ஸ்ரீ பாஷ்யம்— -1-4—சமந்வய அத்யாயம்- 29–ஸூத்ரங்கள் / 8-அதிகரணங்கள் /
ஐந்தாவது -ஜகத்வாசித்வாதி கரணம் -3-ஸூத்ரங்கள்-/
ஆறாவது – வாக்ய அந்வயாதி கரணம்-ஸூத்ரங்கள் -4 ஸூத்ரங்கள்/
ஏழாவது பிரக்ருத்யதிகரணம்-6 ஸூத்ரங்கள் /
எட்டாவது -சர்வ வியாக்யான அதிகரணம்–1-ஸூத்ரம்-ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்-
—————
1-4-8-சர்வ வியாக்யான அதிகரணம் -ஸ்ரீ மன் நாராயணனே அனைத்தும்-1-ஸூத்ரம்-
1-4-29-ஏதேந சர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
இதன் மூலம் ப்ரஹ்மமே அனைத்துக் காரணமும் என்றும்
ஸ்ரீ மன் நாராயணனே ப்ரஹ்மம் என்றும் படிக்கப் பட்டது –
ஜகத் காரண உபநிஷத் வாக்கியங்கள் அனைத்தும் -எல்லா அதிகரண நியாயங்களாலும் –
ப்ரஹ்மமே அபின்ன நிமித்த உபாதான காரணம் என்று சொல்வதைக் காட்டினோம்
அப்பியாசம் -இரண்டு தடவை -வ்யாக்யாதா-technique-of interpretation–
சர்வ வியாக்யான அதிகரணம்-சம்பூர்ணம்
முதல் அத்யாயம்-சமந்வய அத்யாயம்-நான்காம் பாதம் -அந்ய யோக வியவச்சேத பாதம் -சம்பூர்ணம்
முதல் அத்யாயம் மட்டுமே நிகமனம் ஆனாலும் – ஸ்ரீ பாஷ்யத்தில் கிட்டத்தட்ட பாதி பகுதி பார்த்தோம் —
——————————–——————–——————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply