Archive for the ‘Sri Bhashyam’ Category

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–சுருக்கம் —

June 20, 2021

ஸ்ரீ பர வாஸூ தேவன் மூலவர் -பூம வித்யை -சாந்தோக்யம் –
லீலைகள் மூலம் 30 வித்யைகளைக் காட்டி
ஸ்ரீ ராஜகோபாலன் -உத்சவர் மூலம் 32 வது வித்யை

2-பூதனா நிரஸனம் – பஞ்சாக்னி வித்யை
3-யசோதா பால் அமுது உண்டது -மது வித்யை
4-வையம் எல்லாம் பிள்ளை வாயுள்ளே கண்டது –சம் வ்ருத்த வித்யை
5-தவழ்ந்து -தளர் நடை நடந்து -பிருகு வாரிணி
6-வெண்ணெய்க்கு ஆடும் உஷஸ்தல கபால வித்யை
7-மாடு மேய்த்து காட்டி -இந்த்ரங்கள் பட்டி மேயாமல் காத்து -காயத்ரி வித்யை –
அவனுக்கு முத்திற கறவைகளும் உண்டே -எறுமை பசு ஆடு -முக் குணங்களையும் காட்டும்-கறைவைகள் பின் சென்று
எறுமை -தமஸ் -ஆடு ரஜோ குணங்களும்-உலகம் மேய்ச்சல் நிலம் -பசு ஸத்வ குணம் -அவனையே பார்த்து இருக்கும்
எறுமை ஆடு பின்னால் மேய்ந்து இருக்கும் படங்கள் முன்பு உண்டே
8-தயிர் கடைதல் ஜோதிர் வித்யை
9-குருந்திடை கூறை பறித்தல் -ந்யாஸ வித்யை –தைத்ரியம் அஹங்காரம் மமகாரம் ஆடைகள் போல்–சரணாக–மஹா விசுவாசம்-இரண்டு கைகளையும் தூக்கி அநந்ய கதித்வம் ஆகிஞ்சனம்
10-புல்லாங்குழலுதல் — ஆச்சார்யர் உபதேசம்-சாந்தோக்யம் ஆகாச வித்யை
11-கட்டுண்ட அங்குஷ்ட பிர வித்யை
12- மீண்டும் குழலூதும் சேவை –பாபங்கள் உதித்தள்ளி மங்களங்கள் தருவான் சாந்தோக்யம் வ -அஷீ வித்யை
13-கையில் கோல் வைத்து மாடு மேய்த்து -அக்ஷர வித்யை-ப்ரஹதாரண்யம்
14-பால் கறக்கும் கண்ணன் புருஷ வித்யை சாந்தோக்யம்
15-கன்று குணிலா எறிந்தாய் -கன்றை எறிந்ததாகவும் விளாம்பழத்தை எறிவதும் உண்டே -மன்னார்குடி பிரகாரத்தில் இதுவே காட்டப்பட்டுள்ளது -அந்தர்யாமி வித்யை ப்ரஹதாரண்யம்
16-காளிங்க நர்த்தனம் பாலாகிவித்யை-கௌஷீதிக்கு
17-ஸிம்ஹாஸன சேவை -அந்தராதித்ய வித்யை-சாந்தோக்யம்
18-மதன கோபாலன் மன்மதன் பர்யங்க வித்யை-கௌஷீதகி உபநிஷத்
19-ராஸ க்ரீடை -ஷோடச கலா வித்யை-பிரஸ்னோ உபநிஷத்
20-ததி பாண்டன் முக்தி -தயிர் பானைக்கும் முக்தி -கட உபநிஷத் பரம புருஷ வித்யை -உபாயமும் உபேயமும் அவனே

21-கோபிகள் உடன் உணவு உண்டு -ஜோதிஷம் ஜோதி
22- கோவர்த்தனம் -ஈசாவாச வித்யை
23- பிரமனின் கர்வம் அடக்கி -சாந்தோக்யம் ஸத்வித்யை
24- கோபிகள் உடன் ஸரஸம் –தைத்ரியம் ஆனந்த மய வித்யை
25-மைத்ரீய வித்யை ப்ரஹதாரண்யம் பாமா ருக்மிணி உடன் சேவை
26-துலாபார சேவை -துளஸீ இல்லை மஹாத்ம்யம் -சாண்டில்ய வித்யை சாந்தோக்யம் -பக்திக்கு விலை இல்லையே –
27-மலருக்கு எமன் கோபிகளுக்கு மன்மதன் -சத்யா காம வித்யை சாந்தோக்யம்
28-குழல் ஓசை கேட்டு உப கோசல வித்யை
29 பாண்டவ தூதன் சேவை – அக்ஷர பர வித்யை முண்டகம்
30 கீதா உபதேசம் — வைஸ் வாநர வித்யை
31- ஜலக்ரீடை பிராண வித்யை
32-உத்சவர் -சாந்தோக்யம் தஹர வித்யை 8-1-ப்ரஹ்மபுரம் -உபாஸக சரீரம் -அவன் வசித்தால்–க்ஷேத்ரம் தானே
இதயம் வீடு -கவிழ்ந்த தாமரை -அதில் கேவிட்டி=தத் மந்த்ய வர்த்தி -பரஸ்ய ப்ரஹ்மம் உபாசாய அனுக்ரஹ –
பகவானுக்கு உள்ளேயும் அபஹத -பாப் மாதி அஷ்ட -குண ஜாதம் -குணங்களோடு கூடிய பகவானை உபாசனம்

—————-

1-ஸ்ரீ ஈஸா வாஸ்ய உபநிஷத்–ஸ்ரீ ஈஸா வாஸ்ய வித்யை

ஸ்ரீ வேத புருஷன்-மக்களுக்கு உபதேசம் –

இவ்வுலகம் முழுவதும் ப்ரஹ்மத்தால் வ்யாபிக்கப்பட்டபடியால் அவர் சொத்து என்று அறிந்து, வைராக்யத்தோடு, தனக்கு
விதிக்கப்பட்ட கர்மங்களைத் தவறாமல் செய்து கொண்டு, பரமாத்மாவையே அனைத்து ஜீவர்களிலும் காண்பவனாக,
ஸ்வயம் ப்ரகாசமாய், ப்ராக்ருதமான உடல் இல்லாதவராய்,
அவித்யை மற்றும் புண்ய பாபங்கள் அற்றவராக அவரை த்யாநிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட உபாஸகன் தன் நற் செயல்களால் ஸம்ஸாரத்தைத் தாண்டி உபாஸநத்தால் முக்தி அடைகிறான்.

——-

2-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ நாசிகேத வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசம்

தந்தையால் யமனுக்கு தானம் செய்யப்பட்ட நசிகேதஸ் யமனிடம் மூன்றாைவது வரமாக
வித்யை உபதேசம் பெருதல்
முக்தியைப் பற்றிக் கேட்ட நசிகேதஸ்ஸைக் குறித்து யமன் கூறியது
ஜீவாத்மா நித்யமானவர்
அவரது ஹ்ருதயத்தினுள் பரமாத்மா இருக்கிறார்
அவர் எந்த ஜீவாத்மாவைக் குறித்துத் தன்னைக் காட்டுகிறாரோ அவன் தான் இவ்விரண்டையும் அறிந்து
பரமாத்மாவை உபாஸித்து இன்ப துன்பங்களைத் தாண்டுகிறான் –

————-

3-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ பரம புருஷ வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி –

உடல் என்ற தேரில் இருக்கும் ஆத்மா என்ற ரதீ,
புத்தி என்ற ஸாரதியைக் கொண்டு,
மனது என்ற கடிவாளத்தால்
இந்த்ரியங்கள் என்ற குதிரைகளை
உலக விஷயங்கள் என்ற வழிகளில் செல்ல
விடாமல் பரமபதத்தை அடைய வேண்டும்
புலன்கள் அர்த்தங்கள் மனது புத்தி ஆத்மா உடல் ஆகியவற்றை விட உயர்ந்தவர் பரமாத்மா

————

4-ஸ்ரீ கட உபநிஷத்–ஸ்ரீ அங்குஷ்ட ப்ரஹ்ம வித்யை –

யமன் நசிகேதஸ் ஸைக் குறித்து உபதேசத்தின் தொடர்ச்சி

அனைவருக்குள்ளும் இருக்கும் பரமாத்மா ஒருவரே .
அவர் உபாஸகன் நன்மைக்காக கட்டை விரல் அளவில் ஒளி மயமானவராக
வெறுப்பில்லாமல் முக்காலத்திலும் ஹ்ருதயத்துக்குள் இருந்தாலும் இங்குள்ள தோஷங்கள் அவரைத் தீண்டா.
தூய மனதால் அவரை அறிபவன் இங்கேயே அவரை அநுபவித்து,
பின்னால் முக்தி அடைந்து நிரந்தரமான சாந்தி அடைகிறான் –

————-

5- ஸ்ரீ முண்டக உபநிஷத்– ஸ்ரீ அக்ஷர பர வித்யை

ஸ்ரீ அங்கிரஸ் என்ற ரிஷி ஸ்ரீ சௌநகரைக் குறித்து உபதேசம்
ஸ்ரீ சௌநகர் ஸ்ரீ அங்கிரஸ்ஸிடம் எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் என்று
கேட்க, அவர் உபதேசித்தார்

எந்தப் பொருளை அடைய நூல்களால் எற்படும் வித்யையும்
உபாஸநம் என்ற வித்யையும் தேவையோ அவரே சிலந்தி போல் இருந்து உலகைப் படைக்கிறார்.
கர்மங்களால் மட்டும் அவரை அடைய முடியாதபடியால் ஆசார்யனிடம் சென்று,
அக்ஷரம் என்ற ப்ரக்ருதியை விட உயர்ந்த ஜீவனையும் விட உயர்ந்த ப்ரஹ்மத்தைக் கற்க வேண்டும்.
அவர் ஜீவனோடு இவ்வுடலிலேயே இருக்கிறார்,
ஆனால் கர்ம பலன்களை அநுபவிக்காமல் அவரைக் காண்பவன் பாப புண்யங்கள் நீங்கி அவருக்கு ஸமமாக ஆகிறான்.

———————

6 –ஸ்ரீ தைத்ரிய உபநிஷத்–ஸ்ரீ ஆனந்த மய வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

என்றும் மாறாததாய், ஜ்ஞாந வடிவமாய் எல்லை யற்றதாய் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிபவன்
அவரைக் குணங்களோடு ஸ்ரீ வைகுந்தத்தில் அநுபவிக்கிறான்.
அவரிடமிருந்து தோன்றிய இவ்வுலகில் உடல் ப்ராணன் மனது ஜீவாத்மா ஆகியோருக்கும் உள்ளிருக்கும் ப்ரஹ்மம்
வேதமும் அளக்க முடியாத ஆநந்தத்தை உடையவர் (ஆநந்த மயன்).
அவரை அறிந்தவன் ஸத், ஆநந்திக்கிறான், பயமின்றி இருக்கிறன்.

————-

7–ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ வாருணீ வித்யை

ஸ்ரீ வருண பகவான் தன் மகனான ப்ருகுவைக் குறித்து உபதேசம்

யாரிடமிருந்து அனைத்து ஜீவ ராசிகளும் தோன்றுகின்றனவோ – யாரால் வாழ்கின்றனதோ , யாரிடம் லயம் அடைகின்றனதோ –
யாரால் முக்தி அடைகின்றனதோ – அவரே ப்ரஹ்மம் என்று ஸ்ரீ வருணன் உபதேசிக்க,
ப்ருகு தபஸ் செய்து, அன்னம் ப்ராணன் மனது ஆத்மா ஆகியவை ப்ரஹ்மம் அல்ல,
ஆநந்தமுடைய பரமாத்மாவே ப்ரஹ்மம் என்று அறிந்தார்.
இப்படி அறிபவன் ப்ரஹ்மத்தை அடைந்து, பின் தொடர்ந்து, ஆசைப்பட்ட இடங்களில் உருவங்களோடு
அவரை உண்டு -அனுபவித்து ஸாமகானம் செய்து, தானும் ப்ரஹ்மத்துக்கு உணவாகிறான்.

————

8- ஸ்ரீ தைத்திரீய உபநிஷத்–ஸ்ரீ ந்யாஸ வித்யை

ஸ்ரீ வேத புருஷன் உபதேசம் –

ஸ்ரீ பரமபதத்தில் இருக்கும் மிக இனிய பரமாத்மாவை அடைய ந்யாஸம் என்ற சரணாகதியே வழி;
கர்மங்கள், செல்வம் முதலானவை யல்ல.
வேதாந்தத்திலிருந்து தத்வங்களை நிச்சயித்து, இந்த்ரியங்களை அடக்கி, சரணாகதி செய்தவர்கள் முக்தி அடைகிறார்கள்.
ப்ரணைம் கொண்டு அவரை அடைய அவரையே உபாயமாகப் பற்ற வேண்டும்.

—————-

9–ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பர்யங்க வித்யை

சித்ரன் அன்ற அரசன் ஆருணி மற்றும் அவர் மகனான ஸ்வேத கேது என்பவர்களைக் குறித்து உபதேசம்

சித்ரன் என்ற அரசன், தனக்காக யாகம் செய்ய வந்த ஸ்வேத கேதுக்கும் அவருடைய தந்தை ஆருணிக்கும்,
அந்த யாகத்தால் தான் அடைய இருக்கும் உலகத்தின் ரஹஸ்யத்தைக் கூறினார்.

கர்மங்களையோ உபாஸநமோ செய்தவன் சந்த்ரனை அடைய , அவர் இவனிடம் “நீ யார்” என்று கேட்க,
“நான் இதுவரை பலமுறை பிறந்துள்ளேன், எனக்குள் இருக்கும் பரமாத்மாவை அறிந்தேன்,
இனி ஸம்ஸாரம் வேண்டாம்,” என்று சொல்பவர்களை மேலே பரமபதத்திற்கும்,
இப்படிச் சொல்லாதவர்களைப் பூவுலகுக்கும் அனுப்புகிறார்.
முக்தி அடைபவன் திவ்யமான உருவத்தோடு விரஜா நதீ, குளங்கள், நகரங்கள், மண்டபம், ஆஸநம், படுக்கை எல்லம்
கடந்து பரமாத்மாவின் மடியில் ஏறி அமர்ந்து, நீரே எனக்கு ஆத்மா என்று கூறி அவரோடே சேர்ந்து ஆநந்தமாக இருக்கிறான்.

————

10-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ ப்ரதர்தந வித்யை –

இந்த்ரன் ஸ்வர்கத்தில் ப்ரதர்தநன் என்பவரைக் குறித்து உபதேசம்

இந்த்ர லோகத்துக்குச் சென்ற ப்ரதர்தநனுக்கு இந்த்ரன் வரம் வழங்க,
தனக்கு மிக்க நன்மையை விளைக்கக் கூடிய ஒன்றை அவரே உபதேசிக்க வேண்டும் என்று ப்ரதர்தநன் கேட்டான்

இந்த்ரன் கூறியது – “என்னையே உபாஸிப்பாய். அதன் மூலம் முக்தி அடையலாம் என்ற படியால்
அதுவே உனக்கு நன்மை தருவது. நானே ப்ராணனாகவும் ஜீவாத்மாவாகவும் உள்ளேன்.
சக்கரத்தின் விளிம்பு அதன் குச்சிகளிலும், அவை அதன் நடுவிலும் தாங்கப் படுவது போல்
அசேதநப் பொருட்கள் சேதநர்களாலும், சேதநர்கள் ப்ராணனாலும் தாங்கப்படுகின்றன” என்று.
இங்கு இந்த்ரன் ’நான்’ என்று சொல்வது தன்வன மட்டும் அல்ல.
தனக்குள் பரமாத்மா இருப்பதை நன்றாக உணர்ந்தபடியால் தன்னைக் குறிக்கும் ’நான்’ என்ற சொல்
பரமாத்மா வரையில் குறிக்கும் என்று அறிந்து, அந்தர்யாமியான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

———

11-ஸ்ரீ கௌஷீதகீ உபநிஷத்–ஸ்ரீ பாலாகி வித்யை

அஜாதசத்ரு என்ற அரசன் பாலாகியைக் குறித்து உபதேசம் –

பாலாகி என்பைர் காசியின் அரசனான அஜாதசத்ரு என்பவரிடம் ப்ரஹ்மத்தை உபதேசிக்கிறேன் என்று
கூறி, இறுதியில் அவரிடம் உபதேசம் பெற்றார்

ஸூர்யன், சந்த்ரன், மின்னல், மேகம், ஆகாசம், வாயு, நெருப்பு, ஜலம், கண்ணாடி, திசைகள், நிழல், மனது, வலது கண், இடது கண்
ஆகியவற்றுக்குள் இருக்கும் புருஷன், எதிரொலி, உடலில் இருக்கும் ஆத்மா முதலானவர்களை ப்ரஹ்மம் என்று பாலாகி சொல்ல,
அதை நிராகரித்து, இவை அனைத்தையும் , ஏன் உலகனைத்தையும் கூடப்,படைப்பவர் தான் ப்ரஹ்மம் என்று அஜாத சத்ரு கூறினார்.
மேலும் , உறக்கத்தில் ஜீவாத்மா பரமாத்மாவோடு சேர்கிறார்,
பரமாத்மா அவனத்து ஜீவர்களோடும் சேர்ந்து ஆநந்திக்கிறார் என்று கூறினார்

————–

12-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்– மைத்தரயீ வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி மைத்தரயீ என்ற தன் மனைவியைக் குறித்து உபதேசம் –
யாஜ்ஞவல்க்யர் க்ருஹஸ்த ஆஸ்ரமத்தை விடுவதற்காக தன் சொத்தை மைத்தரயீ காத்யாயனி என்ற இரு மனைவிகளுக்கும் பிரித்துக்
கொடுக்க, மைத்தரயீ அதை ஏற்காமல் அவர் அறிந்த ப்ரஹ்மத்தை உபதேசிக்கக் கேட்டாள்-

யாஜ்ஞவல்க்யர் உபதேசித்தது – “கணவன், மனைவி, மக்கள்,செல்வம் , ஸ்வர்கம், தேவதைகள் ஆகியவர் யாருமே தங்கள்
ஸங்கல்பத்தால் நமக்குப் ப்ரியமாக இருப்பதில்லை , ஆத்மாவின்
ஸங்கல்பத்தால் தான். அந்த ஆத்மாவைப் பற்றிக் கேட்டு, ஆராய்ந்து, நேரே காண்பது போல் த்யாநித்தால், அவனத்தையும் அறிந்தவன்
ஆகிறான். அப்படிக் காண்பவன் இனி ஸம்ஸாரத்தில் பிறப்பதில்வல,
ஆசைப்பட்ட அவனத்துமாகவும் ப்ரஹ்மத்தையே அடைகிறான்.
அப்பொழுது இவனுக்கு தேஹாத்ம ப்ரமமோ ஸ்வாதந்த்ர்ய ப்ரமமோ இருக்காது. அவரை அவரருளில்லாமல் அறிவது அரிது.

————

13–ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–ஸ்ரீ சர்வ அந்தராத்ம வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உஷஸ்தர் கஹோர் என்ற இரு ரிஷிகளைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் பல ரிஷிகள் சேர்ந்து யாஜ்ஞவல்க்யரின் அறிவை பரீஷை செய்யக் கேள்விகள் கேட்டனர்.
அப்பொழுது இருவர் கேட்ட கேள்விகளுக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை –

முதலில் உஷஸ்தர் “ப்ரஹ்மம் யார்?” என்று கேட்க,
“ப்ராண வாயு கொண்டு வாழ வைப்பவர் ப்ரஹ்மம்” என்று கூறி, உடல் புலன்கள் ப்ராணன் முதலானவற்றிலிருந்து வேறு பாட்டையும்,
“இந்த்ரியங்களின் உதவியால் அறிவு பெரும் ஜீவனை இங்கு நினைக்க வேண்டாம்”என்று ஜீவனைக் காட்டிலும் வேறுபாட்டையும் கூறினார்.
அதுவும் புரியாமல் கஹோளர் “ஜீவனே ப்ரஹ்மமா?” என்று மறுபடியும் கேட்க,
“சோகம் பசி தாகம் அறிவின்மை மூப்பு மரணம் இவை அனைத்தையும் கடந்தவரே ப்ரஹ்மம்” என்று கூறி ஸ்பஷ்டமாக
ஜீவனைக் காட்டிலும் வேறு பட்ட பரமாத்மாவே ப்ரஹ்மம் என்றார்.

14-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அந்தர்யாமி வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி உத்தாலகர் என்ற ரிஷியைக் குறித்து உபதேசம்
உத்தாலகர் கல்வி கற்ற காப்யர் என்ற ஆசானிடம்
ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விகளை அவர் ஜநகனின் சபையில்
யாஜ்ஞவல்க்யரிடம்
கேட்க, அவர் அவற்றுக்கு
பதில் உரைத்தார்.

“உலகங்கள் அனைத்தையும் கட்டி வைக்கும் கயிறு எது? உலகங்கள் அனைத்துக்கும் அந்தர்யாமி
(உள்ளே புகுந்து செலுத்துபவர்) யார்?” என்று உத்தாலகர் கேட்க,
“வாயு (காற்று) தான் அனைத்தையும் கட்டும் கயிறு என்றும், ப்ருதிவீ ஜலம் அக்நி வான், காற்று, ஸ்வர்கம்,
ஸூர்யன், திசைகள், சந்த்ரன், ப்ராணன், வாக், கண், காது, மனது,தோல், ஜீவாத்மா
ஆகிய அனைத்துக்குள்ளும் இருந்து அவற்றை இயக்குபவர், என்றுமே தானாக மரணமற்றவராய்,
தான் மற்றவரால் அறியப்படாமல் தான் அனைத்தையும் அறிபவரான இவணயற்ற ப்ரஹ்மமே ” என்று கூறினார் யாஜ்ஞவல்க்யர்.

——-

15 –ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்–அக்ஷர வித்யை

ஸ்ரீ யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி கார்கீ என்ற பெண்ணைக் குறித்து உபதேசம்
ஜநக மஹாராஜரின் சபையில் கார்கீ என்ற பெண் கேட்ட கேள்விக்கு யாஜ்ஞவல்க்யர் உரைத்த பதிலே இந்த வித்யை

கார்கீ ஒவ்வொன்றாகக் கேள்விகளைக் கேட்க, பூமி ஜலம் காற்று ஸூர்யலோகம், சந்த்ரலோகம், நக்ஷத்ர லோகம், தேவ லோகம் ,
இந்த்ரலோகம், ப்ரஜாபதிலோகம், ப்ரஹ்மாவின் லோகம், அவ்யாக்ருதமான ஆகாசம் ஆகியவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த
உலகால் தாங்கப்படுகின்றன என்று கூறி,
அவ்வாகாசம் அக்ஷரம் என்று சொல்லப்படும் பரமாத்மாவால் தாங்கப்படுகிறது, அந்த பரமாத்மாவின் கட்டளையால் தான்
ஸூர்யன் சந்த்ரன் காலம் நதிகள் ஆகிய அனைத்தும் இயங்குகின்றன,
அவரை உபாஸிப்பவன் அவரையே அடைகிறான் என்று யாஜ்ஞவல்க்யர் கூறினார்.

————

16-ஸ்ரீ ப்ருஹத் ஆரண்யக–உபநிஷத்–ஜோயோதிஷாம் ஜோதிர் வித்யை

யாஜ்ஞவல்க்யர் என்ற ரிஷி ஜநக மஹாராஜனைக் குறித்து உபதேசம் –
இந்த உலகத்தில் ப்ராணிகள் அனைத்தும் எந்த ஒளியின் உதவியால் செயல் படுகின்றன என்று ஜநகன் கேட்க,
அதற்கு பதில் உரைக்கிறார் யாஜ்ஞவல்க்யர்

ஸூர்யனும் சந்த்ரனும் அஸ்தமிக்கிற படியாலும், அக்நியும் பேச்சும் நின்று விடுகிற படியாலும்,
ஜீவாத்மாவின் ஜ்ஞாநமும் குறைந்த சக்தியை உடைய படியாலும் எப்பொழுதும் ப்ராணிகளுக்குப்
ப்ரகாசகம் ஆக முடியாது.
இந்த ஜ்யோதிஸ்ஸுகளை விட உயர்ந்த ஜ்யோதிஸ்ஸான பரமாத்மாவே ப்ராணிகள் செயல்பட உதவும் ஒளி ஆவார்.
ஸ்வப்நத்தில் நாம் பார்க்கும் பொருள்களை எல்லாம் அவரே படைக்கிறார்
அவரை உபாஸித்தால் அவரை அடையலாம்.

———-

17-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–அந்தராதித்ய வித்யை –

வேத புருஷன் உபதேசம்

ஸூர்ய மண்டலத்துக்குள்ளும் நம் கண்ணுக்குள்ளும் இருக்கும் பரமாத்மா பொன் மயமான திருமேனியும்,
தாமரை போன்ற திருக்கண்களும், உத் என்ற திருநாமமும் கொண்டவராக இருக்கிறார்.
அவர் பாபங்களைக் கடந்தவர், அவரை உபாஸிப்பவர்களும் தங்கள் பாபங்களைக் கடக்கிறார்கள்,
பரமாத்மாவையே அடைகிறார்கள் –

————–

18-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஆகாச வித்யை

ப்ரவாஹணர் என்ற அரசன் தால்ப்யர் மற்றும் சிலகர் என்ற ரிஷிகளைக் குறித்து உபதேசம்

மூன்று ரிஷிகள் ஸாமத்தின் முடிவைப் பற்றி விவாதிக்க,
மற்ற இருவரும் அறியாத ப்ரஹ்மத்தை ப்ரவாஹணர் அவர்களுக்கு உபதேசித்தார்

சிலகர் தால்ப்யரிடம் வரிசையாகக் கேள்விகள் கேட்க,
தால்ப்யரும் ஸாமம், ஸ்வரம், ப்ராண வாயு, அன்னம், ஜலம், ஸ்வர்கம், பூமி ஆகியவற்றில் ஒவ்வொன்றும்
அடுத்தடுத்தை அண்டி உள்ளது என்று கூற, அதற்கு மேல் தால்ப்யருக்குத் தெரியாததால்,
பூமிக்கும் ஆதாரமாய் இருப்பவர் எங்கும் ஒளி பொருந்தியபடியால் ’ஆகாசம்’
என்று சொல்லப்படும் பரமாத்மா என்று ப்ரவாஹணர் கூறினார்.

————-

19-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ப்ராண வித்யை

உஷஸ்தி என்ற ரிஷி யாகம் செய்யும் மூவரைக் குறித்து உபதேசம்

உஷஸ்தி என்பவர் அருகில் அரசனின் யாகத்தைச் செய்து கொண்டிருந்த மூவரைப் பார்த்து,
அவர்கள் புகழும் தேவதை யார் என்று கூறினார்.

யாகத்தில் ப்ரஸ்தோதா உத்காதா ப்ரதிஹர்தா என்று மூவர் ஸாமம் என்ற இசையோடு மந்த்ரங்களைப் பாட வேண்டும்.
அவர்களால் பாடப்படும் தேவதைகள் முறையே ப்ராணன், ஆதித்யன் மற்றும் அன்னம் என்று உஷஸ்தி கூறினார்.
இங்கு ப்ராணன் என்று சொல்லப்படுபவர் பரமாத்மா,
அவரே அனைத்து உயிர்களையும் படைத்து அழித்து வாழ வைக்கும் ப்ராணனானபடியால்.

———

20-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–மது வித்யை

வேத புருஷன் உபதேசம்

ஸூர்யனே தேனாகவும் -ஆகாசத்தையே தேன் -அடையாகவும் ,
வேதங்களில் விதிக்கப்பட்ட கர்மங்கள் என்ற பூக்களிலிருந்து வேத மந்த்ரங்கள் என்ற வண்டுகள் ஹவிஸ்ஸின் ரஸத்தை
ஸூர்யனின் கதிர்கள் என்ற ஓட்டைகள் மூலம் ஸூர்யன் என்ற தேனாக சேமித்து வைப்பதாகவும்,
அதை வஸுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் மருத்துக்கள் ஸாத்யர்கள் ஆகிய தேவதைகள் ஒவ்வொரு
திசையிலிருந்து உண்பதாகவும்,
அந்த ஸூர்யனுக்குள் பரமாத்மா இருப்பதாகவும் த்யாநம் செய்தால் பரமாத்மாவையே அடைந்து
என்றும் அளவற்ற ஜ்ஞாநத்தோடு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

————-

21-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–காயத்ரீ வித்யை

வேதபுருஷன் உபதேசம்

நான்கு பாதங்களும் ஆறு தன்மைகளும் கொண்ட காயத்ரீ என்ற
சந்தஸ் (விருத்தம்) போல் இருப்பவர் பரமாத்மா என்று த்யாநிக்க வேண்டும்.
பரமாத்மாவுக்கும் உயிரினங்கள், ப்ருதிவீ, உடல்கள், ஹ்ருதயம் என்று நான்கு பாதங்களும், ஆறு தன்மைகளும் உள்ளன.
இவை அனைத்தும் அவருடைய செல்வத்தின் சிறு பகுதியே
இதை விட பன்மடங்கு அதிகமான செல்வம் பரமபதத்தில் உள்ளது

————–

22-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பரம் ஜ்யோதிர் வித்யை

வேதபுருஷன் உபதேசம்

ஸம்ஸாரத்தையே தாண்டி, ஶ்ரீவைகுண்டத்தில் ஒளிவிடும் மிக உயர்ந்த ஒப்பில்லாத ஜ்யோதிஸ்ஸான பரமாத்மா தான்
நமது இந்த உடலுக்குள் இருந்து நாம் உண்ணும் உணவைச் சமைக்கக் கூடிய வைச்வாநரன் என்ற நெருப்பாகவும் உள்ளார்.
அந்த நெருப்பின் ஒலியைக் தகட்டு, வெப்பத்தை அறிந்து, அதற்குள் இருக்கும் பரமாத்மாவை த்யாநிக்க வேண்டும் –

———-

23–ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–சாண்டில்ய வித்யை

சாண்டில்யர் என்ற ரிஷி உபதேசம்

இவ்வுலகம் அனைத்தும் ப்ரஹ்மத்தாலேயே படைத்து அழித்து காக்கப்படுகிறபடியால் இவ்வுலகம் அனைத்தும் அவரே
என்று அறிந்து, அதனால் தேவையில்லாத விருப்பு வெறுப்புகளில்லாமல் சாந்தி அடைந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.
ஒருவன் இவ்வுலகில் எவ்வாறு பரமாத்மாவை உபாஸிக்கிறானோ அவன் ஸ்ரீ வைகுந்தத்தில் அவ்வாறே அவனை அநுபவிக்கிறான்.
பரமாத்மா தூய மனதால் மட்டும் அறியப்படுபவர், ஒளிமிக்கவர், எல்லாச் செயல்களாலும் ஆராதிக்கப் படுபவர்,
இயற்கையில் இவ்வுலகங்கள் அனைத்தையும் காட்டிலும் பெரியவர், உபாஸநத்தை எளிமை யாக்க நம் இதயத்தில்
மிகச் சிறியவராக உள்ளார் என்று த்யாநித்து அவரை அடையலாம் –

———–

24-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –ஸம்வர்க வித்யை

ரைக்குவர் என்ற ரிஷி ஜாநச்ருதி என்ற அரசனைக் குறித்து உபதேசம்

ஜாநச்ருதி என்ற அரசன் தர்மங்களைச் செய்தாலும் ப்ரஹ்மத்தை அறியாதவன்.
அவனுக்கு அதை போதிக்க இரண்டு ரிஷிகள் பறவை உருவம் கொண்டு, அவனை விட ரைக்குவர் உயர்ந்தவர் என்று சொல்ல,
அதைக்கேட்ட அரசன் ரைக்குவரைத் தேடித் சென்று ப்ரஹ்ம உபதேசம் பெற்றான்.

ஸம்வர்கம் என்றால் அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடியது.
தேவதைகளுக்குள் வாயு தான் ஸம்வர்கம் என்றும்
ஆத்மாவோடு தொடர்பு யுடையவற்றுள் ப்ராணன் தான் ஸம்வர்கம் என்றும் ரைக்குவர் கூறினார்.
இங்கு வாயு ப்ராணன் என்ற சொற்கள் அவற்றுக்குள் இருக்கும் பரமாத்மாவைக் குறிக்கின்றன.
சௌநகர் அபிப்ரதாரி என்ற ரிஷிகளிடம் ஒருவர் வந்து நான்முகக் கடவுளே ஸம்வர்கம் என்று சொல்ல,
சௌநகர் பதிலுக்கு “தேவதைகளுக்கு எல்லாம் அந்தர்யாமியாய், தான் அழியாமல் மற்றவற்றை அழிப்பவராய்,
ந்ருஸிம்ஹ அவதாரம் செய்தவரான பரமாத்மாவே ஸம்வர்கம்” என்று கூறினார் என்ற கதையையும்
ரைக்குவர் ஜாந ச்ருதிக்கு விளக்கினார்.
இதை அறிந்து உபாஸிப்பைன் முக்தி பெற்று ஸர்வஞ்ஞன் ஆகிறான் —

———

25 -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–ஸத்யகாம வித்யை / ஷோடச கல ப்ரஹ்ம வித்யை –

ஹாரித்ருமதர் என்ற ரிஷி ஸத்யகாமன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்

ஹாரித்ருமதரிடம் கல்வி கற்க வந்த ஸத்யகாமன், தன் கோத்ரம் அறியாததை நேர்மையாகச் சொல்ல
அவரும் அவனுக்கு 400 மாடுகளைக் கொடுத்தார்
அந்த மாடுகளை 1000ஆக வளர்த்து வரச் சொன்னார். அவனும் செய்தான்.
அதனால் த்ருப்தி அடைந்து காளை , அக்நி, ஹம்ஸம்,மத்கு பறவை ஆகிய நால்வரும்
ப்ரகாசவான், அநந்தவான், ஜ்யோதிஷ்மான், ஆயதநவான் என்ற நான்கு கால்களையும், அவை
ஒவ்வொன்றிலும் நான்கு கலைகளையும் கொண்டவர் பரமாத்மா என்று உபதேசித்தனர்.
ஆசார்யனும் அதையே உபதேசித்தார்.

————–

26-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–உபகோஸல வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம் –

வெகு காலம் குருகுலத்தில் இருந்த போதிலும் உபகோஸலனுக்கு ஸத்யகாமர் ப்ரஹ்மத்தை உபதேசிக்காததால்,
அக்நிகள் கருணையோடு அவனுக்கு உபதேசித்தனர்
அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும் ப்ராணனாகவும், அளவற்ற ஆநந்தத்தை உடையவராகவும் இருப்பவரே பரமாத்மா
என்று பரமாத்மாவை உபாஸிக்கும் முறையையும் , அந்த உபாஸநத்தின் அங்கமாகத் தங்களை உபாஸிக்கும் முறையையும்
கூறிவிட்டு, மீதமிருப்பதை உன் ஆசார்யரே உபதேசிக்க வேண்டும் என்று அக்நிகள் மூவரும் கூறினர்.
ஆசார்யரும் குருகுலம் திரும்பி, நடந்ததை அறிந்து, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல்
பரமாத்மாவை உபாஸிப்பவனிடம் அவன் கவனக் குறைவால் செய்யும் பாபங்கள் ஒட்டாது என்று முக்தியை உபதேசித்தார்.

————

27-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –அக்ஷி வித்யை

ஸத்யகாமர் என்ற ரிஷி உபகோஸலன் என்ற சிஷ்யனைக் குறித்து உபதேசம்
மேற்கண்ட உபதேசத்தின் தொடர்ச்சியே இது

பரமாத்மாவை நம் கண்ணில் இருப்பவராகவும், அனைத்து கல்யாண குணங்களையும் உடையவராகவும்,
தன் அடியார்க்கு மேன்மை ஏற்படுத்துபவராகவும், அழகிய ஒளி பொருந்திய திருமேனி உடையவராகவும் த்யாநிக்கும் உபாஸகன்,
அர்சிஸ் பகல் சுக்லபக்ஷம் உத்தராயணம் ஸம்வத்ஸரம் ஆதித்யன் சந்த்ரன் மின்னல் முதலான தேவதைகளின்
லோகங்கள் வழியாகச் சென்று பரமபதத்தை அடைகிறான். அவன் மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் பிறப்பதில்லை

————-

28-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பஞ்சாக்நி வித்யை

ப்ரவாஹணர் என்ற ரிஷி ஆருணி என்பவரைக் குறித்து உபதேசம்

ப்ரவாஹணர் என்ற அரசன் சபையில் தன் மகனிடம் கேட்ட ஐந்து கேள்விகளின் விடைகளைத் தானும்
அறியாததால், தந்தையான ஆருணி ப்ரவாஹணரிடம் சென்று கேட்டு அறிந்தார்

பரமாத்மாவின் உடலான ஜீவாத்மா ஸவர்கம், மேகம், பூமி, ஆண்,பெண் என்ற ஐந்து அக்நிகளில் ஆஹுதியாகக் கொடுக்கப்பட்டு,
ஸோமன் மழை செடிகள் ரேதஸ் கர்ப்பம் என்ற ஐந்து வடிவங்களை எடுக்கிறார். இதை அறிந்தவனும் ப்ரஹ்மத்தை உபாஸிப்பவனும்
தேவ யாநம் என்ற வழியால் முக்தி அடைகிறான்.
வேதம் சொன்ன கர்மங்களை மட்டும் செய்பவன் பித்ருயாணம் என்ற வழியால் சந்த்ரனை அடைந்து,
புண்ணியம் உள்ள வரை அங்கு ஸுகம் அநுபவித்து, பின்பு ஆகாயம், வாயு, புகை , மேகம், மழை மூலமாக பூமியை அடைகிறான்.
உபாஸநமும் செய்யாமல் கர்மங்களையும் செய்யாதவன் இந்த இரண்டு வழிகைளாலும் செல்லாமல்,
ஸ்வர்கத்தை அடையாமல் தாழ்ந்த பிறவிகளை எடுக்கிறான்.

————-

29-ஸ்ரீ சாந்தோக்ய–உபநிஷத்–வைச்வாநர வித்யை

அச்வபதி என்ற கேகய தேசத்து அரசன்–
ப்ராசீநசாலர் ஜநர் ஸத்யயஜ்ஞர் புடிலர் இந்த்ரத்யும்நர் உத்தாலகர் என்ற அறுவரைக் குறித்து உபதேசம்

ஐவர் சேர்ந்து வைச்வாநரர் என்ற பரமாத்மாவைப் பற்றி விவாதம் செய்து, தெளிவு பெற உத்தாலகர்
என்பவரிடம் செல்ல,
அவரும் அவர்களோடு சேர்ந்து அச்வபதியிடம் உபதேசம் பெற்றார்கள்.

ஆறு ரிஷிகளும் தனித்தனியாக த்யு லோகம், ஸூர்யன்,,வாயு ,ஆகாசம், ஜலம், பூமி ஆகியைற்றையே பரமாத்மா என்று
உபாஸிப்பதை அறிந்து கொண்ட அச்வபதி, ப்ரஹ்மம் அப்படி அளவு பட்டவர் அல்ல -அளவற்றவர் , இவை அனைத்தும் அவர்
உடலின் சிறு பகுதிகளே என்றும், முழுமையான ப்ரஹ்மத்தை உபாஸிப்பவன் அந்த ப்ரஹ்மம் தன் உடலின் பகுதிகளிலும்
இருப்பதாக எண்ண வேண்டும் என்றும் கூறி, அந்த உபாஸகன் முற் செய்த பாபங்கள் அவனத்தும் எறிக்கப்படுகின்றன என்றார்.

————

30-ஸ்ரீ சாந்தோக்ய-உபநிஷத் –ஸத் வித்யை

உத்தாலகர் என்ற தந்தை ஸ்வேதகேது என்ற தன் மகனைக் குறித்து உபதேசம்
ஸ்வேதகேது குருகுலம் சென்று வந்த போதும் ப்ரஹ்மத்தை அறியாமல் கர்வத்தோடு
இருந்தபடியால் அவனுக்கு ப்ரஹ்மத்தை உபதேசித்தார் தந்தையான உத்தாலகர்

உலகம் அனைத்தையும் இயக்கும் எந்த ஒரு பொருளை அறிந்தால் உலகில் அனைத்தையும் அறிந்ததாகுமோ
அதை நீ அறிந்தாயா என்று தந்தை மகனிடம் கேட்டு, அவன் அறியாதபடியால் அப்படிப்பட்ட பரமாத்மாவை உபதேசித்தார்.

மண் என்பது குடம் முதலானவற்றின் உபாதாந காரணம் ஆனபடியால் மண்ணை அறிந்தால் அவை அனைத்தையும்
அறிந்ததாவது போல்,
ப்ரஹ்மமே இவ்வுலகின் உபாதாந காரணமானபடியால் அவரை அறிந்தால் உலகத்தில் அனைத்தையும் அறிந்ததாகும்.

அவரே தான் உலகுக்கு நிமித்த காரணமாகவும் உள்ளார், அதாவது அவர் தான் வேறே ஒருவரை எதிர்பார்க்காமல்
தானே ஸங்கல்பம் செய்து உலகைப் படைத்தார்.

இந்த உலகம் முழுவதுமே அவரை ஆத்மாவாகக் கொண்டது தான் -அவரால் வ்யாபிக்கப்பட்டது தான்.
ஆகவே , ஸ்வேதகேது என்ற உனக்குள்ளும் அதே பரமாத்மாவே இருக்கிறபடியால் அவரே தான் நீ
என்று தந்தை உபதேசித்தார். மகனும் ப்ரஹ்மத்தை அறிந்தான்.

————

31-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–பூம வித்யை

ப்ரஹ்மாவின் மகனான ஸநத்குமாரர் நாரதரைக் குறித்து உபதேசம்

தான் வேதங்கள் முதலான அனைத்து நூல்களையும் அறிந்திருந்தாலும்
பரமாத்மாவை அறியாதபடியால் சோகம் நீங்கவில்லை என்று நாரதர் கூற, அவருக்கு ப்ரஹ்மத்தை
உபதேசித்தார் ஸநத்குமாரர்

சொற்கள், பேச்சு, மனது, உறுதி, சித்தம், த்யாநம், அறிவு, பலம்,
அன்னம், ஜலம், தேஜஸ், ஆகாசம், நினைவு, ஆசை , ப்ராணன் என்று வழக்கப்படும் ஜீவாத்மா ஆகியவற்றில் ஒவ்வொன்றைக்
காட்டிலும் அடுத்தடுத்தது உயர்ந்தது என்று உபதேசித்துவிட்டு,
அந்த ஜீவனையும்விட உயர்ந்த பரமாத்மா ஸத்யம் என்று அழைக்கப்படுகிறார் என்றும்,
அவரை அறிபவன் அவரைப் புகழ்ந்து பேச வேண்டும் என்றும், அந்த பரமாத்மா அளவற்ற ஸுகமே வடிவானவர் என்றும்,
அவரை ஒருவன் கண்டால் வேறே எதையும் காண மாட்டான் என்றும்,
அந்த ப்ரஹ்மம் நமக்கும் ஆத்மா என்று உபாஸிக்க வேண்டும் என்றும்,
இப்படி உபாஸிப்பவன் கர்மங்கள் நீங்கி, முக்தி அவடந்து, வேண்டிய உருவம் எடுத்து பரமாத்மாவுக்கு
கைங்கர்யம் செய்கிறார் என்றும் ஸநத்குமாரர் உபதேசித்தார்.

——————

32-ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத்–தஹர வித்யை

வேதபுருஷன் உபதேசம்

இந்த உடல் பரமாத்மாவின் இருப்பிடமான பட்டணம் ஆகும்.
இதற்குள் தாமரை வடிவத்தில் இருக்கும் ஹ்ருதயத்திற்குள் இருக்கும் நுண்ணிய ஆகாசம் தான் பரமாத்மா. அவர் சிறியவரல்ல,
ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாசத்வத விடப் பெரியவர். உபாஸகன் அடைந்த பொருட்கள், அடைய ஆசைப்படும் பொருட்கள்
அனைத்தும் இவருக்குள் உண்டு.
அந்த பரமாத்மாவையும், அவரிடம் இருக்கும் எட்டு கல்யாண குணங்கவையும் உபாஸிக்க வேண்டும்.
அவையாைன –
பாபங்களால் தீண்டப்படாமை , மூப்பின்மை , மரணமின்மை , சோகமின்மை , பசியின்மை , தாகமின்மை ,
நித்ய விபூதிக்குத் தலைவனாய் இருத்தல் மற்றும் தடையற்ற ஸங்கல்பம் என்பவையாம்.
ஜீவாத்மாவுக்கும் இந்த எட்டு குணங்களும் உண்டு என்று ப்ரஜாபதி இந்த்ரனுக்கு உபதேசித்தார்.
இப்படிப்பட்ட பரமாத்மாவை அறிந்து த்யாநம் செய்பவன், பாபங்கவைத் தள்ளி, சரீரத்தைத் துறந்து,
ப்ரஹ்ம லோகம் என்ற ஶ்ரீவைகுண்டத்தை அடைந்து, என்றும் மீண்டு வராமல் இன்பப்படுகிறார்கள்.

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் -ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் –

June 20, 2021

16 ப்ரஹ்ம வித்யைகள் இதில் உண்டே –

1-அந்தராதித்ய அந்தர அஷ வித்யை –சாந்தோக்யம் -1-1-6-7–

இயமேவர்க³க்³நி: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴़ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யத இயமேவ
ஸாக்³நிரமஸ்தத்ஸாம ॥ 1.6.1॥

அந்தரிக்ஷமேவர்க்³வாயு: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதேঽந்தரிக்ஷமேவ ஸா
வாயுரமஸ்தத்ஸாம ॥ 1.6.2॥

த்³யௌரேவர்கா³தி³த்ய: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே த்³யௌரேவ
ஸாதி³த்யோঽமஸ்தத்ஸாம ॥ 1.6.3॥

நக்ஷத்ராந்யேவர்க்சந்த்³ரமா: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே நக்ஷத்ராண்யேவ ஸா சந்த்³ரமா
அமஸ்தத்ஸாம ॥ 1.6.4॥

ஸத்வித்யா முக்கியம் இதில் –
ருக் சாமம் -மந்த்ரம் இசை கூட்டி -பிருத்வி -ருக் சாமம் அக்னி / அந்தரிக்ஷம் வாயு / மேல் லோகம் ஆதித்யன் /
நக்ஷத்ரங்கள் -சந்திரன் / போலே இவை இரண்டையும்

அத² யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳ ஸாம கீ³யதே ॥ 1.6.5॥

வெள்ளை ருக் -கரு நீல ஓளி சாமம் /அரவணை மேல் பள்ளியான் -முகில் வண்ணன் /

அத² யதே³வைததா³தி³த்யஸ்ய ஶுக்லம் பா:⁴ ஸைவ
ஸாத² யந்நீலம் பர: க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாமாத²
ய ஏஷோঽந்தராதி³த்யே ஹிரண்மய: புருஷோ த்³ருʼஶ்யதே
ஹிரண்யஶ்மஶ்ருர்ஹிரண்யகேஶ ஆப்ரணஸ்வாத்ஸர்வ ஏவ
ஸுவர்ண: ॥ 1.6.6॥

தங்கமய மீசை –அந்தராத்திய -ஹிரண்மய புருஷ -தலை கேசம் -சர்வ ஏவ ஸ்வர்ணம் -ஸ்ப்ருஹநீயத்வம் –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஓளி -ஒவ்வாதே-இல் பொருள் உவமை –

தஸ்ய யதா² கப்யாஸம் புண்ட³ரீகமேவமக்ஷிணீ
தஸ்யோதி³தி நாம ஸ ஏஷ ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴ய உதி³த
உதே³தி ஹ வை ஸர்வேப்⁴ய: பாப்மப்⁴யோ ய ஏவம் வேத³ ॥ 1.6.7॥

உத் -திரு நாமம் விளக்கவே திருவாய்மொழி-உயர்வற ஆரம்பித்து –பிறந்தார் உயர்ந்தே -முடித்து –
தாமரைக்கண்ணன் விண்ணோர் பரவும் கமலக்கண்ணன் -பரத்வ சிஹ்னம்
ஜகத் காரணத்வம் -ஸ்ரீ யபதித்தவம் -கருட வாஹனத்வம் -திருவானந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து –
ஸ்ரீ விஷ்வக் சேனர் திருக்கை பிரம்பின் கீழே -வர்த்திக்கும் வான் இளவரசு வைகுந்த குட்டன்
கம்பீராம்ப ஸமுத்பூத ஸ்ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள-ஆம்லா -ஆயத -ஈஷண
கம் பிபதீ சூர்யன் -கபி தேன அஸ்யதே சூர்யன் கிரணங்களால் மலர்த்தப்பட்ட தாமரை
கம் -த்ண்ணீரைக் குடிப்பது நாளம் மூலம் -நாளத்தில் வசிக்கும் தாமரை
தண்ணீரில் வாழும் -தாமரை
அமலங்களாக விளிக்கும்–நெடும் நோக்கு –
காரியவாகிப் –புடை பெயர்ந்து –மிளிர்ந்து நீண்ட அப்பெரியவாய கண்கள்

தஸ்யர்க்ச ஸாம ச கே³ஷ்ணௌ
தஸ்மாது³த்³கீ³த²ஸ்தஸ்மாத்த்வேவோத்³கா³தைதஸ்ய ஹி கா³தா
ஸ ஏஷ யே சாமுஷ்மாத்பராஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே
தே³வகாமாநாம் சேத்யதி⁴தை³வதம் ॥ 1.6.8॥

இப்படி உபாசிப்பவன் மேல் லோகம் அடைகிறான்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————–

அதா²த்⁴யாத்மம் வாகே³வர்க்ப்ராண: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳ
ஸாம தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே।
வாகே³வ ஸா ப்ராணோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.1॥

ரிக் சாமம் -வாக் பிராணன் –

சக்ஷுரேவர்கா³த்மா ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
சக்ஷுரேவ ஸாத்மாமஸ்தத்ஸாம ॥ 1.7.2॥

ஶ்ரோத்ரமேவர்ங்மந: ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
ஶ்ரோத்ரமேவ ஸா மநோঽமஸ்தத்ஸாம ॥ 1.7.3॥

அத² யதே³தத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவர்க³த² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத்ஸாம ததே³ததே³தஸ்யாம்ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம
தஸ்மாத்³ருʼச்யத்⁴யூட⁴ꣳஸாம கீ³யதே ।
அத² யதே³வைதத³க்ஷ்ண: ஶுக்லம் பா:⁴ ஸைவ ஸாத² யந்நீலம் பர:
க்ருʼஷ்ணம் தத³மஸ்தத்ஸாம ॥ 1.7.4॥

கண் சாயாத்மா
கண்ணில் உள்ள கரு நீலம்

அத² ய ஏஷோঽந்தரக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யதே ஸைவர்க்தத்ஸாம
தது³க்த²ம் தத்³யஜுஸ்தத்³ப்³ரஹ்ம தஸ்யைதஸ்ய ததே³வ ரூபம் யத³முஷ்ய ரூபம்
யாவமுஷ்ய கே³ஷ்ணௌ தௌ கே³ஷ்ணௌ யந்நாம தந்நாம ॥ 1.7.5॥

ஸ ஏஷ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தேஷாம் சேஷ்டே மநுஷ்யகாமாநாம்
சேதி தத்³ய இமே வீணாயாம் கா³யந்த்யேதம் தே கா³யந்தி
தஸ்மாத்தே த⁴நஸநய: ॥ 1.7.6॥

அத² ய ஏததே³வம் வித்³வாந்ஸாம கா³யத்யுபௌ⁴ ஸ கா³யதி
ஸோঽமுநைவ ஸ ஏஷ சாமுஷ்மாத்பராஞ்சோ
லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி தே³வகாமாꣳஶ்ச ॥ 1.7.7॥

மேல் லோகத்தவனாக உபாசித்தால் மேல் லோகம் அடைந்து

அதா²நேநைவ யே சைதஸ்மாத³ர்வாஞ்சோ லோகாஸ்தாꣳஶ்சாப்நோதி
மநுஷ்யகாமாꣳஶ்ச தஸ்மாது³ ஹைவம்விது³த்³கா³தா ப்³ரூயாத் ॥ 1.7.8॥

கம் தே காமமாகா³யாநீத்யேஷ ஹ்யேவ காமாகா³நஸ்யேஷ்டே ய
ஏவம் வித்³வாந்ஸாம கா³யதி ஸாம கா³யதி ॥ 1.7.9॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

கப்யாசம்–மூன்று பூர்வ பக்ஷ அர்த்தங்கள் மூன்று சம்ப்ரதாயம்
உத்கீதம்
கொடிய வினை
ஆதித்ய மண்டல மதியவர்த்தி -12 ஆதித்யர்கள்
அஷி க்குள்ளும் -இவனே -ஸமஸ்த லோக நிர்வாஹகன் –

—–

2-ஆகாச வித்யை 1-1–8-9-அடுத்து –

த்ரயோ ஹோத்³கீ³தே² குஶலா ப³பூ⁴வு: ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநோ
தா³ல்ப்⁴ய: ப்ரவாஹணோ ஜைவலிரிதி தே ஹோசுருத்³கீ³தே²
வை குஶலா: ஸ்மோ ஹந்தோத்³கீ³தே² கதா²ம் வதா³ம இதி ॥ 1.8.1॥

ததே²தி ஹ ஸமுபவிவிஶு: ஸ ஹ ப்ராவஹணோ ஜைவலிருவாச
ப⁴க³வந்தாவக்³ரே வத³தாம் ப்³ராஹ்மணயோர்வத³தோர்வாசꣳ ஶ்ரோஷ்யாமீதி
॥ 1.8.2॥

ஸ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம் தா³ல்ப்⁴யமுவாச
ஹந்த த்வா ப்ருʼச்சா²நீதி ப்ருʼச்சே²தி ஹோவாச ॥ 1.8.3॥

கா ஸாம்நோ க³திரிதி ஸ்வர இதி ஹோவாச ஸ்வரஸ்ய கா
க³திரிதி ப்ராண இதி ஹோவாச ப்ராணஸ்ய கா
க³திரித்யந்நமிதி ஹோவாசாந்நஸ்ய கா க³திரித்யாப
இதி ஹோவாச ॥ 1.8.4॥

அபாம் கா க³திரித்யஸௌ லோக இதி ஹோவாசாமுஷ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ஸ்வர்க³ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச ஸ்வர்க³ம்
வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸம்ஸ்தா²பயாம: ஸ்வர்க³ஸꣳஸ்தாவꣳஹி
ஸாமேதி ॥ 1.8.5॥

தꣳ ஹ ஶிலக: ஶாலாவத்யஶ்சைகிதாயநம்
தா³ல்ப்⁴யமுவாசாப்ரதிஷ்டி²தம் வை கில தே தா³ல்ப்⁴ய ஸாம
யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மூர்தா⁴ தே
விபதேதி³தி ॥ 1.8.6॥

ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி வித்³தீ⁴தி ஹோவாசாமுஷ்ய
லோகஸ்ய கா க³திரித்யயம் லோக இதி ஹோவாசாஸ்ய லோகஸ்ய
கா க³திரிதி ந ப்ரதிஷ்டா²ம் லோகமிதி நயேதி³தி ஹோவாச
ப்ரதிஷ்டா²ம் வயம் லோகꣳ ஸாமாபி⁴ஸꣳஸ்தா²பயாம:
ப்ரதிஷ்டா²ஸꣳஸ்தாவꣳ ஹி ஸாமேதி ॥ 1.8.7॥

தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாசாந்தவத்³வை கில தே
ஶாலாவத்ய ஸாம யஸ்த்வேதர்ஹி ப்³ரூயாந்மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மூர்தா⁴ தே விபதேதி³தி ஹந்தாஹமேதத்³ப⁴க³வதோ வேதா³நீதி
வித்³தீ⁴தி ஹோவாச ॥ 1.8.8॥

ப்ரவாஹனன் ராஜா க்ஷத்ரியர்
சிலையின் ஸலவாத் பிள்ளை அந்தணர்
டால்வர் அந்தணர்
மூவரும் உத்கீதா பிரணவம் பற்றி பேச
சாமத்துக்கு சுரம் ஆதாரம்
அதுக்கு பிராணன் ஆதாரம்
அதுக்கு அன்னம்
அதுக்கு தண்ணீர் -ஆப
அதுக்கு லோகம்
இதுக்கு -சுவர்க்கம் ஆதாரம் டால்வார் சொல்ல சிலைகள் ஒத்துக் கொள்ள வில்லை -தப்பாக சொன்னீர்
பூமிக்கு ஆதாரம் எது தெரியவில்லை
பிரவாஹனன் -நீ சொல்லு என்று இவன் இடம் கேட்க -லோகத்துக்கு ஆகாசம் சிலகர் சொல்ல -ப்ரவாஹனன் பேச
ப்ரஹ்ம வாசக சப்தம் ஆகாசம் –
ப்ரஹ்மம் தான் படைத்து
அறிந்தவனே உயர்ந்த கத்தி அடைகிறான் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

அஸ்ய லோகஸ்ய கா க³திரித்யாகாஶ இதி ஹோவாச
ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாந்யாகாஶாதே³வ ஸமுத்பத்³யந்த
ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்த்யாகாஶோ ஹ்யேவைப்⁴யோ ஜ்யாயாநகாஶ:
பராயணம் ॥ 1.9.1॥

ஸ ஏஷ பரோவரீயாநுத்³கீ³த:² ஸ ஏஷோঽநந்த: பரோவரீயோ
ஹாஸ்ய ப⁴வதி பரோவரீயஸோ ஹ லோகாஞ்ஜயதி
ய ஏததே³வம் வித்³வாந்பரோவரீயாꣳஸமுத்³கீ³த²முபாஸ்தே ॥ 1.9.2॥

தꣳ ஹைதமதித⁴ந்வா ஶௌநக உத³ரஶாண்டி³ல்யாயோக்த்வோவாச
யாவத்த ஏநம் ப்ரஜாயாமுத்³கீ³த²ம் வேதி³ஷ்யந்தே பரோவரீயோ
ஹைப்⁴யஸ்தாவத³ஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴விஷ்யதி ॥ 1.9.3॥

ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தே
பரோவரீய ஏவ ஹாஸ்யாஸ்மிꣳல்லோகே ஜீவநம் ப⁴வதி
ததா²முஷ்மிꣳல்லோகே லோக இதி லோகே லோக இதி ॥ 1.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

பரன் வரீயான்
பரஞ்சோதி
ரூடி அர்த்தம்
உயர்வு அற உயர் நலம் உடையவன்
குணங்களை த்யானம் –
கோவர்தனம் -மும்மாரி தாபத்ரயம் -அவனுக்குள்ளே இருக்கும் கல்யாண குணங்களை த்யானம்

——-

3-பிராண வித்யை –1-1-10-11–

மடசீஹதேஷு குருஷ்வாடிக்யா ஸஹ ஜாயயோஷஸ்திர்ஹ
சாக்ராயண இப்⁴யக்³ராமே ப்ரத்³ராணக உவாஸ ॥ 1.10.1॥

ஸ ஹேப்⁴யம் குல்மாஷாந்கா²த³ந்தம் பி³பி⁴க்ஷே தꣳ ஹோவாச ।
நேதோঽந்யே வித்³யந்தே யச்ச யே ம இம உபநிஹிதா இதி
॥ 1.10.2॥

ஏதேஷாம் மே தே³ஹீதி ஹோவாச தாநஸ்மை ப்ரத³தௌ³
ஹந்தாநுபாநமித்யுச்சி²ஷ்டம் வை மே பீதꣳஸ்யாதி³தி ஹோவாச
॥ 1.10.3॥

ந ஸ்விதே³தேঽப்யுச்சி²ஷ்டா இதி ந வா
அஜீவிஷ்யமிமாநகா²த³ந்நிதி ஹோவாச காமோ ம
உத³பாநமிதி ॥ 1.10.4॥

ஸ ஹ கா²தி³த்வாதிஶேஷாஞ்ஜாயாயா ஆஜஹார ஸாக்³ர ஏவ
ஸுபி⁴க்ஷா ப³பூ⁴வ தாந்ப்ரதிக்³ருʼஹ்ய நித³தௌ⁴ ॥ 1.10.5॥

ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச யத்³ப³தாந்நஸ்ய லபே⁴மஹி
லபே⁴மஹி த⁴நமாத்ராꣳராஜாஸௌ யக்ஷ்யதே ஸ மா
ஸர்வைரார்த்விஜ்யைர்வ்ருʼணீதேதி ॥ 1.10.6॥

தம் ஜாயோவாச ஹந்த பத இம ஏவ குல்மாஷா இதி
தாந்கா²தி³த்வாமும் யஜ்ஞம் விததமேயாய ॥ 1.10.7॥

தத்ரோத்³கா³த்ரூʼநாஸ்தாவே ஸ்தோஷ்யமாணாநுபோபவிவேஶ
ஸ ஹ ப்ரஸ்தோதாரமுவாச ॥ 1.10.8॥

ப்ரஸ்தோதர்யா தே³வதா ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.9॥

ஏவமேவோத்³கா³தாரமுவாசோத்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி ॥ 1.10.10॥

ஏவமேவ ப்ரதிஹர்தாரமுவாச ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி தே ஹ ஸமாரதாஸ்தூஷ்ணீமாஸாஞ்சக்ரிரே
॥ 1.10.11॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநம் யஜமாந உவாச ப⁴க³வந்தம் வா அஹம்
விவிதி³ஷாணீத்யுஷஸ்திரஸ்மி சாக்ராயண இதி ஹோவாச ॥ 1.11.1॥

ஸ ஹோவாச ப⁴க³வந்தம் வா அஹமேபி:⁴ ஸர்வைரார்த்விஜ்யை:
பர்யைஷிஷம் ப⁴க³வதோ வா அஹமவித்த்யாந்யாநவ்ருʼஷி ॥ 1.11.2॥

ப⁴க³வாꣳஸ்த்வேவ மே ஸர்வைரார்த்விஜ்யைரிதி ததே²த்யத²
தர்ஹ்யேத ஏவ ஸமதிஸ்ருʼஷ்டா: ஸ்துவதாம் யாவத்த்வேப்⁴யோ த⁴நம்
த³த்³யாஸ்தாவந்மம த³த்³யா இதி ததே²தி ஹ யஜமாந உவாச
॥ 1.11.3॥

அத² ஹைநம் ப்ரஸ்தோதோபஸஸாத³ ப்ரஸ்தோதர்யா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரஸ்தோஷ்யஸி மூர்தா⁴ தே
விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி
॥ 1.11.4॥

ப்ராண இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தாநி
ப்ராணமேவாபி⁴ஸம்விஶந்தி ப்ராணமப்⁴யுஜ்ஜிஹதே ஸைஷா தே³வதா
ப்ரஸ்தாவமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ராஸ்தோஷ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.5॥

அத² ஹைநமுத்³கா³தோபஸஸாதோ³த்³கா³தர்யா தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா
தாம் சேத³வித்³வாநுத்³கா³ஸ்யஸி மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி
மா ப⁴க³வாநவோசத்கதமா ஸா தே³வதேதி ॥ 1.11.6॥

ஆதி³த்ய இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி
பூ⁴தாந்யாதி³த்யமுச்சை: ஸந்தம் கா³யந்தி ஸைஷா
தே³வதோத்³கீ³த²மந்வாயத்தா தாம் சேத³வித்³வாநுத³கா³ஸ்யோ
மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.7॥

அத² ஹைநம் ப்ரதிஹர்தோபஸஸாத³ ப்ரதிஹர்தர்யா தே³வதா
ப்ரதிஹாரமந்வாயத்தா தாம் சேத³வித்³வாந்ப்ரதிஹரிஷ்யஸி
மூர்தா⁴ தே விபதிஷ்யதீதி மா ப⁴க³வாநவோசத்கதமா
ஸா தே³வதேதி ॥ 1.11.8॥

அந்நமிதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ⁴தந்யந்நமேவ
ப்ரதிஹரமாணாநி ஜீவந்தி ஸைஷா தே³வதா ப்ரதிஹாரமந்வாயத்தா
தாம் சேத³வித்³வாந்ப்ரத்யஹரிஷ்யோ மூர்தா⁴ தே வ்யபதிஷ்யத்ததோ²க்தஸ்ய
மயேதி ததோ²க்தஸ்ய மயேதி ॥ 1.11.9॥

கிராமம்-குரு தேசம் -ரிஷி போக -சாப்பிட -தண்ணீர் கொடுக்க சாப்பிட மாட்டேன்
பிராணன் போகும் சமயம் நீ கொடுத்ததை சாப்பிட்டேன்
பிராணன் நிலை நிறுத்தும் பொழுது கொள்ள மாட்டேன்
அவன் மனைவியும் அப்படியே

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥
கல்லுக்குள்ளும் ஜீவாத்மா உண்டே
ஆத்மாவுக்கு பிராணன் காரணம் இல்லையே -நித்யம் அன்றோ
பிராண வாயுவை நம்பி இல்லையே
ஸமஸ்த வஸ்துக்களும் பிராணன் இடம் தோன்றியவை என்பதால் பிராணன் என்பது பரமாத்மாவையே குறிக்கும் –
சர்வ பூதாநி -கீதையில் -ஸ்ருஷ்டி லயம் -கல்பாதியில் படைத்து –
காரணப்பெயர் வாழ வைப்பவன் -பிராணன் பரமாத்மாவே –
ஸ்ரீ பாஷ்ய மங்கள ஸ்லோகம் -பிராண சப்தம் அங்கும் –
பிரஸ்தாபம் பகுதியால் சொல்லப்படும் பிராணன் பரமாத்மாவே
உத்கீதம் அடுத்து -ஆதித்யன் -மேலே உள்ளவன் ஸ்துதிக்கப்படுபவன் -உச்சைஸ் சந்தம்
ப்ரதிஹர்த்தா -அன்னம் -ப்ரதிஹரணம் -அன்னம் —
1-1-9-அத ஏவ பிராண -முன் ஆகாசாத் தல் லிங்காத்
ஆர் உயிரேயோ-பிராணன் ஆதி சப்தம் அவனுக்கே
அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த –பெரிய நீர் படைத்து
ஓர் உயிர் உலகுக்கு எல்லாம் –
ஆதித்யன் அன்னம் -அவற்றையே குறிக்கும்
அனைவராலும் போற்றப்படுவது சூரியனுக்கும் பரமாத்மாவுக்கு பொருந்தாது –
அனைத்து பூதங்களும் அன்னம் உண்டு வாழ வில்லையே -பரமாத்மாவை அனுபவித்து வாழ வில்லையே
அர்த்தம் குறைத்து -உலக வழக்கு படியே இவற்றுக்கு அர்த்தம் கொள்ள வேண்டும் –
பிராணன் -உலகு அனைத்துக்கும் காரணம் லயம் -பரமாத்மா –

——

4-மது வித்யை –3-1 –3-11-வரை இது சொல்லப்பட்டுள்ளது –

॥ த்ருʼதீயோঽத்⁴யாய: ॥

அஸௌ வா ஆதி³த்யோ தே³வமது⁴ தஸ்ய த்³யௌரேவ
திரஶ்சீநவꣳஶோঽந்தரிக்ஷமபூபோ மரீசய: புத்ரா: ॥ 3.1.1॥

தஸ்ய யே ப்ராஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ராச்யோ மது⁴நாட்³ய: ।
ருʼச ஏவ மது⁴க்ருʼத ருʼக்³வேத³ ஏவ புஷ்பம் தா அம்ருʼதா
ஆபஸ்தா வா ஏதா ருʼச: ॥ 3.1.2॥

ஏதம்ருʼக்³வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ
இந்த்³ரியம் வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.1.3॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் ॥ 3.1.4॥

ஆகாசம் -அந்தரிக்ஷம் -லோகம் -தேனீக்கள் -மூங்கில் -தேனடை -தேன் வண்டுகள் சாரா க்ராஹி –
ஆசை அனைவருக்கும் -பூ -சுற்று ஆ என்று பார்க்குமவர்கள்
தேவர்களுக்கு மது ஆதித்யன் -ஸ்வர்க்க லோகம் மூங்கில் /-தேன் ஆடை ஆகாசம் நாடு லோகம் /
கிரணங்கள் -தண்ணீர் /அறிந்து -கொண்டு
ஹோமம் ஆஹுதி புஷபங்கள் -தேன் வண்டுகள் வேதங்கள்–சக்தி ரசம் எடுத்து மேலே கொண்டு ஆதித்யன் இடம் சேர்க்க
யாக பலம் யஜஸ் தேஜஸ் வீர்யம் –
வசுக்கள் ருத்ரர்கள் ஆதித்யர்கள் -இதை அனுபவிக்க இருக்க
ருக் வேதம் கிழக்கே சென்று –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————–

அத² யேঽஸ்ய த³க்ஷிணா ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய த³க்ஷிணா
மது⁴நாட்³யோ யஜூꣳஷ்யேவ மது⁴க்ருʼதோ யஜுர்வேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼத ஆப: ॥ 3.2.1॥

தாநி வா ஏதாநி யஜூꣳஷ்யேதம்
யஜுர்வேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோஜாயத ॥ 3.2.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய ஶுக்லꣳ ரூபம் ॥ 3.2.3॥

தெற்கு திசை யஜுஸ் -கிரணங்களே வாஹனம் போக –

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்ய ப்ரத்யஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்ய ப்ரதீச்யோ
மது⁴நாட்³ய: ஸாமாந்யேவ மது⁴க்ருʼத: ஸாமவேத³ ஏவ புஷ்பம்
தா அம்ருʼதா ஆப: ॥ 3.3.1॥

தாநி வா ஏதாநி ஸாமாந்யேதꣳ
ஸாமவேத³மப்⁴யதபꣳஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.3.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.3.3॥

மேற்கு திசை சாம வேதம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² யேঽஸ்யோத³ஞ்சோ ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோதீ³ச்யோ
மது⁴நாட்³யோঽத²ர்வாங்கி³ரஸ ஏவ மது⁴க்ருʼத
இதிஹாஸபுராணம் புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.4.1॥

தே வா ஏதேঽத²ர்வாங்கி³ரஸ ஏததி³திஹாஸபூராணமப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியாம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.4.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய பரம் க்ருʼஷ்ணꣳரூபம் ॥ 3.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————

அத² யேঽஸ்யோர்த்⁴வா ரஶ்மயஸ்தா ஏவாஸ்யோர்த்⁴வா
மது⁴நாட்³யோ கு³ஹ்யா ஏவாதே³ஶா மது⁴க்ருʼதோ ப்³ரஹ்மைவ
புஷ்பம் தா அம்ருʼதா ஆப: ॥ 3.5.1॥

தே வா ஏதே கு³ஹ்யா ஆதே³ஶா ஏதத்³ப்³ரஹ்மாப்⁴யதபꣳ
ஸ்தஸ்யாபி⁴தப்தஸ்ய யஶஸ்தேஜ இந்த்³ரியம்
வீர்யமந்நாத்³யꣳரஸோঽஜாயத ॥ 3.5.2॥

தத்³வ்யக்ஷரத்ததா³தி³த்யமபி⁴தோঽஶ்ரயத்தத்³வா
ஏதத்³யதே³ததா³தி³த்யஸ்ய மத்⁴யே க்ஷோப⁴த இவ ॥ 3.5.3॥

தே வா ஏதே ரஸாநாꣳரஸா வேதா³ ஹி ரஸாஸ்தேஷாமேதே
ரஸாஸ்தாநி வா ஏதாந்யம்ருʼதாநாமம்ருʼதாநி வேதா³
ஹ்யம்ருʼதாஸ்தேஷாமேதாந்யம்ருʼதாநி ॥ 3.5.4॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

தத்³யத்ப்ரத²மமம்ருʼதம் தத்³வஸவ உபஜீவந்த்யக்³நிநா முகே²ந ந வை
தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா
த்ருʼப்யந்தி ॥ 3.6.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.6.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ வஸூநாமேவைகோ பூ⁴த்வாக்³நிநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ய ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.6.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
வஸூநாமேவ தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.6.4॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

——————————————————–

அத² யத்³த்³விதீயமம்ருʼதம் தத்³ருத்³ரா உபஜீவந்தீந்த்³ரேண
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.7.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.7.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ருத்³ராணாமேவைகோ பூ⁴த்வேந்த்³ரேணைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.7.3॥

ஸ யாவதா³தி³த்ய: புரஸ்தாது³தே³தா பஶ்சாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவத்³த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா ருத்³ராணாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

————————————————-

அத² யத்த்ருʼதீயமம்ருʼதம் ததா³தி³த்யா உபஜீவந்தி வருணேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.8.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.8.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேதா³தி³த்யாநாமேவைகோ பூ⁴த்வா வருணேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.8.3॥

ஸ யாவதா³தி³த்யோ த³க்ஷிணத உதே³தோத்தரதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவத்பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதாதி³த்யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.8.4॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————————–

அத² யச்சதுர்த²மம்ருʼதம் தந்மருத உபஜீவந்தி ஸோமேந
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.9.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.9.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ மருதாமேவைகோ பூ⁴த்வா ஸோமேநைவ
முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.9.3॥

ஸ யாவதா³தி³த்ய: பஶ்சாது³தே³தா புரஸ்தாத³ஸ்தமேதா
த்³விஸ்தாவது³த்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா மருதாமேவ
தாவதா³தி⁴பத்ய்ꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.9.4॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

அத² யத்பஞ்சமமம்ருʼதம் தத்ஸாத்⁴யா உபஜீவந்தி ப்³ரஹ்மணா
முகே²ந ந வை தே³வா அஶ்நந்தி ந பிப³ந்த்யேததே³வாம்ருʼதம்
த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யந்தி ॥ 3.10.1॥

த ஏததே³வ ரூபமபி⁴ஸம்விஶந்த்யேதஸ்மாத்³ரூபாது³த்³யந்தி ॥ 3.10.2॥

ஸ ய ஏததே³வமம்ருʼதம் வேத³ ஸாத்⁴யாநாமேவைகோ பூ⁴த்வா
ப்³ரஹ்மணைவ முகே²நைததே³வாம்ருʼதம் த்³ருʼஷ்ட்வா த்ருʼப்யதி ஸ ஏததே³வ
ரூபமபி⁴ஸம்விஶத்யேதஸ்மாத்³ரூபாது³தே³தி ॥ 3.10.3॥

ஸ யாவதா³தி³த்ய உத்தரத உதே³தா த³க்ஷிணதோঽஸ்தமேதா
த்³விஸ்தாவதூ³ர்த்⁴வம் உதே³தார்வாக³ஸ்தமேதா ஸாத்⁴யாநாமேவ
தாவதா³தி⁴பத்யꣳஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 3.10.4॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

————————————————

அத² தத ஊர்த்⁴வ உதே³த்ய நைவோதே³தா நாஸ்தமேதைகல ஏவ
மத்⁴யே ஸ்தா²தா ததே³ஷ ஶ்லோக: ॥ 3.11.1॥

ந வை தத்ர ந நிம்லோச நோதி³யாய கதா³சந ।
தே³வாஸ்தேநாஹꣳஸத்யேந மா விராதி⁴ஷி ப்³ரஹ்மணேதி ॥ 3.11.2॥

ந ஹ வா அஸ்மா உதே³தி ந நிம்லோசதி ஸக்ருʼத்³தி³வா ஹைவாஸ்மை
ப⁴வதி ய ஏதாமேவம் ப்³ரஹ்மோபநிஷத³ம் வேத³ ॥ 3.11.3॥

தத்³தை⁴தத்³ப்³ரஹ்மா ப்ரஜாபதய உவாச ப்ரஜாபதிர்மநவே
மநு: ப்ரஜாப்⁴யஸ்தத்³தை⁴தது³த்³தா³லகாயாருணயே ஜ்யேஷ்டா²ய புத்ராய
பிதா ப்³ரஹ்ம ப்ரோவாச ॥ 3.11.4॥

இத³ம் வாவ தஜ்ஜ்யேஷ்டா²ய புத்ராய பிதா ப்³ரஹ்ம
ப்ரப்³ரூயாத்ப்ரணாய்யாய வாந்தேவாஸிநே ॥ 3.11.5॥

நாந்யஸ்மை கஸ்மைசந யத்³யப்யஸ்மா இமாமத்³பி:⁴ பரிக்³ருʼஹீதாம்
த⁴நஸ்ய பூர்ணாம் த³த்³யாதே³ததே³வ ததோ பூ⁴ய இத்யேததே³வ
ததோ பூ⁴ய இதி ॥ 3.11.6॥

மது வித்யை இப்படி அறிந்து
பார்த்து கொண்டே திருப்தி அடையும் –
ஆதித்யனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் உபாசனம் மண்ணும் விண்ணும் ஆள்வர்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

தேன் -சூரியனையே தேனாக நினைத்து -த்ருஷ்ட்டி
அந்தரிக்ஷம் அபூப தேன் அடை -மரக்க்கிளை -த்யுலோகம் -தேவ மது -ரூபகம் –
ஊர்த்வம் பக்கவாட்டில் நான்கு திக்குகள் –நான்கு வேதம் -உபநிஷத்துக்கள் -ஐந்தும் -இவையே பூக்கள்
கர்மங்கள் -கிழக்கே ருக் -வேதம் இத்யாதி
உபாசனம் -உபநிஷத் -ப்ரஹ்மம் ரஸம் -தேன் –

மந்த்ரம் சொல்லி யாகம் -ரசத்தை கொண்டு சேர்க்கும் -ரஸ்மை -கிரணங்கள் -மூலம் சேமித்து –
கிழக்கு -ரிக் மந்த்ர தேனீக்கள் கிழக்குப்புறம் -வசுக்கள் உண்பார்
தெற்கு யஜுர் வேதம் கர்மம் -ருத்ரர்
மேற்கு -ஆதித்யர்
வடக்கு -மருத்துக்கள்
மேல் ஸாத்ய கணங்கள்
அந்த தேன் =-உண்ண ஐந்து தேவதைகள் -த்ருஷ்ட்வா -பார்த்து த்ருப்தி அடைவதே உண்பது -கண்டு களிக்கிறார்கள்
இவர்களுக்குள் பரமாத்மா அந்தர்யாமி -மோக்ஷம் கொடுப்பவன் இவனே
வசுக்களாக பிறவி எடுத்து பின்பு மோக்ஷம்
இதே போல் ஆதித்யனாக இருந்து பின்பு மோக்ஷம்
தேவதா அதிகாரணம் -1-3-25-அவர்களும் உபாஸனம் செய்யலாமே –
மது அதிகரணம்
இவற்றை சொல்லும்
தாங்களே தங்களை த்யானிப்பார்களோ
இருக்கும் பலத்துக்கு செய்ய வேண்டாமே
மது -அசம்பாவித ஜைமினி ரிஷி -அதிகாரம் இல்லை
அதிகாரம் உண்டு பாரதராயணர் அந்தர்யாமியான பரமாத்மாவை உபாசனம் -மோக்ஷ பலத்துக்கு –
பரன் திறம் அன்றி தெய்வம் மற்று இல்லை

5-காயத்ரி வித்யை –சந்தஸ்ஸூ சாந்தோக்யம் —3-12-

கா³யத்ரீ வா ஈத³ꣳ ஸர்வம் பூ⁴தம் யதி³த³ம் கிம் ச வாக்³வை கா³யத்ரீ
வாக்³வா இத³ꣳ ஸர்வம் பூ⁴தம் கா³யதி ச த்ராயதே ச ॥ 3.12.1॥

யா வை ஸா கா³யத்ரீயம் வாவ ஸா யேயம் ப்ருʼதி²வ்யஸ்யாꣳ ஹீத³ꣳ
ஸர்வம் பூ⁴தம் ப்ரதிஷ்டி²தமேதாமேவ நாதிஶீயதே ॥ 3.12.2॥

யா வை ஸா ப்ருʼதி²வீயம் வாவ ஸா யதி³த³மஸ்மிந்புருஷே
ஶரீரமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.3॥

யத்³வை தத்புருஷே ஶரீரமித³ம் வாவ தத்³யதி³த³மஸ்மிந்நந்த:
புருஷே ஹ்ருʼத³யமஸ்மிந்ஹீமே ப்ராணா: ப்ரதிஷ்டி²தா ஏததே³வ
நாதிஶீயந்தே ॥ 3.12.4॥

ஸைஷா சதுஷ்பதா³ ஷட்³விதா⁴ கா³யத்ரீ ததே³தத்³ருʼசாப்⁴யநூக்தம்
॥ 3.12.5॥

காயத்ரி வித்யை -நாலு ஆறு -எட்டு மூன்று -பாதங்கள் -24-அக்ஷரங்கள் –
கீதா ஸ்லோகங்கள் அனுஷ்டுப் சந்தஸ் –யாப்பு இலக்கணம் தமிழ் போலே –
சந்தஸாம் மாதா காயத்ரி -இங்கு நாலு ஆறு
பூதம் –ஜீவா ராசி -பிருத்வி இருக்க -சரீரம்-வாழ – ஹிருதயம்-ஆத்மா இருக்கும் இடம் -இப்படி நாலு
ஒவ் ஒன்றுக்கும் இரண்டு குணங்கள் -கடைசி இரண்டுக்கும் ஒன்றாக்கி
காயந்தம் பாடுபவனை காப்பாற்றும் காயத்ரி –

கானம் -குறிக்கப்படும் காப்பாற்றுப்படும்
பூதம் சர்வ பூதம் பிரதிஷ்டிதம் தாண்டி போக முடியாதே
சர்வ பிராண ப்ரதிஷ்டிதம் -ஆனால் தாண்ட முடியாதே -ஆக இப்படி ஆறு குணங்கள் –

தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயாꣳஶ்ச பூருஷ: ।
பாதோ³ঽஸ்ய ஸர்வா பூ⁴தாநி த்ரிபாத³ஸ்யாம்ருʼதம் தி³வீதி ॥ 3.12.6॥

பிரகிருதி மண்டலம் கால் பாகம்

யத்³வை தத்³ப்³ரஹ்மேதீத³ம் வாவ தத்³யோயம் ப³ஹிர்தா⁴
புருஷாதா³காஶோ யோ வை ஸ ப³ஹிர்தா⁴ புருஷாதா³காஶ: ॥ 3.12.7॥

அயம் வாவ ஸ யோঽயமந்த: புருஷ அகாஶோ யோ வை ஸோঽந்த:
புருஷ ஆகாஶ: ॥ 3.12.8॥

அயம் வாவ ஸ யோঽயமந்தர்ஹ்ருʼத³ய ஆகாஶஸ்ததே³தத்பூர்ணமப்ரவர்தி
பூர்ணமப்ரவர்திநீꣳஶ்ரியம் லப⁴தே ய ஏவம் வேத³ ॥ 3.12.9॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

நான்கு பாதங்கள் -ஆறு வகைப்பட்ட -ஒவ்வொரு பாதத்திலும் ஆறு எழுத்துக்கள்
காயத்ரி -சந்தஸ்ஸூக்கு-சாம்யம் பரமாத்மா -இவ்வாறு உபாசனம்
இவனுக்கும் நான்கு கால்கள் -சர்வானி பூதானி முதல் பகுதி -உடலுடன் கூடிய ஜீவர்கள் அனைவரும் பூதாநி –
பிருத்வி இரண்டாவது -சரீரம் மூன்றாவது -ஹ்ருதயம் நான்காவது என்று நினைத்து
ஆறு – பூதங்களை -வாக் சொல் -பொருளை குறிக்கும் -தானே சொல்லி தானே அனைத்துக்கும் நல்லது பண்ணுகிறான்
காயதி -சொல்கிறது -த்ராயதி-உபதேசித்து -காக்கும் -காயத்ரி -இரண்டையும் காட்டும் –
சொல்லுக்கு பரமாத்மா பர்யந்தம் -காயதி
பிருத்வியில் பூதங்கள் அனைத்தும் நிலை பெற்று உள்ளன -இவனே உள்ளே இருந்து தாங்கும் சக்தி கொடுக்கிறான்
சர்வ பூத இருப்பிடம் -எங்கும் தாண்டி போக முடியாதே -ஆஸ்ரயித்தே இருக்க வேண்டும் -தாண்ட முடியாமல் இருப்பது -ஆக இரண்டும் இத்தால் –
சரீரம் -ஹ்ருதயம் -பிராணனுக்கு இருப்பிடம் -பிராணனால் வெளியே போக முடியாதே -இரண்டுக்கும் சேர்ந்து இந்த இரண்டு தன்மைகள் –
இவ்வளவு மட்டும் அல்ல
ஒரு சிறு பகுதியை மட்டும் சொன்னேன் -வேதமே சொல்லும் இறுதியில் –
தவான் அஸ்ய மஹிமா -அநந்தன் -சொத்துக்களில் ஒரு பகுதி -த்ரிபாத் -அம்ருதம் -லீலா விபூதி போல் மூன்று மடங்கு -அளவு பட்டது அல்ல என்றவாறு
ஆகாசம் -பரந்து விரிந்து -உருவம் அற்று -அசையாமல் –மூன்று தன்மைகள் -அமலத்வம் -இவற்றால் பரமாத்மாவுக்கு நிகர் –
வெளியில் உள்ள ஆகாசமே உடலுக்குள்ளும் ஹிருதயத்துக்குள்ளும் –
பூர்ணம் -த்ரிவித அபரிச்சேத்யன் -அப்ரவர்த்தி அசையாமல் -ஸ்ரீ யம் லபதே -செல்வம் பெறுகிறான் -அசையா அளவில்லா முக்தி ஐஸ்வர்யம் பெறுகிறான் –
1-1-26 ஸூத்ரம் இத்தைச் சொல்லும்
விருத்தம் சொல்வதால் -காயத்ரி சந்தஸ்ஸுவை சொல்வதால்
அப்படி சொல்ல வில்லை -பரமாத்மாவையே சொல்லிற்று
மனதை தியானிக்கும் வழியைச் சொன்னவாறு –

——

6-பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-13-

தஸ்ய ஹ வா ஏதஸ்ய ஹ்ருʼத³யஸ்ய பஞ்ச தே³வஸுஷய:
ஸ யோঽஸ்ய ப்ராங்ஸுஷி: ஸ ப்ராணஸ்தச்சக்ஷு:
ஸ ஆதி³த்யஸ்ததே³தத்தேஜோঽந்நாத்³யமித்யுபாஸீத
தேஜஸ்வ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.1॥

காவல் ஆள்கள் -த்வார பாலகர்கள் -கிழக்கே பிராண தேவதை வாசல் காப்பான் –
அதுக்கு ஒரு தேவதை –பிராண வாயு கண்ணில் -கண்ணுக்கு அதிஷ்டானம் தேவதை ஆதித்யன் –
இப்படி உபாஸிக்க வேண்டும் -தேஜஸ் அன்னம் பெறுகிறான்

அத² யோঽஸ்ய த³க்ஷிண: ஸுஷி: ஸ வ்யாநஸ்தச்ச்²ரோத்ரꣳ
ஸ சந்த்³ரமாஸ்ததே³தச்ச்²ரீஶ்ச யஶஶ்சேத்யுபாஸீத
ஶ்ரீமாந்யஶஸ்வீ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.2॥

வியான வாயு தக்ஷிண திக்கு காதுகளில் சந்திரன் தேவதை -ஸ்ரீ யசஸ் பெறுகிறான் செல்வமும் கீர்த்தியும் பெறுவார்கள் –

அத² யோঽஸ்ய ப்ரத்யங்ஸுஷி: ஸோঽபாந:
ஸா வாக்ஸோঽக்³நிஸ்ததே³தத்³ப்³ரஹ்மவர்சஸமந்நாத்³யமித்யுபாஸீத
ப்³ரஹ்மவர்சஸ்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.3॥

மேற்கு திக்குள் அபான வாயு -வாக்கில் -அக்னி -ஓளி -தேஜஸ் -பேச பேச ஒருவனை அறிகிறோம் –
அக்ரம் முன்னால் நடத்தி போகும் -யா காவாராயானும் நா கா காக்க –
ப்ரஹ்ம வர்ஜஸ் பெறுகிறான் -ப்ரஹ்ம ஞானி போலே தேஜஸ் பெறுகிறான் –

அத² யோঽஸ்யோத³ங்ஸுஷி: ஸ ஸமாநஸ்தந்மந:
ஸ பர்ஜந்யஸ்ததே³தத்கீர்திஶ்ச வ்யுஷ்டிஶ்சேத்யுபாஸீத
கீர்திமாந்வ்யுஷ்டிமாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.4॥

சமான வாயு -மனசில் பர்ஜன்ய தேவதை -ஓளி படைத்த சரீரம் -கீர்த்தி யுடையவன் ஆகிறான்

அத² யோঽஸ்யோர்த்⁴வ: ஸுஷி: ஸ உதா³ந: ஸ வாயு:
ஸ ஆகாஶஸ்ததே³ததோ³ஜஶ்ச மஹஶ்சேத்யுபாஸீதௌஜஸ்வீ
மஹஸ்வாந்ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 3.13.5॥

மேல் நோக்கி -ஆகாசம் -உத் -இந்திரிய கிங்கரன் ஆகிறான் -வாயு தேவதை -ப்ரஹ்ம பிராப்தி –

தே வா ஏதே பஞ்ச ப்³ரஹ்மபுருஷா: ஸ்வர்க³ஸ்ய லோகஸ்ய
த்³வாரபா: ஸ ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேதா³ஸ்ய குலே வீரோ ஜாயதே ப்ரதிபத்³யதே
ஸ்வர்க³ம் லோகம் ய ஏதாநேவம் பஞ்ச ப்³ரஹ்மபுருஷாந்ஸ்வர்க³ஸ்ய
லோகஸ்ய த்³வாரபாந்வேத³ ॥ 3.13.6॥

ஆதி வாஹிகர்கள் என்று அறிந்து உபாசனம் –

அத² யத³த: பரோ தி³வோ ஜ்யோதிர்தீ³ப்யதே விஶ்வத: ப்ருʼஷ்டே²ஷு
ஸர்வத: ப்ருʼஷ்டே²ஷ்வநுத்தமேஷூத்தமேஷு லோகேஷ்வித³ம் வாவ
தத்³யதி³த³மஸ்மிந்நந்த: புருஷே ஜ்யோதி: ॥ 3.13.7॥

ஜோதி மயம் -சுயம் பிரகாசம் -பரஞ்சோதி–ஜாடராக்னியாக வயிற்றில் -பரமாகாச ஜோதியே இங்கும்
ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் —
அந்தப்புர ஜோதி
குதிரை முக அக்னி கடலுக்குள்

தஸ்யைஷா த்³ருʼஷ்டிர்யத்ரிதத³ஸ்மிஞ்ச²ரீரே ஸꣳஸ்பர்ஶேநோஷ்ணிமாநம்
விஜாநாதி தஸ்யைஷா ஶ்ருதிர்யத்ரைதத்கர்ணாவபிக்³ருʼஹ்ய நிநத³மிவ
நத³து²ரிவாக்³நேரிவ ஜ்வலத உபஶ்ருʼணோதி ததே³தத்³த்³ருʼஷ்டம் ச
ஶ்ருதம் சேத்யுபாஸீத சக்ஷுஷ்ய: ஶ்ருதோ ப⁴வதி ய ஏவம் வேத³
ய ஏவம் வேத³ ॥ 3.13.8॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

அனைத்தும் இவன் சங்கல்பத்தால் தேஜஸ்ஸின் ஒரு பகுதி
அந்த புருஷே இதே தேஜஸ் -ஜாடராக்னி -வைஸ்வானர அக்னி -இவனும் பரமாத்மாவே –
உடலைச் தொட்டு அக்னியை அறிந்து உபாசனம் -இதுவே காண்பது போல் —
ரதம் ரிஷபம் போல் சப்தம் உள்ளே இருந்து கேட்க்கும் –
இப்படி கண்டு கேட்டு உபாசனம் –
ஸ்வரூபம் -பரஞ்சோதிஸ்ஸூ
திருமேனியும் -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
விபூதியும் ஜோதி -தமச பரஸ்தாத் தேஜோ மயம் பரம சத்வ மயம் -அப்ராக்ருதம் –
1-1-25-ஜ்யோதிர் அதிகரணம் –

——

7-சாண்டில்ய வித்யை -சாந்தோக்யம் -3-14-

ஸர்வம் க²ல்வித³ம் ப்³ரஹ்ம தஜ்ஜலாநிதி ஶாந்த உபாஸீத ।
அத² க²லு க்ரதுமய: புருஷோ யதா²க்ரதுரஸ்மிꣳல்லோகே
புருஷோ ப⁴வதி ததே²த: ப்ரேத்ய ப⁴வதி ஸ க்ரதும் குர்வீத
॥ 3.14.1॥

சாண்டில்ய வித்யை
யதா உபாசனம் ததா பலம் –எப்படி நினைத்து உபாசித்தாலும் -அப்படியே -தூய்மை -ஆனந்தமயம் –
கண்ணன் பிறந்து விட்டுப்போன நியாயம் சாஸ்திரம் வெட்க்கி போகும்படி –
யசோதை கட்டி வைக்க -நாம் உபாஸிக்க சம்சார கட்டில் இருந்து விலகும் –
சாந்த– ராக த்வேஷம் பசி தாகம் சோகம் மோகம் இல்லாமல் -உபாஸீதா –
ஸூவ பர பேதம்-இல்லாமல் -அனைத்தும் ப்ரஹ்மமே அவனுக்கே சரீரம் அந்தராத்மா படைத்தது அவனே –
சர்வம் -கண்ணால் பார்க்கும் அனைத்தும் ப்ரஹ்மம்
இதி–தஜ்ஜ–அதனிடம் பிறந்து / தல்ல அதிலே லயம் /ததனு-அதனால் ரக்ஷிக்கப்பட்டு /
த்ரிவித காரணம் ப்ரஹ்மமே -ஆதி மூலமே –அகில காரணாய– அத்புத காரணாய — நிஷ் காராணாய –
லயம் முன் நிலை -காரண பாவத்தை கார்ய பாவம் அடைவதே லயம் -ப்ரக்ருஷ்ட லயம் பிரளயம் –
விசிஷ்ட ஆத்ம வேஷம் நிஷ் க்ருஷ்ட ஆத்ம வேஷம் வாசி அறிந்து -சாந்த உபாசனம் –
பிறர் நம்மை ஏச -நமது கர்மமே அவர் உரு -அது தானே காரணம்– இந்த காரியத்துக்கு நாம் துக்கப்படுவதற்கு –

மநோமய: ப்ராணஶரீரோ பா⁴ரூப: ஸத்யஸங்கல்ப
ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யத்தோঽவாக்யநாத³ர: ॥ 3.14.2॥

அவாக்ய அ நாதராக -அப்படி இருப்பவன் தான் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையாக இங்கே

ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யேঽணீயாந்வ்ரீஹேர்வா யவாத்³வா
ஸர்ஷபாத்³வா ஶ்யாமாகாத்³வா ஶ்யாமாகதண்டு³லாத்³வைஷ
ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³யே ஜ்யாயாந்ப்ருʼதி²வ்யா
ஜ்யாயாநந்தரிக்ஷாஜ்ஜ்யாயாந்தி³வோ ஜ்யாயாநேப்⁴யோ
லோகேப்⁴ய: ॥ 3.14.3॥

அரிசியை விட -கோதுமையை விட கடுகை விட சோளப்பொறியை விட சிறியதாக இருந்தும்
பிருத்வி மண்டலம் விடவும் அந்தரிக்ஷ லோகம் விட பெரியவர்
அவ்வளவு பெரியவர் நம்மை -கொள்ள இவ்வளவு சிறியதாக —
கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்கும் என்று -நாள் பார்த்து இருக்கும் –

ஸர்வகர்மா ஸர்வகாம: ஸர்வக³ந்த:⁴ ஸர்வரஸ:
ஸர்வமித³மப்⁴யாத்தோঽவாக்யநாத³ர ஏஷ ம ஆத்மாந்தர்ஹ்ருʼத³ய
ஏதத்³ப்³ரஹ்மைதமித: ப்ரேத்யாபி⁴ஸம்ப⁴விதாஸ்மீதி யஸ்ய ஸ்யாத³த்³தா⁴
ந விசிகித்ஸாஸ்தீதி ஹ ஸ்மாஹ ஶாண்டி³ல்ய: ஶாண்டி³ல்ய:–॥ 3.14.4॥

கர்மங்களை செய்வேனும் யானே என்னும் -இத்யாதி –
விசாரம் இல்லாமல் சங்கை இல்லாமல் உறுதியாக உபாசித்தால் அடைகிறான் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

சர்வம் கல் இதம் ஸர்வம் ப்ரஹ்ம தஜ் ஜலான் -சாந்த உபாஸீத
உலகம் அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -அனைத்துக்கும் அந்தராத்மா ப்ரஹ்மமே –
ஜம் -லம் -அன் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸ்திதி மூன்றுமே ப்ரஹ்மத்தால்
அபர்யவசான விருத்தி -அனைத்தும் அவன் வரை சொல்லுமே
இந்த அறிவாலேயே சாந்தி வருமே
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் -அவனே அஃது உண்டு உமிழ்ந்து அளந்தான் –
அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அனைத்தும் அறிந்தனமே-
ஆம் அவை ஆயவை ஆய் நின்ற அவரே முக்காலத்தில் சர்வமும் ப்ரஹ்மமே –
அறிந்த பின்பு மித்ரர் அமித்ரர் வாசியே வராதே -எனவே ராக த்வேஷம் இல்லாமல் சாந்தி கிட்டும் –
வியாப்த கத தோஷம் கிட்டாதே -முண்டகம் -சமண வ்ருக்ஷம்

——————-

8-சம் வர்க்கம் வித்யை –4-1/4-2/4-3-

॥ சதுர்தோ²ঽத்⁴யாய: ॥
ஜாநஶ்ருதிர்ஹ பௌத்ராயண: ஶ்ரத்³தா⁴தே³யோ ப³ஹுதா³யீ ப³ஹுபாக்ய ஆஸ
ஸ ஹ ஸர்வத ஆவஸதா²ந்மாபயாஞ்சக்ரே ஸர்வத ஏவ
மேঽந்நமத்ஸ்யந்தீதி ॥ 4.1.1॥

அத² ஹꣳஸா நிஶாயாமதிபேதுஸ்தத்³தை⁴வꣳ ஹꣳ ஸோஹꣳ ஸமப்⁴யுவாத³
ஹோ ஹோঽயி ப⁴ல்லாக்ஷ ப⁴ல்லாக்ஷ ஜாநஶ்ருதே: பௌத்ராயணஸ்ய
ஸமம் தி³வா ஜ்யோதிராததம் தந்மா ப்ரஸாங்க்ஷீ ஸ்தத்த்வா
மா ப்ரதா⁴க்ஷீரிதி ॥ 4.1.2॥

ப⁴ல்லாக்ஷ-ஆதரத்தை ஸூ சிக்கும் -மந்த த்ருஷ்ட்டி என்றுமாம் -மஹாராஜர் படுத்து இருக்க மேலே பறக்கலாமோ
அன்ன தானாதிகளால் பெற்ற தேஜஸ்-ஸமம் தி³வா ஜ்யோதிராததம்- உண்டே இவனுக்கு-

தமு ஹ பர: ப்ரத்யுவாச கம்வர ஏநமேதத்ஸந்தꣳ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.3॥

இவன் ரைக்குவர் போன்ற மஹாத்மா இல்லையே /
ஸயுக்³வா ரைக்வ-வண்டியின் சாயையில் படுத்து -இருப்பவரா
பொறுப்பு வேறே வைராக்யம் வேறே -சந்நியாசி சம்சாரத்தில் ஆசை இல்லாமல் –
ஒரு கிராமத்தில் ஒரு இரவுக்கு மேலே இருக்காமல் -அபிமானம் வர வாய்ப்பு இல்லையே

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.4॥

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண உபஶுஶ்ராவ
ஸ ஹ ஸஞ்ஜிஹாந ஏவ க்ஷத்தாரமுவாசாங்கா³ரே ஹ ஸயுக்³வாநமிவ
ரைக்வமாத்தே²தி யோ நு கத²ꣳ ஸயுக்³வா ரைக்வ இதி ॥ 4.1.5॥

உபஶுஶ்ராவ-இவனும் கேட்டான்-

யதா² க்ருʼதாயவிஜிதாயாத⁴ரேயா: ஸம்யந்த்யேவமேநꣳ ஸர்வம்
தத³பி⁴ஸமைதி யத்கிஞ்ச ப்ரஜா: ஸாது⁴ குர்வந்தி யஸ்தத்³வேத³
யத்ஸ வேத³ ஸ மயைதது³க்த இதி ॥ 4.1.6॥

ஸ ஹ க்ஷத்தாந்விஷ்ய நாவித³மிதி ப்ரத்யேயாய தꣳ ஹோவாச
யத்ராரே ப்³ராஹ்மணஸ்யாந்வேஷணா ததே³நமர்ச்சே²தி ॥ 4.1.7॥

ஸோঽத⁴ஸ்தாச்ச²கடஸ்ய பாமாநம் கஷமாணமுபோபவிவேஶ
தꣳ ஹாப்⁴யுவாத³ த்வம் நு ப⁴க³வ: ஸயுக்³வா ரைக்வ
இத்யஹꣳ ஹ்யரா3 இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ஸ ஹ க்ஷத்தாவித³மிதி
ப்ரத்யேயாய ॥ 4.1.8 ॥

ரிஷிகள் -பறவை -ஞான ஸ்ருதி -தர்மசாலைகள் எங்கும் கட்டி-தர்ம ஞானம் உள்ளது ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் இருக்கிறான் –
நல்லவனாக ஆக இரண்டு ரிஷிகள் -ஹம்ஸ-பறவையாக பேச -இவனுக்கு பறவை பாஷை தெரியும் –
ரைக்குவாரோ இவர் -யார் -அறிய ஆசை எந்த வண்டி சக்கரத்தின் அடியில் உள்ளான்
ஞானம் -நல்லவை எல்லாம் ரைக்குவர் இட்ட பிக்ஷை சொல்ல ஆசை பெறுக
தேடச்சொல்லி –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

தது³ ஹ ஜாநஶ்ருதி: பௌத்ராயண: ஷட்ஶதாநி க³வாம்
நிஷ்கமஶ்வதரீரத²ம் ததா³தா³ய ப்ரதிசக்ரமே தꣳ ஹாப்⁴யுவாத³
॥ 4.2.1॥

ரைக்வேமாநி ஷட்ஶதாநி க³வாமயம் நிஷ்கோঽயமஶ்வதரீரதோ²ঽநு
ம ஏதாம் ப⁴க³வோ தே³வதாꣳ ஶாதி⁴ யாம் தே³வதாமுபாஸ்ஸ இதி
॥ 4.2.2॥

தமு ஹ பர: ப்ரத்யுவாசாஹ ஹாரேத்வா ஶூத்³ர தவைவ ஸஹ
கோ³பி⁴ரஸ்த்விதி தது³ ஹ புநரேவ ஜாநஶ்ருதி: பௌத்ராயண:
ஸஹஸ்ரம் க³வாம் நிஷ்கமஶ்வதரீரத²ம் து³ஹிதரம் ததா³தா³ய
ப்ரதிசக்ரமே ॥ 4.2.3॥

தꣳ ஹாப்⁴யுவாத³ ரைக்வேத³ꣳ ஸஹஸ்ரம் க³வாமயம்
நிஷ்கோঽயமஶ்வதரீரத² இயம் ஜாயாயம் க்³ராமோ
யஸ்மிந்நாஸ்ஸேঽந்வேவ மா ப⁴க³வ: ஶாதீ⁴தி ॥ 4.2.4 ॥

இயம் ஜாயாயம் க்³ராமோ-இவள் உனக்கு ஏற்றவள் -இந்த கிராமமும் உன் னுடையது –
எனக்கு என்று ஒன்றும் இல்லை ப்ரஹ்ம வித்யை சொல்லிக் கொடும்

தஸ்யா ஹ முக²முபோத்³க்³ருʼஹ்ணந்நுவாசாஜஹாரேமா: ஶூத்³ராநேநைவ
முகே²நாலாபயிஷ்யதா² இதி தே ஹைதே ரைக்வபர்ணா நாம
மஹாவ்ருʼஷேஷு யத்ராஸ்மா உவாஸ ஸ தஸ்மை ஹோவாச ॥ 4.2.5 ॥

பசுக்கள் தேர் கூட்டி செல்ல -பறவை சொல்லி வந்தாயா -பெண்ணையும் கல்யாணம் பண்ணி வைக்க –
ஷத்ரிய அரசனை சூத்ரா என்று சம்போதானம் இங்கு-
சூத்ர -ப்ரஹ்ம ஞானம் இல்லாத சோகம் உள்ளவனே என்றபடி

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————–

வாயுர்வாவ ஸம்வர்கோ³ யதா³ வா அக்³நிருத்³வாயதி வாயுமேவாப்யேதி
யதா³ ஸூர்யோঽஸ்தமேதி வாயுமேவாப்யேதி யதா³ சந்த்³ரோঽஸ்தமேதி
வாயுமேவாப்யேதி ॥ 4.3.1॥

யதா³ப உச்சு²ஷ்யந்தி வாயுமேவாபியந்தி
வாயுர்ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இத்யதி⁴தை³வதம் ॥ 4.3.2॥

அதா²த்⁴யாத்மம் ப்ராணோ வாவ ஸம்வர்க:³ ஸ யதா³ ஸ்வபிதி ப்ராணமேவ
வாக³ப்யேதி ப்ராணம் சக்ஷு: ப்ராணꣳ ஶ்ரோத்ரம் ப்ராணம் மந: ப்ராணோ
ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருʼங்க்த இதி ॥ 4.3.3॥

தௌ வா ஏதௌ த்³வௌ ஸம்வர்கௌ³ வாயுரேவ தே³வேஷு ப்ராண: ப்ராணேஷு
॥ 4.3.4॥

அத² ஹ ஶௌநகம் ச காபேயமபி⁴ப்ரதாரிணம் ச காக்ஷஸேநிம்
பரிவிஷ்யமாணௌ ப்³ரஹ்மசாரீ பி³பி⁴க்ஷே தஸ்மா உ ஹ ந த³த³து:
॥ 4.3.5॥

ஸ ஹோவாச மஹாத்மநஶ்சதுரோ தே³வ ஏக: க: ஸ ஜகா³ர
பு⁴வநஸ்ய கோ³பாஸ்தம் காபேய நாபி⁴பஶ்யந்தி மர்த்யா
அபி⁴ப்ரதாரிந்ப³ஹுதா⁴ வஸந்தம் யஸ்மை வா ஏதத³ந்நம் தஸ்மா
ஏதந்ந த³த்தமிதி ॥ 4.3.6॥

தது³ ஹ ஶௌநக: காபேய: ப்ரதிமந்வாந: ப்ரத்யேயாயாத்மா தே³வாநாம்
ஜநிதா ப்ரஜாநாꣳ ஹிரண்யத³ꣳஷ்ட்ரோ ப³ப⁴ஸோঽநஸூரிர்மஹாந்தமஸ்ய
மஹிமாநமாஹுரநத்³யமாநோ யத³நந்நமத்தீதி வை வயம்
ப்³ரஹ்மசாரிந்நேத³முபாஸ்மஹே த³த்தாஸ்மை பி⁴க்ஷாமிதி ॥ 4.3.7॥

தம்ஷ்ட்ராய நீண்ட பற்கள் -ஸ்ரீ நரஸிம்ஹன் -மொத்தத்தையும் விழுங்குவார்

தஸ்ம உ ஹ த³து³ஸ்தே வா ஏதே பஞ்சாந்யே பஞ்சாந்யே த³ஶ
ஸந்தஸ்தத்க்ருʼதம் தஸ்மாத்ஸர்வாஸு தி³க்ஷ்வந்நமேவ த³ஶ க்ருʼதꣳ ஸைஷா
விராட³ந்நாதீ³ தயேத³ꣳ ஸர்வம் த்³ருʼஷ்டꣳ ஸர்வமஸ்யேத³ம் த்³ருʼஷ்டம்
ப⁴வத்யந்நாதோ³ ப⁴வதி ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 4.3.8॥

அக்னி சூர்யன் சந்திரன் அனைத்தும் வாயு இடம் சேர்வது போலே –பிராணன் இடம் கண் காது மூக்கு –
ப்ரஹ்மம் இடம் அனைத்தும் -சம்வர்க்க வித்யை -ஸங்க்ரஹண வித்யை
பிரஜாபதியுடையது இல்லை– பரமாத்மாவுடையது
விராட் ஸ்வரூபம் ப்ரஹ்மம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

வர்க்கம் ஒன்றிலே அனைத்தும் அடக்கம் -ப்ரஹ்ம ஞானமே
வாயு -பிராணன் –பிரஜாபதி -இத்யாதி ஒவ்வொன்றிலும் இவனே அந்தராத்மா –

ஞான ஸ்ருதி விருத்தாந்த-இவர் ரைக்குவரோ
ஸர்வ பாவம்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞாநம்
செய்த வேள்வியர் வையத்தேவர்
புருஷோத்தம வித்யை -ஸர்வமும் அறிந்தவர் ஆவார் இத்தை அறிந்தால் -அவனை ஆனந்திப்பவர் ஆவார்
சுத்தம் பரம் நிர்மலம் ஏக ரூபம் -ஒன்றே அறிவு
ஞான தர்ஸன பிராப்தி
சர்வ வித் சர்வ பாவேந
ஸம் யாயதே– ஸம் த்ருஷ்யதே-அதி கம்யதே —ஞானம் தர்சனம் பிராப்தி

ஸுவ்நகர் உபதேசத்தை ரைக்குவர் ஞான ஸ்ருதிக்கு உபதேசம் –

——–

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை-4-4-தொடங்கி-4-9-
10-உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-
11-அந்தர் அஷி வித்யை
தஹர
பூமா
சத் வித்யைகள் மேலே பார்ப்போம்

——

9-சத்ய காம வித்யை ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை

சாந்தோக்யம் -4-ப்ரபாதகம் -அத்யாயம் –4-4 தொடங்கி –4-9 வரை இது –

ஸத்யகாமோ ஹ ஜாபா³லோ ஜபா³லாம் மாதரமாமந்த்ரயாஞ்சக்ரே
ப்³ரஹ்மசர்யம் ப⁴வதி விவத்ஸ்யாமி கிங்கோ³த்ரோ ந்வஹமஸ்மீதி
॥ 4.4.1॥

என்ன கோத்ரம் -என்று தாயார் இடம் கேட்டான்

ஸா ஹைநமுவாச நாஹமேதத்³வேத³ தாத யத்³கோ³த்ரஸ்த்வமஸி
ப³ஹ்வஹம் சரந்தீ பரிசாரிணீ யௌவநே த்வாமலபே⁴
ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து நாமாஹமஸ்மி
ஸத்யகாமோ நாம த்வமஸி ஸ ஸத்யகாம ஏவ ஜாபா³லோ
ப்³ரவீதா² இதி ॥ 4.4.2॥

16–கலைகள் ப்ரஹ்மத்துக்கு ஷோடச கலா வித்யை
ஜபாலா பிள்ளை சத்யகாமன் -கோத்ரம் தெரியாது தாய்க்கு –
யவ்வனத்தில் நீ பிறந்தாய்-என் பெயரும் உன் பெயரும் தான் தெரியும் –

ஸ ஹ ஹாரித்³ருமதம் கௌ³தமமேத்யோவாச ப்³ரஹ்மசர்யம் ப⁴க³வதி
வத்ஸ்யாம்யுபேயாம் ப⁴க³வந்தமிதி ॥ 4.4.3॥

கௌ³தம மகரிஷியிடம் சென்று உபநயனம் பண்ண கேட்டான்-

தꣳ ஹோவாச கிங்கோ³த்ரோ நு ஸோம்யாஸீதி ஸ ஹோவாச
நாஹமேதத்³வேத³ போ⁴ யத்³கோ³த்ரோঽஹமஸ்ம்யப்ருʼச்ச²ம் மாதரꣳ
ஸா மா ப்ரத்யப்³ரவீத்³ப³ஹ்வஹம் சரந்தீ பரிசரிணீ யௌவநே
த்வாமலபே⁴ ஸாஹமேதந்ந வேத³ யத்³கோ³த்ரஸ்த்வமஸி ஜபா³லா து
நாமாஹமஸ்மி ஸத்யகாமோ நாம த்வமஸீதி ஸோঽஹꣳ
ஸத்யகாமோ ஜாபா³லோঽஸ்மி போ⁴ இதி ॥ 4.4.4॥

தாய் சொன்ன வார்த்தையை மீண்டும் இவர் இடம் சொன்னான் –

தꣳ ஹோவாச நைதத³ப்³ராஹ்மணோ விவக்துமர்ஹதி ஸமித⁴ꣳ
ஸோம்யாஹரோப த்வா நேஷ்யே ந ஸத்யாத³கா³ இதி தமுபநீய
க்ருʼஶாநாமப³லாநாம் சது:ஶதா கா³ நிராக்ருʼத்யோவாசேமா:
ஸோம்யாநுஸம்வ்ரஜேதி தா அபி⁴ப்ரஸ்தா²பயந்நுவாச
நாஸஹஸ்ரேணாவர்தேயேதி ஸ ஹ வர்ஷக³ணம் ப்ரோவாஸ தா யதா³
ஸஹஸ்ரꣳ ஸம்பேது:³ ॥ 4.4.5॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

அத² ஹைநம்ருʼஷபோ⁴ঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்ராப்தா: ஸோம்ய ஸஹஸ்ரꣳ ஸ்ம:
ப்ராபய ந ஆசார்யகுலம் ॥ 4.5.1॥

ப்³ரஹ்மணஶ்ச தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராசீ தி³க்கலா ப்ரதீசீ தி³க்கலா
த³க்ஷிணா தி³க்கலோதீ³சீ தி³க்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல:
பாதோ³ ப்³ரஹ்மண: ப்ரகாஶவாந்நாம ॥ 4.5.2॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண:
ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ப்ரகாஶவாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ப்ரகாஶவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மண: ப்ரகாஶவாநித்யுபாஸ்தே ॥ 4.5.3॥

குரு சிச்ருஷை செய்து ப்ரஹ்ம ஞானம் -400-பசுக்களை –ஆயிரமாக வளர்த்து –
காளை மாடு -ஓன்று பேச –தேவதை ரூபம் கொண்டு / –
ஆச்சார்யர் இடம் கூட்டிப்போக -நாலு பாதம் -நான்கு திசைகள் ஒரு காலின் ஒரு பகுதி
இத்தை அறிந்து ப்ரஹ்ம தியானம் பிரகாசவான் ஆவான்
ஹம்ஸ பறவை -அப்புறம் /நீர் பறவை -உபதேசம் –

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————–

அக்³நிஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே க³
ஆபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.6.1॥

தமக்³நிரப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.6.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ருʼதி²வீ கலாந்தரிக்ஷம் கலா த்³யௌ: கலா
ஸமுத்³ர: கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³
ப்³ரஹ்மணோঽநந்தவாந்நாம ॥ 4.6.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம்
ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தேঽநந்தவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யநந்தவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோঽநந்தவாநித்யுபாஸ்தே ॥ 4.6.4॥

அக்னி உபாசனம் அப்புறம் -பிருத்வி இத்யாதி -அனந்தாவான் பேர்
அடுத்தது ஹம்சம் சொல்லும்

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————

ஹꣳஸஸ்தே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³
அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார தா யத்ராபி⁴ ஸாயம்
ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³ உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய
பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.7.1॥

தꣳஹꣳஸ உபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ
இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.7.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாசாக்³நி: கலா ஸூர்ய: கலா சந்த்³ர: கலா
வித்³யுத்கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாந்நாம ॥ 4.7.3॥

ஸ ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மணோ
ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ஜ்யோதிஷ்மாநஸ்மிꣳல்லோகே ப⁴வதி
ஜ்யோதிஷ்மதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம்
பாத³ம் ப்³ரஹ்மணோ ஜ்யோதிஷ்மாநித்யுபாஸ்தே ॥ 4.7.4॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

———————————-

மத்³கு³ஷ்டே பாத³ம் வக்தேதி ஸ ஹ ஶ்வோபூ⁴தே கா³ அபி⁴ப்ரஸ்தா²பயாஞ்சகார
தா யத்ராபி⁴ ஸாயம் ப³பூ⁴வுஸ்தத்ராக்³நிமுபஸமாதா⁴ய கா³
உபருத்⁴ய ஸமித⁴மாதா⁴ய பஶ்சாத³க்³நே: ப்ராஙுபோபவிவேஶ ॥ 4.8.1॥

தம் மத்³கு³ருபநிபத்யாப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி ப⁴க³வ இதி
ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.8.2॥

ப்³ரஹ்மண: ஸோம்ய தே பாத³ம் ப்³ரவாணீதி ப்³ரவீது மே ப⁴க³வாநிதி
தஸ்மை ஹோவாச ப்ராண: கலா சக்ஷு: கலா ஶ்ரோத்ரம் கலா மந:
கலைஷ வை ஸோம்ய சதுஷ்கல: பாதோ³ ப்³ரஹ்மண ஆயதநவாந்நாம
॥ 4.8.3॥

ஸ யை ஏதமேவம் வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண
ஆயதநவாநித்யுபாஸ்த ஆயதநவாநஸ்மிꣳல்லோகே
ப⁴வத்யாயதநவதோ ஹ லோகாஞ்ஜயதி ய ஏதமேவம்
வித்³வாꣳஶ்சதுஷ்கலம் பாத³ம் ப்³ரஹ்மண ஆயதநவாநித்யுபாஸ்தே
॥ 4.8.4॥

இப்படி நான்கு நான்கா நாலும் பிராணன் கண் காது மனஸ் கடையில்

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————

ப்ராப ஹாசர்யகுலம் தமாசர்யோঽப்⁴யுவாத³ ஸத்யகாம3 இதி
ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ॥ 4.9.1॥

ப்³ரஹ்மவிதி³வ வை ஸோம்ய பா⁴ஸி கோ நு த்வாநுஶஶாஸேத்யந்யே
மநுஷ்யேப்⁴ய இதி ஹ ப்ரதிஜஜ்ஞே ப⁴க³வாꣳஸ்த்வேவ மே காமே ப்³ரூயாத்
॥ 4.9.2॥

ஶ்ருதꣳஹ்யேவ மே ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴ய ஆசார்யாத்³தை⁴வ வித்³யா விதி³தா
ஸாதி⁴ஷ்ட²ம் ப்ராபதீதி தஸ்மை ஹைததே³வோவாசாத்ர ஹ ந கிஞ்சந
வீயாயேதி வீயாயேதி ॥ 4.9.3॥

பதினாறு கலைகளை விளக்கி -ஆச்சார்யர் உபதேசம் –
உபகோஸலன் சிஷ்யன் சத்யா காமருக்கு வர –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

ஆச்சார்யர் உபதேசம் ஸ்பஷ்டம் இதில் -ஸமித் பாணி -நிர்வேதம் -அடைந்து -ப்ரஹ்ம வித்யை தேடி –
ஆச்சார்யர் மூலமே –
சத்ய காம வித்யை -சத்யகாமர் உபதேசம் பெற்றவர் -அவர் பேராலே வித்யை –
ஜாபால என்பவளின் பிள்ளை -ஜாபாலன் இவருக்கு பெயர் -இயல் பெயர் சத்ய காமர்
கோத்ரம் வம்சம் தெரியாமல் தாய் சொன்ன பதில் -விருந்தோம்பல் குரு பரிசரியையில் காலம்
நேர்மை இருக்கிறதே -மகிழ்ந்து உபதேசம் –

400 மாடுகள் தேர்ந்து எடுத்து மேய்த்து பரிபாலனம் செய்ய –
ஒல்லியான -மெலிந்த மாடுகள் -புஷ்டியாக வைத்து 1000 மாடுகள் உடன் வருவதாக சொல்லி திரும்ப
ஒரு காளை கூறியது -ஆச்சார்யர் குலத்தில் சேர்த்து விட சொல்லி –
ப்ரஹ்மம் கால் பகுதி உபதேசம் அதே காளை
16 கலைகள் –நான்கு திக்குகள் -ஒவ்வொன்றும் ஒரு கலை -ப்ரகாஸவான் -தியானத்துக்கு தானே இந்த வித்யை

பிரகாசம் உடையவன் ஆகிறான் பிரகாச லோகம் அடைவான்
அடுத்த பாகம் அக்னி தேவதை உபதேசிப்பார் சொல்லிற்று
ஆச்சார்யர் நோக்கி போக -வழியில் அக்னி கார்யம் செய்ய
அநந்தவான்–இதுக்கு பெயர் – பிருத்வி அந்தரிக்ஷம் த்யு சமுத்திரம் நான்கு கலைகள் இதுக்கு

அந்தம் அற்று அந்தம் உள்ள லோகம் அடைகிறான் -யாரும்வெள்ள முடியாது அபராஜிதா மேல் லோக பிராப்தி
அடுத்த பாதம் ஹம்சம் உபதேசிக்கும் சொல்லிற்று

ஜ்யோதிஷ்மான் ஒளி பொருந்தியது -இது
நான்கு கலைகள் சட்னி சூர்யன் சந்திரன் மின்னல்
அறிந்தவன் இங்கேயே ஒளி பொருந்தி மேல் லோகங்களை வெல்கிறான்

மத்கு பக்ஷி அடுத்த உபதேசம்
ஆயதனாவான் -இருப்பிடம் இதுக்கு பெயர் பிராணன் சஷுஸ் ஸ்ரோத்ரம் மனஸ்ஸூ -நான்கு கலைகள்
இங்கேயும் அங்கேயும் வெல்கிறான் –

ப்ரஹ்ம தேஜஸ் பார்த்து யார் உபதேசம்
மநுஷ்யர்கள் யாரும் உபதேசம் தரவில்லை
தேவர் இஷ்டப்பட்ட பொழுது உபதேசிக்க வேண்டும் –
உண்மையை சொல்லி –
நான் கேட்க்காமலே அவர்களாக உபதேசம் -ப்ரஹ்ம வித்யை நிலை நிற்பது ஆச்சார்யர் உபதேசத்தாலேயே

இதுவே
ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
ஷோடச கலை வித்யை முழுவதும் -ஒன்றும் குறையாமல் உபதேசித்தார்
உபதேசம் இல்லாவை கே கடாக்ஷம் அனுக்ரஹம் மூலம் பெற ஆசீர்வாதமும் செய்து அருளினார்

——–

உபய கோசல வித்யை -சத்ய காமர் உப கோசலருக்கு உபதேசம் –4-10 தொடங்கி -4-14-

உபகோஸலோ ஹ வை காமலாயந: ஸத்யகாமே ஜாபா³லே
ப்³ரஹ்மசார்யமுவாஸ தஸ்ய ஹ த்³வாத³ஶ வார்ஷாண்யக்³நீந்பரிசசார
ஸ ஹ ஸ்மாந்யாநந்தேவாஸிந: ஸமாவர்தயꣳஸ்தம் ஹ ஸ்மைவ ந
ஸமாவர்தயதி ॥ 4.10.1॥

தம் ஜாயோவாச தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலமக்³நீந்பரிசசாரீந்மா
த்வாக்³நய: பரிப்ரவோசந்ப்ரப்³ரூஹ்யஸ்மா இதி தஸ்மை ஹாப்ரோச்யைவ
ப்ரவாஸாஞ்சக்ரே ॥ 4.10.2॥

உபகோஸல வித்யை –ஆச்சார்யர் இடம் -12-வருஷம் -சிச்ருஷை -அக்னி ஆராதனை –
ப்ரவாஸாஞ்சக்ரே-வெளியூர் கிளம்பி போக

ஸ ஹ வ்யாதி⁴நாநஶிதும் த³த்⁴ரே தமாசார்யஜாயோவாச
ப்³ரஹ்மசாரிந்நஶாந கிம் நு நாஶ்நாஸீதி ஸ ஹோவாச
ப³ஹவ இமேঽஸ்மிந்புருஷே காமா நாநாத்யயா வ்யாதீ⁴பி:⁴
ப்ரதிபூர்ணோঽஸ்மி நாஶிஷ்யாமீதி ॥ 4.10.3॥

மனைவி சாப்பிட சொல்ல -பசி இல்லை -கற்றுக் கொடுக்கவில்லை சோகம் நிறைந்து

அத² ஹாக்³நய: ஸமூதி³ரே தப்தோ ப்³ரஹ்மசாரீ குஶலம் ந:
பர்யசாரீத்³த⁴ந்தாஸ்மை ப்ரப்³ரவாமேதி தஸ்மை ஹோசு: ப்ராணோ ப்³ரஹ்ம
கம் ப்³ரஹ்ம க²ம் ப்³ரஹ்மேதி ॥ 4.10.4॥

அக்னி ஆராதனம் மட்டும் விட வில்லை –

ஸ ஹோவாச விஜாநாம்யஹம் யத்ப்ராணோ ப்³ரஹ்ம கம் ச து க²ம் ச ந
விஜாநாமீதி தே ஹோசுர்யத்³வாவ கம் ததே³வ க²ம் யதே³வ க²ம் ததே³வ
கமிதி ப்ராணம் ச ஹாஸ்மை ததா³காஶம் சோசு: ॥ 4.10.5॥

ஐந்து அக்னிகளும் சேர்ந்து -உபதேசிக்க -ப்ரானோ ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் கம் ப்ரஹ்மம் அறிந்து கொள்
பிராணனே ப்ரஹ்மம் -சுகமும் ஆகாசமும் ப்ரஹ்மம் –
அத்தை யோசித்து யோசித்து –
எது சுகமோ அது ஆகாசம் -எது ஆகாசமோ அது சுகம் இப்படி யோசி -என்றார்கள்
ஆனந்தம் ப்ரஹ்மம் -அறிந்து -ஆனந்தவல்லி -அபரிச்சின்னம் -உயர்வற உயர்நலம் உடையவன் -ஆனந்த ஸ்வரூபம் ப்ரஹ்மம் அறிந்து
அளவுக்கு உட்படாது காட்ட ஆகாசம் த்ருஷ்டாந்தம் -திட விசும்பு –கரந்து எங்கும் பரந்துளன் –
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபன் நேராக சொல்லாமல் இப்படி –

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

அத² ஹைநம் கா³ர்ஹபத்யோঽநுஶஶாஸ ப்ருʼதி²வ்யக்³நிரந்நமாதி³த்ய
இதி ய ஏஷ ஆதி³த்யே புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.11.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————–

அத² ஹைநமந்வாஹார்யபசநோঽநுஶஶாஸாபோ தி³ஶோ நக்ஷத்ராணி
சந்த்³ரமா இதி ய ஏஷ சந்த்³ரமஸி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி
ஸ ஏவாஹமஸ்மீதி ॥ 4.12.1॥

கார்ஹபத்ன்ய அக்னி உபதேசிக்க -அக்னியை உபாசனம் -சூர்யா மண்டலா மதியவர்த்தியே நான்

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமாயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.12.2॥

பாபங்கள் ஒழிந்து உயர்ந்த கதி பலன்

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹைநமாஹவநீயோঽநுஶஶாஸ ப்ராண ஆகாஶோ த்³யௌர்வித்³யுதி³தி
ய ஏஷ வித்³யுதி புருஷோ த்³ருʼஶ்யதே ஸோঽஹமஸ்மி ஸ
ஏவாஹமஸ்மீதி ॥ 4.13.1॥

ஸ ய ஏதமேவம் வித்³வாநுபாஸ்தேঽபஹதே பாபக்ருʼத்யாம் லோகீ ப⁴வதி
ஸர்வமயுரேதி ஜ்யோக்³ஜீவதி நாஸ்யாவரபுருஷா: க்ஷீயந்த உப
வயம் தம் பு⁴ஞ்ஜாமோঽஸ்மிꣳஶ்ச லோகேঽமுஷ்மிꣳஶ்ச ய ஏதமேவம்
வித்³வாநுபாஸ்தே ॥ 4.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

தே ஹோசுருபகோஸலைஷா ஸோம்ய தேঽஸ்மத்³வித்³யாத்மவித்³யா
சாசார்யஸ்து தே க³திம் வக்தேத்யாஜகா³ம
ஹாஸ்யாசார்யஸ்தமாசார்யோঽப்⁴யுவாதோ³பகோஸல3 இதி
॥ 4.14.1॥

சந்திரனை உபாசிப்பாய் அடுத்து
மின்னலில் உள்ள புருஷனே நமக்குள்ளே இருக்கும் புருஷோத்தமன்
ஓர் அளவு சொல்லிக் கொடுத்துள்ளோம் ப்ரஹ்மத்தை பற்றி -மேலே ஆச்சார்யர் மூலம் அறிந்து கொள் –

ப⁴க³வ இதி ஹ ப்ரதிஶுஶ்ராவ ப்³ரஹ்மவித³ இவ ஸோம்ய தே முக²ம் பா⁴தி
கோ நு த்வாநுஶஶாஸேதி கோ நு மாநுஶிஷ்யாத்³போ⁴ இதீஹாபேவ
நிஹ்நுத இமே நூநமீத்³ருʼஶா அந்யாத்³ருʼஶா இதீஹாக்³நீநப்⁴யூதே³
கிம் நு ஸோம்ய கில தேঽவோசந்நிதி ॥ 4.14.2॥

இத³மிதி ஹ ப்ரதிஜஜ்ஞே லோகாந்வாவ கில ஸோம்ய தேঽவோசந்நஹம்
து தே தத்³வக்ஷ்யாமி யதா² புஷ்கரபலாஶ ஆபோ ந ஶ்லிஷ்யந்த
ஏவமேவம்விதி³ பாபம் கர்ம ந ஶ்லிஷ்யத இதி ப்³ரவீது மே
ப⁴க³வாநிதி தஸ்மை ஹோவாச ॥ 4.14.3॥

உபகோஸலனை பார்த்து ப்ரஹ்ம ஞானம் அறிந்தவனாக அறிந்து –
பிள்ளை பாதி தான் தெரிந்து -எப்படி பதில் -பிரசன்னமாகி காட்சி
நிச்சிந்தை க்ருதார்த்தனாக -பண்ண வேண்டியதை பண்ணி முடித்தவனாக அறிந்து –
உள்ளே உள்ள ப்ரஹ்மம் -அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே
தேவதைகள் கற்றுக் கொடுத்து -ஆச்சார்யர் மூலம் முழுவதும் அறிந்து கொள்ள -சொல்லி தேவரீர் தஞ்சம்
அபரிச்சின்ன ஆனந்த ஸ்வரூபம் மட்டும் அறிந்தாய் –
பாபங்கள் ஒட்டாத படி -தாமரை இலைத்தண்ணீர் போலே ஆக்குவேன் -நெருப்பில் இட்ட பஞ்சு போலே அழிக்க சொல்லவில்லையே
ப்ரஹ்ம ஸூத்ர விசாரம் –தத் அதிகம உத்தர பூர்வாகம் அஸ்லேஷ விநாசம் –
போய பிழை பூர்வாகம் -புகு தருவான் நின்றன உத்தராகம்–மாரீசன் ஸூ பாஹு போலே –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

ஆற்றம் கரை வாழும் மரம் போல் அஞ்சுகிறேன் –நிர்வேதம் வர வேண்டுமே
கம் -பிராணனே ப்ரஹ்மம் புரிந்து கொண்டான் -வாழ வைப்பதால் -ஆனந்தம் -ஆகாசம் -இரண்டும் கம் -ஸப்த வாஸ்யங்கள்
யது கம் அதுவே கம் -அளவற்றது அபரிச்சேத்யம் -என்றவாறு -ஆகாசம் பூதம் சொல்ல வில்லை
உயர்வற உயர் நலம் உடையவன் என்று சொல்லப்படுகிறது
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -ஆனந்த மய ஸூத்ரம் –
அல்லல் இல் இன்பம் அளவிறந்து –அல்லி மகள் போக மயக்குகள் எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் -ஆழ்வார் –

இது வரை ப்ரஹ்மம் பற்றிய ‘பின்பு தங்களைப் பற்றி உபாசனம்
ஆஹவனீயம்–த்ரி அக்னி -அக்னி த்யானம் -இவை அங்கங்கள் -நேராக மோக்ஷம் பலன் கிட்டாதே –
கார்ஹபத்யம் -பிருத்வி -ஆதித்யம் என்று உபாசனம்
ஆஹவனீயம் -தண்ணீர் திக்குகள் நக்ஷத்ரம் சந்திரன் -சந்திரனாக உபாசனம்
தக்ஷிணாக்கினி பிரயாணம் ஆகாசம் மேல் உலகம் மின்னல் –

பாபங்கள் நீங்க இந்த உபாசனம் -பக்தி ஆரம்ப விரோதிகள் போக்கும் –
மனஸ் ஸூ சஸூ த்தம் ஆனால் தானே இடைவிடாமல் த்யானம்
ப்ரஹ்மமே பிராணன் -அளவற்ற ஆனந்தம் -என்று த்யானம்
மேல் ஆச்சார்யர் இடம் கேட்டு பெறுவாய் -சொல்லி அக்னிகள் நிறுத்திய பின்பு
ஸத்யகாமர் திரும்பி வந்து ப்ரஹ்ம தேஜஸ்
சின்ன விஷயங்கள்
ப்ரஹ்ம ஞானம் முழுவதும் உபதேசித்து –
தாமரை இலைத் தண்ணீர் போல் கர்மங்கள் ஒட்டாமல் போகும்
தீது ஒன்றும் சாரா ஏதம் ஒன்றும் வாரா
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

——–

11-அந்தர் அஷி வித்யை
ஸத்யகாமர் உபகோஸலருக்கு இதுவும்
கண்ணுக்குள்
அம்ருதம் –அ பயம் –ஆனந்தம் கொடுக்கும் துக்கம் கலவாமல்

ய ஏஷோঽக்ஷிணி புருஷோ த்³ருʼஶ்யத ஏஷ ஆத்மேதி
ஹோவாசைதத³ம்ருʼதமப⁴யமேதத்³ப்³ரஹ்மேதி
தத்³யத்³யப்யஸ்மிந்ஸர்பிர்வோத³கம் வா ஸிஞ்சதி வர்த்மநீ ஏவ
க³ச்ச²தி ॥ 4.15.1॥

உன்னாலே அப்படி ப்ரஹ்மத்தை உபாஸிக்க முடியாது –
வலக்கண்ணில் புருஷன் -அந்தராத்மா -அவனை உபாசிப்பாய்
அஷி புருஷ உபாசனம் -கண்ணின் மூலம் சூர்யன் -உன்னிடம் உள்ளதை நினைத்தால் தான் உன்னால் அறிய முடியும் –
பரம போக்யமாக உன்னை அனுபவிக்கிறான்
அவன் சுக ரூபம் அவர்கள் சொல்லிக் கொடுக்க -உனக்கு சுகத்தை அனுபவிக்கச் செய்வார் இவர் உபதேசம் –

ஏதꣳ ஸம்யத்³வாம இத்யாசக்ஷத ஏதꣳ ஹி ஸர்வாணி
வாமாந்யபி⁴ஸம்யந்தி ஸர்வாண்யேநம் வாமாந்யபி⁴ஸம்யந்தி
ய ஏவம் வேத³ ॥ 4.15.2॥

ஏஷ உ ஏவ வாமநீரேஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதி
ஸர்வாணி வாமாநி நயதி ய ஏவம் வேத³ ॥ 4.15.3॥

கல்யாண குணங்களுடன் கூடியவன்
வாமனன் -சேவிப்பாருக்கு தரிசனத்தால் சுகம் கொடுப்பார்
பாமினி-பிரகாச ரூபம் பரஞ்சோதி

ஏஷ உ ஏவ பா⁴மநீரேஷ ஹி ஸர்வேஷு லோகேஷு பா⁴தி
ஸர்வேஷு லோகேஷு பா⁴தி ய ஏவம் வேத³ ॥ 4.15.4॥

அத² யது³ சைவாஸ்மிஞ்ச²வ்யம் குர்வந்தி யதி³ ச
நார்சிஷமேவாபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந்மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ
ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம் சந்த்³ரமஸோ வித்³யுதம்
தத் புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம க³மயத்யேஷ தே³வபதோ²
ப்³ரஹ்மபத² ஏதேந ப்ரதிபத்³யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே
நாவர்தந்தே ॥ 4.15.5॥

அர்ச்சிராதி மார்க்கம் -காட்டி அருளுகிறார் இதில் -அறிந்து கொண்டால் தானே உபாசனத்துக்கு வருவோம் –
அத்புத மந்த்ரம் -நா வர்த்தந்தே-திரும்பாத மார்க்கம் –சூழ்ந்து அகன்று -பதிகம் –
அர்ச்சிஸ் -சுக்ல பக்ஷம்- அயனம்- சம்வத்சரம் -இவ்வாறு ஆறு லோகங்கள்
சூர்ய சந்த்ர லோகம் –ஏழாவது எட்டாவது
வித்யுத் ஒன்பதாவது -அமானவன்-இவன்
வருண இந்திர சத்யா லோகம் -ஆக -12-லோகங்கள் -கோசி -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
தர்ம வர்மா திருச்சுற்று -விமான திருச்சுற்று -வழியாக இன்றும் சேவை நமக்காக நம்பெருமாள்
வைகுண்ட வாசலுக்குள் -திருப்பரிவட்டம் மாற்றி -விரஜை நீராட்டத்துக்கு பின்பு –
வைகுண்டத்தில் -சந்த்ர புஷ்கரணி போலே -சஹஸ்ர தூணா மணி மண்டபம் -1000-கால்கள் இல்லை –
கொட்டாய் போட்டு நிறைப்பி -வெளி மணல் வெளியில் –
1102-உருப்படி அமுது செய்வார் திருவாய்மொழி பாசுரம் கணக்குப்படி –

இந்த உபாசகனுக்கு வரும் பிழைகளை போக்க பிராயச்சித்த முறைகளை சொல்லும் மேலே இரண்டு கண்டங்களாலே

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

மூன்று குணங்கள் -உபதேசம்
1-அம்ருதயம் அ பயம்
2-ஆஸ்ரிதற்கு நல்ல சோபை அருளுவார்
ஆச்சார்யர் காட்டிக் கொடுப்பார்
அடியார்க்கு ஆள் படுத்தும் விமலன்
தானே ப்ரஹ்மம் ப்ருஹத்வாத் நம்மையும் தம்மையே போல் ஆக்கி அருளுவான் –
3-மூன்றாவது -அழகான ஒளி பொருந்திய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவர்
நம்பியை நான் கண்ட பின் –சோதி வெள்ளம் -எழுவதோர் உரு –
கண்ணுக்குள்ளே இருப்பதாக த்யானம் –
அர்ச்சிராதி கதி விளக்கமும் இதில் உண்டு –
தேவ மார்க்கம் -ப்ரஹ்ம மார்க்கம் என்றும் இதுக்கு வேறே பெயர்கள்
ஆர்த்தி பிரபந்தம் -விளக்கும் -அமானவனால் ஒளிக் கொண்ட சோதி பெற்று
தாள் அடைந்தோர்க்கு தானே வழித்துணையாம் -மார்க்க பந்து
காளமேகம் –மீளுதலாம் ஏதம் இலா விண்ணுலகு அடைகிறான் -நச புனராவர்த்ததே –

ஆச்சார்யர் பெருமைகளை சொல்லும் வித்யைகள் இவை
முழு நம்பிக்கை இருந்தாலே பலன் பெறுவோம் –
இத்தை ஸத்யகாமர் இடம் அறிந்தோம்
சங்கை இருந்தால் முழுவதும் உபதேசம் கிட்டாதே -இத்தை உபகோஸலர் இடம் பார்த்தோம் –

———

12–பஞ்ச அக்னி வித்யை –5-3- தொடங்கி 5-10-

ஶ்வேதகேதுர்ஹாருணேய: பஞ்சாலாநாꣳ ஸமிதிமேயாய
தꣳ ஹ ப்ரவாஹணோ ஜைவலிருவாச குமாராநு
த்வாஶிஷத்பிதேத்யநு ஹி ப⁴க³வ இதி ॥ 5.3.1॥

பஞ்சாக்கினி வித்யை அடுத்து பல கண்டங்கள் மூலம்
ப்ரவாஹனன் ராஜ்ஜியம் இடம் ஸ்வேதகேது போக

வேத்த² யதி³தோঽதி⁴ ப்ரஜா: ப்ரயந்தீதி ந ப⁴க³வ இதி வேத்த²
யதா² புநராவர்தந்த3 இதி ந ப⁴க³வ இதி வேத்த²
பதோ²ர்தே³வயாநஸ்ய பித்ருʼயாணஸ்ய ச வ்யாவர்தநா3 இதி
ந ப⁴க³வ இதி ॥ 5.3.2॥

வேத்த² யதா²ஸௌ லோகோ ந ஸம்பூர்யத3 இதி ந ப⁴க³வ இதி
வேத்த² யதா² பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ
ப⁴வந்தீதி நைவ ப⁴க³வ இதி ॥ 5.3.3 ॥

அதா²நு கிமநுஶிஷ்டோ²ঽவோசதா² யோ ஹீமாநி ந
வித்³யாத்கத²ꣳ ஸோঽநுஶிஷ்டோ ப்³ருவீதேதி ஸ ஹாயஸ்த:
பிதுரர்த⁴மேயாய தꣳ ஹோவாசாநநுஶிஷ்ய வாவ கில மா
ப⁴க³வாநப்³ரவீத³நு த்வாஶிஷமிதி ॥ 5.3.4 ॥

எந்த மார்க்கம் மூலம் போகிறார்கள்
சென்றவர் எப்படி திரும்புகிறார்கள்
கேட்க தெரியாது என்று சொல்ல
தேவ யானும் -அர்ச்சிராதி கதி
பித்ரு யானும் திரும்பி வருவது
போயிண்டே இருந்தால் அங்கு இடம் உள்ளதா

பஞ்ச மா ராஜந்யப³ந்து:⁴ ப்ரஶ்நாநப்ராக்ஷீத்தேஷாம்
நைகஞ்சநாஶகம் விவக்துமிதி ஸ ஹோவாச யதா² மா த்வம்
ததை³தாநவதோ³ யதா²ஹமேஷாம் நைகஞ்சந வேத³
யத்³யஹமிமாநவேதி³ஷ்யம் கத²ம் தே நாவக்ஷ்யமிதி ॥ 5.3.5॥

தெரியாமல் அப்பா இடம் போக -எனக்கும் தெரியாது
ஷத்ரியன் இவன் இடம் வந்து கேட்க -நீர் கற்று வந்து சொல்லிக் கொடும் என்ன –

ஸ ஹ கௌ³தமோ ராஜ்ஞோঽர்த⁴மேயாய தஸ்மை ஹ ப்ராப்தாயார்ஹாம் சகார
ஸ ஹ ப்ராத: ஸபா⁴க³ உதே³யாய தꣳ ஹோவாச மாநுஷஸ்ய
ப⁴க³வந்கௌ³தம வித்தஸ்ய வரம் வ்ருʼணீதா² இதி ஸ ஹோவாச தவைவ
ராஜந்மாநுஷம் வித்தம் யாமேவ குமாரஸ்யாந்தே
வாசமபா⁴ஷதா²ஸ்தாமேவ மே ப்³ரூஹீதி ஸ ஹ க்ருʼச்ச்²ரீ ப³பூ⁴வ
॥ 5.3.6॥

தꣳ ஹ சிரம் வஸேத்யாஜ்ஞாபயாஞ்சகார தꣳ ஹோவாச
யதா² மா த்வம் கௌ³தமாவதோ³ யதே²யம் ந ப்ராக்த்வத்த: புரா வித்³யா
ப்³ராஹ்மணாந்க³ச்ச²தி தஸ்மாது³ ஸர்வேஷு லோகேஷு க்ஷத்ரஸ்யைவ
ப்ரஶாஸநமபூ⁴தி³தி தஸ்மை ஹோவாச ॥ 5.3.7

ஷத்ரியருக்குள் தான் இந்த ரஹஸ்யம் –
முதல் தடவையாக அந்தணருக்கு
நீர் கேட்பதால் உபதேசிக்கிறேன்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————-

அஸௌ வாவ லோகோ கௌ³தமாக்³நிஸ்தஸ்யாதி³த்ய ஏவ
ஸமித்³ரஶ்மயோ தூ⁴மோঽஹரர்சிஶ்சந்த்³ரமா அங்கா³ரா நக்ஷத்ராணி
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.4.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஶ்ரத்³தா⁴ம் ஜுஹ்வதி
தஸ்யா அஹுதே: ஸோமோ ராஜா ஸம்ப⁴வதி ॥ 5.4.2 ॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

——————————————–

பர்ஜந்யோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாயுரேவ ஸமித³ப்⁴ரம் தூ⁴மோ
வித்³யுத³ர்சிரஶநிரங்கா³ராஹ்ராத³நயோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.5.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா: ஸோமꣳ ராஜாநம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்வர்ஷꣳ ஸம்ப⁴வதி ॥ 5.5.2॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

ப்ருʼதி²வீ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா: ஸம்வத்ஸர ஏவ
ஸமிதா³காஶோ தூ⁴மோ ராத்ரிரர்சிர்தி³ஶோঽங்கா³ரா
அவாந்தரதி³ஶோ விஸ்பு²லிங்கா:³ ॥ 5.6.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா வர்ஷம் ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேரந்நꣳ ஸம்ப⁴வதி ॥ 5.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

புருஷோ வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்ய வாகே³வ ஸமித்ப்ராணோ தூ⁴மோ
ஜிஹ்வார்சிஶ்சக்ஷுரங்கா³ரா: ஶ்ரோத்ரம் விஸ்பு²லிங்கா:³ ॥ 5.7.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா அந்நம் ஜுஹ்வதி தஸ்யா
ஆஹுதே ரேத: ஸம்ப⁴வதி ॥ 5.7.2॥

॥ இதி ஸபதம: க²ண்ட:³ ॥

ஹோம குண்டம் -ஆஹுதி —
சுவர்க்கம் -மேகம் -பிருத்வி -புருஷன் -ஸ்த்ரீ ஐந்தும்
ஸ்ரத்தா முதல் ஆஹுதி -சோமன் பிறக்க -அனுபவித்து முடித்து –
மேகம் அடுத்து ஜீவனை ஆஹுதியாக கொடுக்க -வ்ருஷடி உத்பத்தி
பிருத்வி ஹோம குண்டம் -மழை பட்டு நெல் அன்னம் -புருஷன் நாலாவது அக்னி
புருஷன் உண்டு ஆண் ரேதஸ்
பெண் ஐந்தாவது அக்னி குண்டம் -கர்ப்பம் -மனுஷ்யனாகிறான்
அடுத்த தசைக்கு போவது துர்லபம் -அரிது அரிது மானிடப்பிறவி அரிது இதனாலே –
சுழற்சி இப்படி –
வெளியில் வர ஆசைப்பட்டு வந்தால் தானே மீளலாம்
ஞான ஆனந்த மயனாக இருந்து இப்படி சுழல வேண்டுமோ என்ற எண்ணம் வேண்டுமே

————————————————

யோஷா வாவ கௌ³தமாக்³நிஸ்தஸ்யா உபஸ்த² ஏவ ஸமித்³யது³பமந்த்ரயதே
ஸ தூ⁴மோ யோநிரர்சிர்யத³ந்த: கரோதி தேঽங்கா³ரா அபி⁴நந்தா³
விஸ்பு²லிங்கா:³ ॥ 5.8.1॥

தஸ்மிந்நேதஸ்மிந்நக்³நௌ தே³வா ரேதோ ஜுஹ்வதி
தஸ்யா ஆஹுதேர்க³ர்ப:⁴ ஸம்ப⁴வதி ॥ 5.8.2 ॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

———————————————–

இதி து பஞ்சம்யாமாஹுதாவாப: புருஷவசஸோ ப⁴வந்தீதி
ஸ உல்பா³வ்ருʼதோ க³ர்போ⁴ த³ஶ வா நவ வா மாஸாநந்த: ஶயித்வா
யாவத்³வாத² ஜாயதே ॥ 5.9.1॥

ஸ ஜாதோ யாவதா³யுஷம் ஜீவதி தம் ப்ரேதம் தி³ஷ்டமிதோঽக்³நய
ஏவ ஹரந்தி யத ஏவேதோ யத: ஸம்பூ⁴தோ ப⁴வதி ॥ 5.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

—————————————

தத்³ய இத்த²ம் விது:³। யே சேமேঽரண்யே ஶ்ரத்³தா⁴ தப இத்யுபாஸதே
தேঽர்சிஷமபி⁴ஸம்ப⁴வந்த்யர்சிஷோঽஹரஹ்ந
ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்³யாந்ஷடு³த³ங்ஙேதி
மாஸாꣳஸ்தாந் ॥ 5.10.1॥

மாஸேப்⁴ய: ஸம்வத்ஸரꣳ ஸம்வத்ஸராதா³தி³த்யமாதி³த்யாச்சந்த்³ரமஸம்
சந்த்³ரமஸோ வித்³யுதம் தத்புருஷோঽமாநவ: ஸ ஏநாந்ப்³ரஹ்ம
க³மயத்யேஷ தே³வயாந: பந்தா² இதி ॥ 5.10.2॥

அத² ய இமே க்³ராம இஷ்டாபூர்தே த³த்தமித்யுபாஸதே தே
தூ⁴மமபி⁴ஸம்ப⁴வந்தி தூ⁴மாத்³ராத்ரிꣳ
ராத்ரேரபரபக்ஷமபரபக்ஷாத்³யாந்ஷட்³த³க்ஷிணைதி
மாஸாꣳஸ்தாந்நைதே ஸம்வத்ஸரமபி⁴ப்ராப்நுவந்தி ॥ 5.10.3॥

மாஸேப்⁴ய: பித்ருʼலோகம் பித்ருʼலோகாதா³காஶமாகாஶாச்சந்த்³ரமஸமேஷ
ஸோமோ ராஜா தத்³தே³வாநாமந்நம் தம் தே³வா ப⁴க்ஷயந்தி ॥ 5.10.4॥

தஸ்மிந்யவாத்ஸம்பாதமுஷித்வாதை²தமேவாத்⁴வாநம் புநர்நிவர்தந்தே
யதே²தமாகாஶமாகாஶாத்³வாயும் வாயுர்பூ⁴த்வா தூ⁴மோ ப⁴வதி
தூ⁴மோ பூ⁴த்வாப்⁴ரம் ப⁴வதி ॥ 5.10.5॥

அப்⁴ரம் பூ⁴த்வா மேகோ⁴ ப⁴வதி மேகோ⁴ பூ⁴த்வா ப்ரவர்ஷதி
த இஹ வ்ரீஹியவா ஓஷதி⁴வநஸ்பதயஸ்திலமாஷா இதி
ஜாயந்தேঽதோ வை க²லு து³ர்நிஷ்ப்ரபதரம் யோ யோ ஹ்யந்நமத்தி
யோ ரேத: ஸிஞ்சதி தத்³பூ⁴ய ஏவ ப⁴வதி ॥ 5.10.6॥

தேவ யானம்
தூப மானம் -இருட்டு -தேய் பிறை -தஷிணாயணம் -சம்வத்சரம் பித்ரு லோகம் ஆகாசம்
சந்த்ர லோகம் -அனுபவித்து திரும்பி -ஆகாசம் வாயு தூமம் –
மூன்றாவது மார்க்கம் -புழுவாக பிறந்து -ஞானமே இல்லாத ஜென்மமாக இங்கேயே இருப்பதால்
அங்கே போனவர்கள் குறைய

தத்³ய இஹ ரமணீயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே ரமணீயாம்
யோநிமாபத்³யேரந்ப்³ராஹ்மணயோநிம் வா க்ஷத்ரியயோநிம் வா வைஶ்யயோநிம்
வாத² ய இஹ கபூயசரணா அப்⁴யாஶோ ஹ யத்தே கபூயாம்
யோநிமாபத்³யேரஞ்ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா
சண்டா³லயோநிம் வா ॥ 5.10.7॥

அதை²தயோ: பதோ²ர்ந கதரேணசந தாநீமாநி
க்ஷுத்³ராண்யஸக்ருʼதா³வர்தீநி பூ⁴தாநி ப⁴வந்தி ஜாயஸ்வ
ம்ரியஸ்வேத்யேதத்த்ருʼதீயꣳஸ்தா²நம் தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே
தஸ்மாஜ்ஜுகு³ப்ஸேத ததே³ஷ ஶ்லோக: ॥ 5.10.8॥

ஸ்தேநோ ஹிரண்யஸ்ய ஸுராம் பிப³ꣳஶ்ச கு³ரோஸ்தல்பமாவஸந்ப்³ரஹ்மஹா
சைதே பதந்தி சத்வார: பஞ்சமஶ்சாசரꣳஸ்தைரிதி ॥ 5.10.9॥

அத² ஹ ய ஏதாநேவம் பஞ்சாக்³நீந்வேத³ ந ஸஹ
தைரப்யாசரந்பாப்மநா லிப்யதே ஶுத்³த:⁴ பூத: புண்யலோகோ ப⁴வதி
ய ஏவம் வேத³ ய ஏவம் வேத³ ॥ 5.10.10॥

பாபம் பண்ணி- பாப யோனி -புண்யம் செய்தால் புண்ய யோனி -திருத்தலாம் –
பஞ்சாக்னி அறிந்து வெளி வர சாஸ்திரம் சொல்லுமே

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

ஸ்வேதகேது -அருணை பிள்ளை -பாஞ்சால தேச சதஸ்ஸூ -ப்ரவாஹனர் அரசர் -இடம் சென்று -ஐந்து கேள்விகள்
தேவ யானம் பித்ரு யானம் பற்றி
பூத ஸூஷ்மங்கள் னுடனே செல்கிறான் -தண்ணீர் எப்படி புருஷனாக-ஐந்தாவது கேள்விக்கு முதல் பதில் – –
ஸ்ரத்தா -தண்ணீர் -பூத ஸூஷ்மங்களுக்கு பெயர்
பூத ஸூஷ்மம் உடன் சுவர்க்கம் மேகம் –நீர் நிறைந்து இருப்பதால் அத்தையே சொன்ன படி -மீண்டும் வந்து –
ப்ரஹ்ம வித்யை உபாசனத்துக்கு முதலில் -வைராக்யம் வர வேண்டுமே -அதற்காக இத்தை சொன்னபடி –
வேத நூல் -மனுஷர் தான் புகுவரேலும் –ஆதலால் பிறவி வேண்டேன் –
இவ்வாறு ஜீவாத்மாவை அறிந்து -உடலில் விட வேறே -ஐந்து ஆஹுதி அறிந்து ன்-
தபஸ் – உபாசனம் -தபஸ் என்று பரமாத்மாவை -ஆரண்யம் -காட்டில் இருந்து உபதேசிக்க –
தனிமை நாடி -ஜன கூட்டம் இல்லாமல் -அர்ச்சிராதி கதி–விவரிக்கும் மேல்
தேவர்கள் ஸத்காரம் செய்வதால் தேவ யானம் இதுவே –
அந்தர் ஆத்மாவாக இருக்கும் பரமாத்வா வரை த்யானம் செய்தால் தான் மோக்ஷ பிராப்தி
பலம் சொல்வதை பார்த்து – இத்தைக் கொள்ள வேண்டும் -என்ன் ஆவி ஆவி -ஆழ்வார் அருளிச் செயல்

இஷ்டம் யாகம் –பூர்த்தம் சமூக பணிகள் –தத்தம் தானம் –மூன்றும் செய்பவன் சுவர்க்கம் –
புகை உலகம் பூமாதி மார்க்கம் பித்ரு யானம்

————

13–வைச்வானர வித்யை –5–11-தொடங்கி -5-21-

ப்ராசீநஶால ஔபமந்யவ: ஸத்யயஜ்ஞ:
பௌலுஷிரிந்த்³ரத்³யும்நோ பா⁴ல்லவேயோ ஜந: ஶார்கராக்ஷ்யோ
பு³டி³ல ஆஶ்வதராஶ்விஸ்தே ஹைதே மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியா:
ஸமேத்ய மீமாꣳஸாம் சக்ரு: கோ ந ஆத்மா கிம் ப்³ரஹ்மேதி ॥ 5.11.1॥

வைச்வானர வித்யை -முழுமையான ப்ரஹ்மம் -எது -ஆறு பேர் அரசன் இடம் சென்று
ராஜ ரிஷி -இடம் சென்று -ஆறு கேள்விகள் -கேகேய தேச ராஜா அஸ்வபதி
அஹம் வைச்வானர பூத்யா– வயிற்றில் நெருப்பாக இருக்கும் ப்ரஹ்மம்
ஆகாசம் ஆதித்யன் -தலையை மட்டும் -பிருத்வியை காளை மட்டும் பார்த்தவனாவான்
பிராணா –உதானா சுவாஹா உள்ளே உள்ள அக்னிக்கு -ஆஹுதி -தேஜஸ் மிக்கு ஜெயிக்கும் -ஆரோக்யம் கிட்டும் –

தே ஹ ஸம்பாத³யாஞ்சக்ருருத்³தா³லகோ வை ப⁴க³வந்தோঽயமாருணி:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி தꣳ
ஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳ ஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.2॥

அருணன் பிள்ளை – உத்தாலர் -இவர் பிள்ளை -ஸ்வேதகேது –

ஸ ஹ ஸம்பாத³யாஞ்சகார ப்ரக்ஷ்யந்தி மாமிமே
மஹாஶாலா மஹாஶ்ரோத்ரியாஸ்தேப்⁴யோ ந ஸர்வமிவ ப்ரதிபத்ஸ்யே
ஹந்தாஹமந்யமப்⁴யநுஶாஸாநீதி ॥ 5.11.3॥

தாந்ஹோவாசாஶ்வபதிர்வை ப⁴க³வந்தோঽயம் கைகேய:
ஸம்ப்ரதீமமாத்மாநம் வைஶ்வாநரமத்⁴யேதி
தꣳஹந்தாப்⁴யாக³ச்சா²மேதி தꣳஹாப்⁴யாஜக்³மு: ॥ 5.11.4॥

அஸ்வபதி ஞானி சிறந்த உபாசகன் இடம் இவரைக் கூட்டிப்போக –

தேப்⁴யோ ஹ ப்ராப்தேப்⁴ய: ப்ருʼத²க³ர்ஹாணி காரயாஞ்சகார
ஸ ஹ ப்ராத: ஸஞ்ஜிஹாந உவாச ந மே ஸ்தேநோ ஜநபதே³ ந
கர்த³ர்யோ ந மத்³யபோ நாநாஹிதாக்³நிர்நாவித்³வாந்ந ஸ்வைரீ ஸ்வைரிணீ
குதோ யக்ஷ்யமாணோ வை ப⁴க³வந்தோঽஹமஸ்மி யாவதே³கைகஸ்மா
ருʼத்விஜே த⁴நம் தா³ஸ்யாமி தாவத்³ப⁴க³வத்³ப்⁴யோ தா³ஸ்யாமி
வஸந்து ப⁴க³வந்த இதி ॥ 5.11.5॥

ப்ரதிஜ்ஜை செய்து தானம் வழங்கி திருடர்கள் இல்லை -அக்னி கார்யம் விட்டவர்கள் இல்லை
தவறான நடத்தை உள்ளவர்கள் இல்லை குற்றம் இல்லாத தானம்

தே ஹோசுர்யேந ஹைவார்தே²ந புருஷஶ்சரேத்தꣳஹைவ
வதே³தா³த்மாநமேவேமம் வைஶ்வாநரꣳ ஸம்ப்ரத்யத்⁴யேஷி தமேவ நோ
ப்³ரூஹீதி ॥ 5.11.6॥

தக்ஷிணை இலக்கு இல்லை –

தாந்ஹோவாச ப்ராதர்வ: ப்ரதிவக்தாஸ்மீதி தே ஹ ஸமித்பாணய:
பூர்வாஹ்ணே ப்ரதிசக்ரமிரே தாந்ஹாநுபநீயைவைதது³வாச ॥ 5.11.7॥

நாளை சொல்கிறேன் -உங்களுக்கு எவ்வளவு தெரியும் நிலையை அறிந்து அது தொடக்கி சொல்வேன்

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

ஔபமந்யவ கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி தி³வமேவ ப⁴க³வோ
ராஜந்நிதி ஹோவாசைஷ வை ஸுதேஜா ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ஸுதம் ப்ரஸுதமாஸுதம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.12.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
மூதா⁴ த்வேஷ ஆத்மந இதி ஹோவாச மூர்தா⁴ தே
வ்யபதிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.12.2॥

ஆகாசம் மேலே ஸ்வர்க்கம் லோகத்தை வைச்வானராக உபாசனம் முதலில் சொன்னவன்
தலையை மட்டும் உபாசிக்கிறாய் -முழுமையாக என்று நினைத்தாயானால் தலை போய் இருக்கும் நல்ல வேளை இன்று நீ வந்தாய்
அங்கம் மட்டும் -உபாசித்து -முக்தி கிட்டாதே -வாழும் கால நன்மை மட்டுமே கிட்டும்
அவாந்தர பலன் -நெல் குத்த வேர்வை வருவது போலே –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

அத² ஹோவாச ஸத்யயஜ்ஞம் பௌலுஷிம் ப்ராசீநயோக்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யாதி³த்யமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை விஶ்வரூப ஆத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்தவ ப³ஹு விஶ்வரூபம் குலே
த்³ருʼஶ்யதே ॥ 5.13.1॥

அடுத்தவன் ஆத்யனாக உபாசனம்- ஓளி சாம்யம் உண்டே -குலம் பெருகும் ப்ரஹ்ம ஞானிகள் –
கண்ணை மட்டுமே உபாசித்தவனாக ஆவாய் –

ப்ரவ்ருʼத்தோঽஶ்வதரீரதோ² தா³ஸீநிஷ்கோঽத்ஸ்யந்நம் பஶ்யஸி
ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய ப்³ரஹ்மவர்சஸம் குலே
ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே சக்ஷுஷேததா³த்மந இதி
ஹோவாசாந்தோ⁴ঽப⁴விஷ்யோ யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

அத² ஹோவாசேந்த்³ரத்³யும்நம் பா⁴ல்லவேயம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இதி வாயுமேவ ப⁴க³வோ ராஜந்நிதி
ஹோவாசைஷ வை ப்ருʼத²க்³வர்த்மாத்மா வைஶ்வாநரோ யம்
த்வமாத்மாநமுபாஸ்ஸே தஸ்மாத்த்வாம் ப்ருʼத²க்³ப³லய ஆயந்தி
ப்ருʼத²க்³ரத²ஶ்ரேணயோঽநுயந்தி ॥ 5.14.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப்ராணஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப்ராணஸ்த
உத³க்ரமிஷ்யத்³யந்மாம் நாக³மிஷ்ய இதி ॥ 5.14.2॥

வாயு தேவதையை -உபாசிக்கிறேன் -பல ஐஸ்வர்யங்கள் வந்து சேரும் -ஆனால் முழுமையாக உபாஸிக்க வில்லை
பிராணனை மட்டும் உபாசித்தாய் –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

அத² ஹோவாச ஜநꣳஶார்கராக்ஷ்ய கம் த்வமாத்மாநமுபாஸ்ஸ
இத்யாகாஶமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை ப³ஹுல
ஆத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபஸ்ஸே தஸ்மாத்த்வம்
ப³ஹுலோঽஸி ப்ரஜயா ச த⁴நேந ச ॥ 5.15.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ஸந்தே³ஹஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ஸந்தே³ஹஸ்தே வ்யஶீர்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.15.2॥

ஆகாசத்தை உபாசிப்பதாக -புத்ரன் ஐஸ்வர்யம் -செழிப்பாக இருப்பாய் -நடுப்பாகம் மட்டும்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

—————————————————-

அத² ஹோவாச பு³டி³லமாஶ்வதராஶ்விம் வையாக்⁴ரபத்³ய கம்
த்வமாத்மாநமுபாஸ்ஸ இத்யப ஏவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ
வை ரயிராத்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வꣳரயிமாந்புஷ்டிமாநஸி ॥ 5.16.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
ப³ஸ்திஸ்த்வேஷ ஆத்மந இதி ஹோவாச ப³ஸ்திஸ்தே வ்யபே⁴த்ஸ்யத்³யந்மாம்
நாக³மிஷ்ய இதி ॥ 5.16.2॥

அடுத்து புடிலர் நீராக உபாசனம் –

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² ஹோவாசோத்³தா³லகமாருணிம் கௌ³தம கம் த்வமாத்மாநமுபஸ்ஸ
இதி ப்ருʼதி²வீமேவ ப⁴க³வோ ராஜந்நிதி ஹோவாசைஷ வை
ப்ரதிஷ்டா²த்மா வைஶ்வாநரோ யம் த்வமாத்மாநமுபாஸ்ஸே
தஸ்மாத்த்வம் ப்ரதிஷ்டி²தோঽஸி ப்ரஜயா ச பஶுபி⁴ஶ்ச 5.17.1॥

அத்ஸ்யந்நம் பஶ்யஸி ப்ரியமத்த்யந்நம் பஶ்யதி ப்ரியம் ப⁴வத்யஸ்ய
ப்³ரஹ்மவர்சஸம் குலே ய ஏதமேவமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே
பாதௌ³ த்வேதாவாத்மந இதி ஹோவாச பாதௌ³ தே வ்யம்லாஸ்யேதாம்
யந்மாம் நாக³மிஷ்ய இதி 5.17.2॥

உத்தாலகர் இடம் அடுத்து -பூமியாக உபாஸிக்க -கால் பகுதி மட்டும் -பசுக்கள் செல்வம் கிட்டும்

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

தாந்ஹோவாசைதே வை க²லு யூயம் ப்ருʼத²கி³வேமமாத்மாநம்
வைஶ்வாநரம் வித்³வாꣳஸோঽந்நமத்த² யஸ்த்வேதமேவம்
ப்ராதே³ஶமாத்ரமபி⁴விமாநமாத்மாநம் வைஶ்வாநரமுபாஸ்தே ஸ ஸர்வேஷு
லோகேஷு ஸர்வேஷு பூ⁴தேஷு ஸர்வேஷ்வாத்மஸ்வந்நமத்தி ॥ 5.18.1॥

பிரதேச மாத்திரம் -அங்கம் மட்டும் -இவற்றை உடலாகக் கொண்டு -சேதன அசேதனங்கள் ப்ரஹ்ம சரீரம் தானே –

தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை⁴வ
ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப: ப்ராண: ப்ருʼத²க்³வர்த்மாத்மா ஸந்தே³ஹோ
ப³ஹுலோ ப³ஸ்திரேவ ரயி: ப்ருʼதி²வ்யேவ பாதா³வுர ஏவ வேதி³ர்லோமாநி
ப³ர்ஹிர்ஹ்ருʼத³யம் கா³ர்ஹபத்யோ மநோঽந்வாஹார்யபசந ஆஸ்யமாஹவநீய:
॥ 5.18.2॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

தத்³யத்³ப⁴க்தம் ப்ரத²மமாக³ச்சே²த்தத்³தோ⁴மீயꣳ ஸ யாம்
ப்ரத²மாமாஹுதிம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்ப்ராணாய ஸ்வாஹேதி
ப்ராணஸ்த்ருʼப்யதி ॥ 5.19.1॥

ப்ராணே த்ருʼப்யதி சக்ஷுஸ்த்ருʼப்யதி சக்ஷுஷி
த்ருʼப்யத்யாதி³த்யஸ்த்ருʼப்யத்யாதி³த்யே த்ருʼப்யதி த்³யௌஸ்த்ருʼப்யதி
தி³வி த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச த்³யௌஶ்சாதி³த்யஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநுத்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.19.2॥

அன்னம் மனஸ் -தண்ணீர் பிராணன் -நெய் வாக்கு –தொடர்பு இப்படி உண்டே
ஹோம குண்டம் உள்ளே -பிராணா சுவாஹா -ஆஹுதி கொடுக்க -திருப்தி வந்தால் -கண் திருப்தி –
அதனால் ஆதித்யன் திருப்தி -அத்யாத்மீகம் ஆதி தைவம் தொடர்பு -பிணைப்பு உண்டே –
ஆதித்யன் திருப்தி அடைந்தால் ஸ்வர்க்க லோகம் -தேவதைகள் திருப்தி –
அன்னம் தேஜஸ் கிட்டும்

॥ இதி ஏகோநவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————

அத² யாம் த்³விதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத்³வ்யாநாய ஸ்வாஹேதி
வ்யாநஸ்த்ருʼப்யதி ॥ 5.20.1॥

வ்யாநே த்ருʼப்யதி ஶ்ரோத்ரம் த்ருʼப்யதி ஶ்ரோத்ரே த்ருʼப்யதி
சந்த்³ரமாஸ்த்ருʼப்யதி சந்த்³ரமஸி த்ருʼப்யதி தி³ஶஸ்த்ருʼப்யந்தி
தி³க்ஷு த்ருʼப்யந்தீஷு யத்கிஞ்ச தி³ஶஶ்ச சந்த்³ரமாஶ்சாதி⁴திஷ்ட²ந்தி
தத்த்ருʼப்யதி தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந
தேஜஸா ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.20.2॥

॥ இதி விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

அத² யாம் த்ருʼதீயாம் ஜுஹுயாத்தாம் ஜுஹுயாத³பாநாய
ஸ்வாஹேத்யபாநஸ்த்ருʼப்யதி ॥ 5.21.1॥

அபாநே த்ருʼப்யதி வாக்த்ருʼப்யதி வாசி த்ருʼப்யந்த்யாமக்³நிஸ்த்ருʼப்யத்யக்³நௌ
த்ருʼப்யதி ப்ருʼதி²வீ த்ருʼப்யதி ப்ருʼதி²வ்யாம் த்ருʼப்யந்த்யாம் யத்கிஞ்ச
ப்ருʼதி²வீ சாக்³நிஶ்சாதி⁴திஷ்ட²தஸ்தத்த்ருʼப்யதி
தஸ்யாநு த்ருʼப்திம் த்ருʼப்யதி ப்ரஜயா பஶுபி⁴ரந்நாத்³யேந தேஜஸா
ப்³ரஹ்மவர்சஸேநேதி ॥ 5.21.2॥

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

ஆறு ரிஷிகளை -பேரை ஒருவர் கேள்வி இதில் –
மீமாம்சை பூஜித விஷய விசாரம்
நம்மை செலுத்தும் அவன் யார் –
உத்தாலகர் இடம் சென்று இவரும் சென்று -இவரே அருணி
அனைவரும் அரசர் அஸ்வபதி கேகேய அரசன் -ராஜ ரிஷி இடம் சென்று உபதேசம் கேட்டுப் பெற்றார்கள் –

த்யு லோகம் -ஸ்வர்க்க லோகம் -ஆதித்யன் -வாயு -ஆகாசமே -தண்ணீரே –ப்ருத்வியே -ஆறும் சொல்ல

தலைப்பகுதி தான் த்வி லோகம் -ஸூ தேஜஸ்ஸூ -இது
ஆதித்யன் -சத்யஞ்ஞான் சொன்னது விஸ்வ ரூபன் உலகை பிரகாசப்படுத்தும் -கண்
வாயு -பிருதக் வர்த்தமான எங்கும் புகுந்து -பரமாத்மாவின் மூச்சுக்காற்று -பிராணன்
ஆகாசம் பஹுலம் -பெரிய பூதம் -மத்ய காயம் இடைப்பகுதி
மூச்சா -தண்ணீர் முடிலர் ரையி
பிரதிஷ்டா பிருத்வி திருவடிகள்
பகுதி தான் உபாசிக்கிறீர்கள்
அபரிச்சேத்யன் அவன் –

அபி விமானம் -மானம் அளவு அற்றவர் -பகுதி என்று புரிந்து கொள்ள வேண்டும் –
எங்கும் விபு -சர்வ வ்யாபி -அடைந்து அனுபவிக்கும் பலம் –
சோறு உண்கிறார்கள் -உண்ணும் சோறு இத்யாதி போல்
என்னுடைய உடலில் சேர்ந்து இருக்கிறார் என்று நினைத்து உபாஸிக்க வேண்டும்
சம்பந்தம் அறிந்து -அனைத்தும் அவன் அங்கங்கள் உடன் -இருப்பதாக அனுசந்தித்து –
இவையும் -அவையும் –1-9- என்னுடைச் சூழல் உளானே என் ஓக்கலையானே –உச்சி உளானே -அனுசந்திப்பது போல் –

இருப்பதால் தான் இந்த உடல் வேண்டும் -உபாசித்து அவனை அடைய சாதனம் –
இதுக்கு அங்கம் பிராண ஆஹுதி –அக்னி ஹோத்ரமாக இத்தை நினைத்து பண்ண வேண்டும் –
வைச்வானரனான அவனுக்கு ஆராதனம் இதுவே
இப்படி த்யானிப்பவன் -பாபங்கள் தீயில் இட்ட பஞ்சு போல் உரு மாய்ந்து போகும் –
தர்சன சமானாகார தியானத்துக்கு பின்பு –பலன் கிட்டும் –
தத் அதிகம உத்தர அகம் பூர்வ அகம் அஸ்லேஷ விநாசம்

——

14-பூமா வித்யை –7-ப்ரபாடகம் முழுவதும் -இதுவே —

॥ ஸப்தமோঽத்⁴யாய: ॥
அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

॥ இதி ஷட்³விம்ஶ: க²ண்ட:³ ॥
॥ இதி ஸப்தமோঽத்⁴யாய: ॥

நாரதர் -சனத்குமாரர்
அறிந்தவற்றை முதலில் பட்டியல் -சொற்கள் -அறிவேன் தாத்பர்யம் ஆத்மாவை அறிய வில்லை -சோகம் தாண்ட வில்லை
நாமம் -சொற்களே ப்ரஹ்மம் முதலில் –வாக் பேச்சு அடுத்தது -மனஸ் – அடுத்தது ஸங்கல்பம் – அடுத்தது சித்தம் சிந்தனம் ஆராய்ச்சி அடுத்தது
த்யானம் -அடுத்தது விஞ்ஞானம் -பிராமண ஜன்ய ஞானம் -அடுத்தது பலம் இது வேண்டுமே
அடுத்தது அன்னம் -அடுத்தது -ஜலம் -அடுத்தது தேஜஸ்ஸூ -அடுத்தது -ஆகாசம் -இதுவே காரணம் தேஜஸ்ஸூக்கு
அடுத்தது -நினைவு -ஸ்மரணம் -அடுத்தது ஆசை -பரமாத்மாவை அறிய ஆசை முக்கியம் –
அப்பொழுது தான் முயற்சி செய்வோம்
அடுத்தது பிராணன் -இதுவே ஜீவாத்மா இங்கு -சக்கரம் நாபி போல் இது -தங்குவது –

படிக்கட்டுக்கள் இப்படி சொல்லி -உபாசிப்பவன்
அதி வாதி பவதி -இந்த உயர்வை பேசுவான்
மேலே கேளாமல் தானாகவே சனத்குமாரர் -ஸத்யம் என்று சொல்லும் பரமாத்மாவை அறிந்து
அவன் பெருமையை பேசுபவன் மிக உயர்ந்தவன்
ஸத்யம் -என்றும் மாறாமல் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
சடகோபன் அருளையே எண் திசையும் அறிய இயம்புகேன் -உண்மையான அதி வாதம் இதுவே சம்ப்ரதாயம் –

கேட்டு -ஸ்ரவணம்- மனனம் ஆலோசனை அடுத்து -யுக்திகளை கொண்டு நிலை நிறுத்து -ஸ்ரத்தா வேண்டும் இவற்றுக்கு -ஆசை பிறக்க வேண்டுமே
மற்றவை தள்ளத்தக்கவை -தோஷங்கள் அறிய வேண்டும் – -அதுக்கு யோவை பூமா தத் ஸூகம்–மற்றவை அல்பம் என்று அறிய வேண்டுமே
உயர்வை வைத்து பூமா ஸப்தம் -நந்யத்ர பஸ்யதி–இத்யாதி
கரந்து எங்கும் பரந்து உளன் அன்றோ அவனைத் தவிர்ந்த வேறே ஓன்று இல்லையே -ப்ரஹ்மாத்மகம் அனைத்துமே –

தத் அம்ருதம் -ஜீவாத்மா மர்த்யம் -என்று அறிய வேண்டுமே
அஹங்கார ஆவேசம் –அஹம் ஏவ -உலகம் அனைத்தும் நானே இருப்பதாக த்யானம் –
நான் பெரியவன் நீ பெரியாய் என்பதை யார் அறிவார் -ஸ்வராட் பவதி
ஆத்ம ரதி ஆத்ம கிரீட
வாஸூ தேவம் சர்வம் -உண்ணும் நீர் எல்லாம் கண்ணன் –
ஸங்கல்பத்தால் அனைத்தையும் அடைகிறான் -சாம்யாபத்தி–சர்வம் ஆப்நோதி
ஆகார சுத்தி -சத்வம் வளர -மனஸ் சுத்தம் ஆகி – தருவா ஸ்ம்ருதி -நேரே காண்போம் -சர்வ கிரந்தி -தஸ்மிந் த்ருஷ்டே பராவரே

——–

15-சத் வித்யை –6 -ப்ரபாடகம்

ஶ்வேதகேதுர்ஹாருணேய ஆஸ தꣳ ஹ பிதோவாச ஶ்வேதகேதோ
வஸ ப்³ரஹ்மசர்யம் ந வை ஸோம்யாஸ்மத்குலீநோঽநநூச்ய
ப்³ரஹ்மப³ந்து⁴ரிவ ப⁴வதீதி ॥ 6.1.1॥

ஸ ஹ த்³வாத³ஶவர்ஷ உபேத்ய சதுர்விꣳஶதிவர்ஷ:
ஸர்வாந்வேதா³நதீ⁴த்ய மஹாமநா அநூசாநமாநீ ஸ்தப்³த⁴
ஏயாய தꣳஹ பிதோவாச ॥ 6.1.2॥

ஶ்வேதகேதோ யந்நு ஸோம்யேத³ம் மஹாமநா அநூசாநமாநீ
ஸ்தப்³தோ⁴ঽஸ்யுத தமாதே³ஶமப்ராக்ஷ்ய: யேநாஶ்ருதꣳ ஶ்ருதம்
ப⁴வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதமிதி கத²ம் நு ப⁴க³வ:
ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.3॥

சத் வித்யை அடுத்து -சத் -ப்ரஹ்மம்
யாவையும் எவையும் தானாய் -அனைத்தும் சரீரம் தானே –
பிணக்கு இல்லாமல் -ப்ரஹ்மம் அடைவதே இலக்கு
ஸ்வேதகேது –பரிக்ஷை-உரையாடல் -சோம்ய-தட்டிக்கொடுத்து வேளை -அழகிய முகமானவனே –
-12-வருஷம் கற்று -ஒன்றும் அறியாமல் மரம் போலே இருக்க
ஆதேசம் -சொல்லால் சொல்லப்படுபவனை அறிந்தாயா
எத்தைக் கேட்டால் கேட்க்காதது எல்லாம் கேட்டதாகுமோ -புரியாதது எல்லாம் புரிந்தது ஆகுமோ
ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்தது போலே ஆகுமோ
நீரே சொல்லிக் கொடும் -ஆச்சார்யர் பிரியமானவன் சொல்லிக் கொடுக்க வில்லை
எது ஆணை விடுமோ அது ஆதேசம் -எந்த
நிகில ஜகத் உதய -உதார –

யதா² ஸோம்யைகேந ம்ருʼத்பிண்டே³ந ஸர்வம் ம்ருʼந்மயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் ம்ருʼத்திகேத்யேவ ஸத்யம்
॥ 6.1.4॥

மண்ணை அறிந்தால் மண்ணால் செய்யப்பட்டவை அனைத்தையும் அறியலாம்
ப்ரதிஜ்ஜைக்கு உதாரணம் -ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்தம் –

யதா² ஸோம்யைகேந லோஹமணிநா ஸர்வம் லோஹமயம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் லோஹமித்யேவ
ஸத்யம் ॥ 6.1.5॥

தங்கத்தால் செய்யப்பட்டவை -அடுத்த த்ருஷ்டாந்தம் சொல்லி
மண் பானை -மண் என்றே சத்யம் -பானை விகாரத்தை குறிக்கும் –
வாக்குக்கு வித்யாசம் காட்ட -பயன் வேறே என்பதால்
ஓங்கி அடித்தால் குடமும் மண் ஆகுமே -வெவ்வேறே தசைகள் இவை –

யதா² ஸோம்யிகேந நக²நிக்ருʼந்தநேந ஸர்வம் கார்ஷ்ணாயஸம் விஜ்ஞாதꣳ
ஸ்யாத்³வாசாரம்ப⁴ணம் விகாரோ நாமதே⁴யம் க்ருʼஷ்ணாயஸமித்யேவ
ஸத்யமேவꣳஸோம்ய ஸ ஆதே³ஶோ ப⁴வதீதி ॥ 6.1.6॥

நகம் வெட்டும் கருவி இரும்பால் -அடுத்த உதாரணம் -காரணம் கார்யம் ஓன்று என்று காட்ட –

ந வை நூநம் ப⁴க³வந்தஸ்த ஏதத³வேதி³ஷுர்யத்³த்⁴யேதத³வேதி³ஷ்யந்கத²ம்
மே நாவக்ஷ்யந்நிதி ப⁴க³வாꣳஸ்த்வேவ மே தத்³ப்³ரவீத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.1.7॥

மண் தங்கம் இரும்பு பஞ்சு -மூலப் பொருள்கள் அன்றோ –
இவற்றை அறிவது -இதுக்கும் மூலப் பொருள் இருந்தால் அறியலாம்
பிருத்வியா -பார்த்திப பதார்த்தங்கள் -என்று சொல்ல –
தண்ணீர் ஆகாசம் இவற்றுக்கு எப்படி பிள்ளை மேலே கேள்வி –
இன்னும் ஒரு படி மேலே -மூல பிரகிருதி காரணம் இவை காரியம்
நித்ய விபூதி -அப்ராக்ருதம் அன்றோ -மேலே சந்தேகம் –
அப்பொழுது தான் கடைசி படிக்கட்டு -ப்ரஹ்மம் –
ஆதேசம் தான் ப்ரஹ்மம் முடித்து -ஆணைக்கு உட்பட்டு அனைத்தும்
பலவற்றுக்கும் இந்த ஒன்றே காரணம் -பொருந்தும் –

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

———————————————

ஸதே³வ ஸோம்யேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம் ।
தத்³தை⁴க ஆஹுரஸதே³வேத³மக்³ர ஆஸீதே³கமேவாத்³விதீயம்
தஸ்மாத³ஸத: ஸஜ்ஜாயத ॥ 6.2.1॥

கார்ய ரூபமான ஜகத் -இதம் சர்வம் பார்த்து -பலவாக -இப்பொழுது -காரணம் ஓன்று
சத் ஏவ சோம்ய -மஹா வாக்கியம் இது
இதம் சர்வம் – அக்ர ஆஸீத் -முற்காலத்தில் ஸ்ருஷ்டிக்கு முன்பு
ஒன்றாகவே இருந்தது
மூன்று சப்தங்கள்
சத்காரிய வாதம்
உத்பத்தி -இருப்பதை மாற்றி செய்வதே –
ப்ரஹ்மத்துக்கு சரீரம் பெயர் உருவ மாறுதல் உடன் இப்பொழுது -வேறுபாடு இல்லாமல் முன்பு ஸூஷ்ம ரூபம் முன்பு –
ஸூஷ்ம விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் –
ஓன்று பலவாக மாற பல காரண பொருள்கள் வேண்டாவோ என்னில் ஒன்றே உபாதான காரணம்
ப்ரஹ்மம் நித்ய நிர்விகார தத்வம் -ஒரே மயிர் காலுக்குள் அனைத்து ஜகத்தும்-
அத்விதீயம் -நிமித்த காரணம் குயவன் நெசவாளர் போலே
நான் பல வாக உருவாகப் போகிறேன் — பஹுஸ்யாம்
மண்ணை மாற்றி குடத்தைச் செய்யப் போகிறேன் -குயவன் சொல்ல -சரீரமே மண் இத்யாதி –

குதஸ்து க²லு ஸோம்யைவꣳஸ்யாதி³தி ஹோவாச கத²மஸத:
ஸஜ்ஜாயேதேதி। ஸத்த்வேவ ஸோம்யேத³மக்³ர
ஆஸீதே³கமேவாத்³விதீயம் ॥ 6.2.2॥

ததை³க்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத்தேஜோঽஸ்ருʼஜத தத்தேஜ
ஐக்ஷத ப³ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி தத³போঽஸ்ருʼஜத ।
தஸ்மாத்³யத்ர க்வச ஶோசதி ஸ்வேத³தே வா புருஷஸ்தேஜஸ ஏவ
தத³த்⁴யாபோ ஜாயந்தே ॥ 6.2.3॥

தத் ஏக யீஷத -முளை விட்டு ஸ்ருஷ்ட்டி -சங்கல்பம் -பிரகிருதி -மஹான் -அஹங்காரம் -மூன்றாக
சாத்விக அஹங்காரம் -கர்மா ஞான -இந்திரியங்கள் -மனஸ்
தாமச அஹங்காரம் பஞ்ச பூதம் தன்மாத்திரைகள்
ப்ரஹ்மம் விட்டுப் பிரியாமல் விசிஷ்ட ப்ரஹ்மம் எல்லா அவஸ்தைகளிலும் –

தா ஆப ஐக்ஷந்த ப³ஹ்வ்ய: ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா
அந்நமஸ்ருʼஜந்த தஸ்மாத்³யத்ர க்வ ச வர்ஷதி ததே³வ பூ⁴யிஷ்ட²மந்நம்
ப⁴வத்யத்³ப்⁴ய ஏவ தத³த்⁴யந்நாத்³யம் ஜாயதே ॥ 6.2.4॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

தேஷாம் க²ல்வேஷாம் பூ⁴தாநாம் த்ரீண்யேவ பீ³ஜாநி
ப⁴வந்த்யாண்ட³ஜம் ஜீவஜமுத்³பி⁴ஜ்ஜமிதி ॥ 6.3.1॥

பிருத்வி -மழை -பெய்து மரம் செடி கொடி உத்பிஜ்ஜம்
ஜீவஜம் -கர்ப்பம்
அண்டஜம் முட்டையில் இருந்து மூன்றாக
ஸ்வேதஜம் வியர்வையில் இருந்து உண்டாக்குவதும் உண்டே –

ஸேயம் தே³வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே³வதா அநேந
ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ॥ 6.3.2॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாம் கரவாணீதி ஸேயம்
தே³வதேமாஸ்திஸ்ரோ தே³வதா அநேநைவ ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய
நாமரூபே வ்யாகரோத் ॥ 6.3.3॥

தாஸாம் த்ரிவ்ருʼதம் த்ரிவ்ருʼதமேகைகாமகரோத்³யதா² து க²லு
ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதாஸ்த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி
தந்மே விஜாநீஹீதி ॥ 6.3.4 ॥

ஜீவ சரீரகனாக நான் ஜீவ சரீரத்துக்குள் ஜீவன் மூலம் புகுந்து -ஒரு சொல் மூன்றையும் குறிக்கும் –
அசித்தையும் -அதுக்குள்ளே இருக்கும் ஆத்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும் எல்லா சொற்களும் –
சர்வ சப்த வாச்யன் -ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும் –
த்ரிவிக்ரணம் -பஞ்சீகரணம் -பாதி பகுதியை நாலாக்கி மற்ற நான்கிலும் கலந்து —
ஒவ் ஒன்றின் குணமும் எல்லாவற்றிலும் வரும் –
ஆகாசம் நீலம் நிறம் -நீலக்கடல் -வினிமயத்தாலே கலந்ததால்
தேஜோபன்னம்- த்ரிவிக்ரமணம்

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

———————————————–

யத³க்³நே ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த³க்³நேரக்³நித்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.1॥

யதா³தி³த்யஸ்ய ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³தா³தி³த்யாதா³தி³த்யத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.2॥

யச்ச²ந்த்³ரமஸோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³ச்சந்த்³ராச்சந்த்³ரத்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.3॥

யத்³வித்³யுதோ ரோஹிதꣳரூபம் தேஜஸஸ்தத்³ரூபம் யச்சு²க்லம் தத³பாம்
யத்க்ருʼஷ்ணம் தத³ந்நஸ்யாபாகா³த்³வித்³யுதோ வித்³யுத்த்வம் வாசாரம்ப⁴ணம்
விகாரோ நாமதே⁴யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 6.4.4॥

ஏதத்³த⁴ ஸ்ம வை தத்³வித்³வாꣳஸ ஆஹு: பூர்வே மஹாஶாலா
மஹாஶ்ரோத்ரியா ந நோঽத்³ய
கஶ்சநாஶ்ருதமமதமவிஜ்ஞாதமுதா³ஹரிஷ்யதீதி ஹ்யேப்⁴யோ
விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.5॥

யது³ ரோஹிதமிவாபூ⁴தி³தி தேஜஸஸ்தத்³ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
ஶுக்லமிவாபூ⁴தி³த்யபாꣳரூபமிதி தத்³விதா³ஞ்சக்ருர்யது³
க்ருʼஷ்ணமிவாபூ⁴தி³த்யந்நஸ்ய ரூபமிதி தத்³விதா³ஞ்சக்ரு: ॥ 6.4.6॥

யத்³வவிஜ்ஞாதமிவாபூ⁴தி³த்யேதாஸாமேவ தே³வதாநாꣳஸமாஸ இதி
தத்³விதா³ஞ்சக்ருர்யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா:
புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தந்மே விஜாநீஹீதி
॥ 6.4.7॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

————————————————

அந்நமஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத்புரீஷம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தந்மாꣳஸம்
யோঽணிஷ்ட²ஸ்தந்மந: ॥ 6.5.1॥

ஆப: பீதாஸ்த்ரேதா⁴ விதீ⁴யந்தே தாஸாம் ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தந்மூத்ரம் ப⁴வதி யோ மத்⁴யமஸ்தல்லோஹிதம் யோঽணிஷ்ட:²
ஸ ப்ராண: ॥ 6.5.2॥

தேஜோঽஶிதம் த்ரேதா⁴ விதீ⁴யதே தஸ்ய ய: ஸ்த²விஷ்டோ²
தா⁴துஸ்தத³ஸ்தி² ப⁴வதி யோ மத்⁴யம: ஸ மஜ்ஜா
யோঽணிஷ்ட:² ஸா வாக் ॥ 6.5.3॥

அந்நமயꣳஹி ஸோம்ய மந: ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ
வாகி³தி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா²
ஸோம்யேதி ஹோவாச ॥ 6.5.4॥

அன்னம் ஸூ சமம் மனசுக்கு
தண்ணீர் -மூத்திரம் ரௌத்ரம் பிராணன்
நெருப்பு -எலும்பு மஜ்ஜை வாக்கு சூஷ்மம்

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

————————————————

த³த்⁴ந: ஸோம்ய மத்²யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
தத்ஸர்பிர்ப⁴வதி ॥ 6.6.1॥

ஏவமேவ க²லு ஸோம்யாந்நஸ்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ:
ஸமுதீ³ஷதி தந்மநோ ப⁴வதி ॥ 6.6.2॥

அபாꣳஸோம்ய பீயமாநாநாம் யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா ப்ராணோ ப⁴வதி ॥ 6.6.3 ॥

தேஜஸ: ஸோம்யாஶ்யமாநஸ்ய யோঽணிமா ஸ உர்த்⁴வ: ஸமுதீ³ஷதி
ஸா வாக்³ப⁴வதி ॥ 6.6.4॥

அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய: ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி
பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச
॥ 6.6.6॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

———————————————

ஷோட³ஶகல: ஸோம்ய புருஷ: பஞ்சத³ஶாஹாநி மாஶீ:
காமமப: பிபா³போமய: ப்ராணோ நபிப³தோ விச்சே²த்ஸ்யத
இதி ॥ 6.7.1॥

தண்ணீர் மட்டும் குடித்து -பிள்ளைக்கு பரிக்ஷை-
அன்னம் -மனஸ் சம்பந்தம் -புரிய வைக்க – ருக் நினைவு இல்லாமல் -தண்ணீர் பிராணன் இருக்கும்

ஸ ஹ பஞ்சத³ஶாஹாநி நஶாத² ஹைநமுபஸஸாத³ கிம் ப்³ரவீமி
போ⁴ இத்ய்ருʼச: ஸோம்ய யஜூꣳஷி ஸாமாநீதி ஸ ஹோவாச ந வை
மா ப்ரதிபா⁴ந்தி போ⁴ இதி ॥ 6.7.2॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யா ஹிதஸ்யைகோঽங்கா³ர:
க²த்³யோதமாத்ர: பரிஶிஷ்ட: ஸ்யாத்தேந ததோঽபி ந ப³ஹு
த³ஹேதே³வꣳஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா கலாதிஶிஷ்டா
ஸ்யாத்தயைதர்ஹி வேதா³ந்நாநுப⁴வஸ்யஶாநாத² மே விஜ்ஞாஸ்யஸீதி
॥ 6.7.3॥

ஸ ஹஶாத² ஹைநமுபஸஸாத³ தꣳ ஹ யத்கிஞ்ச பப்ரச்ச²
ஸர்வꣳஹ ப்ரதிபேதே³ ॥ 6.7.4॥

தꣳ ஹோவாச யதா² ஸோம்ய மஹதோঽப்⁴யாஹிதஸ்யைகமங்கா³ரம்
க²த்³யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருʼணைருபஸமாதா⁴ய
ப்ராஜ்வலயேத்தேந ததோঽபி ப³ஹு த³ஹேத் ॥ 6.7.5॥

ஏவꣳ ஸோம்ய தே ஷோட³ஶாநாம் கலாநாமேகா
கலாதிஶிஷ்டாபூ⁴த்ஸாந்நேநோபஸமாஹிதா ப்ராஜ்வாலீ
தயைதர்ஹி வேதா³நநுப⁴வஸ்யந்நமயꣳஹி ஸோம்ய மந ஆபோமய:
ப்ராணஸ்தேஜோமயீ வாகி³தி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி விஜஜ்ஞாவிதி
॥ 6.7.6॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————-

உத்³தா³லகோ ஹாருணி: ஶ்வேதகேதும் புத்ரமுவாச ஸ்வப்நாந்தம் மே ஸோம்ய
விஜாநீஹீதி யத்ரைதத்புருஷ: ஸ்வபிதி நாம ஸதா ஸோம்ய ததா³
ஸம்பந்நோ ப⁴வதி ஸ்வமபீதோ ப⁴வதி தஸ்மாதே³நꣳ
ஸ்வபிதீத்யாசக்ஷதே ஸ்வꣳஹ்யபீதோ ப⁴வதி ॥ 6.8.1॥

ஸ்வப்ன காலத்தில் ஜீவன் ப்ரஹ்மாவிடம் ஒன்றி -சம்பன்நோ பவதி –
ப்ரஹ்மம் உடன் ப்ரஹ்மம் ஒன்றி -ராக த்வேஷம் வாசி இல்லாமல் ஒன்றி –

ஸ யதா² ஶகுநி: ஸூத்ரேண ப்ரப³த்³தோ⁴ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப³ந்த⁴நமேவோபஶ்ரயத
ஏவமேவ க²லு ஸோம்ய தந்மநோ தி³ஶம் தி³ஶம்
பதித்வாந்யத்ராயதநமலப்³த்⁴வா ப்ராணமேவோபஶ்ரயதே
ப்ராணப³ந்த⁴நꣳ ஹி ஸோம்ய மந இதி ॥ 6.8.2 ॥

அஶநாபிபாஸே மே ஸோம்ய விஜாநீஹீதி
யத்ரைதத்புருஷோঽஶிஶிஷதி நாமாப ஏவ தத³ஶிதம் நயந்தே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத³ப
ஆசக்ஷதேঽஶநாயேதி தத்ரிதச்சு²ங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.3॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராந்நாதே³வமேவ க²லு ஸோம்யாந்நேந
ஶுங்கே³நாபோ மூலமந்விச்சா²த்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா:
ஸத்ப்ரதிஷ்டா:² ॥ 6.8.4॥

அத² யத்ரைதத்புருஷ: பிபாஸதி நாம தேஜ ஏவ தத்பீதம் நயதே
தத்³யதா² கோ³நாயோঽஶ்வநாய: புருஷநாய இத்யேவம் தத்தேஜ
ஆசஷ்ட உத³ந்யேதி தத்ரைததே³வ ஶுங்க³முத்பதிதꣳ ஸோம்ய
விஜாநீஹி நேத³மமூலம் ப⁴விஷ்யதீதி ॥ 6.8.5॥

தஸ்ய க்வ மூலꣳ ஸ்யாத³ந்யத்ராத்³ப்⁴ய்ঽத்³பி:⁴ ஸோம்ய ஶுங்கே³ந தேஜோ
மூலமந்விச்ச² தேஜஸா ஸோம்ய ஶுங்கே³ந ஸந்மூலமந்விச்ச²
ஸந்மூலா: ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதா³யதநா: ஸத்ப்ரதிஷ்டா²
யதா² து க²லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே³வதா: புருஷம் ப்ராப்ய
த்ரிவ்ருʼத்த்ரிவ்ருʼதே³கைகா ப⁴வதி தது³க்தம் புரஸ்தாதே³வ ப⁴வத்யஸ்ய
ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோ வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே
ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம் ॥ 6.8.6॥

சத் ஆயனதா இருப்பிடம் மூலம் லயிக்கும் -புலன்கள் மனசில் ஒன்றி-அவை பிராணனின் ஒன்றி போகும்

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா
ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.8.7॥

தத்த்வமஸி–இது தொடக்கி மேலே மேலே இப்படியே விளக்கி -ஜகத்துக்கும் ஸ்வேதகேதுவுக்கும் ஆத்மாவாக ப்ரஹ்மம் –
அனைத்துக்கும் காரணம் -சர்வமும் ஆத்மகம்-பிரகார த்வயம் -சாமானாதிகரணம்
சங்கைகள் ஒன்பது வர ஒரே பதில் சொல்லி சங்கை போக்குகிறார் –

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

—————————————–

யதா² ஸோம்ய மது⁴ மது⁴க்ருʼதோ நிஸ்திஷ்ட²ந்தி நாநாத்யயாநாம்
வ்ருʼக்ஷாணாꣳரஸாந்ஸமவஹாரமேகதாꣳரஸம் க³மயந்தி ॥ 6.9.1॥

தே யதா² தத்ர ந விவேகம் லப⁴ந்தேঽமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய
ரஸோঽஸ்ம்யமுஷ்யாஹம் வ்ருʼக்ஷஸ்ய ரஸோঽஸ்மீத்யேவமேவ க²லு
ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸதி ஸம்பத்³ய ந விது:³ ஸதி
ஸம்பத்³யாமஹ இதி ॥ 6.9.2 ॥

த இஹ வ்யக்⁴ரோ வா ஸிꣳஹோ வா வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா
பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி
॥ 6.9.3 ॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.9.4॥

தூங்கும் தசையில் அடைந்தால் -நினைவு இருக்குமா இல்லையா -தேன் கூடு -பூக்கள் பலவற்றில் இருந்து
எங்கு இருந்து வந்தது தெரியுமோ –
தூங்கி எழுந்ததும் அறிகிறோம் வாசிகள் -அனைத்தையும் -தேன் போலே இல்லையே -சிங்கம் புலி -வாசி -தானே நினைந்து வருமே –

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

——————————————-

இமா: ஸோம்ய நத்³ய: புரஸ்தாத்ப்ராச்ய: ஸ்யந்த³ந்தே
பஶ்சாத்ப்ரதீச்யஸ்தா: ஸமுத்³ராத்ஸமுத்³ரமேவாபியந்தி ஸ ஸமுத்³ர
ஏவ ப⁴வதி தா யதா² தத்ர ந விது³ரியமஹமஸ்மீயமஹமஸ்மீதி
॥ 6.10.1॥

ஏவமேவ க²லு ஸோம்யேமா: ஸர்வா: ப்ரஜா: ஸத ஆக³ம்ய ந விது:³
ஸத ஆக³ச்சா²மஹ இதி த இஹ வ்யாக்⁴ரோ வா ஸிꣳஹோ வா
வ்ருʼகோ வா வராஹோ வா கீடோ வா பதங்கோ³ வா த³ꣳஶோ வா மஶகோ வா
யத்³யத்³ப⁴வந்தி ததா³ப⁴வந்தி ॥ 6.10.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.10.3॥

எங்கு இருந்து வந்தோம் எதனால் தெரியவில்லை -கடல் நீர் மழை பெய்து நதியாகி -கடலில் சேருகின்றன –
அதே போலே ப்ரஹ்மம் இருந்து உருவாகி
மூன்றாவது தடவை தத்வமஸி சொல்லி விளக்கி

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

—————————————–

அஸ்ய ஸோம்ய மஹதோ வ்ருʼக்ஷஸ்ய யோ மூலேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோ
மத்⁴யேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்³யோঽக்³ரேঽப்⁴யாஹந்யாஜ்ஜீவந்ஸ்ரவேத்ஸ
ஏஷ ஜீவேநாத்மநாநுப்ரபூ⁴த: பேபீயமாநோ மோத³மாநஸ்திஷ்ட²தி
॥ 6.11.1॥

அஸ்ய யதே³காꣳ ஶாகா²ம் ஜீவோ ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி
த்³விதீயாம் ஜஹாத்யத² ஸா ஶுஷ்யதி த்ருʼதீயாம் ஜஹாத்யத² ஸா
ஶுஷ்யதி ஸர்வம் ஜஹாதி ஸர்வ: ஶுஷ்யதி ॥ 6.11.2॥

ஏவமேவ க²லு ஸோம்ய வித்³தீ⁴தி ஹோவாச ஜீவாபேதம் வாவ கிலேத³ம்
ம்ரியதே ந ஜீவோ ம்ரியதே இதி ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ
ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ
மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.11.3॥

பிறவி நினைவு இல்லையே -ஆத்மா முடிந்து போனதா -சங்கை
மரம் -கோடாரியால் வெட்டி -பால் வழியும் எங்கு வெட்டினாலும்
கிளை பட்டுப்போனால் மரம் அழியாதே –
சரீரம் தான் பட்டுப்போகும் ஆத்மா அழியாது என்று விளக்கி –

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ந்யக்³ரோத⁴ப²லமத ஆஹரேதீத³ம் ப⁴க³வ இதி பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நம்
ப⁴க³வ இதி கிமத்ர பஶ்யஸீத்யண்வ்ய இவேமா தா⁴நா ப⁴க³வ
இத்யாஸாமங்கை³காம் பி⁴ந்த்³தீ⁴தி பி⁴ந்நா ப⁴க³வ இதி கிமத்ர
பஶ்யஸீதி ந கிஞ்சந ப⁴க³வ இதி ॥ 6.12.1॥

தꣳ ஹோவாச யம் வை ஸோம்யைதமணிமாநம் ந நிபா⁴லயஸ
ஏதஸ்ய வை ஸோம்யைஷோঽணிம்ந ஏவம் மஹாந்யக்³ரோத⁴ஸ்திஷ்ட²தி
ஶ்ரத்³த⁴த்ஸ்வ ஸோம்யேதி ॥ 6.12.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³த்³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.12.3॥

ஸூஷ்மத்தில் இருந்து ஜகத் -விதையில் இருந்து மரம் -பண்புகள் எல்லாம் விதையில் உண்டே -ஐந்தாவது தடவை –

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

லவணமேதது³த³கேঽவதா⁴யாத² மா ப்ராதருபஸீத³தா² இதி
ஸ ஹ ததா² சகார தꣳ ஹோவாச யத்³தோ³ஷா லவணமுத³கேঽவாதா⁴
அங்க³ ததா³ஹரேதி தத்³தா⁴வம்ருʼஶ்ய ந விவேத³ ॥ 6.13.1॥

யதா² விலீநமேவாங்கா³ஸ்யாந்தாதா³சாமேதி கத²மிதி லவணமிதி
மத்⁴யாதா³சாமேதி கத²மிதி லவணமித்யந்தாதா³சாமேதி
கத²மிதி லவணமித்யபி⁴ப்ராஸ்யைதத³த² மோபஸீத³தா² இதி
தத்³த⁴ ததா² சகார தச்ச²ஶ்வத்ஸம்வர்ததே தꣳ ஹோவாசாத்ர
வாவ கில தத்ஸோம்ய ந நிபா⁴லயஸேঽத்ரைவ கிலேதி ॥ 6.13.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.13.3॥

உப்புக்கட்டி -கரைந்த நீர் -உப்பை எடுக்க முடியாதே -உப்பு கரிக்கும் -கண்ணுக்கு தெரியாது சுவையால் அறியலாம் -ஆறாவது தடவை
மீனை தொட்ட இடம் எல்லாம் தண்ணீர் போலே ஜகம் முழுவதும் ப்ரஹ்மம்

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா² ஸோம்ய புருஷம் க³ந்தா⁴ரேப்⁴யோঽபி⁴நத்³தா⁴க்ஷமாநீய தம்
ததோঽதிஜநே விஸ்ருʼஜேத்ஸ யதா² தத்ர ப்ராங்வோத³ங்வாத⁴ராங்வா
ப்ரத்யங்வா ப்ரத்⁴மாயீதாபி⁴நத்³தா⁴க்ஷ ஆநீதோঽபி⁴நத்³தா⁴க்ஷோ
விஸ்ருʼஷ்ட: ॥ 6.14.1॥

தஸ்ய யதா²பி⁴நஹநம் ப்ரமுச்ய ப்ரப்³ரூயாதே³தாம் தி³ஶம் க³ந்தா⁴ரா
ஏதாம் தி³ஶம் வ்ரஜேதி ஸ க்³ராமாத்³க்³ராமம் ப்ருʼச்ச²ந்பண்டி³தோ மேதா⁴வீ
க³ந்தா⁴ராநேவோபஸம்பத்³யேதைவமேவேஹாசார்யவாந்புருஷோ வேத³
தஸ்ய தாவதே³வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யேঽத² ஸம்பத்ஸ்ய இதி
॥ 6.14.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.14.3॥

சுவையால் அறிவது போலே ப்ரஹ்மத்தை அறிவது எப்படி -கண்ணைக் கட்டி கூட்டி வந்து –
இந்த திசையில் நீ வந்தாய் சொல்லி -காந்தாரம் போய் சேர்ந்தான் –
யோகம் த்யானம் -கண்ணை திறப்பது போலே -ஆச்சார்ய உபதேசம் ப்ரஹ்மம் அறிய வழி –

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

புருஷꣳ ஸோம்யோதோபதாபிநம் ஜ்ஞாதய: பர்யுபாஸதே ஜாநாஸி
மாம் ஜாநாஸி மாமிதி தஸ்ய யாவந்ந வாங்மநஸி ஸம்பத்³யதே
மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி தேஜ: பரஸ்யாம் தே³வதாயாம்
தாவஜ்ஜாநாதி ॥ 6.15.1॥

அத² யதா³ஸ்ய வாங்மநஸி ஸம்பத்³யதே மந: ப்ராணே ப்ராணஸ்தேஜஸி
தேஜ: பரஸ்யாம் தே³வதாயாமத² ந ஜாநாதி ॥ 6.15.2॥

ஸ ய ஏஷோঽணிமைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத் ஸத்யꣳ ஸ ஆத்மா
தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி பூ⁴ய ஏவ மா ப⁴க³வாந்விஜ்ஞாபயத்விதி
ததா² ஸோம்யேதி ஹோவாச ॥ 6.15.3॥

ஜீவன் -தேவன் -மனுஷ்ய -சரீர அபிமானம் அங்கு இருக்குமா -எப்படி மறைக்கிறான்
மோக்ஷம் -அடைபவனின் பூதங்கள் -இந்திரியங்கள் -மனஸ் -பிராணன் –
எட்டாம் தடவை

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————

புருஷꣳ ஸோம்யோத
ஹஸ்தக்³ருʼஹீதமாநயந்த்யபஹார்ஷீத்ஸ்தேயமகார்ஷீத்பரஶுமஸ்மை
தபதேதி ஸ யதி³ தஸ்ய கர்தா ப⁴வதி தத ஏவாந்ருʼதமாத்மாநம்
குருதே ஸோঽந்ருʼதாபி⁴ஸந்தோ⁴ঽந்ருʼதேநாத்மாநமந்தர்தா⁴ய
பரஶும் தப்தம் ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸ த³ஹ்யதேঽத² ஹந்யதே ॥ 6.16.1॥

அத² யதி³ தஸ்யாகர்தா ப⁴வதி ததேவ ஸத்யமாத்மாநம் குருதே
ஸ ஸத்யாபி⁴ஸந்த:⁴ ஸத்யேநாத்மாநமந்தர்தா⁴ய பரஶும் தப்தம்
ப்ரதிக்³ருʼஹ்ணாதி ஸந த³ஹ்யதேঽத² முச்யதே ॥ 6.16.2॥

ஸ யதா² தத்ர நாதா³ஹ்யேதைததா³த்ம்யமித³ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ
ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ இதி தத்³தா⁴ஸ்ய விஜஜ்ஞாவிதி
விஜஜ்ஞாவிதி ॥ 6.16.3॥

ப்ரஹ்ம பிராப்தி அடைவதை எப்படி நிரூபிப்பது -திருடன் -கோடாலியை பழுக்க காய்ச்சி –
கையில் பிடித்ததும் போய் விடுவான் -திருடன் -lie detector போலே –
சரீரத்தில் சிக்கி -விலகினால் ப்ரஹ்மத்துடன் பெறுவான் -லயிக்கும் பொழுது -அங்கே தானே சேர வேண்டும்
இப்படி ஒன்பது சங்கைகளையும் தீர்த்து அருளி
பூமா தகர வித்யைகள் மேலே பார்ப்போம் –

16-தஹர வித்யை –7 —ப்ரபாடகம்

அதீ⁴ஹி ப⁴க³வ இதி ஹோபஸஸாத³ ஸநத்குமாரம் நாரத³ஸ்தꣳ
ஹோவாச யத்³வேத்த² தேந மோபஸீத³ ததஸ்த ஊர்த்⁴வம் வக்ஷ்யாமீதி
ஸ ஹோவாச ॥ 7.1.1॥

மிகச்சிறந்த செழிப்பான அதிகமான தன்னில் வேறு பெரியது இல்லாது பூமா
நாரதர் -சனத் குமாரர் -பேசி –
பூமா எவ்வளவு பெரியது காட்டி -அத்தை பெற செய்ய வேண்டிய படிக்கட்டுக்கள் காட்டி
தெரிந்தது சொல்லும் அப்புறம் மேலே சொல்கிறேன் சனத்குமாரர்-
அறிந்தவற்றில் எது சிறந்தது -ஒவ் ஒன்றாக சொல்லி உயர்த்தி –

ருʼக்³வேத³ம் ப⁴க³வோঽத்⁴யேமி யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம்
சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳ ராஶிம்
தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம்
பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳ
ஸர்பதே³வஜநவித்³யாமேதத்³ப⁴க³வோঽத்⁴யேமி ॥ 7.1.2॥

தெரிந்தது எல்லாம் நாரதர் விளக்கி -வித்யா ஸ்தானங்கள் அறிந்தவர் –

ஸோঽஹம் ப⁴க³வோ மந்த்ரவிதே³வாஸ்மி நாத்மவிச்ச்²ருதꣳ ஹ்யேவ மே
ப⁴க³வத்³த்³ருʼஶேப்⁴யஸ்தரதி ஶோகமாத்மவிதி³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஶோசாமி தம் மா ப⁴க³வாஞ்சோ²கஸ்ய பாரம் தாரயத்விதி
தꣳ ஹோவாச யத்³வை கிஞ்சைதத³த்⁴யகீ³ஷ்டா² நாமைவைதத் ॥ 7.1.3॥

ஆனந்தம் இல்லை-தெரிந்து கொள்ள வேண்டியதை அறியாமல் -சார தமம் அறியாமல் துக்கமாகவே உள்ளேன்

நாம வா ருʼக்³வேதோ³ யஜுர்வேத:³ ஸாமவேத³ ஆத²ர்வணஶ்சதுர்த²
இதிஹாஸபுராண: பஞ்சமோ வேதா³நாம் வேத:³ பித்ர்யோ ராஶிர்தை³வோ
நிதி⁴ர்வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யா ப்³ரஹ்மவித்³யா பூ⁴தவித்³யா
க்ஷத்ரவித்³யா நக்ஷத்ரவித்³யா ஸர்பதே³வஜநவித்³யா
நாமைவைதந்நாமோபாஸ்ஸ்வேதி ॥ 7.1.4 ॥

நாம ப்ரஹ்ம உபாசனம் முதலில் -விருப்பம் அடைகிறான் –

ஸ யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்நாம்நோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ நாம ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ நாம்நோ பூ⁴ய இதி நாம்நோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.1.5॥

॥ இதி ப்ரத²ம: க²ண்ட:³ ॥

——————————————

வாக்³வாவ நாம்நோ பூ⁴யஸீ வாக்³வா ருʼக்³வேத³ம் விஜ்ஞாபயதி யஜுர்வேத³ꣳ
ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா³நாம் வேத³ம்
பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம் வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம்
ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம் க்ஷத்ரவித்³யாꣳ ஸர்பதே³வஜநவித்³யாம்
தி³வம் ச ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச
தே³வாꣳஶ்ச மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் ச யத்³வை வாங்நாப⁴விஷ்யந்ந த⁴ர்மோ
நாத⁴ர்மோ வ்யஜ்ஞாபயிஷ்யந்ந ஸத்யம் நாந்ருʼதம் ந ஸாது⁴ நாஸாது⁴
ந ஹ்ருʼத³யஜ்ஞோ நாஹ்ருʼத³யஜ்ஞோ வாகே³வைதத்ஸர்வம் விஜ்ஞாபயதி
வாசமுபாஸ்ஸ்வேதி ॥ 7.2.1॥

வாக் ப்ரஹ்மம் அடுத்து -பேச்சு இருந்தால் தானே சொற்கள் வரும் -நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் –
வாக்மீ ஸ்ரீ மான் -வாக் சாதுர்யம் -நாமங்களை விட வாக்கு ஸ்ரேஷ்டம்
நர நார த -மனுஷன் உடைய தொடர்பு உள்ள ஞானம் கொடுப்பவர்– நாரதர்

ஸ யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³வாசோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ வாசம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ வாசோ பூ⁴ய இதி வாசோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.2.2॥

॥ இதி த்³விதீய: க²ண்ட:³ ॥

———————————————

மநோ வாவ வாசோ பூ⁴யோ யதா² வை த்³வே வாமலகே த்³வே வா கோலே
த்³வௌ வாக்ஷௌ முஷ்டிரநுப⁴வத்யேவம் வாசம் ச நாம ச
மநோঽநுப⁴வதி ஸ யதா³ மநஸா மநஸ்யதி
மந்த்ராநதீ⁴யீயேத்யதா²தீ⁴தே கர்மாணி குர்வீயேத்யத² குருதே
புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்சே²யேத்யதே²ச்ச²த இமம் ச
லோகமமும் சேச்சே²யேத்யதே²ச்ச²தே மநோ ஹ்யாத்மா மநோ ஹி லோகோ
மநோ ஹி ப்³ரஹ்ம மந உபாஸ்ஸ்வேதி ॥ 7.3.1 ॥

மனம் அத்தை விட ஸ்ரேஷ்டம் -நினைக்காமல் பேச முடியாதே மனோ பூர்வ வாக் உத்தர –
பேசினால் தானே சொற்கள் நாமம் வரும் –
பந்த மோக்ஷ ஏவ காரணம் மனம் -பற்றுடைய மனம் எதிரி- பற்றில்லா மனம் நண்பன்
மனம் கருவி போலே சிந்திக்க –

ஸ யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவந்மநஸோ க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ மநோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ மநஸோ பூ⁴ய இதி மநஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.3.2॥

॥ இதி த்ருʼதீய: க²ண்ட:³ ॥

—————————————-

ஸங்கல்போ வாவ மநஸோ பூ⁴யாந்யதா³ வை ஸங்கல்பயதேঽத²
மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி நாம்நி
மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.4.1॥

-சங்கல்பம் -புத்தி-தர்ம பூத ஞானம் – -உறுதியான முடிவு எடுக்கும் -மனத்தை விட ஸ்ரேஷ்டம் –

தாநி ஹ வா ஏதாநி ஸங்கல்பைகாயநாநி ஸங்கல்பாத்மகாநி
ஸங்கல்பே ப்ரதிஷ்டி²தாநி ஸமக்லுʼபதாம் த்³யாவாப்ருʼதி²வீ
ஸமகல்பேதாம் வாயுஶ்சாகாஶம் ச ஸமகல்பந்தாபஶ்ச
தேஜஶ்ச தேஷாꣳ ஸம் க்லுʼப்த்யை வர்ஷꣳ ஸங்கல்பதே
வர்ஷஸ்ய ஸங்க்லுʼப்த்யா அந்நꣳ ஸங்கல்பதேঽந்நஸ்ய ஸம் க்லுʼப்த்யை
ப்ராணா: ஸங்கல்பந்தே ப்ராணாநாꣳ ஸம் க்லுʼப்த்யை மந்த்ரா: ஸங்கல்பந்தே
மந்த்ராணாꣳ ஸம் க்லுʼப்த்யை கர்மாணி ஸங்கல்பந்தே கர்மணாம்
ஸங்க்லுʼப்த்யை லோக: ஸங்கல்பதே லோகஸ்ய ஸம் க்லுʼப்த்யை ஸர்வꣳ
ஸங்கல்பதே ஸ ஏஷ ஸங்கல்ப: ஸங்கல்பமுபாஸ்ஸ்வேதி ॥ 7.4.2 ॥

ஸ ய: ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே ஸங்க்லுʼப்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந் ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவத்ஸங்கல்பஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய:
ஸங்கல்பம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ: ஸங்கல்பாத்³பூ⁴ய இதி
ஸங்கல்பாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.4.3॥

॥ இதி சதுர்த:² க²ண்ட:³ ॥

———————————————-

சித்தம் வாவ ஸம் கல்பாத்³பூ⁴யோ யதா³ வை சேதயதேঽத²
ஸங்கல்பயதேঽத² மநஸ்யத்யத² வாசமீரயதி தாமு நாம்நீரயதி
நாம்நி மந்த்ரா ஏகம் ப⁴வந்தி மந்த்ரேஷு கர்மாணி ॥ 7.5.1॥

சமயோஜித சிந்தை ஸ்ரேஷ்டம் -சங்கல்பத்தை விட -சமயத்துக்கு தக்க -அப்பொழுது ஒரு சிந்தை செய்தது போலே –
மனத்தின் வேறே வேறே நிலைப்பாடுகள் இவை

தாநி ஹ வா ஏதாநி சித்தைகாயநாநி சித்தாத்மாநி சித்தே
ப்ரதிஷ்டி²தாநி தஸ்மாத்³யத்³யபி ப³ஹுவித³சித்தோ ப⁴வதி
நாயமஸ்தீத்யேவைநமாஹுர்யத³யம் வேத³ யத்³வா அயம்
வித்³வாந்நேத்த²மசித்த: ஸ்யாதி³த்யத² யத்³யல்பவிச்சித்தவாந்ப⁴வதி
தஸ்மா ஏவோத ஶுஶ்ரூஷந்தே சித்தꣳஹ்யேவைஷாமேகாயநம்
சித்தமாத்மா சித்தம் ப்ரதிஷ்டா² சித்தமுபாஸ்ஸ்வேதி ॥ 7.5.2 ॥

ஸ யஶ்சித்தம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே சித்தாந்வை ஸ லோகாந்த்⁴ருவாந்த்⁴ருவ:
ப்ரதிஷ்டி²தாந்ப்ரதிஷ்டி²தோঽவ்யத²மாநாநவ்யத²மாநோঽபி⁴ஸித்⁴யதி
யாவச்சித்தஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஶ்சித்தம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வஶ்சித்தாத்³பூ⁴ய இதி சித்தாத்³வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.5.3॥

॥ இதி பஞ்சம: க²ண்ட:³ ॥

———————————————-

த்⁴யாநம் வாவ சித்தாத்³பூ⁴யோ த்⁴யாயதீவ ப்ருʼதி²வீ
த்⁴யாயதீவாந்தரிக்ஷம் த்⁴யாயதீவ த்³யௌர்த்⁴யாயந்தீவாபோ
த்⁴யாயந்தீவ பர்வதா தே³வமநுஷ்யாஸ்தஸ்மாத்³ய இஹ மநுஷ்யாணாம்
மஹத்தாம் ப்ராப்நுவந்தி த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்த்யத²
யேঽல்பா: கலஹிந: பிஶுநா உபவாதி³நஸ்தேঽத² யே ப்ரப⁴வோ
த்⁴யாநாபாதா³ꣳஶா இவைவ தே ப⁴வந்தி த்⁴யாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.6.1॥

மேலே உயர்த்தி -தியானம் ஸ்ரேஷ்டம் -இடைவெளி இல்லாமல் – இடையூறு தடங்கல் இல்லாத சிந்தனை –
எடுத்த லஷ்யத்தில் இருந்து மனம் மாறாமல் இருக்க வேண்டுமே –
உணர்வில் உம்பர் ஒருவன் -நினைமின் நெடியானை –

ஸ யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³த்⁴யாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ த்⁴யாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோ த்⁴யாநாத்³பூ⁴ய இதி த்⁴யாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி
தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.6.2॥

॥ இதி ஷஷ்ட:² க²ண்ட:³ ॥

————————————————

விஜ்ஞாநம் வாவ த்⁴யாநாத்³பூ⁴ய: விஜ்ஞாநேந வா ருʼக்³வேத³ம் விஜாநாதி
யஜுர்வேத³ꣳ ஸாமவேத³மாத²ர்வணம் சதுர்த²மிதிஹாஸபுராணம்
பஞ்சமம் வேதா³நாம் வேத³ம் பித்ர்யꣳராஶிம் தை³வம் நிதி⁴ம்
வாகோவாக்யமேகாயநம் தே³வவித்³யாம் ப்³ரஹ்மவித்³யாம் பூ⁴தவித்³யாம்
க்ஷத்ரவித்³யாம் நக்ஷத்ரவித்³யாꣳஸர்பதே³வஜநவித்³யாம் தி³வம் ச
ப்ருʼதி²வீம் ச வாயும் சாகாஶம் சாபஶ்ச தேஜஶ்ச தே³வாꣳஶ்ச
மநுஷ்யாꣳஶ்ச பஶூꣳஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதீஞ்ச்²வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம்
த⁴ர்மம் சாத⁴ர்மம் ச ஸத்யம் சாந்ருʼதம் ச ஸாது⁴ சாஸாது⁴ ச
ஹ்ருʼத³யஜ்ஞம் சாஹ்ருʼத³யஜ்ஞம் சாந்நம் ச ரஸம் சேமம் ச லோகமமும்
ச விஜ்ஞாநேநைவ விஜாநாதி விஜ்ஞாநமுபாஸ்ஸ்வேதி ॥ 7.7.1 ॥

த்யானம் -பிரமாண ஜன்ய ஞானம் இருந்தால் தானே வரும் -விஞ்ஞானம் ஸ்ரேஷ்டம் தியானத்தை விட
பிரேமா புத்தி அறிவு-ஏற்படும் கருவி பிரமாணம் -பிரத்யக்ஷம் அனுமானம் சப்தம் -சாஸ்திரம் வேதம் –

ஸ யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே விஜ்ஞாநவதோ வை ஸ
லோகாம்ஜ்ஞாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத்³விஜ்ஞாநஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ விஜ்ஞாநம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
விஜ்ஞாநாத்³பூ⁴ய இதி விஜ்ஞாநாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.7.2॥

॥ இதி ஸப்தம: க²ண்ட:³ ॥

—————————————–

ப³லம் வாவ விஜ்ஞாநாத்³பூ⁴யோঽபி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ
ப³லவாநாகம்பயதே ஸ யதா³ ப³லீ ப⁴வத்யதோ²த்தா²தா
ப⁴வத்யுத்திஷ்ட²ந்பரிசரிதா ப⁴வதி பரிசரந்நுபஸத்தா
ப⁴வத்யுபஸீத³ந்த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா ப⁴வதி
போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா ப⁴வதி ப³லேந வை ப்ருʼதி²வீ
திஷ்ட²தி ப³லேநாந்தரிக்ஷம் ப³லேந த்³யௌர்ப³லேந பர்வதா ப³லேந
தே³வமநுஷ்யா ப³லேந பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருʼணவநஸ்பதய:
ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகம் ப³லேந லோகஸ்திஷ்ட²தி
ப³லமுபாஸ்ஸ்வேதி ॥ 7.8.1॥

பலம் -ஞானம் சம்பாதிக்க ஆச்சார்யர் சிசுரூஷை பண்ண வேண்டுமே -குருகுல வாசம் -கைங்கர்யம் –
ஸ்ரவணம் மனனம் த்யானம் அனைத்துக்கும் பலம் வேண்டுமே

ஸ யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்³ப³லஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோ ப³லம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோ
ப³லாத்³பூ⁴ய இதி ப³லாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.8.2॥

॥ இதி அஷ்டம: க²ண்ட:³ ॥

——————————————–

அந்நம் வாவ ப³லாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி த³ஶ
ராத்ரீர்நாஶ்நீயாத்³யத்³யு ஹ
ஜீவேத³த²வாத்³ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ³த்³தா⁴கர்தாவிஜ்ஞாதா
ப⁴வத்யதா²ந்நஸ்யாயை த்³ரஷ்டா ப⁴வதி ஶ்ரோதா ப⁴வதி மந்தா
ப⁴வதி போ³த்³தா⁴ ப⁴வதி கர்தா ப⁴வதி விஜ்ஞாதா
ப⁴வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 7.9.1॥

அன்னம் -சாப்பிட்டால் தானே பலம் வரும் -புஷ்ட்டி அடைய அன்னம் —

ஸ யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽந்நவதோ வை ஸ
லோகாந்பாநவதோঽபி⁴ஸித்⁴யதி யாவத³ந்நஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி யோঽந்நம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வோঽந்நாத்³பூ⁴ய இத்யந்நாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.9.2॥

॥ இதி நவம: க²ண்ட:³ ॥

———————————————

ஆபோ வாவாந்நாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யதா³ ஸுவ்ருʼஷ்டிர்ந ப⁴வதி
வ்யாதீ⁴யந்தே ப்ராணா அந்நம் கநீயோ ப⁴விஷ்யதீத்யத² யதா³
ஸுவ்ருʼஷ்டிர்ப⁴வத்யாநந்தி³ந: ப்ராணா ப⁴வந்த்யந்நம் ப³ஹு
ப⁴விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருʼதி²வீ யத³ந்தரிக்ஷம்
யத்³த்³யௌர்யத்பர்வதா யத்³தே³வமநுஷ்யாயத்பஶவஶ்ச வயாꣳஸி ச
த்ருʼணவநஸ்பதய: ஶ்வாபதா³ந்யாகீடபதங்க³பிபீலகமாப
ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 7.10.1॥

ஆபோ தண்ணீர் -மழை பெய்தால் தானே அன்னம் -ஜெரிக்க தண்ணீர் குடிக்க வேண்டுமே –
மழை -பார்க்கவே ஆனந்தம் -முகில் வண்ணன் -மேக ஸ்யாமளன் –

ஸ யோঽபோ ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருʼப்திமாந்ப⁴வதி
யாவத³பாம் க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யோঽபோ
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வோঽத்³ப்⁴யோ பூ⁴ய இத்யத்³ப்⁴யோ வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.10.2॥

॥ இதி த³ஶம: க²ண்ட:³ ॥

———————————————-

தேஜோ வாவாத்³ப்⁴யோ பூ⁴யஸ்தத்³வா ஏதத்³வாயுமாக்³ருʼஹ்யாகாஶமபி⁴தபதி
ததா³ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ
தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப: ஸ்ருʼஜதே ததே³ததூ³ர்த்⁴வாபி⁴ஶ்ச
திரஶ்சீபி⁴ஶ்ச வித்³யுத்³பி⁴ராஹ்ராதா³ஶ்சரந்தி தஸ்மாதா³ஹுர்வித்³யோததே
ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த³ர்ஶயித்வாதா²ப:
ஸ்ருʼஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 7.11.1॥

அக்னி -கொதிப்பாய் இருந்து மழை -தேஜஸ் ஸ்ரேஷ்டம் -ஆகாசம் வாயு அக்னி தண்ணீர் பிருத்வி –

ஸ யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தே தேஜஸ்வீ வை ஸ தேஜஸ்வதோ
லோகாந்பா⁴ஸ்வதோঽபஹததமஸ்காநபி⁴ஸித்⁴யதி யாவத்தேஜஸோ க³தம்
தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி யஸ்தேஜோ ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி
ப⁴க³வஸ்தேஜஸோ பூ⁴ய இதி தேஜஸோ வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.11.2॥

॥ இதி ஏகாத³ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஆகாஶோ வாவ தேஜஸோ பூ⁴யாநாகாஶே வை ஸூர்யாசந்த்³ரமஸாவுபௌ⁴
வித்³யுந்நக்ஷத்ராண்யக்³நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந
ஶ்ருʼணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருʼணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத
ஆகாஶே ஜாயத ஆகாஶமபி⁴ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி
॥ 7.12.1॥

ஆகாசம் மேலே -திட விசும்பு -விண் -அளவிட்டு அறியமுடியாமல் -அனைத்துக்கும் இடம் கொடுக்கும்-
net work -நக்ஷத்திரங்கள் வாழும் இடம்

ஸ ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ
லோகாந்ப்ரகாஶவதோঽஸம்பா³தா⁴நுருகா³யவதோঽபி⁴ஸித்⁴யதி
யாவதா³காஶஸ்ய க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி
ய ஆகாஶம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆகாஶாத்³பூ⁴ய இதி
ஆகாஶாத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி
॥ 7.12.2॥

॥ இதி த்³வாத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ஸ்மரோ வாவாகாஶாத்³பூ⁴யஸ்தஸ்மாத்³யத்³யபி ப³ஹவ ஆஸீரந்ந
ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருʼணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா³
வாவ தே ஸ்மரேயுரத² ஶ்ருʼணுயுரத² மந்வீரந்நத² விஜாநீரந்ஸ்மரேண
வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 7.13.1॥

நினைவு ஆகாசத்தை விட ஸ்ரேஷ்டம் -ஹிருதயத்தில் இருந்து ஸ்ம்ருதி ஞானம் என்னால் தான் ஸ்ரீ கீதாச்சார்யன் –
மறந்தேன் உன்னை முன்னம் —

ஸ ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க³தம் தத்ராஸ்ய
யதா²காமசாரோ ப⁴வதி ய: ஸ்மரம் ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ:
ஸ்மராத்³பூ⁴ய இதி ஸ்மராத்³வாவ பூ⁴யோঽஸ்தீதி தந்மே
ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.13.2॥

॥ இதி த்ரயோத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————

ஆஶா வாவ ஸ்மராத்³பூ⁴யஸ்யாஶேத்³தோ⁴ வை ஸ்மரோ மந்த்ராநதீ⁴தே
கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச²த இமம் ச
லோகமமும் சேச்ச²த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 7.14.1॥

ஆசை இருந்தால் தானே நினைவு வரும் –
பத்னி புத்திரர் பசு இவற்றை விரும்புவது ஆசை
ஆசை யுடையோர்க்கு –பேசி வரம்பு அறுத்தார் –

ஸ ய ஆஶாம் ப்³ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா:
ஸம்ருʼத்⁴யந்த்யமோகா⁴ ஹாஸ்யாஶிஷோ ப⁴வந்தி யாவதா³ஶாயா
க³தம் தத்ராஸ்ய யதா²காமசாரோ ப⁴வதி ய ஆஶாம்
ப்³ரஹ்மேத்யுபாஸ்தேঽஸ்தி ப⁴க³வ ஆஶாயா பூ⁴ய இத்யாஶாயா வாவ
பூ⁴யோঽஸ்தீதி தந்மே ப⁴க³வாந்ப்³ரவீத்விதி ॥ 7.14.2॥

॥ இதி சதுர்த³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

ப்ராணோ வா ஆஶாயா பூ⁴யாந்யதா² வா அரா நாபௌ⁴ ஸமர்பிதா
ஏவமஸ்மிந்ப்ராணே ஸர்வꣳஸமர்பிதம் ப்ராண: ப்ராணேந யாதி
ப்ராண: ப்ராணம் த³தா³தி ப்ராணாய த³தா³தி ப்ராணோ ஹ பிதா ப்ராணோ
மாதா ப்ராணோ ப்⁴ராதா ப்ராண: ஸ்வஸா ப்ராண ஆசார்ய:
ப்ராணோ ப்³ராஹ்மண: ॥ 7.15.1॥

இங்கு பிராண சப்தத்துக்கு பிராணன் உடன் கூடிய ஆத்மா என்றவாறு
ஆசை விட ஆத்மா ஸ்ரேஷ்டம் -இப்படி சிந்தித்து மேலே மேலே போனதே ஆத்மாவால் தானே –
எதனால் ஆத்மா ஸ்ரேஷ்டம் -சரீரம் -பிள்ளை நன்றாக அப்பாவுக்கு கார்யம் -உள்ளே இருக்கும் வரை வேறே –
அழைத்து போய் –எடுத்து வந்து அஃறிணை மாறுமே –

ஸ யதி³ பிதரம் வா மாதரம் வா ப்⁴ராதரம் வா ஸ்வஸாரம் வாசார்யம்
வா ப்³ராஹ்மணம் வா கிஞ்சித்³ப்⁴ருʼஶமிவ ப்ரத்யாஹ
தி⁴க்த்வாஸ்த்வித்யேவைநமாஹு: பித்ருʼஹா வை த்வமஸி மாத்ருʼஹா வை
த்வமஸி ப்⁴ராத்ருʼஹா வை த்வமஸி ஸ்வஸ்ருʼஹா வை த்வமஸ்யாசார்யஹா
வை த்வமஸி ப்³ராஹ்மணஹா வை த்வமஸீதி ॥ 7.15.2॥

அத² யத்³யப்யேநாநுத்க்ராந்தப்ராணாஞ்சூ²லேந ஸமாஸம்
வ்யதிஷந்த³ஹேந்நைவைநம் ப்³ரூயு: பித்ருʼஹாஸீதி ந மாத்ருʼஹாஸீதி
ந ப்⁴ராத்ருʼஹாஸீதி ந ஸ்வஸ்ருʼஹாஸீதி நாசார்யஹாஸீதி
ந ப்³ராஹ்மணஹாஸீதி ॥ 7.15.3॥

ப்ராணோ ஹ்யேவைதாநி ஸர்வாணி ப⁴வதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம்
மந்வாந ஏவம் விஜாநந்நதிவாதீ³ ப⁴வதி தம்
சேத்³ப்³ரூயுரதிவாத்³யஸீத்யதிவாத்³யஸ்மீதி ப்³ரூயாந்நாபஹ்நுவீத
॥ 7.15.4॥

அதி வாதி –ஆத்மா ஸ்ரேஷ்டம் என்று இருப்பவன்
இதுவே பூமா -நாரதர் திருப்தியாக இருப்பதை பார்த்து -மேலே சங்கை வந்ததும் மேலே உபதேசிப்போம்

॥ இதி பஞ்சத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————

ஏஷ து வா அதிவத³தி ய: ஸத்யேநாதிவத³தி ஸோঽஹம் ப⁴க³வ:
ஸத்யேநாதிவதா³நீதி ஸத்யம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி ஸத்யம்
ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.16.1॥

அதை விட சத்யம் தான் ஸ்ரேஷ்டம் -சத்ய சப்தத்தால் ப்ரஹ்மம் –ப்ரஹ்ம அதிவாதி –
கீழே ஆத்ம அதிவாதி -ஆத்மராமர்/
சரீர அதிவாதி சம்சாரிகள் உண்டியே உடையே -இந்திரிய ராமர்

॥ இதி ஷோட³ஶ: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை விஜாநாத்யத² ஸத்யம் வத³தி நாவிஜாநந்ஸத்யம் வத³தி
விஜாநந்நேவ ஸத்யம் வத³தி விஜ்ஞாநம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
விஜ்ஞாநம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.17.1॥

எத்தைக் காண வேண்டுமோ அத்தை காண வேண்டும் -ப்ரஹ்மம் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் அடைய என்ன வேணும்
மனனம் தேவை
அதுக்கு ஸ்ரத்தை நம்பிக்கை தேவை
அதுக்கு மனஸ் கட்டுப்பாடு தேவை

॥ இதி ஸப்தத³ஶ: க²ண்ட:³ ॥

——————————————-

யதா³ வை மநுதேঽத² விஜாநாதி நாமத்வா விஜாநாதி மத்வைவ
விஜாநாதி மதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி மதிம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.18.1॥

॥ இதி அஷ்டாத³ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யதா³ வை ஶ்ரத்³த³தா⁴த்யத² மநுதே நாஶ்ரத்³த³த⁴ந்மநுதே
ஶ்ரத்³த³த⁴தே³வ மநுதே ஶ்ரத்³தா⁴ த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
ஶ்ரத்³தா⁴ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.19.1॥

॥ இதி ஏகோநவிம்ஶதிதம: க²ண்ட:³ ॥

———————————————–

யதா³ வை நிஸ்திஷ்ட²த்யத² ஶ்ரத்³த³தா⁴தி
நாநிஸ்திஷ்ட²ஞ்ச்²ரத்³த³தா⁴தி நிஸ்திஷ்ட²ந்நேவ ஶ்ரத்³த³தா⁴தி
நிஷ்டா² த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி நிஷ்டா²ம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.20.1॥

॥ இதி விம்ஶதிதம: க²ண்ட:³ ॥

——————————————–

யதா³ வை கரோத்யத² நிஸ்திஷ்ட²தி நாக்ருʼத்வா நிஸ்திஷ்ட²தி
க்ருʼத்வைவ நிஸ்திஷ்ட²தி க்ருʼதிஸ்த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யேதி
க்ருʼதிம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.21.1॥

ப்ரஹ்மம் நிரதிசய ஸூக ரூபம் -ஆனந்தோ ப்ரஹ்மம் அறிந்தால் தானே வருவான் –
அள்ள அள்ள குறையாத கோதில் இன்னமுதம் -தேனே பாலே கன்னலே அமுதமே -என்ற ஞானம் வேணுமே –

॥ இதி ஏகவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

யதா³ வை ஸுக²ம் லப⁴தேঽத² கரோதி நாஸுக²ம் லப்³த்⁴வா கரோதி
ஸுக²மேவ லப்³த்⁴வா கரோதி ஸுக²ம் த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்யமிதி
ஸுக²ம் ப⁴க³வோ விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.22.1॥

॥ இதி த்³வாவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————

யோ வை பூ⁴மா தத்ஸுக²ம் நால்பே ஸுக²மஸ்தி பூ⁴மைவ ஸுக²ம்
பூ⁴மா த்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி பூ⁴மாநம் ப⁴க³வோ
விஜிஜ்ஞாஸ இதி ॥ 7.23.1॥

॥ இதி த்ரயோவிம்ஶ: க²ண்ட:³ ॥

————————————————-

யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்²ருʼணோதி நாந்யத்³விஜாநாதி ஸ
பூ⁴மாத² யத்ராந்யத்பஶ்யத்யந்யச்ச்²ருʼணோத்யந்யத்³விஜாநாதி
தத³ல்பம் யோ வை பூ⁴மா தத³ம்ருʼதமத² யத³ல்பம் தந்மர்த்ய்ꣳ ஸ
ப⁴க³வ: கஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ஸ்வே மஹிம்நி யதி³ வா
ந மஹிம்நீதி ॥ 7.24.1॥

அதுக்கு அடையாளம் சொல்லி நிகமிக்கிறார் –
பார்த்தால் கண் வேறு ஒன்றில் காணாதோ கேட்டால் காது வேறு ஒன்றை கேட்காதோ —
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே —

கோ³அஶ்வமிஹ மஹிமேத்யாசக்ஷதே ஹஸ்திஹிரண்யம் தா³ஸபா⁴ர்யம்
க்ஷேத்ராண்யாயதநாநீதி நாஹமேவம் ப்³ரவீமி ப்³ரவீமீதி
ஹோவாசாந்யோஹ்யந்யஸ்மிந்ப்ரதிஷ்டி²த இதி ॥ 7.24.2॥

சொத்து குதிரை யானை -அல்பம்-ஓன்று கிடைத்தால் மேலே மேலே -ப்ரஹ்மம் அடைந்தபின்பு இரண்டாவது தேட மாட்டோமே –
தர்சனமே பலன் -தரிசனத்துக்கு பலம் வேண்டாமே
உபதேசம் பெறுவதே பலன் -பரீக்ஷித் சுகர் சம்வாதம்

॥ இதி சதுர்விம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————-

ஸ ஏவாத⁴ஸ்தாத்ஸ உபரிஷ்டாத்ஸ பஶ்சாத்ஸ புரஸ்தாத்ஸ
த³க்ஷிணத: ஸ உத்தரத: ஸ ஏவேத³ꣳ ஸர்வமித்யதா²தோঽஹங்காராதே³ஶ
ஏவாஹமேவாத⁴ஸ்தாத³ஹமுபரிஷ்டாத³ஹம் பஶ்சாத³ஹம் புரஸ்தாத³ஹம்
த³க்ஷிணதோঽஹமுத்தரதோঽஹமேவேத³ꣳ ஸர்வமிதி ॥ 7.25.1॥

அதுதான் முன்னும் பின்னும் மேலும் கீழும் -புறமும் உள்ளும் –

அதா²த ஆத்மாதே³ஶ ஏவாத்மைவாத⁴ஸ்தாதா³த்மோபரிஷ்டாதா³த்மா
பஶ்சாதா³த்மா புரஸ்தாதா³த்மா த³க்ஷிணத ஆத்மோத்தரத
ஆத்மைவேத³ꣳ ஸர்வமிதி ஸ வா ஏஷ ஏவம் பஶ்யந்நேவம் மந்வாந ஏவம்
விஜாநந்நாத்மரதிராத்மக்ரீட³ ஆத்மமிது²ந ஆத்மாநந்த:³ ஸ
ஸ்வராட்³ப⁴வதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ ப⁴வதி
அத² யேঽந்யதா²தோ விது³ரந்யராஜாநஸ்தே க்ஷய்யலோகா ப⁴வந்தி
தேஷாꣳ ஸர்வேஷு லோகேஷ்வகாமசாரோ ப⁴வதி ॥ 7.25.2॥

அந்தராத்மாவாய் இருக்கும் ப்ரஹ்மமே எங்கும் -பூமா அறிந்தவன் தன்னிலே தானே மகிழ்ந்து –
அனைத்தும் ப்ரஹ்மம் உணர்ந்து -சாம்யா பத்தி அடைகிறான்

॥ இதி பஞ்சவிம்ஶ: க²ண்ட:³ ॥

———————————————–

தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத
ஆத்மத: ப்ராண ஆத்மத ஆஶாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாஶ
ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத
ஆவிர்பா⁴வதிரோபா⁴வாவாத்மதோঽந்நமாத்மதோ ப³லமாத்மதோ
விஜ்ஞாநமாத்மதோ த்⁴யாநமாத்மதஶ்சித்தமாத்மத:
ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா³த்மதோ நாமாத்மதோ மந்த்ரா
ஆத்மத: கர்மாண்யாத்மத ஏவேத³ꣳஸர்வமிதி ॥ 7.26.1॥

ததே³ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருʼத்யும் பஶ்யதி ந ரோக³ம் நோத து:³க²தாꣳ
ஸர்வꣳ ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி
ஸ ஏகதா⁴ ப⁴வதி த்ரிதா⁴ ப⁴வதி பஞ்சதா⁴
ஸப்ததா⁴ நவதா⁴ சைவ புநஶ்சைகாத³ஶ: ஸ்ம்ருʼத:
ஶதம் ச த³ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச
விꣳஶதிராஹாரஶுத்³தௌ⁴ ஸத்த்வஶுத்³தௌ⁴ த்⁴ருவா ஸ்ம்ருʼதி:
ஸ்ம்ருʼதிலம்பே⁴ ஸர்வக்³ரந்தீ²நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை
ம்ருʼதி³தகஷாயாய தமஸஸ்பாரம் த³ர்ஶயதி
ப⁴க³வாந்ஸநத்குமாரஸ்தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே
தꣳ ஸ்கந்த³ இத்யாசக்ஷதே ॥ 7.26.2॥

அனைத்தும் ஸ்ருஷ்டிக்கப்பட்டு -அந்தர்யாமி -அதிலே லயித்து -அறிந்தவன் முக்தன்
ப்ரஹ்மம் போலே முக்தனும் சஞ்சரித்து -பல திருமேனி எடுத்து பலவித கைங்கர்யம் –
சென்றால் குடையும் இத்யாதி –

ஆகார சுத்தி சத்வ சுத்தி த்ருவா ஸ்ம்ருதி -த்யானம் இடைவிடாமல் – சர்வ கிரந்தி ஐயம் திரிபு தொலைந்து –
காம க்ரோத லாபங்கள் தோலையும் –சனத்குமாரர் நாரதர் அஞ்ஞானம் போக்கி

———-———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–

June 11, 2021

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் –32-ஸ்ரீ பாஷ்யத்தில் வெவ்வேறே அதிகரணங்களில் உண்டு —

(1) ஸத் வித்யை –சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸ்வேதகேதுவுக்கு தகப்பனார் உத் கலர் – உபதேசம் –
ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக தர்மங்கள் ஆறும் உபாசனம் இதில் -ஸமஸ்த இதர வஸ்து விலக்ஷணம் ப்ரஹ்மம்
1-ஸத்யத்வம் -பத்த ஜீவாத்மாவின் வ்யாவ்ருத்தம் -ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும்
2-ஞானத்தவம் –முக்தாத்மாவில் வ்யாவ்ருத்தம்
3-அனந்தத்வம் –தேச கால வஸ்து அபரிச்சேத்யன் –சர்வ வ்யாபி -சர்வ அந்தர்யாத்மா -நித்யரில் வ்யாவருத்தன்
4-ஆனந்தத்வம் –உயர்வற அற உயர் நலம் உடையவன் அவன்
5-அமலத்வம்
6- ஸ்ரீ யபதித்தவம்

ப்ரஹ்மத்தின் அசாதாரண கல்யாண குணங்கள் இதில் உபாஸனம்
1- ஜகத் உபாதானத்வம் –உபாதான காரணம்
2- ஜகத் நிமித்தத்வம் –நிமித்த காரணம்
3-ஸர்வ ஞாநத்வம்
4- ஸர்வ சக்தி யோகம்
5–ஸத்ய ஸங்கல்பம்
6-ஸர்வ அந்தர்யாமித்வம்
7- சர்வ தாரத்வம்
8- சர்வ நியந்த்ருத்வம்

சாந்தோக்யம் அத்யாயம் -6- இந்த ப்ரஹ்ம வித்யை பலம் ப்ராரப்த கர்ம அவசானத்திலே மோக்ஷ பிராப்தி என்கிறது –

——–

2)ஆனந்த மய வித்யா –
ஆனந்த வல்லி -தைத்ரியம்
கீழே சொன்ன ஆறு அசாதாரண ஸ்வரூப நிரூபக தர்ம விசிஷ்ட ப்ரஹ்ம உபாசனம்

அசாதாரண கல்யாண குணங்கள் –
1-பஞ்ச பூதங்கள் ஸ்ரஷ்டா
2-அன்ன மய -பிராண மய -மநோ மய -விஞ்ஞான மய -அனைத்துக்கும் அந்தர்யாமி
3- ஸங்கல்ப ஏக லவ தேசத்திலே ஸ்ரஷ்டா
4- ஸமஸ்த சேதன அசேதன சரீரீ
5-நிருபாதிக ரக்ஷகன் -அந்தமில் பேர் இன்பம் அளிப்பவன்
6- பீஷாத் –இத்யாதி –தேவர்கள் பயந்து விதித்த கார்யங்களை காலப்படி சரியாகச் செய்கிறார்கள் –
7- இந்த ப்ரஹ்ம வித்யைக்கு மோக்ஷ பிராப்தி

———–

3-அந்தர் ஆதித்ய வித்யை -சாந்தோக்யம் -முதல் அத்யாயம் -1-6-6-
இது உத்கீத வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை –

——-

4-அக்ஷய வித்யை
சாந்தோக்யம் முதல் அத்யாயம் -1-9-
இதுவும் உத்கீத வித்யையின் அங்கம்
ஆகாச அதிகரணம்
இதுக்கும் மோக்ஷ பலன் இல்லை –

——–

5-பிராண வித்யை
சாந்தோக்யம் -1-11-5-
இதுவும் உத்கீதா வித்யையின் அங்கம்
மோக்ஷ பலன் இல்லை
பிராண அதிகரணம்

———-

6-காயத்ரி ஜ்யோதிர் வித்யை –
சாந்தோக்யம் -3-12-
மோக்ஷ பலன்
ஜ்யோதிர் அதிகரணம்

————

7-ப்ரதர்தன வித்யை
கௌஷீதகி உபநிஷத் -3 அத்யாயம்
முதலில் ஸ்வர்க்க லோக பிராப்தி -பின்பு மோக்ஷ பலன்
இந்த்ர பிராண அதிகாரணம்

———–

8-சாண்டில்ய வித்யை
சாந்தகோக்யம் –3-14-
அக்னி ரஹஸ்யம்
ப்ரஹதாரண்யம் –7-6-1-
மோக்ஷ பலன்
ஸர்வத்ர ப்ரஸித்தி அதிகரணம்

———-

9-நச்சிகேத வித்யை
யமதேவன் நச்சிகேதுக்கு உபதேசம்
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
அத்ர அதிகரணம்

—————-

10-உபகோஸல வித்யை
சத்யகாமவமுனிவர் உபகோஸலருக்கு உபதேசம்
சாந்தோக்யம் -4-அத்யாயம் -10-15 காண்டங்கள்
மோக்ஷ பலன்
அந்தர அதிகரணம்

———-

11-அந்தர்யாமி வித்யா
ப்ருஹதாரண்யம் -5 அத்யாயம் -7 ப்ராஹ்மணம்
ஸூபால உபநிஷத்
மோக்ஷ பலன்
அந்தர்யாமி அதிகரணம்

————

12-அக்ஷர பர வித்யா
முண்டகம்
மோக்ஷ பலன்
அத்ரஸ்யத்வாதி அதிகரணம்

————-

13-வைச்வானர வித்யை
அஸ்வபதி ராஜா -ஆறு முனிவர்களுக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-11-24
மோக்ஷ பலன்
வைச்வானர அதிகரணம்

———–

14-பூமா வித்யை
ஸநத்குமாரர் நாரதருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –7 அத்யாயம்
மோக்ஷ பலன்
பூமா அதிகரணம்

———–

15-கார்கி அக்ஷர வித்யை
ப்ரஹதாரண்யம் –5-8-8-
மோக்ஷ பலன்

————

16-ஹ்ரி மாத்ர ப்ரணவ வித்யை
ப்ரஸ்ன உபநிஷத் –5-5-
மோக்ஷ பலன்
ஈஷதி கர்ம அதிகரணம்

———–

17-தஹர வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
தஹர அதிகரணம்

———-

18-அங்குஷ்ட ப்ரமித வித்யா
கட உபநிஷத்
மோக்ஷ பலன்
ப்ரமித அதிகரணம்

—————-

19-ஜ்யோதிஷாம் ஜ்யோதிர் வித்யா
ப்ரஹதாரண்யம் –6-4-16-
மோக்ஷ பலம்
மத்வ அதிகரணம்

————

20-மது வித்யை
சாந்தோக்யம் –3-1-
மோக்ஷ பலன்
மத்வ அதிகரணம்

———–

21-ஸம் வர்க்க வித்யா
ரைக்குவர் ஞானஸ்ருதிக்கு உபதேசம்
சாந்தோக்யம் –4-3-
மோக்ஷ பலன்
அப ஸூத்ர அதிகரணம்

————

22-ஆகாச வித்யை
சாந்தோக்யம் -8 அத்யாயம்
மோக்ஷ பலன்
அர்த்தாந்தர வியபதேச அதிகரணம்

—————

23-பாலகி வித்யை
கௌஷிதகி உபநிஷத்
ப்ரஹதாரண்யம்
மோக்ஷ பலன்
ஜகத்வ சித்வ அதிகரணம்

————–

24-மைத்ரேயி வித்யை
ப்ருஹதாரண்யம் –4-4-
மோக்ஷ பலன்
வாக்ய அந்வய அதிகரணம்

——————

25-பஞ்ச அக்னி வித்யை
ப்ரவாஹன அரசர் அருணி முனிவருக்கு உபதேசம்
சாந்தோக்யம் –5-3-
மோக்ஷ பலன்
தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம்

————–

26-புருஷ வித்யை
தைத்ரியம்
மோக்ஷ பலன்
புருஷ வித் அதிகரணம்

————-

27-அஷிஸ்த ஸத்ய ப்ரஹ்ம வித்யை
ப்ரஹதாரண்யம் –5-7-
மோக்ஷ பலன்

———————

28-ஈசாவாஸ்ய வித்யை
ஈசாவாஸ்ய உபநிஷத்
மோக்ஷ பலன்

———–

29-உஷஸ்திகஹோல வித்யை
யஜ்யவல்க்யர் உஷஸ்தருக்கும் கஹோலருக்கும் உபதேசம்
ப்ரஹதாரண்யம் –5-4/5-5-
மோக்ஷ பலம்
அந்தரத்வ அதிகரணம்

—————-

30-பர்யங்க வித்யை
கௌஷீதகி முதல் அத்யாயம்
மோக்ஷ பலன்

—————

31வ்யாஹ்ருதி வித்யை
ப்ருஹதாரண்யம் –7-5-1-
மோக்ஷ பலன்

—————–

32-ந்யாஸ வித்யை
தைத்ரியம்
ஸ்வேதாஸ்வரம்
மோக்ஷ பலன்

——–

1. மதுவித்யை

தேனாக ஸுர்யனையை த்யானம் செய்வது. ஸுர்ய மண்டலத்தை, தேவதைகள் உட்கொள்ளும் தேனாகவும்,
மேலுலகில் அந்தரிக்ஷம் எனப்படும் தேன் அடை இருப்பதாகவும்,
வண்டுகள் மலர்களிலிருந்து தேனை எடுத்து சேர்க்குமாப் போலே”வேத மந்த்ரங்கள்” என்றும்,
வஸு – ருத்ர – ஆதித்ய – மருத் ஸாத்ய கணங்கள் 4 திக்குகளிலும், மேல் புறத்திலும் நிற்பதாகவும்
தேனாக ஸுர்யனைப் பாவித்தும் அவனுக்கு அந்தர்யாமியாக பகவானை உபாஸனம் செய்தல்.

——–

2. காயத்ரீ ப்ரஹ்ம வித்யை

காயத்ரீ சந்தஸ்ஸுக்கு மூன்று பாதங்கள், 24 அக்ஷரங்கள்.
ப்ரஹ்மத்திற்கு 4 பாதங்கள் (பூதம், ப்ருத்வி, சரீரம், ஹ்ருதயம்) .
வாக்கானது ஸர்வ பூதங்களையும் குறிக்கிறது.
இரு குணங்கள் . ப்ருத்வியை பாதமாக உடைய இதற்கு ஸர்வ பூதங்களும் ஆதாரம் . அவைகளால் மீள முடியாது.
சரீரமாயும் ஹ்ருதயமாகவும் இப்படி ப்ருஹ்மத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்படி உபாஸிக்கச் சொல்கிறது.
இதற்கு அங்கமாக ஹ்ருதயத்தில் நான்கு பக்கங்களிலும் ,மேலுமாக ஐந்து குழிகள் இருப்பதாகவும்,
அங்கு ப்ராணன்கள் சஞ்சரிப்பதாகவும், ஐந்து குழிகளிலும் ஐந்து துவாரபாலகர்கள் மற்றும் ஆதித்யன், சந்த்ரன்,
அக்னி, பர்ஜன்யன், ஆகாசம் இவைகளின் தேவதைகள்
இருப்பதாகவும் உபாஸனம் செய்யுமாறு சொல்கிறது.
இது ”காயத்ரீ ப்ருஹ்ம வித்யை” எனப்படும்.

———-

3. கௌக்ஷய ஜ்யோதிர் வித்யை

ப்ரம்மமே வைச்வாநரன். இவன் அக்னிக்கு அந்தர்யாமி–
இங்ஙனம் உபாசிக்கும் முறை தான் இந்த வித்யை.
காதுகளை கைகளால் மூடிய போது காதுக்குள் ஒரு சப்தம் கேட்கிறதல்லவா?
அது, இந்த ப்ரஹ்மத்தைக் காட்டுகிறது.

——–

4. சாண்டில்ய வித்யை

ப்ரும்மமே எல்லாவற்றிற்கும் காரணம் என்று அறிந்து காம
க்ரோதங்கள் இன்றி சாந்தத்துடன் ப்ரும்மத்தை உபாஸிப்பது.

———

5. கோஸ விஜ்ஞானம் (வித்யை)

தன் புத்ரன் தீர்க்க ஆயுளோடு இருக்க செய்யப்படும் உபாஸனம்.
வாயுவை திக்குகளின் குமாரனாக நினைத்து மந்த்ரங்களைச் சொல்லி உபாஸிக்க வேண்டும்.

———-

6. புருஷ வித்யை

தன்னை ஒரு யக்ஞமாக கருதி தன் ஆயுட் காலத்தை (116 வருமூம்) மூன்றாக பிரித்து
வஸு , ருத்ர, ஆதித்யர்களாக நினைத்து, பசி, தாகங்களைத் தீக்ஷையாகவும்,
உட்கொள்வதை உபஸத்தாகவும் சிரிப்பு இவைகளை ஸ்தோத்ரங்களாகவும்,
சாஸ்த்ர சம்பந்தமாகச் செய்யப்படுவதை ஸம்பாவனையாகவும்,
மரணத்தை அவப்ருதமாகவும் பாவித்து, சாஸ்திர விதிப்படி உபாஸித்தால்,
நோயை விலக்கி நீடித்து வாழ்வான் என்கிறது.
”ஐதரேய மஹிதாஸர்” என்பவர் இப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவர், இந்த வித்யையை, ஸ்வேத கேதுவுக்கு உபாசித்ததாகவும் சொல்வர்.
அந்திம காலத்தில் ஜபிக்க வேண்டிய மந்த்ரங்களை ஜபித்தால், மோக்ஷம் அடைவான் என்றும் கூறுகிறது.
(தைத்திரீய முடிவில் சொல்லப்படும் புருஷ வித்யை இதுவல்ல).

—————————

7 – ரைக்வ வித்யை

இது ஸம்வர்க்க வித்யை என்றும் சொல்லப்படும்.
”ஜாநச்ருதி” என்பவர் மிகவும் தர்மிஷ்டர். வீடுகள், சத்திரங்கள் கட்டி எல்லா இடங்களிலும் அன்னதானம் முதலிய எல்லா
தானங்களையும் ச்ரத்தையோடு செய்பவர். ஒரு நாள் இரவில் அவர் தன்னுடைய மாளிகையின் மேல் மாடியில்
படுத்திருக்கும்போது, அவருக்கு மேலே ஆகாயத்தில் அன்னங்கள் பறந்தன. அதில் முன்னே போகும் அன்னத்தை,
பின்னே செல்லும் அன்னம், ”உனக்கு கண்ணில்லையா ?
தர்மிஷ்டனான ”ஜாநச்ருதி” படுத்திருக்க, அவன் மேலாகப் பறந்து போகிறாயே?” என்று கேட்டது.
முன்னே செல்லும் அன்னம்,”வண்டியுடன் எப்போதும் வசிக்கும் ரைக்ரவராஇவர்?” என்று கேட்டது.
”அது யார்? வண்டியோடு இருக்கும் ரைக்வர்” என்று, பின்னால் செல்லும் அன்னம் கேட்டது.
சூதாட்டங்களில் ”க்ருதம்” என்கிற ஆட்டம் தெரிந்தவர் எல்லா ஆட்டங்களும் தெரிந்ததற்குச் சமம்.
”ரைக்வர்” எல்லாம் அறிந்தவர்.
அந்த பெருமை இந்த ஜாநச்ருதிக்கு ஏது?” என்று முன்னே செல்லும் அன்னம் சொல்லிற்று.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜாநச்ருதி , காலையில் எழுந்து ”ரைக்வர் எங்கிருக்கிறார்?” என்று அறிய எல்லா
பக்கங்களிலும் ஏவலர்களை அனுப்பினார். பல பேர் காணவில்லை என்று திரும்பி வர, ஒருவன் மட்டும் ”ஓரிடத்தில்
வண்டியின் அடியில் சிரங்குகளைச் சொறிந்து கொண்டுஅமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஜாநச்ருதி, பசுக்கள், குதிரைகள் இவற்றை ஏராளமாகக் கொண்டுபோய் ரைக்வரிடம் கொடுத்து அடிபணிந்து
தேவதாக்ஞானம் உபதேசிக்க ப்ரார்த்தித்தார். ரைக்வர் மறுத்தார்.
மறுபடியும் ஏராளமான செல்வங்களையும் மற்றும் தன் புத்ரியையும் கொடுத்து உபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார்.
இப்போது மனம் கனிந்து, ரைக்வர் உபதேசித்ததுதான் ரைக்வவித்யை.

————-

8 – ஸம்வர்க வித்யை

(ஸத்ய காம ஜாபாலர் என்கிற மஹரிஷி ஸ்வேதகேதுவுக்கு உபதேசித்தது)
காபேயன், அபிப்ரதாரி , என்கிற இருவர் சாப்பிட உட்கார்ந்த சமயத்தில் ஒரு ப்ரஹ்மச்சாரி பிக்ஷை கேட்டார்.
இருவரும் பிக்ஷை போடவில்லை. ப்ரஹ்மச்சாரி , ”உலகத்தை தாங்குபவன் நான்கு
நான்கு மஹாத்மாக்களை விழுங்கியுள்ளான். பற்பல உருவாக வசிப்பவன் அவன். இவனை மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை.
இந்த அன்னம் யாருக்கு உள்ளதோ அவனுக்கு அளிக்கப்படவில்லை” என்றான்.

காபேயன், ”ப்ரஹ்மச்சாரியே ! எல்லாவற்றையும் ச்ருஷ்டிப்பவன் ஸர்வக்ஞன். இவன் ஒருவராலும்
சாப்பிடப்படாததைச் சாப்பிடுகிறான். இப்படி நாங்கள் உபாஸிக்கிறோம்” என்று சொல்லி, பிக்ஷை அளித்தான்.
அக்னி, ஸ@ர்யன், சந்த்ரன் இவற்றிற்கு லயஸ்தானம் வாயு.
உடம்பில் கண், காது, வாக்கு, மனஸ் இவைகளுக்கு லயஸ்தானம் ப்ராணன்.
இவற்றைத் தெரிந்து உபாஸிப்பவன் , ப்ரஹ்மத்தை அனுபவிப்பான். (இது பலன்) என்று இதில் சொல்லப்படுகிறது.

———

9 – ஷோடச கல ப்ரஹ்ம வித்யை

ஸத்ய காமன் என்கிற மஹரிஷியின் வரலாறு சொல்லப்படுகிறது. ஸத்ய காமன் ஆசார்யரை வரிக்கப்
போவதற்கு முன்பு தன் தாயாரிடம் கோத்ரத்தின் பெயரைக் கேட்டான். ”கோத்ரம் எதுவென்று தெரியாது” என்று சொன்ன
தாயார், ஆசார்யனிடத்தில் ”என் தாயார் ஜாபாலை. நான் ஸத்ய காமன் என்று சொல்!” என்றாள்.
ஸத்ய காமன் கௌதம-ஹாரித்ருபாதர் என்கிற ரிஷியிடம் சென்று இதைச் சொல்ல, குருவும் இவனை அங்கீகரித்து
இளைத்த 400 பசுக்களை வளர்த்துவரச் சொன்னார். அவற்றை வெகு சிரமப்பட்டு பல வருஷங்கள் வளர்த்து ஆயிரம்
பசுக்களாக்கினான். அவற்றில் ஒரு காளை ஸத்ய காமனுக்கு ”ப்ரகாசவா” என்கிற பாதத்தை உபதேசித்து, அதற்கு நான்கு
அவயவங்கள் என்று கூறி, ”அக்னி உனக்கு இன்னொரு பாதத்தைச் சொல்லும்” என்று சொல்லிற்று.

மறுநாள் ”ஸமிதாதானம்” செய்யும் சமயத்தில், அக்னி ”அனந்தவான்” என்கிற பாதத்தையும், அதன் நான்கு
பாகங்களையும் உபதேசித்தது. ”ஹம்ஸம் உனக்கு மூன்றாவது பாதத்தைச் சொல்லும்” என்றது.
மறுநாள் மாலை அன்னத்திடம் ஜ்யோதிஷ்மான் என்கிற பாதத்தையும்,
அதன் நான்கு பாகங்களையும் அறிந்தான். அன்னம், ”மற்றொரு பாதத்தை நீர்ப்பறவை சொல்லும்” என்றது.
அதற்கடுத்த மறுநாள் மாலை நீர்ப்பறவையிடம் ”ஆயதனவான்” என்கிற பாதத்தையும், அதன் பாகங்களையும் அறிந்தான்.
இப்படியாகக் கற்று நன்கு அறிந்த ஆசார்யனைப் போன்ற தேஜஸ் முகத்தில் தெரிய ஆயிரம் மாடுகளையும் ஓட்டிக் கொண்டு
ஆசார்யரி டம் சென்றான்.

ஆசார்யர் இவனைப் பார்த்து ”ப்ரஹ்மத்தை அறிந்தவனாக உன் முகம் சொல்கிறது. யார் உனக்கு சொன்னது?” என்று கேட்க,
ஸத்ய காமன் எல்லாவற்றையும் சொல்லி , ”இருந்தாலும் ஆசார்ய முகமாக உபதேசம் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்திக்க மனம்
சந்தோஷம் அடைந்து ஆசார்யனும் உபதேசம் செய்தார்.
(இரண்டு உபதேசமும்-அதாவது எல்லாம் ஒன்றாக இருந்தன).

இந்த ஸத்ய காமனின் சிஷ்யன் உபகோஸலன். பன்னிரண்டு வருடம் ஆசார்யனின் வைதீக அக்னியைப் பாதுகாத்து வந்தான்.
ஆசார்யன் இவனுடன் இருந்த மற்ற சிஷ்யர்களுக்கு உபதேசம் முதலியவற்றை முடித்தவர் , உபகோஸலனுக்கு ஒன்றும்
சொல்லவில்லை. ஆசார்யருடைய மனைவி ப்ரார்த்தித்தும் எதுவும் சொல்லாமல், ஆசார்யன் வெளியூர் சென்று விட்டார்.

பன்னிரண்டு வருஷ காலம் பாதுகாத்து வந்த அக்னி இவனிடம் கருணை கொண்டு ”கம என்பது நமது சுகம், வம்
என்பது இந்த்ரியம் அல்லது வானம் போன்றது என்றும், ப்ராணன் ப்ருஹ்மம், கம்-ப்ருஹ்மம் (வம்) என்று உபதேசித்தான்.

பிறகு ”அக்னி வித்யையை” உபதேசித்து இதற்கு மேல் உனக்கு ஆசார்யன் உபதேசிப்பார் என்று அக்னி சொன்னான்.

வெளியூர் சென்றிருந்த ஆசார்யன் திரும்பி வந்தார்.
சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார். ”ப்ரஹ்ம தேஜஸ் ப்ரகாசிக்கிறதே? யார் உபதேசித்தது?” என்று கேட்டார்.

உபகோஸலன் நடந்த உண்மையைச் சொன்னான். ஆசார்யன் சந்தோஷமடைந்து மேற்கொண்டு உபதேசம் செய்தார்.
அதாவது
ஆத்மாவானது த்ரேகத்தில் இருப்பது. ஆத்மாவிற்கு அழிவு கிடையாது. இதை நன்கு தெரிந்து கொண்டால் பாபம்
ஆத்மாவில் ஒட்டாது என்று ஆரம்பித்து பலவற்றையும் உபதேசித்தார். இவ்வாறு உபாஸனம் செய்தவன் முமுக்ஷுவாக
இருப்பதால் இவன் மரணமடைந்த பிறகு இவனுக்கு செய்யவேண்டிய சடங்குகளைச் செய்யாவிட்டாலும் இவன் ஆத்மா
அர்ச்சிராதி மார்க்கம் என்கிற தேவயான மார்க்கத்தாலே ப்ரஹ்மத்திடம் சேர்க்கப்படுவான். இதன் பிறகு துக்கம் என்பதே
கிடையாது என்று உபதேசித்தார்.

———-

10 – மேலே சொல்லப்பட்டது உபகோஸல வித்யை, என்றும் சொல்வர்

———

11 – நடுவில் அக்னி உபதேசித்தது இதைச் சார்ந்த அக்னி வித்யை
(ஆக, ஷோடச கலை ப்ரஹ்மவித்யை, உபகோஸல வித்யை, அக்னி வித்யை மூன்றும் சொல்லப்பட்டது)

———–

12 – ப்ராண வித்யை

ப்ராணன் மூத்தது. அதாவது கர்ப்ப வாஸத்தில் ப்ராணன் ஏற்பட்ட பிறகுதான் மீதி இந்த்ரியங்கள் உண்டாகின்றன.
ஆதலால் ப்ராணன் ”ஜ்யேஷ்டன்”.

ப்ராணனுக்கும் மீதி இந்த்ரியங்களுக்கும் ஒரு கலகம் ஏற்பட்டது. ”யார் உயர்ந்தவர்?” என்பதே அது.
ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதியிடம் சென்று, இந்த வ்யவஹாரத்தைத் தீர்க்குமாறு கேட்டுக் கொண்டன.
அவர் உங்களுக்குள் யார் சரீரத்திலிருந்து வெளிப்பட்டால்
சரீரம் குலைந்து போகுமோ அவரே ச்ரேஷ்டர், உயர்ந்தவர் என்றார்.

வாக்கு ஒரு வருஷ காலம் சரீரத்தை விட்டு வெளிப்பட்டு இருந்தது. ஊமை போல சரீரம் வாழ்ந்தது. இதைப்போலவே
கண்கள், காதுகள் மற்ற இந்த்ரியங்களும் வெளிப்பட்டு சரீரத்தைச் சோதித்தது.
சரீரத்தில் அந்தந்த அங்கத்திற்கு குறைவு ஏற்பட்டதே
தவிர, சரீரம் ஜீவித்திருந்தது. ப்ராணன், சரீரத்தை விட்டு வெளியே கிளம்பின தருணத்தில்
எல்லா அவயவங்களும் செயலிழக்கத் தொடங்கின. அவை ப்ராணனை வெளியே போக வேண்டாம் என்று வேண்டி,
ப்ராணனே ச்ரேஷ்டன் அதாவது உயர்ந்தவன் என்றன.
ப்ராணன்,தனக்கு அன்னம், ஆடை எல்லாம் அளிக்க வேண்டும் என்று கேட்டது. அன்னம் ப்ராணனுக்கு என்றும், முன்னும் பின்னும்
அருந்தும் ஆசமன தீர்த்தம் ப்ராணனுக்கு உடை என்றும் சொல்லி அவை யாவும் ப்ராணனை உபாசித்தன.

————-

13. பஞ்சாக்னி வித்யை

அருண மஹரிஷியின் குமாரர் ஆருணீ. அவரின் குமாரர் ச்வேதகேது. அவர் ஒரு சமயம் பாஞ்சால தேசத்தில் நடந்த
ஸதஸ்ஸுக்கு (விவாதங்கள் நடக்கும் சபை) சென்றார்.
ப்ரவாஹணன் என்ற பாஞ்சால தேசத்து அரசன் நடத்திய சபைக்கு அவர் சென்றார்.
அந்த அரசன் ச்வேதகேதுவை சில கேள்விகள் கேட்டார்.

அரசன்:ரிஷி புத்ரரே! உமக்கு தகப்பனார் உபதேசங்களைச் செய்திருக்கிறாரா ?

ச்வேதகேது: ஆம்

அரசன்: ப்ரஜைகள் மரணம் அடைந்த பிறகு போகும் இடம் எது?
(அதாவது யாக தான பூர்த்தாதி புண்ய கர்மாக்களைச் செய்தவர்கள் எந்த லோகத்திற்கு போகிறார்கள்)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: திரும்பி வரும் வழி எது? (யாகாதிகளை அனுஷ்டித்தவர் திரும்பி வரும் வழி எது ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: தேவயான மார்க்கம், பித்ருயாண மார்க்கம் இவற்றின் வேறுபாடு தெரியுமா? (வேத்தபதோ தேவயானஸ்ய
பித்ருயானஸ்யச வ்யாவர்த்தனா ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: மேலுலகம் சென்றவர்கள் யார் தெரியுமா? (இந்த லோகத்திலிருந்து செல்பவர்களில் ஸ்வர்க்க லோகத்தை
அடையாதவர்கள் யார் ?)

ச்வேதகேது: தெரியாது

அரசன்: ஐந்தாவது ஆஹூதியில் மனிதன் பிறக்கிறான் என்பது
தெரியுமா? (வேத்த யதா பஞ்ம்யாமாஹூ தாவாப புருஷவசஸோ பவந்தீதி ?)

ச்வேதகேது: ஒன்றும் தெரியாது

இங்ஙனம் கேள்விகள் கேட்ட பாஞ்சால தேசத்து அரசன் ”ரிஷிபுத்ரரே, இவை ஒன்றையும் அறியாது, நீர் பெற்றுக் கொண்ட
உபதேசம் தான் என்ன ? எப்படி உபதேசம் பெற்றதாகக் கூறமுடியும் ?” என்று கேட்க,
ச்வேதகேது மானபங்கப்பட்டு
தகப்பனாரிடம் ஓடி வந்து (ஆருணி) விஷயத்தைச் சொல்ல, அவர்
தனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று வருத்தப்பட்டு, அரசனிடமே கேட்கலாம் என்று புறப்பட்டார்.
ச்வேத கேதுவையும் அழைத்தார். பிள்ளை வரவில்லை.
தான் மட்டும், ப்ரவாஹணன் என்கிற அந்த பாஞ்சால தேசத்து அரசனிடம் சென்றார்.
தன்னுடைய பிள்ளையிடம் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு பதில் தெரியாது என்றும் அதைத் தெரிந்து கொள்ள வந்திருப்பதாகவும்
சொன்னார். அரசன் ஆருணி என்கிற உத்தாலகருக்கு உபதேசித்ததே ”பஞ்சாக்னி வித்யை”.

ச்ரத்தையோடு புண்ய கர்மாக்களைச் செய்தவன் மரணம் அடைந்ததும், உடலில் இருந்து கிளம்பிய அவனும் (ஜீவாத்மா),
ப்ராணேயந்த்ரியங்களும், பூத ஸூக்ஷ்ம ஸரீரம் எடுத்து, முதல் அக்னியான ”ஸ்வர்க்கத்தில்” ஹோமம் செய்யப்படுகிறது.
வெகு போக்யமான ஸரீரம் எடுத்து (போக ஸரீரம்) போகங்களை அனுபவித்த பிறகு இந்த பூத சுக்ஷ்ம ஸரீரம் ”மேகம்” என்கிற
அக்னியில் சேர்க்கப்படுகிறது.
பிறகு மழை மூலமாக, பூமி என்கிற நிலத்தில் விழுந்து, தான்யங்களில் புகுந்து, ஆகாரமாக புருஷனின் (நாலாவது அக்னி)
உடலில் சேர்ந்து, பிறகு ஸ்த்ரி எனப்படும் ஐந்தாவது அக்னியில் சேர்ந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் இருந்து உலகில் பிறக்கிறது.
இதுவே பஞ்சாக்னி வித்யை.

ஆயுள் பர்யந்தம் வரை இருந்து, மறுபடியும் மரணம் அடைந்து, முன்பு சொன்னதைப் போல ஐந்து அக்னிகளில்
இருந்து மறுபடியும் பிறந்து இப்படி எண்ணற்ற சங்கிலித் தொடராக,ஜீவன் பிறவிகள் எடுக்கிறது. இப்படி இருப்பதை
உணர்ந்து ஆத்மாவை வேறாகப் பாவித்து, உபாஸிப்பவரும் ச்ரத்தையுடன் ப்ரஹ்மத்தையே உபாஸிப்பவரும், மரணம்
அடைந்ததும் ”தேவயான மார்க்கம்” என்று சொல்லப்படும்அர்ச்சிராதி மார்க்கத்தாலே ப்ரஹ்மத்தை அடைகின்றனர்.
(அர்ச்சிராதி மார்க்கம் – இதில் விரிவாகவே சொல்லப்படுகிறது)
யக்ஞம் செய்தவர்கள், குளம் முதலியன வெட்டியவர்கள்,
ஆலயம் கட்டியவர்கள், தான தர்மம் செய்தவர்கள், பித்ருயான மார்க்கமான புகை, இரவு, க்ருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனம், பித்ரு
லோகம், ஆகாசம், சந்த்ர லோகம் மூலமாக ஸ்வர்க்கம் சென்று போகத்தை அனுபவித்து பிறகு ஆகாசம், வாயு, புகை, மேகம்,
மழை, ஓஷதிகள் என்று திரும்பி வந்து புருஷனிடம் போய் சேர்வதில் முன் கர்ம வினைகளுக்கு தக்கபடி தாமதம் முதலியன
ஏற்பட்டு கர்ப்பம் மூலமாக ஸ்த்ரீயை அடைந்து – மறுபடியும் ஜனனம், மறுபடியும் மரணம். இப்படி பலப்பல ஜன்மங்கள்.
கொசு, புழு, பூச்சி போன்ற ஜந்துக்கள் பிறப்பதும், மரிப்பதுமாய் இருக்கும். இவற்றிற்கு மேலுலகம் என்பது இல்லை.
ஸ்வர்க்க லோகம் தான் அக்னி. ஸுர்யன்-ஸமித். ஸுர்ய கிரணங்கள்-புகை. அஹஸ் – அர்ச்சிஸ். சந்த்ரன்-அங்காரம்
அதாவது தணல். நக்ஷத்திரங்கள் – நெருப்பு பொறிகள்.

———–

14. வைச்வாநர வித்யை

ப்ராசீனசாலர் , சத்யஜ்ஞர், இந்த்ரத்யும்னர், ஜனர், புடிலர் – ஆகிய ஐந்து மஹரிஷிகளும் ஒன்று கூடி ”நம் ஆத்மா யாது ?
ப்ரஹ்மம் யாது ?” என்று விசாரம் செய்து, தெளிவு ஏற்படாமல்,
அருண மஹரிஷியின் புதல்வரான உத்தாலக மஹரிஷியை அணுகினர். அவரும் இதை நான் அறியேன் அல்லேன்! இதனை
அறிந்தவர் கேகய தேசத்து அரசன் அச்வபதி என்பவர். அவரை
அணுகுவோம் என்று ஆறு மஹரிஷிகளும் அச்வபதியை அடைந்தனர்.

அச்வபதி மன்னர் இந்த மஹரிஷிகளைக் கொண்டுருத் விக்குகளாக வரித்து யாகம் செய்து தக்ஷிணையைக்
கொடுக்கிறேன் என்றார். இவர்கள் வைச்வாநர வித்யையை தானமாக (தக்ஷிணை) வேண்டினர்.(அக்காலத்தில் ஞானத்தைப்
பெறுவதற்கு மிகவும் ஆவலும், அதற்கான வழிகளில் இழிவதும் மஹரிஷிகளிடையே இருந்தது )
அரசன் இவர்களை ஒவ்வொருவராக அழைத்து, வைச்வாநர உபாஸனம் இதுவரை எப்படி செய்கிறார்கள் என்று கேட்டான்.
ப்ராசீனசாலர் த்யுலோகத்தையும், சத்யயஜ்ஞர் ஆதித்யனையும், இந்த்ரத்யும்னர் வாயுவையும் ஜனர் ஆகாசத்தையும், புடிலர்
ஜலத்தையும், உத்தாலகர் ப்ருத்வியையும் உபாசிப்பதாகச் சொன்னார்கள்.
அரசன், இவை யாவும் வைச்வாநர ஆத்மாவின் அவயவங்கள். இவை இம்மை பலனை மட்டுமே அளிக்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் சேர்த்து ”விச்வரூப வைச்வாநர” உபாஸனம் செய்ய வேண்டும் என்று உபதேசித்தான். இதன் பலன்
”பரப்ரம்ம உபாஸனை” என்றும் சொன்னான்.
இவற்றைத் தன் உடலில் அங்கங்களாக வைத்து ப்ராணாக்னியை வைச்வாநர அக்னியாக பாவித்து, அன்னத்தை
ஐந்து ப்ராணாஹூதிகளாக முறைப்படி செய்வது. பஞ்சப்ராணங்களை இப்படி உபாஸித்தால், அவற்றின் வழியே இந்த்ரியங்கள்,
அவற்றை நியமிக்கும் தேவர்கள், அவர்கள் சார்ந்த உலகங்கள், யாவும் திருப்தி அடையும். இப்படி உபாஸிப்பவனின்
பாபம் தீயில் இட்ட பஞ்சு போல எரிந்து போகும் என்று, அரசன் சொன்னான்.

————————

15. ஸத் வித்யை
அருண மஹரிஷியின் பேரன் ச்வேதகேது. உத்தாலகரின் குமாரன். பன்னிரெண்டு வயதான ச்வேதகேது தகப்பனாரின்
கட்டளைப்படி குருகுல வாஸம் செய்து வேதத்தை எல்லாம் அத்யயனம் செய்து 24 வயதில் திரும்பி வந்தான்.
உத்தாலகர் பிள்ளையைக் கேட்டார். ச்வேதகேது
எல்லாவற்றையும் குருகுலவாஸத்தில் அறிந்து கொண்டாயா? எதைக் கேட்டு, சிந்தனை செய்து, த்யானித்தால், உலகத்தில்
எல்லாவற்றையும் கேட்டு ,சிந்தித்துத் த்யானிக்கப் பெற்றதாக ஆகுமோ அப்படி ஸர்வத்தையும் நியமிக்கும்படியானதை
ஆசார்யன் உபதேசித்தாரா ? நீ கேட்டு தெரிந்து கொண்டாயா ?

ச்வேதகேதுவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆசார்யன் இதைச் சொல்லவில்லையே, தந்தையிடமே ப்ரார்த்திப்போம்
என்று தந்தையிடம் இதற்கு அவரையே உபதேசமாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.
உத்தாலகர் சொன்னார்.
ஸத் என்கிற வஸ்து, தான் பலவாறாக ஆகக்கடவேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு ”தேஷஸ்”ஸை
ச்ருஷ்டித்தது. ”தேஷஸ்” ஸங்கல்பம் செய்துகொண்டு ஜலத்தை ச்ருஷ்டித்தது. ஜலம் , இவ்வாறு
ப்ருத்வியை ச்ருஷ்டித்தது. இவைகள் பூமியில் பிராணிகள் என்ற பூதங்களாயின.

அந்த பிராணிகள் அண்டஜம், ஜீவஜம், உத்பிஜ்ஞம் என்று மூன்று வகை.
அண்டஜம் – முட்டையிலிருந்து உண்டாவது.
ஜீவஜம் – பிராணிகளிடமிருந்து பிறப்பது (மனிதர்களையும் சேர்த்து)
உத்பிஜ்ஞம் – பூமியைப் பிளந்து வளர்வது (மரம், செடி,கொடிகள்).
(உத்பிஜ்ஞத்தில் வியர்வையிலிருந்து உண்டாவதும் சேரும்).

ஸத் என்பது ஜீவாத்மாவோடு ப்ரவேசித்து, பலவகை நாம ரூபங்களை உண்டாக்க சங்கல்பித்துக் கொண்டு, அதற்காக
தேஜஸ், ஜலம், ப்ருத்வி என்கிற மூன்று மகா பூதங்களையும் த்ருவித்க்கரணம் செய்தது.
அதாவது ஜலத்தில் மற்ற இரண்டும்(தேஜஸ், ப்ருத்வி) கலந்திருக்கும்.
தேஜஸ்ஸில் ஜலம், ப்ருத்வி கலந்திருக்கும். ப்ருத்வியில் தேஜஸ், ஜலம் கலந்திருக்கும்
(இவற்றை பஞ்ச பூதங்கள் என்று சொல்லும்போது பஞ்சீகரணம் என்று பெயர்).

இப்படி கலந்திருப்பதிலிருந்து உடலை ச்ருஷ்டித்து,
ஜீவாத்மாவுடன் தானும் அதன் உள்ளே புகுந்து, ஒவ்வொரு வஸ்துவாகவும், ”ஸத்” என்கிற பரப்ரம்மம் இருக்கிறது .
ஒவ்வொன்றிலும் அசேதனம், சேதனன், ஈச்வரன் சேர்ந்து இருக்கிறது என்பதை அறிவாயாக.

தேஷஸ்ஸுக்கு நிறம் சிவப்பு. ஜலத்திற்கு நிறம் வெண்மை.
ப்ருத்விக்கு நிறம் கருப்பு. நெருப்பு எரியும்போது இந்த மூன்று நிறங்களையும் காணலாம்.
இப்படி மூன்று மஹா பூதங்களிலிருந்து உண்டான அன்னம், உடலை வளர்த்து, மூன்று பரிணாமங்களைப் பெறுகின்றது.
அஸாரபாகம் – மலமாக ஆகிறது.
ஸாரபாகம் -உடலில் மாம்ஸம்.
மிகவும் ஸாரமானது மனஸைப் போஷிக்கிறது.

அருந்தும் ஜலமும், நீர், இரத்தம், மனஸைப் போஷிக்கும் பாகம் என்று மூன்றாக மாறுகிறது.
தேஜோமயமான ஆகாரமும்,எலும்பு, அதற்கு வேண்டிய ஸ்னேஹம் (பசை), வாக்கை வளர்க்கும் பாகம் என
மூன்றாக மாறுகிறது.
ஆக மனஸ்-அன்னமயம்,
ப்ராணன்- ஜலமயம்,
வாக்கு – தேஜோமயம்.
”15 நாட்கள் ஆகாரம் இல்லாமல் வெறும் ஜலத்தைப் பானம் பண்ணி வந்தால்கூட, ப்ராணன் அழியாது. அப்படி இருந்து
மறுபடியும் என்னிடம் வா” என்றார் தகப்பனார்.

ச்வேதகேது, அப்படியே 15 நாட்கள் பட்டினி கிடந்து அப்போது தீர்த்தத்தை மாத்திரம் அருந்தி தகப்பனாரிடம் வந்தான்.
தகப்பனார் வேதங்களைச் சொல்லச் சொன்னார். ச்வேதகேதுவால் எதுவும் சொல்லமுடியவில்லை.
அப்போது ”நீ சாப்பிடாத போது16 அம்சங்களில் 15 அம்சங்கள் போய் விட்டன. இப்போது சாப்பிட்டு விட்டு வா” என்றார்.
ச்வேதகேது சாப்பிட்ட பிறகு சொல்வதற்கு பலம் வந்தது.அன்னத்தால் புஷ்டி ஏற்படுகிறது என்று விளக்கினார்.

இதைப் போல எல்லா உலகுக்கும் காரணமான வஸ்து எல்லாவற்றிலும் உட்புகுந்து நியமிக்கும்
சக்தியோடு இருக்கிறது என்று சொன்னார்.
பலவகை புஷ்பங்களிலிருந்து தேனீக்கள் தேனைச் சேகரிக்கின்றன. அந்த தேன் துளிகள், ”நான் இந்த புஷ்பத்தைச்
சேர்ந்தவன்” என்று தனியாகப் பிரித்துச் சொல்ல முடியுமா ?
அப்படியே ”ஸத்” எனப்படும் பராமாத்மாவிடம் ஒன்றின ஜீவாத்மாக்கள், தங்களைத் தாங்களே தெரிந்து கொள்ள இயலாது.
பல நதிகளிலிருந்து தண்ணீர் ஸமுத்திரத்தில் சேர்ந்த பிறகு அவை இன்னின்ன நதியின் ஜலம் என்று பிரித்து சொல்ல
முடியுமா ? முடியாது.

ஒருவன் மரணம் அடையும் தருவாயில் அவனைச் சேர்ந்தவர்கள் அருகில் அமர்ந்து சில கேள்விகள் கேட்கும்போது
அவற்றை அவன் உணர்வதில்லை. ஏனெனில் அவனது வாக்கு மனஸ்ஸிலும், மனஸ் ப்ராணனிலும், ப்ராணன் தேஜஸ் எனப்படும்
பூத ஸக்ஷ்ம சரீரத்திலும் அதன் காரண வஸ்துவான பரமாத்மாவிடமும் லயித்து விடுவதால், உணர்வதில்லை.
உலகெங்கும் பரமாத்மா இருக்கிறான் என்றும், அவன் அழிவற்றவன், தோஷமற்றவன், எல்லா உயிர்களுக்கும் அவன்
ஆத்மா, உனக்குள்ளும் அவன் இருக்கிறான் என்று ச்வேதகேதுவுக்கு உத்தாலகர் உபதேசித்தார்.

இந்த ஸத்வித்யையில் 16 கண்டங்கள்
இவற்றில் சொல்லப்பட்டவை.
(1) ”ஸத்” என்பது எல்லா உலகத்துக்கும் காரணம்.
(2) ”ஸத்” முதலில் ”ஸமஷ்டி ச்ருஷ்டி” செய்கிறது.
(3) பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து ”வியஷ்டி” ச்ருஷ்டி செய்கிறது.
(4) த்ருவித்கரணம் என்கிற பூதங்களின் சேர்க்கைசெய்யப்படுகிறது.
(5) தேஜஸ், ஜலம், ப்ருத்வி இவற்றால் உடல் வளர்க்கப்படுகிறது.
(6) அன்னத்தின் நுண்ணிய பாகம் வாக், ப்ராணன், மனஸ்ஸை வளர்க்கிறது.
(7) இது இல்லையேல் மனஸ் க்ஷீணமாகி விடுகிறது.
(8)”ஸத்” – சேதனங்களில் லயஸ்தானம்.
(9) இப்படி லயிக்கும் ஜீவன்கள் கணக்கில்லாதவை
(10) கடலில் இருந்து ஜலம் ஆவியாகி, மழையாகி, நதியாவது போல சேதனர்கள் (ஜீவன்கள்) ஸத்திலிருந்து புறப்படுவர்.
(11) இந்த சேதனர்களுக்கு அழிவில்லை.
(12) ”ஸத்” என்பது மிக மிக ஸக்ஷ்மமானது
(13) ”ஸத்” – எங்கும் கரந்து ,பரந்து உள்ளது.
(14) ஆசார்யன் மூலமாக இதை அறிய வேண்டும்
(15) இந்த வித்யையை உபாஸிப்பவனுக்கு எல்லா அநிஷ்டமும் போகும்
(16) அதனால் மீண்டும் ஸம்ஸார பந்தம் இல்லை.
உத்தாலகரின் உபதேசம் உலகில் உள்ளோர் மனங்களில் நன்கு பதியும்படி இருப்பதாகச் சொல்வர்.

——————————–

16. பூம வித்யை
நாரதர், ஸனத்குமாரரை அணுகி உபதேசம் செய்யும்படி ப்ரார்த்தித்தார். அவரது மனம் கலங்கியிருந்தது. நாரத மஹரிஷி
யாவும் அறிந்தவர். அவருக்கே கலக்கம் என்றால்?
ஸனத்குமாரர்,நாரதரைப் பார்த்து உமக்கு தெரிந்ததையெல்லாம் முதலில் சொல்லுங்கள் என்றார்.
நாரதர் நான் எல்லா ஸப்தங்களையும்அறிந்திருக்கிறேன் என்றார்.
இதை உபாஸித்து (ப்ரம்மமாக)ஸப்தங்கள் கேட்குமிடங்களிலெல்லாம்
ஸஞ்சரித்து ஆனந்தம் அடையலாம் என்று ஸனத்குமாரர் சொல்ல,
நாரதர் இதற்கு மேலும் உண்டா என்று கேட்டார். ஸம்பாஷணை தொடர்ந்தது.

ஸப்தம், வாக்கு, மனஸ், ஸங்கல்பம், சித்தம், த்யானம், விஜ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஆகாயம்,
நினைவு, ஆசை என்று பதினான்கையும் ப்ரம்மமாக உபாஸிக்கலாம் என்று ஸம்பாஷணை தொடர்ந்தது.

இதற்கும் மேலானது எது என்கிற கேள்வி வந்தபோது,
”ப்ராணனை” மேலானதாக உபாஸிக்கலாம் என்றும், ப்ராணன் என்பது ஜீவாத்மா என்றும்
இந்தப் ப்ராணனை உயர்ந்த புருஷார்த்தமாக உபாஸிக்கலாம் என்றும் சொன்னார்.

ஸனத்குமாரர் மேலும் சொன்னார்.
இதை விட ”ப்ரம்மத்தை” உபாஸனை செய்வது மேலானதாகும். அதற்கு உபாஸனம், மனனம், இதில் ச்ரத்தை,
இதில் அசைக்க முடியாத பற்றுதல், அதற்கு தகுந்த செய்கைகளில் ஊக்கம், இப்படி இருந்து அந்த ப்ரம்மத்தை
உபாஸிப்பது ”பூமா” எனப்படும். இதற்கு மேம்பட்டது இல்லை.
இது எல்லாவற்றிற்கும் ஆத்மா-பரமாத்மா.
இப்படி உபாஸனம் செய்பவன், கர்மங்களிலிருந்து விடுபடுகிறான் இதற்கு மனஸ் சுத்தம் வேண்டும்.
மனஸ் சுத்தமாவதற்கு சுத்தமான ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும். இப்படி ஸனத் குமாரர் பதில் சொன்னார்.
இவரை ”ஸ்கந்தர்” என்றும் சொல்வதுண்டு.

——

17. தஹர வித்யை

இந்த ஸரீரத்திற்கு ”ப்ரஹ்ம புரம்” என்று பெயர். இதன் உள்ளே இருக்கிற புண்டரீகம் (தாமரைப்பூ) போன்ற சிறிய ஹ்ருதயத்திலே
ஆகாசம் இருக்கிறது. வெளியில் உள்ள ஆகாசத்தைப் போலவேதான், இதுவும். உடல் அழியும்போது, புண்டரீகம்
அழியும் போது இவ்வாகாசம் அழிவதில்லை. இப்படி உள்ள ஆகாசத்தின் உள்ளே கல்யாண குணங்களான எட்டு –
இதை உபாஸிக்க வேண்டும். இதனால் உபாஸிப்பவன் –
1) அபஹதபாப்மா (வினை இல்லாதவன்)
2) விஜர: (மூப்பில்லாதவன்)
3) விம்ருத்யு (மரணத்திற்கு இடமாகாதவன்)
4) விசோக: (துக்கமற்றவன்)
5) விஜிகத்ஸ: (பசியற்றவன்)
6) அபிபாஸ: (தாகமற்றவன்)
7) ஸத்யகாம: (நிலையான போக்யங்களை உடையவன்)
8) ஸத்யஸங்கல்ப: (தடையில்லாத ஸங்கல்ப சக்தியுள்ளவன்)
— ஆக எட்டு குணங்களை அடைகிறான்.

வேதத்தில் சொல்லப்பட்ட சில கர்மாக்களைச் செய்து புண்ணிய பலன்களைப் பெற்றாலும், அதை அனுபவித்ததும்
யாவும் அழிந்து விடும்.
ஆனால் ஆத்மாவையும் அதன் குணங்களையும் உபாஸிப்பவனுக்கு எல்லா பலன்களும் உண்டு.
இந்த பரமாத்மாவின் கல்யாண குணங்களை நாம் அறியாமல் இருப்பது நமது பாபத்தாலே. பூமிக்குள்ளே புதையல்
இருந்தும், பூமியின் மேலே நடப்பவனுக்கு அது தெரிவதில்லை.
அதைப் போல பரமாத்மாவை அறியாமல் இருக்கிறோம். இவன் ஹ்ருதயத்திலே இருக்கிறான். உபாஸகனாகிய ஜீவாத்மா
உடலிலிருந்து பிரிந்த பிறகு பரஜ்ஞோதியை அடைகிறான் என்பது இந்த பரமாத்மாதான்.
இவன் —இந்தப் பரமாத்மா—-சேதனம், அசேதனம்எல்லாவற்றையும் ஆள்கிறவன். எல்லா உலகங்களையும் எல்லா
பூதங்களையும், எல்லா வஸ்துக்களையும் ஒன்றோடொன்று கலந்து அழியாதபடி ஆங்காங்கு நிறுத்தி அதன் அதன்
தன்மையோடு காக்கின்றான்.
இவனிடத்தில் எந்த தோஷமும் இல்லை. இவனை அடைவதால் ”தாப த்ரயம்” நீங்கும்.

இவனைப் பெற, ப்ரம்மச்சர்யம் வேண்டும்.
ப்ரம்மச்சர்யத்தாலே ப்ரம்ம லோகத்தில் ”அரம்”என்றும் ”புண்யம்”என்றும் சொல்லப்படும் இரண்டு ஸமுத்திரங்களையும்
”ஐரம்மதீயம்” என்கிற தடாகத்தையும், ”ஸோமஸவனம்” என்னும் அரச மரத்தையும் தாண்டி ”அபராஜிதை” என்கிற ப்ரம்மத்தின்
(பரமாத்மா) ராஜதானிக்குச் சென்று, பரமாத்மா எழுந்தருளியுள்ளஅழகிய ஸ்தானத்தை அடைந்து ப்ரும்மானுபவம் பெறுகிறான்.
(பரமபதம் அடைகிறான்).

ஹ்ருதயத்தில் உள்ள எல்லா நாடிகளுக்கும் ஸூர்ய க்ரணங்களுக்கும் சம்பந்தம் உண்டு. ஹ்ருதயத்தில் உள்ள 101
நாடிகளில் ஒரு நாடி தலைப் பக்கம் உள்ள நாடியின் வழியே ஸூர்ய மண்டலம் போய் மனோவேகமாய் பரமபதம்
(வைகுண்டம்) சேர்ந்தால் மேலே சொன்ன பலன்கள் உண்டு.
இதுவே ”தஹர வித்யை” எனப்படுகிறது.

————–

18. ப்ரஜாபதி வித்யை

மேலே சொன்ன ”பர” வித்யைக்கு இந்த ப்ரஜாபதி வித்யை அங்கம் (முண்டகோபநிஷத்தைப் பார்க்க).
ப்ரஜாபதி தன் பிள்ளைகளான தேவர்களும், அசுரர்களும் க்ஷேமமாக இருப்பதற்காக ஆத்மாவை எட்டு குணங்களோடு
அறிந்தவனுக்கு ஸர்வ லோகமும், ஸர்வ சுகமும் உண்டு என்பதாக சொன்னதே இந்த வித்யை.

தேவர்களில் ப்ரதானன் இந்திரனும், அசுரர்களில் ப்ரதானன் விரோசனனும், 32 வருஷ காலம் ப்ரம்மச்சர்யம் அனுஷ்டித்து
ப்ரஜாபதியை அணுக அவர், ”ஆத்மா கண்ணில் தெரிகிறதா ?” என்று கேட்டார்.
கண்ணில் இருக்கும் நிழலை-அதன் பிரதிபிம்பம் தான் ஆத்மா என்று நினைத்தனர். விரோசனன் இதனையே
அசுரர்களுக்கு உபதேசித்தான். அதனால் அவர்கள் தேஹாத்மவாதிகள் ஆனார்கள்.

இந்த்ரனுக்கு திருப்தி இல்லை.
அவன் ப்ரஜாபதியை மறுபடியும் கேட்க, அவர் படிப்படியாக ஸ்வப்ன அவஸ்தையில் உள்ள ஆத்ம ஸ்வரூபம், உறக்கத்தில்
உள்ள ஆத்மஸ்வரூபம், இவற்றைச் சொல்ல இப்பொழுதும் இந்த்ரன் திருப்தி அடையவில்லை.

101 வருஷங்கள் ப்ரம்மச்சர்யம் இருந்து ”தஹர வித்யையில்” பகவானுக்கு உள்ள எட்டு குணங்களும் இவனுக்கும் உண்டு.
இவன் ,உடலில் இருந்து புறப்பட்டு பரமாத்மாவை அடைந்து சுகப்படுகிறான் என்று உபதேசித்தார். இந்த்ரனும் திருப்தி அடைந்து
தேவர்களுக்கு இதை உபதேஸித்தான். ஆத்மஸ்வரூபத்தை இந்த வித்யையினாலே ஜ்ஞான யோக பலத்தாலே அடைந்து
பக்தியோகத்தில் இழிந்து மோக்ஷம் அடைவதே பலன்.

”பகவானை கரிய திருமேனி உடையவனாகவும், சேதனஅசேதனங்களுக்கு அந்தர்யாமியாகவும் இருவகைகளாக
உபாஸிக்கிறேன். குதிரை, மயிரை சிலிர்த்து உதறுவது போலே பாபங்களை உதறித்தள்ளி ராகுவினின்று விடுபட்ட
சந்த்ரன்போலே சரீரத்திலிருந்து விடுபட்டு பரமபதம் சேருகிறேன்.”
ஸத்வ குணத்தை அழித்து சுக்லதாதுவை உட்கொள்ளும் ஜன்மம் இல்லை.

இந்த ஸாந்தோக்ய உபநிஷத்தில் சொன்ன வித்யை யாவும்
ப்ரஹ்மா ப்ரஜாபதிக்கும், ப்ரஜாபதி மனுவுக்கும், மனு ப்ரஜைகளுக்கும் உபதேசித்தது.
ஆசார்யனை அணுகி உபதேசம் பெற்று இந்த்ரியங்களை ஆத்மாவிடம் செலுத்தி (இந்த்ரியங்களை அடக்கி)
வைதீக கர்மாக்களைச் செய்து, ஜீவஹிம்சை செய்யாமல் மேற்சொன்ன வித்யைகளில் ஒன்றை உபாஸிப்பவர் ஆயுட்காலம்
முடிந்ததும் ப்ரஹ்மத்தை (பரமாத்மா) அடைகிறான்.

ப்ரம்மத்தை அறிவது உபநிஷத்துக்களைக் கொண்டு. அந்த ப்ரம்மத்தை நான் உபாஸிப்பேன். ப்ரம்மம் என்னை ஆதரிக்கட்டும்.
ஆத்ம விஷயங்களில் ஈடுபட்ட எனக்கு உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட தர்மங்கள் எல்லாம் ஸித்திக்க வேண்டும்.
அவை என்னை ரக்ஷிக்க வேண்டும்.

——————-

19. புருஷாத்ம வித்யை

இது ப்ரஹதாரண்யத்தில் உள்ளது
முதன் முதலில் ஆத்மா ஒரே புருஷ ரூபமாக இருந்தது. இதற்கு (பரமாத்மா) புருஷன் என்றே பெயர்.
தனிமையில் சுகம்பெறாமல், இரண்டாவதாக ஒன்றை விரும்பி ஸ்த்ரீயும், புருஷனும் சேர்ந்ததோர் உருவமாகி,
பிறகு ஸ்த்ரீ வேறு, புருஷன் வேறு என்று பிரித்துக் கொண்டது.

இருவரும் புணரும் போது, தான் பிறப்பித்த ஸ்த்ரீயோடு தானே புணர்வது சரியல்ல என்று கருதி,பரமாத்மா ஸங்கல்பித்தவுடன் ,
ஸ்த்ரீயானவள் பசுவாக மாறினாள்.
இங்ஙனம், ஒவ்வொன்றிலும்,ஸ்த்ரீ புருஷ பேதம், எல்லா ஜீவராசிகளிலும்
ச்ருஷ்டி செய்து,தன் உள்ளங்கையிலிருந்து பரமாத்மா அக்னியைப் படைத்தார் .

தேவர்கள் ச்ருஷ்டி, ஸனக, ஸனந்தாதி முதலியவர்களின் ச்ருஷ்டி செய்யப்பட்டது. அவை ஒவ்வொன்றிலும் பரமாத்மா உட்புகுந்தார் .

அந்த ஆத்மாவை உபாஸிக்க வேண்டும்.அடையப்பட வேண்டியது அதுவே. இதற்கு ”ஆத்மோபாஸனம்” என்று பெயர்.

இவனுக்கு தேவர்களும் இடைஞ்சல் செய்ய மாட்டார்கள்.
ஆனால், தேவர்களையோ மற்ற தேவதைகளையோ உபாஸிப்பவன், அவர்களுக்கு தாஸனாய், மாடு போல் உழைக்க
வேண்டியவனாகிறான். மனிதர்களுக்கு ஆத்மஜ்ஞானம் ஏற்படுவதை தேவர்களும், இதர தேவதைகளும் விரும்புவதில்லை.
தனக்கு உழைக்கும் மாடு தன்னை விட்டு போய் விடுகிறது அல்லவா !
ஒருவன் பூர்ணனாவதற்கு, மனைவி, புதல்வன், பணம், நல்ல செய்கை என்கிற நான்கும் பொருந்தியிருக்க வேண்டும்.

வாக்கு-மனைவி,
ப்ராணன் – புதல்வன்,
கண்ணும், காதும்-பணம்.
உடலே -நல்ல செயல்களைச் செய்ய உதவுகிறது.
இவ்வளவாக ஜீவன் பூரணணாக இருந்து பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்

அனைவருக்கும் தந்தையான பரமாத்மா ஏழு அன்னங்களை உண்டாக்கினான். அவற்றில் ஒன்றை எல்லாருக்கும் பொதுவாக
ஆக்கினான். (இது நாம் தினந்தோறும் உண்பது. தேவர்கள், விருந்தினர் இவர்களுக்கு அளித்த பிறகே நாம் உண்ண வேண்டும்.
ஏனெனில் இது யாவருக்கும் பொது அல்லவா!)

தேவர்களுக்கு இரண்டை அளித்தான் (வேதங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
அவர்களுக்காக விதிக்கப்பட்ட தர்ஸபூர்ண மாஸங்கள் என்கிற கர்மாக்கள்)
ஒன்றை பசுவுக்கு அளித்தான். (இது பாலைக் கொடுக்கிறது).
மூன்றை தனக்காக வைத்துக் கொண்டான் (மனம், வாக்கு, ப்ராணன்)

எல்லா இந்த்ரியங்களுக்கும் மனஸே முக்கியம்.
மனஸ் வேறு ஏதாவதில் லயித்திருந்தால் கண்ணில் பட்டது காணப்படாது. காதில் கேட்டது கேட்கப்படாது.
விருப்பம், ஸங்கல்பம், ஐயம்,நம்புதல், அவநம்பிக்கை, தைர்யம், அதைர்யம், வெட்கம், அறிவு,
பயம் — இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனஸே. இப்படியே வாக்கு என்கிற இந்த்ரியமும் முக்கியமானது.
மூன்றாவது ப்ராணன்.
இது ப்ராண-அபான- வ்யான-உதான-ஸமானங்களாக இருக்கின்றன. மூன்று அன்னங்களாலே ஆத்மா தன்னுடைய
நிலையைப் பெறுகிறது.

இவற்றில் ப்ராணனுக்கு தேவதை சந்த்ரன். அவனுக்கு 16 கலைகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக 15 கலைகள்
அழியும். அவையே மறுபடியும் வளரும். 16வது கலை அழிவற்றது. அமாவாஸ்யை அன்று சந்த்ரன் இந்த கலை (16வது
கலை)மூலம் எல்லா பிராணிகளுக்குள்ளும் புகுந்திருப்பான்
.
சந்த்ரனைப் போலவே புருஷனுக்கும் 16 கலைகள். தானே ஒரு கலை. அது அழிவற்றது. அழியும் கலைகள் 15. இது அவருடைய
சொத்து. சொத்துகள் அழிவதும், வளர்வதும் நாம் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட புருஷன், புத்திரனைப் பெற்று மனுஷ்ய லோகத்தையும், காம்ய கர்மங்களைச் செய்து பித்ரு லோகத்தையும்,
பக்தியோகம் செய்து தேவ லோகத்தையும் (பரமபதம் என்று இங்கு பொருள் கொள்க) பெற வேண்டும்.

வாயு தேவதை எப்போதும் வீசிக் கொண்டே இருக்கிறது.
அக்னி எரித்துக் கொண்டே இருக்கிறது. வெயில் காய்ந்து கொண்டே இருக்கிறது. நிலவும் அப்படியே.
இவைகளுக்கெல்லாம் அஸ்தமனம் என்பது உண்டு
ஸுர்ய,சந்த்ரர்கள் வானத்தில் சஞ்சரிப்பதற்கு வாயுவின் சகாயம் வேண்டும். வாயுவே உயர்ந்தது. ப்ராணனும் ஒரு வாயுவே.

இந்த்ரியங்களில் ப்ராணன் உயர்ந்தது. ப்ராணனுக்கு மேற்பட்ட ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கூட ப்ராணன் என்றே
அழைக்கப்படுவது உண்டு.
ப்ராணன் அம்ருதம்; ஆத்மா அம்ருதம்.
இப்படி ஜகத்காரணனான பரமாத்மாவை உபாஸிக்க வேண்டும்.

—————-

20 – பாலாகி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே).
அஜாத சத்ரு என்கிற அரசனிடம், பாலாகி என்பவன் தன்னுடைய ப்ரஹ்ம ஜ்ஞான அறிவை வெளிப்படுத்த ஆவல்
கொண்டு அரசனிடம் சென்று தன்னுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தினான்.
ஸுர்ய மண்டலம், சந்த்ர மண்டலம்,மின்னல், ஆகாயம் இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லி அங்கேயுள்ள ஆத்மாவை (ஜீவாத்மா)
ப்ரம்மமாகச் சொன்னான்.
அஜாதசத்ரு இதை ஒப்புக் கொள்ளாமல், இவற்றை மறுத்து, வாதிட்டான். பாலாகி அஜாதசத்ருவைப் பணிந்து, ப்ரம்மத்தைப்
பற்றி சொல்லுமாறு கேட்டான்.
அஜாதசத்ரு பாலாகியை அழைத்துக் கொண்டு, தூங்குபவன் அருகில் சென்று, அவனை எழுப்பினான்.
அவன் எழுந்திருக்காமல் இருக்கவே, கையால் அசைத்து எழுப்பினான். அவன் எழுந்தவுடன், அரசன்
பாலாகியைப் பார்த்து ”இப்போது விழித்தவன், உறங்கும்போது எங்கு இருந்தான் என்பது உனக்கு தெரியுமா? எங்கேயிருந்து
வந்தான் என்பது தெரியுமா ?” என்று கேட்டான். பாலாகிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

அரசன், இப்போது, அவனுக்கு உபதேசித்தான்.
தூங்க ஆரம்பிக்கும்போது, இந்த்ரியங்கள் வேலை செய்வதிலிருந்து ஓய்வு பெற ஆரம்பிக்கின்றன. ஜீவன், ஸ்வப்னம்
காண இருக்கும் நாடிகளில் சென்று ஸ்வப்னங்களைக் கண்டு, பிறகு ஹ்ருதயத்திற்குச் சென்று, அங்கிருந்து ஆகாசம் சென்று
பரமாத்மாவிடம் உறங்குகிறது. இப்படி தூங்கி எழுந்திருக்கும்போது பரமாத்மாவிடமிருந்து வெளிப்படும்போது
இந்த்ரியங்களுடன் சேர்ந்து எல்லா உணர்ச்சிகளையும் திரும்பப் பெறுகிறது.
(கௌஷீதகி உபநிஷத்தில் இது விவரமாகச் சொல்லப்பட்டுள்ளது).

ஜீவாத்மா அதாவது ப்ராணன் – பசுங்கன்று. இதற்கு கர்ப்பஸ்தானம் ஹ்ருதயம். இது வெளிப்பட்டு விளங்கும் ஸ்தானம்
உடல். அன்னம் என்கிற கயிற்றால் கட்டப்பட்டுள்ளது.
இப்படி உணர்ந்தவருக்கு ஏழு சத்ருக்களால் அழிவில்லை.
(இரண்டு கண், இரண்டு காது, இரண்டு நாசித்வாரம், வாய் ஆக ஏழு).
தலையில் நிலைத்துள்ளது ப்ராணன்.

ப்ரம்மத்திற்கு இரண்டு ரூபங்கள்.
மண், நீர், நெருப்பு இதில் தங்கியிருப்பது ஒரு ரூபம்.–இது மூர்த்தரூபம்.
வாயுவும்,ஆகாயமும் மற்றொரு ரூபம் – இது அமூர்த்தரூபம்.
இது சத்யத்திற்கெல்லாம் சத்யம். (சத்யம்-ஜீவாத்மா. அவற்றுக்கெல்லாம் சத்யம் -ப்ரம்மம்-பரமாத்மா).

————

21. மைத்ரேயி வித்யை

(இதுவும் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ளதே)
யாஜ்ஞவல்க்யர் மஹரிஷி . அவருக்கு இரண்டு மனைவிகள்.

மூத்த மனைவி மைத்ரேயி. இளைய மனைவி காத்யாயனி.
இது யாஜ்ஞவல்க்யருக்கும் அவரது மனைவி மைத்ரேயிக்கும் நடந்த ஸம்வாதம்.

மைத்ரேயி – பூமி அளவு பணம் கிடைத்தாலும், அதனால் மோக்ஷம் பெற முடியுமா ?

யாஜ்ஞவல்க்யர் – முடியாது. சொத்து இருந்தால் இந்த உலக வாழ்க்கைக்கு உபயோகப்படும். மோக்ஷம் பெற இயலாது.

மைத்ரேயி – சொத்தை பிரித்துக் கொடுப்பதாகச் சொன்னீர்கள். மோக்ஷத்திற்கு உபயோகப்படாதது எனக்கு எதற்கு?
மோக்ஷ உபாயத்தை உபதேசியுங்கள்.

யாஷ்ஞவல்க்யர் – மிக்க சந்தோஷம். நான் சொல்வதை கவனமாகக் கேள்.
ஒருவருக்கொருவர் பிரியமாவது என்பது நாம் நினைப்பதால் அல்ல.
பரமாத்மா அப்படி நினைத்தால்தான் அது நடக்கும். எப்போதும் ப்ரியமாக இருக்கும் பரமாத்மாவை உபதேசம்
மூலமாக கேட்டு, அறிந்து, த்யானித்து ,அனுபவிக்க வேண்டும். இதை அடைய இந்த்ரியங்களை அடக்க வேண்டும்.
இந்த பரமாத்மா, விஜ்ஞானாத்ம (ஜீவாத்ம) ஸ்வரூபனாய் பஞ்ச பூதங்களோடு கலந்து வருகிறது.

மைத்ரேயி – இதை விளக்க வேணும்

யாஜ்ஞவல்க்யர் – எல்லாம் ஆத்மாவே என்று அறியாதவன்-
அறிகிறவன்,
அறியும் கருவி,
அறியப்படுபவது இவற்றை வெவ்வேறாக பார்ப்பான்.
எங்கும் வ்யாபித்துள்ள ஆத்மாவாகவே எல்லாவற்றையும் காண்பவனுக்கு இப்படி வேறுபாடு தோன்றாது.
எதைக் கண்டாலும் ஆத்மாவைக் காண்பதாகவே தோன்றும்.

—————

22 – பர்யங்க வித்யை (இது கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது)

சித்ரன் என்கிற அரசன், அருணரின் புதல்வரை யாகம் செய்விக்க வேண்டினான். அவர் தன் புத்ரனான ச்வேதகேதுவை
அனுப்பினார். அரசன், ச்வேதகேதுவைப் பார்த்து, ”என்னையோ மற்றவரையோ (மற்ற அரசர்களையோ) யாகம் செய்வித்து
அதனால் அடையப்படும் லோகத்தைப் பற்றிய ரகஸ்யம் உள்ளதா? அது உங்களுக்கு தெரியுமா? அதன் மார்க்கம் என்ன?”
என்று கேட்டார்.
ச்வேத கேதுவுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
தகப்பனாரிடம் திரும்பி விட்டான். தகப்பனாரிடம் நடந்ததைச் சொன்னான். தகப்பனாருக்கும் தெரியவில்லை. அவர் அரசனிடம்
சென்று இதை தெரிவிக்க வேண்டினார்.

அரசன் சொன்னதாவது – இவ்வுலகில் மரணம் அடைபவர் சந்த்ர லோகம் செல்கின்றனர். சந்த்ரன் மேலுலகத்திற்கு வாசல்
போன்றவன். சந்த்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்பவரை மேலே செல்லுமாறு அனுமதிக்கிறான். பதில்
தெரியாதவனை மழை மூலமாகத் திருப்பி, உலகத்திற்கே அனுப்புகிறான். அப்படி திரும்பியவன் இவ்வுலகில் மறு பிறவி
எடுக்கிறான்.

சந்த்ரன் ”நீ யார்?” என்று கேட்க,
பஞ்சாக்னி வித்யையில் சொல்லியபடி ஐந்து நிலைகளைப் பெற்று, பிறவியை அடைந்தவன். இனி என்னை அவ்வாறு பிறக்குமாறு
விடவேண்டாம், பகவான் சத்யம் என்று தவத்தாலே உணர்ந்தேன் என்று பதில் சொல்பவனை சந்த்ரன் விட்டு விடுகிறான்.
அப்படிச் சொல்பவனை மேலே (அர்ச்சிராதி மார்க்கத்தில்) போக அனுமதிக்கிறான். அப்படி அனுமதிக்கப்பட்டவன் அக்னி லோகம்,
வாயு லோகம், வருண லோகம், ஆதித்ய லோகம், இந்த்ர லோகம், ப்ரம்ம லோகம் என்று இப்படி அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்கிறான்.

ப்ரம்ம லோகத்தில் அரம் என்கிற மடு உள்ளது.
முஹூர்த்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள், அயலாரை தடியால் அடித்து விரட்டுவார்கள். இதற்கு மேலே ”விரஜை ”
என்கிற ஆறு. திவ்யம் என்கிற வ்ருக்ஷம். ”ஸாலஜயம்” என்று சொல்லப்படும் ”அபராஜிதம்” என்கிற ராஜதானி.
இதற்கு இந்த்ரன்,ப்ரஜாபதி என்று இரண்டு த்வாரபாலகர்கள்.
”ப்ரபுவிமிதம்”,”விஷப்ரமிதம்” என்று சொல்லப்படும் விசாலமான மண்டபம்.
”விசக்ஷணை” என்கிற பீடம். அமிதௌஜஸ் எனப்படும் அளவற்ற ப்ரகாசம் உடைய கட்டில். எல்லாவற்றையும் தங்கள் ஸௌந்தர்யத்தால்
கொள்ளை கொள்ளும் தேவியர்கள். எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள்.
இத்தகைய ப்ரம்ம லோகத்திற்கு இவன் வருகிறான்.

பகவான் ”விரஜை ” ஆற்றின் அருகே வந்து கட்டளையிட்டதும்,
கையில் மாலையுடன் 100 திவ்ய அப்ஸரஸ்கள், மையை வைத்துக் கொண்டு 100 திவ்ய அப்ஸரஸ்கள், கந்தப் பொடி, பட்டு வஸ்த்ரம்,
ஆபரணங்கள் இவைகளை ஏந்திக் கொண்டு நூறு, நூறு அப்ஸரஸ்கள்-ஆக 500 அப்ஸரஸ்கள் இவனுக்கு அலங்காரம் செய்கின்றனர்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் வந்த ஜீவன் (முக்தன்) ”அரம்” என்கிற மடுவை நினைத்த மாத்திரத்தில் தாண்டி,
முஹுர்த்தர்கள் விலகி வழிவிட ”விரஜை ” ஆற்றையும் நினைத்த மாத்திரத்தில் கடந்து,
”திவ்யம்” என்கிற மரத்தை அணுகி, ப்ரம்மத்தின் நறுமணம் இவனுடைய சரீரத்திற்கு ஏற்பட
”ஸாலஜ்யம்” என்கிற இடத்திற்கு வந்து
”அபராஜிதம்” என்கிற அரண்மனையில் புகுந்து ”ப்ரம்ம தேஜஸ்” ஜொலிக்க,
இந்த்ரன்,ப்ரஜாபதி என்கிற இரு த்வாரபாலகர்கள் வழிவிட, ”விஷப்ரமிதம்” என்கிற மண்டபத்தை அடைந்து,
”ப்ரம்மயசஸ்” வந்து சேர,விசக்ஷணை என்கிற பீடத்தை நெருங்கி, ”அமிதௌஜஸ்” என்கிற கட்டிலை அடைய,

பகவான் இவனை ”நீ யார் ? ” என்று கேட்க,

முக்தன் ”ஸ்வர்க்கத்திலிருந்து ஆகாசம், வாயு, மேகம் முதலிய
வழிகளில் கீழே இறங்கி எண்ணற்ற பிறப்புகள் எடுத்த ஜீவாத்மா.
நீர் எல்லா ஜீவாத்மாக்களுக்கும் ஆத்மா அதாவது பரமாத்மா. அடியேனுக்கும் ஆத்மா.
நான் மனஸ், வாக்கு, உடல் மற்றும்இந்த்ரியங்களின் உதவியுடன் ஆண், பெண், அலி என்று பற்பல ஜென்மம்,உருவங்கள் எடுத்தேன்.
உடல், இந்த்ரியம், மனஸ்,ப்ராணன், அறிவு இவற்றையெல்லாம் விட நான் மேலானவன் என்று தெரிந்து கொண்டேன்.
தேவரீரை ஆத்மாவாக உடையவன். தேவரீருக்கே சேஷபூதன்” என்று பதில் சொல்கிறான்.

பர்யங்க வித்யையான இதில் சொல்லப்பட்டபடி பகவானை உபாஸிப்பவர் பகவானின் திருவடிகளை அடைவர்.

—————

23. ப்ரதர்தந வித்யை
(இதுவும் கௌஷீதகி உபநிஷத்தில் உள்ளது).

திவோதாஸன் என்பவரின் குமாரன் ப்ரதர்தனன். மிகவும் பராக்ரமசாலி. சண்டைகளில் இந்த்ரனுக்கு உதவி செய்தவன். ஒரு
சமயம் இந்த்ரன் இடமான ஸ்வர்க்க லோகம் சென்றான். இந்த்ரன் இவனிடம் ”வரன் அளிக்கிறேன் கேள்” என்றான். ப்ரதர்தனன்
”மனிதனுக்கு எது ஹிதமோ, அதையே வரமாக எனக்கு அளிப்பாயாக” என்றான்.

இந்த்ரன் சொன்னதாவது:
என்னை உபாஸனை செய். என்னை உபாஸித்தால் மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்ப்பஹத்தி போன்றவற்றால்
வரும் பாபம் கிடையாது. பாபம் செய்ததற்காக முகம் கருக்காது.
நான் ப்ராணன். என்னை ஆயுள் என்றும், அம்ருதம் என்றும் உபாஸனம் செய். இதனால் முழு ஆயுளைப் பெற்று ஸ்வர்க்க
லோகத்திலும் அழியாமல் இருப்பாய்.

ப்ராண வாயு எல்லா இந்த்ரியங்களிலும் வ்யாபித்து இந்த்ரியங்களை வேலை செய்யச் செய்கிறது. ப்ராணனே
ப்ரஜ்ஞை. ப்ரஜ்ஞையே ப்ராணன். இரண்டும் சேர்ந்தே இருக்கும்.சேர்ந்தே உடலிலிருந்து புறப்பட்டு விடும்.
ப்ரஜ்ஞை என்பது ஜீவன். இவற்றுக்கு ஆத்மா பகவான். ஆனந்த ஸ்வரூபன்;
பிறப்பு இறப்பு அற்றவன்; நல்வினை, தீவினைகளுக்கு அப்பாற்பட்டவன் ; உலகங்களைக் காப்பவன் ; நியமிக்கிறவன் ;
இப்படிப்பட்டவனை எனக்கும் ஆத்மாவாக உபாஸனை செய். இதுவே ”ப்ரதர்தன வித்யை” ஆகும்.

—————-

24. சாண்டில்ய வித்யை
(அக்னி ரஹஸ்யத்தில் இருக்கிறது)

ஸத்யத்தை ப்ரம்மமாக உபாஸிப்பாயாக. ஸத்யம் என்கிற ப்ரம்மம் எல்லாவற்றுக்கும் ஆத்மா. எங்கும் பரந்தவன்.
அணுவுக்கும் அணுவானவன். எல்லாவற்றிலும் பெரியவன்.
எனக்கும் ஆத்மா என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று ச்வேதகேதுவுக்கு சாண்டில்யர் கூறினார்.

————

25. புருஷ வித்யை மற்றும்
26. ந்யாஸ வித்யை
ப்ரஹ்மணேத்வா மஹஸ ஓம் இதி ஆத்மாநம் யுஜ்ஜீத….. என்று ஆரம்பிப்பது
”ந்யாஸ வித்யை”. தஸ்யை – வம் விதுஷ ———-…..என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது
”புருஷ வித்யை” (புருஷ வித்யை—தைத்திரீய நாராயண உபநிஷத் )
ஆத்மாவாகிற ஹவிஸ்ஸை பரமாத்மாவிடம் சேர்ப்பித்தலாகிற யாகம் என்று சொல்லலாம்
(யஜ்ஞரூபமாகச் செய்யப்படுகிற ந்யாஸ வித்யை)
இதற்கு ஆத்மா – யஜமானன்.
ஸ்ரத்தா – ஆஸ்திக புத்தி.
பத்னீ – தர்மபத்னீ.
ஸரீரம் – ஸமித்து.
மார்பானது, யாகம் பண்ணுமிடம், அதாவது அக்னிகுண்டம்.
உடம்பில் உள்ள ரோமங்கள் – பரிஸ்தரணம்.
தலைமயிர் -தர்ப்பக்கட்டு.
ஹ்ருதயம் – யூபஸ்தம்பம்.
ஆசையானது நெய் .
கோபமானது – வெள்ளாடு.
ஆலோசிக்கிற அறிவு – நெருப்பு.
எல்லா வஸ்துக்களுக்கும் அநுகூலமாக இருக்கிற அறிவு – தக்ஷிணை.
வாக்கு – ஹோதா.
ப்ராணன் – ஸாமகானம் பண்ணுகிற ருத்விக்.
கண் – அத்வர்யு என்கிற ருத்விக்.
மனம் – ப்ரஹ்ம என்கிற ருத்விக்.
காது -அக்நீத்ரன் என்கிற ருத்விக்.
எவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறோமா அது யாக தீக்ஷை .
எதைச் சாப்பிடுகிறானோ, குடிக்கிறானோ – அது ஸோமபானம்.
விளையாடுகிறான் என்று சொல்லப்படுவது ”உபஸத்” என்கிற யாகம்.
நடப்பது, எழுந்திருப்பது, உட்காருவது – அது”ப்ரவர்க்யம்” என்கிற யாகம்.
முகம் – ஆஹவநீயம் என்கிற அக்னி.
இவரது அறிவு – ஹோமப் பொருள். காலையிலும், மாலையிலும்
சாப்பிடுவது – அது ஸமித்.
மாலை, காலை, மதியம் என்பவை மூன்று ஸவனங்கள் (தாநி, ஸவநாநி போன்றவை)
பகல் இரவுகள் -தர்ச பூர்ணமாஸ இஷ்டிகள்.
பக்ஷங்கள், மாதங்கள் – சாதுர்மாஸ்ய யாகம்.
ருதுக்கள் -பசு பந்தம்.
வருஷங்கள், அவற்றின்உட்பிரிவுகள் – அஹர்கணம்.
இந்த யாகமானது எல்லாச் சொத்தையும் தக்ஷிணையாகக் கொண்டது.
மரணம் – அவப்ருத ஸ்நானம்

(சாந்தோக்யத்தில் 3 -16-1 சொல்லப்பட்ட புருஷ வித்யை வேறு)
சாந்தோக்யத்தில் சொல்லப்பட்டது, ஆயுப்ராப்தியை பலமாக உடைய
ஸ்வதந்த்ர வித்யை என்று ஸ்வாமி தேசிகன் அதிகரண ஸhராவளியில் அருளியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கம் — இந்த மார்க்கம், உபகோசல வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர்யங்க வித்யைகளில் விவரமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரஹ்ம உபாஸகர்கள் எல்லோரும் அர்ச்சிராதி கதியைச் சிந்தனை செய்ய வேண்டும் என்கிற
எண்ணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள (பக்தி யோகத்தில் சொல்லப்படும்) மிகக் கடினமான ப்ரஹ்ம வித்யைகள் – 32. இவை
உபாஸனா மார்க்கங்கள். அவையாவன :———–
1. அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15. ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை

இந்த 32 வித்யைகளுக்கும் ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன். எல்லா வித்யைகளுக்குமே ஆதாரம் ஸ்ரீ ஹயக்ரீவன்.
பகவான், ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களை, மது, கைடபர்களிடமிருந்து மீட்டுத் திரும்பவும்
ப்ருஹ்மாவுக்கு உபதேசித்ததால்தான், வேதம் எல்லா உலகங்களிலும் பரவி இருக்கிறது.
நீங்கள், உங்கள் இரண்டுகாதுகளையும் இரண்டு கைகளால்
இலேசாக மூடிக்கொண்டவுடன், கேட்கும் சப்தம் வேதம் சம்பந்தப்பட்டது.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்களாக உள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய முக்ய மந்த்ரம் 32அக்ஷரங்களிலுள்ள அநுஷ்டுப் ச்லோகம்.
இவை, 32 ப்ரஹ்ம வித்யைகளைக் குறிப்பதாகப் பெரியோர் சொல்வர்.
ஆக 32 ப்ரஹ்ம வித்யைகளின் பெருமையையும், அருமையையும் சொல்லில் விவரிக்க இயலாது.

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேத வியாசர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — நான்காம் அத்யாயம்–

June 10, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

———

4-1-ஆவ்ருத்தி பாதம் –11- அதிகரணங்கள்

இடைவிடாமல் த்யானம் -சாதனமாக இருந்தாலும் இங்கு பல அத்தியாயத்தில் —
திவ்ய மங்கள விக்ரஹம் கல்யாண குணங்கள் ஸ்வரூபம் விபூதி -இவற்றை
தியானிப்பது மனஸ் ஸூக்கு போக்யமாக இருப்பதால் –

4-1-1-ஆவ்ருத்தி அதிகரணம்
பூர்வபக்ஷம் -ஐஹிக பலன்களுக்குத் தான் மீண்டும் மீண்டும் -உமியில் இருந்து நெல்லை எடுப்பது போல்
அம்முஷ்மிக அத்ருஷ்ட பலன்களுக்கு ஒரு தடவை போதும் –
ஸூத்ரகாரர்
ஆவ்ருத்தி அஸக்ருத் உபதேசாத் -என்று அத்தை நிரசிக்கிறார் –

தைத்ரியம் -ப்ரஹ்ம வித் ப்ரஹ்மத்தை ஸ்ரீ வைகுண்டத்தில் அடைகிறான் -த்யானம் உபாசனம் வேதனம் –
அஸக்ருத் ஆவ்ருத்தி -மீண்டும் மீண்டும் -இடைவிடாமல் தைலதாராவத் –

4-1-2-ஆத்மாத்ம உபாசன அதிகரணம் –
ப்ரஹ்மம் தனியாக ஜீவனில் வேறுபட்டதாகஉபாசனமா -ஜீவாத்மாவுக்கும் ஆத்மாவாக எண்ணி உபாசனமா -என்று விசாரம் –
பூர்வ பக்ஷம் -தனித்து வேறுபட்டதாக –
ஸூத்ரகாரர்
ஆத் மேதி து உப கச்சந்தி க்ரஹயந்தி ச
ப்ரஹதாரண்யம் -அந்தர்யாமி ப்ராஹ்மணம்

——–

4-1-3-ப்ரதீக அதிகரணம்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம்
ப்ரதீக உபாசனம் -3-3- பார்த்தோம் -மனசை ப்ரஹ்மத்துக்கு பிரதியாக நினைத்து உபாசனம் -த்ருஷ்ட்டி விதி –
இது ஐஹிக பலன்களுக்கு உபாசனம் -மோக்ஷத்துக்கு அல்ல –
இதே போல் முக்ய பிராண உபாசனமும் ப்ரதீக உபாசனமே –
ப்ரஹ்மத்தை ஆத்மாவாக எண்ணி உபாசனமும் ப்ரதீக உபாசனம் தான் என்று பூர்வ பக்ஷம் –
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
ந ப்ரதீகே ந ஹி ச –
ஸூத்ரகாரர் -ஒன்றை ப்ரஹ்மமாக நினைத்து உபாசித்து சிறந்ததே -என்றும் சொல்கிறார் –

—–

4-1-4-ஆதித்ய தீமிதி அதி கரணம்
சாந்தோக்யம் –உத்கீத உபாசனம் –
ஆதித்ய உபாசனமும் உத்கீத உபாசனம் போல் செய்வதே உசிதம் பூர்வ பக்ஷம்
ஸூத்ரகாரர்
ஆதித்ய தீமத ய ச அங்க உபபத்தே —
ஆதித்ய உபாசனமே சிறந்தது -உத்கீதா உபாசனம் இதுக்கு அங்கம்

——-

4-1-5-அஸீன அதிகரணம்
உபாசனம் ஆசனத்தில் இருந்தா நின்றா நடந்தா தூங்கும் பொழுதா -விசாரம்
ஸூத்ரகாரர்
அஸீன ஸம்பவத் -ஆசனத்தில் இருந்தே செய்ய வேண்டும் –
ஆழ்ந்த தியானத்துக்கு அசையாமல் இருக்க வேண்டும் –
ஸ்ரீ கீதா- ஸ்வேதேஸ்வர உபநிஷத் பிரமாணங்கள் –

——

4-1-6-ஆ பிரயாண அதிகரணம்
ஆ ப்ரயாணாத் தத்ர அபி த்ரிஷ்டம்
ஸ்ரீ வைகுண்ட பிராப்தி கிட்டும் வரை -என்றவாறு
பக்தி யோகம் -பல பிறவிகளில் பின்பே பலம் கிட்டும் –

——

4-1-7—ததிகம அதிகரணம்
தர்சன சாமான ஆகாரம் –
பூர்வாக உத்தராக கர்ம விநாச விசாரம்

——-

4-1-8—இதர அதிகரணம்
கீழே பாப விநாச விசாரம்
இங்கு புண்ய விநாச விசாரம்

———

4-1-9-அநாரப்த கார்ய அதிகரணம்
சஞ்சிதம் -அநாரப்தம்
ப்ராரப்தம் -முழுவதும் கழிந்தால் தானே மோக்ஷம் -சாந்தோக்யம் -ஆறாம் அத்யாயம் –
ததிகமன அதிகரணம் போய பிழையும் புகுதறுவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்றது சஞ்சிதம்
ப்ராரப்தம் அனுபவித்தே கழிக்க வேண்டும் பக்தி யோக நிஷ்டனுக்கு –


4-1-10-அக்னி ஹோத்ராதி அதிகரணம்

அக்னி ஹோத்ராதி து தத் கர்யாய ஏவ தத் தர்சநாத்
நித்ய நைமித்திகாதி கர்மங்களை விடாமல் பக்தி யோக நிஷ்டனும் செய்ய வேண்டும் –
புண்யங்கள் அனுகூலருக்கும் பாபங்கள் பிரதிகூலருக்கும் சென்று சேரும் -கர்மங்கள் கழிந்த பின்பே மோக்ஷ பிராப்தி –

——–

4-1-11-இதர ஷபனாதி கரணம்

போகேந து இதர ஷபயித்வ அத சம்பத்யதே -என்று ப்ராரப்த கர்மங்கள் முடிந்த பின்பே பிராப்தி
ஜென்மங்கள் பல பல எடுக்க வேண்டி இருக்கும் –

——-

4-2-உதக்ரந்தி பாதம் –11 அதிகரணங்கள் –
ஜீவன் முக்த வாத நிரஸனம்
சாந்தோக்யம் 6 அத்யாயம் ஸத் வித்யை

4-2-1- வாக் அதிகரணம் –
வாக் இந்திரியம் மனசிலும் மனஸ் முக்ய ப்ராணனிலும் -முக்ய பிராணன் ஜீவனிலும் –
ஜீவன் ப்ரஹ்மத்திலும் சேர்ந்து -சம்பத்தி
இங்கு பூர்வ பக்ஷம் -வாக்குக்கு மனஸ்ஸூ காரணம் இல்லையே எவ்வாறு –
எனவே இங்கு வாக் இந்திரியத்தை சொல்ல வில்லை -வாக்கையே சொல்லும் என்பர்
இதை நிரஸித்து ஸூத்ரகாரர்
வாக் மனசி தர்சநாத் சப்தாச் ச -என்று வாக் இந்த்ரியத்தையே சொல்லுகிறது –
அனைத்து இந்திரியங்களுக்கும் உப லக்ஷணம்

————–

4-2-2-மநோ அதிகரணம்
தன் மான பிராண உத்தர
உத்தர என்றது உபநிஷத் வாக் மனசி ஸம்பத்யதி என்றதன் பின் மன பிராண என்பதால்- –
இந்த அதிகரணத்தில் மேலும் ஒரு சங்கை நிவர்த்திக்கப் படுகிறது –
உபநிஷத் —அன்ன மயம் ஹி சவும்ய மன–அன்னம் அஸ்ரு ஜந்த — ஆபோ மய பிராண –என்பதால்
மனதுக்கு அன்னமும் அன்னத்துக்கு நீரும் -ப்ராணனுக்கும் நீரும் காரணம் என்பதால் -மனசு தண்ணீரில் சேரும் என்பர் பூர்வ பக்ஷம்
இவை காரணம் அல்ல -நல்ல செயல்பாட்டுக்கு உதவும் என்பதையே உபநிஷத்துக்கள் சொல்லுகின்றன –

—–

4-2-3-அத்யக்ஷ அதிகரணம்
சாந்தோக்யத்தில்
பிராண தேஜஸி தேஜஸ் பரஸ்யாம் தேவதயம் -என்பதில் ஜீவ -ஸப்தம் இல்லாததால்
பூர்வ பக்ஷம் முக்கிய பிராணன் இந்திரியம் மனஸ் நேராக தேஜஸ் பஞ்ச பூதங்கள் உடன் சேர்ந்தன என்பர் –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
சோதியஷே தத் உப கம திப்ய
யமுனை கடலில் கலக்கிறது–கங்கையில் கலந்து பின் கலக்கிறது – என்பது போல்
ஆதி சப்தத்தால் முக்கிய பிராணன் ஜீவனுடன் சேர்ந்து
இதே போலே மேலும் உபநிஷத் வாக்கியங்கள் உண்டே

—-

4-2-4-பூதோதி கரணம்
இதில் தேஜஸ் மட்டுமா அனைத்து பூதங்களுமா என்கிற சங்கை தீர்க்கிறார்
பூர்வ பக்ஷம் பிராணா தேஜஸ் சாந்தோக்யம் என்பதால் தேஜஸ் மட்டுமே
ஸூத்ரகாரர்
பூதேஷு தஸ் ஸ்ருதே —
எல்லா பூதங்களுடனே -ப்ரஹதாரண்யம் சொல்லுமே
பூர்வ பக்ஷம் மீண்டும் ஜீவன் ஒவ்வொரு பூதமாக என்று கொள்ளலாமே –
அனைத்தும் சேர்ந்து என்று கொள்ள வேண்டாமே என்ன
நைகஸ்மின் தர்ஷ யதோஹி –தனியாக பூதம் செயல்படாதே –
பஞ்சீ கரணம் த்ரவீ கரணம் ஏற்பட்டால் தானே செயல்பாடு –

———-

4-2-5-அஸ்ருத்யுப க்ரம அதிகரணம்
ஜீவமுக்தி வாதம் நிராசனம் இதில் –
கீழ் சொன்ன க்ரமம் அவித்யை உள்ள ஜீவாத்மாவுக்கே -அவித்யை இல்லா ஜீவாத்மா ஞானம் வந்தது முக்தி என்பர் பூர்வ பக்ஷம்
இத்தை ஸூத்ர காரர் நிரசிக்கிறார்
ஸமானச் ச அஸ்ருத்யுப க்ரமாத் அமிர்தத்வம் ச அநு போஷ்ய
அர்ச்சிராதி மார்க்கம் வழியே தான்
கட உபநிஷத்
யதே ஸர்வே ப்ரமுச்யந்தே காம யஸ்ய ஹ்ருதி ஸ்ரீதஸ் அத மர்த்ய அமிர்தோ பவதி அத்ர ப்ரஹ்ம ஸம்ஷ்னுதே
அநு போஷ்ய-என்று சரீரம் எரிப்பதுக்கு முன்பே அம்ருதத்வம் அடைகிறான் –
மேலும் ஸூஷ்ம சரீரம் கொண்டு விரஜையில் நீராடி வாஸனா ருசிகளைப் போக்கி ப்ரஹ்ம பிராப்தி –

——–

4-2-6-பர சம்பத்தித்த அதிகரணம்
இது நான்காவதுக்கு அடுத்து இருக்க வேண்டும்
ஜீவமுக்தி நிரஸிக்க த்வரித்து கீழ் அதிகரணம்
இதில் ஜீவாத்மா அந்தராத்மாவாய் உள்ள ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் அடைவதைச் சொல்கிறது –
பூர்வ பக்ஷம் -உபநிஷத்
தேஜஸ் பரஸ்யம் தேவதயம் -என்று பூத சூஷ்மம் இந்திரியம் மனஸ் முக்ய பிராணன் இவற்றை மட்டுமே சொல்லிற்று –
இத்தை நிரசித்து ஸூத்ர காரர்
தானி பர தத ஹி அஹ –என்று
இவை அனைத்தும் பரமாத்மா இடம் ஒன்றி –
இது ஸ்வர்க்கம் நரகம் போகும் ஜீவாத்மாவுக்கும் ஒய்வு எடுத்துக் கொள்ள உண்டே –

———–

4-2-7-அவி பாகதி கரணம்
இதில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்யம் பூர்வ பக்ஷம்
அவி பாகோ வஸனாத் –சம்பத்யதே –என்று இரண்டும் அப்ருதக் சித்தம் தானே ஒழிய ஒன்றே அல்ல –

——-

4-2-8- ததோகோ அதிகரணம் –
ப்ரஹ்ம வித் ப்ரஹ்ம நாடி வழியாகவும் மற்றவர்கள் வேறே நாடி வழியாகவும்
கீழ் வரை அனைவருக்கும் பொது
உபநிஷத் -ஷதம் சைக ஹ்ருதயஸ்ய நாட்யா –தசம் மூர்த்தானாம் அபி நிஸ்ருதைக
தய ஊர்த்வ மயன் அம்ருதத்வ மேதி விஸ்வ ஞாந்ய உத் க்ரமண பவந்தி -என்று
மூர்த்நா நாடி வழியே தற்செயலாகச் செல்கிறான் என்கிறது
ஸூத்ர காரர்
ததோகோ அக்ர ஜ்வலனம் தத் ப்ரகாசிதா த்வாரா வித்யா சமர்த்யத் தத் சேஷ கதி அநு ஸ்ம்ருதி –
யோ கச்ச ஹார்த்ந அநு க்ருஹீத — இதுவே அதிக நீளமான ஸூத்ரம்
அவனது அனுக்ரஹத்தாலே 101 நாடி மூலம் செல்கிறான் -என்கிறது –

———–

4-2-9-ரஸ்மி அதிகரணம்
சாந்தோக்யம் -அத யத்ர ஏ தஸ்மாத் சரீரத் உத் க்ரமாதி அத எதைரேவ ரஸ்மி அபி ஊர்த்வம் அ க்ரமதே —
பூர்வபக்ஷம் இரவில் ரஸ்மி இல்லையே –
ஸூத்ர காரர்
ரஸ்மி அநு சாரி –ஸூர்ய கிரணங்கள் மூலமே செல்கிறான் –
மேகங்கள் கிரணங்களை மறைத்தாலும் இரவிலும் நாம் காணாமல் இருந்தாலும் எப்பொழுதும் கிரணங்கள் உண்டே –

———-

4-2-10-நிஷாதி கரணம்
பகல் சுக்ல பக்ஷம் உத்தராயணம் இல்லாமல் இரவு கிருஷ்ண பக்ஷம் தஷிணாயணம் -என்றால்
மோக்ஷ பிராப்தி இல்லை பூர்வ பக்ஷம்
அத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
நிஷி நேதி சேதன சம்பந்தஸ்ய ஏவத் தேஹ பவித் வத் தர்சய யதி ச –
சாந்தோக்யம்
தஸ்ய தாவத் ஏவ சிரம் யாவத்ந வி முக்ஷ்யே அத சம்பத்ஸ்யே –என்று
பிராரப்த கர்ம அவசானத்தில் மோக்ஷ பிராப்தி என்கிறதே -அதனால் தர்சயதி ச என்கிறார் –

————

4-2-11-தஷிணாய அதிகரணம்
தைத்ரியம்
அத்ய தக்ஷிண ப்ரமியதே பித்ருநாம் ஏவ மஹிமானாம் கத்வ சந்த்ர மாச சாயுஜ்யம் கச்சதி –
பித்ரு லோகம் வழியாக சந்த்ர போவதாக உள்ளது
பீஷ்மர் இதற்காகவே உத்தராயணத்துக்கு காத்து இருந்தார் – -பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து ஸூத்ரகாரர்
அத ச அயனே அபி தஷிணே —
சந்த்ர லோகத்தில் ஒய்வு எடுத்து கொண்டு
தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமானாம் ஆப்நோதி -என்கிறது அதே தைத்ரியம் –
யோகின பிரதி ஸ்மர்யதே ஸ்மர்தேச்ச ஏதே -என்று ஒரு ஸூத்ரத்தால்
மேலும் தூமாதி மார்க்கம் வழியாக செல்பவனே திரும்புகிறான்
அர்ச்சிராதி மார்க்கம் வழியாக சென்றவன் திரும்ப மாட்டான் என்கிறது –

——

4-3-கதி பாதம் –இதில் ஐந்து அதிகரணங்கள் –

அர்ச்சிஸ் ஜ்வல்நா –அஹா திவச –ஜ்யோத்ஸ்ன பக்ஷம் -உத்தராராயண –ஷட் அங்கீத மாஸே —
ஸம் வத்ஸர –வாயு பாவன –ஸூர்ய ஆதித்ய தாபன –சந்த்ரமாஸ –
வித்யுத் அமானவ புருஷன் -வருண -இந்திர-பிரஜாபதி
நால்வரும் விரஜா நதி வரை கூட்டிச் செல்வர் என்பவர்

—-

4-3-1-அர்ச்சிராதி அதி கரணம்
சாந்தோக்யம்–4-14- / 8-4-உபகோஸல வித்யையிலும் –
கௌஷிகி ப்ருஹதாரண்யம்
இந்த மூன்றிலும் சில -வேறுபாடுகள்-
ஏதாவது ஒரு வழியை முக்தாத்மா எடுத்துக் கொள்ளலாம் பூர்வ பக்ஷம்
இத்தை நிரசித்து –ஸூத்ரகாரர்
அர்ச்சிரதின தத் பிரதிதே -ஒரே ஒரு மார்க்கமே
குண உப ஸம்ஹார பாதம் படியே சமன்வயப்படுத்தி கொள்ள வேண்டும் –

——

4-3-2-வாயு அதிகரணம்
இந்த சாந்தோக்யம் சம்வத்சரத்துக்கு பின் ஸூர்யன்
ப்ரஹதாரண்யம் -வாயு லோகம் -இதுவே தேவ லோகம் -சம்வத்சரத்துக்கும் ஸூர்யனுக்கும் நடுவில் –
பூர்வ பக்ஷம் இந்த வேறுபாட்டால் -ஏதாவது ஒன்றை முக்தாத்மா கொள்ளலாம் என்றும்
வாயு லோகமும் தேவ லோகமும் ஓன்று அல்ல என்றும் சொல்வர் –
ஸூத்ரகாரர் இதுக்கு
வாயும் அப்தத் அவி ஷேஷவிஷே ஸப்யம் -என்று
வாயு லோகம் சம்வத்சரத்துக்கு மேலும் ஸூர்யனுக்கு கீழும் கொள்ள வேண்டும் என்றும்
தேவ லோகமும் வாயு லோகமும் ஒன்றே என்றும்
பத க்ரமம் வேறே அர்த்த க்ரமம் வேறே என்றும் அர்த்த க்ரமம் படியே கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் –

———–

4-3-3-வருண அதிகரணம்
கௌஷிதகி உபநிஷத் -அக்னி லோகம் -வாயு லோகம் -வருண லோகம் -ஸூர்ய லோகம் –
இந்திர லோகம் -பிரஜாபதி லோகம் -ஸ்ரீ வைகுண்டம்
கீழே தேவ லோகம் -வாய் லோகம் சம்வத்சரத்துக்கும் ஸூர்ய லோகத்துக்கு நடுவில் என்றது
ஸூத்ரகாரர்
ததிஹ ஆதி வருண சம்பந்தாத் –
வருண லோகம்-ததிஹ– வித்யுத் -மின்னல் புருஷனுக்கு மேலே கொண்டு
இந்திர ப்ரஜாபதியும் வருண லோகத்துக்கு மேலே கொள்ள வேண்டும் என்கிறார் –
.
——–

4-3-4-ஆதி வாஹிக அதிகரணம்
பூர்வ பக்ஷம் -12 இடங்களும் போகம் அனுபவிக்கும் இடங்கள் என்பர்
ஸூத்ரகாரர் —ஆதி வாஹிக தல் லிங்காத்
வித்யுத் புருஷன் பற்றி உபநிஷத் -ச ஏநன் ப்ரஹ்ம கமயதி -என்கிறது
இங்கு சொன்னது மற்ற 11 புருஷர்களும் கூட்டிச் செல்பவர்கள் என்பதற்கு உப லக்ஷணம்

————

4-3-5-கார்ய அதிகரணம்
முக்தாத்மா மட்டுமே ஸ்ரீ வைகுண்டம் செல்கிறார்
கூட்டிச் செல்லும் இவர்கள் அல்ல என்கிறது –
பாதராயணர் தமது சிஷ்யர்களான பதரி -ஜைமினி இருவரையும் அவர்கள் கருத்துக்களை சொல்லக் சொல்கிறார் –
கார்யம் பதரி அஸ்ய கதி உப பத்தே
கார்யம் என்று ஹிரண்யகர்பன் -நான்முகனை சொல்கிறது -காரணம் ப்ரஹ்மம் கார்யம் நான் முகன் என்றவாறு

பர ப்ரஹ்மம் விபு எங்கும் இருப்பவன் -எவ்வாறு இவர்கள் அழைத்து செல்ல முடியும்
புருஷ அமானவ ஏத்ய ப்ரஹ்மா லோகன் கமயதி -என்றும் உபநிஷத்
லோகன் -லோகங்கள் -பல அண்டங்கள் -பல பிரம்ம லோகங்கள் –
மேலும் உபநிஷத் —பிரஜாபதி சபம் வேஷ்ம ப்ரபத்யே -பிரஜாபதி லோகம் அடைகிறான் –
ஆதிவாஹிகர் இங்கு தான் கூட்டிச் செல்கிறார்கள் -ஸ்ரீ வைகுண்டம் அல்ல என்கிறார் பதரி –
ஐந்து ஸூத்ரங்களால் மேல் சொன்னபடி பதரி
பின்பு ஜைமினி மூன்று ஸூத்ரங்களால் –
பரம் ஜைமினி முக்யத் வத் –பர ப்ரஹ்மம் இடம் கூட்டிச் செல்கிறார்கள்
சாந்தோக்யம் 8 அத்யாயம் -பரஞ்சோதி இடம்
மேலும் இரண்டு ஸூத்ரங்களால்
தர்சனச் ச –என்றும்
ந ச கார்யே ப்ரத்யபி சந்தி -என்றும்

அடுத்து பாதராயணர் பத்ரி கூற்றைத் தள்ளி ஜைமினி கூற்றை கொஞ்சம் கொண்டு
அப்ரதி கலம்பனம் நயதீதி பாதராயண உபயத ச தோஷாத் தத் க்ரது ஷ -என்கிறார்

ப்ரஹ்ம த்ருஷ்ட்டி உபாசகர்கள் இரண்டு வகை
பிரதிக ஆலம்பனர்
அப்ரதிக ஆலம்பனர்
சாந்தோக்யம் 7 அத்யாயம் -சனத்குமாரர் -நாரதருக்கு உபதேசம்
நாமம் -வாக்கு -மனஸ் -சங்கல்பம் -சித்தம் -த்யானம் -விஞ்ஞானம் -பலம் -அன்னம்-நீர் -தேஜஸ் –
ஆகாசம் -ஸ்ம்ருதி -ஆசை -பிராணன் -இப்படி 15 -ப்ரஹ்மாத்மக வஸ்து உபாசனம் ஐஹிக பலன்களுக்கு
அப்ரதிக ஆலம்பனர் -மோக்ஷ பலனுக்காகாவே
“Svatma Sariraka Paramatma upasaka:
ஸ்வாத்ம சரீரிக பரமாத்மா உபாசகர்கள் –
உபநிஷத் -ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் உத்தய பரஞ்சோதி உப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபினிஷ் பத்யதே
ப்ரஹமாத்ம க ஸ்வாத்ம உபாஸகர்-அதாவது – பஞ்சாக்னி வித்யா நிஷ்டர்கள்
உபநிஷத் –
தத் யா இத்தம் விது ஏ சேமே அரண்யே ஸ்ரத்தா தப இத்யுபசதே தே அர்ச்சிஷம் அபி சம்பவந்தி
இவர்களும் அர்ச்சிராதி வழியாக ஸ்ரீ வைகுண்டமே செல்கிறார்கள்
தத் க்ரதுஷ –உபாசித்த படியே ப்ரஹ்மத்தை காண்கிறார்கள் –

——-

அதிகரண சாராவளி–496-ஸ்லோகம்
பீஷ்மர் -அஷ்ட வசுக்களில் ஒருவர் -ஆகவே மீண்டும் வசு பதவிக்கு சென்று
மது வித்யை அனுஷ்ட்டித்து பின்பே மோக்ஷம் அடைந்தார் என்கிறார்
498-502-ஸ்லோகங்கள் மது வித்யை பற்றியவை
சிசு பாலன் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் செல்ல வில்லை
ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு -ராவணன் கும்பகர்ணன் -சிசுபாலன் –தந்தவக்த்ரன்
ராமர் அயோத்யா பிரஜைகளை சாந்தாநிக -கார்ய ஸ்ரீ வைகுண்டம் –
இந்த்ரர்களும் சதுர்முக ப்ரம்மாக்களும் ப்ரஹ்ம வித்யை அனுஷ்ட்டித்து அர்ச்சிராதி மார்க்கம்
இவர்கள் லோகம் தொடங்கியே செல்கிறார்கள்

——

4-4-பல பாதம் –ஆறு அதிகரணங்கள் இதில் –

கௌஷிதகி உபநிஷத் -சாந்தி பர்வம் -பாஞ்சராத்ர சம்ஹிதை -ஸ்ரீ வைகுண்ட கத்யம் –
அஷ்டாதச ரஹஸ்யங்களில் ஒன்றான அர்ச்சிராதி கதி பிரபந்தம் –
இவை ஸ்ரீ வைகுண்டம் பற்றி விளக்கும் –

ஆதார சக்தி க்ரமம் -ஸ்ரீ பகவத் ராமானுஜர் ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் காட்டி அருளியது

1-ஆதார சக்தி
2-மூல பிரகிருதி
3-அகில ஜகத் ஆதார கூர்ம ரூபி -நாராயணன் –
4-ஸ்ரீ அநந்தன் -சேஷன்
5- பூ லோகம்
6- ஸ்ரீ வைகுண்ட திவ்ய லோகம்
7- ஸ்ரீ வைகுண்ட திவ்ய பதம்
8- ஸ்ரீ வைகுண்ட திவ்ய நகர்
9- ஸ்ரீ வைகுண்ட திவ்ய விமானம் –
10-ஆனந்தமய மண்டபம்
11-மண்டபத்தில் ஆதி சேஷன்
12- தர்ம பீட பதம் -திவ்ய சிம்ஹாசனத்தில் தென் கிழக்கில்
13-ஞான பீட பதம் -தென் மேற்கில்– நிரு ருதி
14-வைராக்ய பீட பதம் வட மேற்க்கில் -வாயவ்ய –
15-ஐஸ்வர்ய பீட பதம் -வட கிழக்கு -ஈசான்யம்
16–அதர்ம -கிழக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
17-அஜன –தெற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
18-அவைராக்யா -மேற்கு பகுதி மெத்தைக்கு பெயர்
19-அ நைஸ்வர்யா -வடக்கு பகுதி மெத்தைக்கு பெயர்
20-அநந்தா -ஸர்வ அவஸ்த்தை கைங்கர்ய பரன்
21)ஸ்ரீ பத்மம் அதுக்கு மேல்
பரம பத சோபனத்தில் ஸ்ரீ பத்மத்துக்கு மேல் ஆதி சேஷன் என்று மாறி உள்ளது –
22-விமல சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
23-உத் கர்ஷிணை சரம ஹஸ்தம் -தென் மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
24-ஞான சரம ஹஸ்தம் -தெற்கு பக்க சாமரம் வீசுபவர்
25-கிரியா சரம ஹஸ்தம் -தென் கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
26-யோக சரம ஹஸ்தம் -மேற்கு பக்க சாமரம் வீசுபவர்
27-பிரஹ்வ சரம ஹஸ்தம் -வடகிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
28-ஸத்ய சரம ஹஸ்தம் -வடக்கு பக்க சாமரம் வீசுபவர்
29-ஈஸந சரம ஹஸ்தம் -வட கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
30- அனுக்ரஹ சரம ஹஸ்தம் -கிழக்கு பக்க சாமரம் வீசுபவர்
31-ஜகத் ப்ரக்ருதி யோக பீடம் -ப்ரஹ்மாண்டங்களுக்கும் திருப்பாற் கடலுக்கும் காரணம்
32-திவ்ய யோக பீடம் -மெத்தை
33-ஸஹஸ்ர பணா மண்டித ஆதி சேஷன்
34-பாத பீட ஆதி சேஷன்
35-அநந்த கருட விஷ்வக் சேனாதிகள் –நித்ய ஸூரிகள் பத்மாஸனத்தில் எழுந்து அருளி
36- அஸ்மத் ஆச்சார்யர்கள் எழுந்து அருளி
37-ஸ்ரீ மன் நாராயணன்
38-ஸ்ரீ மஹா லஷ்மி வலப்புறம்
39-ஸ்ரீ பூமா தேவி இடப்புறம்
40-ஸ்ரீ நீளா தேவி இடப்புறம்
41–க்ருத மகுடாதி பதி
42-க்ருத மாலா அபீடகாத்ம –
43-தக்ஷிண குண்டல மகரம் -வலது திருக்காதில்
44- வாமன குண்டல மகரம் -இடது காதில்
45-வைஜயந்தி வனமாலா
46-திருத்துளசி மாலா
47-ஸ்ரீ வத்ஸம்
48-ஸ்ரீ கௌஸ்துபம்
49- காஞ்சி குண உஜ்வல பீதாம்பரம்
50-ஸ்ரீ ஸூ தர்சன ஹேதி ராஜன்
51- ஸ்ரீ நந்தக ஷட்கதிபதி
52- ஸ்ரீ ஹஸ்தபத்மம்
53-ஸ்ரீ பாஞ்ச ஜன்ய சங்காதிபதி
54-ஸ்ரீ கௌமோதகி கட்க அதிபதி
55-சார்ங்க்ய ச அதிபதி
56- ஸ்ரீ பகவத் பாதாரவிந்த ஸம் வாஹினி
57-ஆதி சேஷன் பின் புறமும்
58-ஸ்ரீ பகவத் பரிஜனங்கள்
59- ஸ்ரீ பகவத் பாதுகா
60-ஸ்ரீ பகவத் பரிச் சேதங்கள் –வெண் கொற்றக் குடை போல்வன
61- வைநதேயன் முன் புறம்
62- விஷ்வக்சேனர் திருக்கை பிரம்புடன் வாடா கிழக்கில் தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
63- கஜானனன்
64-ஜயத் சேனன்
65-ஹரி வக்த
66-கால ப்ரக்ருதி சம்ஞான

67-சண்ட ப்ரசண்ட -கிழக்கு வாசல் காப்போர்
68-பத்ர ஸூ பத்ர –தெற்கு பகுதி வாசல் காப்போர்
69-ஜய விஜய -மேற்கு பகுதி வாசல் காப்போர்
70-தத்ர விதத்ர -வடக்கு பகுதி வாசல் காப்போர்
அனைவரும் சங்கு சக்கரம் கதை ஏந்தி நான்கு திருக்கரங்களுடன்

71-குமுத கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –கிழக்கே
72-குமுதாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் கிழக்கே
73-புண்டரீகாஷா கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தெற்கே
74-வாமன கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –தென் மேற்கே
75-சங்கு கர்ண கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –மேற்கே
76-சர்ப நேத்ர கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வட மேற்கே
77-சுமுக கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத –வடக்கே
78-ஸுப்ரதிஷ்டய–கணாதி பதி ச வாஹன பரிவார ப்ரஹரண பரிஷத — வட கிழக்கே

—–

4-4-1—ஸம்பத்ய ஆவிர்பாவ அதி கரணம்
சாந்தோக்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண ஸாம்யம் –
தர்மபூத ஞான விகாசம்
பூர்வ பக்ஷம் இவை புதிதாக உண்டாவது –
ஸூத்ரகாரர் முதல் ஸூத்ரத்தில்
ஸம்பத்ய ஆவிர்பாவ ஸ்வேந ஸப்தாத் -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவம் தான் -புதிதாக வந்தவை அல்ல –
உபநிஷத் சொல்வதும்
ஏஷ ஸம் ப்ரஸாத அஸ்மத் சரீரத் ஸமுத்தய பரஞ்சோதி உப ஸம் பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யதே –
இரண்டாம் ஸூத்ரத்தில் –முக்த ப்ரதி ஞானத் –என்றும்
மூன்றாம் ஸூத்ரத்தில் –ஆத்ம ப்ரகாரணாத் –என்றும் –
அஷ்ட குண ஸாம்யம்
மாணிக்கம் சேற்றில் விழுந்தால் கழுவிய பின்பு அதன் முன்புள்ள தேஜஸ் மீண்டும் பெறுவது போலவும்
கிணறு தோண்ட இருக்கும் நீர் கிடைப்பது போலவுமே இங்கும் –

—-

4-4-2—அவி பாகேந த்ருஷ்டவத் அதிகரணம்
ப்ரஹ்மத்தை பரஞ்சோதியாக அனுபவம் –
தைத்ரியம் -முண்டகம் -ஸ்ரீ கீதை –
பூர்வ பக்ஷம் -ப்ருதக் சித்தம்
ஸூத்ரகாரர் -அப்ருதக் சித்தமே –ஸூத்ரம் –அவி பாகேந த்ருஷ்டவத்–
சரீரீ சரீரம் பாவம் — விட்டுப் பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே –
தத்வமஸி -என்றும்
அயம் ஆத்மா ப்ரஹ்மம் –என்றும்
சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -என்றும் இத்தையே சொல்கிறது
அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே —
மேலும்
ய ஆத்மனி திஷ்டன் ஆத்மன அந்தர யம் ஆத்மா ந வேத யஸ்ய ஆத்மா சரீரம்
ய ஆத்மாநம் அந்தர யமயதி சதே ஆத்ம அந்தர்யாமி அம்ருத -என்றும்
அந்த ப்ரவிஷ்ட ஸாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா -என்றும் –
வாக்ய அந்வய அதிகரணத்திலும் -அவஸ்திதே இதி கஷ க்ருத்ஸன –உண்டே

————-

4-4-3-ப்ரஹ்ம அதிகரணம்
முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு இதற்கு
அஷ்டகுண சாம்யமும் தர்ம பூத ஞான விகாசமும் –
ஜைமினி ஓவ்டோல்மி–இருவரும் தங்கள் கருத்துக்களை சொல்லி பின்பு பாதராயணர் ஸித்தாந்தம்
ப்ரஹமேந கைமினி உபந்யாசதிப்ய –என்றும்
சித்தி தன் மாத்ரேண ததக்த்மத்வத் இதி ஓவ்டோல்மி–என்றும்
ப்ரஹதாரண்யமும்
ச எத சைந்தவ கண அனந்தர அபாஹ்ய க்ருத்ஸனஹ் ரஸ ஞான ஏவ விஞ்ஞான கண ஏவ -என்கிறது
சித்தாந்த ஸூத்ரமாக மூன்றாவது
ஏவம் அபி உபந்யாசத் பூர்வ பாவத் அவிரோதம் பாதராயண
இரண்டும் ஒன்றே -விரோதம் இல்லையே –

————

4-4-4-ஸங்கல்ப அதிகரணம்
சாந்தோக்யம் சொல்லும்
ச உத்தம புருஷ சதத்ர பரேயேதி ஜக்க்ஷத் க்ரீடன் ரமமாண ஸ்த்ரீ பிர்வ யேனைர்வ நோபஞ்சனம் ஸ்மரன் இதம் சரீரம்
கைங்கர்யம் செய்து உகக்கிறான் -சம்சாரத்தை நினைத்தே பார்ப்பது இல்லை
மீண்டும்
ச யதி பித்ரி லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ பிதர ஸமுத் திஷ்டந்தி தேன பித்ரு லோகேந ஸம் பன்னோ பவதி
ச யதி மாத்ரு லோக காமோ பவதி ஸங்கல்பத் ஏவ மாதர ஸமுத் திஷ்டந்தி–என்றும்
முக்தாத்மா நினைத்தால் முன்னோர்களை காணலாம் -என்றும் -ராமன் கிருஷ்ணன் போலே
தாய் தந்தையை தேர்ந்து எடுத்து மீண்டும் இச்சையால் பிறக்கலாம் அவன் அவதாரம் போலவே -என்றும் சொல்கிறதே –
பூர்வ பக்ஷம் -யத்னம் பண்ணியே நடக்கும்
ஸூத்ரகாரர்
ஸங்கல்பத் ஏவ தத் ஸ்ருதே –யத்னம் வேண்டாம்
மீண்டும்
அத ஏவ ச அநந்யதிபதி
விதி நிஷேதம் இல்லாமல் ஸத்ய ஸங்கல்பம் கொண்டவன் –
ஸ்வராட் -ஆகிறான் —

————

4-4-5- அபாவ அதிகரணம்
கைங்கர்யம் செய்ய தேகம் கொள்வானா இல்லையா விசாரம்
பதரி -தேகம் கர்மம் அடியாக போகம் துக்கம் அனுபவத்துக்கு தானே ஆகவே வேண்டாம்
அபாவம் பதரி அஹாஹி ஏவம்
ஜைமினி உபநிஷத் படி
ச ஏகதா பவதி த்ரிதா பவதி பஞ்சதா பவதி ஸப்ததா பவதி –
பாவம் ஜைமினி விகல்ப அமனாத்
பின்பு ஸூத்ரகாரர்
த்வாதஸ யாஹ வத் உபய விதம் பாதராயணா அத –இரண்டும் கொள்ளலாம் –
த்வாதஸ யாஹம் -ஸத்ரயாகம் -ஒருவரும் செய்யலாம் பலரும் செய்யலாம் –
பலர் செய்தால் லோக க்ஷேமம் -அப்பொழுது சத்ர யாகம் பெயர்
ஒருவர் செய்தால் -அஹீனம் இதற்கே பெயர் ஆகும்
கல்யாண குண அனுபவத்துக்கு சரீரம் தேவை இல்லை
கைங்கர்யங்களுக்கு சரீரம் வேண்டும் –
அடுத்த ஸூத்ரம்
தன்வ பாவே ஸந்த்யாவத் உபபத்தே –என்று
ஸ்வப்னத்தில் ஸ்ருஷ்ட்டி போல் உருவம் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
பாவே ஜாக்ரத்வத்–ஸ்வப்னத்தில் இருந்து எழுந்து அனுபவம் போல் இவனும் கைங்கர்யம்
தாய் தந்தையை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்
அடுத்த ஸூத்ரம்
ப்ரதீப வத் அவேஷ ததேஹி தர்ஷயதி –என்று அணுவான ஜீவாத்மா எவ்வாறு பல சரீரம் கொண்டு கைங்கர்யம்
என்பதற்கு விளக்குக்கு ப்ரதீபை போல் என்கிறது –
அடுத்து
ஸ்வப்யய சம்பத்யோ யத்ர பக்ஷம் ஆவிஷ் கிருதம் ஹி –என்று
தூங்கி எழுந்த ஜீவனைப் பற்றியே உபநிஷத் வாக்கியம் -முக்தாத்மாவைப் பற்றியது அல்ல –

——-

4-4-6-ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம்
ஜகத் காரணத்வம்
மோக்ஷ பிரதத்வம்
ஸர்வ தாரத்வம்
ஸர்வ நியந்த்ருத்வம்
ஸர்வ ஸரீரத்வம்
ஸர்வ ஸப்த வாஸ்யத்வம்
ஸர்வ வேத வேத்யத்வம்
ஸர்வ லோக சரண்யத்வம்
ஸர்வ முமுஷு உபாஸ்யத்வம்
ஸர்வ பல பிரதத்ரித்வம்
ஸர்வ வியாபத்வம்
ஞான ஆனந்த ஸ்வரூபத்வம்
ஸ்ரீ யபதித்தவம்
ஸ்ரீ பூமி நீளா நாயகத்வம்
ஆதிசேஷ பர்யங்கத்வம்
கருட வாஹனத்வம்
புண்டரீகக்ஷத்வத்ம்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரண்யம் –

பூர்வ பக்ஷம்
முண்டகம் –நிரஞ்சன பரமம் ஸாம்யம் உபபத்தி –ஸத்ய ஸங்கல்பத்வம் இருப்பதால்
இவை அனைத்தும் இவனுக்கும் உண்டு
இத்தை நிரஸித்து ஸூத்ரகாரர்
ஜகத் வியாபார வர்ஜம் ப்ரகரணாத் அஸந்நிஹதத் வாச்ச —

யதோவ இமானி பூதாநி ஜாயந்தே யேந ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்தி அபி ஸம் விஷந்தி
தத் விஞ்ஞான சக்வ ப்ரஹ்ம –என்றும்

சதேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் ததைக ஈஷதே
பஹுஸ்யாம் ப்ரஜா ஏயேதி தத் தேஜோ அஸ்ருஜத் –என்றும்

ப்ரஹ்மம் ஏவ இதம் அக்ர ஆஸீத் என்றும்

ஆத்ம வா இதம் அக்ரீ ஆஸீத் -என்றும்

ஏகோ ஹவை நாராயண ஆஸீத் –என்றும் –

ய ஆத்மநி திஷ்டன் –என்றும்

அஸந்நிஹிதத் வாச்ச –என்றும் -உண்டே –

பூர்வ பக்ஷம்
ச ஸ்வராட் பவதி தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காம சாரே பவதி–
இமான் லோகானி காம ரூப்யானி ஸஞ்சரன்

அடுத்த ஸூத்ரம்
ப்ரத்யக்ஷ உபதேசாத் ந இதி சேத் ந அதி காரிக மண்டலஸ்த யுக்தே

மூன்றாவது ஸூத்ரம் –விகார வர்த்திச் ச ததாஹி ஸ்திதிம் அஹ
உபநிஷத் வாக்கியங்கள் –
யத ஹி ஏவ ஏஷ ஏதஸ்மிந் அத்ருஷ்யே அநந்தம்யே அ நிருக்தே-
அ நிலயநே அபயம் ப்ரதிஷ்டம் விந்ததே — என்றும்

ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வ ஆனந்தி பவதி– என்றும்

தஸ்மின் லோகா ஸ்ரித ஸர்வே -என்றும்
முக்தாத்மாவுக்கு ஜகத் வியாபார வர்ஜம் சொல்லிற்றே

நான்காம் ஸூத்ரம்
தர்ஷயதஷ ஏவம் ப்ரத்யக்ஷ அநு மானே –என்று
பரமாத்மாவுக்கு இவை அசாதாரணம் என்கிறார் –
ஸ்ருதி ஸ்ம்ருதி வாக்கியங்களும் உண்டே

ஸ்ருதி வாக்யங்கள் –
பீஷாஸ் மத் வாத பவதே பிஷோ தேதி ஸூர்ய பீஷாஸ்மாத்
அக்னி ச இந்த்ர ச மிருத்யு தவதி பஞ்சம –என்றும்

ஏதஸ் யவ அஷரஸ்ய பிரஷசநே கார்கி ஸூர்ய சந்த்ர மச வித்ரு தவ் திஷ்டத-என்றும்

ஏஷ ஸர்வேஸ்வர ஏஷ பூதாதி பதி ஏஷ பூத பல ஏஷ சேது விதர்சன ஏஷாம் லோகநாம் அசம் பேதய –என்றும்

ஸ்ம்ருதி வாக்யங்கள்

மயா தஷேந ப்ரக்ருதி ஸூயதே ச சராசரம் —
விஷ்டப்யஹம் இதம் க்ரித்ஸ்னம் ஏகம் ஷேந ஸ்திதோ ஜகத் –ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள்

ஐந்தாவது ஸூத்ரம்
போக மாத்ர ஸாம்ய லிங்காச் ச
உபநிஷத்தும்
ச அஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மண விபஸ்ச்சித –

நிகமனத்தில் ஆறாவது ஸூத்ரம்
அநா வ்ருத்தி சப்தாத் –அநா வ்ருத்தி சப்தாத் –

நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணைக தான –ஜகத் ஜன்மாதி காரணம் –ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
ஆஸ்ரித வாத்சல்ய ஏக ஜலதி –பரம காருணிகா —
நிரஸ்த சம அப்யதிக சம்பவன –பர ப்ரஹ்ம பிதான -பரம புருஷ அஸ்தீதி ஸப்தாத் -அவகம்யதே

ஏவம் அஹ அஹ அனுஷ்ட்டியா மான வர்ணாஸ்ரம தர்மனு க்ரிஹித தத் உபாசன ரூப தத் ஸமாராதன ப்ரீத

உபாசநேந அநாதி கால ப்ரவ்ருத்த அநந்த துஷ் க்ருத கர்ம ஸஞ்சய ரூப அவித்யாம் விநிவ்ருத்ய ஸ்வ யதாத்ம்ய
அனுபவ ரூப அநவதிக அதிசய அநந்தம் ப்ராப்யய புநர் அநாவர்த்த யதி இதி ஸப்தாத் அவகம்யதே

சப் தச ஸகலவ் ஏவம் வர்த்தயன் யாவத யுஷம் ப்ரஹ்ம லோகம் அபி ஸம் பத்யதே
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே தே இத்யதிக –

பகவத ஸ்வயம் ஏவ யுக்தம் -மாம் உபேத்ய புனர் ஜென்ம துக்காலயம் அஷஷ்வதம் ந ஆபுன வந்தி மஹாத்மன ஸம் சித்திம் பரமம் கத
ஆ ப்ரஹ்ம புவநாத் லோகா புனரா வர்தினா அர்ஜுனா மாம் உபேத்யே து கௌந்தேய புனர் ஜென்ம ந வித்யதே இதி –

ந ச வுச்சின்ன கர்ம பந்தஸ்ய அ சங்குசித ஞானஸ்ய பர ப்ரஹ்மணே பாவ ஸ்வ பாவைகஸ்ய தத் ஏக ப்ரியஸ்ய
அனாவதிகாதி ச வ அநந்தம் ப்ரஹ்மணவ் பவத அந்நிய அபேக்ஷ தத் அர்த்த அசம்பவாத் புனர் ஆவ்ரிதி சங்க

ந ச பரம புருஷ ஸத்ய ஸங்கல்ப அத்யர்த்த பிரியம் ஞானிநாம் லப்த்வ கதாசித் ஆவர்த்த யிஷ்யதி

ப்ரியோகி ஞானினா அத்யர்த்தம் அஹம் மம ச ச ப்ரிய உதார ஸர்வ இவைத் ஞானி து ஆத்மைவ மே மதம்
ஆஸ்தித ஸஹி யுக்தாத்மா மாம் ஏவ அநுத்தமம் கதிம் பஹுனாம் ஜன்மானாம் அந்தே ஞானவான்
மாம் பிரபத் யதே வாஸூ தேவ சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர் லப -இதி –

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் –
ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — மூன்றாம் அத்யாயம்–

June 9, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

3-1-வைராக்ய பாதம்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அருணி தன குமாரர் ஸ்வேதகேதுவை ஜிபிலை குமாரர் ப்ரவஹன அரசர் இடம்
உபதேசத்துக்கு அனுப்ப -அரசன் இவர் இடம் ஐந்து கேள்விகள்
ஜீவன் செல்லும் இடம் -மீண்டும் பிறக்கும் மார்க்கம் -தேவ யானம் பித்ரு யானம் -பஞ்ச அக்னி வித்யைகள் – பற்றி –
த்யு பர்ஜன்ய பிருத்வி புருஷ யோஷித் —

ஆறு அதிகரணங்கள் இதில்

3-1-1- தத் அந்தர பிரதிபத்தி அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
ஜீவாத்மா பூத ஸூஷ்மங்களுடன் செல்கிறானா –
இல்லை -பூர்வ பக்ஷம் –
ஸித்தாந்தம் -முதல் ஸூத்ரம் -தத் அந்தர பிரதி பத்தன் ரம்ஹதி ஸம் பரிஷ் வக்த ப்ரஸ்ன நிரூ பணப்யம் —
பூத ஸூஷ்மங்கள் உடனே தான் செல்கிறான்
முக்ய பிராணன் -11-இந்திரிய ஸூஷ்மங்கள் உடனே ஜீவன் உடலை விட்டு செல்லும் பொழுது செல்கிறது

3-1-2—க்ரதத்ய அதிகரணம்
ஸ்வர்க்க லோகத்தில் இருந்து திரும்பும் ஜீவன் கொஞ்சம் மீதி புண்ய பாபங்கள் மீதத்துடன் வருகிறானா -விசாரம்
பூர்வ பக்ஷம் -கர்மங்கள் இல்லாமல் வருகிறான் –
இதை மறுத்து ஸூத்ர காரர்
க்ரிதத்யயே அநு சயவன் ரிஷ்டஸ்ம்ரிதிப்யம் யதேதம் அநேவம்ச —
தூமாதி மார்கம் -பித்ரு யான மார்க்கம் -இதுவே -ஸ்வர்க்கம் போகும் வழி –தூமா -புகை -இரவு -கிருஷ்ண பக்ஷம் –
தஷிணாயணம் -பித்ரு லோகம் -ஆகாசம் -சந்திரன் -ஸ்வர்க்கம்
திரும்பும் பொழுது -சந்திரன் -ஆகாசம் வாயு -தூமா அபரம்-நீர் உண்ட மேகம் -மேகம்
போகும் பொழுது பித்ரு லோகம் வழி திரும்பும் பொழுது வாயு லோகம் -என்ற வாசி
வர்ணாஸ்ரம நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் பண்ண வேண்டும் –

———

3-1-3-அநிஷ்ட திகர்யதி கரணம் -இந்த அதிகரணத்தில் பத்து ஸூத்ரங்கள் -ஐந்து பூர்வ பக்ஷம் -ஐந்து சித்தாந்தம் –
இஷ்ட அதிகாரிகள் நித்ய நைமித்திக காம்ய கர்மங்களை பண்ணி தூமாதி மார்க்கம் வழியாக ஸ்வர்க்காதிகளுக்கு செல்கிறார்கள்
அநிஷ்ட அதிகாரிகள் -க்ருத்ய அகர்ண அக்ருத்ய கரண -பகவத் அபசாரங்கள் பாகவத அபசாரங்கள் அஸஹ்ய அபசாரங்கள் செய்பவர்கள் –
மோக்ஷ அதிகாரிகள் -காம்ய கர்மங்களில் ஆசை இல்லாமல் பக்தி பிரபத்தி மூலம் முக்தி அடைபவர்கள்
இந்த அதிகரணத்தில் அநிஷ்ட அதிகாரிகள் நரகம் செல்வதற்கு முன் சந்த்ர லோகம் செலிரார்களா என்று விசாரம்
கௌஷிகி உபநிஷத் -அனைவரும் இது வழியே போகிறார்கள் என்கிறது –

முதல் ஸூத்ரம் -பூர்வ பக்ஷம் –
அநிஷ்ட அதிகாரி ணாம் அபி ச ஸ்ருதம்
கௌசிக உபநிஷத் சொல்வதால் –
ஸூத்ர காரர் -இத்தை விளக்கி நரக அனுபவத்துக்கு பின்பே சந்த்ர லோகம் வழியாக திரும்புகிறான் என்கிறார் அடுத்த ஸூத்ரத்தில்
அடுத்த ஸூத்ரத்தில் இந்த லோகத்தில் இருந்து செல்லும் ஜீவாத்மா யம வசத்திலே இருப்பதாக ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்வதைக் காட்டுகிறார் –
“Vidyakarmanorithi thu Prakrathathvath”.
வித்ய கர்ம நோரிதி து ப்ரக்ரதத்வத் —
இந்த ஸூத்ரத்தில் வித்யா -மோக்ஷ அதிகாரி -கர்ம -இஷ்ட அதிகாரி –
நரக அனுபவத்துக்கு பின்பு மாரு பிறவிக்கு பஞ்ச அக்னி மூலம் இல்லாமல் புழு பூச்சிகளாகவே பிறக்கிறார்கள் –
அதிகம் புண்யம் செய்த சில ஜீவர்களும் பஞ்ச ஆஹுதி மூலம் வராமல் -திரௌபதி போல் அக்னி குண்டத்தில் இருந்து பிறப்பார்கள் –
ஜீவஜம் -அண்டஜம் -பஞ்ச ஆஹுதி மூலம்
ஸ்வேதஜம் உத்பிஜம் -பஞ்ச ஆஹுதி இல்லாமல்

———

3-1-4—தத் ஸ்வாபவ்ய பத்தி அதிகரணம்
ஜீவர்கள் திரும்பும் பொழுது ஆகாசம் வாயு தூமா கார் மேகம் வழியாக வரும் பொழுது அங்கு போகம் அனுபவிப்பார்களா -விசாரம்
இல்லை என்பதே ஸித்தாந்தம் –
தத் ஸ்வாபவ்ய பத்தி உப பத்தே -என்பது ஸூத்ரம்

——-

3-1-5-நதி சிர் அதிகரணம்
பஞ்ச ஆஹுதி -ஜீவாத்மா -ஆகாசம் வாயு தூமா கார் மேகம் -இங்கு எல்லாம் விரைவாக வந்தாலும் –
பல காலம் அன்ன தானியங்களில் இருந்தே பிறக்கிறான் என்கிறது

——–

3-1-6-அந்ய அதிஷ்டித அதிகரணம்
தானிய சரீரமாக கொள்வது அங்கு இருந்து அனுபவிக்க இல்லை என்கிறது –
முதல் ஸூத்ரம் -அந்ய அதிஷ்டித பூர்வ வத் அபிலபத்
தானியத்தில் வேறே ஒரு ஜீவன் கர்ம அனுகுணமாக உள்ளான் –

அஸூத்த மிச்சே ந ஸப்தத் -யாகங்களில் ஆஹுதி கொடுப்பது பாப செயல் இல்லை -அது ஸ்வர்க்கம் செல்லும் –

————

3-2-உபய லிங்க பாதம்
அகில ஹேய ப்ரத்ய நீக –அஸங்க்யேய கல்யாண குண மஹோததி —
ஜாக்ருத தசா தோஷங்கள் கீழே வைராக்ய பாதத்தில்
இதில் மற்ற மூன்றும் -ஸ்வப்ன -ஆழ்ந்த தூக்கம் -மூர்ச்சா அவஸ்தா தோஷங்கள்

3-2-1-ஸந்த்ய அதிகரணம்
ஸந்த்யா -ஸ்வப்ன ஸ்தானம்
ப்ரஹதாரண்யம் -யஜ்ஜ்வல்க்யர்
கட உபநிஷத்
ஸ்வப்னத்தில் உள்ளவற்றை ஸ்ருஷ்டிப்பது ஜீவனா ப்ரஹ்மமா விசாரம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -ஜீவனே
சந்த்யே ஸ்ருஷ்டிர் அஹாஹி
நிர்மதரம் ச ஏக புத்ர தயா ஷ
அடுத்த நான்கும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே பாப புண்யங்கள் அடிப்படையில் ஸ்ருஷ்டிக்கிறார் –
மாயா மாத்ரம் து கர்த்ஸ்ந்யேந அநபிவியக்த ஸ்வரூபத்வத் –
மாயங்கள் ஸ்ருஷ்டிக்க வல்ல ப்ரஹ்மமே ஸத்ய ஸங்கல்பன் –

தேஹ யோகத்வ சோபி —
ஆத்மாவின் ஸத்ய சங்கள்பாதி குணங்களுக்கு சுருக்கம் தேஹ சம்பந்தத்தால் தானே -என்கிறது –

———

3-2-2-தத் அபாவ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
ஆழ்ந்த உறக்கம் நிலை விசாரம்
சாந்தோக்யம் -6 அத்யாயம் -8 அத்யாயம்
ப்ருஹதாரண்யம் -4 அத்யாயம்
நாடியில் -பூரிததில் -பரமாத்மா இடம் ஒன்றியதாக இங்கு சொல்லும்
இவை விகல்பமா சமுச்சயமா என்று விசாரம்
பூர்வ பக்ஷம் விகல்பமே என்பர்
மூன்று இடங்களிலும் இருக்க முடியாதே என்பர் –
இத்தை நிரஸித்து முதல் ஸூத்ரம் -தத் அபாவ நாடீஷூ தத் ஸ்ருதே அத்நநி ச –
படுக்கையில் கட்டிலில் வீட்டில் போல் இவை மூன்றும் –
இரண்டாம் ஸூத்ரம் -ஆழ்ந்த உறக்கத்துக்குப் பின்பு பரமாத்மா ஜீவனை எழுப்புகிறார் என்கிறது –

——

3-2-3-கர்ம அநு ஸ்ம்ருதி அதி கரணம்
அதே ஜீவன் எழுந்து இருக்கிறாரா வேறயா
பூர்வ பக்ஷம் –வேறே என்பர் -பரமாத்மா இடம் சேர்ந்த பின்பு திரும்ப மாட்டாரே என்பதால்
இதை நிரஸித்து ஸூத்ர காரர்
ச ஏவ கர்ம அநு ஸ்ம்ருதி சபல விதிப்யா
கர்மங்கள் இன்னும் இருப்பதால் அதே ஜீவன் திரும்புகிறார்
தத்வ ஞானாத் ப்ராக் தேநைவ போக்தவ்யம் -என்கிறார் பாஷ்யகாரர்

——–

3-2-4–முக்தி அதிகரணம்
மூர்ச்சா அவஸ்தா விசாரம்

முக்தே அர்த்த ஸம் பதி பரி ஷேஷாத் –

————

3-2-5-உபய லிங்க அதிகரணம் –இதில் -15 ஸூத்ரங்கள்
பூர்வ பக்ஷம் -அந்தர்யாமியாக இருப்பதாலேயே ப்ரஹ்மமும் -சாக்கடைக்குள் விழுந்த மணி போல் -தோஷம் அடையும் –
இத்தை நிரசித்து முதல் ஸூத்ரம்
ந ஸ்தானதோபி பரஸ்ய உபய லிங்கம் ஸர்வத்ர ஹி –
எப்பொழுதும் அபஹத பாப்மா -உபய லிங்கம் எங்கு இருந்தாலும் மாறாமல் இருப்பான் –
சாந்தோக்யம் 8 அத்யாயம் –
அபஹத பாப்மா -விஜர -வி ம்ருத்யு -விசோக -விஜி கட்ச -அபி பாச
ஸத்ய காம -சத்யா சங்கல்ப
முண்டக ஸ்வேதேஸ்வர -ஸமான வ்ருஷ -இத்யாதி –
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
நேதி நேதி
ப்ரக்ருத ஏத வத் வம் ப்ரதி ஷேததி ததோ ப்ரவீதிச பூய
வேதைக சமைதி கம்யன்

—-

3-2-6-அஹி குண்டல அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இரண்டு பூர்வ பக்ஷம் -இரண்டு ஸித்தாந்தம் –
முதல் பூர்வ பக்ஷ ஸூத்ரம்
உபய வியபதேஷாத் அஹி குண்டலவத் –
இத்தை நிரசித்து
பூர்வ வத்வா -அம்ச அதிகரணம் -2 அத்யாயம் -3 பாதம் பார்த்தோம் –

ப்ரதி ஷேதச் ச –அம்ச அம்சி பாவம் போல் –

——–
3-2-7-பராதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள் -ஓன்று பூர்வ பக்ஷம் -ஆறு சித்தாந்தம்

பர மாத சேது உன்மான ஸம்பந்த பேத வ்யபதேசப்ய
சேது என்றால் இவன் மூலம் வேறே ஒன்றை அடைவது பூர்வ பக்ஷம்
சமன்யத்து –ஸினோதி -சேதன அசேதன -சேர்த்து
அபரிச்சேத்யன் நமக்காக நம்முள் அணுவுக்குள் அணு போல்
உபபத்தேச –

ஸ்வேதேஸ்வரம் தத யத் உத்தர தரம் -உள்ளே உயர்ந்த வஸ்து
தத அந்நிய ப்ரதிஷ்டாத்

அநேந ஸர்வ கதத்வம் அயம ஸப்ததிப்ய

——-

3-2-8-பல அதிகரணம் -நான்கு ஸூத்ரங்கள்
மூன்றாவது மட்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரம் -ஜைமினி தான் பூர்வ பக்ஷி இங்கு
முதல் ஸூத்ரம் –பலம் அத உப பத்தே -பலம் தருபவர் ப்ரஹ்மமே
ஜைமினி அபூர்வம் -பலம் கொடுக்கும் என்பர்
இறுதி ஸூத்ரம் –பூர்வந்து பாதராயண ஹேது வ்யபதேசாத்
அவனே பல ப்ரதன்
சாதனா ஸப்தகம்
விவேகம் -விமோகம் -அப்யாசம் – க்ரியா –கல்யாணம் -அவவசாதம் -அநுத்தர்ஷம் –

————-

3-3-குண உப ஸம்ஹார பாதம் –26-அதிகரணங்கள் –

3-3-1-.–ஸர்வ வேதாந்த ப்ரத்யய அதி கரணம்
வைச்வானர வித்யை -பல உபநிஷத்துக்களில் சொன்னது ஒன்றையே தானா -விசாரம்
வெவ்வேறே பூர்வ பக்ஷம்
ஸர்வ வேதாந்த ப்ரத்யயம் சோநாதி அவிசேஷாத் –
ஒன்றே ஆகும் தஹர அதிகரணம் -சாந்தோக்யம் தைத்ரியம் ப்ரஹதாரண்யம் -ஒன்றையே சொல்கின்றன

——–

3-3-2-.–அந்யத்வ அதிகரணம்
உத்கீத வித்யை சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம்
இரண்டும் வேறே வேறே தான்
சாந்தோக்யத்தில் முக்ய பிராணனையும் ப்ரஹதாரண்யத்தில் முழு கானத்தையும் சொல்வதால் –

———–

3-3-3- ஸர்வ அபேத அதிகரணம்
பிராண வித்யை -சாந்தோக்யம் -ப்ரஹதாரண்யம் -கௌஷதகி
மூன்றும் ஒன்றே -கௌஷதகியில் சொன்ன குணங்கள்கையும் சேர்ந்தே கொள்ள வேண்டும் –
இந்த்ரியங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொன்றாக விலகி –
பிராணன் உயர்ந்தது -இன்றியமையாதது -என்று அறிந்து கொண்ட வ்ருத்தாந்தம்
ஜ்யேஷ்டத்வம் -ஸ்ரேஷ்டத்வம் -வஸிஷ்டத்வம் -பிரதிஷ்டத்வம் -சம்பத்வம்–ஆயதனத்வம் –
அனைத்தும் உண்டு என்று அறிந்து கொண்டன –

————

3-3-4-ஆனந்த அதிகரணம்
ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ஸத்யத்வம் ஞானத்வம் அநந்தத்வம் ஆனந்தத்வம் அமலத்வம் ஸ்ரீ யபதித்வம்–

———-

3-3-5–கார்யக்யநாதி கரணம்
முக்கிய ப்ராணனுக்கு துணியாக நீர் -ஆசமனம் செய்து பிராண வித்யை தொடங்கி முடிக்க வேண்டும் –

——

3-3-6-சமனாதி கரணம்
சாண்டில்ய வித்யை அக்னி ரஹஸ்யம் -ப்ருஹதாரண்யம் -இரண்டிலும் ஒன்றே -என்கிறது

——–

3-3-7-சம்பந்த அதிகரணம்
ஆதித்ய மண்டல மத்திய வர்த்தி உபாசனமும் கண்ணுக்குள் இருக்கும் ப்ரஹ்மம் உபாசனமும் -ஒன்றே –
பூர்வ பக்ஷம் ஸூத்ரம் -சம்பந்தத் ஏவம் அந்யத்ரபி –
ஸித்தாந்தம் ஸூத்ரம் நவ விசேஷாத் –வேறே வேறே தான் -ரூபம் வேறாக இருப்பதால் –

————–

3-3-8-சம்ப்ருதி அதிகரணம்
அனைத்தையும் தரிப்பவன்-விபு எங்கும் பரந்துள்ளான் ப்ரஹ்மம் –
இவற்றை எல்லா ப்ரஹ்ம வித்யைகளிலும் அனுசந்திக்க வேண்டும் -பூர்வ பக்ஷம்

சம்ப்ருதித்யு வ்யாப்திச்ச அத
அல்ப ஸ்தான வித்யைகளில் த்யு வியாப்த குணம் அனுசந்திக்க வேண்டாம் –

————-

3-3-9-புருஷ வித்ய அதிகரணம்
தைத்ரியம் —நியாஸ வித்யைக்கு அங்கமாகவும் சாந்தோக்யம் -நீண்ட ஆயுஸ்ஸூக்காகவும்
ஒன்றே பூர்வ பக்ஷம்
ஸித்தாந்த ஸூத்ரம்
புருஷ வித்யயம் அபி ச இதரேஷாம் அநாம்நாத் –
பலத்தில் வேறுபாடு -எனவே ஓன்று அல்ல –

—————-

3-3-10- வேத அத்யாய அதிகரணம்
ஷாந்தி பாடம் -அங்கமா -இல்லையா விசாரம் –
வேதாதி அர்த்த பேதாத் –அங்கம் அல்ல ஸித்தாந்தம்

———-

3-3-11- ஹாநி அதிகரணம்
முக்தனுக்கு -இறுதியில் -பாப புண்யங்கள் தீர்க்கும் வழி
ஹாநி என்றும் உபாயானம் -என்றும் சில இடங்களில் உண்டு
இவை விகல்பமா சமுச்சயமா விசாரம்
சமுச்சயமே ஸித்தாந்தம்
ஹாநவ் து உபாயான ஸப்த சேஷத்வத் குஷச் சந்த ஸ்துதி உபகனவத் தத் யுக்தம் -ஸூத்ரம்

——
3-3-12-சம்பிரய அதிகரணம்
கர்மங்களைமுக்த ஜீவன் உடலில் பிரிந்த உடனே போக்குகிறானா விரஜையில் நீராடிய பின்பா -விசாரம்

ஸம்பரயே தர்தவ்ய பாவாத் ததாஹி அன்யே –பிரிந்த உடனே தான் -மீதம் உள்ள கர்ம பலன் அனுபவிக்காததால் –

———-

3-3-13- அ நியம அதிகரணம்
அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தி யோக நிஷ்டருக்கும் பிரபன்னருக்கும் பொதுவானதா இல்லையா
உபகோஸல வித்யையிலும் பஞ்சாக்னி வித்யையிலும் மட்டுமே அர்ச்சிராதி மார்க்கம் சொல்லப்பட்டுள்ளதால் இந்த சங்கை –
ஸித்தாந்தம் –
அ நியம ஸர்வேஷாம் அ விரோத ஸப்த அநு மானப்யம் –அனைவருக்கும் இதே மார்க்கம் –

——–

3-3-14-அக்ஷர அத்ய அதிகரணம்
அமலத்வ குண அனுசந்தேயம் யஜ்ஜ்வல்க்யர் கார்க்கி ஸம்வாதம்
திவ்யாத்ம ஸ்வரூபம் -அஸ்தூலம் –அ அணு –அஹ்ரஸ்வம் -அதீர்க்கம் –அலோஹிதம் –அஸ்நேஹம் –அச்சாயம் –அதமஸ் –
அவாயு -அனகாசம் –அசங்கம் -அரசம் –அகந்தம் -அ ஸஷு சம் -அ ஸ்ரோத்ரம் –அவாக் -அமநஸ் -அதேஜஸம் -அபிராணன் –
அமுக்தம் -அனந்தரம் – அ பாஹ்யம் –தத் ந கிஞ்சன அஸ்னாதி -ந தத் அஸ்னாத கச்சன —

ஸூத்ரம் –அக்ஷரதியம் து அவரோத சமன்ய தத் பாவ அபாவ்யம் ஓவ்ப ஸதவத் தத் யுக்தி–

———-

3-3-15-அந்தரத்வ அதிகரணம்
ப்ருஹதாரண்யம் -உஷஸ்த யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம்
கோகோல யஜ்ஜ்வல்க்யர் சம்வாதம் –
இரண்டும் வேறே வேறே ப்ரஹ்ம வித்யையா என்று விசாரம்
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்

———

3-3-16-காமாதி கரணம்
தஹர வித்யை -சாந்தோக்யம் ப்ரஹதாரண்யம் வேறே வேறா விசாரம்
சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தை ஆகாச ஸப்த மாக அஷ்ட கல்யாணகுணங்கள் கொண்டவராகவும்
ப்ரஹதாரண்யம் ப்ரஹ்மத்தை ஆகாசத்தில் கண் வளர்ந்து வஸிப்பதாகவும் உள்ளது
இரண்டும் ஒன்றே ஸித்தாந்தம்
வஸித்வமும் அஷ்ட குணங்கள் உடன் சேர்ந்தே கொள்ள வேண்டும் –

———

3-3-17-தந் நிர்த்தன அதிகரணம் —
உத்கீத வித்யா விசாரம் -பிரணவ உபாசன அங்கம் -இது கட்டாயமா இல்லையா –
பூர்வ மீமாம்ஸையில்
கோ தாநேந பசு காம பிரணயேத் –என்று கோ தானத்துக்கு ப்ரோடாசம் -கட்டாயம் இல்லை என்றும்
பரணமயீ ஜூஹூ -கட்டாயம் என்றும் இரண்டும் இருப்பதால் சங்கை
கட்டாயம் இல்லை என்பதே ஸித்தாந்தம் —

—————

3-3-18-பிரதான அதிகரணம்
அபஹத பாப்மதாதி குணங்களை மட்டும் உபாஸிக்க வேண்டுமா -இவற்றுடன் சேர்ந்த ப்ரஹ்மத்தையா -விசாரம்
சேர்ந்த ப்ரஹ்மத்தையே -ஸித்தாந்தம் —

———-

3-3-19-லிங்க புயஸ்தவத் அதிகரணம்
நாராயண அநுவாகம் -தைத்ரியம் –தஹர வித்யைக்கு அங்கமா
சித்தாந்த ஸூத்ரம்
லிங்க புயஸ்த்வத் தத் ஹி பத்லியஸ் ததாபி —
லிங்கம் -அடையாளம்
இந்த அனு வாகத்தில் அக்ஷரம் ஷாம்பு இந்திரன் பிரம்மன் இவர்களுக்கு அந்தராத்மாவாக சொல்லும்
ப்ரஹ்ம வித்யையில் நாராயணனை நேராகவே தியானிக்க வேண்டும் –

———

3-3-20-பூர்வ விகல்ப அதிகரணம்
இது ப்ராசங்கிகம் -அக்னி ரஹஸ்ய விசாரம்

—-

3-3-21-சரீர பாவ அதிகரணம்
அநு மானிக அதிகரண ஸூத்ரம் —த்ரய நாம் ஏவ ச உபந்யாச ப்ரஸ்ன ச –என்று
உபாஸ்ய –உபாஸக –உபாஸனம் மூன்றையும் சொல்லி
உபாஸகர் -அறிந்து -செய்து அனுபவிப்பவனாக உபாஸிக்க வேண்டுமா –
அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டுமா என்ற விசாரம் –

ஸூத்ரம் –வியதிரேக தத் பாவ பவித்வத் ந து உபலப்திவத் –
என்று அஷ்ட குண ஸாம்யம் அடைந்தவனாக எண்ணி உபாஸிக்க வேண்டும் என்கிறது –

——————-

3-3-22-அங்க வபத்த அதி கரணம்
உத்கீத வித்யை பற்றியது இதுவும்

—-

3-3-23- புமஜ்ய யஸ்த்வ அதிகரணம் —
வைச்வானர வித்யா விசாரம் -வ்யஸ்த உபாசனமா ஸமஸ்த உபாசனமா –
ஸமஸ்த உபாசனமே பண்ண வேண்டும் ஸித்தாந்தம்

———

3-3-24-ஸப்தத் பேதாதி கரணம் –
ப்ரஹ்ம வித்யைகள் 32- அனைத்தும் ஒன்றா வேறே வேறயா
வேறு வேறு தான் என்பதே ஸித்தாந்தம்

3-3-25-விகல்பாதி கரணம்
அனைத்தையும் பண்ண வேண்டுமா -விசாரம்

விகல்ப அ விஸிஷ்ட பலத் வத் —
ஒன்றையே பண்ணினாள் போதும் -பலத்தில் ஸாம்யம் என்பதால் –

—-

3-3-26–யத் ஆஸ்ரய பாவ அதிகரணம்

இது கீழே -3-3-17-தந் நிர்தன நியம அதிகாரணம் போல்
உத்கீத வித்யை கட்டாயம் என்று மீண்டும் பூர்வ பக்ஷம்
அத்தை நிரசிக்கவே இந்த அதிகரணம்

———–

பஞ்ச அக்னி வித்யையில் மட்டும் -ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம உபாசனம்
மற்றவை ப்ரஹ்ம உபாசனம் -ஸ்வ ஆத்ம சரீரக பரமாத்மா உபாசனம்

———-

3-4- அங்க பாதம் –15-அதிகரணங்கள் இதில் –

3-4-1-புருஷார்த்த அதிகரணம் –இதில் 20 ஸூத்ரங்கள்
இந்த அதிகரணம் தான் மிக அதிகமான ஸூத்ரங்கள் கொண்டது –
கர்மத்தால் ப்ரஹ்ம வித்யை ஞானத்தாலா -புருஷார்த்தம் என்று விசாரம் –
முதல் ஸூத்ரம் –புருஷார்த்த அத சப்தாதி பாதராயண
பக்தி யோகத்தாலோ பிரபத்தியாலோ புருஷார்த்தம் ஸித்தம் என்கிறது –

ஜைமினி அடுத்த ஆறு ஸூத்ரங்களால் ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் தான் –
கர்மமே பிரதானம் என்கிறார்
1-அஸ்வபதி ஜனகர் போல்வார் கர்ம நிஷ்டர் ப்ரஹ்ம ஞானிகளாக இருந்தாலும் –
2-உத்கீத வித்யையில் கர்மத்துக்கு அங்கமாக ப்ரஹ்ம வித்யை –
3- சாந்தோக்யத்தில் ப்ரஹ்ம வித்யை அனுஷ்டிப்பவர் கர்ம அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்றும் உள்ளது
4-ஈசாவாஸ்ய உபநிஷத்தில் 100 வருஷம் இருந்து கர்ம அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்றும் உள்ளது
பாதராயணர் -இவற்றுக்கு பதில் –
ப்ரஹ்மம் நியாந்தா -ஸாஸ்த்ரம் மூலம் கர்ம அனுஷ்டான ஸாஸனம் தந்துள்ளார்
கர்மம் த்ரிவித த்யாகங்களுடன் செய்ய வேண்டும் -ப்ரஹ்ம வித்யை மோக்ஷ பலத்துக்காகவே –
ஸந்யாஸி போல்வார் கர்மங்களுக்கு -யாகாதிகளுக்கு அதிகாரி இல்லாமல் ப்ரஹ்ம வித்யையாலே பலம் பெறுகிறார்கள் –
எனவே ப்ரஹ்ம வித்யை கர்மத்துக்கு அங்கம் இல்லை –

——

3-4-2-ஸ்துதி மாத்ர அதிகரணம் –இதில் இரண்டு ஸூத்ரங்கள்
இதுவும் அடுத்ததும் ப்ராசங்கிகம் –

3-4-3-பரிப்ல வர்த்த அதிகரணம்
பரிப்ல வம் -என்று புகழ்வதை சொன்னபடி
பிரவர்தன வித்யையில் இந்திரனை புகழ்வது -ஸ்வேதகேது ஸத்வித்யையில் புகழ்வது –
அஸ்வமேத யாகத்தில் அரசரை புகழ்வது போல்வன
ப்ரஹ்ம வித்யைகளின் ஏற்றம் சொல்லவே –

—-

3-4-4-அக்னி இந்தந அதிகரணம்
இது முதல் அதிகரணத்துடன் நேரடித் தொடர்பு கொண்டது –
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லாத சந்யாசிகள் எவ்வாறு ப்ரஹ்ம உபாசனத்துக்கு
அதிகாரி ஆவார்கள் என்பதைக் காட்டவே இந்த அதிகரணம்
நித்ய நைமித்திக கர்மாக்களை விடாமல் த்ரிதண்டி ஸ்ரீ வைஷ்ணவ சந்யாசிகள்

——

3-4-5- ஸர்வ அபேக்ஷ அதிகரணம்
கிரஹஸ்தர்களுக்கு அக்னி கார்யம் கட்டாயமா -விசாரம்
பக்தி யோகத்துக்கு அங்கமாக கர்ம யோகமும் வேண்டுமே –
உபாஸன மார்க்கமே வழி -தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானமே மோக்ஷ ஹேது ஆகாதே —

——-

3-4-6- சம தமாதி அதி கரணம்
புலன் அடக்கம் மன அடக்கம்
இவை பக்தி யோகத்துக்கு வேண்டிய அங்கங்கள் என்றவாறு –

——–

3-4-7-சர்வ அன்ன அநுமதி அதிகரணம்
சாந்தோக்யம் -சத்வ அன்னம் -த்ருவனு ஸ்ம்ருதி –பக்தி யோகம் –
ஜாதி ஆஸ்ரய நிமித்த தோஷங்கள் இல்லாத அன்னம் –ஆகார நியமம் —
உஷஸ்தி பிராணன் தரிக்க உண்டு பின்பு நீர் கூட குடிக்க தவிர்த்த வ்ருத்தாந்தம் –

————-

3-4-8-விஹிதத் வாதி அதிகரணம்
நித்ய அநித்ய ஸம்யோக விரோதம்
ஸந்த்யாவந்தனாதிகள் முமுஷுகளுக்கு மட்டுமா அனைவருக்குமா -விசாரம்
ஸித்தாந்தம் -அனைவருக்குமே
விஹிதவச் ச ஆஸ்ரம கர்ம அபி -ஸூத்ரம்
இவை விநியோக ப்ருதக்தவம் கோடியிலே சேராது

3-4-9-விதுர அதிகரணம்
விதுர -மனைவி இழந்தவர் யாகாதிகளுக்கு அதிகாரிகள் இல்லை -நித்ய நைமித்தி கர்மங்களை செய்தே ஆக வேண்டும் –
இவர்கள் பக்தி யோகத்துக்கு அதிகாரிகளோ சங்கைக்கு ஆம் என்கிறார் ஸூத்ரகாரர்
அந்தர ச அபி து தத் த்ருஷ்தே :
அக்னி கார்யம் செய்ய அதிகாரம் இல்லை என்றாலும் காயத்ரி மந்த்ரம் அஷ்டாஷர மந்த்ர ஜபாதிகள் இவர்கள் மனசை ஸூத்தி பண்ணும்
அநாஸ்ரமியாக நீண்ட நாள் இருக்க வேண்டாம் என்றும் ஸூத்ரகாரர் காட்டி அருளுகிறார் –

——–

3-4-10-தத் பூதாதி கரணம்
ஆஸ்ரம ப்ரஷ்டர் -நழுவி இருப்பார் -ப்ரஹ்ம உபாசனத்துக்கு அதிகாரிகளோ என்ற விசாரம் –
பூர்வ பக்ஷம் இவர்கள் தானாதிகள் கொடுத்து பிராயச்சித்தம் செய்து ப்ரஹ்ம உபாசனம் செய்யலாம்
ஸூத்ரகாரர் -இவர்கள் அதமர்கள் -பிராயச்சித்தம் ஸாஸ்த்ரம் விதிக்க வில்லை என்கிறார் –
இவர்கள் பிரபன்னர் ஆகி ஆச்சார்யர் மூலம் ப்ரஹ்ம பிராப்தி பெறலாம்

———

3-4-11-ஸ்வாமி அதிகரணம்
ப்ராசங்கிகம் இது -உத்கீத உபாசன அதிகாரம் பற்றிய விசாரம் –
யஜமானா ஹோதா அத்வர்யு உத்காதா பிரஸ்தோதா ப்ரதிஹர்த்தா -ப்ரம்மா போன்ற ருத்விக்குகள்
உத்கீத உபாசனம் எஜமானர் செய்ய வேண்டுமா ருத்விக்குகள் செய்ய வேண்டுமா –
பாதராயணர் சிஷ்யர் ஆத்ரேயர் யஜமானாரே செய்ய வேண்டும் –
ஸ்வாமி யே ந பல ஸ்ருதே இதி ஆத்ரேய
ஒவ்டோல்மி -ருத்விக் யஜமானருக்காக பண்ணலாம் –
ஸூத்ரகாரர் இத்தை சம்மதித்து அருளுகிறார் –

——-

3-4-12-ஸஹ காரி அந்தர விதி அதிகரணம்
ப்ருஹதாரண்யம் –
பண்டிதர் மௌனமாக திவ்ய மங்கள விக்ரஹ த்யானத்துடனே ப்ரஹ்ம உபாஸனம்
மனன சீலத்தவம் ப்ரஹ்ம உபாசனத்துக்கு அங்கம் ஸஹ காரி என்றவாறு –

———-

3-4-13-அநவிஷ்கார அதிகரணம்
ப்ரஹதாரண்யம் -5 அத்யாயம்
ப்ரஹ்மவித் கர்வம் இல்லாமல் குழந்தை போல் இருக்க வேண்டும்
பூர்வ பக்ஷம் விளையாடி எல்லாம் உண்ணலாம்
தன்னை வித்வானாக காட்டிக் கொள்ளக் கூடாதே என்பதே தாத்பர்யம் –

——–

3-4-14-ஐஹிக அதிகரணம்
உபாசனம் முடிந்த பின்பே ஐஹிக பலனைப் பெறுவானா -இந்த ஜென்மத்திலேயா -மறு பிறவியிலா -விசாரம்
பூர்வ பக்ஷம் உபாசானம் முடிந்த உடனே
சித்தாந்தம் -வேறே பாப கர்ம தடங்கல் இல்லாமல் இருந்தால் தான் நடக்கும்
உத்கீத வித்யாதிகள் மூலம் பிரதிபந்தங்கள் கழிந்த பின்பே ஐஹிக பலன் கிட்டும் –

———-

3-4-15- முக்த பல அதிகரணம்
ப்ரஹ்ம வித் அபசாராதிகள் இருந்தால் முக்தி பலம் உடனே கிட்டாதே –
பாகவத அபசாரம் முக்தி பலனைக் கொடுக்காமலே போக வைக்கும்
தத் அவஸ்தா த்ருதே -தத் அவஸ்தா த்ருதே -மீண்டும் சொல்லி
அத்யாயம் நிகமனம் என்பதைக் காட்டி அருளுகிறார் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -இரண்டாம் அத்யாயம்–

June 7, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் –பத்து அதிகரணங்கள்

2-1-1-ஸ்ம்ருதி அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
கபில மத நிரஸனம்

அநவகாச தோஷம் -வேதத்துக்கு புறம்பாக சொல்லும் ஸ்ம்ருதி வாக்கியங்கள் கொள்ளத் தக்கவை அல்லவே –
ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத் இதி சேத் நான்ய ஸ்ம்ருதி அநவகாச தோஷ பிரசங்காத்
வேறே ஸ்ம்ருதி -மனு ஸ்ம்ருதி-பராசர ஸ்ம்ருதி -வாக்யங்களுக்கும் இவை விருத்தம்
மனு ஸ்ம்ருதி – ஆபோ நர இதி ப்ரோக்தா ஆபோ வை நர ஸூநவ
தா யதஸ்ய அயனம் பூர்வம் தேன நாராயண ஸ்ம்ருதி -என்று சொல்லும்

2-1-2-யோக ப்ரத்யுக்த அதிகரணம் –ஒரே ஸூத்ரம் -எர்த்தேன யோக ப்ரத்யுக்த –
ஹிரண்யகர்ப வாத நிரஸனம்
சதுர்முகனும் கர்ம வஸ்யன்-முக்குணங்களுக்குள் அகப்பட்டவன்
த்ரிவித காரணமும் அவனே

2-1-3-விலஷணத்வாதிகரணம் –முதல் இரண்டு பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள் -அடுத்த ஏழும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்
கார்ய பொருள்களில் -காரண குணங்கள் இல்லையே
சாணியில் புழுக்கள் உள்ளனவே
முதல் ஸூத்ரம்
ந விலக்ஷணத்வத் அஸ்ய தத்வம் ச ஸப்த –
முக்குண வசமான ஜகத் ப்ரஹ்மம் போல் இல்லையே -ஆகவே உபாதான காரணம் ப்ரஹ்மம் அல்ல –
இதற்கு சித்தாந்த பதில்
த்ருஷ்ய தேது —
காரண கார்ய பாவம் -சாணியில் புழுக்கள் சிலந்தி போல்வன பார்க்கிறோமே
பால்ய யவ்வன அவஸ்தை மாற்றங்கள் குழந்தை உயிர் உடன் இருக்கும் பொழுது தானே நடக்கும் –
சரீர மாற்றமாக இருந்தாலும் ஜீவன் இருந்தால் தானே நடக்கும்
ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருக்கவே மாற்றங்கள்
ஸங்கல்பித்து நடத்துகிறான்
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம் -தனது சங்கல்ப ஏக தேசத்தால் ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மமாக மாறுகிறது
மாற்றம் சரீரத்துக்கே தானே ஒழிய ப்ரஹ்மதுக்கு இல்லையே

2-1-4-ஸிஷ்ட அபரிக்ரஹாதிகரணம் -ஒரே ஸூத்ரம் –
வைசேஷிக நியாய புத்த ஜைன பரம அணு காரண வாதிகள் நிரஸனம்

2-1-5-போக்த்ராபதி அதிகரணம்
விலக்ஷணத்வ அதிகரணத்துடன் நேராக தொடர்பு
ஸமஸ்த சேதன அசேதனங்கள் அவன் சரீரமே
பூர்வ பக்ஷிகள் ஆத்மா கர்ம பலனால் ஸூக துக்கங்கள் அனுபவிப்பது போல் ப்ரஹ்மத்துக்கும் உண்டே
எனவே பிரக்ருதியே காரணம் என்பது மிக பொருந்தும் என்பார் –
போக்த்ரபத்தே அவி பாக சேத் ஸ்யாத் லோகவத் –ஸூத்ரம்
சரீரம் இருப்பதால் ஸூக துக்கங்கள் என்பது இல்லை -கர்மங்கள் அடியாகவே –
சிறைக்குள் கைதியும் காவலாளியும் இருப்பது போல் -அந்தர்யாமியாக இருக்கும் ப்ரஹ்மம் ஸூக துக்கம் அனுபவிக்க வேண்டாமே –

2-1-6-ஆரம்பண அதிகரணம்
கார்ய காரணங்களுக்கும் வேறுபாடு
பெயரில் வேறுபாடு -மண் -குடம்
ரூபத்தில் வேறுபாடு
பயனில் வேறுபாடு
குயவனின் வேலைப்பாட்டு நேரம்
இரண்டும் ஒன்றே என்றால் அவன் செயலால் பயனே இல்லாமல் போகுமே –
ஜகத் ப்ரஹ்மம் வேறுபாடு பார்க்க ப்ரஹ்மம் காரணம் ஆக மாட்டாதே பூர்வ பக்ஷம் –
இதுக்கு பதில் ஸூத்ரம்
தத் அந்நயத்வம் ஆரம்பண ஸப்தாபிப்ய
உத் கலர் ஸ்வேதகேது சம்வாதம் –மண் -தங்கம் -இரும்பு இவை காரணமாக பொருள்கள்
ப்ரஹ்மம் சத்தாகவே ஒன்றாகவே வேறு ஒன்றும் இல்லாமலே இருந்தது -சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் -ஏகம் ஏவ -அத்விதீயம் –
பஹுஸ்யாம் பிரஜாயேய-சங்கல்பித்து
தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர சரீரமாக படைத்து -அநு பிரவேசித்து –
அநந்ய -பிரிக்க முடியாமல் -சரீரமும் ஜீவனும் போல் –
சில உபநிஷத் அஸத் -அவ்யக்ருத -என்று சொல்லும் பொழுது ஸூஷ்ம விசிஷ்டா ப்ரஹ்மத்தை சொன்னபடி –

2-1-7- இதர வியபதேஸ அதிகரணம்
தத் த்வம் அஸி–அத்வைதி வாத நிரஸனம்
முதல் ஸூத்ரம் பூர்வ பஷ ஸூத்ரம்
இதர வியபதேஸத் ஹித அகரணாதி தோஷ ப்ரஸக்தி
இதுக்கு பதில் சித்தாந்த ஸூத்ரம்
அதிகம்து பேத நிர் தேஸாத்
ப்ரஹ்மம் அதி விலக்ஷணம் -ஜீவ ரூபம் எடுத்து மாயைக்குள் சிக்க வேண்டாமே –

2-1-8- உப ஸம்ஹார அதிகரணம்
நிரீஸ்வர வாதி மீண்டும் -ஒன்றுமே இல்லாத போது -சஹகாரி இல்லாமல் ப்ரஹ்மம் எப்படி ஸ்ருஷ்டிக்க முடியும் –
இதற்கு பதில் ஸூத்ரம்
உப ஸம்ஹார தர்ஷணாத் நைதி சேத் ந ஷீராவதி —
பால் தயிராக ஸஹகாரி ஒன்றும் இல்லையே –
விசுவாமித்திரர் திரிசங்கு சுவர்க்கம் ஸஹகாரி ஒன்றும் இல்லாமல் ஸ்ருஷ்டித்தாரே

2-1-9-க்ருத்ஸன ப்ரஸக்தி அதிகரணம்
மண் குடமானால் மண் இல்லையே
ப்ரஹ்மமும் ஜகத்துக்கும் சேர்ந்து எவ்வாறு இருக்க முடியும்
க்ருத்ஸன ப்ரஸக்தி நிரவயவத்ய ஸப்த கோபாவ -பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதற்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
ஸ்ருதேஸ் து ஸப்த மூலத் வாத்
அவயவம் இல்லாதவன் தான் ப்ரஹ்மம் -ஆனால் சர்வ சக்தன் -ஸங்கல்ப ஏக லவ தேசத்தாலே செய்ய வல்லவன்
லோக த்ருஷ்டாந்தங்கள் இவனுக்கு ஒவ்வாது –

2-1-10-ப்ரயோஜனத்வ அதி கரணம்
அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்து வைத்தும் ஸ்ருஷ்டிக்க ஹேது பிரயோஜனம் என்ன பூர்வ பாஷா இறுதி வாதம்
தனக்கு பிரயோஜனம் இல்லை -ஜகத்தில் துன்பப்பட பிறந்து அவர்களுக்கும் பிரயோஜனம் இல்லை -என்பர்
ந ப்ரயோஜனத்வத்–பூர்வ பக்ஷ ஸூத்ரம்
இதுக்குப் பதில் ஸித்தாந்த ஸூத்ரம்
லோக வத்து லீலா கைவல்யம் –
ஆனால் பக்ஷ பாத குற்றமும் கருணை இல்லாக் குற்றமும் வருமே என்னில்
கர்மம் அடிப்படியில் ஸ்ருஷ்டிப்பதால் இவ்வித குற்றங்கள் வராதே
லயம் அடைந்த பின் ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது – ஜீவர்களோ கர்மங்களோ இல்லையே என்னில்
ஜீவர்கள் நித்யம் -கர்மங்களும் அநாதி -ஆதி இல்லாதவை –

————

2-2-தர்க்க பாதம்
நிரீஸ்வர சாங்க்யர் -வைசேஷிகர் -நியாயம் -நான்கு வித புத்தர் -ஜைனர் -பாசுபத மதங்கள் நிரஸனம்
இதில் எட்டு அதிகரணங்கள்

2-2-1-ரசன அநு பபத்தி அதிகரணம் –ஒன்பது ஸூத்ரங்கள் –
நிரீஸ்வர சாங்க்ய மத நிரஸனம்-
ஈஸ்வர கிருஷ்ணர் சாங்க்ய காரிகை எழுதி உள்ளார்

முதல் ஸூத்ரம் –ரசன அநுப பத்தேச்ச நநு மானம் ப்ரவ்ருத்தேச்ச —
அவன் அந்தர்யாமியாக இல்லாமல் பிரகிருதி தானே காரணம் ஆக மாட்டாதே –

இதுக்கு பூர்வ பக்ஷம் -பால் தானாகவே தயிர் ஆவதை பார்க்கிறோம்
தென்னை மரத்துக்கு நீர் பாய்ச்ச இளநீர் கிடக்கிறதே
மா மரத்துக்கு நீர் பாய்ச்ச மாம்பழம் கிடக்கிறதே
இவற்றுக்கும் அந்தராத்மாவாக ப்ரஹ்மம் இருப்பதால் தான் இவ்வாறு நடக்கின்றன என்பதே பதில்

மூன்றாவது ஸூத்ரத்தில் ப்ரஹ்மம் அந்தர்யாத்மாவாக இருப்பதால் தான்
ஸ்ருஷ்டி பிரளயம் அந்த அந்த காலங்களில் சரியாக நடக்கின்றன –

பூர்வ பக்ஷி -பசு புல்லை உண்டு தானே பால் தருகிறதே
இதுக்கு பதில் எருது புல்லை உண்டு பால் தரவில்லையே –
இதனாலும் ப்ரஹ்மம் அந்தர்யாமியாக இருந்து நியமிக்கிறார்

2-2-2-மஹத் தீர்க்க வத்வ அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள் –
கணாதர் -பரம அணு வாதி -நிரஸனம்
முதல் ஸூத்ரம் -பரஞ்சோதிஸ் வித்யை -சாந்தோக்யம் -3-16-
மஹத் தீர்க்க வத்வ ஹ்ரஸ்வ பரிமண்டலாப்யம்
த்வி அணுவே ஹ்ரஸ்வம் –நிர் அவயவமாய் இருக்கும் –த்ரி அணு பரிமண்டல -அவயவங்கள் உடன் கூடி இருக்கும் –
இதுவே பரிணாமம் என்பர்
நூல் துணையாகும் பொழுது உண்டை பாவு -அநவஸ்தா தோஷம் வருமே –

வைசேஷிகர் அணுக்கள் பரிமாணம் அதிருஷ்ட கர்மம் அடியாக என்பர் –
கர்மங்களும் அத்ருஷ்டமும் நித்யம் என்பதால் எப்பொழுதும் ஸ்ருஷ்டியே நடந்து கொண்டு இருக்க வேண்டும் -என்கிற தோஷம் வருமே –

மூன்றாம் ஸூத்ரம் -வைசேஷிகர் -ஸமவாய சம்பந்தம் -காரணமாக பரிணாமங்கள்
இது குணம் குணி -அப்ருதக் ஸித்த சம்பந்தம் போல் அல்ல –
இதிலும் ஒரு சமவாயத்துக்கு காரணம் வேறே ஒரு சமவாயம் என்று சொல்லும் தோஷம் வரும் –

இதுக்குப் பதிலாக சமவாயம் சம்பந்தம் நித்யம் என்பர் –
அப்படியானால் குடத்துக்கும் பூமிக்கும் உள்ள சமவாய சம்பந்தம் நித்தியமாக இருக்க வேண்டும் –
பரிணாமம் நடக்காதே –

அடுத்து ஐந்தாம் ஸூத்ரம் -பானைக்கு நிறம் அணுவில் இருந்தே வரும் என்பர் –
அணு நித்யம் மாறாது என்று முன் சொன்னதுக்கு விருத்தமாக சொல்வர் –

கணாதர் நிறம் அணுவில் இல்லை என்று கொள்வர்
காரணத்தில் இல்லாத நிறம் கார்யமான குடத்தில் எவ்வாறு என்பதுக்கு அவர்கள் இடம் பதில் இல்லை

2-2-3-ஸமுதய அதிகரணம்
2-2-4-உப லப்தி அதிகரணம் –இதில் மூன்று ஸூத்ரங்கள் –
2-2-5-ஸர்வதா அநு பபத்தி அதிகரணம்
மூன்றும் நான்கு வித புத்த மத நிரஸனம்

இவர்களும் பரம அணு காரண வாதிகளே –
அனைத்தும் க்ஷணிகம் என்றால் அவை எவ்வாறு சேர்ந்து பரிமாணம் அடையும்
ஆகாசம் என்ற தத்துவமே இல்லை என்பர் இவர்கள் –
இல்லாத ஒன்றால் இருக்கும் ஜகத் எவ்வாறு உண்டாகும் –
நிரன்வய விநாசம் -அனைத்துமே க்ஷணிகம் என்றால் ஒன்றையுமே செய்ய வேண்டாமே –

நான்காம் அதிகரணம் -முதல் ஸூத்ரம் -ந பாவ உபலப்தே
ஸஹோ பாலம்ப -பொருள் இருப்பதும் இருப்பதை உணர்வதும் ஒரே சமயத்தில் –
இரண்டும் ஓன்று அல்லவே -நான் அறிகிறேன் வேறே பொருள் உள்ளது வேறு –

———

2-2-6-ஏகஸ்மின் அஸம்பவதி கரணம் -நான்கு ஸூத்ரங்கள்
ஜைன மத நிரஸனம் இதில் -இவர்களும் பரம அணு காரண வாதிகள் –
ஸப்த பங்க வாதிகள் –
ஸூத்ரகாரர் -நை கஸ்மின் அசம்பவத் –இருளும் ஸூர்யனும் சேர்ந்து இருக்க முடியாதே –
ஜீவாத்மாவின் அளவும் சரீரத்து அளவு மாறும் என்பர் இவர்கள் -இதுவும் ஒவ்வாதே

—–

2-2-7-பசுபதி அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
நிமித்த காரணம் சிவன் என்றும் உபாதான காரணம் பிரகிருதி என்பர்
பத்யு அஸமஞ்ச ஸ்யாத் -என்கிற ஸூத்ரத்தால் இது நிரஸனம் -வேதங்களுக்கு புறம்பாய் இருப்பதால் தள்ளத் தக்கது –
ஸாஸ்த்ர த்ருஷ்யது உபதேச வாமதேவ தத் –இந்திரா பிராண அதிகரண ஸூத்ரம் முன்பே பார்த்தோம் –
வேதம் வேறே தேவதா உபாசனம் சொல்லும் பொழுது அவற்றுக்குள் அந்தர்யாத்மாவாக இருக்கும் ப்ரஹ்மத்தையே சொல்லும் –

த்வாபர யுக ஸூத்ர காரர் எவ்வாறு கலியுக புத்த ஜைன மத நிரஸனம் செய்ய முடியும் கேள்விக்கு
சதுர்யுக நியாயம் என்பதாலும்
சித்தாந்தங்களும் அநாதி என்பதாலும் சமாதானம் –

——–

2-2-8-உத்பதி அஸம்பவ அதிகாரணம் —
பாஞ்சராத்ர ஸாஸ்த்ர நிரசன வாதிகள் நிரஸனம்
நாராயணனனே -அநந்தன் -கருடர் -விஷ்வக்சேனர் -ப்ரம்மா இந்திரன் -ஐவருக்கும் ஐந்து இரவில் உபதேசம்
அபி கமனம் -உபதானம் இஜ்யா ஸூவத்யாயம் யோகம் ஐந்தையும் செல்வதாலும் பாஞ்சராத்ரம்
108 ஸம்ஹிதைகள் -நான்கு பகுதிகள்
ஆகம ஸித்தாந்தம் -மந்த்ர ஸித்தாந்தம் –தந்த்ர ஸித்தாந்தம் -தந்த்ராந்த்ர ஸித்தாந்தம்

சங்கர்ஷண நாம ஜீவோ ஜாயதே -போன்ற வாக்கியம் வேதத்துக்கு புறம்பாக ஜீவர் பிறக்கிறார் என்பதால்
சிலர் இத்தை பிரமாணம் அல்ல என்பர்

முதல் இரண்டும் பூர்வ பக்ஷ ஸூத்ரங்கள்
அடுத்த இரண்டும் ஸித்தாந்த ஸூத்ரங்கள்

முதல் ஸூத்ரம்
உத்பத்தி அசம்பாவத்
இதுக்கு பதில் ஸூத்ரம்
விஞ்ஞானாதி பவே வாதத ப்ரதிஷேத
சங்கர்ஷணன் -வ்யூஹ -ஜீவர் பிரதிநிதி -ஸம்ஹார கர்த்தா
ப்ரத்யும்னன் -இந்திரியங்கள் பிரதிநிதி -ஸ்ருஷ்டி லர்த்தா
அநிருத்தன்–ஸ்திதி -ரக்ஷணம்

——–

2-3-வ்யுத் பாதம் –இதில் ஏழு அதிகரணங்கள் –

1-வேதங்களில் சில இடங்களில் ஆகாசம் நித்யம் ஸ்ருஷ்ட்டிக்கப் படாதது என்றும் சொல்லும்
2- சில இடங்களில் ஜீவர்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகிறார்கள் என்றும் சொல்லும்
3-ஜீவர்களின் ஞானம் -அளவு பற்றியும் விசாரம்
4-ஜீவர்களை கர்த்தா என்றும் கர்த்தா அல்ல என்றும் சொல்லும்
5- ஜீவர்கள் கர்த்தா என்றால் ஸ்வதந்த்ரர்களா பரதந்த்ரர்களா
6- ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தம் ஸ்பஷ்டமாக வேதங்களில் சில இடங்களிலும் அஸ்பஷ்டமாக சில இடங்களிலும் உண்டே
7-இந்திரியங்கள் ஸ்ருஷ்ட்டிக்கப் படுகின்றன என்றும் இல்லை என்றும் சுருதியில் உண்டே
8-முக்ய பிராணன் ஸ்ருஷ்டிக்க பட்டது என்றும் இல்லை என்றும் சொல்லும்
9-இந்திரியங்களின் அளவு பற்றியும் வேறுபட்ட சுருதிகள் உண்டே
10-நாம ரூப வியாகரணம் நான்முகன் செய்வதாகவும் நாராயணன் சேருவதாகவும் சுருதிகள் உண்டு

இவற்றை வ்யுத் பாதமும் அடுத்த இந்திரிய பாதமும் -விளக்கும்

—–

2-3-1- வ்யுத் அதிகரணம்
வ்யுத் -ஆகாசம் -இது நித்யமா ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதா
அந்தரிக்ஷம் ஆகாசம் நித்யமே என்பர் பூர்வ பக்ஷி
சாந்தோக்யத்தில் ஸத் வித்யையில் சத்தான ப்ரஹ்மம் சங்கல்பித்து அக்னி நீர் பிருத்வி இவற்றை
ஸ்ருஷ்டித்தது பற்றி சொல்லி ஆகாசம் பற்றி சொல்லவில்லை
இவற்றை நிரஸித்து ஸூத்ரகாரர் ஆகாசமும் ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டதே
தைத்ரியம் முண்டக உபநிஷத் ஆகாசம் -வாயு -முக்கிய பிராணன் ஸ்ருஷ்டிக்கப்பட்டதை ஸ்பஷ்டமாகவே காட்டும்
ஸத் வித்யையில் ப்ரஹ்மம் ஒன்றே இருந்து அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க சங்கல்பித்தது என்ற போதே இவையும் அவற்றுள் அடங்கும் –

——-

2-3-2- தேஜோ அதிகரணம் –எட்டு ஸூத்ரங்கள் -நான்கு பூர்வ பக்ஷம் -நான்கு சித்தாந்தம் –
ஸ்ருஷ்ட்டி க்ரமம் -தன்மாத்ரை இவற்றைச் சொல்லி –இவற்றுக்கும் அந்தர்யாமியாக ப்ரஹ்மம் இருப்பதை
நேரடியாக ஸ்பஷ்டமாக சொல்லாததால் பூர்வ பக்ஷம்
பால் தானாகவே தயிர் ஆவது போல் இவையும் என்பர் –
அனைத்துக்கும் அந்தர்யாமியாய் இருந்து சங்கல்ப ஏக தேசத்தாலே செய்விக்கிறான் என்று காட்டி அருளுகிறார் –
அபர்யவசான வ்ருத்தி –அனைத்து சொல்லும் ப்ரஹ்மம் வரை செல்லுமே –

———

2-3-3-ஆத்ம அதிகரணம்
தைத்ரியம் யஜுர் வேத சம்ஹிதையில் -ஆத்மாவும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதாக சொல்லப்பட்டுள்ளது
ஆகவே நித்யம் அல்ல பூர்வ பக்ஷம் –
தத்வமஸி –அத்வைதிகளும் மாயை -ப்ரஹ்மம் ஒன்றே ஸத் -போன்ற தப்பான அர்த்தங்கள் –
இத்தை நிரசிக்க சித்தாந்த ஸூத்ரம்
ந ஆத்ம ஸ்ருதே நித்யவச் ஸதப்யா –ஆத்மா நித்யமே -ஸ்ருஷ்ட்டிக்கப் பட்டது அல்ல –
கட உபநிஷத் ஆத்மா நித்யம் என்றும் பல என்றும் ஸ்பஷ்டமாகக் காட்டும்
அப்படி என்றால் ஏக விஞ்ஞான ஸர்வ விஞ்ஞானம் எவ்வாறு பொருந்தும் –
ஸ்வரூப அந்யதா பாவம் -அசேதன அவஸ்தா பேதங்கள் -மண் -குடம் -மடக்கு போல் –
ஸ்வபாவ அந்யதா பாவம் -தர்ம பூத ஞான சுருக்கம் விரிவு –
கர்மம் அடியாகவே இந்த சுருக்கமும் விரிவும்

——-

2-3-4-ஞானாதி கரணம் –இதில் 14-ஸூத்ரங்கள்
இது முதல் நான்கு அதிகரணங்கள் ஜீவர்கள் பற்றியும் -அளவு -தர்ம பூத ஞானம் –
ப்ரஹ்மத்துடன் சம்பந்தம் போன்ற விஷய விசாரம் –

இந்த அதிகரணத்தில் -ஜீவன் ஸ்வயம் பிரகாசம் -அஜடம் -தர்மி ஞானம் –
வேறே ஒன்றின் உதவி இல்லாமல் தன்னையே காட்டும் –
முதல் ஸூத்ரம் ஞாதா ஏவ –
ஞான மயமாகவும் ஞான குணகனாகவும் ஜீவன் –
தர்மி ஞானமும் தர்ம பூத ஞானமும் உண்டே –
அடுத்த ஸூத்ரங்களின் மூலம்
1- ஆத்மா அணு
2-ஆத்மாவுக்கு இறப்பும் பிறப்பும் தேக நாசமும் தேக சம்பந்தமும்
3-சந்தனம் உடலில் ஓர் இடத்தில் பூசினாலும் எங்கும் பரவுவது போலவும் விளக்கின் பிரபை எங்கும் பரவி இருப்பது போலவும்
தர்ம பூத ஞானத்தால் உடலில் எங்கு வலித்தாலும் ஆத்மா உணருகிறது –

————-

2-3-5-கர்த்ரு அதிகரணம்
இதில் ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும் –
கட உபநிஷத் கீதா வாக்கியம் -கொல்லப்படவும் இல்லை கொல்லவும் இல்லை —
முக்குணங்களே செய்விக்கின்றன போன்றவை நித்யத்வத்தைக் காட்டவே ஒழிய
கர்த்ருத்வம் இல்லை என்பதைக் காட்டவில்லை –

இதில் முதல் ஸூத்ரம்
கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வ –என்று
ஜீவாத்மாவுக்கு கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இரண்டுமே உண்டு –
சுவர்க்கம் அடைய ஜ்யோதிஷ்டோம ஹோமம் செய்ய வேண்டும்
மோக்ஷம் பெற பக்தி -சரணாகதி செய்ய வேண்டும்
மேலே ஆறு ஸூத்ரங்களால் கர்த்ருத்வம் உண்டு என்பதைக் காட்டும்
தைத்ர்யம் விஞ்ஞானம் யாகம் செய்கிறது என்பதை புத்தி என்ற அர்த்தம் கொள்ளாமல்
ஆத்மாவையே சொல்லுவதாகக் கொள்ள வேண்டும் -விஞ்ஞானத்தால் -மூன்றாம் வேற்றுமை உருபு –

—————-

2-3-6-பராயத் அதிகரணம்
ப்ரஹ்மமே செய்விக்கிறான் -நியாந்தா -என்கிறது –
விதி நிஷேத இரண்டும் ஸாஸ்திரங்களில் உண்டே –
முதல் ஸூத்ரம் –பராத்து தத் ஸ்ருதே
கர்மம் அடியாக உசித சரீர சம்பந்தம் –
உடலும் இந்திரியங்களும் ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு சொத்து என்றால் இருவர் சம்பந்தமும் வேண்டுமே செயல்பாட்டுக்கு –
விதி நிஷேத வாக்கியங்களும் ப்ரஹ்மமே நியாந்தா என்பதற்கும் விருத்தம் இல்லையே –

——-

2-3-7-அம்ச அதிகரணம் –11-ஸூத்ரங்கள் இதில் –
ப்ருதக் சித்தம் -ஜீவ ப்ரஹ்ம சம்பத்தம் விளக்கும் –
இரண்டும் வெவ்வேறா ஓன்று மித்யையா ப்ரஹ்மமே ஜீவனா போன்ற சங்கைகளை நீக்கி –
ப்ரஹ்மம் சர்வஞ்ஞன் சர்வசக்தன் என்றும் ஜீவன் அஞ்ஞன் அசக்தன் என்பதால் வேறு வேறே
இதில் முதல் ஸூத்ரம்
அம்ஸோநந விபதேசாத் அந்யத ச அபி தசகித வதித்வம் அதீயதே ஏக —
ஜீவன் அம்சமே -ப்ரஹ்மம் அம்சி -அம்ச அம்சி பாவம் –சரீர சரீரீ பாவம் –
ஜீவர்களுக்குள் வேறுபாடு -கர்மத்தால் சமையல் உள்ளில் அக்னியும் இடுகாட்டில் அக்னியும் ஒன்றாக
இருந்தாலும் இருக்கும் இடத்தால் வேறுபாடு போல் சரீரம் வாசியால் ஜீவர்களுக்குள் வாசி –
அத்வைத பாஸ்கர த்வைத மத நிரசனங்கள் இதில் –

————

2-4-இந்த்ரிய பாதம்

2-4-1-பிராண உத்பத்தி அதிகரணம்
முதல் ஸூத்ரம் –தத பிராணா
இங்கு பிராண -என்று இந்திரியங்களைச் சொன்னவாறு –
பிராண சப்தத்தால் ப்ரஹ்மத்தையே சொல்லும் -ஸத் மட்டுமே இருந்தது –

2-4-2- ஸப்த கதி அதிகரணம்

தைத்ரியம் ஜீவன் வேறே சரீரத்துக்கு ஏழு இந்திரியங்களை கூட்டிச் செல்கிறான் என்பதால்
இந்திரியங்கள் 7 தான் 11 அல்ல பூர்வபக்ஷம்
இவை மனஸ் புத்தி கண் காத்து மூக்கு நாக்கு தோல்
இந்த பூர்வ பக்ஷமே முதல் ஸூத்ரம்
ஸப்த கதே விசேஷிதத் வச்ச
இதுக்கு பதில் ஸித்தாந்த ஸூத்ரம் அடுத்து
ஹஸ்த தயஸ்து ஸ்திதே அதோ நைவம்
கர்ம ஞான உள் இந்திரியங்கள் -11- புத்தி இந்திரியம் அல்ல -மனதின் வேறே அவஸ்தை தான் –

—–

2-4-3-பிராண அணுத்வ அதிகரணம்
இதில் இந்திரியங்களின் அளவு சொல்கிறது –
ப்ரஹதாரண்யம் இந்திரியங்கள் அனைத்தும் சமம் விபு
அணு தான் –
ஆனால் தோல் அணுவா என்ன
முக்கிய பிராணன் பொழுது 11 இந்திரியங்களும் கூட செல்லும் -செல்வதை அறியாமல் இருப்பதால் அணுவே –

இந்த அதிகரணத்திலே முக்ய பிராணனும் ஸ்ருஷ்ட்டிக்கப் படுவதே என்பதை
ஸ்ரஷ்டஷ் ச
முக்ய பிராணனும் ஸ்ரஷ்ட பிராணன் என்றும் சொல்லப்படும் –

———-

2-4-4-வாயு க்ரிய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
இந்த முக்ய பிராணன் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவே தானா -அல்லது அதன் ஸஞ்சாரமா —
இல்லை வேறே விசேஷ வாயுவா –
முதல் இரண்டும் அல்ல -மூன்றாவதே என்று முதல் ஸூத்ரத்தில் –நவயு க்ரியே ப்ருதக் உபதேசாத் —
முண்டகம் சொல்லும் -நாராயணன் இடம் இருந்து முக்ய பிராணன் மனஸ் பத்து இந்திரியங்கள் பஞ்ச பூதங்கள் –
என்று தனியாக அருளிச் செய்வதால் -கண் போல் இதுவும் ஜீவாத்மாவுக்கு உப கரணம்
சாந்தோக்யம் கதை -யார் பெரியவர் என்று -அனைத்தும் ஒவ்வொன்றாக விலகி முக்ய பிராணனே
உயர்ந்தது இன்றியமையாதது என்று உணர்ந்தனவே –
இதுவே ஐந்தாக -பிராண அபான சமான உதான விதான -என்று பிரிந்து கார்யம் செய்கிறது –

—————

2-4-5-ஸ்ரேஷ்ட அணுத்வாதி கரணம்
இந்த முக்ய பிராணன் -அணு அளவு என்கிறது –
சில உபநிஷத் வாக்கியம் இது விபு -அநந்தம் -அனைத்தும் இதுக்குள் என்றும்
இது அனைத்துக்குள்ளும் என்பன -போல் சொல்லுகிறதே என்னில்
அணுச் ச
சரீர வியோகத்தில் பிரிந்து போவதால் விபுவாக இருக்க முடியாதே –

———

2-4-6-ஜ்யோதிராதி அதிகரணம்

அபி மாநி வியபதேஸஸ் து விசேஷ அணு கதிப்யம் -2-1-பாத ஸூத்ரம் –என்று அனைத்துக்கும் அவனே நியாந்தா
அபிமானி தேவதா விசேஷம் -அதிஷ்டான தேவதா விசேஷம் –
வாக்குக்கு அக்னி என்றும் -கண்ணுக்கு ஸூர்யன் என்றும் -முக்ய ப்ராணனுக்கு வாயு தேவதா –
அனைத்து இந்திரியங்களுக்கும் ஜீவாத்மா -இவற்றை அனைத்தும் நியமிப்பவன் ப்ரஹ்மமே என்று
ஜ்யோதிராதி அதிஷ்டானம் து ததமானாத் பிராணவத ஸப்தாத் -அவன் சங்கல்பம் அடியாகவே என்கிறார் –
இங்கு பிராணவத என்று ஜீவனையும்
ததமானாத் என்று ப்ரஹ்மத்தின் சங்கல்பத்தையும் சொல்கிறது –
சப்தாத் -என்றது உபநிஷத் சொல்வதால் என்றபடி –
அந்தர்யாமி ப்ராஹ்மணம் ப்ருஹதாரண்யம் மூன்றாம் அத்தியாயத்தில் –யஜ்ஜ்வல்க்யர் உத்கலருக்கு உபதேசம்
யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி –21- தடவை -ப்ரஹ்மமே நியாந்தா என்கிறது –

——–

2-4-7-இந்திரியாதி கரணம்
முக்ய பிராணன் இந்த்ரியமா வேறா –
த இந்திரியாணி தத் வியபதேசத் அந்யத்ர ஸ்ரேஷ்டா –என்கிறது –
இரண்டாவது ஸூத்ரம் –பேத ஸ்ருதே வை லக்ஷண்யச் ச —
எனவே வேறே தான் –

——-

2-4-8-ஸம்க்ண மூர்த்தி க்லிப்தி அதிகரணம்
ஸம்க்ண –என்று பெயர் –மூர்த்தி என்று ரூபம் –
நாம ரூபங்கள் வஸ்து வ்யாவ்ருத்தியைக் காட்டும் –
இதில் முதல் ஸூத்ரம்
ஸம்க்ண மூர்த்தி க்லிப்திஸ் து த்ரிவித் குர்வத உபதேசாத் –
த்ரிவிக் கரணம் பஞ்சீ கரணத்துக்கு உப லக்ஷணம்
நாம ரூப வியாகரணம் செய்பவன் ப்ரஹ்மமே –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

ஸ்ரீ பாஷ்ய சுருக்கம் — -முதல் அத்யாயம்–

June 7, 2021

விஷயம் –சம்சயம் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் -பிரயோஜனம் -ஆகிய ஐந்தும் உண்டே ஒவ் ஒரு அதிகரணங்களிலும்

ஸ்ரஷ்டா-தேஹி -ஸ்வ நிஷ்டா -நிரவதி மஹிமா
அபாஸ்த பாத ஸ்ரீ தாப்தா காத்மா தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி நிர்தோஷத்வாதி ரம்யோ பஹு பஜன பதம் ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய
பாபசித் ப்ரஹ்ம நாடி கதிக்ருத் ஆதி வாஹன் சாம்யதச்ச அத்ர வேத்ய

முதல் அத்யாயம் –
ஸ்ரஷ்டா–முதல் அத்யாயம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் இவனால்
தேஹி -இரண்டாம் பாதம் –சரீரீ இவன் -சேதன அசேதனங்கள் அனைத்தும் சரீரம்
ஸ்வ நிஷ்டா – மூன்றாம் பாதம் –ஆதாரம் நியமனம் சேஷி -சமஸ்தத்துக்கும் -தனக்கு தானே –
நிரவதி மஹிமா –நான்காம் பாதம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
இரண்டாம் அத்யாயம் –
அபாஸ்த பாத –முதல் பாதம் –சாங்க்ய யோக சாருவாக வைசேஷிக புத்த ஜைன பாசுபத -புற சமய வாதங்களால் பாதிக்கப் படாதவன்
ஸ்ரீ தாப்தா -இரண்டாம் பாதம் -சரண் அடைந்தாரை ரஷிப்பவன் -பாஞ்சராத்ர ஆகம சித்தன்
காத்மா –மூன்றாம் பாதம் -பிரகிருதி ஜீவர்களுக்கு அந்தராத்மாவாய் இருந்து சத்தை அளிப்பவன்
தேகேந்திரியாதேஹே உச்சித ஞானான க்ருத –நான்காம் பாதம் -சரீரம் கர்ம ஞான இந்திரியங்களை -கர்ம அனுகுணமாக அளிப்பவன்
மூன்றாம் அத்யாயம்
சம்ஸ்ரவதவ் தந்த்ர வாஹி -முதல் பாதம் –ஸமஸ்த -பிரவ்ருத்தி நிவ்ருத்தி கள் இவன் அதீனம்
நிர்தோஷத்வாதி ரம்யோ -இரண்டாம் பாதம் -உபய லிங்கம் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணி கதானன்
பஹு பஜன பதம் –மூன்றாம் பதம் – மோக்ஷப்ரதன்
ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –கர்மம் அடியாக பிரசாதம் -தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்த பல பிரதன்
நான்காம் அத்யாயம்
பாப சித்-முதல் பாதம் -கர்ம பல பாபா புண்ய பிரதிபந்தங்களை போக்குபவன்
ப்ரஹ்ம நாடி கதிக்ருத் -இரண்டாம் பாதம் –கர்மங்கள் தொலைந்த பின்பு -ப்ரஹ்ம நாடி வழியாக ஜீவனை புறப்படும் படி பண்ணுபவன்
ஆதி வாஹன் -மூன்றாம் பாதம் -வழித் துணை ஆப்தன்
சாம்யதச்ச அத்ர வேத்ய–நான்காம் பாதம் சாலோக்ய சாரூப்ய சாமீப்ய சாயுஜ்யம் -போக சாம்யம் -அளிப்பவன்

—————————–

ஸ்ரீ அதிகரண சாராவளி –562-ஸ்லோகங்கள் –26 ஸ்லோகங்கள்-அவதாரிகை
545 ஸூத்ரங்கள் –156 அதிகரணங்கள் –4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் –

விஷயம்
சம்சயம்
பூர்வ பக்ஷம்
சித்தாந்தம்
பிரயோஜனம்

செளத்ரீ சங்க்யா சுபாஷீஹி,
செளத்ரீ சங்க்யா – சூத்திர சங்க்கை.
சுபாஷீஹின்னா, சு பா ஷா, சு-ங்க்கறது அஞ்சு, य र ल व श, श அஞ்சாவது எழுத்தால்லையோ?
प फ ब भ , நாலோல்லையோ, மறுபடியும் ச, அஞ்சாவது எழுத்து. 545.
அதனால செளத்ரீ சங்க்யா சுபாஷீஹின்னு சொல்லுவர்கள்.

——————

ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து-முதல் ஸ்லோகம்
கிமபி- சத் பிரசாதம் -சாசனம் -யதிபதி

ஸ்ரீ ஸ்வஸ்தி ஸ்ரீ ரெங்க பர்த்து -ஸ்ரீ அரங்கனுக்கு மங்களம் -ராஜ தானி அன்றோ –
வேதாந்தாச்சார்யார் -சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் -நீர் கொடுத்த விருதுக்கு ஏற்று அருளச் செய்யப் போகிறேன்
கடைசியிலும் -பாஞ்ச ஜன்யம் கொண்டு என்னை இத்தை செய்யச் செய்ய அருளினான் என்பார்
திவ்ய மங்கள ஸ்வரூபம் வேறு பாடு இல்லையே
சேஷ ஸாயினே –ஸ்ரீ நிவாஸே -பாஷ்ய காரர் அருளிச் செய்தது போல் –

விஸ்வஸ்மின் நாம ரூபாணி அநு விஹித வதா தாவன் தத்தாம் வேதாந்தச்சார்ய சம் ஞானம் அவஹித பஹு வித்

ஸ்ரீ மதி சாசனம் -அவன் ஆஜ்ஜை -அவன் அன்றி ஒரு அணுவும் அசையாதே -த்வத் ப்ரஸாதே
யதிபதி சதிதம்–வாதங்களை வென்று சாதித்த ஸ்ரீ பாஷ்யம் சாரம்
ஸத்யம் -சித் அசித் யம் -தத்வ த்ரயம் -விகாரம் இல்லாத பர ப்ரஹ்மம் –

———

ஸ்வாமி அருளிச் செய்தவற்றையும் -அர்த்தாத் சித்தமானவற்றையும் விவரிக்கப் போகிறேன்
திடம் -கம்பீர ஸ்ரீ ஸூக்திகள் –
ஆச்சார்ய வந்தனம் அடுத்து
ஸ்ரீ மத்யாம் –கைங்கர்ய ஸ்ரீ மிக்க -வாத்ஸ்ய வரதாச்சார்யர் -நடாதூர் அம்மாள் –
எங்கள் ஆழ்வான் -கொல்லங் கொண்டான் ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் -தினவடைய சொல்லுவான் சோழியான் –
அப்புள்ளார் ஆர்த்ய ராமானுஜாச்சார்யார் –
அனுபதி -நிருபாதிக கடாக்ஷம் -உபாதி இல்லாமல்
சம்யக் கடாக்ஷம் -ஞானக்கண் -முக்கண் அஷ்ட கண் சஹஸ்ர கண்களும் சத்ருசம் இல்லையே
சர்வம் சஹத்வம் -அனைத்தும் தாங்கும் தன்மை பெற்றேன்
நிசித்யா -புத்தி கூர்மை -கற்பூர புத்தி உடனே -ஆனாலும் திடம் -கரி போல் நிலைத்து –
வேங்கடேச -கண்டாவதாரம் -க்ருத்ய -செய்யப்பட்டது

———–

முதல் இரண்டு அத்தியாயங்கள் பரம தத்வம்
அடுத்து பரம ஹிதம்
இறுதியில் பரம புருஷார்த்தம்

1-சமன்வய அத்தியாயம் -அந்வயம் –பொருத்தம் -சமன்வயம் -நல்ல பொருத்தம் –
1-1-அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–அயோக வியச்சேத பாதம் -ஸ்ரஷ்டத்வம் கல்யாண குணம்
1-2-அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்-அந்நிய யோக விவச்சேத பாதம்–தேஹி அந்தர்யாமி நியாந்தா -சர்வ சரீரீ
1-3-ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம்–ஸ்வ இஷ்டத்வம்
1-4-ஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க பாதம்–நிரவதிக மஹிமை – உபாதான நிமித்த ஸஹ காரி -த்ரிவித காரணமும் இவனே –

2-அவிரோத அத்யாயம்
2-1-ஸ்ம்ருதி பாதம் –கபில ஸ்ம்ருதி நிரசனம்- அபஸ்த பாதத்வம் –யாராலும் மறுக்க ஒண்ணாத காரணத்வம்
2-2- தர்க்க பாதம் -சாங்க்ய வைசேஷிக புத்த ஜைன பாசுபத மதங்கள் நிரஸனம் -பாஞ்சராத்ர மத ஸ்தாபனம் -ஸ்ரீ தப்தத்வம் -ஆஸ்ரித பக்ஷ பாதி இவனே
2-3-வ்யுத் பாதம் –கத்மதீ உசித ஞான க்ருத்வம் -தர்ம பூத ஞானம் சுருங்கி விரிந்து -கர்மாதீனம் -ஸ்வரூப அந்யத் பாவ
2-4-இந்த்ரிய உசித ஞான க்ருத்வம் –தகுந்த புலன்கள் அருளும் தன்மை

3-சாதன அத்யாயம்
3-1-வைராக்ய பாதம் -ஸம்ஸ்ருதவ் தந்த்ர வாஹித்வம் –சம்சார தோஷ தர்சனம் -ஜாக்ருத ஸூஷூப்தி ஸ்வப்ன மூர்ச்சா அவஸ்தா சதுஷ்ட்யம்
3-2-உபய லிங்க பாதம் -நிர்தோஷத்வாதி ரம்யத்வம்
3-3- குண உப ஸம்ஹார பாதம் —32- ப்ரஹ்ம வித்யைகளைக் காட்டி அருளி –நாநா சப்தாதி பேதாத் —பஹு பஜன பாதம்
3-4-அங்க பாதம் -ஸ்வார்த்த கர்ம ப்ரஸாத்ய –பக்தி யோக அங்க விளக்கம் -வர்ணாஸ்ரம கர்ம பல ப்ரதத்வம்

4-பல அத்யாயம் –
4-1-ஆவ்ருத்தி பாதம் -பாபாச்சித்வம் –தைல தாராவத் -அவிச்சின்ன த்யான பல பிரதன்
4-2-உக்ராந்தி பாதம் -ப்ரஹ்ம நாடி கதி க்ருத்வம் —
4-3- கதி பாதம் -அர்ச்சிராதி மார்க்கம் –
4-4-பல பாதம் –அஷ்ட குண ஸாம்யம் -ஸாம்யா பத்தி பிரதன்

——-

545–ஸூத்ரங்கள் –156–அதிகரணங்கள்
முதல் அத்யாயம் முதல் பாதம் –11-அதிகரணங்கள்
முதல் நான்கும் ஒவ்வொன்றும் ஒரே ஸூத்ரங்கள் கொண்டவை
1-1-1-ஜிஜ்ஜாஸூ அதிகரணம்

1-1-2-ஜன்மாத்ய அதிகரணம்

1-1-3-ஸாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம்

1-1-4-ஸமன்வய அதிகரணம்

1-1-5-ஈக்ஷய அதிகாரணம் –இதில் –8-ஸூத்ரங்கள்
பர ப்ரஹ்மமே சங்கல்பித்து -காரணம் -பிரகிருதி அல்ல
சாந்தோக்யம் -6 அத்யாயம் -ஸத் வித்யை -உத்கலர் அவர் பிள்ளை ஸ்வேதகேது சம்வாதம் –
பூர்வ பக்ஷி -சாங்க்யர் —அஸப்தம் அனுமானம் -பிரதானம் -பிரக்ருதியே காரணம் என்பர்
ஈஷதே ந அஸப்தம் -முதல் ஸூத்ரம்

1-1-6-ஆனந்த மய அதிகரணம் –இதில் –8-ஸூத்ரங்கள் –
பர ப்ரஹ்மமே காரணம் -ஜீவன் அல்ல –
தஸ்மாத் வா ஏதஸ்மாத் ஆத்மநா ஆகாஸா ஸம்பூதா –தைத்ரியம்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
தைத்ரியம் ஆனந்தவல்லி
ஆனந்த மய அப்யாசாத் –முதல் ஸூத்ரம் -மீண்டும் மீண்டும் நூறு நூறாக -இதுவே அப்யாசம்

1-1-7-அந்தர அதிகரணம் –2-ஸூத்ரங்கள் -சாந்தோக்யம் அடிப்படை -அகர்ம வஸ்ய ப்ரஹ்மம் –
உயர்ந்த ஜீவர்கள்– விச்வாமித்திராதிகளும் அல்ல
ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி –
அந்த தத் தர்ம உபதேசாத் –முதல் ஸூத்ரம்
அந்த -ஸூர்ய மண்டல மத்ய வர்த்தி ஐஸ் பரமாத்மாவே -ஜீவாத்மா அல்ல
தர்ம உபதேசாத் -புண்டரீகாக்ஷத்வம் -அபஹத பாபமத்வாதிகள் -இவனுக்கே பொருந்தும் என்பதால் –

1-1-8-ஆகாஸ அதிகரணம் -1 ஸூத்ரம் –
ஆகாஸா தல் லிங்காத் –
சாந்தோக்யம்-முதல் அத்யாயம் – ஆகாஸ என்றது ப்ரஹ்மத்தையே –
ஆ சமந்தாத் காஸதே ப்ரகாஸதே -இதி ஆகாஸா

1-1-9- பிராண அதிகரணம் –1-ஸூத்ரம் -இதிலும் சாந்தோக்யம் பிராணான் என்று
ப்ரஹ்மத்தையே ப்ராணன் கொடுத்ததால் குறிப்பிடுகிறது –
அத ஏவ பிராணா –கீழ் சொன்ன காரணத்தால் பிராண சப்தமும் பரமாத்மாவையே குறிக்கும்-

1-1-10-ஜ்யோதிர் அதிகரணம் –4–ஸூத்ரங்கள் –
முண்டக உபநிஷத் -சாந்தோக்யம் -புருஷ ஸூக்தம் படி ப்ரஹ்மமே
பிராணன் -ஜாடராக்னி -உள்ள ஜீவனைக் குறிக்கும் பூர்வ பக்ஷம்
இவற்றுக்கும் அந்தராத்மா அவனே -என்று சித்தாந்தம் –

1-1-11-இந்த்ர ப்ராண அதிகரணம் —4–ஸூத்ரங்கள் –
கௌசிக உபநிஷத் -இந்திரன் ப்ரதர்தனன் ஸம்வாதம் -தானே பிராணன் -தன்னையே உபாஸிக்க சொன்னான் –
காரணம் து த்யேய –அதர்வசிக உபநிஷத் வாக்யம் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் ப்ரஹ்மத்தின் சரீரமே அனைத்தும் -அத்தை அறிந்தே இந்திரன் வாக்கியம் –
அநந்தன் -அஜரன் -அம்ருதம் இவனே-

இத்துடன் முதல் பாதம் முடிந்தது
அஸ்பஷ்ட தர ஜீவாதி லிங்க வாக்கியங்கள் கொண்டு ப்ரஹ்மமே காரணம் – என்றதாயிற்று –

அதிகரண சாராவளியில் -காட்டி அருளிய கல்யாண குணங்கள்
1-அக்ருத -ஸ்ரீ வைகுண்டத்தில் நித்தியமாக உள்ளபடியால்
2-விஸ்வ ஹேது –
3-ஸாஸ்த்ரிக ஸ்தாபன்யாத்-வேதைக சமைதி கம்யன்
4-நிருபாதிக பரம ப்ரேம யோகாத்
5-ஸ்வ இச்சையா ஸர்வ ஹேது
6-ஸூப குண விபவ அநந்த நிஸ் ஸீம ஹர்ஷாதி
7-ஸூத்த அகர்ம உத்த திவ்ய க்ருதி -அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விஸிஷ்டன்
8-அநு பாதிக ஆகாசானாதி -த்ரிவித -தேச கால வஸ்து -அபரிச்சேத -பரஞ்சோதி இவனே –
9-ஸ பிராண அபிராண பேத வ்யுத் புதிர ஜகத்-ஸமஸ்த சித் அசித் ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஸம்ஹாரம் -அனைத்தும் இவனது அதீனமே
10-திவ்ய தீப்தி
11-பிராண இந்திராதி அந்தராத்மா இவனே –

சமன்வய அத்தியாயத்தில்
அயோக வியச்சேத பாதம் -முடிந்தது –

—————–

இரண்டாம் பாதத்தில்–அந்நிய யோக விவச்சேத பாதம் -அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம் – ஆறு அதிகரணங்கள்

1-2-1-ஸர்வத்ர ப்ரஸித்திய அதிகரணம் –8–ஸூத்ரங்கள் —
சாந்தோக்யம் –
சரீர சரீரி பாவம்
ப்ரஹதாரண்ய உபநிஷத்தும் சொல்லுமே
யஸ்ய ஆத்மா சரீரம் –யஸ்ய பிருத்வி சரீரம் இத்யாதிகள்
கல்யாண குணங்கள்
1–ஸூ த்த மனஸ்ஸால் தான் அறிய முடியும் –
2- அனைத்துக்கும் இவனே சரீரீ
3- திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
4-ஸத்ய ஸங்கல்பன்
5-சர்வ கந்த ஸர்வ ரஸ
6-அவாப்த ஸமஸ்த காமன்
அவாக்ய -அநாதர-இத்யாதிகள் ப்ரஸித்தம் –

1-2-2- அத்ர அதிகரணம் –4-ஸூத்ரங்கள்
கட உபநிஷத் –ப்ரஹ்மமே -ஸமஸ்த ஸ்ருஷ்டிக்கும் சம்ஹாரத்துக்கும் -மூல காரணம்
நிச்சிகேதஸ் யமன் ஸம்வாதம் -உபசேஷணம் –ஊறுகாய் போல் மிருத்யு வையும் ஸம்ஹரிப்பவன் இவனே —
அத்த சராசர க்ரஹநாத் –அனைத்தையும் உண்டு -திரு வயிற்றில் வைத்து ரஷிப்பவன் இவனே

1-2-3-அந்தர் அதிகரணம் –6-ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் –ப்ரஹ்மமே இருப்பவன் அவனே த்யாநம் செய்ய தக்கவன்
உபகோஸலருக்கு உபதேசம்
அந்தர உபபத்தே -அம்ருதத்வம் அபயத்வம் ப்ரஹ்மத்வம் ஸம்யத்வமத்வம் -கல்யாண குண மயன் —
அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டன்
இவை அனைத்தும் அவனுக்கே அசாதாரணம் –

1-2-4-அந்தர்யாமி அதிகரணம் –3-ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத் -அந்தர்யாமி ப்ராஹ்மணம் –
அவனே ஸமஸ்த நியாமகன் -அவனே ஸரீரீ –
ஸர்வ ஸாகா ப்ரத்யநீக நியாயம் -கடக ஸ்ருதி -விசிஷ்டாத்வைத அசாதாரணம் சரீரீ சரீரி பாவம்
யஜ்ஜ்வல்க்யர் –21-தடவை –
பிருத்வி -அப்பு -அக்னி -அந்தரிக்ஷம் -வாயு -சுவர்க்கம் -ஸூர்யன் -திக்குகள் -சந்திரன் -நக்ஷத்திரங்கள் –
ஆகாசம் -இருள் -தேஜஸ் -பூதங்கள் -பிராணன் -வாக் -கண் -காது -மனஸ் -தோல் -ஜீவாத்மா -அவன் seman
இவற்றுக்குள் இருந்தாலும் -இவை அவனை அறியாமல் –இவை அவனுக்கு சரீரமாய் –
இவற்றை நியமிப்பவனாய் பரமாத்மா -வியாப்த கத தோஷம் தட்டாதவன் –
அந்தர்யாமி அபி தைவாதி லோக திஷு தத் தர்ம வியப தேஸாத் —

1-2-5-அத்ரஸ்யத் வாதி குணகாதிகரணம் –3-ஸூத்ரங்கள்
முண்டக உபநிஷத்
பிரதானம் பிரகிருதி காரணம் அல்ல
சனக மகரிஷி அங்கீரஸ் ஸம்வாதம் –
அபர வித்யை பர வித்யை -அக்ஷரம் பரமாத்மாவே -பார்க்க கண் இத்யாதிகள் -வேண்டாம்
அஷரத்தால் பிரகிருதி ஜீவாத்மாவையும் சில இடங்களில் சொல்வதால் பூர்வ பக்ஷம்
அத்ருஷ்ட்யாதி குணக தர்மோக்தே -பரமாத்மாவையே குறிக்கும்

1-2-6-வைஸ் வானர அதிகரணம் –9-ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -5 அத்யாயம் -அக்னி தேவதையைக் குறிக்காது
வைச்வானர சாதாரண ஸப்த விசேஷாத்
அக்னி =அக்ரம் நயதி–மேலே கூட்டிச் செல்பவன் பரமாத்மாவே தான்
வைச்வானர -விஸ்வேஷம் நராணாம் நேத

அஸ்பஷ்ட ஜீவாதி லிங்க வாக்கியங்கள் இப் பாதத்தில்

——–

முதல் அத்யாயம் -மூன்றாம் பாதம் -ஸ்பஷ்ட ஜீவாதி லிங்க பாதம் –
பத்து அதிகரணங்கள் –
மூன்று பூர்வ பக்ஷம் -ப்ராசங்கிகம் இவை மூன்றும்
ஏழு ஸம்ப்ரதாய அதிகரணங்கள் –

1-3-1-த்யுப் வாத் யதிகரணம் –ஆறு ஸூத்ரங்கள்
முண்டக உபநிஷத்
த்யுப் வாத்யத்னம் ஸூவ ஸப்தாத் —
இவனே ஸர்வ நியந்தா -அவனே நாவாய் -அவன் அவதாரங்கள் -ஸ்வ இச்சாதீனம்

1-3-2-பூமாதி கரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -7 அத்யாயம் –சநத் குமாரர் -நாரதர் -உபதேசம்
பெயர் வாக்கு மனஸ்ஸூ சங்கல்பம் புத்தி தீர்மானம் அன்னம் நீர் அக்னி ஆகாசம் மன்மத திக்குகள்
பிராணன் சப்தம் கொண்டு ஜீவன் -இப்படி மேலே மேலே சென்று ஸத்ய வாஸ பரமாத்மாவே பூமா –
இவனைப் பார்த்த பின்பு வேறே ஒன்றைப் பார்க்காமல் -கேளாமல் வேறே ஒன்றைக் கேளாமல் –
ஒன்றை அறிந்த பின்பு வேறே ஒன்றை அறிய வேண்டாமோ அதுவே பூமா –
பூமா ஸம் ப்ரஸாதாத் அத் யுபதேசாத் -இவனே பரம புருஷார்த்தம் -தனக்கு வேறே ஒரு நிர்வாஹகர் இல்லாதவன் –
அனைத்துக்குள்ளும் இருந்து நிர்வஹிப்பவர் –

1-3-3-அக்ஷர அதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
கார்கி -யஜ்ஜ வல்க்யர்
ஜனக மஹாராஜர் -1000 கோ -தங்கக் கொம்புகள் கொண்டவை -பரிசு-ப்ரஹ்ம ஞானிக்கு –
யஜ்ஜவல்க்யர் சிஷ்யரை கூட்டிச் செல்லச் சொன்ன வ்ருத்தாந்தம் –
பலர் கேள்விகள் -பதில் சொல்ல கார்கி கேட்ட இரண்டு கேள்விகள் -அனைத்து லோகங்களிலும் பரந்து -ஆகாசம் —
அத்தையும் தாங்கும் அக்ஷரம் –
அக்ஷரம் அம்பரந்தத்ருதேத் –ஆகாசத்துக்குக் காரணமான பிரக்ருதியையும் தங்கி நியமிப்பதால் –

1-3-4-ஈஷதி கர்ம அதி கரணம் –ஒரே ஸூத்ரம்
ப்ரஸ்ன உபநிஷத் -ஓங்கார உபாஸனம் -கர்மங்களை போக்கிக் கொள்ள –
ஸூகேஷர் ஸத்ய காமர் கார்க்யர் கௌசல்ய பார்கவர் கபந்தி –பிப்பலதர் இடம் சென்று கேட்ட ஆறு கேள்விகள்
பிரணவ உபாசனம் –
ஏக மாத்ர-ரிக் வேதம் -மனுஷ்ய லோக போகம் –
த்வி மாத்ர -யஜுர் வேதம் -ஸ்வர்க்க லோக போகம்
த்ரி மாத்ர -சாம வேதம் -ஸ்ரீ வைகுண்ட பிராப்தி –பரத் பரம் புரிசயம் புருஷம்
பூர்வ பக்ஷம் -ஸத்ய லோகம் –ஹிரண்ய கர்பன் நான்முகனையே சொல்கிறது –
இதுக்கு சித்தாந்தம் -ஈஷதி கர்ம வியபதேசத் ச
அந்த பரமாத்வையே ச -சொல்லும்
இவனே த்யானிக்கப் படுபவன்
கர்ம வஸ்யம் இல்லாதவன் -ஷட் பாவ விகாரங்கள் நான்முகனுக்கு உண்டே
இவனே ஸமஸ்த வஸ்துக்களும் காரணம் –

1-3-5-தஹர அதி கரணம் –பத்து ஸூத்ரங்கள்
சாந்தோக்யம்-8த் அத்யாயம் -இறுதி அத்யாயம் -ஹ்ருத்ய புண்டரீகம்
அபஹத பாப்மத் வாதி அஷ்ட குணங்கள் -அகர்ம வஸ்யம் –
ப்ரஹ்மபுரம் -நவ த்வார பட்டணம் -ப்ரஹ்ம ஞானத்தால் சாம்யாபத்தி -அஷ்ட குண சாம்யம் -அபஹத பாப்மத்வாதிகள்
தஹர உத்தேரேப்ய -பரமாத்மாவையே குறிக்கும் –

1-3-6-பிரமதி அதிகரணம் –( நான்கு) இரண்டு ஸூத்ரங்கள்
கட உபநிஷத் –அங்குஷ்ட மாத்ர -ஸர்வ நியந்தா –
நச்சிகேதஸ் -எம தர்மராஜ உபதேசம் –
ஸப்தா தேவ பிரமிதா –அனைவரையும் முக்காலத்திலும் நியமிப்பவன்
ஹ்ருதயபேஷயது மனுஷ்யாதி கராத்வத்

அடுத்த மூன்றும் ப்ரசங்கிக அதிகரணங்கள்

1-3-7-தேவதா அதி கரணம் –ஐந்து ஸூத்ரங்கள்
பாதராயணர் -தேவதைகளும் உபாஸித்து தம் தம் அதிகாரங்கள் பெறுகிறார்கள் –
நிரீஸ்வர மீமாம்சகர் பூர்வ பக்ஷி -தேவர்களுக்கு சரீரம் இல்லையே -ஸாமர்த்யமும் -அர்த்தித்வமும் இல்லையே –
எனவே உபசாசிக்க அதிகாரம் இல்லாதவர்கள்
இதுக்கு பதில்
தத் உபர்யாபி பாதராயண சம்பவாத்
இந்திரன் வாஜ்ராயுதம் கையில் கொண்டவன் போன்ற சுருதி வாக்கியங்கள் உண்டே
தாபத்ரயங்களால் தேவர்களும் தபிக்கிறார்களே
எனவே அர்தித்வமும் இவர்களுக்கு உண்டு –
பலர் பல இடங்களிலே யாகம் செய்தாலும் இவர்கள் பல சரீரம் கொண்டு அங்கே செல்ல சக்தர்கள்
ஸுபரி ஆபாச விருத்திக்கு ஐம்பது சரீரம் கொண்டது போல் –
சரீரம் அழியுமே -கர்ம பலன்களை எவ்வாறு எப்பொழுதும் கொடுக்க முடியும் -அதிகாரி புருஷர்கள் -மாறி மாறி பதவிக்கு வருவார்கள் –

1-3-8-மத்வதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம் -மூன்றாவது ஸித்தாந்தம்
மது வித்யா -ஜெய்மினி -பாதராயணர் – ஆதித்ய மத்ய வர்த்தி உபாஸனம்
வசூ ருத்ர ஆதித்ய -உபாசனம் -அவர்களுக்குள்ளும் அந்தர்யாமி -க்ரம முக்தி பெறவே உபாசனம்
சித்தாந்த ஸூத்ரம் -பவந்து பாதராயண அஸ்திஹி –

1-3-9-அப ஸூத்ர அதிகரணம் –ஏழு ஸூத்ரங்கள்

ஜானஸ்ருதி ரைக்குவர் ஸம்வாதம்
சாந்தோக்யம் -ஸம் வர்க ப்ரஹ்ம வித்யை
முதல் ஸூத்ரம்
ஸுகஸ்ய தடனா தர ஸ்ரவணாத் ஸூஷ்யதே ஹி “
பறவைகள் சொல்வதைக் கேட்டு துக்கப்பட்டதால் ஸூத்ரன்

1-3-10-அர்த்தாந்தரத்வ அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்
சாந்தோக்யம்–எட்டாவது அதிகாரம் –ஆகாசம் ப்ரஹ்மத்தையே புருஷ ஸூக்த ஸித்தம் –
ஆகாஸ ஹவை நாம ரூபயோ நிர்வாஹித த யதந்தர தத் ப்ரஹ்ம தத் அம்ருதம் ச ஆத்மா
என்று முக்தாத்மாவையே சொல்லும் -பூர்வ பக்ஷம்
ஆகாஸ அர்த்தாந்தர வ்யபதேசாத் –பரமாத்மா தான் நாம ரூபங்கள் வியாகரண சக்தன் –
எனவே ஆகாஸ சப்தம் இவனையே குறிக்கும் –

———

முதல் அத்யாயம் -நான்காம் பாதம் -ஸ்பஷ்ட தர ஜீவ லிங்க பாதம் –
சாய அனுசாரி வாக்யங்களைக் கொண்டு சாங்க்யர் பூர்வ பக்ஷம் –
முதல் இரண்டும் நிரீஸ்வர சாங்க்ய மத நிரஸனம்
இறுதி இரண்டும் சேஸ்வர சாங்க்ய மத நிரஸனம் –
நிமித்த மாத்ர காரணம் -உபாதான காரணம் அல்ல என்னும் மத நிரஸனம் –

வசீகர்ய பரம்பரா –விஷயாந்தரங்கள் -மனஸ்ஸூ –புத்தி-ஜீவன் -சரீரம் –
இது கொண்டே பக்தி என்பதால் ஜீவனிலும் இதுக்கு ஏற்றம் –
இதற்கே அவ்யக்தம் என்று பெயர் -இதற்கு மேல் பரமாத்மா -அவனே அனைத்துக்கும் நியந்தா-
இசைவித்து நம்மை தன தாளிணைக் கீழ் சேர்த்துக் கொள்ளும் ஸ்வாமி –

எட்டு அதிகரணங்கள்

1-4-1-அனுமானிக அதி கரணம் –ஏழு ஸூத்ரங்கள்
கட உபநிஷத் -ரதம் ரதி கடிவாளம் குதிரை -இந்திரியங்கள் மனஸ்ஸூ
சாங்க்ய மத நிரஸனம்

இதில் முதல் ஸூத்ரம்
அநு மானிகம் அபி ஏகேஷம் இதி சேத் ந சரிர ரூபக வினியஸ்த க்ருஹிதே தர்ஷ யதி ச
ஏகேஷம் –கட உபநிஷத்தில்
அநு மானிகம்-பிரகிருதி -பிரதானம்
அபி -ஜகத் காரணம் என்று சொன்னது
ந -சரி இல்லை
சரிர ரூபக வினியஸ்த க்ருஹிதே -ரூபகத்தில் சரீரம் தேர் என்கிறது
க்ருஹிதே -வசீகர பரம்பரையில் அவ்யக்தம் என்று சரீரத்தை சொல்கிறது
தர்ஷ யதி ச-உபநிஷத் வஸீகார பரம்பரையைக் காட்டுவதால் –
வியக்தமாக தெரியும் சரீரத்தை எவ்வாறு அவ்யக்தம் என்று சொல்லலாம் என்னில்
ஸூஷ்ம ரூப பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட ஆக்கை என்பதால்

1-4-2-காமச அதிகரணம் –மூன்று ஸூத்ரங்கள்
ஸ்வேதாஸ்வர உபநிஷத் -அஜ -என்றது ப்ரக்ருதி தான் என்பர் சாங்க்யர் –
ப்ரஹதாரண்ய உபநிஷத் –அர்வாஹ்பிலா கமச ஊர்த்வ புத்நா
இதம் தச்சிரா ஈச ஹி அர்வாஹ்பிலா கமச ஊர்த்வ புத்நா
தலை -வாய் இவற்றையே குறிக்கும் –

ஸமஸா வத் அவிசேஷாத் –முதல் ஸூத்ரம்
ஸோமச ரசம் வைக்கும் பாத்திரம் ஸமஸா -அதே போல் அஜ என்று சரீரத்தை சொல்ல வந்தது ஒழிய
அதுவே ஜகத் காரணம் என்று சொல்ல வந்தது அல்ல –
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே -பிரக்ருதிக்கும் அவனே அந்தராத்மா -அவனே ஜகத் காரணம் –

1-4-3-சாங்கியோபஸங்க்ரஹ அதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத் -பஞ்சஅக்நி உபாசனம் -சாங்க்ய மத நிரஸனம்
இதில் முதல் ஸூத்ரம்
ந சங்க்ய உபசங்க்ருஹத் அபி நாநா பாவத் அதிரேகச்ச
25 தத்வங்கள் ஒத்துக் கொண்டாலும் ஆகாசம் ஜீவாத்மா இவற்றில் கொள்ள வில்லை –
புருஷன் என்பர் நிரீஸ்வரர் ஜீவாத்மாவை -ஆகாசம் என்பதை மேகம் என்பர்

1-4-4-காரணத்வ அதிகரணம் –இரண்டு ஸூத்ரங்கள்
சாந்தோக்யம் -சத் ஏவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் அத்வதீயம்
தைத்ரியம்
ப்ரஹதாரண்யம்
ஸங்கல்பித்து-பஹுஸ்யாம் பிரஜாயேத —
ஸூஷ்ம சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம்
ஸ்தூல சித் அசித் விஸிஷ்ட ப்ரஹ்மம்

இதில் முதல் ஸூத்ரம்
காரணத் வேன ஆகாஸதிஷு யதா வ்யாபதிஷ்ட யுக்தே
இரண்டாம் ஸூத்ரம்
ஸம் கர்ஷாத்
ஸத் அஸத் அவ்யக்ருதி -அனைத்தும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்
அப்ரஹ்மாத்மக வஸ்துக்களே இல்லையே –

1-4-5- ஜகத் வாஸித்வாதி கரணம் –மூன்று ஸூத்ரங்கள்
பாலகி அஜதசத்ரு ஸம்வாதம்
கௌசிகி உபநிஷத்
ஜகத் வஸித்வத்–முதல் ஸூத்ரம்

1-4-6-வாக்ய அன்வய அதிகரணம் –நான்கு ஸூத்ரங்கள்
ப்ரஹதாரண்ய உபநிஷத்–4-5- -மைத்ரேய ப்ராஹ்மணம்
யஜ்ஜ்வல்க்யர் -தனது மனைவிமார் காத்யாயினி மைத்ரேயி இருவருக்கும் –
இது நம் சம்பிரதாய முக்கிய அதிகரணம்
வேத வியாசர் இதில் அஸ்மரத்யர்-ஒவ்டுலோமி-கசக்ரித்ஸ்னர் -மூன்று சிஷ்யர்கள்
அடியேன் உள்ளான் போல் ஜீவாத்மாவும் அவனுக்கு சரீரம் தான் -என்று கசக்ரித்ஸ்னர் சொன்னதையே
வேத வியாசர் ஒத்துக் கொண்டு காட்டுகிறார் –

1-4-7-ப்ரக்ருதி அதிகரணம் –ஆறு ஸூத்ரங்கள்
ப்ரஹ்மமே த்ரிவித காரணம்
ஈஸ்வர சாங்க்யர் -நிமித்த காரணம் மட்டுமே -பிரக்ருதியே உபாதான காரணம் என்பர்
அபின்ன நிமித்த உபாதான காரணம் ப்ரஹ்மமே
ஸ்வேதாஸ்வர உபநிஷத் வாக்கியங்கள்
பிரகிருதி மாயா பரமாத்மா மாயி என்பர்
முதல் ஸூத்ரம்
பிரகிருதி ச ப்ரதிஜ்ந த்ரிஷ்டந்த அநு பரோதத்
உத்கலர் – ஸ்வேதகேது -ஸம்வாதம்
சிலந்தி தானே கூட்டைக்கட்டி அழிப்பது போல் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரம் -அபின்ன நிமித்த விகாரணம் ப்ரஹ்மமே –

1-4-8-ஸர்வ வியாக்யான அதிகரணம் -ஒரே ஸூத்ரம்
ஸூபால உபநிஷத்
ருத்ர ப்ரம சப்தங்கள் -நாராயணனையே குறிக்கும் –
முதல் அத்யாயம் –35-அதிகரணங்கள் -இத்துடன் சேர்த்து
ஸ்வேதேஸ்வர உபநிஷத் -ருத்ரனே காரணம்
ஏதேன ஸர்வே வியாக்யத வியாக்யதா –
நிகமனம் என்பதைக் காட்டவே வியாக்யத மீண்டும் சொல்லிற்று –

1-ப்ரஹதாரண்யம் -ப்ரஹ்மம் -ப்ராஹ்மண ஜாதி -அக்னி தேவதையோ நான்முகனையோ -சங்கைக்கு இடம்
நான்முகனை நாராயணன் படைத்தான் -உண்டே
2-ஸூ பால உபநிஷத் -மிருத்யு ப்ரஹ்ம சரீரம் –
3-ஸத் அஸத் என்பதும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் –
4-யஜுர்வேத ஆரண்யகம் -ஸூர்ய ஆதித்ய சப்தங்கள் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்
5-ப்ரஸ்ன உபநிஷத் -பஹுஸ்யாம் பிரஜாபதி -சப்தத்தால் ப்ரஹ்மம்
6-ப்ருஹதாரண்யம் -ஹிரண்யகர்ப சப்தத்தால் ப்ரஹ்மம்
7-தைத்ரியம் -தாதா சப்தத்தால் ப்ரஹ்மம்
8-ஸ்வேதாஸ்வரம் -ருத்ரன் நான்முகனைப் படைத்தான் என்று ருத்ர சப்தத்தால் ப்ரஹ்மம்
இதே போல் சிவா சம்பு சப்தங்களும் ப்ரஹ்மத்தையே குறிக்கும்

தத்வம் ஜிஜ்ஜா சமனநாம் ஹேதுபிர் ஸர்வதோ முகைர்
தத்வம் ஏகோ மஹா யோகி ஹரி நாராயண பர

ஆலோத்ய ஸர்வ சாஸ்த்ராணி விசாரயச்ச புந புந
இதம் ஏகம் ஸூ நிஷ் பன்னாம் த்யேயா நாராயணா ஸதா

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 4–(‘ Phala pada’)Summary-

February 20, 2021

Before the adhikaranas of this pada are taken up it is felt necessary to give a description of the
entire setup of Sri Vaikuntha Divya loka and Divya nagara.

The resource materials for the above are Kaushitaki upanishad, Moksha dharma parva contained in Santhi parva of Sri Mahabharatha,
Pancharathra samhithas, Sri Lakshmi Hayagreeva Sahasranama stotram and based on the above the Stotrarathnam of Sri Alavandar,
Sri Vaikunta Gadyam of Sri Bhagavad Ramanuja, Srimad Rahasyatraya sara and Sri Paramapada sopanam of Sri Vedanta desika.

The description of Sri Vaikuntham as per Kaushitaki upanishad is as follows.
Before dealing with the description of Parama pada (Sri Vaikuntha) the upanishad says that those who leave
the mortal bodies come to moon. There are two categories of Jivas who come to moom.
The first category comprises of those jivas who have not done either Bhakthi yoga or Saranagathi
at the feet of the Lord Sriman Narayana. These jivas go to Swarga loka and not to Moksha that is Sri Vaikunta Divya loka.
These jivas are called as Avidwans or Ishtadhikaries.

The second category of jivas who have done Bhakthi yoga or prapatti (Saranagathi) goes to Moksha.
These jivas are called as Vidwans and they go to Moksha through Archiradi marga after conversing with moon.
These are also called as Mokshadhikaris. In this context it is reminded that all jivas come under three categories.
(a) Anishtadhikaris – who do only sinful acts – They do not reach moon and they go to hell (naraka)
(b) Ishtadhikaris who do a virtuous deeds including yagas – They reach moon and then go to heaven (Swarga)
through dhoo madi marga also called as Pitruyana.
(c)Mokshadhikaris as explained above who have done bhakthi or prapatti go to Moksha through
archi radi marga after conversing with moon.

The conversation with moon is as follows.
The jiva says I am kaala causing month, bi month also called as Ruthu, Year and Yuga etc.
I am also the things or substances which get created during every ruthu. I am also chathur muka.
You are also myself, Here I means Lord Paramatma himself who is the atma or soul to the jiva who says as “I” in this context.

The moon gets convinced with this reply of jiva who is here the moksha adhikari allows him to go to
Sri Vaikuntha Divya loka through the archi radi marga. On entry in to Sri Vaikuntha Divya loka there is a lake called “Ava”.

In Chandogyo upanishad it is said there are three lakes which are called “Ava, Nya and Airammadeeyam”.
Not far away from the above lakes there are security guards holding lathis (Sticks) to drive away those
who are not vidwans or Brahma vith. Brahma vith is the person who has done Bhakthi yoga ir prapatti.
These security guards are called “Muhurtha”. Lathies are called as yashties.
Thern there is the river called “Viraja” or “Vijara”. It is called so because it is against old age (jara) and also desire (Raja).

This Viraja river demarcates the prakrithi mandala and Sri Vaikuntha Divya loka.
Prakrithi mandala is Brahmanda in which we are living. For prakrithi mandala the opposite bank of Viraja river is Sri Vaikuntha Divya loka.
Though the upanishad says Viraja river after the lakes referred to above it should mean that lakes are after viraja nadi.
This is confirmed in Sri Lakshmi Hayagriva Divya Sahasranama stotra and in Srimad Rahasyasara also.

After shedding sooshma sarira on this bank of viraja river it is said that the liberated soul (mukthatma)
crosses the viraja river and enters in to the Vaikunta Divya loka on his own will or volition.
But there is another view in this regard that is the liberated soul takes a dip in viraja river.
In paramapada sopana Sri Vedanta desika has mentioned both the above views.

Sri Pillai Lokachaaryar in his rahasya called “Archiradi” tells that the mukthatma sheds the sooshma sarira
after touching the water in viraja river.

After entering in to the territory of Sri Vaikunta para loka the mukthatma gets aprakritha sarira (body)
which is having cent percent satva guna (Sudda satva).

Then the liberated soul is taken to Somasavana which is a sacred fig tree which can be said as an
inanimate incarnation of Lord Sriman Narayana. Then the liberated soul is decorated with brahma alankara
by five hundred nymphs of Sri Vaikuntha Divya loka out of which 100 nymphs hold garlands in their hands for garlanding the mukthatma,
the second hundred nymphs hold a black paste called anjana to be applied to the eyes of the mukthatma,
the third 100 nymphs holding powder in their hands to be applied on the body of Mukthatma,
the fourth 100 nymphs holding Dhoties in their hands for offering the same to Mukthatma and
the fifth 100 nymphs holding jewels to decorate him.
So all the 500 nymphs get engaged in doing Brahma alankara to the mukthatma.

Then he is greeted by everybody there and a big ceremonial reception to him is arranged there.
Then the mukthatma is brought near a tree known as “Tilya”. In the commentary on Kaushitaki upanishad
by Sri Ranga ramanuja swamy it is said that the Sacred fig tree (Ashwathatha tree) called Somavasana is itself
the Thilya vriksha or tree as per the statement in Chandogyopanishad.
But Sri Vedanta Desika in Paramapada Sopana says Tilya Vriksha (Vriksha means tree) is different from Somasavana Ashvaththa Vriksha.

Then mukthatma comes to Salajya samsthana. This Salajya samsthana comprises of walls also called prakaras.
This is just similar to prakaras in Srirangam which is called bhuloka vaikunta because it is a replica of Sri Vaikuntham.
The word salajya is split in to sala and jya. Sala is prakara and Jya is the fighting equipment.
Because the fighting equipment is kept in prakara it is called Salajya. This fighting equipment is required
to drive away enemies who may come near Sri Vaikuntha Divya loka.

After crossing the above said salajya the mukthatma enters Sri Vaikuntha Divya nagara called Aparajitha.
It is called Aparajitha because it is in accessible to abrahma viths that is those
who have not done bhakthi yoga or prapatti. It also means it cannot be conquered by anybody.

He then enters in to Brahmagandha, Brahmarasa and Brahmathejas. This means that the sweet smell
(Smell of parijatha flower) in the divya mangala vigraha (body) of Lord Sriman Narayana there,
the nectar like taste and light in the same gets radiated through out the pya nagara (City of Vaikuntha).
It is said that the quantum of light (efflugence) in the divya mangala vigraha is equal to that of 10000 suns rising simultaneously.
So the entire divya nagara is charged with fragrance, nectar and light.
So the mukthatma who enters the divya nagara with an aprakritha body having bramalankara
will have the above fragrance, taste and light.

The Mukthatma then enters in to the main gate of divya nagara which is guarded by two security guards
whose names are Indra and prajapathi. Then he is taken in a big procession through the wide streets of
Sri Vaikunta Divya nagara and every body there greets him. Thereafter he comes near the golden vimana
which is a tower like structure. Then enter the glories of Lord Sriman Narayana. This glory is called Brahma yashas.
The actual meaning of this appears to be that the glory of the Lord is spread throughout the divya nagara
and everybody there praises the glory of the Lord and mukthatma also begins to sing the glory of the Lord.
Those who praise the Lord are called Vipanyava.According to Koushitaki upanishad yashas means grace of the Lord.

Then the Mukthatma reaches the Anandamaya Mantapam. This is called as “Vibhu Pramitam” in Kaushitaki Upanishad.
This mandapam is a very big one covering a very large area. This is similar to 1000 pillared mandapam in Srirangam.
The gatekeepers who are dwara palakas are eight in number and there are eight attendents.
These attendents are called as Parshadas. These dwara palakas and parshadas extend a very gracious look on mukthatma
on his entry to Anandamaya mantapa. The names of the dwara palakas and parshadas are given separately.

Sri Vishvaksena the Commander in Chief of Sri Vaikuntham directs the managers of Anandamaya mantapam
to announce the arrival of mukthatma who is the new entrant there and there after he salutes Sri Garuthman there.
Then he will be in the midst of Nityasuries. Nitya suries belong to a particular category of jivas
who are never afflicted by the bondage of samsara.

Then he will see divine persons, the paraphernalia like umbrellas etc, divine weapons, divine jewels etc
becoming personified and standing there. After he sees them he gets a strong and unshakeable desire
to do all kinds of eternal service to the pine couple there and then he comes near the divine paryanka (throne)
near which he sees all the poorvaacharyas who feel satisfied that the efforts made by Lord Sriman Narayana
through them to bring him from this world to Sri Vaikuntha became successful.

Kaushitaki Upanishad gives the name of this paryanka or Simhasana as “Ami thouja”.
There are four legs for this simhasana.
The above upanishad says the two legs in the front are called as Bhutha and Bhavibhyath (past and future).
The two legs in the rear are named as as Shri and Ira.
Pancharathra samhitha gives the names of these four legs as Dharma peeta, Gnana peeta, Vairagya peeta and Aishwarya peeta.

In this simhasana Lord Sriman Narayana with his consort Mahalakshmi are seated.
The legs and other parts of the Simhasana are Personified and mukthatma sees these personified divine entities.
On the divine Simhasana there is a pine lotus flower emitting light equivalent to that of thousand crores rising suns.
On the eight sides there are eight petals of the lotus flower. Eight divine damsels wave chowries (Chamaras)
standing by the side of petals. On the eastern side of the same Lotus called Karnikai
there is the damsel named Anugraha waving the chamara. The names of Eight damsels waving chamaras are given separately.

At the centre of the above lotus the set up is as follows.
Even hundred thousand golden hills will occupy an atom space in the very large and very high lotus called Karnika.
On this there is Divya yoga paryanka comprising the slough (called Nirmoka) of the thousand hooded serpent called Adisesha.
Hood is called Phana. The above Adisesha can be considered as the expansion (Stretching)
of the folding of several thousands of oceans of milk. (In every brahmanda there is one ocean of milk.
Because there are several thousands of brahmandas there are several thousands of oceans of milk).
The above again means that in each ocean of milk there is one Adisesha paryanka.
So the Divya yoga paryanka in the Sri Vaikunta pya nagara is several thousand Adisesha paryankas put to-gether.
This amounts to saying the base area of Divya yoga paryanka or that of Adisesha prayanaka is infinite or immeasurable.

This adisesha who is also one of the nityasuries assumes several forms to do several types of kainkaryas
to the divine couple there as per a pasuram in Mudal Thiruvandadi and as per a sloka in Stotra ratnam.
Again it is said the area of Adisesha paryanka is so large that even the Lord Sriman Narayana who is called
Thrividha parichcheda rahitha who is seated on the Divya yoga paryanka occupies a very short space.
This set up cannot be even imagined by us and we will be seeing the same after attaining moksha.

The word “Trividha parichcheda rahitha” means as follows.
Parichcheda means limit. Parichcheda rahita means, without limit or in other words unlimited.
Trividha means three kinds which are space, time and vastu.
So Lord Sriman Narayana and his consort mahalakshmi are unlimited with regard to Space, time and vastu.
Vastu means being or object. Both Sriman Narayana and Mahalakshmi are antaryamies (inner souls) in every being or
object both in Sri Vaikuntha Divya Loka and lila vibhuthi comprising of infinite number of Brahmanda.
Each brahmanda consists of fourteen worlds including bhuloka in which we are living.

Now Mukthatma comes to Adisesha parayanka who is called Anantha or Thiru Anandalwan.
Adisesha has thousand hoods and each hood has a gem or ratnam. By the light emitted by each gem.
Adisesha is illuminating the entire Vaikuntha Divya nagara which is Pundarika or Paramapada or even Ayodhya.
This Adisesha Paryanka is called Anantha bhogin.
This Mukthatma becomes the target of two thousand eyes of Adisesha (two eyes in each hood and there are 1000 hoods).

Now the Mukthatma comes near the pine couple who are seated on the divya yoga paryanka also called as Anantha bhoga paryanka.
Lord Sriman Narayana is the Head of all those in Sri Vaikuntha divya loka.
He is always of 25 years of age which can be said as Akumara yuva. He possesses infinite efflugence equal to
that of hundred thousand suns. Sriman Narayana is seated with Mahalakshmi possessing all the excellence
equal to that of Sriman Narayana and She is united with the Lord in all aspects.
She is the embodiment of infinite grace and seated on the right side of the Lord.
Similarly there are Bhudevi and Neela devi who are also giving pleasure to the Lord and doing service to them.

Now the Mukthatma is standing in front of the pine couple bhudevi and neela devi.

Lord Sriman Narayana is giving him infinite bliss and enjoyment. The knowledge of Mukthatma becomes
infinite which is called Dharma Bhutha Jnana Vikasa. He fully enjoys the beauty of the Divya Mangala Vigraha
of the Lord (pine and auspicious body of Lord) and every organ in the same.
He also enjoys the ornaments adorning the various parts of the Divya Mangala Vigraha.

The Mukthatma actually sees with his own eyes the infinite number of kalyana gunas (auspicious attributes)
of Lord Sriman Narayana and Mahalakshmi.

Then the Mukthatma comes near the stand on which Lord Sriman Narayana lays his Lotus feet.
Then the Lord lays his lotus feet on the head of mukthatma and makes him to become eligible for doing
eternal service (kainkaryam) to him which was deeply aspired by him.

Then he climbs and steps on the Divya yoga paryanka. Then the divine couple out of their deep affection on him
make him to Sit on their laps and make him to speak of the excellent prosperous fortune he enjoyed by coming to Sri Vaikuntham.
Lord asks him who are you. Then the mukthatma replies and acknowledges the greatest help done to him by the divine couple
by not allowing him to be a nitya samsari (remaining in the bondage of samsara forever) and
bringing him to Sri Vaikuntha and become one among the Nitya suris.

The Mukthatma further says he was drowned in the ocean of samsara from time immemorial.
Then he was made to get immersed in the nectar sea of the paramathma swarupa of Lord Sriman Narayana and
became inseparable from him. In other words he became the body and Lord became the soul there
by making the soul and body inseparable. By realising the intrinsic nature (Divya atma swarupa) of the Lord
he realised his own intrinsic nature. By will of the Lord he was able to get himself engaged in
activities (Pravritti and Nivritti). He enjoyed the affection showered on him by Lord.
He further says that in the sea of his moksha ananda which he is enjoying now the pleasure of Ishvarya
(materialistic attainments in this world and of his attainments in Svarga loka) and
the pleasure of enjoyment of his own self (Kaivalya) is just like a drop.

After saying the above the Mukthatma requests the divine couple that he should not be made
to go back to this world from where he came over there.
The Divine Couple get very much pleased with the above submission of mukthatma.
Just like mother and father become pleased with the utterances of their child.
Then Lord Sriman Narayana turns to Mahalakshmi and both of them grace the mukthatma with one and the same look.

Then the eight attributes of Apahatha papma (having no blemish), Vijara (without being afflicted by old age),
Vimruthyu (without being afflicted by death), Visoka (being without sorrow), Vijigitsa (being without hunger),
Apipasa (being without thirst), Satya kama (becoming capable of attaining what all he wants) and
satya sankalpa (becoming capable of doing what he wants to do subject to the will of the Lord there) blossom there.
This is called Gunashtaka Avirbhava. He also becomes sarvajna (omniscient) which is in other words the dharma bhutha gunavikasa.

He then develops intense love to-wards the Divine Couple called Parabhakthi by his continuous enjoyment of
divine couple and this parabhakthi leads to para gnana which is the deep knowledge he acquires
which leads to parama bhakthi which becomes unabated, un ending and eternal enjoyment of moksha Ananda
which is also called Brahmanda and this is the infinite bliss or pleasure he derives by doing
continuous service to the pine couple there. Thus he puts in to action his intrinsic and inherent nature
of Sheshatva (Subordination) and dasatva (Obedient and devoted servant) towards the divine couple
as depicted in the third syllable “Ma” of the pranava.

Then the Mukthatma assumes several bodies or forms by his own free will subject to the will of Lord or Paramatma
there to do all kinds of kainkaryam to the pine couple simultaneously.
So his eternal bliss there is doing kainkarya to the divine couple every where (Sarvadesa), at all times (Sarvakala),
and in all phases (Sarvasthauchitha) and all kinds of kainkarya (Sarvavidha kainkarya).

Adhara Sakthi krama:
The entire setup of Sri Vaikunta pya loka in a nutshell is given below as contained in
Adhara sakthi krama mentioned by Sri Bhagavad Ramanuja in the nitya grantha.
1) Adhara sakthi (Supporting power)
2) Moola prakriti (Primordia matter)
3) Akila jagad adhara koorma rupi
Narayana (It is said that Sriman Narayana in the form of tortoise supports the entire universe.
This support appears to be common to both lila vibhuthi that is the universe comprising of
infinite number of brahmandas and also Nitya vibhuthies comprising vaikunta pya loka .
4) Anantha Nagaraja – It is said that Adisesha supports the entire universe.
5) Bhoomi (Bhuloka) The above are to be imagined as one above the other.
6) Sri Vaikuntha Divya Loka equivalent to a continent
7) Sri Vaikuntha Divya Jana pada – Equivalent to a country.
8) Sri Vaikuntha Divya nagara – Equivalent to a city.
9) Sri Vaikuntha Divya vimana
10) Ananda maya mantaparatna
11) Anantha Nagaraja (Adisesha) within the mantapa
12) Dharma peeta pada name of the leg of Divya simhasana in south east (Agneya)
13) Gnana peeta pada name of the leg in the south west (niru ruthi)
14) Vairagya peeta pada – Name of the leg in the north west (Vayavya).
15) Eiswarya peeta pada – name of the leg in north east (Esanya).
16) Adharma – This appears to be the name of the thickness of Divya simhasana on the eastern side.
17) Ajnana – Name on southern side
18) Avairagya – Name on the western side
19) Anaishwarya – Name on the northern side
20) Anantha who is keen on doing all types of service to the Lord.
21) Lotus flower on the top of the above.
(Note: – There appears to be a slight variation in Parama pada sopana it was said that Adisesha is over padma.
In this order it appears to be over Adisesha).
22) Vimalachamara hasta – Name of the chamara waver on the eastern petal of lotus.
23) Utkarshinai chamara hasta – name of the chamara waver on south east petal.
24) Jnana chamarahastha – On the southern side petal.
25) Kriya chamara hastha – on the southern west petal
26) Yoga chamara hastha – On the western petal
27) Prahva chamara hastha – on the north west petal
28) Satya chamara hastha – On the northern petal.
29) Esana chamara hastha – On the north east petal.
30) Anugraha chamara hastha – On the eastern side of karnika the bottom of lotus.
31) Jagat prakrithi yoga peeta – This appears to be the cause of the all brahmandas including oceans of milk.
32) Divya yoga peeta paryanka – A sofa
33) Sahasra pana manditha Anantha nagaraja – From this it appears that the 1000 hooded Adisesha is in the above yoga peeta.
34) Pada peeta Anantha nagaraj – A pedestal on which the Lord places his feet. This is one of the forms of Adisesha.
35) Anantha, Garuda, Vishvaksena – Nitya suries seated on padmasanas.
36) Asmath Gurava: – All our purvacharyas who have attained Moksha. They are seated on the north west side of Yoga peeta.
37) Lord Sriman Narayana Seated on the Yoga peeta paryanka
38) Mahalakshmi seated on the right side of the Lord.
39) Bhumi – Bhudevi on the left side of the Lord.
40) Neela – Neela devi on the left side of the Lord.
41) Kirita makutadhi pathi – The crown which the lord wears on his head.
42) Kirita mala apeedakatma – Lord wears crown and garlands always. They may cause some pain or trouble to the lord.
There is one divine person called appedakatma who does not cause that pain.
43) Dakshina kundala makara – Right ear ring of the lord in a form of crocodile.
44) Vama kundala makara – Left ear ring of the Lord.
45) Vyjayanthi vanamala – The garland or vana mala which the lord wears is called Vyjayanthi.
46) Thulasi – The Lord also wears Thulasi garland.
47) Sri Vatsa Srinivasa – A bunch of white hairs on the chest of the Lord where mahalakshmi is seated.
48) Sri Kaustuba sarva Ratnadhi pathi – Kaustuba is a gem or Ratna on the chest of the Lord. It is the most important and precious gem.
49) Kanchi Gunojvala pithambara – Yellow coloured pure silk cloth worn by the Lord below waist with waist belt which is of gold.
50) Sudarsana Hethiraja – The weapon disc which the lord holds in his right.
51) Nandaka kshadgadhipathi – The weapon sword which is called Nandaka held by the Lord.
52) Padma – This lotus is also considered as one of the weapons.
53) Pancha janya sankadhi pathi – Panchajanya is the conch which the Lord holds in his left hand.
54) Koumodaki gadadhipathi – The weapon mace called koumodaki which the lord holds.
55) Sarngaya chapadhi pathi – The weapon bow called sarnga.
56) Bhagavath Padara vinda samvahini – The lady attendants who massage or shampoo the feet of the Lord.
57) Anantha Nagaraja – Again Adisesha is in another form on the back side of the Lord.
58) Bhagavath Parijanas – The other attendants rendering service to the Lord.
59) Bhagavath paduka – The holy sandals of the Lord.
60) Bhagavath Parichchadas – The other paraphernadia like umbrella etc.
61) Vainateya – Garutman seated in the front.
62) Bhagavat Vishvaksena – The Commander in chief seated on the north east side of the Lord and facing south.
63) Gajanana – Assistant of Vishvaksena.
64) Jayatsena – Assistant of Vishvaksena.
65) Harivakthra – Assistant of Vishvaksena.
66) Kala prakrithi samgna – Assistant of Vishvaksena.
67) Chanda and Prachand – Gate keepers on the Eastern side.
68) Bhadra and Subhadra – Gate keepers on the southern side.
69) Jaya vijaya – Gate keepers on the western side.
70) Dhatra and Vidhatra – Gate keepers on the northern side.
All the above keepers are called dwara palakas having four hands holding sanka, chakra and gada.
71) Kumuda Ganadhi pathi Savahana parivara praharana – Parishada on the eastern side.
72) Kumudaksha Ganadhipathi – Savahana parivara praharana – on the south east side.
73) Pundarikaksha ganadhipathi – Savahana parivara praharana – on the southern side.
74) Vamana ganadhi pathi – Savahana parivara praharana – on the south west side.
75) Sankukarna ganadhipathi – Savahana parivara praharana – on the west side.
76) Sarpanethra ganadhipathi – Savahana parihara praharana – on the north west side.
77) Sumukha ganadhipathi – Savahana parihara praharanam – on the north side.
78) Suprathishtaya gandhipathi – Savahana parivara praharana – on the north east side.
The above eight are called Parishadas and appear to be Lord’s campanions or members of the assembly.
They are with vahanas (Vehicular set up) and with parivara (having their own people). Praharana means weapons.
That is all the above parishads are armed with weapoons and this arrangement appears to be a security arrangement.

Sri Ramanuja says in the Nithya Grantha that all the above 78 divine persons and objects in the
sri vaikunta divine loka, and divya nagara are to be prostrated and worshipped during the course of daily worship
(Tiruvaaradhana) of Lord Sriman narayana performed in the houses.
Sri Ramanuja’s Sri Vaikuntha Gadhya is more or less an elaboration of the above.

At the commencement of the description of Sri Vaikuntha Divya loka Sri Ramanuja says the location of
parama vyoma which is another name for Sri Vaikuntha Divya loka is as follows.

There is Brahmanda comprising of 14 lokas or worlds. Over brahmanda there is a cover which is ten times
as large (great) as brahmanda itself. There are seven such covers each cover 10 times as large as the
previous one and one above the other. Over the above is Viraja River and the other bank of the viraja river is
Sri Vaikuntha Divya Loka the description of which was already given before.

This setup of Sri Vaikuntha which is not accessible by the four headed brahma and others even by mind or by words.
The nature of nitya suries and mukthas who are already there cannot be even imagined by Brahma, Rudra, Sanaka, Sanandana etc.
Even Sri Alavandar gives a beautiful and brief description of Sri Vaikuntha divine loka in statra ratna.

In the light of the above description of Sri Vaikuntha para loka,
we shall proceed to deal with six adhikaranas in the last pada.

The first adhikarana is named as Sampathyavirbhavadhi karanam.
The upanishadic passage that comes up for discussion is in the 8th chapter of Chandogyopanishad.
This passage says that the jiva who has done upasana or prapatti after leaving the mortal body attains
Lord Sriman Narayana in Vaikuntha pya loka and his intrinsic nature which was dormant before gets blossomed.
His intrinsic nature is the eight attributes which are apahata papma, vijara:, Vimrutyu’ Visoka, Avijighatsa:,
Apipasa, Satya kama:, Satya sankalpa. (Note: the meaning of the above Eight attributes has already been mentioned before).

In addition to the above there will be dharma bhutha gnana vikasa which is in other words means
sarva gnatva (omniscient). It amounts to saying that his bliss becomes infinite and eternal.
The opponent (Poorva pakshi) contends if for a mukthatma something new is not attained and only those aspects
which were already there and dormant on account of punya papa karma blossom, then the moksha sastra
(Scriptures dealing with the means of attaining moksha) becomes meaningless or purposeless and
the nature of jiva (AtmaSvarupa) becomes goal less. Goal is purushartha which is a person wants to attain

He further says that in the state of sound sleep when the activities of body and senses become dormant
the atma (jiva) attaining goal (purushartha) is not seen. It cannot be said that mere ending of sorrow becomes purushartha.
He further argues that mere blossoming of the intrinsic nature of jiva cannot be called moksha.
In moksha it is said that mukthatma attains Brahma Ananda which is eternal and infinite.
So Poorva pakshi concludes by saying that something new is attained in moksha.

The Sutrakara refutes the above argument of the poorva pakshi in the first sutra of this Adhikarana
which is reads as “Sampadya Avirbhava: Svena sabdath”.
The meaning of this sutra is as follows. The pratyagatma (jiva) who goes to moksha through archiradi gathi
and attains Lord Sriman Narayana will have the blossoming of his own intrinsic nature (Sva svarupa Avirbhava)
and not any new form (aspect), because of the upanishadic statement
“Esha Samprasada: Asmath Sarirath Samuththaya Paramjyothi: Upasampadya Svena rupena Abhinishpadyathe.”

The words underlined above tell that no new form or aspect is generated and only the existing nature
which was dormant all these times get blossomed. If the argument that a new aspect is generated
there the word “Svena” in the upanishadic passage becomes meaningless.
Even if no new aspect is there he gets only his inherent or intrinsic nature which was dormant.

For the argument of poorva pakshi that the intrinsic nature was always there and this word “Upasampadya” meaning
attaining becomes meaningless the Sutrakara replies in the second sutra which reads “Muktha: Pratignanath”.
The meaning of this sutra is that mukthatma gets liberated from the body which he possessed on account of punya papa karma.
Even though the intrinsic nature was there for ever it was dormant on account karma rupa Avidya that is punya papa karma.
When this karma has ended the dormance has gone leading to the automatic shining of the inherent or intrinsic svarupa (nature).

The word “Prathi gnanath” in the sutra particularly refers to conversation between Indra and Prajapathi
(Four-headed Brahman in the 8th chapter of Chandogyopanishad.
Indra goes to Prajapathi for acquiring spiritual knowledge. The Prajapathi repeatedly emphasises the fact
to Indra by saying bhuya: (repeatedly) Vyakyasyami ( I elaborate).
The elaboration is “This Prathyagatma (jiva) is liberated from three phases which are phase of awakening,
phase of finding dreams and phase of sound sleep (phase of Coma stage) is also included though not explicitly said).
And also liberation from this body afficted by punya and papa karma causing love and hatred towards
objects and personalities in this world. After this liberation it was said that pratya gatma attains
Paramatma in Moksha leading to Svarupa Avirbha (blossoming of his intrinsic nature).

In the third sutra of this adhikarana the Sutrakara says as “Atmaprakaranath”
which means specifically that this atma (Pratya gatma or jiva) is the possessor of the eight attributes (Gunas)
as already mentioned. These eight gunas are called Gunashtaka. This is also clear in the teaching of Prajapathi to Indra.
These eight gunas were dormant while the jiva was in the bondage of samsara and they shine as soon as
jiva attains Paramatma in moksha. So these eight gunas are not new additions and they were always there.
This point is reinforced by Bhagavan Saunaka who states as follows.
(a) The lustre in a gem or Ratna is always there and is its inherent nature. That lustre or shining will not be there
when it is covered by a layer of dirt or dust. When it is cleaned and dirt removed its shining becomes automatic.
Similarly in the case of Atma the dirt is Punya papa karma which affects the shining of Eight gunas.
When this karma goes to Moksha these gunas shine automatically.
(b)When a well is dug the layers of earth that prevent the water from seeing the sunlight are removed.
But water below the ground is not created new and it is always there.
So also in the case of jiva, The layers of earth are similar to Karma.
(c) Similar to the above two illustrations, after the ending of heya gunas of Atma (Punya papa karma)
the eight gunas shine automatically and they are not newly created.

The Second Adhikaranam in this pada is called “Avibhagena drushtatavadhi karanam”.
The question that arises is whether mukthatma enjoys the paramatma (also called param jyothi who is Lord Sriman Narayana)
as a separate entity or as an inseparable entity.

The poorva pakshi says that he enjoys paramatma as a different or separate entity quoting certain
upanishadic texts which appear to be in favour of his contention. The upanishadic texts in support of his stand are

a) Taittiriya Upanishad says that Mukthatma after attaining Brahman (Sriman Narayana) enjoys him along with auspicious attributes.
(b) Mundaka upanishad also says when the mukthatma attains moksha and sees wonderful shining form of Lord there
who is the cause of the universe becomes equal to him.
(c) In Bhagavad geetha Lord himself says that for mukthatma after attaining him in Sri Vaikuntha
the eight gunas blossom which are also in the Lord.

In all the above statements there is no specific mention that mukthatma enjoys the Lord as an inseparable entity.
So the poorva pakshi says that mukthatma enjoys the Lord as a separate entity.

This is refuted by the Sutrakara in the sutra “Avibhagena drishtatvath”.
The meaning of this sutra is that mukthatma enjoys the paramatma as an inseparable entity.
In separable in the sense that Paramatma is soul and jivatma is his body. Body and soul are inseparable.
Mukthatma actually sees the Paramatma as his soul and he as his body.
Mukthatma before coming to moksha that is when he is still in samsara knows that he is the body of paramatma
according to upanishadic statements. But after reaching moksha he actually sees this.
That is the body and soul relationship between himself and paramatma. The upanishadic statements which proclaim the above are
(a)Tatvamasi meaning that “Thvam” who is Svethakethu to whom his father tells the above has “Thath” who is paramatma as his soul.
(b)Ayam atma brahma which means that this brahman who is paramatma is the atma that is soul to every thing.
(c)Aithadatmyam Edam Sarvam – For every sentient being (jiva) and for every non sentient being in lila vibhuthi
as well as Nitya vibhuthi paramatma is the soul.
(d)Sarvam khalu Edam brahma – Every sentient being and non sentient being is brahma which means
brahmatmakam that is having brahman as soul or atma.

In the above statements there is no specific mention of soul and body relationship between paramatma and jivatma.
But they are called Samanidhikaranya statements. They are also called as Abedha sruthies.
The meaning of Samanadhikarana is as follows.
When two words are mentioned together and they are in the case (Called Vibhakthi in Sanskrit)
then one word is adjective and the other word is noun that is adjective qualifies the noun.
In the soul and body theory soul is the noun and body is the adjective.
Then those two words are called Samanadhikaranya words.
So the in above upanishadic statements the soul and body relationship is implied.

There are some other upanishadic texts which explicitly mentions soul and body theory. They are
(a) Ya: Atmanithishtan Atmana: Anthara:
Yam Atma naveda yasya atma sareeram
Ya: Atmanam anthara: Yamayathi Sathe Atma
Antharyami Amrutha:

The meaning is that who (referring to Paramatma) resides with Atma (jivatma) and who is different from
Atma whom the jivatma does not know and to whom jivatma is the body is the antaryami (inner soul) to you.

(b)Antha: Pravishta: Shasta Jananam Sarvatma –
Sriman Narayana who is the paramatma has entered in to every thing as antaryami
and he controls activities of jivatma. He is the atma or soul to all.

In addition to the above there is the brahma sutra which is reads as
“Avasthithe: Ethi Kasha kritsna” of the Vakyana vayadhikaranam which means
paramatma is the antaryami of jivatma. So from all the above it is confirmed that mukthatma enjoys paramatma inseparably.

The third Adhikaranam in this pada is called “Brahma adhikaranam”.
The topic for discussion in this adhikaranam has direct link with the first adhikaranam in this pada.
In the first adhikaranam it was said that there is the blossoming of eight gunas to the mukthatma
on attaining the paramatma which is called Gunashtaka Avirbhava.

The question is whether this Gunashtaka Avirbhava is the only salient feature of moksha or
whether the dharma bhutha gnana becomes infinite or whether both if they are not mutually contradicting.

When the Sutrakara sage Badarayana was discussing this point two of his disciples were near him
who are Jaimini and Oudulomi. The Sutrakara elicited the viewpoints of both the above
before giving his own view which is the final judgement.

When he asked Jaimini to tell his viewpoint he told his view which the Sutrakara put it in the form of sutra.
The Sutra is “Brahmena jaimini upanyasadibya:”.
The meaning of this sutra is that for mukthatma the gunashtaka avirbhava is the only salient feature
because it is said in dahara vidya when prajapathi imparts spiritual knowledge to Indra that
when Jivatma attains paramatma there is Gunashtaka Avirbhava and in continuation of the satya sankalpa
he does the kainkarya to the pine couple there.

The viewpoint expressed by the oudulomi was also called coined as a sutra which reads as
“Chiti tanmathrena thadaktmatvat Ethi oudulomi:”.
The meaning of this sutra is that for mukthatma his dharma bhutha gnana gets expanded and becomes infinite.
In support of his contention he cites a passage of brihadaranyaka upanishad in which it has been said as follows.
“Sa yatha saindhava ghana ananthara: Abaahya:
Kritsnahrasa gnana Eva: Evamvea Are
Ayam Atma Anantara: Abahya: Kritsna:
Prajnanaghana Eva, Vijnana Ghana Eva.”
The meaning of the above is that just like in the heap of a salt there is same taste inside, outside and
on all sides so also in the case of jivatma he is gnana gunaka that is he is having dharma bhutha gnana
inside, outside and on all sides. So this passage indicates the infinite nature of dharma bhutha gnana.
Because it is said “Vijnana ghana Eva” oudulomi says that no feature is there in Mukthatma
other than the infinite nature of Dharma bhutha jnana.

In this context it is to be noted that jivatma has two gnanas (knowledge).
The first is called Dhami Gnana which is “I”. This means that jivatma realises his ownself without any other aid.
The Dharmijnana of paramatma is same as Dharmijnana of jivatma. In this aspect alone both paramatma and jivatma are equal.

The dharma bhuthga gnana is the knowledge through which jivatma is able to perceive objects while in
samsara he perceives objects through his senses only and this is called sensual perception (Karana janya gnana)
through his gnanendriyas which are eyes, ears, noses, tongue and skin.
This quantum of Dharma bhutha gnana of jivatma in samsara varies from individual to individual depending on
his punya papa karma. For yogies this dharma bhutha gnana is much wider called
yogajanya gnana or Trai kalika gnana (Traikala means past, present and future).

For paramatma and nitya suris this dharma bhutha gnana is always infinite.
For jivatma it becomes infinite only in moksha as stated by oudulomi.

After hearing the views of jaimini and oudulomi, the sutrakarar gives his judgement
in the third sutra of this adhikaranam which reads as
“Evamapi upanyasath purvabhavath Avirodham Badarayana:”.
The meaning of this sutra is that there is no contradiction between the views expressed by jaimini and oudulomi
and therefore a mukthatma can have both eight gunas called brahma gunas which are blossomed
after the climbing ofdivya paryanka by mukthatma where the divine couple are seated and at the same time
his dharma bhutha gnana (knowledge of perception) becomes infinite. So dharma bhutha gnana in moksha for a mukthatma
need not necessarily be karana janya gnana (sensual perception) and he will able to know things even without senses.
The emphasis “Vignana gnanaeva” (Dharmabhutha gnana alone becomes infinite and not eight gunas) means
only that jivatma is not jada. Jada means without consciousness.

In Sri Bhasya Sri Bhashyakarar tells that in moksha the dharmi gnana of mukthatma also gets widened.
This interpretation does not however contradict the fact of dharma bhutha gnana becoming infinite.

The fourth adhikaranam in this pada is called
“Sankalpadhikaranam”.

Regarding mukthatma the chandogyopanishad says as follows.
1)“Sa: Uttama Purusha:- Sathatra paryethi Jakshath kreedan Ramamana Sthreebhirva Yanairva nopanjanam smaran Edam Sareeram”.
The meaning of the above is as follows. The mukthatma becomes a superior person (Uttama purusha).
He enjoys the paramatma from all sides, He goes round divine couple that is he does pradakshinam.
Jakshath means eating or laughing. Jaksha (Bhaksha hasanayo:) is the root.
Here the meaning eating is not apt that is not appropriate. Instead of laughing we can say as smiling.
Because the brahmananda he enjoys as a manifestation of this we can say he smiles.
Kreedan means playing or dancing. These are also the manifestations of the above ananda.
The word Ramamana: means taking delight or rejoicing. The other words in the above cannot have literal meaning.
The sum and substance of the above passage is that mukthatma does all kinds of service to the divine couple
always and at all times for ever. Except this passage in upanishads there is no other passage
which tells about the kainkaryam being done by mukthatma.

2)“Sa: Yadi Pitri loka kamo bhavathi
Sankalpaa deva pithara: Sumuththshtanthi
Thena pitru lokena sampanno bhavathi
Sa: Yadi Mathru loka kamo bhavathi
Sankalpa deva mathara: Samuththishtenthi” etc.
If the Mukthatma desires and wills to see his fathers, mothers and other relatives of his previous births
then they will appear before him. Another meaning is just as Lord Sriman Narayana chose
Dasaratha, Vasudeva and others to be his fathers during Rama avathara, Krishna avathara so also mukthatmas
may also take incarnations or avatharas in this world with the approval of Lord Sriman Narayana there.
Then they will choose mothers and fathers out of their Sankalpa or will.

In this adhikaranam the topic for discussion is whether the appearance of fathers and mothers etc. of the
previous births of a mukthatma is out of his own will or whether it requires special physical efforts.

The poorva pakshi says just as we see in this world a king willing to do a particular thing
puts in physical efforts so also a mukthatma.

The Sutrakarar refutes the above contention of poorva pakshi in the sutra “Sankalpa deva Thath Sruthe:”
The meaning of this sutra is that mukthatma does everything by his own will that is sankalpa
because the upanishad itself says so in the passage “Sankalpa deva pithara: Samuth thishtanthi” and
there is no upanishadic text saying that physical efforts are also required in addition to sankalpa to get a thing done.

There is another sutra in this Adhikaranam which reads as “Atha: Eva cha Ananyadhipathi:.”
The meaning of this sutra is when mukthatma does everything by his own will he is no longer subject to vidhinishedha.
Vidhi means ordering a person to do a particular thing. Nishedha means ordering a person not to do a particular thing.
If mukthatma is subject to vidhi nishedha then his will not be able to act and the will goes in vain.
Will is satya sankalpa. If his satya sankalpa fails to act then he will not be a mukthatma.
So ananyadhi pathi means satya sankalpa. The satya sankalpa of a mukthatma is subject to the will of
paramatma as he does not have absolute freedom. In this context the chandogyopanishath says that
a muktatma becomes Svarat. Svarat means the muktatma becomes free from punya, papa karma.

The Fifth Adhikaranam in this pada is called “Abhava adhikaranam”.
The topic for discussion whether a mukthatma possesses a body or not or he can be with a body or without a body.
For doing various kainkaryams simultaneously several bodies are required.

Sutrakarar before deciding this issue he elicits the views of two of his disciples.

The first is Badari who says the body is not there for a mukthatma because the body is meant for
enjoyment of pleasure and sorrow that is for experiencing the fruits of punya papa karma. In moksha there is no punya papa karma.
Hence Badari says there is no body for mukthatma.
The sutra containing Badari’s view is “Abhavam Badari: Ahahi Evam”.
Abhavam means no body.

The second view is that of jaimini who says that mukthatma assumes any number of bodies
to do kainkaryam to the pine couple in several forms simultaneously.
This is according to upanishadic text of chandogya which says
“Sa: Ekadha bhavathi, Thridha Bhavathi, Panchadha bhavathi, Sapthada bhavathi etc.
which means muktatma may assume one body, three bodies, five bodies etc to do service of several kinds
to the Lord Sriman Narayana and mahalakshmi there.
The meaning of the above sruthi (upanishadic text) should be like this only as the jiva cannot be cut in to pieces.

The sutra containing jaimini’s view point is “Bhavam jaimini: Vikalpa Amanath”.
Bhavam means body is there or bodies are there for mukthatma because the above sruthi says like that.

After hearing the views of the above the Sutrakara says in his judgement as
“Dvadashaha vath ubhaya vidham Badarayana: Atha:”.
The meaning of this sutra is that Badarayana says that mukthatma could be with body and also
without a body citing a maxim of satrayaga. There is a yaga known as satra yaga which is performed for
twelve days and hence it is also called Dvadashaha. This yaga may be performed by several people or one individual.
If it is performed by several people for the welfare of humanity it is called Satram.
If it is performed by a single individual for getting progeny it is called Aheenam.
Just as the same yagam gets two names owing to difference in sankalpa for the welfare of humanity or sankalpa
of getting progeny) similarly a mukthatma wills (does sankalpa) to possess (assume) body or
bodies for doing kainkaryam or wills to remain without body for enjoying auspicious attributes (kalyana gunas) of the pine couple.
It should be noted that for enjoying the kalyana gunas of the Lord and his consort the body is not required.
If the mukthatma decides to do kainkaryam he will assume the body or bodies depending upon doing
one particular kainkaryam or doing several kainkaryams simultaneously repsectively.

The next sutra is “Thanvabhave Sandhyavath upapaththe:”.
This means if on a particular day the mukthatma decides to enjoy kalyana gunas without a body and if
paramatma requires his services then paramatma by his will recalls him by creating body or bodies to him.
This is similar to paramatma creating objects to be enjoyed by a jiva in his dreams.
Then mukthatma enjoys all the pleasures there created by the Lord Sriman Narayana.

The next sutra is “Bhave jagradvath”. When the mukthatma creates his body or bodies for doing kainkaryam
he enjoys moksha ananda or brahmananda just like a person in this world enjoys every thing in his awakened state.
As already said before just like paramatma creates Dasaratha, Vasudeva to become his fathers during avataras,
so also mukthatma creates fathers and mothers for taking avataras which is within the sankalpa of paramatma.

The next sutra is “Pradeepavath Avesha: thathehi darshayathi”.
This sutra is to clear the doubt how can a jiva which is of atomic size assume several bodies in moksha and do kainkaryam.
This doubt is cleared by the Sutrakara who states that just as a light burning at one corner of a place
illuminates the entire area similarly jiva (Mukthatma) by virtue of his infinite dharma bhutha gnana
can assume several bodies and do kainkaryam. This is similar to jiva who is in the heart controls
the functioning of the entire body through his dharma bhutha gnana.
So also he controls the functions of several bodies assumed by him through his dharma bhutha gnana.

Next another question arises. An upanishadic passage states that jiva after attaining paramatma
does not have any consciousness at all. If it is so how can muktatma become sarvajna
(Omniscient that is Dharma bhutha gnana become infinite) in moksha after attaining paramatma.

The sutrakarar in the sutra “Svapyaya Sampathyo: Anyatharapeksham avishkritham hi”
states that the above mentioned upanishadic passage does not refer to mukthatma
but it refers to state of jiva in sound sleep or state of his leaving this mortal body at the time of his death.
It has to be noted in this context that during the time of sound sleep jiva will be with paramatma
only and at the time of death paramatma conducts jiva through brahma nadi and in these two occasions
jiva will be without any knowledge or conscious lessness.

The last adhikaranam in this pada and also the last adhikaranam in Sri Bhasya is called
“Jagad Vyapara varjadhikarnam”.
In this Adhikaranam the Sutrakara completely rules out the possibility of nitya suries and Mukthatmas
having any role in the creation of the universe. It is the exclusive characteristic of Lord Sriman Narayana
(His consort also has a role in the creation) who is called Paramatma or Parabrahman or merely Brahma.
Taittariya upanishad clearly defines Brahman as the creator, protector and destroyer of universe.
This definition or the exclusive characteristic is not applicable to anybody else.
The act of creation, protection and destruction is called Jagad vyapara.

Sri Vedanta Desika in the paripurna brahmanu bhavadhi kara of Srimad Rahasyatrayasara identifies
fourteen characteristics which are exclusive to Lord Sriman Narayana.
Sriman Narayana also includes Mahalakshmi. The fourteen characteristics are listed below
which are not applicable to Nitya suries, mukthatmas and jivas in bondage of samsara.
1) Jagath karanathva – Cause of the universe
2) Moksha pradatva – Conferer of Moksha
3) Sarva dharathva – Supporter of both lila vibhuthi and nitya vibhuthi.
4) Sarva niyantratva – Controller of every thing.
5) Sarva sheshitva –Master of everybody
6) Sarva Sareeritva – Having all sentient and non sentient beings as his bodies and he is the soul to all of them.
7) Sarva Sabdavachyatva – All words (Sabdas) are his names only.
8) Sarva Veda Vedyatva – He is known through all Vedas or all Vedas refer to him only.
9) Sarva loka saranyatva – He is the protector of all lokas or he is the refuge for all lokas.
10)Sarva mumukshu upasyatva – He is meditated upon by all those who want to attain moksha.
11)Sarva Pala pradathritvam – Granter of all fruits including Dharma, Artha, Kama and moksha.
12)Sarva Vyapthatva – Pervading or encompassing every thing.
13)Gnana, Ananda Svarupatva – His intrinsic nature is infinite knowledge and infinite bliss.
14)Lakshmi Sahayatva – Consort of Mahalakshmi.

There are some additional characteristics which are bhoomi Neela Nayakatva, Adisesha paryankatva,
Garuda dvajatva, Pundarika kshatva,

The poorva pakshi of this adhikaranam says that mukthatma becomes equal with paramatma
in all respects according to Mundaka Upanishad which says “Niranjana: Paramam Samya mupaith”
(Muktatma having no connection with this world attains equality with paramatma in all respects)
and who has also become satya sankalpa will have a role in jagat vyaparam.

This contention of poorva pakshi is refuted by the Sutrakarar in the sutra
“Jagath vyapara varjam prakaranath Asannihitat vachcha”.
The meaning of this Sutra is as follows.
For a Muktatma there is no jagath vyaparam. Jagath vyapara means controlling the intrinsic nature
(Svarupa) continued existence (Stithi) and activities (Pravritti) of all sentient and non sentient beings.
This in other words are creation of universe, protection and destruction.
Thathvarjam means mukthatma who has become free from all punya and papa karmas
which covered him and caused samsara, enjoys paramatma in Sri Vaikuntha which is
mukta ishwaryam to him without a role in Jagath vyaparam.

The reason for his not having a role in jagath vyapara is prakaranath which means
context of upanishadic passages dealing with para brahman as the cause of the universe.
The passages are

(a)Yathova Emani bhuthani Jayanthe, Yena
Jathani Jeevanthi, Yat prayanthi abhi
Samvi shanthi, Thath vijignasagva thath Brahma.
The entity which creates universe, protects destroys and gives moksha is Brahman and it is to be known.
This is the exclusive definition of Brahman which never applies to mukthatma.

(b)Satheva Soumya Edam agre aseeth
Ekameva, advithiyam, Thadaikshata bahusyam.
Praja Yeyethi Thath Thejo asrujath
Before creation there was only Sriman Narayana with consort mahalakshmi who was called sath.
Both Sriman Narayana and mahalakshmi who were together was a single entity alone and there was no second entity.
This entity willed and created bhuthas.

(c)Brahmava Edam Agre aseeth – Before creation there was brahman who is Sriman Narayana.

(d)Atmava Edam agree aseeth – Atma is Sriman Narayana who was there before creation.

(e) Eko havai Narayana aseeth – Before creation there was Narayana alone (Narayana includes mahalakshmi).

The above passages speak of Sriman Narayana as the sole cause of the universe.
His controlling the universe is said in the upanishadic passage commencing as
“Ya: Atmani Thishtan” etc,. (Note: The meaning of this has been explained before).
Asannihithatvachcha – In all the above upanishadic passages there is no mention of mukthatma.

The Second sutra in this adhikaranam reads as
“Pratyaksha upadeshath Na Ethi Cheth Na Adhikarika mandalastha Ukthe:”.

The poorva pakshi still says that there are two upanishadic passages which mean to say that
muktatma has a role in Jagath vyapara. This is countered in the above Sutra.

His contention is the upanishadic passage
(a) Sa: Svarat bhavathi Thasya Sarveshu lokeshu Kamachare bhavathi.
(Mukthatma gains absolute freedom and he can travel anywhere on his own volition).
(b)Eman lokanni kamarupyanu sancharan
Mukthatma freely travels across all lokas refer to the role of mukthatma in jagath Vyapara
because of his complete control over lokas mentioned above.

In the Sutra above the words Pratyaksha upadeshathna Ethicheth mean the direct reference to mukthatma
in Jagath Vyapara in above passages and it cannot be said that mukthatma has no role.
This is refuted in the word “Na Adhikarika mandalastha ukthe:”.

The above means that the contention of poorva pakshi is not correct because in the
adhikarika mandala (lokas of Hiranya garbha the four headed brahman who are holdings posts
directed by Paramatma and hence called Adhikarika) the muktatma enjoys all the pleasures
in those lokas which he sees them as within the control or jurisdiction of Lord Sriman Narayana.
This control is called vibhuthi of paramatma. (Note: according to us svarat means not bound by punya papa karma).

The third sutra in this adhikarana is “Vikaravarthicha thathahi sthithim Aha”.
The reason for the above sutra is that the poorva pakshi says if mukthatma enjoys pleasures in
Hiranya garbha lokas etc that pleasure must be only limited like jivas in samsara.
This contention of poorva pakshi is refuted in the above sutra.

Vikara avarthi means without birth and death.
So paramatma himself is vikaravarthi. He is devoid of all vikaras (transformations) and blemishless.
He is repository of all kalyana gunas. He is sa vibhuthi that is all the lokas in the universe
which are subject to vikara of creation and destruction are under his full control.
The Mukthatma has no control over the above lokas but only enjoys the pleasures there because
he sees them as within vibhuthi of paramatma.

This is clear from the upanishadic passages which are
(a) Yada hi Eva Esha Ethasmin
Adrushye, Ananthmye, Anirukthe
Anilayane Abhayam prathishtam Vindathe.
Adrishye – The parama svaroopa of paramatma cannot be perceived by our naked eyes. By this he is not a non sentient object.
Anathmye – Paramatma in his parama svarupa is without a body or form.
Anirukthe – The parama svaroopa has no caste, creed or colour and hence he cannot be called as
Deva, manushya, Thiryak (animal) or sthavara (non sentient object). By this he is not a mukthatma.
Anilayane – He is without support that is he supports every thing and supports himself also. By this he is not a nitya suri.
Prathishtam – Paramatma with the above characteristics is fit to be meditated upon constantly.

When a meditator meditates on paramatma explained above, he will attain him and
he will be without the fear of samsara again.

(c)Rasamhi Eva Ayam labdhva Anandi bhavathi.
Rasam means paramatma himself. Mukthatma attains paramatma and becomes with eternal bliss called anandi.
(d)Thasmin lokaa: sritha: Sarve – In paramatma all lokas are there.
The above passages clearly rule out the possibility of mukthatma having a role in jagath vyapara.

The fourth sutra in this adhikaranam is “Darshayathasha Evam Pratyaksha Anumane”.
In this sutra the Sutrakarar after ruling out the possibility of mukthatma having a role in jagath vyapara
clearly and exclusively establishes (proves beyond doubt) that paramatma alone has complete and decisive role
to play in jagath vyapara by quoting several upanishadic passages and slokas in Bhagavad geetha.

The word Darshayatha in the sutra means establishes or shows.
Pratyaksha means upanishadic passages or texts of sruthi.
Anumane means slokas from smrithi which in this case is Sri Bhagavad geetha.
The sruthi texts are
(a) Bhishaasmat vata: Pavathe, Bhisho dethi surya: Bisha smath Agni sha Indrasha- Mrithyu: dhavathi panchama:” –
on account of the fear towards paramatma, god of wind blows, sun god shines, even moon,
agni and yama do their respective duties allotted to them.

(b)Ethasyava Aksharasya Prashasane gargi Surya chandramasa vidhru thou thishtatha:-
The sun and moon are in their respective positions because they are within in the command of Akshara who is Lord Sriman Narayana

(c) Esha sarveshwara: Esha bhutadhi pathi: Esha bhutha pala: Eshasethu: Vidharana: Esham lokanam Asam bhedaya.
(He is supreme being that is controller of everything the Lord, protector of all beings,
he is the bridge between samsara and moksha, he is the supporter of all lokas so that one does not get mixed up with the other).

Smrithis (Slokas of Bhagavad Geetha).
a)Mayadhakshena prakrithi: Suyathe Sacharacharam.
(Geetha charya says “because of my will and because I being the antaryami of prakrith and
depending on the punya paka karma of jivas this world is created.

b)Vishtabhyaham Idam kritsnam
Ekamshena Stitho jagath.
Geethacharya says an atom part of my greatness is supporting and encompasses the entire universe.

Even though the Gunashtaka of Mukthatma is his intrinsic nature (Svabhavika guna) that is also subject to Paramatma’s will.
Jiva being eternal without being subject to birth and death is also subject to Paramatma’s permanent will.

The fifth sutra in this adhikarana is “Bhoga matra samya lilngachcha”.
In this sutra the Sutrakara says that in respect of paramatma and mukthatma the equality is only
in the aspect of enjoyment and not in jagat vyapara which is the exclusive function of paramatma.

The Mukthatma enjoys the true and intrinsic nature of Paramatma.
This point is clear from upanishadic text”Sa: Ashnuthe sarvan kaman Saha brahmana Vipaschitha”.
This means that upasaka or prapanna who attains paramatma in Sri Vaikuntham enjoys the Lord and also his auspicious attributes.

So the sruthi text which says parama samyam (equality) between Mukthatma and Paramatma should be
interpreted in such a manner that Mukthatma will have nothing to do with jagath vyapara.

The last sutra in this adhikaranam which is the 545th brahma sutra and which is also the last brahma sutra reads as
“Anavritti: Sabdath Anavritti Sabdath”.
The sutra has been repeated twice to indicate the conclusion of the sariraka mimamsa sastra or brahma mimamsa sastra.
There is a convention in mimamsa sastra that if a word in a sutra is repeated twice then it signals the end of a chapter.
If the sutra itself is repeated then it is the end of the sastra.

The Sutrakara coined this sutra to clear a doubt.
The doubt is as follows:-
If the muktha aishwaryam that is attainment of infinite and eternal bliss in Sri Vaikunta by a mukthatma is
subject to the will of parama purusha (Lord Sriman Narayana) there is a likelihood or possibility of
parama purusha asking mukthatma to go back to the place from where he came over there.
This means in other words taking a birth again in samsara and suffer. This coming back to samsara is known as Avritti or punaravritti.

This doubt is cleared in this sutra. The meaning of this sutra is as follows.
Anavritti – Not coming back because
Sabdath – The penultimate passage in the 8th chapter of chandogyopanishad says so that is
the mukthatma will never come back to samsara.

Sri Bagavad Ramanuja’s commentary to this sutra is as follows:-
Just like the fact the Lord Sriman Narayana is blemishless (Nikhila heya pratyanika) repository of auspicious attributes
(Kalyanaikathana), cause of the universe (Jagath Janmadi karanam) he is different from all sentient and non sentient beings
(Samstha vasthu vilakshana) having unlimited compassion towards those who have taken refuge under him
(Ashritha vatsalya Ekajaladhi) embodiment of mercy (Parama karunika), having none either equal to him nor superior to him
(nirastha sama bhyadhika sambhavana) known as para brahman and parama purusha is established in upanishads
(para brahma bhidhana: parama purusha, Astheethi sabdath Avagamyathe).

Similarly the fact that Lord Sriman Narayana after getting pleased with the persons who have worshipped the lord
with meditation after doing daily the virtuous duties called Varnaashrama dharma.

(Evam aha: aha: anushtiyamana varnashrama dharmanu grihitha thadu pasanarupa thath samaradhana preetha)
and freeing them from the unlimited clutches of punya and papa karma accumulated from time immemorial or
without beginning and make them to attain infinite and eternal bliss of enjoyment of his (Lord’s)
intrinsic nature in Sri Vaikuntham will not allow them to come back to samsara is also established in upanishadic passages.

(Upasanena anadikala pravritta Anantha dushkrutha karma sanchaya rupa Avidyam vinivartya sva yathatmya
anubhava rupa anavadhika athishaya anandam prapayya punarna vartha yathi Ithi sabdath avagamyathe).
The meaning of upanishadic passage is that a meditator or prapanna remaining in this world till his death
will attain the brahma loka (Vaikuntha) and will not come back and will not come back

(Sabdasha sakhalu Evam Varthayan Yavada yusham brahma lokam abhi sampadyathe nacha punarvartha nacha punara vartha the Ethyadika).
(Note: The repetition of word will not come back twice indicates the conclusion of Brahma vidya or Upanishad itself.)

The lord Geetharcharya says on the same lines, The mahatmas who have done upasana or prapatti will not come back
to this samsara which is of immense suffering after attaining me which is the supreme attainment.
The jivas in lokas right from the Chathur mukha Brahma loka are subject to repeated births and deaths.
Oh! Arjuna they will no longer take birth here again after they attain me in Sri Vaikunta.

(Bhagavatha Svayameva uktham – Mamupethya punarjanma dukhalayam Ashashvatam, napnuvanthi mahatmana: samsiddhim paramam gatha:
Aabrahmabhuvanath lokaah punaravarthina: Arjuna – mamupethya thu kountheya Punarjanama navidyathe Ethi).

Further the mukthatma who got liberated from punya papa karma and who became to possess infinite knowledge
which is dharma bhutha gnana and whose nature became ever devoted and dedicated in the enjoyment of
para brahman Lord Sriman Narayana and which is his only abiding desire, will never have any desire other than
infinite enjoyment of paramatma and when his putting any effort for fulfilment of any other desire will not happen
the doubt of his taking a rebirth in this samsara never arises.

(Nacha vuchchinna karma bandhasya a samkuchitha gnanasya parabrahmane bhava svabavaikasya thadeka
priyasya Anavadhikathi sayanandam brahmanu bhavatha: Anya apeksha tha dartha a sambhavath punar avritti sanka).

At the same time Sriman Narayana who is parama purusha who has the unshakeable will after getting the mukthatma
who is a very dear gnani to him will never think of sending him back to samsara.
(Note: Here very dear Jnani means the person who thinks always paramatma as his supporter, nourisher and an object of deep enjoyment).

(Nacha parama purusha satya sankalpa: Athyartha priyam jnaninam labdhva kadachith avartha yishyathi).

Lord Geethacharya tells a Jnani I am very dear and the jnani also is very dear to me.
Those who do bhakthi towards me are very generous. But I consider Gnani as my supporter.
Because Jnani cannot exist without me he considers me as the supreme object of attainment.
Jnani attains me after several virtuous births and thinks every thing as vasudeva.

(Priyohi Jnaninah Athyartham, aham mama sacha priya:
Udaraa: Sarva Evaith Ganithu atmaiva mematham
Asthitha: Sahi yuktama mameva anuththamam gathim
Bahunam janmanam anthe Gnanavan mam prapadyathe
Vasudeva: Sarvam Ethi samahatma Sudarlabha: Ethi).

The repitition of sutra indicates the conclusion of this sariraka mimamsa sastra and
everything in this sastra is appropriate or proper.
So the most sacred text Sri Bhasya concludes with the above.

As already said, Sri Bhasya comprises of four chapters which are called
Samanvaya Adhyaya, Avirodha Adhyaya, Sadhana Adhyaya and Phala adhyaya.
These four chapters indicate four kalyana gunas of Sriman Narayana which are as below.
Karanatvam – Cause of the universe.
Abadhyatvam – Nothing inappropriate or objectionable in his being cause of the universe.
Upayatvam – means of attainment
Upeyathva – object of attainment.

The Kalyana gunas indicated in sixteen padas were also mentioned before.

There are 156 adhikaranas and Kalyana gunas of Lord Sriman Narayana contained in these adhikaranas
are mentioned in Adhikarana Saravali of Sri Vedanta Desika.

Sarvesham Samastha San mangalani bhavanthu.

இது சர்வம் சமஞ்சஸ்த்வம் -ஆறு இடங்களில் வரும் -2-3-3-ஆத்ம அதிகாரணத்திலும் வரும்
ஜிம்பகமான அவதாரமாக இருந்தாலும் அஜிம்பகமான வாக்கு அன்றோ ஸ்ரீ பாஷ்யகார வாக்குக்கள்
ஜிம்பாகம் -அரவுபாம்பு -அஜிம்பாகம் -அம்பு -நேராக உண்மைப் பொருளை உள்ளபடி காட்டி அருளும் ஸ்ரீ ஸூக்திகள்
இரண்டு நாக்குகள் இவருக்கும் -வேத அங்கங்களையும் அருளிச் செயல்களையும் ஐக கண்டமாக கொண்டவர்

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 3–(‘Gathi pada’)Summary-

February 20, 2021

The details of Archiradi gathi are dealt with in this pada and hence this pada is called Gathi pada.
This pada has five adhikaranas.
Gathi means journey. It also means route.
Lord Sriman Narayana has ordained twelve celestial gods called Athivahikas to conduct the liberated soul
(muktha Atma) upto the bank of viraja river which demarcates the prakrithi mandala
( lila vibhuthi in which we are living) and the nitya vibhuthi which is Sri Vaikunta pya loka.
The twelve celestial gods are,
1.The God of Fire called as Archis or Jvalana.
2.The God of day (not night) called as Aha: or Divasa
3.The God of Bright fortnight called as Apoorya mana paksha which is also called Sukla paksha ending with pournami (full moon) or Jyotsna paksha.
4.The God of the six months in which the Sun traverses from South to north called as Uttarayana or Shaddangethi masas.
5.The God of the year (12 months) called as Samvatsara or merely vatsara.
6.The God of the wind (air) called as Vayu or pavana.
7.The Sun god called as Surya, Aditya or Tapana.
8.The moon god called as chandramasa, merely chandra or praleyamsu

Each of the above gods has his own territory and the liberated soul is conducted from
one territory to the other by the respective god after a ceremonial reception to him,
his resting and enjoyment of their hospitality in each territory.

9.The God of lightning and he is also called Vidyuth purusha or amanava purusha who leads the mukthatma
upto prakrithi mandala side of the bank of viraja river.
10.The varuna god of water
11.Lord Indra who is the King of Devas.
12,Lord Prajapathi who is the four headed Brahman

The Gods Varuna, Indra and prajapathi merely accompany the amanava purusha till the end of their respective
territories who escorts the muktha atma up to viraja river as mentioned above.

Besides these twelve Athivahikas, Lord Sriman Narayana also conducts the muktha Atma to Sri Vaikumtam.
In the list of Athivahikas the God of the fire is the first and because of this only the route is called Archiradi gathi.
In the Universe there are infinite number of brahmandas and each brahmanda has fourteen lokas headed by a four headed Brahman.
Each brahmanda has its own archiradi gathi leading to Sri Vaikuntha Divya Loka.

In the Paramapada sopana Sri Swami Desikan tells that there are two views regarding twelve athivahika purushas who are celestial gods.
The first view is that they are afflicted by punya and papa karma and hence they are karma vashyas.
The second view is that these belong to Sri Vaikunta Divya loka and are a part of Nityasuries group like Anantha, Garuda, Vishvaksena.

There is also a view that Amanava purusha is different from god of lightning (vidyath purusha)
and this Amanava purusha belongs to Sri Vaikuntha Divya loka and he is being sent by
Lord Sriman Narayana to bring Muktha Atma near him.

It should be noted that every thing in Sri Vaikunta Divya Loka or Nitya vibhuthi is called aprakrutha
because it is made up of hundred percent satva guna material and hence it is called Suddha satva.

Everything in this universe or prakrithi mandala is prakrutha because it is made up of the mixture of
satvika guna, rajasa guna and thamasa guna. Now the adhikaranams in this pada are dealt with.

The first adhikarana in this pada is called as Archiradi adhikaranam.
Several upanishadic texts come up for discussion in this adhikaranam.
The upanishads which mention the Archiradi gathi are Chandogya, Koushitaki and Brihadaranyaka upanishad.

In Chandogya upanishad this archiradi gathi has been narrated at the end of the upakosala vidya
in the 14th sub pision of the fourth chapter and again at the end of the panchagni vidya in the fifth chapter.
Again there is mention of the archiradi gathi in the sixth sub pision of the eighth chapter.
In the first chapter of koushitaki upanishad the archiradi gathi has been told.
In two places of Brihadaranyaka upanishad the mention of Archiradi gathi has been made.

In the sequence and pattern of the archiradi gathi stated in the above cited upanishads there are
some variation from upanishad to upanishad. The doubt that arises here is whether the sequence and
pattern of the archiradi gathi is one and the same or whether it varies.

The opponent (poorva pakshi) contends that archiradi gathi mentioned in the various upanishads have
different sequence and pattern and hence it is not necessary for the liberated soul to choose
only one route and he can choose any route according to his option.

The variations in the sequence and pattern are briefly explained below.
The archiradi gathi mentioned at the end of the upakosala vidya and panchagnividya is identical.
In the eighth chapter of Chandogya it is said that the liberated soul goes upwards following
the solar rays as told in the rashmi adhikaranam in the preceeding pada.
In the koushitaki upanishad it is said the archiradi gathi has the following sequence and pattern.

The liberated soul comes to Devayana marga after his exit from the mortal body through brahma nadi
(Sushumna nadi or Moordanya nadi) and then enters to Agni lokam and then vayu lokam.
From vayu lokam he comes to varuna lokam and then Aditya lokam. From Aditya lokam he comes to Indra lokam
and then to Prajapathu lokam. From prajapathi lokam he finally enters in to Brahmalokam which is the Sri Vaikunta pya lokam.

The second sub division of Brihadaranyaka upanishad deals with panchagni vidya
at the end of which the archiradi gathi is narrated as follows.
God of fire, God of day, God of bright fortnight, God of Uttarayana, Devalokam
(here devalokam means vayu that is the God of wind because it is said the wind that blows are the residences of Devas),
Sun god, God of lightning Manasa purusha. This manasa purusha conducts the muktha atma to Brahman who is Lord Sriman Narayana.
This manasa purusha is one created by brahman and he is the amanava purusha.
In the seventh chapter of the same brihadaranyaka upanishad, the archiradi with a change in pattern from the previous one is stated.

According to this the upasaka who has become a liberated soul goes away from this world and then
he goes to the God of the wind. Then this god of wind makes a small opening like the hole of the wheel chariot
and the muktha atma comes out of this opening and ascends to reach the sun god.
The sun makes an opening similar to that of the hole in Adambara which is a musical instrument.
Through that hole he comes out and ascends to reach moon (Chandramas).
The moon makes an opening similar to that of a hole in a drum (Dundubi).
He comes out of this opening and ascends to reach Sri Vaikuntha para lokam.
It is said in this context that Sri Vaikuntha para lokam is not cold or not too hot.
In the upanishad it is said Ahimam (not snow). There is no sorrow. In the Vaikuntha para loka
the muktha atma lives for eternal years that is permanently and he will not come back to this world.

When the variations in the sequence and pattern are as mentioned above the poorva pakshi contends
that the liberated soul may choose any marga on his own and reach Sri Vaikuntham.

Refuting this contention of the poorva pakshi the Sutrakara who is the sage Badarayana tells in the sutra
“Archiradina thath prathithe:”.
The meaning of this sutra is that Archiradi marga is the only one marga which is very famous
in upanishads and the mukthatma goes to Sri Vaikunta para loka through this route only
irrespective of the variations in the sequence and pattern as elaborated above,
adopting the maxim of Gunopasamhara pada vide the third pada in the third chapter.

The meaning of the Guna upasamhara pada is that when one brahma vidya mentioned in more than one upanishad
is established as one and the same then the gunas or attributes of Lord Sriman Narayana mentioned
in one upanishad should be added to those mentioned in the other and then meditated.
So also here when it has been established that Archiradi gathi is one and the same,
the athivahikas left out in one must be considered along with the others mentioned in the other. Upasamhara means adding.

If this is done the sequence and pattern of the Archiradi gathi comprising twelve athivahikas
will be as already mentioned in the beginning of this pada.

The second adhikarana is called as “Vayvadhikaranam”.
In this adhikaranam the sequence is decided because of the variations mentioned in chandogya and brihadaranyaka upanishads.

In Chandogyopanishad the sun god has been mentioned after the God of the year.
In brihadaranyaka the Devaloka which is vayu has been placed in between God of the yearand the Sun God.

The poorva pakshi opines that there is no hard and fast rule to fix a particular order or sequence of Athivahikas
in the Archiradi gathi because each of the above mentioned upanishads follows its own order and the
upasaka who has adopted the brahma vidya mentioned in a particular upanishad chooses the Archiradi marga mentioned in that upanishad.

Further he says that Devaloka and Vayu are different. The sutrakarar rejects the above contention of the
poorva pakshi in the sutra “Vayum Abdath Avisheshavishe shabyam”.
The meaning of this sutra is that vayu the god of the wind has to be placed above the
God of the year and below the Sun god because of two reasons.

The first reason is Avishesha which means general.
That is in other words the Deva loka in Brihadaranyaka upanishad means the loka of the Devas.
Devas are those who live in heaven (svarga loka). So this deva loka generally means vayu.
The second reason vishesha which means particular. There is a specific mention of vayu in the place of the Deva loka.
So it is clear that Deva loka means vayu.

Further the God of the year should be above God of the uttarayana. Obviously because the year
which is the longer period of time should come after uttarayana which is a shorter period of time.
In Brihadaranyaka upanishad the deva loka comes after the god of uttarayana.
Now there are two orders one as per the upanishad which is called “Patakrama” the other is the
logical order called “Arthakrama” which is according to reasoning.
So a maxim comes here according to which the logical order (artha krama) is more powerful than pata krama.
Hence vayu comes in between the God of the year and the Sun.
Patakrama means the sequence or order of the words in the statement of upanishad.

The third adhikarana in this pada is called Varuna adhikaranam.
The upanishadic text that comes up for discussion is a passage in Kaushitaki upanishad
according to which the liberated soul comes to Devayana route (marga) and enters to Agni loka.
From Agni loka loka he goes to vayu loka and then from vayu loka he goes to varuna loka from where
he goes to sun god and then to Indra loka and then prajapathi loka.
From prajapathi loka he goes to Sri Vaikunta which is called Brahma loka.

In the previous adhikarana it was established that Deva loka is vayu and he comes in between god of the year and sun god.
When the above koushitaki upanishad mentions the athivahikas varuna, Indra and prajapathi
the question arises where to place these three in the order or sequence of the archiradi gathi.

The poorva pakshi says when the god of lightning comes at the end and he is called vidyuth purusha.
This vidyuth purusha is also amanava purusha who conducts the mukta atma to brahman (Lord Sriman Narayana).
So in this order there is no gap for placing varuna and also Indra and Prajapathi.
But the upanishadic statement should not be ignored as otherwise it becomes meaningless.
In Vedas including upanishads do not have even a single syllable which is meaningless and hence it should not be ignored or rejected.

The poorva pakshi further contends that because koushitaki says varuna loka next to vayu loka
it is only proper (appropriate) to place varuna Indra and prajapathi next to vayu breaking the order already established.

This view of the poorva pakshi has been refuted by the sutrakarar in the sutra
“Thatitha: Adhi varuna: Sambandath”.
This means that varuna should be placed above the vidyuth purusha (God of lightning) because
there is close connection between varuna god of rain and lightning which occurs on account of water bearing cloud.
Thatith means lightning. When varuna is placed above “vidyuth purusha”
naturally Indra and Prajapathi are also with varuna and above him.

The fourth Adhikarana in this pada is called as Athivahikadhikaranam.
The topic for discussion in this adhikaranam is whether the twelve entities mentioned in the Archiradi marga
are places or stations in that route. That is the indicators of the route or places of enjoyment or
they are Athivahikas who conduct the muktha atma to Sri Vaikuntham. It is common that if a person asks for the route
to a particular place then the person will be told the route in which he has to go and permanent landmarks in the route.
The other view is that they may be places of enjoyment. The main objection in the above entities being the
indicators of route are the day (Ahas), bright fort night (Sukla paksha), uttarayana (Six months)
and the year are the units of time and they cannot be obviously the indicators of the route.
They can be places of enjoyment because it is said these days, nights, fortnights, twin months (Ruthava),
years are also lokas or worlds. That is why Kaushitaki upanishad says Agniloka, vayu loka etc.

So the poorva pakshi refers to the twelve entities as lokas which are places of enjoyment.

This viewpoint is not accepted by the Sytrakarar who says in the sutra “Athivahikaa: Thallingath”.
The meaning of this sutra is that these 12 entities are Athivahikas because of the reason “Thallingath”.
This word means that the liberated souls are conducted to Sri Vaikuntha para loka and athivahikas are ordained
by Lord Sriman Narayana to receive the liberated souls and conduct them upto viraja river.
With regard to the Vidyuth purusha the upanishad says “Sa Enan brahma gamayathi”
that is the Vidyuth purusha conducts the liberated soul up to the Brahman.
This word “Conducts” very well applies to other Eleven athivahikas also.

The last and fifth adhikaranam in this pada is called as Karyadhikaranam which contains some importaint points.
Till now it was established the group of Athivahikas conducts the vidwan (liberated soul)
who is either upasaka (who has done bhakthi yoga) and prapanna (who has done prapatti at the feet of
Lord Sriman Narayana through an acharya to moksha which is Sri Vaikuntha Divya loka.
This adhikarana also establishes the fact that muktha atma goes to Sri Vaikuntha only.

Now a doubt arises
1. Whether the group of athivahikas conduct the vidwan to the loka of chathur muka braman is also called Hiranya garba.
(2) Whether the vidwan is conducted to Sri Vaikuntha pya loka
(3) Whether they conduct him near pratyagatma (jiva) who has meditated upon him to whom the Paramatma is the atma or soul.
The third category is known as Panchagni Vidyanishtas who meditate on their souls (jivas) considering Paramatma as their atma.

The first sutra “Karyam Badari Asya gathi uppaththe:” is poorva paksha sutra
containing the viewpoint of the poorva pakshi who in this adhikaranam is sage Badari who is one of the
disciples of the Sage Badarayana (also called as Vedavyasa).
When Badarayana composed the sutras of this adhikaranam sages Badari and Jaimini were on his side.
Badarayana out of courtesy elicits the views of others before expressing his own views in the form of siddantha sutras.

Here the word karyam means Hiranyagarbah (Four headed Brahma) because he was created by Lord Sriman Narayana in his navel.
The karanam is the creator and karyam is one who is created.

The view point of Badari is when para brahman or merely brahman is everywhere and is ever attainable or reachable
where is the need for the athivahikas to take the liberated soul to Sri Vaikuntam.
On the other hand the athivahikas conduct the vidwan to Hiranya garba loka which is also called Satya loka.
Sage badari cites another point in support of his view. He says that in the upanishadic passage
“Purusha Amanva: Ethya Brahma lokan Gamayathi”, the plural lokan refers to Hiranyagarba lokas because
there are infinite number of andas and in each anda there is one satya loka which is Hiranya garba loka.
Further in the saying of upanishad “Prajapathe: Sabham Veshma prapadye”,
meaning that the liberated soul enters in to the residence of prajapathi who is Hiranya garba only.

Then we are putting a question to Badari. The question is when the upanishad clearly states that
vidwan is taken to Brahman only how can the brahman who is the Lord Sriman Narayana be called as Hiranya garba.
For this point Badari replies that because of the proximity of Hiranya garba loka to Sri Vaikunta para loka,
Brahman can be called as Hiranya garba. Again Badari mentions another vital point in support of his contention.
He says that all those who meditate on Hiranya garba who is called as karyam or created reach
Hiranya garba loka (Satya loka) and remain there till the tenure of office of the four headed brahman (Hiranya garba) comes to an end.

It should be noted in this context that tenure of office of four-headed Brahma is 2×1017 years
which is called “Dvipararda” (two parardas). One pararda is 1×1017 years.
The longevity of Brahma (tenure of office) as per his calender is 100 years which is 2×1017 years as per our calender.
The present brahma in our Anda has crossed 50 years of his age as per his calender that is one pararda and
he is in the second pararda. Precisely telling he is in his 51st year first month, 26th day morning.
So one second of chathur muka brahma is equivalent to our 63419583 years (6 crores, 34 lakhs 19 thousand 583 years).

At the end of his term there will be deluge here and it may be noted that duration of deluge is also 2×1017 years.
That is why in every day’s sankalpa we tell “Adya brahmana: dvithiya pararde Svetha varaha kalpe etc”.
So the meditators of Hiranya garba who have gathered in his loka go to Sri Vaikuntam along with Hiranya garba.

In support of sage Badari’s view there is one sloka in Kurma purana which says that at the time of deluge
all those who have gathered in Satya loka go to Sri Vaikunta pya loka along with Hiranya garba.

So in conclusion the Badari’s argument is that the group of Athivahikas conduct the vidwan
(liberated soul) to Hiranya garba loka and not Sri Vaikuntam.

Now sage Jaimini who is also the disciple of Badarayana risesup to present his view in this regard in refutation of Badari’s view.

Badari presented his view by five sutras the summary of which was mentioned in the preceeding paragraphs.
Jaimini’s view is contained in three sutras.

The first Sutra is “Param Jaimini: mukyatvat”.
The meaning is that the word Brahma means Lord Sriman Narayana only and it does not refer to Hiranya garba
because the real interpretation of the word Brahma is the supreme being.
Even though Lord Sriman Narayana is omni present that is he is everywhere the real meaning of moksha or salvation
is that the liberated soul should (a) depart from this mortal body (b) assume a sookshma sarira (minute body not visible to anybody)
which is required for conversing with moon (c) reach this side of viraja river through archiradi marga
(d) Shed the sookshma sarira (e) Cross the viraja river by his own will (e) reach the opposite bank of the viraja
(f) go near the pine couple in Sri Vaikunta pya nagara and do eternal service to them.

So the Brahma loka means Brahman himself is the loka that is in other words the entire Sri Vaikuntha Divya loka is called Brahma loka.
The plural world “Brahma lokan” mentioned before has no relevance in this context according to a maxim in mimamsa sastra.

Jaimini further says the upanishadic passage in the 8th chapter of chandogya upanishad clearly mentions
that the individual soul (called as samprasada) who is the vidwan (liberated soul) departs from the
mortal body and attains Sriman Narayana who is called as Paramjyothi in this context and hence
there is no question of liberated soul going to Hiranya garba loka.

In addition to the above jaimini says that the upanishadic statement “Prajapathe: sabham veshma prapadye”
quoted by Badari in his argument never refers to Hiranya garba loka because the upanishadic texts
subsequent to the above refer to Sri Vaikunta pya loka only.

The further two sutras of jaimini containing his above view points are “Darsana chcha and Nacha karye pratyabhisandhi:”.

After hearing the arguments of both Badari and Jaimini the Sutrakara, sage Badarayana gives his own judgement
in two sutras rejecting the views of both Badari and Jaimini.
The Badari’s view is totally rejected and Jaimini’s view is partly rejected.
The first sutra of Badarayana is “Aprathi kalambanan nayatheethi Badarayana: Ubhyathacha doshath Thath kratusha”.
The meaning of the above sutra is as follows. The meditators of Lord Sriman Narayana are pided into following two categories.
(1) Prathikalambanas
(2) Aprathikalambanas
Prathika means organ or avayava. It also refers to any inanimate object. The prathika can be meditated upon
considering it as brahman (paramatma). This is called as drishtividhi (drishti means view) or brahma drishti upasanam.

The pratika may also be meditated without viewing it as brahman. This is called Kevala upasanam.
Those who meditate on prathika with brahmadrishti or without brahmadrishti are called pratikalambanas.
For these pratikalambanas there is no moksha phalam and they would not go to Sri Vaikunta Divya loka.
Hence Athivahikas do not conduct them to Sri Vaikunta pya loka along the archiradi route.

In the seventh chapter of Chandogyopanishad Sage Sanathkumara tells Sage Narada the pratika objects which are fifteen in number.
They are Nama (name), Vak (Speech), Mana (mind), Sankalpa (determination), Chittam (Concentration of mind on a particular object),
Dhyanam (meditation), Vignanam (Knowledge of an object perceived by senses, inference or acquired by referring to scriptures).
Balam (muscle power) that is when a person sees his guru or Acharya he suddenly gets up and prostrates at his feet).,
Annam (Food), Aapa: (water), Theja: (Fire or hot Sun), Akasa: (Sky), Smara: (memory or remembrance), Aasha (Desire), Prana: (Breath).

If persons meditate on the above fifteen objects with brahmadrishti or without the same, they get endowed with
worldly fruits and hence the above meditation is not brahma upasana and they will not attain moksha.
The persons of the above category are called as prathikalambanas.

Those who meditate for attaining moksha are called as Apratikalambanas who are pided into two categories.
The first category comprises those who directly meditates on Brahman (Lord Sriman Narayana) in which
the upasaka (meditator) is the body of paramatma or Brahman.
They are called “Svatma Sariraka Paramatma upasaka:” adopting any of 30 types of brahma vidyas
detailed in the third quarter of third chapter. The 31st brahmavidya is Nyasa vidya which is prapatti or saranagathi.
These Nyasa vidya nishtas come under this category.
These attain moksha through archiradi marga conducted by the group of athivahikas as per the upanishadic text
“Esha Samprasada: asmath sarirath utthaya Parmjyothi: Upasampadya svena rupena abhinish padyathe”.

If according to Badari the above category of upasakas does not go to moksha the above upanishadic text becomes meaningless.

The second category comprises those who meditate on their inpidual souls for whom the brahman is the supreme soul.
These are called as “Brahmatma ka svatma upasaka:” or “Panchagni vidya nishtas”.

These panchagni vidya nishtas also attain moksha as per the upanishadic text
“Thath ya Eththam vidu: Ye cheme Aranye Sraddha Thapa Ithyupasathe the Archisham abhisambavanthi”.
The meaning of the above is
Thedya Eththam vidu:- Those who meditate on their inpidual souls not associated with their mortal bodies
and having Lord Sriman Narayana as their supreme soul are Panchagni vidya nishtas and
Yecheme Aranye Sradda Thapa Ethi Upasathe – Those who are “Svatma Sariraka paramatma upasana nishta:”,

Both the above Archisham abhisambavanth – Come to Archiradi marga to go to moksha (Sri Vaikuntha Divya loka).

If according to Jaimini these Panchagni Vidya nishtas do not go to moksha then the above upanishadic text becomes meaningless.

The last word in the Badarayana’s sutra is “Thathkrathusha”. Which means
the form of Paramatma and himself which an upasaka meditates he will see both of them in the same form in Sri Vaikuntha Divya loka.
So it is clear the aprathikalambanas go to moksha through archiradi marga and will not come back.

Before we take up the last pada of last chapter, let us learn the following important points
about the 3rd pada in the Adhikarana Saravali of Sri Vedanta desika:.
1) In the Chinthamani commentary on the 496th sloka of Adhikarana saravali,
Sri Kumara Varadarcharya the illustrious son of Sri Vedanta Desika makes the following observation.
Though the performance of the obsequies and the other connected ceremonies in respect of the souls of vidwans
(Vidwans include those who have done Bhakthi yoga for attainment of Moksha and those who have done
prapatti or saranagathi for attainment of moksha) departing from the body and going to moksha
is not necessary still the performance of obsequies and other connected ceremonies
in respect of the above is very essential by the sons of vidwans.
(If there are no sons the other dependents or survivors of vidwans) because it is a part of their sacred duty.
If they do not perform the obsequies it would be a serious lapse on their part and they become karma bhrashtas
(deviation from doing the prescribed karmas) and incur sins.
Further the performance of the above is for the welfare of the sons and other survivors.

2) Bhishma who had the privilege of dying on his own accord or volition waited till the commencement
of uttarayana for dying. Bhishma who was one of the eight vasus in devaloka was born in this world on account of a curse.
So after death he went back to his original position of vasu and he did not go to moksha straight away.
Sri Vedanta desika says he went to moksha after doing Madhu vidya upasana
(madhu vidya is one among the 32 brahma vidyas vide slokas 498 and 502 in Adhikarana saravali).

3) The soul of Sisupala who was slain by Lord Sri Krishna entered in to the body of Lord Sri Krishna soon after his death.
He did not go through the Archiradi marga. Sisupala and Danta vaktra were Ravana and Kumbakarna in their previous birth
and they were killed by Lord Sri Rama. Again Ravana and Kumbakarna were Hiranya kasipu and Hiranyaksha in their previous birth
in which Hiranyaksha was killed by Lord Sri Varaha and Hiranya kasipu was killed by Lord Sri Nrisimha.
In these three consecutive births they became haters of Lord Sriman Narayana on account of a curse
hurled upon them by sages Sanaka, Sanandana when they were security men at the gate of a vishnu loka
also called as Karya vaikunta and they were called as Jaya and Vijaya.
They got the curse because they did not allow the above sages in side the gate where they came
to have the darshan of the Lord Sriman Narayana.
So at the end of the three consecutive births they attained moksha automatically.

4) Lord Sri Rama took all the inhabitants of Ayodhya to Santhanika loka at the time of his going to Sri Vaikuntam.
All of them had a dip in Sarayu river along with Lord Sri Rama and his brothers and then went to Santhanika loka
which is not Sri Vaikunta Divya loka in the real sense.
This Santhanika loka is within jurisdiction of Chathur muka (Four headed Brahman).
From Santhanika loka they might have gone Sri Vaikunta Divya loka after some time.
The inhabitants of Ayodhya means both animate and inanimate objects that is jivas of those objects.
Lord Sri Rama took them to the above said loka in response to the prapatti done by Sri Bharatha at the feet of Lord Sri Rama.
So the inhabitants of Ayodhya going through Archiradi gathi never arose.

5) In the case of Pundarika who was a virtuous person Lord Sriman Narayana himself
came to him in person and took him to Sri Vaikunta Divya loka.

6) In Pancharathra Samhithas it is said that there are several Vibhava lokas and Vyuha lokas within Brahmanda.

The persons who live there and do upasana (Bhakthi yoga) will go to moksha (Vaikunta loka) directly.
It is not necessary that they should go through Archiradi marga.
Vyuha lokas are called Svethadweepas which are islands in the ocean of milk.

7) Sri Vedanta Desika mentions another point regarding Archiradi gathi in parama pada Sopanam.
In dwaraka city there was a brahmin when Lord Krishna was there. The brahmin got 10 children who disappeared
suddenly after touching the ground soon after the birth. When the ninth child also disappeared
the brahmin came to meet Lord Krishna and made a representation of his above miserable plight.
At that time there was Arjuna who heard the above and told the brahmin that he would save the 10th child
and if he fails to save he would do Agni pravesa (entry in to fire). At the time of birth of 10th child
he improvised a cage with his arrows around the mother so that the child may not escape soon after its birth.
But the child disappeared soon after its birth and touching the ground.
As Arjuna could not save the child he decided to do Agni pravesa. Lord Krishna after coming to know of this
went to Sri Vaikuntha pya loka in his chariot. In the Vaikuntha para loka all the ten children were there.
In order to see Lord Krishna in his human incarnation form Lord Sriman Narayana in Sri Vaikuntham
willed for the above children to come there. Lord Krishna brought back the children and handed them over to the brahmin.
Now the question is how children could come back from Sri Vaikuntham as no body who has gone to Sri Vaikuntam can come back.
Sri Vedanta desika answers the above question by saying that the children could come back because they did not reach
Sri Vaikunta pya loka through Archiradi marga or route. So the point is a person (jiva) who has gone to Moksha
through the Archiradi gathi will not come back.

8) Chathurmukha Brahma and Indra who have done upasana will go to Moksha after their respective tenures of office
by joining the archiradi marga from their respective places.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Sri Bhashya – Sri Ramanuja’s Commentary On Sri Brahma Sutra–Sri. U.Ve. Anantha Narasimachariar Swamy, Srirangam,-Athyaayam 4–(Phala )Paatham 2–(‘utkranthi pada’)Summary-

February 19, 2021

Even in the case of the prapanna when the abhyupagatha prarabda comes to an end he also becomes
ready to leave the mortal body and reach Sri Vaikuntha para loka through the Archradi marga.
Jivatma departing from the body is called utkranti and this utkranti is preceeded by a packing process.
This packing process is dealt with in detail in this second pada which is called utkranthi pada.

The question may arise as to whether it is necessary to deal with the packing process in detail which
takes place within the body as nothing is visible from outside. The reply is that a particular passage of
Chandogyopanishad specifically mentions this and as Brahmasutras are meant for the correct interpretation
of upanishadic passages, the Sutrakara sage Badarayana decided to compose sutras for the proper sequence of packing.

This pada is very important for Visishtadvaitha as the Sutrakara himself condemns in clear terms the
jivan muktha vada (vada means Strategic statement) of Advaitins.

This pada has eleven adhikaranas.
The first adhikarana is called Vagadhikaranam.
The upanishadic passage that comes up for discussion is from Sadvidya (6th chapter) in chandogyopanishad.
The meaning of this passage is that when jiva gets ready for the exit (departure) from the body then
his speech sense organ gets in conjunction with mind.
Then mind comes in conjunction with mukhya prana or breath and then mukya prana comes in conjunction with Jiva
and then indriyas, mind, mukya prana, jiva, Join thejas and these will come in conjunction with paramatma
who is the antaryami dwelling in the heart with jiva. Here conjunction means connection or union.
Here in the upanishadic text quoted above there is the word sampaththi. This word means conjunction.

The doubt that arises here is whether the speech itself gets in conjunction with the mind or whether the speech organ.
The opponent contends that the speech alone gets in conjunction with mind because speech is controlled by the mind.

The poorva pakshi that is the opponent opines that conjunction means merger and this merger should take place
with the thing which is the cause for the thing that gets merged.
In the karana and karya theory that is cause and effect theory karya gets disappeared or dissolved in the karana
that is the effect merges in the cause. Here the mind is not the cause of the speech organ and therefore
the poorva pakshi contends that the speech organ does not merge with the mind and hence speech alone merges with the mind.

This is refuted by the sutrakarar in the sutra “Vak Manasi darsanath sabdachcha”.
The meaning of this sutra is that the word “Vak” in the sutra refers vagintriya that is speech organ that is vagindriya.
In the upanishadic passage which is in support of the above there is the word “Sampadyathe” and hence
this word has to be added in the sutra to get the full meaning.
So the full meaning is that speech organ gets in conjunction with the mind because of two reasons mentioned in the sutra itself.

The first reason is darsanath and the second reason is sabdachcha.
The meaning of these two reasons is that even if the speech organ gets in conjunction with the mind
and the person who is going to leave the mortal body becomes speechless, some mental activity in that person is visible.
Sabdachcha means the upanishadic passage which has been mentioned above in which
it was said that the speech organ comes in contact with the mind.

The second sutra in this adhikarana says that like the speech organ the other indriyas (senses) also
come and join the mind with the result all the ten indriyas are in conjunction with the mind.
The gnana indriyas (senses giving knowledge or perception) are eyes, ears, nose skin and tongue.
The karma indriyas (action oriented) are hands, legs, speech organ, genital organ and excretory organ.

The Second adhikaranam in this pada is Manodhikaranam.
In this adhikaranam it is said that after all the indriyas go and join mind,
mind along with all the indriyas join the mukya prana (breath).
The Sutra is “Tanmana prana uttarath”.
Which means that mind with all indriyas get in conjunction with prana because of the reason
“Uttarath” which means that next to the upanishadic passage
“Vaakmanasi sampadyathi” is the text Mana: prane. So uttarath means next.

There is an additional doubt which is cleared in this Adhikaranam. The doubt is that in the upanishadic text
“Annamayam hi saumya mana” it appears that the cause for the mind is food.
Water is cause for the food from the text “Tha Annam Asrujantha”.
Further the text “Apomaya prana” appears to say that water is the cause for prana.
So from these texts it is but natural to say that mind gets merged with water as
water is the ultimate cause for the mind and it was said earlier any thing gets merged or dissolved in its cause.
So the mind along with senses get merged with water. This doubt rather becomes the contention of the opponent.
This doubt is cleared or the contention of the opponent is refuted by the fact that texts
“Annamayam hi sowmya mana: and Apomaya prana” do not say Food is the cause of mind and
water is the cause of the prana but they say that food promotes satisfactory functioning of mind and
water promotes satisfactory functioning of mukya prana or breath.
So indriyas and mind join the mukya prana before the exit of the jiva from the body stands.

The third adhikarana in this pada is called Adhyakshadhi karana.
The next step in the packing process is that the indriyas, mind and mukya prana get in conjunction with the jiva.
The room for doubt in this regard is in chandogyopanishad it is said
“Prana: Thejasi, Theja: Parasyam Devathayam”.
In this passage the jiva has been left out that is there is no mention of jiva.
So the opponent contends that prana (Mukya prana) along with indriyas and mind directly get in
conjunction with thejas or in other words the five bhuthas (elements).

In refutation of the above contention of poorva pakshi the sutrakarar says in the sutra,
“Sodhyakshe thadupagama dibhya:” that the mukya pranacomes in union with jiva who is the adhyaksha or leader of the indriyas.
Upagama means contact. There is an upanishadic passage which declares that all indriyas
come in conjunction with jiva.
The word “Adi” which means etc. indicates in this context that mukya prana exits from the body
along with the jiva according to two other upanishadic statements.
So the conjunction of Indriyas, mind and mukya prana with thejas is through jiva.
This is just similar to the statement that the river yamuna joins sea. But actually yamuna joins ganges river which joins sea.

The fourth adhikarana is called Bhuthodhikarana. In this adhikarana the doubt whether Mukya prana joins
the bhutha thejas alone or all the bhuthas which are ether (Sky), air, fire, water and earth is cleared.

The poorva pakshi contends that mukya prana joins thejas alone and not all the other bhuthas because
the 6th chapter in chandogyopanishad mentions “Prana: Thejasi” which means
mukya prana joins Thejas (Fire) alone and not other bhuthas.

The Sutrakarar says in the sutra which states “Bhuteshu Tachchruthe:”.
The meaning of this sutra is that all the Indriyas, mind, mukya prana and jiva join all the
bhuthas because there is a specific upanishadic passage in brihadaranyaka upanishath which states the above.
In this passage it is said that jiva moves within the body in contact with all the bhuthas.

The opponent again raises another point that is jiva can come in to contact with every bhutha
one after the other and it is not necessary that he should come in contact with all the bhuthas
combined together simultaneously.

The sutrakarar clears this point in the second sutra which reads as
“Naikasmin Darsha Yathohi”.
The meaning of this sutra is as follows. Each bhutha by itself cannot do any work.
It should get mixed up with the other four bhuthas for being able to do any work.
This is called pancheekarana In Pancheekarana what happens is that in every bhutha
there is 50% of that bhutha and the remaining 50% comprises of the other four bhuthas each of which contributes 12.5%.
This is the principle of panchee karana.
This is also called as Trivrith karana in chandogyopanishath as it mentions only three bhuthas that is
fire, water and earth in which each of these elements (bhuthas) will have 50% of its own
and the remaining 50% comprises of other two bhuthas at 25% each.
So every substance in this universe is a mixture of all the bhuthas as mentioned above.
So in the upanishadic text “Prana: Thejasi” the term thejas refers to the mixture of all the five bhuthas
in the proportion mentioned above (50% of Fire, 12.5% of ether (Sky), 12.5% of air, 12.5% of water and 12.5% of earth).

Therefore Indriyas, mind, mukya prana and jiva in one packing come in conjunction with all the five bhuthas.

The fifth adhikarana in this pada is called Asruthyupa kramadhikarana.
The main object of this Adhikarana is to denounce the argument of Jivan mukthi (liberation while alive in this world).
This jivan mukthivada is propounded by Advaitins. There are two categories of persons.
The first category is called Upasaka, Vidwan or meditator who has done upasana or saranagathi for attaining
moksha (liberation) in Sri Vaikunta Divya loka.
The Second category is called avidwan who does not aspire Moksha and hence has not done upasana or saranagathi.

The question that arises here is whether the packing process explained above before jiva exits
from the mortal body is same for vidwan and avidwan or whether it is different.

The poorva pakshi says the above packing process is only for avidwan (not upasaka) and
vidwan attains moksha here itself which in other words is jivan mukthi.

This argument of poorva pakshi is refuted by the sutrakarar in the first sutra of this adhikarana which reads as
“Samanacha Asruthyu pakramath Amritatvam cha anuposhya”.
The meaning of this sutra is as follows. Samana is one and the same.
That is the packing process of indriyas joining the mind and the mind joining mukya prana,
mukya prana jivatma and then the bhutha sukshmas (Sukshma means atomic size) and finally
joining paramatma is one and the same for vidwans and avidwans.

In fact this Adhikaranam should have come after the next adhikarana in which only it is going to be said
the jiva along with the other things will go and join paramatma who as the antaryami is there
in the heart of the body of the vidwan (upasaka) and similarly in the case of avidwan.
Because the Sutrakara was in a hurry to refute the Jivan mukthi veda he dealt with this adhikarana earlier.

Asruthyu pakramath means till the commencement of route to Sri Vaikuntha Divya loka.
This route is called Archiradi marga. Jiva comes to this route through his entry into the nadi
which is called Moordhanyanadi Sushumna nadi or brahma nadi. Nadi means pulse or any tubular organ within the body.
In the heart there are 101 nadies. That 101st nadi which runs from nabhi (Navel) to the head is called
moordhanya nadi as mentioned above. This nadi leads to the Artchiradi marga.
So the vidwan who is on the way to Sri Vaikuntha para loka should first enter into the moordhanya nadi
through which he exits from the mortal body and then comes to the starting point of Archiradi marga.
So the overall meaning of the word “Asruthyu pakramati” is till the entry of vidwan (Jiva) in to the moordhanyanadi.

The Avidwan whose destination is heaven or hell departs from the body through any of the 100 nadies mentioned above.

So the sum and substance of the above is that the sequence of events that take place
within the body (packing process) is one and the same to the vidwan and avidwan till the entry in to nadies.

There are three more words in the sutra which require elaboration.
The words are Amrutatvam cha Anuposhya. To explain the meaning for these words another passage
in katopanishath has to be examined. The passage is
“Yada sarve pramuchyanthe kaama:
Yesya hrudi Sritha:| Atha marthya:
Amritho bhavathi Athra brahma Samashnuthe||”.
The meaning of this passage is when an upasaka (vidwan) sheds his desires from his heart then he becomes
like a muktha (liberated soul) here itself and not muktha actually. So the real meaning of Amrutatvam is that
for the upasaka the inadvertent sins committed by him after the commencement of Bhakthi yoga will not touch
and the sins committed by him before the commencement of Bhakthi yoga get destroyed. This is one of the fruits of the upasana.

Anu pashya means that he attains the above amrutatvam before his body gets burnt which in other words
means before he dies. There are some other important points which the Sutrakarar tells in this adhikarana. They are
(a) The bondage of samsara continues till he attains paramatma in Sri Vaikuntha para loka though
the prarabda karma of the vidwan or upasaka comes to an end at the time of his exit from the mortal body.
This is just like a person getting elected to the office of the president of India being called as
president elect and not as president till he is sworn in. So the concept of Jivan muktha is totally incorrect.
(b)The vidwan after his exit from the mortal body takes a sookshma sarira (a body not visible by others
and very minute in size and it can be even said as atomic in size) for his journey up to viraja river
which demarcates between Sri Vaikunta pya loka and the universe called Prakrithi mandala.
Even though the vidwan who is a jiva with his atomic size can travel through the archiradi marga
(route to Sri Vaikunta pya loka) without sookshma sarira, he requires the same for his dialogue with moon on the way.
This dialogue is mentioned in Koushitaki upanishath.
(c) The upanishadic passage “Yada sarve pramuchyanthe” which was mentioned above does not refer to
“Amruthathvam” after death but it referes to while vidwan is alive.
(d)Sutrakara gives a reason for the vidwan leaving the mortal body with sookshma sarira.
When the jiva is still in the body the entire body will be warm. When the jiva leaves the body
only a particular part of the body will be warm and the remaining part will be chill.
So this is a clear indication of the existence of sookshma sarira.

The sixth adhikaranam in this pada is called Parasampaththi adhikaranam.
The topic for discussion is whether the packing comprising indriyas, mind, mukya prana, jiva and bhutha sookshmas
come in conjunction with the supreme being who is in the form of antaryamin (inner soul)
within the body or whether they go to different lokas or worlds according to their deeds in the form of yagas or
according to their meditation on objects other than Sriman Narayana (Supreme being).
For example a person who has done jyothishtoma yaga goes to swarga loka to enjoy the pleasures there.
Similarly if a person meditates on Nama, Vak etc as mentioned in Bhuma vidya he will go to lokas prescribed for such meditations.
The point is even those lokas are under the control of the paramatma and if a person according to his
deeds and meditation as mentioned above goes to those lokas, there also jiva and bhootha sookshmas
as mentioned above will be in conjunction of paramatma.

So the poorva pakshi of this adhikaranam contends that the upanishadic passage
“Theja: parasyam Devathayam” refers to jiva and bhootha sukshmas along with other things like indriyas, mind, and mukya prana.

This contention of the poorva pakshi is refutted by the sutrakarar in the sutra
“Thani pare thatha hi Aha”. The meaning of this sutra is as follows.
Thani means indriyas, mind, mukya prana, jiva and bhootha sukshmas.
Pare means paramatma. That is the above come in conjunction with paramatma as per the upanishadic text
“Theja: Parasyam Devathayam” which specifically mentions the bhootha sookshmas coming in contact
with antaryami paramatma along with jiva and others.

It is said that this conjunction or union of jiva with paramatma is for his taking rest for a while
after his strenuous experience of sufferings and pleasures according to his papa and punya respectively
during his tenure of stay in this mortal body which is the last one because after this he attains moksha.
Even for an avidwan (not upasaka) his union with paramatma is for his taking rest after strenuous experience of
sufferings and happiness in this birth and after this he goes to heaven if he has done
good deeds or he goes to hell if he has committed heinous sins.

The seventh Adhikaranam in this pada is called Avibhagadhikaranam.
The topic that is discussed in this Adhikaranam is whether jiva and other things coming in conjunction
with paramatma is their merger in paramatma or just union. In this case of the union, the jivatma and paramatma
are two distinct entities and are in separable. In the case of merger the jivatma and other things will merge
within paramatma because paramatma is the cause for all of them.

The poorva pakshi contends that
it is the merger of all the things in paramatma like the merger of effect in the cause.

The Sutrakara refutes this contention in the sutra “Avibhago vachanath”
Avibhaga means union of indriyas, mind, mukya prana, jiva and bhutha sookshmas with paramatma
that is these things come in contact with paramatma such that they become inseparable, without losing their respective identities.
vachanath means the upanishadic passage which is “Theja: parasyam Devathayam” gives the reason for the above decision of sutrakarar.

The above upanishadic passage starts by saying vangmanasi sampadyathe.
The word “Sampaththi” in the word sampadyathe means union. This word gets repeated in the next portion
of the passage which is “Mana:prane” and which clearly gets elaborated as “Mana: prane sampadyathe”
and again “Prana: Thejasi” gets elaborated as “Prana: Thejasi sampadyathe”.
So in the next portion that is “Theja parasyam devathayam” gets automatically elaborated
as Theja:parasyam devathayam sampadyathe.
So the word “Sampaththi” clearly means the inseparable union of the different distinct entities.

The eighth adhikaranam in this pada is called “Thadokodhikaranam”.
Till and inclusive of the union of the so far said entities with paramatma is common to both vidwans and avidwans.
From this adhikaranam on wards the difference between them commences.

As already said there are 101 nadies (pulses or tubular organs) inside the heart of a human being.
The 101st nadi is called Sushumna nadi, Moordhanya nadi or brahma nadi.
The vidwan (jiva) comes out of his mortal body through this nadi and comes to the starting point
of Archiradi marga which leads to Sri vaikunta pya loka.

The topic for discussion in this adhikaranam is whether there is any stipulation or condition that
the vidwan enters in to brahma nadi and avidwans enter in to other nadies or not.

The poorva pakshi says that there is no such condition because it is very difficult for the jiva to
locate the particular brahma nadi among the 101 nadies at that moment of exit from the body
because nadies are many and very minute and as such there is no condition like the above.
He further says that in the upanishadic passage
“Shatham chaika hrudayasya nadya: Thasam moordhanam abhi nissruthaika,
Thaya urdhvamayan Amrutatvamethi vishvanganya Uthkramane bhavanthi”.
The vidwan entering moordhanya nadi (brahma nadi) is purely accidental.

This view point of poorva pakshi has not been accepted by the sutrakarar in the sutra
“Thadokograjvalanam thath prakashitha dwara: vidya samarthyath thath seshagathi anusmrithi
yogachcha hardanu grihitha Shatadhikaya”.

Among the 545 brahma sutras the above sutra is the longest. The meaning of this sutra is as follows.
Vidyasamarthyath – Power acquired on account of deep meditation on paramatma.
Thath Shesha gathi (Anusmrithi yogachcha) – after getting pleased with the meditation in which the
archiradi marga through which vidwan goes to Sri Vaikuntha praa loka was also meditated upon as
subordinate to the main meditation done every day.
Hardena – harda is paramatma who dwells in the heart of the meditator and by him.
Anugrihitha:- The vidwan (jiva) is graced.
Oka: Agre – in the upward direction of the heart in which the jiva dwells.
Jvalanam Prakasitha dwara: Shathadhi kaya – Lighting that is paramatma illuminates the route
to the 101st nadi that is moordanya nadi to enable jiva to enter into this nadi without difficulty.

The sum and substance of this long sutra is that paramatma who is the antaryami in the vidwan’s body
becomes very much pleased with upasana or meditation in which the archiradi marga was also meditated upon
as subordinate to main meditation graces the vidwan (upasaka or meditator) and illuminates the path to 101st nadi
from the top of the heart and helps the jiva to enter into the same without any difficulty.
This is applicable to a prapanna also who has done prapatti instead of bhakthi yoga.

So this sutra clears the confusion created by the poorvapakshi and asserts that
vidwan departs from the body only through the 101st nadi.

The ninth adhikarana in this pada is called Rashmi adhikaranam.
The Vidwan (jiva) who comes out of the mortal body through 101st nadi is said to go in Archiradi marga
and come to Aditya mandala (Solar system) following the sun rays according to an upanishadic passage (Chandogyopanishath)
which reads as “Atha yatra Ethasmath sarirath uthkramathi atha Ethaireva rashmibhi: oordhvam a kramathe”.

The poorva pakshi wonders when there are no sun rays in the night how can a vidwan who has departed
from the body go along with the sun rays and so he says that there is no hard and fast rule that
he should go along the sun rays till he reaches Adithya mandalam.

This view is not accepted by the Sutrakarar who is sage Badarayana in the sutra
“Rashmi anusari” meaning that
the departed soul of the vidwan goes along the sun rays as per the upanishadic text mentioned above.
Regarding the view expressed by poorva pakshi that there are no sun rays during the night,
the Sutra karar says though not explicity in the sutra that there are sun rays during night.
On account of these sun rays only during extreme summer we experience sweltering or sweating due to heat.
During winter the effect of these sun rays is blocked just like the sun not becoming visible during cloudy or inclument weather.
So it becomes clear that vidwan (jiva) goes along with sun rays only because the above mentioned passage of chandogyopanishath.

The tenth adhikaranam in this pada is called “Nishadhikaranam”.
It was mentioned above that is in the previous Adhikaranam that if a vidwan dies in the night
he will go along with sun rays only.
Inspite of this the poorva pakshi raises another point and hence this separate adhikaranam.

It is said that the best time for death is day time, bright fortnight (Sukla paksha)
Uttarayanam (six months during which the sun travels from south to north) and
if a person dies in the time mentioned above he will go to heaven and if the time of the death is night,
dark fortnight (krishna paksham) and Dakshinayanam (six months in which the sun travels from north to south)
the person goes to hell. So the poorvapakshi contends that if a vidwan dies in the night he will not attain moksha.

This viewpoint is rejected by the Sutrakarar in the Sutra,
“Nishinethi chethna sambandasya yavath dehabhavitvath Darsayathicha”. The meaning of this sutra is as follows.
Nishi – If the death of the vidwan occurs in the night and further if it is said
Nethi cheth – he cannot attain salvation
Na – It is not so that is the vidwan will attain moksha.
Yavath dehabhavitvat – The prarabda karma is there till the body is there which means the end of the
praarabda karma and the fall of the body always coincide. As this is the last birth of the vidwan
who has done upasana or even saranagathi, the end of this janma or birth coincides with the end of the praarabda karma.

In this context Sri Swami Bhashyakarar (Sage Sri Bhagavad Ramanuja) explains that in the case of upasaka
the punya papa karma other than praarabda accumulated up to the time of commencement of upasana
(Bhakthi yoga meaning meditation) which may force the upasaka to go to hell or heaven got destroyed
as per the will of the paramatma. The inadvertent “punya-papa” committed after the commencement of upasana
will have no effect on the upasaka as they do not touch him. During upasana the Prarabdha karma alone remains
and no body except paramatma knows when it comes to an end. Even if it comes to an end during the night
the vidwan does not go to hell as the sins committed by him which make him to go to hell get destroyed as mentioned above.

For a Prappanna who has done saranagathi or prapatti through an acharya all the punya papa karma
other than abhyupagatha prarabdha gets destroyed at the time of doing saranagathi that is at the time
of uttering dvaya mantra by the Acharya during the course of doing prapatti for an inpidual.

Abhyupagatha which remains for experience of suffering and happiness in this birth or janma.
No body except paramatma knows when this Abhyupagatha prarabdha comes to an end and the mortal body
falls with the death of the prapanna who is also a vidwan.

Darshayathicha – The above fact has been clearly indicated in the statement of Chandogyopanishath which says
“Thasya thavadevachiram yavathna vimukshye atha sampathsye”.
The meaning of this is that delay in attaining moksha is due to the non ending of prarabdha karma
and as soon as it ends the vidwan goes to moksha (eternal bliss).

So the vidwan attains moksha even if he dies in the night.

The last adhikaranam in this pada (11th) is called “Dakshina yandhikaranam”.
Even though the above maxim of attaining moksha if the death of a vidwan occurs in the night holds good
for a vidwan who dies in Dakshnayana still there is an additional doubt created by a passage in the last anuvaka
of taittariya upanishath which is cleared in this adhikaranam.

That passage is “Athaya : Dakshina pramiyathe pithrunam eva mahimanam gatva chandra masa: Sayujyam gachchathi”.
The meaning of this passage is the vidwan who dies in Dakshnayana goes to pithru loka and then attains moon.
It is also said in another passage the person who attains moon will be born again in this world and he will not go to moksha.
The poorvapakshi contends that because of the above only Bhishma grandfather of Kauravas and Pandavas
who had the power to decide the timing of his death waited till the commencement of uttarayana for his death.

The above argument is rejected by the sutrakarar in the sutra “Athasha Ayanepi Dakshine”.
The meaning of this sutra is very simple which is as follows.

For the same reason as explained in the previous adhikaranam, the vidwan will attain moksha even if he dies in Dakshinayana.
Taking re birth in this world is applicable to those who have not done any upasana or saranagathi.
The above passage of Taittariya upanishath clearly spells out as “Thasmath Brahmano mahimanam Apnothi”.
This means that vidwan who dies in Dakshnayana who goes to moon ultimately attains brahman (moksha).
His attaining moon is only for a short while and that is only for taking rest.
Bhishma who waited for uttarayana did not go to moksha. He was a “Vasu” in deva loka (heaven) from where
he took birth here on account of a curse. As soon as he died he went back to his original position that is vasu in deva loka.
He waited for uttarayana just to indicate that Uttarayana is a good time for death.

Again another doubt arises on account of a statement in the 8th chapter of Bhagavad Githa in which
Lord Krishna tells Arjuna that if a vidwan dies in day time, Sukla paksha and Uttarayana he goes to Moksha
and if one dies in night, Krishna paksha and Dakshinayana he comes here again to take another birth.

This doubt is cleared by the sutrakarar in the sutra “Yogina: Prathi smaryathe smarthecha Ethe”.
The meaning of this sutra is that Lord Krishna did not indicate the timing of the death
but mentioned to Arjuna the existence of two routes one called Dhoo madi marga or Pithru yana marga
leading to heaven and the other Archiradimarga or Devayana marga leading to Sri Vaikuntha pya loka.

So the person going to heaven through dhoomadi marga comes back here to take another birth
after enjoying the pleasures in the svarga loka.

The vidwan who goes to Sri Vaikuntha Divya loka through Archiradi marga will not come back here
and he will do eternal service to the pine couple and enjoys eternal bliss there.

As already mentioned this last chapter is called Phala Adhyaya which deals with the fruits being enjoyed
by the upasaka both during upasana (intensive meditation or Bhakthi yoga) and after reaching the Vaikuntha Divya loka.

The upasaka (meditator) and prapanna (one who has done saranagathi at the lotus feet of Lord Sriman Narayana
after doing Purushakara prapaththi at the Lotus feet of Goddess Mahalakshmi through an Acharya) reach
Sri Vaikunta Divya Lokam through Archiradi marga also known as Archiradi gathi.
This Archiradi gathi is also known as Devayana marga.

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே. ரங்கராமாநுஜ அய்யங்கார் ஸ்வாமிகள்- திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-