் தேவரீருடைய திருவடிகளைச் சிந்தித்து கூப்பிட்டால் அதன் பிறகும் அந்த இந்த்ரியங்களானவை அடியேனை மேலிடாதபடி கிருபை செய்து அருள்கின்றீர் இல்லையே -எனக்குத் தேவரீரை ஒழிய வேறே ரக்ஷகர் உளரோ-

————–

இந்த உலகில் பொருந்தாமை ஏதும் இல்லை
அந்த உலகில் போக ஆசையில்லை இந்த நமக்கு
எப்படியே தான் தருவர் எந்தை எதிராசர்
ஒப்பில் திருநாடு உகந்து–43–

த்யாஜ்ய பூமியில் ஜிஹாஸையும் ப்ராப்ய பூமியில் பிராவண்யமும் இல்லாத அடியேனுக்கு எம்பெருமானார் தான் என் செய்வர் என்று ஒருவாறு ஸமாஹிதர் ஆகிறார் –

———-

மாகாந்த நாரணனார் வைகும் வகை யறிந்தோர்க்கு
ஏகாந்தம் இல்லை இருள் இல்லை மோகாந்தர்
இவ்விடம் ஏகாந்தம் இருள் என்று பயம் அற்றிருந்து
செய்வார்கள் தாம் பாவத்திறம்–44-

இப்பாசுரத்தில் எம்பெருமானாருடைய திரு நாமம் ஸ்பஷ்டமாக இல்லை யாயினும் முன்னடிகட்க்கு எம்பெருமானாரும் அவருடைய திருவடி பணிந்தவர்களுமே விஷய பூதராவார்கள் -எம்பெருமான் எங்கும் உளனாய்க் கொண்டு எதையும் எளிதில் உணர்கிறான் என்கிற தெளிவுடையவர்கள் -இது ஏகாந்தமான இடம் இது இருள் செறிந்த இடம் என்று ஓர் இடத்திலும் ஒரு பாபச் செயலும் செய்யத் துணியார்கள் -அப்படிப்பட்ட தெளிவில்லாத அவிகேகிகள் தாம் ஸர்வேஸ்வரனுடைய ஸர்வ வியாபகத்தை அறிய மாட்டாதே அவனையும் வஞ்சித்து விடலாம் என்று எண்ணி ஏகாந்த ஸ்தலங்களிலும் இருள் மிக்க இடங்களிலும் பாவங்களை செய்து போருவர்கள் என்ற இது -எம்பெருமானாருடைய திருவருளால் எம்பெருமானுடைய ஸர்வ வ்யாப்தியை அறிந்தவர்களே -நீங்கள் ஏகாந்தத்தில் பாவச் செயலை செய்யாது இருக்க வேணும் என்று ஹித உபதேசம் செய்து அருளிய படி-

——–

நாராயணன் திருமால் நாரம் நாம் என்னும் உறவு
ஆராயில் நெஞ்சே! அநாதி அன்றோ? சீராரும்
ஆசாரியனாலே அன்றோ? நாம் உய்ந்தது என்று
கூசாமல் எப்பொழுதும் கூறு–45-

திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்றும்
நன்றாக நான் உனை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை யன்றி இலை என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமானுக்கும் சேதனர்களுக்கும் உண்டான உறவு அநாதியே யாயினும் இந்த உறவை அறிவித்து மஹா உபகாரம் செய்தவர் ஆச்சார்யரே யாதலால் அந்த ஆச்சார்யர் பக்கலிலே நாம் செய்நன்றி குன்றாது இருக்க வேணும் என்றார் ஆயிற்று –

—————

திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்–46-

பகவானோடு உண்டான உறவை அறிவதில் காட்டிலும் ஆச்சார்ய சம்பந்தத்தை அறிவதே சிறந்தது -ஆச்சார்யர் என்கிற சொல்லுக்கு எம்பெருமானார் தான் இலக்கு – அப்பரமாச்சார்யாரோடு நமக்கு உண்டான யுறவை அறிவித்த மஹா உபகாரகர் திருவாய் மொழிப்பிள்ளை என்று ஸ்வ ஆச்சார்யர் பக்கலிலே பெரு நன்றி பாராட்டினார் ஆயிற்று-

———–

இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?–47-

எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்க வேண்டியது கடைமை -அப்படிஇருக்க கில்லாதவர்கள் எங்கு வர்த்திக்கின்றார்களோ அங்கு நொடிப்பொழுதும் தங்கலாகாது -அப்படி தங்காமல் இருப்பவர்களுக்கே நாம் ஸகல வித கைங்கர்யங்களையும் செய்யத்தகும் அங்கனம் செய்யாதவர்கள் மானிடரே அல்லர் என்றே கொள்ளத்தக்கவர் என்கிறார் யாயிற்று-

——-

எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே–48-

ஸ்ரீ ரெங்கநாதர் நமக்கு ஒரு பெரு நன்மை செய்து அருளி இருக்கின்றார் -அஃது என்ன வென்னில் எம்பெருமானார் பக்கலிலே விமுகராய் உள்ளவர்களை நெஞ்சால் நினையாமல் வாயால் சொல்லாமலும் தலையால் வணங்காமலும் கண்ணால் காணாமலும் இருக்கின்றோமே -இது தான் -கலியார் என்றது கோபத்தினாலகிய சொல் வடிவம் –

————

நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே–49–

ஸம்ஸார பந்தம் அடியோடு வேர் அறுவதற்கு மூன்று உபாயங்கள் அருளிச் செய்கிறார் இதில் -எம்பெருமானாரைப் பணிதல் அவர் விஷயமான ப்ரபந்ந காயத்ரி என்ற ப்ரஸித்தமான நூற்றந்தாதியை சிந்தனை செய்தல் ஸ்ரீ ராமானுஜ பக்தர்களுடன் ஸஹ வாஸம் செய்தல் –

—-

அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே–50-

தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது -என்று திரு மழிசைப் பிரானும் -முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம் முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம் -என்று மேலே தாமும் பணித்த படியே காலத்தைப் போக்க வேண்டி இருக்க அநர்க்கமான காலத்தைப் பழுதே போக்கி அறிவு கெட்டு இந்த ஸம்ஸாரக் கடலிலே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து திரிகின்ற பாவிகளே ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்வாருக்கும் பெறுதற்கு அறியதான பரமபதத்தை எம்பெருமானார் ஒருவரே அளித்து அருள வல்லவர் என்பதை அறிந்து அவரது திருநாமத்தையே சிந்தித்து வாழ்ந்து போங்கோள் என்று அருளிச் செய்கிறார் –

————-

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே–51-

எம்பெருமானாரே -எம்பெருமான் என்று முதலாக உள்ளானோ அன்று முதலாகவே ஜீவாத்மாவும் உண்டு -இவ்வநாதி காலம் எல்லாம் இப்போது அளவும் பிரபல கருமத்தினால் வீணாகவே கழிந்து போயிற்று என்கிற அனுதாபமும் கூட இல்லாமல் இருக்கின்ற என் மனமானது தேவரீர் கிருபை செய்து அருளினது முதலாக இரவும் பகலும் இடைவிடாது அனுதாபம் கொள்ளா நின்றது –

———

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து–52-

சரம ஸமயத்தில் வாய்க்கக் கூடிய பரம லாபத்தை மநோ ரதிக்கிறார் இப்பாடத்தில் -காய்ச்சின பறவை யூர்நது பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல் என்ற திருவாய் மொழியை அடி ஒற்றியவை முன்னடிகள் -நநு -வடச்சொல் -வாரா செய்யா என்னும் வாய்ப்பாட்டு இறந்த கால வினை எச்சம்-

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே crவல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே–53-

ஹரிர் துக்காநி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை -என்றும்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -என்றும் சொல்லுகிறபடியே மருத்துவர்கள் செய்யும் ஹிம்சைகள் போல் எம்பெருமான் செய்யும் ஹிம்சைகளும் ஹித புத்தியினாலேயே செய்யுமவை என்று சாஸ்த்ரார்த்தம் தெளிந்த இருந்தாலும் இந்த ஸம்ஸார மண்டலத்தில் படும் துக்கம் பொறுக்க ஒண்ணாமையாலே தாம் பதறுகிறபடியே விண்ணப்பம் செய்தார் யாயிற்று-

———–

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!–54-

மாதா பிதாக்களாயும் மற்றும் உண்டான உறவுகளாயும் இருந்து கொண்டு என்னை ரக்ஷித்து அருளா நின்ற ஸ்வாமியே -இரவு பகல் என்ற வாசி இல்லாமல் எப்போதும் என்னுடைய ஹிதம் ஒன்றையே சிந்திக்கிற மஹா உதாரரான எம்பெருமானாரே தேவரீருக்கு ஆட் பட்ட பின்பும் எவ்வளவு காலம் இந்தப் பொல்லாத தேஹத்தோடே இருந்து துன்பப்படுவேன் அந்தோ பரம காருணிகரான தேவரீர் இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் என்னை முக்தனாம்படி பண்ணி என்றைக்கு பரமபதத்தில் சேரச் செய்து அருள்வீர்-

————

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே
–55-

மா முனிகள் தம்முடைய பெருமைகளைத் தாமே வெளியிட்டு அருளும் பாசுரம் இது -ஆச்சார்யர் திருவருளால் பெற்ற பேற்றுகளை வாய் விட்டுப் பேசி வெளியிடுவது க்ருதஜ்ஜையின் பரிவாஹமே யாதலால் தற்புகழ்ச்சி அன்று -பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்புண்டரீகம் தம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் வரும் கேழ்பவர் உளரே -போன்று நம்மாழ்வாரும் அனுசந்தித்த கட்டளையே இதுவும்
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெறுகை யாவது -தம்மை அவ் வெம்பெருமான் ஆச்சார்யர் பதவியில் அமர்த்தித்த தான் ஸிஷ்யனாக இருந்தது -தேவனுறை திருப்பதியே -பாட பேதம் -மதுரகவி சொல் படியே நிலையாக பெற்றோம் என்கிற இதில் -உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தையும் சொல்லுவார் -என்று தொடங்கி அருளிச் செய்த ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள் அனுசந்தேயம் -தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசைப் பாடித் திரிவேனே போன்ற திட அத்யவசாயம் உடைமை சொல்லிற்று ஆயிற்று
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே-என்னும் இப்பேறு மிகவும் சாரமானது -முமுஷுப்படியில் இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருக்கையும் –என்கிற இடத்தில் வியாக்யானத்தில் கீழ்ச் சொன்னவை எல்லாம் உண்டானாலும் உண்டாக அரிதாய் இருபத்தொரு ஓன்று இறே இது -என்று மா முனிகள் தாமே அருளிச் செய்தது கொண்டு இப்பேற்றின் அருமை பெருமைகளை யுணரலாமே –

———-

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா–56-

ஸ்ரீ வசன பூஷணத்தில் சரம பர்வா நிஷ்டா நிரூபண ப்ரகரணத்தில் -ஆச்சார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பமாகையாலே காலன் கொண்டு மோதிரம் இடுமோ பாதி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் – என்று அருளிச் செய்தபடியே தம்முடைய அத்யவசாயம் வாய்ந்து இருக்கிறபடியை முன்னடிகளாலே அருளிச் செய்தாராயிற்று-

———

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து–57-

பிதாமஹம் நாத முனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்தம் அசிந்தயித்வா -என்று அருளிச் செய்தது போல உள்ளது இப்பாசுரம்-

———

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?–58-

எமக்கு பரம உபகாரகரான திருமலை யாழ்வார் தேவரீருக்கும் அடியேனுக்கும் உண்டான ஒழிக்க ஒழியாத உறவைத் தெளிவித்து அருளின நாள் முதலாக -மாதா பிதா யுவதயா இத்யாதி ஸ்லோகத்தின் படியே அடியேனுக்கு எல்லாவகையான உறவுமுறையும் தேவரீரே என்று திடமாகக் கொண்டேன் என்று அருளிச் செய்கிறார் யாயிற்று –

——

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து–59-

எம்பெருமான் பெரிய திருவடியின் மீது எழுந்து அருளி ஸேவை சாதித்தலும் இவ்வழக்கு உடம்பை விட்டு நீங்கப் பெறுவதும் என்றைக்கோ -என்று அருளிச் செய்கிறார்

———–

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்–60-

இந்த ஆர்த்திப் ப்ரபந்தம் மா முனிகள் தமது சரம தசையில் அருளிச் செய்தது என்றும் திருமேனியில் நோவு சாத்தியிருந்தது தத் அஸஹிஷ்ணுதையாலே அருளிச் செய்தது என்றும் சிலர் சொல்லிப் போருவது தத்வம் அன்று –
நம்மாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை யாமுறைமை என்றும்
எண்ணாராத் துயர் விளைக்குமிவை என்ன உலகியற்கை –பணி கண்டாய் சாமாறே -என்றும்
இருள் தரும் மா ஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன் -என்றும்
இங்கனே பல பாசுரங்கள் அருளிச் செய்தது எப்படி ப்ரக்ருதி மண்டலத்திலே ஜிஹாஸையினாலோ அப்படியே தான் மணவாள மா முனிகளும் இப்பிரபந்தம் அருளிச் செய்தது -திருநாட்டுக்கு எழுந்து அருளுவதற்கு பல ஆண்டுகள் முன்னமே இத்தை அருளிச் செய்தார் இப்படி இவர் திரு நாடு செல்லப் பதறினாலும் எம்பெருமான் இவர் தம்மை இன்னமும் சிலகாலம் இவ்விபூதியிலே இருத்தி இவரைக் கொண்டு விலக்ஷண லோக உபகாரகங்கள் செய்விக்க வேணும் என்று கருதி முன்பு எம்பெருமானார்க்கு அத்ரைவ ஸ்ரீ ரெங்க ஸூக மாஸ்வ என்று திவ்ய நியமனம் செய்து இவருக்கும் அங்கனமே திருவாணை இட அதனை ஒருமுகமாக அனுசந்தித்து உள்ளம் தேறி இப்பிரபந்தத்தைத் தலைக்கட்டி அருளினார் யாயிற்று

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்