அருளி செயல் அரங்கம் -உபதேச ரத்ன மாலை -சாரம் ..

ஸ்ரீ வர வர முனி ..அஸ்துமே நித்ய யோகா

ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி ..

அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து வாழி .

.மன் உயிர் காள் இங்கே மணவாள மா முனிகள்

பொன் அடியாம் செம்கமல போதுகளை உன்னி சிரத்தால் தீண்டி -கடன்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்மேளனம் நடத்திய பெருமை –

ஆற்றில் கரைத்த புளி போல் ஆகி இருக்குமே மா முனிகள் –

இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் நித்யம் சொல்லி கொண்டு இருக்கிறோம்

இந்த உபதேச ரத்ன மாலை தன்னை —

எதிராசர் இன் அருளுக்கு -என்றும் -இலக்குஆகி சதிராக வாழ்வார் – பலன் –

மா முனிகள் சூட்டிய திரு நாமம் .

பிள்ளை உலகாச்சர்யர்-முழுதும் அவையே பொழுது போக்கு ஆக பெற்றோம்

முன்னவராம் நம் குரவர்கள் மொழி -வியாக்யானம்-விசத வாக் சிகாமணி .

மாலை-திரு மாலை/சங்க தமிழ் மாலை முப்பதும் –

சொல் மாலை சூட்டினேன் இடர் ஆழி நீங்க

இரும் தமிழ் மாலை பூதத் ஆழ்வார்

நாள் கமல் மகிழ் மார்பினன்

சொல் இசை மாலை ஏத்திய தமிழ் மாலை

தொண்டர்க்கு அமுதாகிய மாலை

வாசகம் செய் மாலை

மாணிக்க மாலை பெரிய வச்சான் பிள்ளை

நவ ரத்ன மாலை -பிள்ளை உலகாரியர்

தேசிகன்- தாத்பர்ய ரத்னா வளி
ரத்ன மாலை–சரீரத்துக்கு நவ ரத்னங்கள் பல
ஆத்மாவுக்கு ஒவ்ஜல்யமான ரத்னம் -இது
சாஸ்திரம் போல் -சாஸ்த்ரார்த்த ஞானம் சத் கொடுக்க –
ஸ்ரீ வசன பூஷணம்-சீர்மை ஒன்றுக்கும் இல்லை
புகழ் அல்ல இவ் வார்த்தை மெய் இப்பொழுது
அனுசந்தாகளுக்கு ஒவ்ஜல்யாமாக இருப்பத்தால்-பூஷணம்
அவஸ்தைய ஞாதாவ்ய விஷயம் இவை –
அசாரம்-அல்ப சாரம் —சாரம்-சார தரம்-சார தமம் -ஐந்தும் அறிந்து
முக் குணத்தொருக்கும் வேதம் -ஐஸ் வர்யார்த்தி-அசாரம்
அல்ப சாரம்-கைவல்யாதி போன்றோருக்கு
சாரம்-பரமார்த்த பிராப்தி சாதனம்பக்தி
சார தரம்-பகவத் அனுபவம் –
கைங்கர்யத்தில் களை அறுப்பது -ச்வார்த்த கைங்கர்யம் இல்லை நம் ஆனந்தம்
மருந்தே தங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று -தேவர்கள்-ச்வார்தம்-சார தரம்
சார தமம்-பரார்த்த கைங்கர்யம்-அவனுக்கு ஆனந்தம் -கொடுக்கும் -கைங்கர்யமே பலன்-
பஜேது சார தமம் சமுத்திர ரத்னம் போல் –
உபதேசம் -அடை மொழி ரத்ன மாலைக்கு இட்டு –
உபதேசம்-ஞான போதனை/மந்திர உபதேசம்/ரகஸ்யமாக இணங்க வைத்தல் மூன்று அர்த்தம்
உப -சர்க்கம்-அருகில்-
உப நயனம் பிரம விசாரம் கொடுக்கும் கண்
தேசம்-விஷயம்- குறிப்பிட்டு சொல்வது உபதேசம் –
சகல சாஸ்த்ரன்களால் பிறக்கும் ஞானம் சுயம் ஆர்ஜிதம்
திரு மந்த்ரங்களால் வரும் ஞானம் –
சாஸ்திர ஞானம் பகு கிலேசம்
சாஸ்திர தம சாரம் இது தானே
74 மதகுகள் -குறு பரம்பரை ரத்ன ஹாரம்-
எதிராஜ சப்தத்தி 74
நாயகம்-இவர் முடிவு சொல்ல வில்லை-தேசிகன்-
எறும்பி அப்பா மன் உயிர் காள் – சேர்த்து 74 ஆக்கி –
கோவில் கந்தாடை அண்ணன்-காப்பு- தன் நெஞ்சில் தரிப்பவர் தாள்கள் -நமக்கு சரண் .
நேர் தன்னின் படி=தத்வார்தம் -தணவாத ஒழிக்காமல் தன் அன்புடன் செய்-
பின்புள்ளார் இழக்க கூடாது என்ற பரம காருண்யம் -கொண்டு அருளி –
பொய்யில்லாத மணவாள மா முனி -உள்ளத்தை உள்ளபடி மறைக்காமல் எடுத்து சொல்வது
முதல் பாசுரம்-வெண்பாவில் வைத்து -சுலபாமா அருளி-சங்கல்பம்-செய்து கொண்டார்
திரு வாய் மொழி பிள்ளை இன் அருளால்-வந்த உபதேச மார்க்கம் –
ஆழ்வார் ஆச்சார்யர் பெருமை-அருளி செயல்வார் அறிவார் யார் -சீர்மை அறிபவர் யார்
நாத முனிகள் அல்லாத தேசிகர் அல்லால் –
சிந்தை செய்து அருளுகிறார் ..
சரயு-தாமிரபரணி நதி இதிகாசம் காட்ட -அவதரித்த நாள் தேசம் -முதலியன இவர் காட்டி –
இவர் சிந்தை செய்து -இவற்றை அருளுகிறார்
பேசுகின்றேன்-சொல்லுகின்றேன் இல்லை-கொடுத்து அல்லது தரியேன்
துர் கதி கண்டு போருக்க முடியாமல்
கற்றோர் தாம் உகப்போர் -கல்வி ஆசை கொண்டவர் பெற்றோம் என உகந்து
மற்றவர்-பொறாமை-ஆழ்வார்கள் பெருமை சொன்னாரே -இகழ்ந்தால் -நமக்கு என்ன –
ஆழ்வார்கள் வாழி-தாழ்வாதுமில்–தாழ்வு-பகவத் விஷயம் அல்லாதவற்றை கொள்ளாமல்-
ஆத்ம ரஷனத்துக்கு இது தானே வேண்டும்.-
அருளி செயலிலே பொழுது போக்கும் குரவர்கள்-முற்பட துவ்யத்தை கேட்டு-
இதிகாச புராணம்-பர பஷம்-மீமாம்சை- அருளி செயலில் பொழுது போக்கும் பூர்வர்கள் –
மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம்
ஐப்பசி ஆரம்பித்து -ஆனி முடிய சஞ்சரிப்பார்கள்-
ஐப்பசி பூராடம் பிரபன்னர் வருஷ ஆரம்பம் -விஷ்வக் சேனர் -மூலத்தில் முடியும் –
பேதை நெஞ்சே -நம் நெஞ்சை பார்த்து -மங்கையோர் கோன்-கார்த்திகை கார்த்திகை –
வீறு சப்தம்-இவருக்கு -விஷ்ணு ஆலயம் கார்த்திகை தீபி -உன் அடியாரோடு ஒக்க எண்ணி இருந்தீரோ -கேட்டாரே
முப்புரி ஊட்டிய நாள்-கார்த்திகை ரோகிணி – -நன்குடனே கொண்டாடும் நாள்
பார்த்த சாரதி/பாணன்/திரு கோஷ்டியூர் நம்பி என்பதால்
நான் மறையோர் கொண்டாடும் நாள்-கேட்டை-தாத்பர்யம்-பெரிய நம்பி அவதாரம் என்பதால்
துய்ய மதி பெற்ற மழிசை பிரான்-நல் தவத்தார்
தேவதாந்திர ஸ்பர்சம் கூடாது பரத்வம் ஒலித்த துய்ய மதி
நல் தவத்தர் -கனி கண்ணன் -பெரும் புலியூர் அடிகள் போல்வார்
நல்லவர் கொண்டாடும் நாள்-பிறர் நன்மை உத்தேசம்-கூடப் பாம்பில் கை இட்ட குணம் தோற்று கொண்டாடும் நாள்
ஆற்றில் ஊரில் உள்ள -ஆச்சர்ய ஹிருதயம் உண்டோ ஒப்பு
-வைகாசி விசாகம்- நின் கண் வேட்கை எழு விப்பேன் –
திரு மாலால் அருளப் பட்ட -யானாய் தன்னை தான் பாடி -உண்டோ திரு வாய் மொழிக்கு ஒப்பு
பெரி ஆழ்வார் பெருமை 5 பாசுரங்கள்
பொங்கும் பரிவால்-பெற்றான் =விசேஷ அர்த்தம் காட்டி –
ஆண்டாள் தந்தை என்பதால்-அமுக்கியம்-மாமனார் -ஜனகன் -கூடவா –
உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் -மங்கலம் ஆனதால்
தனி பிரபந்தம் என்கிற விஷயம் காட்டி .
மூவரையும் சேர்த்து ஆண்டாள்/மதுர கவி/எதிராசர் இவர்கள்
ஏற்றி இருப்பாரை வெல்லுமே -சாற்றி இருப்பாரே தவம்
ஆச்சார்யா நிஷ்டை என்பதால்
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததி-ஆழ்வார் அனைவருக்கும்
அஞ்சுகின்ற குடி
முன் உள்ள ஐவருக்கும்
எமக்காக வன்றோ -பிரஜை கிணற்றில் குதித்தல் ஒக்க விழும் தாய் போல் அவதரித்தார் –
வான் போகம் தன்னை இகழ்ந்து –
பெரி ஆழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே –
அவன் அருளை பெற்று இவளை எடுத்த
ஒரு மகள் -திரு மகள் போல் வளர்த்தேன்-
சீராரும் சித்திரையில் சித்திரை-
நம பத அர்த்தம்-நான் எனக்கு இல்லை-
ஆய் ஜகன்னாதாச்சர்யர் கேட்க போனாரே மா முனிகள்
-ஞான சதுஷ்டிகளுக்க்கு மேல் ஆனந்த சதுஷ்டிகளுக்கு உதயம்
எம்பெருமானை சேர்ந்த அடியாருக்கும் -தாத்பர்யம் அறிந்து இரண்டு பாசுரம்
எம்பெருமானாருக்கு மூன்று பாசுரங்கள்-நால் திசையும் கொண்டாடும் நாள்
சித்தரை-பெருமாள்- புனர் பூசம் அருகில்- ஸ்ரீ மான்-தசரத குமாரன்-ஸ்ரீ மான் இளைய ஆழ்வார்
கைங்கர்ய ஸ்ரீ உடையவர்
ஆழ்வார் அவதரித்த நாள்களை விட -வாழ்வான நாள் நமக்கு சித்திரை செய்ய திரு ஆதிரை
திரு முடி திரு அடி சம்பந்தத்தால் –
பொலிக பொலிக -பொலிக -பாசுரம்-அஞ்சலி ஹஸ்தம் கொண்ட திரு மேனி-மதுர கவி-நாதமுனி மூலம்
ஆ முதல்வன்-இவன் தான் அவர் -பவிஷ்யத் திரு மேனி-சாரமோ உபாய நிர்ணயம்-நாயனார் ஆச்சான் பிள்ளை
எழ பாரும் உய்ய -சர்வ லோகமும் -அனைத்து உலகும் வாழ பிறந்த எதிராசா –
பிரம உபாசனம் விசாரம் பண்ண வேண்டும் எல்லா லோகத்திலும் –
ஸ்ரீ பாஷ்யம் அருளி-தத்வ நூல் கூழ் அற்றதே -தேவர்களும் கை கொள்ளும் படி
சரஸ்வதி தலை மேல் வைத்து கொண்டாட பட்ட பெருமை .
அஸ்துதே -உனக்கும் உன்னை சேர்ந்தவருக்கும் கொடுத்தேன்-அருளினானே அரங்கனும் .
நரகில் வீழ்வார்/மூர்கர் வார்த்தை கூட
தாழ்வாக பேசி கொண்டு இருந்தார்கள்
பிராமணர் இல்லை/தமிழ்/வாயினால் பேசலாம்/பூஜை பண்ண கூடாது
ஆச்சார்யா ஹிருதயம் பிறந்து நிர்வகித்தார்
ஸ்திரீ தர்மம்-வீட்டுக்கு விலக்கி விபத்துபோல் -வைக்க வேண்டும்
மனசில் கொண்டு வெடித்தார் -நரகில் வீழ்வார்கள்
சென்று அணுக கூடி திரி -அவர்கள் பக்கம்
வியாக்யானம்-அருளி செயல் -அருள் பெற்ற நாதா முனி முதலான நம் தேசிகர்
ஆச்சர்யரை குறிக்க வந்த பதம்-தேசிகர்
நம் தேசிகர் –
ஓராண் வழியாக வந்த அருளிசெயல் விடாக்யானம்- கூட
ஆசை உடையோர்க்கு எல்லாம் -அருளி செயல்
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-எம்பெருமானார் -கேட்டு
-அருளி செயல் அர்த்தம் -பார் உலகில் -ஆசை உடையோர்க்கு கூறுவது –
74 சிம்காசனபதிகள் மூலம்-பேசி வரம்பு அறுத்தார் –
துவயம் -அர்த்தமே திரு வாய் மொழி -சார சங்கரகம்
எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள்-பேர் இட்டு -நாட்டி வைத்தார் –
வளர்த்த அந்த செயல் அறிக்கைக்க
காத்த குணவாளர்-வியாக்யானம் அருளி-
அன்று உரைத்தது -பாஷ்யகாரர் முன்பே -இன்பமுகு ஆறாயிரம்-விஷ்ணு புராணம்
ஆய்ந்து உரைத்தது -பட்டார் ஆய்ந்து நன்ஜீயருக்கு உரைத்தது ஸ்ரீ பாஷ்யம்
சொன்னது இருபத்து நாலாரியம்-ஸ்ரீ ராமாயணம்-பிரிந்ததால் ஸ்ரீ மத் இல்லை -இரண்டு மதில்
ஸ்ரீ ராமாயணம்/திரு வாய் மொழி
நன்கு உரைத்தது -ஈடு–
நம்பிள்ளை-இந்திரன் வார்த்தையும் நான் முகன் வார்த்தையும் ஈசன் வார்த்தையும் –
காசினிக்கே -நம்பூர் வரதன் வார்த்தை பொருக்கி கொடுத்தால் உலகே பரிசாக பெறுவார்
சுத பிரகாச சாயை
ஈடு-பெயர் இட்டவர் மா முனிகள் தான்
ஈடு படும் படி செய்யும்
கவசம் போல் ரசிக்கும்
நிஷேப ரஷை /பாஞ்ச இதர /சஞ்சரித்த -தேசிகன்-இடை அடி ஒட்டி
சார அர்த்தம்-சார ஆசார விவேகம் அறிந்து சார தமம் காட்டும் ஈடு
9 -9 -2 பாண்டவர்களுக்காக உடம்புக்கு ஈடு இடாதே எதிரி அம்புக்கு முகம் காட்டிய இந் நீர்மை
கவசம் அர்த்தம்
புறம் புள்ளார் -இடம் காக்க -ஓராண் வழியாக இட்டு ரஷித்தார்
ஈட்டு பெருக்கர் ஈடு பிரவர்தகர் -மா முனிகள்-
உபதேச மார்க்கம் சிரம் மேல் கொண்டு தனியன்பெற்ற பெருமை –
ஸ்ரீ வசன பூஷணம் 7 பாசுரங்கள் அருளி .
சரம பர்வம்-ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம்-
தெருள் மா தேசிகனை சேர்ந்து -எம்பெருமானாரை-உடையவரை சேர்வோம்-பலன் சொல்லி நிகமிக்கிறார்
நாளும் சிந்திப்பார் -எந்தை எதிராசன் இந் அருளுக்கு இலக்கு ஆகி –
அமானவனும் நம்மை கரத்தால் தீண்டல் கடன்-சேர்ப்பார் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading