ஸ்ரீ திருக் கடிகை எம்பெருமானுடைய திரு மஞ்சனக் கட்டியம்–திரு அஷ்டோத்தர சத நாமாவளி-ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்-ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி-

நாயிந்தே நாயிந்தே
த்வம் மே அஹம் மே குதஸ் தஸ் ததபிகுத
இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சானாதி ஸித்தாத் அனுபவ விபவாத்
ஸோ அபி சாக்ரோஸ ஏவ
க்வாக்ரோஸ கஸ்ய கீதாதிஷு மம விதித
கோ அத்ர ஷாஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷ பாதீ ஸ இதி
ந்ரு கஹே ம்ருக்ய மத்யஸ்தவத்வம்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானைக் கடிகை தடம் குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

யஸ்மாதேதத் ஜகதுதயதே ரஷிதம் யேன பூயஸ்
யஸ்மின்நேதி ப்ரலய மகிலம் யன்மயம் யச்சரீரம்
யஸ் ஸர்வாத்மா மஹதி கடிகா பூதரே யோக பாஜாம்
ஸப்தர் ஷீணாம் நர ஹரி வபுஸ் ஸன்னி தாத்ஸோ அவ்தான்ந
ஸ்ரித கடிகாசல ஸ்ருங்கம் சீதல கருணா தரங்கிதா பாங்கம்
மனசி மமோல்லஸ தங்கம் வசதி மஹ கிமபி வாஸஸா பிங்கம்
பராக் பராக் ஸ்வாமீ பராக் பராக்
மா மலையாம் கடிகை மலை உச்சியின் மேல் மன்னு இந்து அமர்ந்த தேவா பராக் பராக்
ஸ்வாயம்புவ மன்வந்தர க்ருதயுக மூன்றாம் பாதத்தில் வைசாக சுக்ல பூர்ணிம பிருகுவாஸர ஸ்வாதி நக்ஷத்ர யுக்த ப்ராதஸ் சந்தியிலே இனிது அமர்ந்த தேவா பராக்
தேவாரி பஞ்சனான சிறிய திருவடிக்கு சங்கு சக்கரம் அளித்த தேவா பராக் பராக்

நீலாஞ்சனா த்ரி நிப முன்னதம் ஆயதாக்ஷம்
ஆஜானு ஜைத்ர புஜம் ஆயத கர்ண பாசம்
ஸ்ரீ வத்ஸ லக்ஷண முதார கபீர நாபிம்
பஸ்யேம தேவ சரதச் சத மீத்ருசம் த்வாம்

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று விகல்பிக்கலாம் படி இருக்கிற திரு அபிஷேகமும்
மாயன் குழல் என்னும்படியான திருக்குழலும்
வேரி மயிர் பொங்க என்னும்படியான அழகிய அடர்ந்த பிடரி மயிர்களும்
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழையாக யுடைய கொழுஞ்சோதி வட்டங்கள் என்னும்படியான அழகிய திரு முகமும்
மன்னு திரு நுதலில் சாத்தின முத்தின் திரு நாமமும்
நாச்சிமாருடைய ஹஸ்த ஆபரணங்களாலே முத்ரிதமாய் க்ரமுக தருண க்ரீவா கம்பு ப்ரதிதமான திருக்கழுத்தும்
கற்பகக் காவென நற் பணைத் தோள்களும்
வைத்தஞ்சல் என்ன அபய ப்ரத ஆஹ்வான ஹஸ்தங்களும்
பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் நித்ய அநுபவம் பண்ணச் செய்தேயும் இறையும் அகலகில்லேன் என்று அவனைப் பித்தேறிப்பித்துக்
குரு மா மணிப் பூண் குழலார் குலாவித் திரியும் திரு மார்பும்
மின்னு நூல் என்னும்படியான மின்னல் கொடி போல் இருக்கிற திரு யஜ்ஜோபவீதமும்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் மாலையும் உள்ளத்துள் நின்று உலாவுகின்றதே –என்கிறபடியே
நித்ய முக்தர் ஹ்ருதயங்களிலே அழகு செண்டேறுகிற திரு உதர பந்தமும்
ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போல் திருவரை பூத்தால் போல் இருக்கிற அந்தி போல் நிறத்தாடையும்
அறச்சிவந்த ஆடையின் மேல் நெளிந்து கொண்டு நிகு நிகு என்னும் பொன்னரை நாணும்
ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளும்
தாமரை நாளம் போலே கண்டகிதமான திருக் கணுக் கால்களும்
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்தாம் குச வஜ்ர லாஞ்சனமாய்
நாச்சிமார்களும் கூட கூசித்திட வேண்டும்படியாய்
தேனே மலரும் என்கிறபடியே நிரதிசய போக்யங்களான சேதனர் ஆஸ்ரயிக்கும்படியான
திருவடிகளை யுடையனான தேவரீர்

ஸூதா வல்லீ ஸமேதனாய்
திருமஞ்சனம் கண்டருள எழுந்து அருளி இருக்கும் இவ்வழகில்
ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக
பக்தோசிதனே

பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அளித்திட்ட வேர்வை யாறவோ
சினமேவும் அடலரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியானது அகல் மார்வம் கீண்ட வேர்வை யாறவோ
மாணுருவாய் மா வலியை மண் வேண்டி மூ வுலகும் மூ வடியால் அளந்திட்ட வேர்வை யாறவோ
கும்ப மிகு மதயானை மருப்பொசித்துக் குஞ்சி பிடித்தடித்த வேர்வை யாறவோ
வானோர்கள் தவப் பயனாய் வானோர் போற்று மா நகராம் கடிகை நகர் வந்துதித்த வேர்வை யாறவோ

வானவரும் மண்ணவரும் போற்றி செய்யும் அக்காரக் கனியே
தூதில் வாதுல குலம் துலங்கலந்த மஹா ஆச்சார்யராலே நித்ய உத்ஸவாதிகள் கண்டருளின பக்தோசிதனே
ஸர்வ ஜகத் ரூபியாய் எப்பொழுதும் தன் ஆராதனத்தை
ப்ருகு மரீச் யத்ரி கஸ்ய போக்தங்களாகிய வைகானஸ ஸூத்ரத்தினாலே செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ஷோடஸ உபசாரம் கண்டு அருளின தேவரீர்
அண்டம் எங்கும் அகம் குளிரத் தொண்டர் மனம் வெவ்வளிடத் திருமஞ்சனம் கண்டருளவே
ஓம் ஜய விஜயீ பவ
ஸ்வாமீ எச்சரிக்கை

—————

திரு அஷ்டோத்தர சத நாமாவளி-

ஓம் ஹேம கோடி விமானஸ் தாய நம
ஓம் ஜானு ந்யஸ்த ப்ரகோஷ்டகாய நம
ஓம் சங்கு சக்ர தராய நம
ஓம் பீத வாஸோத் பாஸி கட தடாய நம
ஓம் யோகாஸநே ஸமா ஸீனாய நம

ஓம் கிரீடிநே நம
ஓம் அனா மயாய நம
ஓம் தூர்வா நீலோத் பல வன ஸ்யாமலாய நம
ஓம் கோமலா க்ருதயே நம
ஓம் ப்ரஸன்ன வதனாய நம

ஓம் லஷ்மீ பாஸி தோரஸ்காய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் நதமர்த்ய ப்ரஸன்னார்த்தி ஹாரிணே நம
ஓம் வன மாலிநே நம
ஓம் ஸ்ரீ வத்ஸ கௌஸ்துப தராய நம

ஓம் சந்த்ர ஸூர்ய விலோசநாய நம
ஓம் ஸிம்ஹஸ் கந்தாய நம
ஓம் ஸிம்ஹ முகாய நம
ஓம் ப்ரஹ்லாத ப்ரிய காரிணே நம
ஓம் தான வேந்த்ர விபேத்ரே நம

ஓம் ஜகதாம் கர்த்ரே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் விஷ்ணவே நம
ஓம் ப்ரேணத்ரே நம
ஓம் அநிந்திதாய நம

ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் கேஸரிணே நம
ஓம் நர கேஸரிணே நம
ஓம் விபவே நம
ஓம் ஸப்தரிஷி வந்திதாய நம

ஓம் பீமாய நம
ஓம் கதா தராய நம
ஓம் அதீஸ்வராய நம
ஓம் வ்யக்தனனாய நம
ஓம் மஹோரஸ்காய நம

ஓம் ஜீவாலாமாலா விபூஷணாய நம
ஓம் ஷட்கோண மத்ய நிலயாய நம
ஓம் உன்னதஸ்ருதயே நம
ஓம் உத்ததாய நம
ஓம் உதக்ர நாஸாய நம

ஓம் உச்சண்ட காலாய நம
ஓம் உத்தம மஸ்தகாய நம
ஓம் வாம தேவாதி ப்ரஹ்ம ரிஷி ஸேவிதாய நம
ஓம் சிவ ஸேவிதாய நம
ஓம் ஸர்வ காம ப்ரதாய நம

ஓம் வய க்யாத நம
ஓம் அவ்யக்தாய நம
ஓம் புருஷோத்தமாய நம
ஓம் ஸிம்ஹ காமிநே நம
ஓம் ஈஸாநாய நம

ஓம் நிதயே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பிங்க லாஷாய நம
ஓம் ப்ருது க்ரீவாய நம

ஓம் விமலாய நம
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய நம
ஓம் முக்திதாய நம
ஓம் புகதிதாய நம
ஓம் சாந்தாய நம

ஓம் தாந்தாய நம
ஓம் ஆனந்த கந்த லாய நம
ஓம் மந்தார மாலாபரணாய நம
ஓம் அஷ்ட பாஹவே நம
ஓம் மஹா உதாராய நம

ஓம் ஸநகாதி நுதாய நம
ஓம் தேவராஜ பூஜிதாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் ஸூர்ய கோடி ப்ரதீகாஸாய நம
ஓம் சந்த்ர கோடி சமத்யுதயே நம

ஓம் ஸ்ருங்க கோடி மஹா சைல வாஸிநே நம
ஓம் ஹ்ருதி வாஸிநே நம
ஓம் ஹநுமத் வந்திதாய நம
ஓம் லோக சங்கராய நம
ஓம் சங்கர ப்ரியாய நம

ஓம் பக்த அர்ச்சிதாய நம
ஓம் பக்தி தாயினே நம
ஓம் ஸூப தாயினே நம
ஓம் சடாலம் க்ருதாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் உக்ர சாஸநாய நம
ஓம் உத்ததாய நம
ஓம் விஸ்தீர்ண வதனாய நம
ஓம் தீன ரஷகாய நம
ஓம் ஸூர ரக்ஷகாய நம

ஓம் ஜபா குஸூம வர்ணா பாய நம
ஓம் ஹேம யஜ்ஜோப வீதினே நம
ஓம் த்ருத ஹேம கடீ ஸூத்ராய நம
ஓம் ஹேமாங்காய நம
ஓம் ஹேம குண்டலாய நம

ஓம் பரிஷ்க்ருத புஜாந்தராய நம
ஓம் ஹேம புஷ்ப மஹா மாலா நம
ஓம் மாலாபரணாய நம
ஓம் தைத்ய ராஜவஸா நம
ஓம் ந்ருணாம் சரணாய நம

ஓம் உத்தமாய நம
ஓம் அநுத்தமாய நம
ஓம் தேவாய நம
ஓம் ராஜா நம
ஓம் ஆஜாநு பாஹு காய நம

ஓம் ஜகதாம் போஷணாய நம
ஓம் பூத பாவனாய நம
ஓம் பத்ரி வாஹனாய நம
ஓம் வேதாந்த வேத்யாய நம
ஓம் அவ்யக்ராய நம

ஓம் வைகானஸ ஸூ பூஜிதாய
ஓம் ஸம் ஸ்துதாய நம
ஓம் வாலகில்யாதி யோகீந்த்ர நம
ஓம் பரமார்த்தயா நம
ஓம் மஹாஷாய நம

ஓம் ஹிரண்யாக்ஷ சிஷகாய நம
ஓம் பக்த ரக்ஷகாய நம
ஓம் அபராஜிதாய நம
ஓம் அஷோப்யாய நம
ஓம் அநந்தாய நம

ஓம் பராய நம
ஓம் பரம் நம
ஓம் அநேக ரூபாய நம
ஓம் ஆதித்ய மண்டலஸ்த்தாய நம
ஓம் அக்ருத்ரிமாய நம

ஓம் ஹிரண்யாய நம
ஓம் ஹிரண்ய ஸ்மஸ்ருகாய நம
ஓம் ப்ரபவே நம

ஓம் கடிகாத்ரி யோக நரஸிம்ஹ ஸ்வாமினே நம

——————————-

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்தோத்ரமும் திரு நாமா வளியும்

அதி பாடல வக்த்ராப்ஜம் த்ருத ஹேமாத்ரி விக்ரஹம்
ஆஞ்சநேயம் சங்க சக்ர பாணிம் சேதஸி தீமஹி –1-

பாரிஜாத ப்ரியோ யோகீ ஹநுமான் ந்ரு ஹரி ப்ரிய
ப்லவ கேந்த்ர பிங்கலாஷா சீக்ர காமீ த்ருட விரத –2-

சங்க சக்ர வரா பீதி பாணிர் ஆனந்த தாயக
ஸ்தாயீ விக்ரம ஸம்பந்நோ ராம தூதோ மஹா யஸா –3-

ஸுமித்ரிர் ஜீவனகர லங்கா விஷோபகாரக
உததிஹ் க்ரமணஸ் ஸீதா சோக நாசகரோ ஹரி –4-

பலீ ராஜஸ ஸம் ஹர்த்தா தச கண்ட மதாபஹா
புத்திமான் நைருதவதூ கண்ட ஸூத்ர விதாரக –5-

ஸூக்ரீவ ஸசிவோ பீம பீம சேன ஸஹோதர
ஸாவித்ரி வித்யா ஸம் ஸேவீ சரிதார்த்தோ மஹோதர –6-

வாஸவா பீஷ்டதோ பவ்ய ஹேம சைல நிவாஸவான்
கிம் சுகாபோ வ்யக்ர தநூ ருஜுரோமா மஹா மதி –7-

மஹா க்ரமோ வநஸர ஸ்திர புத்ர பீசுமான்
ஸிம்ஹிகா கர்ப நிர்பேத்தா பேத்தாலங்கா நிவாஸினாம் –8-

அஷக்ன ஸத்ரு நிக்னச்ச ரஷோ மாத்ய பயாவஹ
வீரஹா ம்ருது ஹஸ்தஸ்ச பத்ம பாணிர் ஜடாதர –9-

ஸர்வ ப்ரிய ஸர்வ காம பிரத ப்ராம்சு முகஸ் ஸூசி
விசுத்தாத்மா விஜ்வரஸ் ச ஸடாவான் பாடலாதர –10-

பரத ப்ரேம ஜனக சீர வாஸா மஹா க்ஷதக்
மஹாஸ்த்ர பந்தன ஸஹோ ப்ரஹ்மசாரீ வ்ரதேஸ்வர -11-

மஹா ஒவ்ஷத உப ஹர்த்தா ச வ்ருஷ பர்வா வ்ருஷோதர
ஸூர்யோ பலாளிதஸ் ஸ்வாமீ பாரிஜாதாவதம்ஸக –12-

ஸர்வ ப்ராண தரோ அநந்த ஸர்வ பூதாதி கோமனா
ரௌத்ரா க்ருதிர் பீம கர்மா பீமாஷோ பீம தர்சன –13-

ஸூதர்சன கரோ வ்யக்தஸ் வ்யாத்தாஸ்யோ துந்து பிஸ்வன
ஸூ வேல ஸாரீ மைநாக ஹர்ஷதோ ஹர்ஷண ப்ரிய –14-

ஸூலபஸ் ஸூவ்ரதோ யோகீ யோகி ஸேவ்யோ பயாபஹ
வாலாக்னிமதி தானே க லங்கா வாஸி க்ருஹோச்சயா –15-

வர்த்தனோ வர்த்த மானாச்ச ரோஸிஸ் நூ ரோமஸோ மஹான்
மஹா தம்ஷ்ட்ரோ மஹா ஸூரஸ் ஸத் கதிஸ் ஸத் பாராயண –16-

————–

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஸ்துதி

ஸ்ரீ பஞ்சமுகி  ஹனுமான் ஸ்துதி  என்பது ஐந்து வடிவங்களில் ஒவ்வொன்றையும் போற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் தொல்லைகளைப் போக்கவும் தீய சக்திகளை விலக்கவும் உதவுகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் கோஷமிடும் பக்தர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பூர்வ கபி முகே

ஸகல சத்ரு ஸம்ஹார்ணாய ஸ்வாஹா

எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பக்தர்களைக் காக்கும் அனுமனின் கிழக்கு முக வடிவம். அவர் மகிழ்ச்சியைத் தருகிறார், விருப்பங்களை நிறைவேற்றுகிறார்.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய தக்ஷிண முகே

கரால வதனாய நரசிம்ஹாய ஸகல பூத ப்ரேத பிரமதனாய ஸ்வாஹா

நரசிம்மரின் தெற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான பயங்களையும், பாவங்களையும், ஆவிகள் மற்றும் பேய்களின் சாதகமற்ற தாக்கங்களையும் நீக்கி, நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பஸ்சிம முகே

கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா

கருடனின் மேற்கு நோக்கிய வடிவம் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறைகள், சூனியம், விஷம் மற்றும் பயம் ஆகியவற்றை நீக்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உதர முகே

ஆதிவராஹாய ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா

வராஹ பகவான் வடக்கு நோக்கிய வடிவம் அஷ்ட ஐஸ்வர்யத்தை (எட்டு விதமான செல்வங்களை) வழங்குகிறது.

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய ஊர்த்வ முகே

ஹயக்ரீவாய ஸகல ஜந வஶீகரணாய ஸ்வாஹா ॥

ஹயக்ரீவரின் மேல்நோக்கிய வடிவம் பக்தர்களின் நல்லெண்ணத்தை ஈர்க்க உதவுகிறது. அவரது பக்தர்களின் வார்த்தைகள் உண்மையாக மாறுகின்றன. அவர் அவர்களுக்கு அறிவைத் தேடுவதில் முன்னேற்றம், நல்ல நண்பர்களின் சகவாசம், புத்திசாலித்தனம், நல்ல பிள்ளைகள் மற்றும் இரட்சிப்பை வழங்குகிறார்.

பஞ்சமுகி ஹனுமான் இந்து மதத்தில் மிகவும் மங்களகரமான கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தனது பக்தர்களை தீய சக்திகள், எதிரிகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. ஹனுமான் மிகவும் வலிமையான மற்றும் வலிமையான கடவுள்களில் ஒருவராக எளிதில் கருதப்படுகிறார், அதனால்தான் அவர் துன்பம் மற்றும் பிரச்சனையின் போது வணங்கப்படுகிறார். துன்பத்தில் இருக்கும் சீதாதேவியை அனுமன் காப்பாற்றுவது போல, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் கடந்து செல்வதற்கு ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து தனது பக்தர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார்.

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading