மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப்பு தேன்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5
போற்றி-ஆறு தடவை–ஆறு விருத்தாந்தம்-உலகம் அளந்த அடிக்கு பல்லாண்டு இதில்--நெடியோய்-உனக்கு அல்லது அடியதோ உலகே —இவர் தோற்ற துறை இது–
/நன்றி சொல்லாமல்/சந்தோசம் படாமல்-தாய் தூங்கும் குழந்தைக்கு அணைத்து போல்
அலம் புரிந்த நெடும் தடக் கை -வரம் தராதி வரதன்-வாங்க போனானே –தன் நிலம்-ஸ்ருஷ்டித்தே தான்-கை ஏந்தி வாங்க போனாய்-
தவிர்த்து–
பக்ன அபிமானராய் -அபிமான துங்கனாய்-
-கறை கொண்ட-விஷம பிள்ளைக்கு ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பது போல்-
இப்படியும் சௌசீல்யம் சௌலப்யம் உண்டாவதே என்கிறார்
அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி
இவன் திருவடிகளை அன்றி
துகை உண்ட மற்றவர்களை -ஜெயா விஜயீபவ -என்னவோமாமுதல் -திருவடிக்கு விசேஷணமாக மட்டும் கொள்ளாமல்
அண்மை விளியாக்கி
எம்பெருமானுக்கே அன்வயித்து
ஆதி காரணமான எம்பெருமானே -என்னவுமாம்
அடிப்போது கவிழ்த்து உலகம் எல்லாம் ஸ்வா தினம் படுத்திக் கொண்டான்
வானவர் முறை முறை வழி பட நெறீஇ -நல வழிப்படுத்தி
நிறீஇ பாடமும் ஒக்கும் நிறுத்திநான்முகப் புத்தேள் வியப்ப
பிரமதேவர் என்றபடி
அவனுடைய நாடு -தாமரை போல் பரம போக்யமான திருவடி
இங்கே வந்து சேவை சாதிப்பதே என்று
ஆச்சரியமும் சந்தோஷமும் அடையதாமரைக் காடு தொடங்கி உலகு அளந்த பெருமாள்
திவ்ய அவயவங்களையும் திரு அபிஷேகத்தையும் அருளி
இப்படி விலஷணமான
பரம புருஷனுக்குத் தவிர வேற யாருக்கு அடிமைப் பட உரியது இவ்வுலகம் என்கிறார்-
—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply