ஸ்ரீ பாஷ்யம்-
1-ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம்–-1-2-1–(8 ஸூத்ரங்கள் )
2-அத்ர அதிகரணம்–1-2-2 (4 ஸூத்ரங்கள் )-
3-அந்தராதி அதிகாரணம்- 1-2-3 (6 ஸூத்ரங்கள் )
4-அந்தர்யாமி அதிகரணம்- 1-2-4 (3-ஸூத்ரங்கள் )
5-1-2-5–(3-ஸூத்ரங்கள் )
6-வைஸ்ராவண அதிகரணம்–1–2-6- -(8-ஸூத்ரங்கள் )
————
1–2-6-வைஸ்ராவண அதிகாரணங்கள் -8-ஸூத்ரங்கள் –
சாம்யமாக இருந்தால் சங்கதி விசேஷணமாக ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்யாமல் -மூன்று லோகங்கள் சரீரம் -சங்கதி -முன்பு /
வைஸ்ராவண வாஸ்யனும் இவனே– இதர வஸ்துக்கள் இல்லை / ஜாடராக்கனி -அஹம் வைஸ்ராவண பூத்வா ஸ்ரீ கீதை /
ஜடரம் -உதரம்-வயிற்றுக்குள் / தேஜஸ் நான்கு விதம் நியாய சாஸ்திரம் –பரிணாமம் ஹேது -ஜீரணம் –
பூமியில் ஹோமம் யாகம் அக்னி புவ்யம் / மந்தாக்கினி-மந்த வயிறு -/இரண்டாவது வகை
-திவ்யம் -மின்னல் வித்யுத் தீவிர தேஜஸ் –ஜலமே தீனி மேகங்கள் மோதி -ஜல பூரணமான மேகங்கள் -மூன்றாவது வகை
ஆகரம் -ஸ்வர்ணம் -சுரங்கத்தில் -நான்காவது வகை –
இங்கு சொல்வது –ஜாடராக்கினியா/ பூத அக்னியா -தேஜஸ் தத்துவமா -மகா பூதங்கள் த்ரிதீயம் / அக்னி தேவதையா -அதிஷ்டான தேவதை யா /பரமாத்மாவா –
சதுஷ் கோடிகா சம்சயம் –
சாந்தோக்யம் -5–11-வரும் -ஆத்ம அவலோகநம் -ஐவர் -கிம் ப்ரஹ்ம -ஆத்மஸ்வரூபம் என்ன -அறியும் ஆசை கொண்டு –உத்தாலகர் -அருணர் புத்திரர் இடம்
வைச்வானர வித்யை கற்று உபாசனம் செய்பவர் -/ஹந்த-ஹர்ஷத்துடன் போக /
கேகேயி -ராஜா -அஸ்வபதி -மஹா ஞானி -இடம் கூட்டி ஆறு பேரும் அங்கு -சென்று உபதேசம் கேட்க /மஹா ஸ்ரோத்ரிகள் வந்தீர்களே-ராஜ -உபசாரம் பண்ணி
தஷிணைகள் வழங்கி –அவர்கள் கூச –/ஜெகபதி ராஜ்யத்தில் திருடன் கஞ்சர்கள் இல்லை /ந அவித்வான்கள் -/ எல்லாரும் அக்னி கார்யங்கள் விடாமல்
/நியார்ஜிதமான பணமே இது /நாங்கள் பணத்துக்காக வரவில்லை –வைச்வானர வித்யை கேட்டு அறிந்து கொள்ள வந்தோம் /
ஸமித் பாணி -ப்ரஹ்ம -வித்யை பெற யோக்யதை என்றவாறு -/
வைச்வாரன சாதாரண சப்த -விசேஷாத் -பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் -விசேஷண விசேஷ பாவம் -இவனுக்கே பொருந்தும் –
ஆத்ம ப்ரஹ்ம சப்தம் உபக்ரமத்தில் -கேள்வியில் -/ ஆத்ம வைச்வானர -பதில் ப்ரஹ்ம சப்த ஸ்தானத்தில் வைச்வானர சப்தம் -உண்டே /
மேலே ஆத்ம சப்தம் பரமாத்வையே குறிக்கும் -அடுத்த அதிகாரணத்தில் சொல்லும் -ஸ்வாமித்வம் ஆத்மத்வ சேஷித்வம் பும்ஸவத்வம் /
தாசத்வ -தேய்த்தவ -சேஷத்வ -ஸ்த்ரீத்வத்வ -ஜீவாத்மா வைக்க குறிக்கும் -ஸ்த்ரீத்வ பிராயர்களே அனைவரும்
சர்வேஷூ லோகேஷூ–நிருபாதிக சர்வ ஸ்வாமித்வம் -அவனுக்கே –/ வைச்வானரவனை புரிந்தவர் பாபங்கள் தீயினில் தூசாகும் –
மேலே சொல்லுகிறபடியாலும் பரமாத்வையே குறிக்கும் –
சாதாரண சப்தம் இருந்தாலும் விசேஷணங்களை சொல்லி பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் என்றவாறு
ஸ்மரியாமானம் அனுமானம் லிங்கம் -உண்டே
இன்னும் ஒரு காரணம் -ஸ்ம்ருதி –அவயவங்கள் -வைசுவாரனனின் ரூபம் -/ அதர்வண முண்டக உபநிஷத் -சொல்லுமே
அக்னி மூர்த்தா -அந்தரிக்ஷத லோகத்தை அக்னி சப்தத்தால் சொல்லும் -/சாந்தி பர்வ ஸ்லோகம் /
ஆகாசத்தை பரமாத்மாவாக உபாசனம் / அங்கம் என்று புரிந்து கொள் பூர்ணம் இல்லையே /-அந்தரிக்ஷம் சிரஸ் ஸ்தானம் -அம்ச பூதம்
ப்ரஹ்ம வித்யை ஸூ ஷ்மங்களை விவரிக்கிறார் /
அஹம் வேத்மி -கரும்பு ரசம் போலே பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோக வியாக்யானம் –18-விதங்களில் வாசி விச்வாமித்ரருக்கும் சக்கரவர்த்திக்கும் /
பிராணவார்த்தம் -அறிந்து உபாசனம் /பக்தி மார்க்கம் த்யானம் அத்யாயம் -நிஜமபி பதம் தத்த தேசிகா –ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் /
சப்தா அந்தப்ரவிஷ்டா ந ச –பூர்வ பக்ஷம் / இதி சேத -அனுவாதம் செய்து -ந -சரியில்லை / மூன்று காரணங்கள் –
யதா த்ருஷ்ட்டி உபதேசாத்– ஜாடரா அக்னிக்கும் உள்ளே உறைபவனை உபாசனம் செய்ய சொல்லி -/
அசம்பவாத்-இரண்டாவது -ஜீரணம் மட்டுமே இதுக்கு பொருந்தும் -மற்ற விசேஷணங்கள் பொருந்தாதே –
/புருஷம் அபி -சப்தம் சேர்த்து சொல்லும் பிரமாணம் -வஜஸேனாய சம்ஹிதை-மூன்றாவது காரணம்-புருஷோத்த உத்தமன் -என்று-ஸ்ரீமத் பாகவதம்
-இன்னும் தெளிவு படுத்த -புருஷ ஸூக்தம் -புருஷாயா நாராயணாயா இதம் நம -சாமானாதி கரணம் கொண்டு பர ப்ரஹ்மத்தையே குறிக்கும் —
அதயேவ தேவதா–இதே காரணங்களால் தேவதையையும் -குறிக்க முடியாது –
பிராணாஹூதி –அன்ன சுத்தி -செய்து -நெய் சேர்த்து யோக்யதை –வைச்வாநாரக்னிக்கு —ஜாடராக்னிக்கு பூர்வ பக்ஷம் –
அஸ்பஷ்ட தரம் -முதல் பாதம் / அஸ்பஷ்ட ஜீவாதி லிங்கம் இதில் / ஸ்பஷ்ட / ஸ்பஷ்ட தரம் மேல் இரண்டு பாதங்கள் /
ஜாடராக்னி சரீரதயா -ப்ரஹ்மத்தை உபதேசிக்க -ஜாடராக்கனி விசிஷ்ட பரமாத்மா -த்ரிலோக்ய சரீரன்-சப்தம் இவனுக்கே சம்பவிக்கும் -அசம்பவாத்
கீதை -அயம் வைச்வாராக்கினி -ஜீரணத்துக்கு -/ தத விசிஷ்ட உபாஸ்யம் விதித்து -/ இவனையே நிருபாதிக புருஷன் -என்று சுருதிகள் சொல்லும் –
அக்னி -ஆஹுதி எடுத்து ப்ரஹ்மம் இடம் சேர்ப்பவன் post man போலே -சர்வ யஜ்ஜானாம் போக்தா பிரபு -யஜ்ஜமே பரமாத்மா ஸ்வரூபம் –
அக்னி வைச்வாநரம் என்று பக்கத்தில் சேர்த்து சுருதி சொல்லுமே என்னில் சாஷாத் அபி அவிரோதம் ஜைமினி / பாதிரி – /
-ப்ரஹ்ம -விசார சாஸ்திரம் -ஜிஜ்ஞாசா -ஞாதும் இச்சா –/ இவர்கள் ஸ்ரீ ஸூ க்திகளையும் கோத்து இந்த சாஸ்திரம் பாதராயணர் அருளிச் செய்கிறார் /
சிஷ்யர் அபிப்ராயம் கௌரவத்துடன் காட்டி அருளுகிறார் /
அக்னி -சப்தமும் ப்ரஹ்மத்தையே குறிக்கும் -ஜைமினி -/பூர்வ மீமாம் ஸை -1000-அதிகரணங்கள் /அக்னி வைச்வானர -இரண்டும் ஏக வசனம் புல்லிங்கம்
-சாமானாதிகரணம் –/ யோகா ரூடி அர்த்தங்கள் /பரமாத்மா வாசகம் ப்ரஹ்மம் அக்னி பக்கம் இருப்பதால் -அக்ர நயனம் -முன் நோக்கி அழைத்து செல்பவன்-
-சர்வஞ்ஞன்-மோக்ஷம் அளிப்பவன் / ஈஷா உபநிஷத் -சொல்லும் -பூயிஷ்டா நம உக்திம் –மீண்டும் மீண்டும் வணங்குவோம் /
வைச்வானர அக்னியின் அந்தராயாமியாய் உள்ள பர ப்ரஹ்மமே உபாஸ்யம் பண்ண -வேண்டும் –அயவயதாநேந ஸாஷாதாகாவே குறிக்கும் என்றும் கொள்ளலாம்
–தஸ்மிந் பிரகரணே பரமாத்மா ஏவ -/ காஷ்டா -மோக்ஷம் வரை அழைத்து செல்பவன் அவனே –
விபு -ரூபம் சொல்லுவான் என் -அடுத்த சங்கை -மூர்த்தம் ஆகாசம் – சந்த்ர சூரியர்கள் திருக்கண் இத்யாதி -சரீரம் உண்டு என்று -அவயவி -இருப்பதை சொல்லி
அஸ்தித்வம் -கால சம்பந்தம் -அவயவங்கள் என்றாலே அநித்தியம் அன்றோ
உபாசனத்துக்கு ஆலம்பனமாக –புத்தி ஸுகர்யத்துக்காக -உபாசாகா அனுக்ரஹத்துக்காக -பதில் -இச்சா க்ருஹீதம் -கர்ம வசியன் இல்லையே
மாயா மயம் —மித்யா ரூபம் இல்லை -அத்வைதிகள் சொல்வது போலே -/ திவ்ய மங்கள விக்ரகம் -ஆகாரம் -/
ஆசமரத்யா ஆச்சார்யர் -அபரிச்சின்ன பர ப்ரஹ்மம் –சரீரம் -பரிச்சின்னம் -உபாசகர்களுக்காக /
கங்கோத்ரி தொடங்கி கங்கா சாகரம் வரை கங்கா -கங்கையை பார்த்தேன் குளித்தேன் -என்று ஏக தேசம் -புத்தி எட்டும் வரை –ஒரு அம்சம் –
விபு பர ப்ரஹ்மம் -தானே ஆகாரம் ஏற்படுத்தி உபாசகர்களுக்கு வசதியாக செய்து அருளுகிறார் -தாழ விட்டு சகல மனுஷ நயன விஷயமாகி அருளுகிறார் –
பாதிரி மேல் கொண்டு –சர்வேஷூ லோகேஷூ -ஸர்வத்ர வர்த்தமானம் –பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் –
-/ஸுதா அக்நி ஸ்மர்த்த அக்நி -சுருதி ஸ்ம்ருதி மந்த்ரங்கள் கொண்டு என்றபடி / அனுஷ்டான யோக்யதுக்காக –
யஜ்ஜ்ங்கள் -நான்கு வகை -ஸ்வாத்யாயம்/ ஜபம்/ மானஸம்/ கர்மா -சுவார்த்தம் –மூன்று அக்னிகள் –லோக க்ஷேமார்த்தம் / பஞ்ச மஹா யஜ்ஜ்ங்கள் /யஜ தேவ பூஜா யஜ்ஜம் / திருவாராதனம் -பூத சுத்தி -பிருத்வி அப்பு -ஸ்ருஷ்ட்டி பிரகாரம் -லயம் -மூல பிரகிருதி -பரமாத்மா –அனுபவத்துக்கு -திவ்ய சரீரம் பெற்று மாநஸமாக –முக்கிய பங்கு மானஸ கார்யம் /பராசர பட்டர் -திரு மாளிகை திருவாராதனம் -ஐதீகம் /உமக்கு அதுவும் போராது- இவருக்கு இதுவும் வேண்டாம்-திருத் தாயார் ஆண்டாள் பணித்தார்
/நெய் சாதிக்காமல் வேப்பம் எண்ணெய் சாதிக்க -பட்டர் அறியாமல் -குண அனுபவ நிஷ்டராகவே எப்பொழுதும் -/
ப்ரஹ்ம வித்யை என்பது ஆந்தரமான யஜ்ஜமே தான் –ஞான ரூபம் ஞாத ரூபம் -வேதனம் உபாசனம் த்யானம் போலே தான் இவையும் /
உபநிஷத் சாத்துமுறை -தைத்ரிய மஹா நாராயண உபநிஷத் கடைசியில் வரும் -தஸ்ய ஏவம் விதுஷா -யஜ்ஜஸ்ய -இவ்வாறு சாஷாத்கரித்து
ஆத்மா எஜமானன் -ஸ்ரத்தா பத்னி –வேதம் சிகை -ஹிருதயம் யோக ஸ்தம்பம் –நெய் -காமம் / பசு -காம க்ரோதங்கள் /
மௌனமாக செய்து -மநோ ப்ரஹ்ம –அவபரத ஸ்நானம் -இருக்கும் வரையில் செய்யும் -தஸ்மாத் ப்ரஹ்மனோ மஹிமா ஆப்நோதி /
சம்பத் -தர்ஷயிதி -ஜைமினி -ப்ராணாஹூதி -இந்த வேதாந்த பிரகிரியை கொண்டு –சமாராதான –/ வெளிப்படை கர்மம் தாண்டி –
பரமாத்மா சாஷாத்காரம் -உடன் த்யானம் -இல்லாமல் இருப்பது பஸ்மத்தில் ஆஹுதி போலே / அந்தர்யாமி ஆராதனம் –
பரமாத்மா ஞானம் வந்து உபாசனம் பண்ணி -த்யானம் பண்ண ரூபம் -தைலதாராவதி ஸ்ம்ருதி சந்தான ரூபம் – பரி பூர்ண அனுபவம் – அடைய
ஆஹுதி வாங்கி அருளுவதற்கு உபாஸக சரீரத்தில் தஸ்மிந் பிராணங்களுக்கு அந்தர்யாமியாக சன்னிஹிதன் ஆகி அருளும் –
இதை அனுசந்தானிக்கும் -உபாசகன் -வைஸ்ராவன-பர ப்ரஹ்மம் வித்யை–பிராணாஹுதி -ப்ரஹ்ம விதைக்கு அங்கமே என்று உணர வேண்டும் –
-என்று ஜைமினி அருளியதை -பாதாரயணர் தம் மதமாகவே அங்கீ கரித்து இந்த அதிகரணம்-இரண்டாம் பாதம் இத்துடன் நியமிக்கிறார் –
———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply