அருளி செயல் அரங்கம் -திருப் பாவை சாரம் ..

ஸ்ரீ பாஷ்யம் அறியாதவர்கள் ஸ்ரீ வைஷ்ணவன் இல்லை
வேதம் அனைத்துக்கும் வித்து திருப் பாவை ..
துய்ய மதி பெற்ற மழிசை பிரான்-மகம்-அன்று கேட்க்கும் பாக்கியம்
சூர்யா வம்ச ரகு குலன் பெருமை பேசுவது
 கடலை ஓடம் கொண்டு கடக்க பார்ப்பது போல் -காளி தாசன்
பாவை-கோல மலர்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ
திரு -பெரிய பிராட்டி
அவள் போல் இவளும்
நன் நாரில் பூட்டிய பாவை- ஆட்ட ஆடும் -பார தந்த்ர்யமே வடிவாக கொண்ட அவள்
பிறர்-அவன் -உகப்புக்காகவே கைங்கர்யம் –
அஞ்ஞான இருள் -நீங்க நீராட்டம் –
அனந்யார்க்க சேஷத்வம் அநந்ய உபாயத்வம் அநந்ய போக்யத்வம்
அவன் போக்தா நாம் போக்கியம்

நீராட்டம்-மூன்று இடத்தில் வரும் திருப் பாவை
பாவனா பிரகாஷம்-மானசீகமான உணர்வு
கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்-பொருள் நினைத்து அதுவே ஆனது போல்
பிரகலாதன்-அஹம் சர்வம்-சொன்னது போல்
வாம தேவன்-நான் தான் சூர்யன் /மனு
ஆண்டாளும்-இவர் போல்
மாநிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன்-அனந்யார்க்க சேஷத்வம்
மார்கழி நீராட-
அணி அரங்கம் ஆடுதுமோ தோழி-திரு நெடும் தாண்டகம்
பொற்றாமரை கயம் நீராட போனாள்அடுத்து
அழகிய மணவாளன் -தான் பொற்றாமரை கயம்

பறை -அடைய வேண்டிய பயன்-பிராப்யம்
வாய் படைத்த பயன் அவனை ஆர்வத்தால் பாடுவதே
உன் தன்னை பாடி பறை கொண்டு
ச்வாபதேசம்-முன்னோர் அருளி-திரட்டி கொடுத்தார்கள்
ஸ்ரீ பாஷ்யம் ஒட்டினது முதல் பாசுரம்
முதல் நான்கு சூத்தரங்கள்-முன்னுரை
ஜகத் காரணம் -அனுமானத்தால் அறிய முடியாதவன்
ஐந்து பாசுரம் முன்னுரை இங்கும்

பிரதிக்ஜை முதல் பாசுரம் -நீராட போக
மாசானாம் மார்கழி-கீதை-தேவர் ஆராதனம்-
போதுவீர் போதுமினோ-உள் பொருள் அமைந்தது
வருவார் வாங்கோ சொல்லாமல் –
பகவத் அனுபவம் செய்வார் பின்
நேர் இளையீர் தலைக்கு ஆபரணம் வணங்குவது
வாய்க்கு ஆபரணம் மங்களா சாசனம் அருளுதல்
நாராயணனே நமக்கே -தன்னை தானே அடைவிக்கும்
க்யாதி லாப பூஜை -நாடாத மலர் நாடி- பகவத் கைங்கர்யம் செய்வதே பிறந்த பலன்
போக்ய பதார்த்தம் உண்ணோம் -ஆறு விஷயம் விட வேண்டியதை இரண்டாம் பாசுரத்தில் அருளுகிறாள்பாடி கொண்டே இருப்பது

நாள் காலே நீராடி-கர்ம யோகம்
மலர் இட்டு -வைத்து இல்லை-
செய்யதன செய்யோம்-முன்னோர்  குரவர்
மூன்று மழை அந்தணர் /கற்புடை பெண் /அரசன்
முதல் ஆழ்வார் அன்பே தகழி /வையம் தகழி போல்
வைஷ்ணவர்களுக்கு தேவதைகள்-கைங்கர்யம்-வருண தேவனுக்கு ஆணை
பிரம வித்தை செய்வது திரு நாமம் செய்யும்
ஆற்றிலே இழிவாருக்கு கை பிடிக்க பாகவதர் கூட்டி
சேஷ சயன -சௌந்தர்யா கடல்- திரு மண தூண் ஆலம்ப -ஸ்தம்ப த்வயம் போல்
இனியன தனி அருந்தேல்-அடியார் குழாம
பிள்ளாய் -அனுபவம் குறைந்தவள்-அடியார் உடன் அனுபவிக்க அறியாமல் தானே அனுபவிப்பது  ஆனை சாத்தான்-ஊர் குருவி

கீசு -சப்தம் பல
சந்த்யாவந்தனம் தர்மம் போல் தயிர் கடைவது இடைச்சிக்கு
சிறு வீடு-வீட்டின் பின் மேய்தல்
பிள்ளை -மிக்கு உள்ள பிள்ளை-விசேஷித்து -மிகவும் பிடித்த
மூன்று ஸ்ரீ வைஷ்ண லஷணம்
செவிடு
 ஊமை-பிறரை கோள் செய்வது
  சோம்பல்- வாழும் சோம்பல் -அனைத்தும் எம்பெருமான் -காம்பர தலை சிரைத்து
தன்னை காக்கும் சுமை-வஹாம் அஹம்-அவன் சுமப்பான்
திரு மந்த்ரத்தில் ஈடு பட்டு

நோற்று -பெரிய நம்பி போவார்- சித்தோ உபாய நிஷ்டர்
சு வர்க்கம்-நல்ல கோஷ்ட்டி உள்ள நித்யர் கூட
மால் பனி பால் வெள்ளம்-மூன்றும் சேர்ந்து அடுத்த பாசுரம்
பகவான் திரு உள்ளம் பற்றுவதே மோஷ ஹேது
வெள்ளி -வியாழன்-உறங்கிற்று -ஆழ்வார் காலம் -முடிந்து ஆண்டாள் காலம்
குள்ள குளிர -தகர வித்யை சொல்லும் -அவனை தேடி குணம் அனுபவிப்பது -குடைந்து –
வாய் பேசும் நங்காய்-நாத முனி போல்வார்
பங்கய கண்ணன்-நம் ஆழ்வார் சொல்லுகிறது
பங்கய கண்ணன் என்கோ பவள வாயன் என்கோ
இளம் கிளி-திரு மங்கை ஆழ்வார் போல்வார்
செல்வர் எழுந்து அருள -புன்னை மரம்-சில் என்று அலைஈன்மின் -பலி பேரம் வருவதை
நிறுத்தினார்களாம் -நம் பிள்ளை கோஷ்ட்டிக்கு இடைஞ்சல்
இல்லாத குற்றம் ஏற் இட்டு சொன்னாலும் இல்லை செய்யாமல் இருப்பதே ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
நானேதான் ஆயிடுக
எல்லாரும் போந்தாரோ-ஸ்ரீ வைஷ்ணவ சமாகம்

இருந்தும் நடந்தும் சேவை-
கை தல சேவை-
மங்களாசாசனம் சொரூபம் -போற்றி
பறை அர்த்தம் சிற்றம் சிறு காலையில் வைத்து
உபாய ச்வீகாரம்-கரைவைகள்-இறைவா நீ தாராய் பறை-
கைங்கர்யம் -உன் தொன்னோடு உற்றோமே -நவ வித சம்பந்தம்
உனக்கே நாம் ஆள் செய்வோம்- நம் ஆழ்வார் -பகவத் கைங்கர்யம் பேசி அடுத்து பாகவத சேஷத்வம்
ஆண்டாள் பாகவதர் -இங்கு உனக்கே -வாசி
அவன் திரு உள்ளம்-தனக்கே ஆக -உனக்கே நாம் ஆள் செய்வோம்

சங்கம் -கூட்டம்
தமிழ் -இன்பம்
மாலை- புஷ்பம்
தப்பாமே- அர்த்தம் ஒவ் ஒன்றிலும் பொதிந்து இருக்குமே
ஈர் இரண்டு -பெண்கள் ஸ்பர்சத்தால் கூடி கொண்டே இருக்குமாம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading