ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்,
ஸ்ரீ கோதா அஷ்டகம்,
ஸ்ரீ கோதா மதுர ஸ்தோத்திரம்,
ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்திரம்
ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம் − ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள்–
————
ஸ்ரீ கோதா கோபால ஸ்தோத்ரம் –ஸ்ரீ மதி திருவேங்கடம் அம்மாள்
யது வம்ச ஸமுத்பூதம் த்விஜ வம்ச
வஸூ தேவ ச ஸத்புத்ரம் விஷ்ணுசித்தர் ச புத்ரீ
தேவகி கர்ப்ப ஸம்பூதம் துளஸீ கர்ப்ப ஸம்பூதம் காண உத்பவம்
யதுநாம் குலதீபம் பட்டார்ய குல தீபிகாம்
கார்க்காச்சார்யா விஷ்ணு சித்த மதம் அவரோ ரிஷி
இவர் ஆழ்வார் வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் எல்லாம் கண்ணன்
நீல ஜீமுத இந்திர நீல மணிப்ரபாம் இவள் யுவா குமார ரூபஞ்ச யுவதிசய குமாரிணி
மஞ்சு மஞ்சீரா பாதாம் நூபுரம் ஸ்நிக்த பீதாம்பரம் ரத்னா சிகப்பு வஸ்திரம்
சிங்க நடை அன்ன நடை
ஹரிசந்தன குங்குமப்பூ
மணிரத்ன விபூஷணம் திவ்ய மங்கல்ய பூஷணம்
யாஷிடி சாட்டை இவள் கிளி கையில்
சந்த்ர சூர்யா முகாம்புஜாம் சந்த்ர இவ
இந்தீவர கரு விழியாள் -அவனுக்கு செங்கண் சினந்து
கிரீடம் -பின்னல் இவளுக்கு
த்ரிபங்கி லலிதா இருவருக்கும்
சர்வ லோக விதாதா -அவனையும் சேர்ந்து தாங்குபவள் இவள் விஸ்வம் பரா இவள்
சரணாகத கோப்தா அவன் -வத்சலாம் இவள்
திவ்ய ஸிம்ஹாஸனம் ஆரூடம் திவ்ய அலங்கார சோபினாம் அன்யோன்ய காஷினாம்
த்ரைலோக்ய திவ்விய தம்பதி அன்யோன்யா சத்ருசம்
ஏகாசனம் அடியேனுடன் அருளி -திருவடி பண்ணாங்க மூவரையும் வணங்கி
வழு விலா அடிமை செய்ய நாமும் பிரார்த்தனை செய்வோம்
————-
ஸ்ரீ கோதா பஞ்ச ரத்னம்
ஸ்ரீ கமலாதாய நயனாம் -நத கரணாம்-வைகுந்தம் என்னும் தோனி
சசி வதனாம் மம சரணாம்
பய ஹரணாம்
வர பூஸூர தனயாம் -நிலத்தேவர் விஷ்ணு சித்தர் திருமகள்
நூதன நகரம் பஜ
நானே தான் ஆயிடுக -சேஷ பூதர் ஹ்ருதய தாமரை
இரண்டாம் ரத்னம் யதி சேகர ஸஹஜாம் சகோதரி
பர உபகார தூய்மை
ப்ரஹ்மாதிகள் தொழும் -பர்ஜன்ய தேவதைக்கு ஆணை ஆழி மழை பாசுரம்
கிளியையும் வணங்கி கோதாவையும் வணங்குவோம்
ரெங்க மன்னர் -ஸூ மணி நீல -கருணை ரசம் பொங்கும்
கண்கள் கடாக்ஷம் இது என்ன மாய மயக்குகள்
ஜன போஷணம்
சரணாகத ஜன ரக்ஷணம்
பிருந்தாவனம் -அயோத்யை இருக்க ஆசைப்படுகிறீர்
யமுனைக் கரையில் ஆசை
அநு காரம்
கழலாத வளைகள்
பந்தார்விரலி -சீரார் வளை
நீங்காத செல்வம் நிறைய
அத்புத சரிதாம் -கேசவ நம்பியைக் கால் பிடித்து
———-
ஸ்ரீ கோதா
ஸ்ரீ எதிராஜா சகோதரி
ஸ்ரீ ரெங்க நாத பிரியா–காந்தஸ்யே புருஷோத்தம
ஸ்ரீ நாச்சியார்
ஸ்ரீ சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
————
ஸ்ரீ கோதா அஷ்டகம்
த்ராஹி தவ தாச ஜனம் -ஸ்ரீ மத் அலங்க பரிபூர்ண சசி கோடி
ஸ்ரீதர பெருமாளாலே அலர்ந்த திரு முகம்
நூதன பூஸூர குமாரி
ஸ்ரீ ரெங்கபதி தேவி –மிருது வாணி -மம கோதா -மங்கள மநோ
கிங்கர -தேவர்கள்–பாத கமலா -வதனம் பாவனா பாதாப்ஜ -ஸமஸ்த ஜன ரக்ஷணம்
லலாடா மணி நூபுரம் ஸூ மாலா -பூஷித -உள்ளம் இருந்து தியானித்து பாபங்களைத் தொலைக்கும் படி அருள வேணும்
பட்டர் –
பூஷணம் -வல ஹஸ்தே –கிளி பூஷணம் போலே -யோகி ஹ்ருதய -திருவடிகள் -சிரஸ் நிகமானாம் –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர் களும் யோகிகளும்-லோக க்ஷேமம் நினைப்பவர் முனி -கைங்கர்யம் செய்பவர்கள்
பக்தியுடன் பெருமாளுடன் என்னைக் கட்டுவிப்பாய் ஹரி -ஏழு தடவை ஸ்ரீ சாஹி ஸூ தா சாஹி -மம பந்தய
திரு நாம சங்கீர்த்தனம் –சததம் கீர்த்தயந்த –
அந்ய சரணம் –சகலவித பந்து -சகல செல்வம் -பிள்ளாய் -நற்செல்வன் தேங்காய் -மாமான் மகளே –
பொற்கொடி -பல உறவுகள் பாகவத ஆத்ம பந்துத்வம் உத்தேச்யம்
அம்ப ஜகதம்ப
சரம தசையில் காஷ்ட -உன்னை மறக்காமல் இருக்க அருள வேணும் ஸ்ரீ வராஹ சரம ஸ்லோகம்
ஹம்ஸ வாஹனம் -அவன் கருட வாஹனம் -ஜகத் அம்ப-
கைங்கர்ய ஸ்ரீ பலனாகச் சொல்லி நிகமிக்கிறார்
———————
அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
ஆண்டாள் அன்னையே, உம்மை வணங்குகின்றோம். சாத்திரங்கள் அனுமதிக்காத தவறுகள் பலவற்றை நெடுங்காலமாக
நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார்.
இவையெல்லாம் உன்னால் அன்னையே நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால் தான்.
அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய்.
அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார்.
அதற்காக ஆண்டாள் அன்னையே உம்மை மீண்டும் வணங்குகின்றோம்.
———-
ஸ்ரீ கோதா த்யான ஸ்லோகம்
காருண்ய ரூபை -நிழல் போல்வார் -சாயாம் இவ -இருவரும்
பெருமாள் சீதா -கண்ணன் நீளா தேவி நப்பின்னை -ஸ்ரீ வராஹ பூமா தேவி -ஆண்டாள்
ஆண்டாள் ஆழ்வாரா பிராட்டியா -தானே திருவடி அடைய பாசுரங்கள் -இந்த சங்கை மஹா லஷ்மி இடம் இல்லை
ருக்மிணி சந்தேசமும் உண்டே –
புருஷகார பூதை -தேவ தேவ திவ்ய மஹிஷி-வைகுண்ட மா நாடு இகழ்ந்து நமக்காக அன்றோ அவதாரம்
ஆழ்வார் அவஸ்தை நமக்காகவே -இரண்டு பெருமையும் இவளுக்கே
ஹே கோதே ஸூ பதே ஸமஸ்த ஜனனே -அபீஷ்ட ப்ரதே –ஸூந்தரி
சம்சார ஆர்ணவ ஸூ வ பாத பத்மம் ரசியதி மாம் சர்வம் சாஹி துளசி மூல க்ருத அவதாரே
ஸ்ரீ விஷ்ணு சித்த பால்ய பரிவ்ருதே ஸ்ரீ ரெங்க நாத பிரியே கோதே
யா கோ தேவி யாவாம் ஆஸ்ரித -ஸர்வ மாம் பாஹி சர்வம் சஹா –
இடது திருக்கையில் கிளி
ப்ரஹ்மாதிகள் வணங்கும் -சர்வ பூஷண -வர ரெங்கராஜன் அழகிய மணவாளன்
பாபம் செய்யாதவர்கள் யார் -ஸ்ரீ சீதாப் பிராட்டி -ராம தாசன்-திருவடியை சீதா ராம தாஸனாக –
அப்ரமேயம் -ச ஜனகாத்மஜா -மாரீசன் வார்த்தை
பூமா தேவி -ஆண்டாள் -குற்றம் செய்தவர் உலகில் உண்டா -அருளிச் செய்து நம்மை திருவடிகளில் சேர்த்துக் கொள்கிறாள்
——————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதி திருவேங்கடத்தம்மாள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply