ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –
சாம வேதம் –1000-சாகைகள் / ரிக் வேதம் -21-சாகைகள் / யஜுர் வேதம் -100-சாகைகள் / அதர்வண வேதம் -1-
————————————————–
ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –
காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்
ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்
உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு
எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –
இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –
இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –
———-
முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —
சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–
1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –
சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-
———————————–
இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –
அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-
அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –
பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-
தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –
ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –
———————————-
ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –
பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-
பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-
ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-
1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்
அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்
முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –
இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்
மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்
நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்
ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்
ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்
ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்
எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்
பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்
இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –
—————————
இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –
த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4
முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –
ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்
அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்
ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –
——————————
முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –
பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–
பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –
இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –
இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –
இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன
நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –
ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –
——————————–
இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-
முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே
அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி
முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்
இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –
மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –
நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்
ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –
ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –
எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்
பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்
இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –
—————————
இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –
உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–
உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்
அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல
இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —
—————————————
இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—
ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-
அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-
அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –
இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –
மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்
நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்
ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்
ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –
எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –
பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்
இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –
—————————————–
இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –
ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—
ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –
யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –
முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —
———————————
ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–
நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –
நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–
————————-
உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-
உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –
பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-
—————————————
தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–
தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –
இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-
————————————
அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-
ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் – சரணாகத ரஷாக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன் / அநாதி / ருசி ஜனகன் / ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன் /
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்
———————————————–
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்
இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-
————————————–
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –
——————————————–
சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி
ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-
————————————–
அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்
——————————————
த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-
பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /
சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-
தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /
————————————————
அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-
நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /
இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்
சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/
—————————————————
அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-
சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /
—————————
உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-
———————————–
கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-
ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-
அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /
———————————-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –
இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-
ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-
திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்
—————————————
புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-
வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
—————————–
சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
————————————
மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-
இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்
———————–
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்—
Leave a Reply