திருவாய் மொழி -ஸ்ரீ கீதா சாம்யம் –Bhagavad Geethaa and thiruvaaymozli-Shri Vellukudi Swami.

 

bhagavad gItA and thiruvAiMozhi comparison

bhagavad gItA and thiruvAiMozhi – A comparison by Sri alagiya manavAla perumAl nAyanAr in AchArya hrudhayam

Based on lecture given by Sri U.Ve. Velukudi Krishnan Swami at Madras University.

sutra: 189

nAyanAr explains that gItA and thiruvAimozhi are equal primarily because gItA is spoken by Sri Krishna and thiruvAimozhi is spoken by AzhwAr who sees emberumAn in his heart always.

மனம் செய் எல்லையில் ஞான இன்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞானப் பிரானை ஞானத்து வைம்மின் என்ற இது
1-2-3–தத்வ விவேக /4- நித்ய அநித்யத்வ / 5-நியந்த்ருத்வ /6-ஸுலப்ய / 7-சாம்ய / 8-அஹங்கார தோஷ பல /9- இந்திரிய தோஷ பல /10-மன ப்ராதான்ய /11- கரண நியமன / 12-ஸூக்ருதி பேத /13- தேவ அஸூர விபாக /14-விபூதி யோக /15- விஸ்வரூப தர்சன / 16-சாங்க பக்தி /17-18- பிரபத்தி த்வைவ /
இத்யாதி பேதங்களாலே அன்று ஓதிய கீதா சமம் என்னும்

The 18 subjects are as follows:

Sl No Subject Explanation Gita ThiruvAimozhi
1, 2, 3 tattva vivEkam

தத்வ விவேகம்

cit, acit, Iswara – the knowledge about the 3 different entities

தத்வ த்ரய ஞானம்         -சித்அசித்ஈஸ்ர-வெவ்வேறான  -மூன்றையும் பற்றிய அறிவு

2.12 – na tvE vAham.. slokam, 2.14 – dEhino asmin yathA dEhE slokam

நத்வேஹம்
தேஹனோ அஸ்மின் யதா தீ

adiyEn ullAn pAsuram

அடியேன் உள்ளான் பாசுரம்

4 nityatva anityatvam

நித்யத்வம் -அநித்யத்வம்

eternal (atma – soul) and ever changing (acit – matter)

நித்யம் -ஸ்வரூபத்தில் -ஆத்மா மாறுதல் இல்லை – ஸ்வ பாவம் மாறும்
அசித் ஸ்வரூபத்திலே மாறுமே –

nainam cintanti… slokam, na hanyathe na hanyamAne sarIrE slokam

நைனம் சிந்ததி ஸ்லோகம்
ந ஹன்யதே ந ஹன்யமனே சரீரே ஸ்லோகம்

minnin nilayila mannuyir Akkaigal pAsuram, illathum ullathum allathum avanuru pAsuram

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் பாசுரம் ,
இள்ளதும் உள்ளதும் அல்லது அவனுரு பாசுரம்

5 niyantrutvam

நியந்த்ருத்வம்

controlling nature of Iswara (includes vyApakam, anu pravesham)

வ்யாபித்தும் உள் புகுந்தும் நியமிக்கும் சாமர்த்தியம்

bhUmir ApO analO slokam, maya tatam idam saravam slokam, sarvasya cAham hrudhay sanni vrushto slokam

பூமிர் ஆபோ அனலோ ஸ்லோகம் ,
மயா ததம் இதம் சர்வம் ஸ்லோகம் ,
ஸர்வஸ்ய ஸாஹம் ஹ்ருதய சந்நி வ்ருஷ்டோ ஸ்லோகம் –

karanthasiladanthorum idan thigal proultharum pAsuram, ninnanar irunthanar pAsuram

கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் –பாசுரம்
நின்றனர் இருந்தனர் பாசுரம்

6 soulabyam

ஸுலப்யம்

friendly nature of Iswara towards all entities

சமோஹம் சர்வ பூதானாம்

tasya aham pArtha sulaba:slokam, avathAraya rahasyam slokams in 4th adhyAyam

தஸ்ய அஹம் பார்த்த ஸுலப :ஸ்லோகம்
, அவதார ரஹஸ்யம் ஸ்லோகங்கள் -4–அத்யாயம்

pathudai adiyavarku eliyavan padhigam

பத்துடை அடியவர்க்கு எளியவன் -பதிகம்

7 sAmyam

சாம்யம்

equality of Iswara towards all entities

சாரூப்பியம் சாலோக்யம் சாமீப்யம் சாயுஜ்யம் -பரமம் சாம்யம் உபைதி

samOham sarva bhuthEsu slokam suhrudham sarva bhuthAnAm slokam

சமோஹம் சர்வ பூதேசு ஸ்லோகம்
ஸுஹ்ருதம் சர்வ பூதா நாம் ஸ்லோகம்

patrilan Isanum mutravum nindranan pAsuram

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -பாசுரம்

8 ahankAra dOsham

அஹங்கார தோஷம்

the defect of Ego ahankAra mUdAthma slokam

அஹங்கார மூடாத்மா ஸ்லோகம்

neer numathu enrivai vEr mudhal maithu irai sErmin pAsuram

நீர் நுமது என்று  இவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மினே -பாசுரம்

9 indriya balam

இந்திரிய பலன்கள்

the power of the senses

விஷயாந்தர சாபல்யம்

indriyAni pramAdhi slokam

இந்திரியாணி ப்ரமாதி ஸ்லோகம்

unnulAviya aivarAl padhigam agattha nee vaitha mAyavaimbulangal pAsuram

ஊனிலாவிய ஐவரால் -பதிகம்
அகற்ற நீ வைத்த மாய ஐம் புலன்கள் -பாசுரம்

10 mana: prAdhAnyam

மனஸ் பிரதானம்

the superiority of mind over other senses

இந்திரியங்களுக்கு மேல் பட்ட மனஸ்

chanchala hi mana krishna: slokam, kAma Esa: krOdha Esa: slokam

சஞ்சல ஹி மன கிருஷ்ணா : ஸ்லோகம்
, காம ஏச : க்ரோத ஏச : ஸ்லோகம்

kaiyar chakkaram padhigam (manathai valithu…)

கையார் சக்கரம் -பதிகம் -மனத்தை வலித்து

11 karana niyamana

கரணங்களை நியமனம்

how to control our senses

பட்டி மேயாமல் கட்டி வைப்பது

abhyAsEna tu kauntEya slokam, sthitha prajna

அப் யாசேன  து  கௌந்தேய  ஸ்லோகம் , ஸ்தித  பிரஞ்ஞ-

ulla immUnrayam ulli koduthu irai ullilodungE pAsuram

உள்ள இம் மூன்றையும் உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே-பாசுரம்

12 suhruthi bedham

ஸூ ஹ்ருதி பேதங்கள்

types of people who approach krishna

ஆஸ்ரிதர்கள்- நான்கு வகை உண்டே

catur vidhe bajanthe mAm janA suhruthinorujuna slokam

சதுர் விதே பஜந்தே மாம் ஜனா ஸூஹ்ருதிர் அர்ஜுன-ஸ்லோகம்

oru nAyagamAi padhigam

ஒரு நாயகமாய் பதிகம்

13 deva asura vibAgam

தேவ அஸூர விபாகம்

nature of good and evil

நன்மை தீமை குணங்கள் விளக்கம்

16th adhyAyam

-16-அத்யாயம்

nannavasurar naliveithAr nallavamarar poliveithAr pAsuram

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த -பாசுரம்

14 vibhUthi yogam

விபூதி யோகம்

opulences of krishna

கிருஷ்ணன்  ஐஸ்வர்யங்கள் –

10th adhyAyam

-10-அத்யாயம்

nal kuravum selvam padhigam pugazhu nal oruvan padhigam mAyA vAmananE padhigam

நல் குரவும் செல்வமும் -பதிகம்
புகழு நல் ஒருவன் -பதிகம்
மாயா வாமனனே-பதிகம்

15 viswarUpa darshanam

விஸ்வ ரூப தர்சனம்

vision of the universal form

ஸ்ரீ கிருஷ்ணன் காட்ட அர்ஜுனன் அவன் கொடுத்த திவ்ய சஷூஸ் கொண்டு  கண்ட விஸ்வ ரூப தர்சனம்

11th adhyAyam

-11-அத்யாயம்

nIrAi nilanAi thIyAi kAlAi pAsuram

நீராய் நிலனாய் தீயாய் காலாய் –பாசுரம்

16 sa anga bakthi

ச அங்க பக்தி

devotional service

கர்ம ஞான யோகங்களை அங்கமாக கொண்ட  பக்தி யோகம்

9th adhyAyam especially man manA bhava mad bhakta: mad yAji mAm namsukuru slokam

மன் மனா பாவ மத் பக்த மத் யாஜி மாம் நமஸ் குரு -ஸ்லோகம் -9-அத்யாயம்

vaNakudaitava neri vazhi pAsuram mAlai nanni padhigam

வணக்குடை தவ நெறி வழி -பாசுரம்
மாலை நண்ணி -பதிகம்

17, 18 prapathi dvayam

பிரபத்தி இரண்டு விதம்

two types of saranagathi – anga prapathi and svatantra prapathi

1-பக்திக்கு அங்கமான பிரபத்தி -கர்ம ஞான யோகங்கள் ஸ்தானத்தில்
2-ஸ்வ தந்த்ர பிரபத்தி

anga prapathi
tamEva saranam gacha slokam, daivi hyEshA guna mAyi slokam svatantra prapathi
sarva dharmAn parithajna slokam

அங்க பிரபத்தி -தமேவ சரணம் கச்ச ஸ்லோகம்
தெய்வி ஹேஷா குண மயி ஸ்லோகம்
ஸ்வதந்த்ர பிரபத்தி
சர்வ தரமான பரித்யஜ்ய

anga prapathi
avanudayuNarvu koNduNarnthu pAsuram svatantra prapathi
saranamAgum thana thAl pAsuram

அங்க பிரபத்தி
அவனுடை உணர்வு கொண்டு உணர்ந்து பாசுரம்
ஸ்வதந்த்ர பிரபத்தி
சரணமாகும் தன் தாள் -பாசுரம்

In the next few sutras, nAyanAr shows the superirority of tiruvAimozhi over gItA

sutra: 190

gItA is tatva upadEsam (emberumAn’s words) but tiruvAimozhi is tatva darshi vacanam (Devotee’s words).

அது தத்வ உபதேசம் -இது தத்வ தர்சி வசனம்

For prapannas devotee’s words are more important since emberumAn’s words may be misleading like in the case of Buddha avataram.

sutra: 191

gItA is aimed at bring 5 vitorious and destroying 100.

But tiruvAimozhi is aimed at destroying 24 acit tatvams and reaching the Iswara tatvam.

அது ஐவரை வெல்வித்துப் பதிற்றைத் திரட்டி படச் சொன்னது
இது நாடாகத் தோற்றோம் என்று ஐ ஐந்து முடிப்பான் சொன்னது

sutra: 192

gItA starts with saranagathi of arjuna and ends with krishna’s displeasure of revealing such great knowledge in front of everyone.

But tiruvAimozhi starts with sOkam of Azhwar saying in emmA veedu padhigam that he has to give the knowledge to everyone (even unqualified) and continues with “poliga poliga” as the instructions change many towards emberumAn.

அங்கு நம்பி சரண் என்று தொடக்கி முடிவில் அப்ரியம் என்றது
இங்கு பரமே என்று ஒழிந்து பொலிக என்று உகந்தது

sutra: 193

gItA only provides instructions/knowledge.

But tiruvAimozhi is both knowledge and practice of that knowledge by AzhwAr himself.

அதில் சித்த தர்ம விதியே -இதில் விதி  அனுஷ்டானங்கள்

sutra: 194

gItA becomes an important pramAnam due to the fact that AzhwAr acknowledges it in tiruvAimozhi itself.

Otherwise it would have been like boudha sastram and sAnkya sastram which are given by emberumAn’s avatarams but still discarded by vaidIhAs.

பகவான் ஞான விதி பணி வகை என்று இவர் அங்கீ காரத்தாலே அதுக்கு உத்கர்ஷம்

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading