ஸ்ரீ பாஷ்யம்–
பாத சங்கதி / அத்யாய சங்கதி / ஸூ த்ர சங்கதி / சித்த த்விகம்-முதல் மூன்றும் -/ சமன்வயா- அஸ்பஷ்ட தர லிங்கம் / அஸ்பஷ்ட
ஸ்பஷ்ட லிங்கம் இதை / ஸ்பஷ்ட தரம் நாலாவது
ஸ்பஷ்ட ஜீவ லிங்காதி பாதம் இது –1-3-
அக்ஷர பர ப்ரஹ்ம வித்யை -முண்டக உபநிஷத்
1–த்யுத்வாத்யதிகரணம்- 6-ஸூத்ரங்கள் -1-3-1-/6
2–பூமாதிகாரணம் – 2-ஸூத்ரங்கள்-1-3-7-/8-
3-அக்ஷர அதிகரணம் – 3-ஸூத்ரங்கள்-1-3-9-/10/11
4-நான்காவது -ஈஷத் அதிகரணம்- 1-ஸூத்ரம்-1-3-12 –
(1 -1 – ஐந்தாவது அதிகாரணம் ஈஷதி சப்தம் -ஈஷதி கர்மாதிகாரணம் இதற்கு பெயர் -ஈஷாத் கர்மா வபதேசாத் )
5-ஐந்தாவது தஹராதிகரணம்-10-ஸூத்ரங்கள் 1-3-13/22-2—10ஸூத்ரங்கள்
6-பிரமிதாதிகரணம்-அடுத்து -அங்குஷ்ட பிரமித வித்யா-1-3-23/24–2-ஸூத்ரங்கள்–
7-தேவதாதிகாரணம் அடுத்து பிரமிதாதிகரணத்துக்கு உள்ளேயே அமைந்தது –1-3-25-/26/27/28/29–4-ஸூத்ரங்கள்
8-மத்வதிகரணம்-இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம்-1-3-30/31/32–3-ஸூத்ரங்கள்
9-அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் -1-3-33/34/35/36/37/38/39–7 ஸூத்ரங்கள்
6-ப்ரமிதா அதிகரணம் சேஷம் —1-3-40/41–2-ஸூத்ரங்கள்
10-அர்த்தாரந்த்வாதி வ்யபதேசாத் அதிகரணம்-1-3-42/43/44—3 ஸூத்ரங்கள்
1-3-33-ஸூக் அஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
அன்னப் பறவைகளின் பேச்சைக் கேட்ட ஜானஸ்ருதியின் சோகம் -அவன் உடனே
ரைக்வ ரிஷியிடம் ஓடியதில் இருந்து புரிகின்றது
இது முதல் 39- வரை சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம ஆராய்ச்சி பொருந்துமா என்றது பற்றி விளக்கும்
இரண்டு அன்னப் பறவைகள் -அவரை ரைக்வர் என்று நினைத்தாயோ என்றதும் ஓடி
ரைக்வரும் சூத்ரா உன்னுடைய மரியாதையைக் கண்டு மகிழ்ந்து உபதேசிக்கின்றேன் என்றார்
இது ஜாதி வாக்கியம் அல்லை அன்னப் பறவைகள் பேச்சை கேட்டு மனம் வருந்தியதால் என்பதே பொருள்-
அப சூத்திராதிகரணம் -இதுவும் பிரமிதாதிகரணத்தின் அந்தர் கதம் –
சூத்திரர்களுக்கு -சாமர்த்தியம் இல்லை -அர்த்தித்தவம் இருந்தாலும் –
சம்வர்க்க வித்யை -சாந்தோக்யம் 4-முதல் மூன்று கண்டங்களில் இந்த வித்யை அத்தியாயத்தில் உண்டு -/
ஞான ஸ்ருதி ரைக்குவர் -சம்வாதம்
ப்ரஹ்ம உபதேசம் ப்ரஹ்ம வித்யை உபதேசம் -காயத்ரி மூலமே ப்ரஹ்ம சாஷாத்காரம் -அடையலாம்
அர்த்தித்தவம் சாமர்த்தியம் இரண்டும் உண்டே சூத்ரர்களுக்கும் –
அக்னி வித்யை -யஜனம் யாகம் தானம் ப்ராஹ்மணர்களுக்கு ஆறு -தானம் கொடுத்து வாங்கி /
யாகம் செய்து செய்வித்து -அத்யயனம் செய்து செய்வித்து /
க்ஷத்ரியர் தானம் யஜனம் அத்யயனம் செய்யலாம் -தானம் வாங்க கூடாது அத்யயனம் பண்ணி வைக்க கூடாது இத்யாதி
சூத்திரர்களுக்கு இல்லை
மானஸ கார்யம் தானே உபாசனம் -ஆகவே அதிகாரம் இவர்களுக்கும் உண்டே என்னில்
வர்ணாஸ்ரம -ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் / பரிசர்யை தானே இவர்களுக்கு விதித்தது -யஜ்ஜத்தில் அந்வயம் இல்லை
வேத ப்ராமாண்யம் ஒத்துக்க கொண்டே பூர்வ பக்ஷிகள் சூத்திரனுக்கு அதிகாரம் உண்டு என்கிறார்கள்
ஸூக் அஸ்ய தத நாதர ஸ்ரவணாத் ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி –
இதிஹாச புராணங்கள் மூலம் பெறலாமே -அதிகாரம் உண்டே –
ஸ்த்ரீ சூத்ரர்களுக்கும் -த்விஜ பந்து -ப்ராஹ்மணர் போலே இருப்பவர்கள் -ப்ரஹ்ம ஞானம் இல்லாதவர்கள் -என்றவாறு –
அஸ்மாதாதிகளுக்கு அன்றோ இவை -பாரதம் பஞ்சம வேதம் –
ஸ்ரீ கீதையில் தியான யோகம் ஆத்மசம்யோகம் இவைகள் உண்டே –
விஷ்ணு புராணங்களிலும் உண்டே –
ஞான ஸ்ருதி ஸுஸ்ரூஷை செய்தானே -கேட்க ஆசை கொண்டானே -என்றுமாம் ஸ்ரோதும் இச்சா ஸூஸ்ரூஷா-
சூத்ரா கூட்டு ப்ரஹ்ம வித்யை உபதேசம்-
ஆகவே அதிகாரம் சம்பவதி என்பர் பூர்வ பஷி –
சாமர்த்தியம் இல்லை என்று காட்ட –
உபாசன உபஸம்ஹாரம் – சீமாலிகன் வ்ருத்தாந்தம் பெரியாழ்வார் —
அஸ்திரம் வாங்கிக் கொள்ளத் தெரியாமல் தலை போனதே
பிரயோகம் போலவே உபஸம்ஹாரமும் பிரதானம் -அபிமன்யு விருத்தாந்தமும் இதே போலே –
த்ரை வர்ணிக அத்யயன விதி ஸ்வாத்யாயம் -மூலம் சூத்ரருக்கு அதிகாரம் இல்லை –
இதிஹாச புராணங்களும் -வேத உப ப்ரஹ்மணம்-உபாசனத்துக்காக கேட்க்க கூடாது –
விதுராதிகள் -ஞானியாகவே -ப்ரஹ்ம வித்யை உபாசனம் பண்ணாமல் –
பிராரப்த கர்மம் அடியாக சூத்ர யோனியில் பிறந்தார் -இதுவே சித்தாந்தம்
ஸூக் அஸ்ய -சோகம் இருந்ததால் -ப்ரஹ்ம வித்யை இல்லாத காரணத்தால் –
தத நாதர ஸ்ரவணாத்-சம்வத்சர வித்யை -கேட்க ஆதரம் கொண்டு -அன்றோ ரைக்குவர் இடம்
ததா ஆத்ரவணாத் ஸூச்யதே ஹி -தவித்து வந்ததால் -சூத்ரா-என்ற விளிச்சொல் -என்றவாறு –
நான்காம் வர்ணத்தை சேர்ந்தவன் என்ற அர்த்தத்தில் இல்லை –
——————————————————————-
1-3-34-ஷத்ரியத்வ கதே -ச
தானம் அன்னதானம் போன்றவை ஞானஸ்ருதி செய்ததால் அவன் ஷத்ரியன்-
சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம உபாசனை அதிகாரம் இல்லை
தார்மிக அக்ரேஸர் இவர் -இருவர் ப்ரீதி அடைந்து -இவருக்கு ப்ரஹ்ம வித்யை அறிய
ஆசையைத் தூண்டவே ஹம்சமாக பறந்து பேசினார்கள்
ப்ரஹ்ம ஞானம் இல்லாமல் எவ்வளவு குணம் இருந்தாலும் பிரயோஜனம் இல்லையே-
குண கர்ம விபாகம் -சாதுர்வர்ணம் -ஸ்ரீ கீதை –
———————————————————————
1-3-35-உத்தரத்ர சைத்ர ரதேன லிங்காத் —
சைத்த்ரரதன் என்பவன் ஷத்ரியன் என்பதற்கு அடையாளங்கள் உண்டே -சம்வர்க்க வித்யையில்-சௌனகன் மகனான
காபேயனும்-காஷசேநி என்பவரின் மகனான அபிப்ராதாரி இருவரும் உணவு உன்ன அமர்ந்த போது
ஒரு பிரமச்சாரி வந்து பிச்சை கேட்க -இங்கு காபேயன் பிராமணன் என்றும் அபிப்ரதாரி ஷத்ரியன் என்றும்
ஏதேர வை சைத்ரரதம் காபேயா அயாஜயன் -என்பதன் மூலம் காபேயன் பிராமணன் என்றும்
சைத்ரரதோ நாம ஏக ஷத்ரபதி சாயாத -என்பதன் மூலம் அபிப்ரதாரி ஷத்ரியன் என்று அறியலாம்
இத்தால் காபேயனுடன் ப்ரஹ்ம விதியை பயின்ற அபிப்ரதாரி -சைத்ர ரத வம்சத்தில் வந்தவன் -ஷத்ரியன் என்றும்
ரைக்ருவர் உடன் தொடர்புடைய ஞானஸ்ருதியும் ஷத்ரியனாக இருக்க வேண்டும் –
அதனால் சூத்ரர்களுக்கு ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் இல்லை என்றதாயிற்று
தாத்பர்ய லிங்கங்கள் ஆறு -உபக்ரம உபஸம்ஹார /சைத்தரதன்-அபிப்ராதாரி என்னும் பெயர் இவனுக்கு –
இவனும் காபேயின் என்னும் ப்ராஹ்மணனும் ரைக்குவர் இடம் இவனுடன் சேர்ந்து
ப்ரஹ்ம வித்யை கற்றுக் கொண்டதாக உபநிஷத் சொல்லும்
————————————————————–———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply