ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது –கிருமி கண்ட சோழன் பிள்ளையே சொன்னது..உத்தேசம்-லஷணம்-பிரமத்தை விசாரிக்க உத்தேசம்-ஜென்மாதி காரணத்வம் லஷணம்-பிரத்யட்ஷம் அனுமானம் இன்றி சாச்த்ரத்தாலே அறிய முடியும் மூன்றாவது சூத்திரம்—அது போல் உயர்ந்த பிரமாணம் இவை இரண்டும்..–விசிஷ்ட அத்வைதம் இவை இரண்டும் விளக்கும்
சாம்யம் இரண்டுக்கும்.–வாசியும் உண்டு –இரண்டும் விஷயம் –பூர்வர் விளக்கிய விதமும் பார்ப்போம்..
வியாசம் வசிஷ்ட -வந்தே –சகஸ்ர நாம அத்யாயம்-மக பாரதம் சாரம்–அது பிரமாணமா -வேத வியாசர்- அவர் பராசர பிள்ளை சுகர் தகப்பனார் சக்தி வசிஷ்டர்–அனைவரையும் சொல்லி–கொள்ளு பேரன்- வசிஷ்டருக்கு ஏற்றம்-சொல்லி -வால்மீகி -நம் ஆழ்வாருக்கு ஏற்றம் பார்ப்போம்–
வியாசருக்கு உபதேசம் நாரதர்-வால்மீகிக்கு உபதேசம்-பிரம்மா–கண்ணன் சரித்ரம் சொல்ல வந்த மகா பாரதம் -எச்சில் வாய்–வருத்தம் தீர பாகவதம்-நரதர்க்கு தகப்பனார் பிரம்மா அவரால் கொண்டாட பட்டவர் வால்மீகி–அவரால் காட்ட பட்ட சிங்காசனத்தில் அமர பட்டார் வால்மீகி..–ஸ்ரீ ராம பிரேமை தலை எடுத்து வால்மீகி ஸ்ரீ ராமாயணம் அருள –ஸ்ரீ கிருஷ்ண பிரேமை தலை எடுத்து நம் ஆழ்வார் திருவாய் மொழி அருள –ஏற்கும் பெரும் புகழ் கண்ணனுக்கு ஏற்கும் புகழ்..
இரண்டும் பகவான் கேட்டவை –திரு வாய் மொழி திரு நாள்-இன்றும் நடக்கும் திரு மங்கை ஆழ்வார் தொடங்கி-அத்யயன உத்சவம்-சசாபி ராம -அந்த ராமனும் சத்தை பெறுவதற்கு கேட்டான்–மிதிலை செல்வி உலகு உய்ய –தன் சரிதை கேட்டாள்–
இரண்டிலும் பகவத் பிரபாவம் சொல்ல பட்டது -ஜகத் சர்வம் -சரீரம் தே -தேவர்கள் ஸ்ரீ ராமனை பார்த்து இறுதியில் சொன்னதை உடல் மிசை உயிர் என எங்கும் கரந்து பரந்துளன்.. என்கிறார் நம் ஆழ்வார் ..
சரீர ஆத்ம-பாவம் -பிரதான – அசேஷ விசேஷ பிரத்யநீக -சஜாதி விஜாதி சுகத பேத சூன்ய
-நலம் உடையவன்-குண விசிஷ்டன் துயர் அடி திவ்ய விக்ரக யுக்தன்
–இதி சர்வம் சமஞ்சதம்–அந்தர்யாமி-யத் ஆத்மா சரீரம்-நம்முடைய வஸ்து நாம் உசந்தது சரீரம் விட –அவன்
நம்மை சரீரம் கொண்டதால் உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்
சரீரம் ஆத்மாவை எதிர் பார்க்கும் ரட்ஷனதுக்கு -அகம் புறம் மேனி அசித் சித் இரண்டையும் சரீரமாக கொண்டவன்
உபாயம் அவனே—ஆத்மா தன் உடைய சரீரம் என்று அபிமானித்து இருக்கும்
பரா பிரகிருதி-ஜீவாத்மா அபரா பிரகிருதி -அசித் இரண்டும் சொத்து அவனுக்கு – பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-
அவன் தானே அழுக்கு அறுக்க வேண்டும்
சரீரம் தானே கைங்கர்யம் பண்ணும் சர்வ கால சர்வ தேச சர்வ அவஸ்தையில்-அது போல் ஆத்மாவும் பண்ண வேண்டும் புருஷார்த்தம்-அர்ஜுனன்-அஞானத்தாலே சோகம் முன்பு ஞானத்தாலே பின்பு சோகம்–பண்ணவா -ஆத்மா என்பதால் நீ தானே பண்ண வேண்டும்–பக்தி மார்க்கம் முடியாதவை துஷ்கரம்–சூகரம் ஆனாலும் கூடாது ஆத்மா சரீரம் என்பதால்- பிராப்தி இல்லாதது சரீரம் -அவன் ஆத்மா பிராப்தம்–ஆகையால் எல்லாம் விட்டு விடு -நானே ரஷிப்பேன்-உயிர் நாடி அர்த்தம் இரண்டும் சொல்லுகிறது —
இரண்டும் துவயத்துக்கு -சரணா கதி கத்யம் ஸ்ரீ வசன பூஷணம்–சாம்யம்–
நான்கும் துவய வாக்ய வியாக்யானம் தானே
விளக்கம் வேறு பட்டவை
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்-
நம் ஆழ்வாரும் ஸ்ரீ ராமாயணமும் உத்தரவாக்கியம் முன் சொல்லி பூர்வ வாக்கியம் பின் அருளினார்கள்
ஸ்ரீ பாஷ்யமும் ஸ்ரீ வசன பூஷணமும் க்ரம படி பூர்வ வாக்கியம் முதலில் உத்தரவாக்கியம் பின் அருளினார்கள்
பால காண்டம் ஸ்ரீ மதே– நாராயண நாம -அயோத்ய காண்டம்– ஆய -ஆரண்ய காண்டம் மாய மான் வரும் வரை –
மீதி உள்ள ஆரண்ய காண்டம்-ஸ்ரீமத் சப்த அர்த்தம்
கிஷ்கிந்தா காண்டம் –நாராயண சப்த அர்த்தம்
சுந்தர காண்டம்-சரணவ் சப்த அர்த்தம்
யுத்த காண்டம் -சரணம் பிர பதயே
நம் ஆழ்வாரும் ஸ்ரீமதே முதல் பத்து நாராயண இரண்டாம் பத்து நம மூன்றாம் பத்து
ஆறாம் பத்தில் பூர்வ வாக்ய அர்த்தம்-
ஆச்சார்யர் உபதேசம் வித்பத்தி பண்ண போகும் பொழுது புருஷார்த்த உயர்வு சொல்லி பின்பு வழி -பிராப்தி முன்னே பிராபகம் முன்பு
அனுஷ்டிக்கும் பொழுது உபாயம் பண்ணி பின்பு புருஷார்த்தம்
திரு பாவை நாராயணனே நமக்கே பறை தருவான்- பறை -புருஷார்த்தம் முதலில் சொல்லி
தருவான் -பறை தருவான் பறை விவரிக்க சிற்றம் சிறுகாலை
தருவான் கறைவைகள் வைத்தாள்
தர்ம வீர்ய ஞானத்தாலே –வால்மீகி பிரம்மா –திரு மாலால் அருள பட்ட சடகோபன்–தெளிந்து சந்தோஷித்து வால்மீகி பாட
அருளின பக்தியால்–உள் கலங்கி இவருக்கு கிடைத்தது பக்தி சோகித்து மூவாறு காலம்மோகித்து —
உயர்வற பரத்வம் பாடி வீடு முன் முற்றவும்-ஆஸ்ரயிக்க சொன்னதும் –தாப த்ரயம் போக்குவான்-மோஷ பிரதன்-மற்றவர் ஓட்டை மாடம் ஒழுகல் மாடம் -சர்வேஸ்வரன்- பெரியவனை பற்ற முடியுமா -கேட்டதும்-கை இல்லா அதிகாரி யானையால் ஏற முடியுமா யானை தூக்கி வைத்து கொள்ளும்- பத்துடை அடியவர்க்கு எளியவன்–மத்துறு கடை -உரலினோடு இருந்து ஏங்கி இருந்த எளிவே-கட்டு பட்டு அடி பட்டு-உரத்தினில் கரம் வைத்தான் உரம் மார்பு-மரு மகளையும் சேர்த்து கட்டினாள்–
தப்பை சொன்னேன் தப்பை செய்தேன்-
எளிவரும் இயல்பினான்-அனைவருக்கும் எளியவன்-தப்பை சொன்னேன் –
-உபன்யாசம் பண்ண வந்து மோகித்து இருந்தேன்—தப்பை செய்தேன்..
இது தான் வாசி-வால்மீகி பிரம்மாவால் -நம் ஆழ்வார் திரு மாலால் மதி நலம் அருள பட்டவர்
அது தனி கேள்வி இது துணை கேள்வி-தன் சரிதை கேட்டான் இன்பம் பயக்க -மிதுனத்தில் சேர்ந்து கேட்டான் —
மாரீசன் -அப்ரேமேயம்-மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினான் ஸ்ரீ மத்வம்–திரு நாரணன் அருள் புரிந்தான் –
கண் பார்வையால் இருவரும் திவ்ய தம்பதிகள் -செய்ய கோல தடம் கண்ணன்-மைய கண்ணாள்–பார்த்து கொண்டே பாசுரம் விடாதீர் என்கிறாள்
லஷ்மணனை தூக்க முடியாமல்-பாரதானுஜன்-தூக்க முடிய வில்லை என்கிறான் இராவணன்–குரங்கு தூக்கினதே -பத்துடை அடியவர்க்கு எளியவன்-துவேஷ மனப் பான்மை ராவணன்- -சுந்தரி ரகுநாத -பரகால நாயகி – அருள் பெறுவார் அடியார் தம் அடிய னேனுக்கு அருள் புரிய அமைகின்றான் அது நம் விதி வகையே –ஏக வசனம் –விபீஷணன் நால்வர் உடன் வர–எங்கள் உடன் விபீஷணன் துல்ய லாபம் அடையட்டும்-எங்கள் அனைவர் மேலில் -70வெள்ளம் சைன்யம்-காட்டிய கருணை இவன் ஒருவன் இடமே காட்டு -ராவணனை கொல்ல சாமர்த்தியம் உண்டா என்று பரிட்சை வைக்காமல்-மகா பிராக்யன் என்கிறான் சுக்ரீவன்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply