ஸ்ரீ திரு விருத்தம்
குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல் வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் ? -3
வானம் இது திருமால் கோலம் சுமந்து -7
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே -21
மேகங்களோ ! உரையீர் திருமால் திரு மேனி ஒக்கும் யோகங்கள் எவ்வாறு பெற்றீர் ? -32
திருமால் அவன் கவி யாது கற்றேன் ? 48
மழை கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே 52
இவள் பரமே !பெருமான் மலையோ திரு வேங்கடம் என்று கற்கின்ற வாசகமே 60
கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடு காதல் செய்தேற்கு எண்ணம் புகுந்து 63
அசுரரை செற்ற மாவி அம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் 67
வையம் சிலம்பும்படி செய்வதே ? திருமால் இத் திரு வினையே 87
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன் திரு மால் திரு கைத் திரு சக்கரம் ஒக்கும்
அன்ன கண்டும் திரு மால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிர்ப்பது ஓர் திருமால் தலைக் கொண்ட
நங்கட்கு எங்கே வரும் தீ வினையே ? -88
பூவினை மேவிய தேவி மணாளனை -89
நல் வீடு செய்யும் மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே -95
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திரு பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம் பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே -100-
———
ஸ்ரீ திருவாசிரியம்
திருவோடு மருவிய இயற்கை -2
————-
ஸ்ரீ பெரிய திருவந்தாதி
பூ மேய செம் மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த அம்மா ! நின் பாதத்தருகு -7
திருமாற்கு யாமார் ? வணக்கமார் ? -10
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே ! மலங்க வடித்து மதிப்பான் விலங்கல் போல் தொல் மாலை
கேசவனை நாரணனை மாதவனை சொல்மாலை எப்பொழுதும் சூட்டு -65
திருமால் சீர் கடலை வுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை ஆர்க்கு ஆடலாம் செவ்வே அடர்த்து ? 69
முதல்வா ! நிகர் இலகு கார் வுருவா ! நின் அகத்த தன்றே புகர் இலகு தாமரையின் பூ -7
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே !
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -87
———————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply