ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–32-
1-சத் வித்யா -சகலத்துக்கும் சர்வ வித காரணம் -சாந்தோக்யம்
2-அந்தர் ஆதித்ய வித்யா -சாந்தோக்யம்
3-ஆகாச வித்யா -சாந்தோக்யம்
4-பிராண வித்யா -சாந்தோக்யம்
5-பரஞ்சோதி வித்யா -சாந்தோக்யம்
6-சாண்டில்ய வித்யா -சாந்தோக்யம்
7-உபகோஸல வித்யா -சாந்தோக்யம்
8-வைச்வானர வித்யா -சாந்தோக்யம்
9-பூமா வித்யா -சாந்தோக்யம்
10-சத்யகாம வித்யா -சாந்தோக்யம்
11-தகர வித்யா -சாந்தோக்யம்
12-மது வித்யா -சாந்தோக்யம்
13-சம்வர்க்க வித்யா -சாந்தோக்யம்
14-காயத்ரி வித்யா -சாந்தோக்யம்
15-பஞ்ச அக்னி வித்யா -சாந்தோக்யம்
16-அஷி வித்யா -சாந்தோக்யம்
17-அந்தர்யாமி வித்யா -ப்ருஹதாரண்யம்
18-அக்ஷர வித்யா -ப்ருஹதாரண்யம்
19-ஜ்யோதிஷம் ஜ்யோதி வித்யா -ப்ருஹதாரண்யம்
20-மைத்ரேயி வித்யா -ப்ருஹதாரண்யம் -கணவர் யஜ்ஜனவல்க்யர் உபதேசம்
21-சர்வ அந்தராத்மா வித்யா -ப்ருஹதாரண்யம்
22-ஆனந்தமய வித்யா –தைத்ரியம்
23-வருணி வித்யா -தைத்ரியம்
24-ந்யாஸ வித்யா -தைத்ரியம்
25-பரம புருஷ வித்யா -கதா உபநிஷத்
26-நிச்சிகேத வித்யா -கதா உபநிஷத் -அக்னி உபாஸ்யம்
27-அங்குஷ்ட ப்ரமிதா வித்யா -கதா உபநிஷத்
28-பரியங்க வித்யா -கௌஷிதிக உபநிஷத்
29-ப்ரதர்தன வித்யா -கௌஷிதிக உபநிஷத் -இந்திரன் உபாஸ்யம்
30-பாலகி வித்யா -கௌஷிதிக உபநிஷத்
31-அக்ஷர பர வித்யா -முண்டக உபநிஷத்
32-ஈசாவாஸ்ய வித்யா -ஈஸா வாஸ்ய உப நிஷத்
—————-
ஸ்ரீ நம்மாழ்வார்–33- திருநாமங்கள்
1- சடகோபன் ….
2-தொண்டர்பிரான்
3-..மாறன் ..
4- நாவீரர்
5-..காரி மாறன் ..
6- திரு நாவீறு யுடைய பிரான்
7-பராங்குசன் ….
8-உதயபாஸ்கரர்
9-வகுளாபரணன் ….
10- வகுள பூஷண பாஸ்கரர்
11-குருகைப்பிரான் ….
12- ஞானத் தமிழுக்கு அரசு
13-குருகூர் நம்பி ….
14-ஞானத் தமிழ் கடல்
15-திருவாய்மொழி பெருமாள் ….
16- மெய் ஞானக்கவி
17-பொருநல் துறைவன் ….
18- தெய்வ ஞானக்கவி
19-குமரித்துறைவன் ….
20- தெய்வ ஞான செம்மல்
21-பவரோக பண்டிதன் ….
22-நாவலர் பெருமான்
23-முநி வேந்து ….
24- பாவலர் தம்பிரான்
25-பரப்பிரம்ம யோகி ….
26- வினவாது உணர்ந்த விரகர்
27-நிகாவலன் பெருமாள் ….
28- குழந்தை முனி
29-ஞான தேசிகன் ….
30- ஸ் ரீவைஷ்ணவ குலபதி
31-ஞானப்பிரான் ….
32-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
33-மணிவல்லி – 9th பாசுரம் – திரு விருத்தம் -.
34-தென் குருகை வள்ளல்–ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி-54
——————
ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே
1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –
நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply