அருளி செயல் அரங்கம்-திரு வாய் மொழி நூற்று அந்தாதி -சாரம் …

ஸ்ரீ மா முனிகள் அருளிய சார தமம் பிரபந்தம் –
பக்தாம்ருதம்-திராவிட வேத சாகரம்-
நஷத்ரங்கள்-27
நம் சம்ப்ரதாயம்-பூராடம் ஆரம்பம் -சேனை முதலியார் –
ஆழ்வார்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம்-
செய்த முதல் ஆச்சார்யர் –
திரு மூலத்தில் முடியும் –
மூன்று தத்வங்கள்-அசித் சித் ஈஸ்வரன்-
அசித்- 24 கூறாக பிரித்து -காலம் 25 -தத்வ சூன்யம் – என்பர் –
சித் ஜீவாத்மா 26 – பரமாத்மா 27
பூர்வ ஆச்சார்யா பரம்பரை- மதுரம்-மா முனிகள் முடிவு
அது போல் திவ்ய பிரபந்தம்-சமாப்தம் இத்துடன் .
ஆச்சார்யா ஹிருதயம்/திரு வாய் மொழி நூற்று அந்தாதி தனி பெருமை
தங்கள் திரு வாக்கால் இன்றி -பூர்வர் ஸ்ரீ சுக்திகள் கொண்டே அருளி –
ஆழ்வார் கருத்து -வியாக்யானமே திவ்ய பிரபந்தம் –
அனத்யயன காலத்திலும் அனுசந்திக்க கூடிய பெருமை உடைத்தாய் –
திரு வீதி புறப்பாடு -திரு வாய் மொழி -அனுசந்தானம் இல்லை-
சாம வேத சாரம்-ஆர அமர வீற்று இருந்து கேட்க்கும் படி –
அது போல் திரு வாய் மொழி நூற்று அந்தாதி வீதியில் சேவை இல்லை –
அருளி செயல் சாரமே திரு வாய் மொழி
வேதம்-புருஷ சுக்தம்-போலேயும்
தர்ம சாஸ்திரம்-மனு சாஸ்திரம்-
பாரதம்-கீதை
புராணம்-சிஷ்ணுபுராணம்
அருளி செயலில் -திரு வாய் மொழி
அதற்கும் சாரம் இது -சார தமம்-
விண்ணவர் அமுது பெற அமுதில் வரும் பெண்ணமுது கொண்டான்-சாரம் கொள்ள
அல்லல் செய்து அலை கடல் கடைந்து -சாரத்தை கடந்து – சாரம்-பெண்ணமுது -பெற
மன்னு புகழ் சேர் -தனியனில்- ஒருவாது அறுந்து -தேன்-என்கிறார் இதை-
ஆயிரம் பாசுரங்கள்-வாசக மாலை -புஷ்பம் போல்
வண்டு மா முனி தேனை நமக்கு கொடுக்க –
நெஞ்சை குறித்து தேனை அருந்த சொல்கிறார் தனியனில் ..
சமுத்ரம் அறியாதவனை-கூட்டி காண்பிப்பது போல்

ஐந்து நிர்பந்தம் கொண்டு அருளினார் –
ஆரம்ப சொல் முடிக்கும் சொல்
ஆழ்வார் அருளிய கருத்துகள் அனைத்தும்
ஆழ்வார் திரு நாமம் இடம்பெற வேண்டும்
ஆழ்வார் திரு அடியே பேற்றுக்கு உபாயம்-உபேயம்-
வெண்பாவில் அமைத்த பாசுரம் -அந்தாதி தொடையாக .
எதுகை மோனை இரண்டும் வேண்டும்-
பிராசம்-சமஸ்க்ருதம் -கத்ய காவ்யங்கள் குறைவு பத்யங்கள் பல உண்டு –
ரகு வீர கத்யம்/கருட தண்டகம்/கத்ய த்ரயம் போல் சில உண்டு
அர்த்த விசேஷமும் வேண்டும்
சிறப்புடன் பூனை இருக்க பெற்றால் புறப்பட மாட்டார் எலி -அர்த்தம் இன்றி
உயர்வே பரன்படியை உள்ளது எல்லாம் தான் கண்டு
உயர்வேத நேர் கொண்டு உரைத்து
மயர்வேதும் வாராமல் மானுடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு ..
பரத்வம் தெரிவிக்கும்
ஈட்டின் சங்கதி தொகுப்பு இது -பிரவேசம் முன்னுரை –
சுருதி சாயளாலே -உளன் சுடர் முகி சுருதியுள்-என்பதால்
திண்ணன் வீடு -2 -2 – அவதார பரத்வம்
அணிவது அரவணை மேல் 2 -8மோஷ பிரத்வம்
4 -10 ஒன்றும் தேவு அர்ச்சை பரத்வம் .-
இது போல் 100 பாசுரங்கள் உண்டே –
வீடு முன் -பற்றசொல்லி
சௌலப்யம் -அடுத்து
நல் அடி போது தழுவுவன் வணங்குவன்-ஆசை பட்டார்
துக்கம் அதிகரிக்க தூது விட்டார்
1 -5
ஓடி வந்தான்
உயர்ந்தவன்-நைச்ய பாவனை -நீசன் பாவனை அனுசந்தானம்
கலக்க மாட்டேன்-
வள எழ உலகு தலை எடுத்தது-என்பர் பூர்வர்
யசோதை-கள வேள் வெண்ணெய் -அருவினையேன்-
பின்னைக்காய்- எந்தாய் என்பான்-
நிதான பாசுரம்-கொஞ்சம் நில்லும் -என்றானாம்-சங்கை
பிரளயம்- மண்ணை உண்டேன்-அறிந்தேன்-திருவாஸ்ர்யம் பாடி இருக்கிறேன்
வெண்ணெய் உண்டது அறிவீரோ
பத்துடை -உறவிடை ஆப்புண்டு ஈடு பட்டேன்
சேர்த்தி இதற்க்கு என்ன -கேட்டானாம் –
மண்ணை உண்டு மருந்துக்கு ஒவ்ஷதம்- மாந்தம் சோகைவராமல் இருக்க
வெளியில் கொண்டு வர-அண்டா வண்ணம்-
உண்டாய் உலகு எழு–மண் கக்கிய நெயூண் மருந்தோ மாயோனே –
முன்னமே உண்டாயே -என்றோ –
பின்பு கலி தோள் தீண்டி அன்றி உண்டாயே -ஆழ்வார் மறுத்தாராம்-
நீரே காரணம் சொல்லும் –
தாழ்ந்தவர்கள் கர ஸ்பர்சம் வேண்டும் என்று உண்டாயே –
தொட்டு தொட்டு உண்டாக்க வேண்டும் -வெண்ணெய் -திரளும் பொழுது கையால் எடுத்து உருட்டி-
சங்கை இல்லையே ஆழ்வாரே கேட்டானாம்
நீர் உத்தேசம் தானே -வாரும்-
அகன்றால்- வெண்ணெய் விலக்கினார் புக்க நரகம் புகுவீர்
சௌலப்யம் காட்டி அருளினார் –
வளம் மிக்க மாலின்
மன் உயரின் தன்மை ‘தளர்வுற்று நீங்க நினைந்தார்
-மால்- ஒரே சப்தத்தால் அருளி -கருமை பெருமை மையல்- வியாமோகம்-
நீடிலகு சீலத்தால் பாங்குடன் சேர்த்தான் பரிந்து –
அடுத்து எம்பெருமான் அழ
ஆழ்வார் மாசுச சொல்கிறார்
2 -5 திரு வாய் மொழி
வைகுந்தா மணி வண்ணா –
உன்னை நன் பிடித்தேன் சிக்கெனவே -கவலை படாதே என்கிறார்
இவன் அவனை பற்றும் பற்று அகங்கார கர்ப்பம் என்போமே
குரங்குக்குட்டி/பூனை குட்டி –
பிரார்த்திக்க வேண்டிய ஆழ்வார் இப்படி சொல்கிறார்
அம்தாமத்து -முன்பாக 2 -5 – கலந்தான் -சந்தோஷமாக -அவனுக்கே புகர் வந்ததாம்
அடுத்து ஜுரம் நைச்ய அனுசந்தானம்
சாதுர்ஷ்டிகம்- நான்கு நாள் ஜுரம் போல்
அப்பொழுது அப்பொழுது வரும் .-
அவன் துக்க படுவது அறிந்து -இனி பண்ண மாட்டேன் என்கிறாராம்
வைகுந்தன் வந்து கலந்த
நைச்சியம் -சிந்தித்து நைகின்ற தன்மை உன்னை தான் விடேன்
என்று உரைக்க வன்மை அடைந்தான் கேசனே
தூது நாலுக்கும் விஷயம்-
அம்சிறைய மட நாராய்-வியூகம் தூது
கடல் ஆழி-அம்மானை கண்டக்கால் இது சொல்லி
இவரும் -ஆழியானுக்கு என் செயலை சொல்லும் .
அடுத்து வைகல்- போர் அரக்கன்-ஏறு செவகனார்க்கு
ராமனுக்கு -விபவ தூது .
அடுத்து பொன் உலகு-பரதவ த்வயம்- பரத்வம்-அந்தர்யாமி
வானவர் கோனை கண்டு எங்கு சென்றாலு
மன்னு திரு நாடு முதல்-அந்தர்யாமி இரண்டையும் காட்டி
எம் கானல்- அர்ச்சை அழகில் –
என் காதலுக்கு அடி மாறன் அடி அழகு
செய்ய பரத்வமுமாம் -அர்ச்சை அவதாரம் எளிது
10 -8 பரி பூர்ண அனுக்ரகம்
இன்று வந்தாய் -அன்று புறம் போக புணரத்தான் என் செய்வான்-சாரமான கருத்து
அன்று அகல்விப்பான் என் என்று செய்வான் என் –
கவிழ்தலை இட்டு காலாலே தரை கீறி –
இடர் உற்று நின்றான் துன்னு புகழ் மாறனை தான் சூழ்ந்து –
அழகாக காட்டி- கெட்டி மேளம்-
சூழ் விசும்பு -பர ஞானம்
தனியாக நின்று தளர்ந்து -பரம பக்தி -இனி மேல் கிடைக்காவிடில் இல்லை-
பங்கையத்தால் கோனை சேர்ந்தான் உயர்ந்து -இதிலும் பரம பக்தி வார்த்தை சேர்த்து அருளி இருக்கிறார் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading