41. வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந
பஹுஸாகா ஹ்யநந்தாஸ்ச புத்தயோऽவ்யவஸாயிநாம்
குருநந்தந-குருகுலத் தோன்றலே!
இஹ வ்யவஸாயாத்மிகா புத்தி ஏகா-இந்த உலகத்தில் உறுதியுடைய புத்தி ஒருமையுடையது,
அவ்யவஸாயிநாம்-உறுதியில்லாதோரின்
புத்தய:-புத்திகள்,
பஹுஸாகா-பல கிளைப்பட்டது,
அநந்தா: ச-முடிவற்றது,
குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது.
உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
பல மாணாக்கர்கள் ஒரு கணக்கைப் போடும்போது தப்பான விடைகள் கணக்கற்றவை வரக்கூடும்.
ஆனால் சரியான விடை ஒன்றே ஒன்று தான் உள்ளது. அங்ஙனம் காமிய கருமங்கள் செய்கின்றவர்களுக்குக்
கணக்கற்ற புத்திகள் உருவெடுக்கின்றன. எத்தனையோ விதங்களாக எண்ணியும் செயல் புரிந்தும் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆனால் செயல்களெல்லாம் ஈசுவரனுக்குரியவைகள் என்றறிந்து அவனுக்கே தொண்டு புரிகின்றவனுக்கு புத்தி ஒன்றேயாம்.
மனதை ஒருமுகப்படுத்துதல் உலகக் காரியத்துக்கும் பயன்படும், பாரமார்த்திகப் பெரும்பேறு பெறுதற்கும் பயன்படும்.
முதலில் மனம் ஒருமுகப்படுகின்றவளவு அதற்கு வல்லமை வருகிறது. விரிந்தோடும் சூரிய கிரணங்களைப் பூதக்கண்ணாடியின்
வாயிலாகக் குவியச் செய்தால் ஒளியும் வெப்பமும் குவிந்து அதிகரிக்கின்றன. ஒரு செத்தையில் தீ மூட்டுதலும் அப்பொழுது சாத்தியமாகிறது.
அங்ஙனம் மனது குவியும்பொழுது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை அது விரைவில் எடுக்கிறது;
செயலும் திறம்பட்டதாகிறது. அர்ஜுனன் துரோணாசாரியரிடத்தில் மாணாக்கனாயிருந்த போது ஒரு மரத்தின்மீது
வைத்த குறியை மற்றவர்கள் அம்பால் அடிக்க இயலாதிருந்த சமயத்தில் அவன் எதை எளிதில் அடித்துப் பொத்தலாக்கினான்.
குவிந்த மனமே அவ்வெற்றிக்குக் காரணமாயிற்று.
பல புத்தியுடையவரின் போக்குப் பின்வருமாறு:
৷৷2.41৷৷ இஹ ஷாஸ்த்ரீயே ஸர்வஸ்மிந் கர்மணி வ்யவஸாயாத்மிகா புத்திஃ ஏகா. முமுக்ஷுணா அநுஷ்டேயே கர்மணி புத்திஃ வ்யவஸாயாத்மிகா புத்திஃ. வ்யவஸாயோ நிஷ்சயஃ, ஸா ஹி புத்திஃ ஆத்மயாதாத்ம்யநிஷ்சயபூர்விகா. காம்யகர்மவிஷயா து புத்திஃ அவ்யவஸாயாத்மிகா. தத்ர ஹி காமாதிகாரே தேஹாத் அதிரிக்தாத்மாஸ்தித்வமாத்ரம் அபேக்ஷிதம், ந ஆத்மஸ்வரூபயாதாத்ம்யநிஷ்சயஃ; ஸ்வரூபயாதாத்ம்யாநிஷ்சயே அபி ஸ்வர்காதிபலார்தித்வதத்ஸாதநாநுஷ்டாந தத்பலாநுபவாநாஂ ஸஂபவாத் அவிரோதாச்ச.
ஸா இயஂ வ்யவஸாயாத்மிகா புத்திஃ ஏகபலஸாதநவிஷயதயா ஏகா. ஏகஸ்மை மோக்ஷபலாய ஹி முமுக்ஷோஃ ஸர்வாணி கர்மாணி விதீயந்தே.
அதஃ ஷாஸ்த்ரார்தஸ்ய ஏகத்வாத் ஸர்வகர்மவிஷயா புத்திஃ ஏகா ஏவ. யதா ஏகபலஸாதநதயா ஆக்நேயாதீநாஂ ஷண்ணாஂ ஸேதிகர்தவ்யதாகாநாம் ஏகஷாஸ்த்ரார்ததயா தத்விஷயா புத்திஃ ஏகா, தத்வத் இத்யர்தஃ.
அவ்யவஸாயிநாஂ து ஸ்வர்கபுத்ரபஷ்வந்நாதிபலஸாதநகர்மாதிகரிதாநாஂ புத்தயஃ பலாநந்த்யாத் அநந்தாஃ; தத்ராபி பஹுஷாகாஃ. ஏகஸ்மை பலாய சோதிதே அபி தர்ஷபூர்ணமாஸாதௌ கர்மணி’ஆயுராஷாஸ்தே ஸுப்ரஜஸ்த்வமாஷாஸ்தே’ இத்யாத்யவகதாவாந்தரபலபேதேந பஹுஷாகாத்வஂ ச வித்யதே. அதஃ அவ்யவஸாயிநாஂ புத்தயஃ அநந்தா பஹுஷாகாஷ்ச.
ஏதத் உக்தஂ பவதி நித்யேஷு நைமித்திகேஷு கர்மஸு ப்ரதாநபலாநி அவாந்தரபலாநி ச யாநி ஷ்ரூயமாணாநி தாநி ஸர்வாணி பரித்யஜ்ய மோக்ஷைகபலதயா ஸர்வாணி கர்மாணி ஏகஷாஸ்த்ரார்ததயா அநுஷ்டேயாநி. காம்யாநி ச ஸ்வவர்ணாஷ்ரமோசிதாநி தத்தத்பலாநி பரித்யஜ்ய மோக்ஷபலஸாதநதயா நித்யநைமித்திகைஃ ஏகீகரித்ய யதாபலம் அநுஷ்டேயாநி இதி.
அத காம்யகர்மாதிகரிதாந் நிந்ததி
৷৷2.41৷৷ஏவஂ மாஹாத்ம்யாபிதாநவ்யாஜேநாஸ்ய கர்மணஃ ஸர்வகர்மப்யோ வைஷம்யமுக்தம்; அதோபதேஷ்டவ்யதயா ப்ரதிஜ்ஞாதாஂ தத்விஷயபுத்திஂ காம்யகர்மவிஷயபுத்திப்யோ ஹேதுபலவைஷம்யேண விஷிஂஷந்நுபதிஷதீத்யாஹ ‘காம்யேதி’.’இஹ’ இதி ஸங்கரிஹீதமாஹ ‘ஷாஸ்த்ரீயே ஸர்வஸ்மிந் கர்மணீதி’. அவிஹிதாப்ரதிஷித்தலௌகிககர்மணாஂ பிந்நபலத்வாத்தத்விஷயேப்யைக்யஂ மா பூதித்யத உக்தஂ’ஷாஸ்த்ரீய’ இதி. யத்வா ஸங்க்ராஹகோபாதிகதநமிதம். ப்ரஸ்துதயுத்தாதிமாத்ரவ்யுதாஸாய’ஸர்வஸ்மிந்நிதி’. நித்யநைமித்திககாம்யததவாந்தரவிதாபேதஸங்க்ரஹஃ. நாநாகர்மவிஷயநாநாபுத்தேஃ கதமேகத்வமிதி ஷங்காயாஂ விஷேஷணப்ரகரணஸாமர்த்யபலிதேந விஷயேண புத்திஂ விஷிநஷ்டி ‘முமுக்ஷுணேதி’. வ்யவஸாயஷப்தேந கரித்யத்யவஸாயப்ரமஂ நிரஸ்யதி ‘நிஷ்சய’ இதி. பௌநருக்த்யவ்யுதாஸாய விஷயஂ ஸமாஸாஂஷோத்தரபதலக்ஷ்யஂ ச தர்ஷயந் முமுக்ஷுணேத்யுக்தமுபபாதயதி ‘ஸா ஹீதி’.’வ்யவஸாயாத்மிகா’ இத்யேதத்வ்யவச்சேத்யமாஹ ‘காம்யேதி’.
நநு தேஹாதிரிக்தபாரலௌகிகாத்மஜ்ஞாநமந்தரேண கதஂ
தேஹாந்தராநுபாவ்யஸ்வர்காதிஸாதநயாகாதிமஹாப்ரயாஸாநுஷ்டாநமித்யத்ராஹ ‘தத்ர ஹீதி’. காமநயாதிக்ரியத இதி வா, காமேநாதிகாரோ யத்ரேதி வா காமாதிகாரஃ காம்யகர்ம, தததிகாரித்வஂ வா. யத்வா தச்சாஸ்த்ரம். அதிகாரஷ்ச மதபிலஷிதஸாதநத்வாந்மதர்தமிதஂ கர்மேத்யபிமாநஃ. தேஹாதிரிக்தாத்மஷப்தேந தேஹாந்தரபரிக்ரஹார்ஹஸ்திரத்வமபிப்ரேதம்; அந்யதாதிரேகமாத்ரநிர்ணயேபி தேஹஸமகாலநாஷித்வப்ரமே ஸதி பாரலௌகிககாம்யகர்மாநநுஷ்டாநப்ரஸங்காத். மாத்ரஷப்தாபிப்ரேதஂ விவரிணோதி ‘நாத்மேதி’. ஆத்மஸ்வரூபயாதாத்ம்யஂ சாத்ர நித்யத்வஸ்வயம்ப்ரகாஷத்வாநந்தத்வபகவத்ப்ரகாரத்வஸ்வாபாவிகாபஹதபாப்மத்வாதிரூபமபிப்ரேதம். நநு தேஹோத்தரகாலமநுபாவ்யயோஃ ஸ்வர்காபவர்கயோஃ க்வசிதாத்மாஸ்தித்வஜ்ஞாநமாத்ரமபேக்ஷிதம். க்வசித்தத்யாதாத்ம்யநிஷ்சய இதி குதோயஂ விவேக இத்யத்ராஹ ‘ஸ்வரூபேதி’. அயமபிப்ராயஃ காமாதிகாரே யாதாத்ம்யநிஷ்சயோநுபபத்த்யா வா ஷாஸ்த்ரபலாத்வாபேக்ஷ்யதே. பூர்வத்ராபி யாதாத்ம்யநிஷ்சயாபாவே கிஂ ஸ்வர்காதிபலேச்சைவ ந ஸ்யாத்? உத தத்ஸாதநாநுஷ்டாநம்? உத தத்பலாநுபவஃ?. ந ப்ரதமஃ ஸுகரூபதயா ப்ரமாணஸித்தேஷு ஸ்வரஸத இச்சாஸித்தேஃ. ந த்விதீயஃ ததர்திநஸ்ததநுகூலகரணகலேவராதிமதஃ ஸ்வஸ்ய தத்பலகாலேப்யவஸ்தாநஂ நிஷ்சிந்வதஃபாமரகரிஷ்யாதிந்யாயேநாநுஷ்டாநோபபத்தேஃ. ந தரிதீயஃ அவிகலாநுஷ்டிதோபாயஸ்ய பலோத்பத்தேரந்யநிரபேக்ஷத்வாத், அநுபவார்தமேவோத்பந்நதயா ச ததநுபவஸித்தௌ ஸார்வபௌமாதிபோகேஷ்விவ ஸ்வர்காதிபோகேஷ்வநுபவவேலாயாமாத்மயாதாத்ம்யாநுபவநைரபேக்ஷ்யாத். ததேததகிலமுக்தஂ’ஸம்பவாதித்யந்தேந’. அநுபபத்த்யபாவோத்ர ஸம்பவஃ. நாத்ர ஷாஸ்த்ரபலாதிதி வக்துஂ யுக்தம்; ஷாஸ்த்ரமபி தரிஷ்டார்தஂ வா விததீத? அதரிஷ்டார்தஂ வா?. அத்ர கேவலதரிஷ்டார்தத்வஂ தத்தோத்தரம். அந்யத்ராபி ந தாவத்யாகாதிகரணஷரீரநிர்வர்தகத்வஂ, ததநாலோசநாத். நாபி கர்துராத்மநஃ ஸஂஸ்காரதயாநுப்ரவேஷஃ, காமாதிகாரப்ரகரணேஷு ப்ரோக்ஷணாதிவிதிவத்’ஆத்மாநஂ தத்த்வதோ ஜாநீயாத்’ இதி வித்யபாவாத்வேதாந்தவிஹிதஜ்ஞாநஸ்யாதிஷயிதபலாந்தரார்தத்வாதிநா கர்மஷேஷத்வாபாவஸ்ய ஷாரீரகே ஸமர்திதத்வாத். ஆத்மதத்த்வாநபிஜ்ஞாநாமபி ச ஸ்வர்காதிபலஂ ப்ரதிபாதயந்தி ஹி “ப்லவா ஹ்யேதே அதரிடா யஜ்ஞரூபா அஷ்டாதஷோக்தமவரஂ யேஷு கர்ம. ஏதச்ச்ரேயோ யேபிநந்தந்தி மூடாஃ” முஂ.உ.1.2.7 இத்யாத்யாஃ ஷ்ருதயஃ.’யாமிமாஂ புஷ்பிதாஂ வாசஂ ப்ரவதந்த்யவிபஷ்சிதஃ
—————
42. யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஸ்சித:
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:
பார்த-பார்த்தா!
வேதவாதரதா:-வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்,
புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய-பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்,
ந அந்யத் அஸ்தி இதி வாதிந:-தமது கொள்கை தவிர மற்றது பிழை யென்கிறார்கள்.
வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்.
தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
৷৷2.42৷৷ யாம் இமாஂ புஷ்பிதாஂ புஷ்பமாத்ரபலாம் ஆபாதரமணீயாஂ வாசம் அவிபஷ்சிதஃ அல்பஜ்ஞா போகைஷ்வர்யகதிஂ ப்ரதி வர்தமாநாஂ ப்ரவதந்தி, வேதவாதரதாஃ வேதேஷு யே ஸ்வர்காதிபலவாதாஃ தேஷு ஸக்தாஃ ந அந்யத் அஸ்தி இதி வாதிநஃ தத்ஸங்காதிரேகேண ஸ்வர்கா தேஃ அதிகஂ பலஂ ந அந்யத் அஸ்தி இதி வதந்தஃ. காமாத்மாநஃ காமப்ரவணமநஸஃ ஸ்வர்கபராஃ ஸ்வர்கபராயணாஃ ஸ்வர்காதிபலாவஸாநே புந ர்ஜந்மகர்மா க்ய பலப்ரதாஂ க்ரியாவிஷேஷபஹுலாஂ தத்த்வஜ்ஞாநரஹிததயா க்ரியாவிஷேஷப்ரசுராஂ தேஷாஂ போகைஷ்வர்யகதிஂ ப்ரதி வர்தமாநாஂ யாம் இமாஂ வாசஂ யே ப்ரவதந்தி இதி ஸம்பந்தஃ.
2.42 இத்யாதிநா சாநந்தரமேவோச்யதே. அவிதுஷாஂ தூமாதிமார்கேண ஸ்வர்காரோஹணாதிகஂ சோபநிஷத்ஸு ஜோகுஷ்யதே, அதோ வித்யபாவாதேவாராதுபகாரகத்வமபி நிரஸ்தம். ததேததகிலமுக்தம் ‘அவிரோதாச்சேதி’. ஷாஸ்த்ராதிவிரோதாபாவாதித்யர்தஃ. பக்ஷாந்தரே ச ஷாஸ்த்ரவிரோதஃ ஸ்யாதிதி பாவஃ.
மோக்ஷாதிகாரே து நிகிலமிதமந்யதா. ததாஹி யதாவஸ்திதஸ்வரூபப்ராப்திரேவ ஹி மோக்ஷபுருஷார்தஃ. ஸ கதமநிஷ்சீயமாந இஷ்யேத? கதஂ ச தஜ்ஜ்ஞாநஂ ததிச்சாமப்யந்தரேண தத்ஸாதநமநுஷ்டீயேத? ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநஸ்ய ச விஹிததயா ஸாதநாநுப்ரவேஷ இதி கதஂ தத்வ்யதிரேகேண ஸாதநஂ புஷ்கலமநுஷ்டிதஂ ஸ்யாத்? கதஂ ச ஸ்வரூபாவிர்பாவலக்ஷணபலாநுபவஃ ஸ்வநிஷ்சயஷூந்யஸ்ய ஸ்யாத்? இதி யுக்திவிரோதஃ. சோதயந்தி ச ஷாஸ்த்ராணி மோக்ஷஸ்ய ஸர்வவிதோபகாரகதயா ஆத்மதத்த்வஜ்ஞாநம். அதஸ்ததபாவே ஷாஸ்த்ரவிரோதஃ ஸ்யாதிதி. நநு வ்யவஸாயாத்மிகாயா புத்தேஃ கிமிதமேகத்வம்? ந தாவத்வ்யக்த்யைக்யஂ ததாவிதபுத்திஸந்தாநாஸம்பவாத். நாபி விஷயைக்யாதேகரூபதவம், அங்கப்ரதாநாத்யவாந்தரவிஷயபேதேந ததயோகாத். நாபி ஸமுதாயகோசரத்வாத்தத்யோகஃ, காம்யகர்மஸ்வபி தத்ஸாம்யாதித்யத உக்தஂ’ஏகபலஸாதநவிஷயதயேதி’. ததேவோபபாதயதி ‘ஏகஸ்மா’ இதி.’ஸர்வாணீதி’ நித்யநைமித்திககாம்யாநாஂ ஸர்வேஷாஂ கர்மணாஂ முமுக்ஷுணாநுஷ்டிதாநாஂ ஸாக்ஷாத்பரம்பரயா வா மோக்ஷஸாதநோபகாரித்வேந மோக்ஷ ஏக ஏவ ப்ரதாநஂ பலம். “ஸர்வமாயுரேதி” சாஂ.உ.4.11.2 இத்யாத்யவாந்தரபலாபிதாநமபி ததுபயோகித்வமாத்ராதிதி பாவஃ.
அஸ்து ஸர்வேஷாமேகபலஸாதநத்வம், ததாபி க்ரமபாவிகர்மஸ்வரூபநாநாத்வே கதஂ தத்புத்தேரைக்யஂ? இத்யத்ராஹ ‘அத’ இதி. ஏகபலஸாதநதயா ஸர்வேஷாஂ கர்மணாமேகவிதிகரிஹீதத்வேந ஏகஷாஸ்த்ரார்தத்வாத்தத்கோசரபுத்திரவாந்தரகர்மபேதஸத்பாவேப்யேகஷாஸ்த்ரார்தகோசரத்வாதேகேத்யுச்யத இத்யர்தஃ. பரிதக்விதிஸித்தாநாஂ பரிதக்வாக்யஸித்தேதிகர்தவ்யதாகாநாஂ கதமேகஷாஸ்த்ரார்தத்வஂ? இத்யத்ரோக்தப்ரகாரேணைகத்வே தரிஷ்டாந்தமாஹ ‘யதேதி’. ஆக்நேயாதயோ ஹி ஸேதிகர்தவ்யதாகாஃ ஷட்யாகா உத்பத்திவாக்யைஃ பரிதகுத்பந்நாஃ ஸமுதாயாநுவாதிவாக்யத்வயேந ஸமுதாயத்வயத்வமாபந்நாஃ காமாதிகாரே புநரேகபலஸாதநத்வவேஷேணைகதயா விதீயந்தே. ததா சைகஷாஸ்த்ரார்தகோசரதயா தத்புத்திரப்யேகைவ தத்வதித்யர்தஃ.
‘அவ்யவஸாயிநாம்’ இதி ஹேதுபரமித்யாஹ ‘ஸ்வர்கபுத்ரேத்யாதிநா’.’பலாநந்த்யாதநந்தா’ இதி. பலபாஹுல்யாத் ஸ்வர்காத்யநந்தபலபேதேந தத்ஸாதநாநாமபி கர்மணாஂ பிந்நஷாஸ்த்ரார்தத்வாத்தத்விஷ புத்தயோபி யாவத்பலபேதஂ பேதிந்ய இத்யர்தஃ. அநந்தபஹுஷாகஷப்தயோஃ ப்ரதாநாப்ரதாநஸ்வரூபபேதப்ரகாரபேதவிஷயதயா பௌநருக்த்யஂ பரிஹரந் கர்மபேதாபாதகத்வாபாவேபி வைஷம்யாந்தரபரஂ பஹுஷாகஷப்தஂ வ்யாசஷ்டே ‘தத்ராபீதி’. ஏகைகஸ்யைவ பஹுஷாகத்வமுபபாதயதி ‘ஏகஸ்மா’ இதி. ஏகைகமபி ஹி காம்யகர்ம ப்ரதாநபலாவச்சிந்நவேஷேண ஏகபாதபஸ்தாநீயஂ விரோதிகுணபலாத்யவச்சிந்நஂ தத்ததஂஷபேதேந பஹுஷாகஂ பவதி. மோக்ஷஷாஸ்த்ரே து ஸர்வாயுஃப்ராப்த்யாதிகமபி ஸாதநாநுஷ்டாநாத்யர்தத்வேந மோக்ஷோபயோகிதயா ததேகபலாந்தர்பூதமித்யுக்தம்.
வைஷம்யத்வயோபபத்திஸ்தைர்யாபிப்ராயேண நிகமயதி ‘அத’ இதி. ப்ரதாநாவாந்தரபலபேதாதித்யர்தஃ. ஆகாங்க்ஷாக்ரமேணாந்வயப்ரதர்ஷநாயாநந்தா பஹுஷாகா இதி வ்யுத்க்ரமேண வ்யாக்யாதம். நநு கதஂ பிந்நப்ரதாநாவாந்தரபலஸாதநதயைவ விஹிதாநாஂ நித்யநைமித்திககாம்யகர்மணாமேகமேவ பலஂ ஸ்யாத்? கதந்தராமேகஷாஸ்த்ரார்தத்வம்? காம்யாநாஂ ச கர்மணாஂ நிஷ்காமேந கதமநுஷ்டாநம்?. யதி ச தத்தத்காம்யபலாபாவேபி தத்தத்கர்மாநுஷ்டாநஂ தர்ஹி தத்தததிகாராபாவேபி ப்ராஹ்மணாதேஃ க்ஷத்ித்ரயாதிதர்மாநுஷ்டாநப்ரஸங்கஃ; ஸர்வகாம்யோபஸஂஹாரஃ பலாதிவிரோதாத்வ்யாஹதோ துஷ்கரஷ்ச.
கதிபயோபஸஂஹாரே து கிஂ கியதநுஷ்டேயமித்யத்ர கிஂ நியாமகஂ? இத்யாதிஷங்காபரிஹாராய புத்த்யேகத்வபஹுத்வோக்தேஃ பலமாஹ ‘ஏததுக்தமிதி’. நித்யநைமித்திகயோஃ ப்ரதாநபலாந்யவாந்தரபலாநி ச ப்ராஜாபத்யலோகாதிப்ராப்த்யுபாத்ததுரிதக்ஷயாகரணநிமித்தப்ரத்யவாயபரிஹாராதிரூபாணி. ஸஂவலிதநித்யநைமித்திகயோரப்யத்ர நித்யநைமித்திகஷப்தேந ஸங்க்ரஹஃ. காம்யஷப்தஃ கேவலகாம்யபரஃ. நநு தாநி ஸர்வாணி பரித்யஜ்யேத்யயுக்தம், முமுக்ஷோரப்யுபாத்ததுரிதக்ஷயாதேரவஷ்யாபேக்ஷிதத்வாதித்யத உக்தஂ’மோக்ஷைகபலதயேதி’. துரிதக்ஷயாதேரப்யந்தஃகரணஷுத்தித்வாரேணோபகாரகத்வாந்ந பரிதக்பலத்வமிதி பாவஃ.’ஏகஷாஸ்த்ரார்ததயாநுஷ்டேயாநீதி’. விநியோகபேதாதந்யத்ர பிந்நபலத்வஂ பிந்நஷாஸ்த்ரார்தத்வஂ ச. அத்ர து ஸர்வேஷாமப்யேகத்ர விநியுக்தாநாஂ பலைக்யஂ ஷாஸ்த்ரார்தைக்யஂ ச யுஜ்யதே. ஸித்தஂ ச நித்யகாம்யஜ்யோதிஷ்டோமாதாவபி விநியோக பரிதக்த்வமிதி பாவஃ.’ஸ்வவர்ணாஷ்ரமோசிதாநீதி’. கஸ்ய சித்தி கிஞ்சித்பலமுத்திஷ்ய காநிசித்கர்மாணி விதீயந்தே. தேஷாமேவ கர்மணாஂ பலாந்தரார்ததயா விநியோகேபி ஸ ஏவாதிகாரீ பவிதுமர்ஹதி’க்லரிப்தகல்ப்யவிரோதே து யுக்தஃ க்லரிப்தபரிக்ரஹஃ’ இதி ந்யாயாததிகார்யந்தரகல்பநே ப்ரமாணாபாவாத். யதா நித்யகாம்யஜ்யோதிஷ்டோமாதௌ, யதா சாத்யயநஸ்ய ஜபாதாவிதி பாவஃ. நிஷ்காமஸ்ய காம்யகர்மாநுஷ்டாநோபபாதநாயோக்தம் ‘தத்பலாநி பரித்யஜ்ய மோக்ஷஸாதநதயேதி’.’நித்யநைமித்திகைரேகீகரித்யேதி’ ஏகபலஸாதநதயைகஷாஸ்த்ரார்தீகரித்யேத்யர்தஃ.’யதாபலமிதி’. ஷக்த்யநுரோதேந ஹி ஷாஸ்தி ஷாஸ்த்ரம். ஆஹ ச மநுஃ ‘தத்தி குர்வந்யதாஷக்தி ப்ராப்நோதி பரமாஂ கதிம்’ 11.34க்ஷே.3 இதி. ஏவஂ நித்யநைமித்திகயோரிவ காம்யேஷ்வபி முமுக்ஷோஃ கதிபயாங்கவைகல்யேபி ந தோஷ இத்யுக்தஂ பவதி. ஏதேந விச்சேதே ப்ரத்யவாயாபாவகதநமபி ந ஜ்யோதிஷ்டோமாத்யேகைகாந்தர்விச்சேதபரம்; அபித்வாமோக்ஷாதநுஷ்டேயைகஷாஸ்த்ரார்தபூதகர்மகலாபே ப்ரயாஜாதிவதிதிகர்தவ்யதாஸ்தாநீயைகைகர்மாநுஷ்டாநேபி தேஷாதிவைகுண்யகரிதோத்தராநநுஷ்டாநபரமிதி ச தர்ஷிதம்.
৷৷2.42 2.44৷৷ஏவஂ காம்யகர்மவிஷயபுத்திதோ மோக்ஷஸாதநபூதகர்மவிஷயாயா புத்தேஃ வைலக்ஷண்யமுபபாத்ய அநந்தரஂ மோக்ஷஸாதநே ப்ரவரித்திஷைக்ர்யார்தமிதரபலவைதரிஷ்ண்யஜநநாய தத்பலஸாதநகர்மாதிகரிதாந் நிந்ததீத்யுபரிதநஷ்லோகத்ரயமவதாரயதி ‘அதேதி’.’காம்யகர்மாதிகரிதாநிதி’, காம்யகர்மஸு ஸ்வர்காதிஸ்வாபிலஷிதஸாதநத்வஸ்வார்ததாபுத்தியுக்தாநித்யர்தஃ.’புஷ்பிதாம்’ இத்யேதத்பலவ்யவச்சேதமுகேநாஸுகோதர்கத்வபரமித்யபிப்ராயேணாஹ ‘ஆபாதரமணீயாமிதி’.’அல்பஜ்ஞா’ இதி. விவிதஂ பஷ்யச்சித்த்வஂ ஹி விபஷ்சித்த்வம்.’பரிஷோதராதீநி யதோபதிஷ்டம்’ அஷ்டா.6.3.409 பஷ்யச்சப்தாவயவஸ்ய யச்சப்தஸ்ய லோபஃ. தச்ச பஹுஜ்ஞத்வம். தத்வ்யதிரேகஷ்சாத்ரோபநிஷத்ஸாத்யஸ்திராஸ்திராதிவிவேகாபாவாதல்பஜ்ஞத்வமிதி பாவஃ.’ஜந்மகர்ம ‘ இத்யாதேஃ கதிவிஷேஷணத்வப்ரமவ்யுதாஸாய கதிஂ ப்ரதீத்யஸ்யாபேக்ஷிதபூரணாய ச க்ரமமுல்லங்க்ய ப்ராகேவோக்தம்.’போகைஷ்வர்யகதிஂ ப்ரதி வர்தமாநாமிதி’. ஏதேந’வாசஂ’ இத்யஸ்ய காம்யவிதிபாகபரத்வமுக்தஂ பவதி.
ஸாமாந்யேந வைதிகநிந்தாப்ரமமபாகரோதி ‘ஸ்வர்காதிபலவாதா’ இதி. வேதஷப்தோத்ர’வேதேஷு வேதாந்தேஷு ச கீயதே’ இத்யாதாவிவ கர்மபாகபரஃ. தத்ராபி விதிபாகபலார்தவாதபாகவிஷயதயா புருஷவாக்யவேதவாக்யவிஷயதயா வா வாசஂ’வேதவாத’ இத்யநயோரபௌநருக்த்யமிதி பாவஃ.’நாந்யதஸ்தி’ இதிவாதே பூர்வோத்தரபதாநாமர்தஂ ஹேதுதயா உபாதத்தே ‘தத்ஸங்காதிரேகேணேதி’. அபவர்கஸ்வரூபநிஷேதோஷக்ய இத்யபிப்ராயேணோக்தம் ‘அதிகஂ பலமிதி’.’வாதிநஃ’ இத்யநேந ததாவதநஷீலத்வவிவக்ஷாவ்யஞ்ஜநாய வதந்த இதி வர்தமாநப்ரத்யயாந்தேந வ்யாக்யாதம்.’காமப்ரவணமநஸ’ இதி காமேஷ்வாத்மா மநோ யேஷாஂ தே காமாத்மாந இதி வ்யதிகரணபஹுவ்ரீஹிரிதி பாவஃ.’ஸ்வர்கபராயணா’ இதி; ஸ்வர்கஃ பரஃ பராயணஂ பரமப்ராப்யஂ யேஷாஂ தே ஸ்வர்கபராஃ, மோக்ஷவிமுகா இதி பாவஃ.’காமாத்மநஃ ஸ்வர்கபராஃ’ இதிபதத்வயஸ்ய ஸாமாந்யவிஷேஷவிஷயதயா தரிஷ்டாதரிஷ்டவிஷயதயா வா ஹேதுஸாத்யவிஷயதயா வா காமோந்முக்யாந்யவைமுக்யபரதயா வா புநருக்திபரிஹாரஃ.
ஸ்வர்காதிபலபோகமத்யே ஜந்மாதிப்ரமஂ வ்யுதஸ்யதி ‘ஸ்வர்காதிபலாவஸாந’ இதி. “யாவத்ஸம்பாதமுஷித்வாதைதமேவாத்வாநஂ புநர்நிவர்தந்தே” சாஂ.உ.5.10.5 “ப்ராப்யாந்தஂ கர்மணஸ்தஸ்ய யத்கிஞ்சேஹ கரோத்யயம். தஸ்மால்லோகாத்புநரேத்யஸ்மை லோகாய கர்மணே” பரி.உ.4.4.6’ஆப்ரஹ்மபவநால்லோகாஃ புநராவர்திநோர்ஜுந’ 8.16’ஸ்வர்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர்நாஸ்தி நிர்வரிதிஃ’ வி.பு.6.5.50 இத்யாதிஷ்ருதிஸ்மரிதய இஹ த்ரஷ்டவ்யாஃ. ஜந்மவத்கர்மணோப்யநுஷயாக்யகர்மஷேஷபலத்வக்யாபநாய ஸமாநாதிகரணஸமாஸதாஂ தர்ஷயதி ‘ஜந்மகர்மாக்யபலப்ரதாமிதி’. கர்மஷேஷேண புநருத்கரிஷ்டாபகரிஷ்டஜந்மப்ராப்தௌ ஷ்ருதிஸ்தாவத் “ப்லவா ஹ்யேதே அதரிடா யஜ்ஞரூபா அஷ்டாதஷோக்தமவரஂ யேஷு கர்ம. ஏதச்ச்ரேயோ யேபிநந்தந்தி மூடா ஜராமரித்யூ தே புநரேவாபி யந்தி” முஂ.உ.1.2.7 “தத்ய இஹ ரமணீயசரணா அப்யாஷோ ஹ யத்தே ரமணீயாஂ யோநிமாபத்யேரந் ப்ராஹ்மணயோநிஂ வா க்ஷத்ித்ரயயோநிஂ வா வைஷ்யயோநிஂ வா அத ய இஹ கபூயசரணா அப்யாஷோ ஹ யத்தே கபூயாஂ யோநிமாபத்யேரந் ஷ்வயோநிஂ வா ஸூகரயோநிஂ வா சண்டாலயோநிஂ வா” சாஂ.உ.5.10.7 இத்யாதிஃ. ஜந்மகர்மாதேஃ ஸர்வஸ்ய கர்மஷேஷமூலத்வே ஸ்மரிதயஷ்ச ‘வர்ணா ஆஷ்ரமாஷ்ச ஸ்வகர்மநிஷ்டாஃ ப்ரேத்ய ஸ்வகர்மபலமநுபூய ததஃ ஷேஷேண விஷிஷ்டதேஷஜாதிகுலரூபாயுஷ்ஷ்ருதவித்தவரித்தஸுகமேதஸோ ஜந்ம ப்ரதிபத்யந்தே. விஷ்வஞ்சோ விபரீதா நஷ்யந்தி’ கௌ.த.2.11.10.11 இதி. ததா “ததஃ பரிவரித்தௌ கர்மபலஷேஷேண ஜாதிஂ ரூபஂ வர்ணஂ பலஂ மேதாஂ ப்ரஜ்ஞாஂ த்ரவ்யாணி தர்மாநுஷ்டாநமிதி ப்ரதிபத்யதே. தச்சக்ரவதுபயோர்லோகதயோஃ ஸுக ஏவ வர்ததே” ஆ.ஸ்தஂ.த.2.1.2.3 இத்யாதயஃ. வைராக்யபாதே சாயமர்தோ வ்யக்தமநுஸந்தேயஃ. அத்ர ஜந்மாக்யகர்மபலப்ரதாமிதி கேஷுசித்கோஷேஷு பாடஃ. நநு ஜ்யோதிஷ்டோமாதிக்ரியாவிஷேஷஸ்வரூபமாத்ரஂ காமிநோ ஜ்ஞாநிநஷ்ச ஸமாநம், தத்கதஂ’க்ரியாவிஷேஷபஹுலாம்’ இதி காமிநோ விஷிஷ்யாபிதீயதே? தத்ரோக்தம் ‘தத்த்வஜ்ஞாநரஹிததயேதி’. ஜ்ஞாநிநாஂ ஹி ஸர்வஂ கர்ம க்ரியமாணமபி ஜ்ஞாநப்ரசுரமேவ. தச்சைகபலஸாதநதயா ஏகஷாஸ்த்ரார்தரூபம். ந ச மோக்ஷாநுபயுக்தாஃ ஸர்வே க்ரியாவிஷேஷாஸ்தேந க்ரியந்தே. அதஃ ப்ரயாஸபஹுலஂ பரிமிதநஷ்வரபலஂ சாமுமுக்ஷோஃ கர்மேதி பாவஃ. அந்யேஷாஂ வாசா அந்யேஷாமபஹரிதசித்தத்வப்ரமஂ நிரஸ்யந் ஷஷ்ட்யந்தபதயோரதரிஷ்டவிஷேஷ்யயோஃ ப்ரஸ்துதவிஷேஷ்யவிஷயத்வஂ சாஹ ‘தேஷாமிதி’.’தயேதி’. யத்வரித்தப்ரதிநிர்வேஷரூபவ்யாக்யேயோபாதாநம், தத்பராமரிஷ்டஂ ப்ரகரிதஂ சேதோபஹரணஹேதுமாஹ ‘போகைஷ்வர்யவிஷயயேதி’.’அபஹரிதசேதஸாம்’ இத்யஸ்ய பூர்வபதேநார்தபௌநருக்த்யபரிஹாராய ததர்தஸ்ய ப்ரகரிதவ்யவஸாயாத்மகபுத்த்யபாவஹேதுத்வாய சோக்தம் ‘அபஹரிதாத்மஜ்ஞாநாநாமிதி’.’யதோதிதேதி’ ப்ராகுக்தப்ரகாரேத்யர்தஃ. ந விதீயதே கேநசித்தேதுநா ந க்ரியத இத்யர்தஃ. ததஃ பலிதமுச்யதே ‘நோத்பத்யத’ இதி. ஸமாதிஷப்தஸ்ய புத்திவிஷேஷவிவக்ஷாயாமத்ராநந்வயாந்மநோவிஷயத்வே வ்யுத்பத்திமாஹ ‘ஸமாதீயதேஸ்மிந்நிதி’ நிதீயதேஸ்மிந்நிதி நிதிவத். யதோதிதேத்யாத்யுக்தஂ ப்ரகாரஂ விவரிணோதி ‘தேஷாஂ மநஸீத்யாதிநா’. விதீயத இதி வர்தமாநநிர்தேஷதாத்பர்யஸித்தமுக்தஂ’கதாசிதபீதி’. ஏஷாஂ நிந்தா கிமர்தமித்யத ஆஹ’அத’ இதி; வ்யவஸாயாத்மகபுத்திவிரோதாதித்யர்தஃ.’முமுக்ஷுணா ந ஸங்கஃ கர்தவ்ய’ இதி நிஸ்ஸங்கேந காம்யாநாமபி கரணமநுமந்யதே; ஸ்வரூபமாத்ரஸ்ய மோக்ஷவிரோதித்வாபாவாத். மோக்ஷேச்சாஸ்தி சேத்பந்தகேச்சா ந கார்யேத்யுக்தஂ பவதி.
————-
43. காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்
க்ரியாவிஸேஷபஹுலாம் போகைஸ்வர்யகதிம் ப்ரதி
காமாத்மாந:-ஆசைகளில் மூழ்கியவர்கள்,
ஸ்வர்கபரா:-சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர்
ஜந்மகர்மபலப்ரதாம்-பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்,
போகைஸ்வர்யகதிம்-போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்,
க்ரியாவிஸேஷபஹுலாம்-பலவகையான கிரியைகள்.
இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்;
போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
৷৷2.43৷৷ யாம் இமாஂ புஷ்பிதாஂ புஷ்பமாத்ரபலாம் ஆபாதரமணீயாஂ வாசம் அவிபஷ்சிதஃ அல்பஜ்ஞா போகைஷ்வர்யகதிஂ ப்ரதி வர்தமாநாஂ ப்ரவதந்தி, வேதவாதரதாஃ வேதேஷு யே ஸ்வர்காதிபலவாதாஃ தேஷு ஸக்தாஃ ந அந்யத் அஸ்தி இதி வாதிநஃ தத்ஸங்காதிரேகேண ஸ்வர்கா தேஃ அதிகஂ பலஂ ந அந்யத் அஸ்தி இதி வதந்தஃ. காமாத்மாநஃ காமப்ரவணமநஸஃ ஸ்வர்கபராஃ ஸ்வர்கபராயணாஃ ஸ்வர்காதிபலாவஸாநே புந ர்ஜந்மகர்மா க்ய பலப்ரதாஂ க்ரியாவிஷேஷபஹுலாஂ தத்த்வஜ்ஞாநரஹிததயா க்ரியாவிஷேஷப்ரசுராஂ தேஷாஂ போகைஷ்வர்யகதிஂ ப்ரதி வர்தமாநாஂ யாம் இமாஂ வாசஂ யே ப்ரவதந்தி இதி ஸம்பந்தஃ.
————–
44. போகைஸ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே
தயா அபஹ்ருத சேதஸாம்-அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு,
போக ஐஸ்வர்ய ப்ரஸக்தாநாம்-போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்,
வ்யவஸாயாத்மிகா புத்தி:-நிச்சய புத்தி,
ஸமாதௌ ந விதீயதே-சமாதியில் நிலைபெறாது.
இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய
நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.
ஆசை என்னும் பாசத்தில் கட்டுண்டு கிடப்பவர்கள் மக்களுள் கடைத்தரமானவர்கள்.
இம்மையிலும் மறுமையிலும் இந்திரிய சுகங்களை நாடுதல் ஒன்றிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள்.
அவர்களது கல்வியும், கேள்வியும், சொல்வன்மையும் சிற்றின்பத்துக்கென்றே கையாளப்படுவனவாகின்றன.
வேதத்தில் கருமகாண்டம் இத்தகைய புன்மையரது புல்லியல்பை நிறைவேற்றுவதற்காக அமைந்தது.
பல் வகைப்பட்ட இன்பங்களை நாடிப் பிறவிப் பெருங்கடலில் அழுந்திக் கிடப்பவர்க்கு மட்டும் அது பயன்படும்.
வேதங்கள் மிகப் பழையவை எனினும் அவை புகட்டுவனவெல்லாம் சிறப்பு வாய்ந்தவைகளென்று எண்ணி ஏமாற்றமடையலாகாது.
இன்பங்களைப் பெறுவது வாழ்க்கையின் லட்சியமன்று. பரிபூரணமடைவதே முடிவான லட்சியமாகும்.
அதற்கு ஞானத்திலும் யோகத்திலும் உறுதிபெற்ற உள்ளம் வேண்டும்.
வேதங்கள் புகட்டுகின்ற கரும காண்ட அனுஷ்டானத்தினின்று ஒருக்காலும் உறுதியான உள்ளம் (சமாதி) உண்டாகாது.
பரிபூரண நிலையை அடைவதற்கு விலக்கப்படுவது எது, வேண்டப்படுவது எது என்ற கேள்வி பிறக்கலாம்.
அதற்கு விடை வருகிறது.
৷৷2.44৷৷தேஷாஂ போகைஷ்வர்யப்ரஸக்தாநாஂ தயா வாசா போகைஷ்வர்யவிஷயயா அபஹரிதா த்மஜ்ஞாநாநாஂ யதோதிதா வ்யவஸாயாத்மிகா புத்திஃ ஸமாதௌ மநஸி ந விதீயதே, ந உத்பத்யதே. ஸமாதீயதே அஸ்மிந் ஆத்மஜ்ஞாநம் இதி ஸமாதிஃ மநஃ. தேஷாஂ மநஸி ஆத்மயாதாத்ம்யநிஷ்சயஜ்ஞாநபூர்வகமோக்ஷஸாதநபூதகர்மவிஷயா புத்திஃ கதாசித் அபி ந உத்பத்யதே இத்யர்தஃ. அதஃ காம்யேஷு கர்மஸு முமுக்ஷுணா ந ஸங்கஃ கர்தவ்யஃ.
ஏவம் அத்யந்தால்பபலாநி புநர்ஜந்மப்ரஸவாநி கர்மாணி மாதாபிதரிஸஹஸ்ரேப்யஃ அபி வத்ஸலதரதயா ஆத்மோபஜீவநே ப்ரவரித்தா வேதாஃ கிமர்தஂ வதந்தி கதஂ வா வேதோதிதாநி த்யாஜ்யதயா உச்யந்தே இதி அத்ர ஆஹ
—————
45. த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோக÷க்ஷம ஆத்மவாந்
வேதா-வேதங்கள்,
த்ரைகுண்ய விஷயா-மூன்று குணங்களுக்குட்பட்டன,
நிஸ்த்ரைகுண்யோ-மூன்று குணங்களையும் கடந்தோனாக,
நிர்த்வந்த்வ-இருமைகளற்று,
நித்யஸத்த்வஸ்த-எப்போதும் உண்மையில் நின்று,
நிர்யோக÷க்ஷம-யோக ஷேமங்களைக் கருதாமல்
ஆத்மவாந் பவ-ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக.
இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக ÷க்ஷமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.
ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரபஞ்சம். சுவர்க்கங்கள் அனைத்தும் இப்பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன.
இதிலிருந்து பெறுகின்ற இன்பங்களுக்கு வழி காட்டியாயிருக்கும் நூல்களுக்கு வேதங்கள் என்று பெயர்.
அவைகள் எம்மொழியில், எக்காலத்தில், யாரால் இயற்றப் பெற்றிருப்பினும் நிலையற்ற பிரபஞ்சத்தைப் பற்றியவைகளேயாம்.
முக்குணங்கள் முப்பாழ் என்று இயம்பப்படுகின்றன. முப்பாழுக்கு அப்பால் இருக்கின்ற பரம்பொருளை அடைந்தாகவேண்டும்.
யோகத்தில் நிலைபெற்றிருப்பதே அதற்கு உற்ற உபாயம். யோக சாதனமும் ஈண்டு இயம்பப்படுகிறது.
லாபம் நஷ்டம், வெற்றி தோல்வி, சுகம் துக்கம் ஆகியவைகளுக்கு துவந்த்வம் அல்லது இருமைகள் என்று பெயர்.
இவைகளில் கட்டுண்டு மனது ஊசலாடாது நடுவு நிலையிலேயே அமைதியுற்றிருக்க வேண்டும்.
அப்படிச் செய்வதே யோக சாதனமாகிறது. இனி யோகம் என்பதற்குச் சாமான்யமான பொருள் ஒன்று உண்டு.
அதாவது பிரபஞ்சப் பொருள்களைத் தேடித்திரிதலுக்கு உலக வழக்கத்தில் யோகம் என்றும்,
அவைகளைக் காப்பாற்றி வைப்பதற்கு ஷேமம் என்றும் பெயர். அப்படி யோக ஷேமத்திலும் மிகைபட்ட கருத்து வைக்கலாகாது.
சுவாசிப்பதற்குக் காற்றுத்தானாக வந்தமைவதுபோன்று சரீரம் இருக்குமளவும் அதற்குத் தேவையானவைகள்
ஈசுவரானுக்கிரகத்தால் ஆத்ம சாதகன் ஒருவனுக்குத் தாமாக வந்தமையும். முறை வழுவாத இக்கோட்பாட்டில்
விசுவாசம் வைக்காதவர்களே யோக ஷமத்தைப் பற்றி யெண்ணி மனங்கலங்குகின்றனர்.
அப்படி மனங்கலங்காது யாண்டும் ஆத்ம சொரூபத்திலேயே சாதகன் திளைத்திருக்க வேண்டும்.
எந்த யோகிக்கு இது சாத்தியமாகிறதோ அவன் முப்பாழைக் கடக்க வல்லவனாகிறான். திரிபுர தகனம் என்பது இதுவே.
இவ் வையகத்தில் வேண்டியதை வேண்டியாங்கு வருவித்துக்கொள்ளலாம்.
அப்படி அவைகளைப் பெற்று இன்புற்றிராது முக்குணங்களைக் கடந்து செல்வதால் வரும் நன்மை யாது? விடை வருகிறது :
৷৷2.45৷৷த்ரயோ குணாஃ த்ரைகுண்யஂ ஸத்த்வரஜஸ்தமாஂஸி; ஸத்த்வரஜஸ்தமஃப்ரசுராஃ புருஷாஃ த்ரைகுண்யஷப்தேந உச்யந்தே. தத்விஷயா வேதாஃ; தமஃப்ரசுராணாஂ ரஜஃப்ரசுராணாஂ ஸத்த்வப்ரசுராணாஂ ச வத்ஸலதரதயா ஏவ ஹிதம் அவபோதயந்தி வேதாஃ.
யதி ஏஷாஂ ஸ்வகுணாநுகுண்யேந ஸ்வர்காதிஸாதநம் ஏவ ஹிதஂ ந அவபோதயந்தி, ததா ஏவ தே ரஜஸ்தமஃப்ரசுரதயா ஸாத்த்விகபலமோக்ஷவிமுகாஃ ஸ்வாபேக்ஷிதபலஸாதநம் அஜாநந்தஃ காமப்ராவண்யவிவஷா அநுபாயேஷு உபாயப்ராந்த்யா ப்ரவிஷ்டாஃ ப்ரணஷ்டா பவேயுஃ. அதஃ த்ரைகுண்யவிஷயா வேதாஃ; த்வஂ து நிஸ்த்ரைகுண்யோ பவ, இதாநீஂ ஸத்த்வப்ரசுரஃ த்வஂ ததேவ வர்தய; நாந்யோந்யஸஂகீர்ணகுணத்ரயப்ரசுரோ பவ. ந தத்ப்ராசுர்யஂ வர்தய இத்யர்தஃ நிர்த்வந்த்வஃ நிர்கதஸகலஸாஂஸாரிகஸ்வபாவஃ. நித்யஸத்த்வஸ்தஃ குணத்வயரஹிதநித்யப்ரவரித்தஸத்த்வஸ்தோ பவ.
கதம்? இதி சேத், நிர்யோகக்ஷேமஃ ஆத்மஸ்வரூபதத்ப்ராப்த்யுபாயபஹிர்பூதாநாம் அர்தாநாஂ யோகஂ ப்ராப்தாநாஂ ச க்ஷேமஂ பரிபாலநஂ பரித்யஜ்ய ஆத்மவாந் பவ, ஆத்மஸ்வரூபாந்வேஷணபரோ பவ. அப்ராப்தஸ்ய ப்ராப்திஃ யோகஃ, ப்ராப்தஸ்ய பரிரக்ஷணஂ க்ஷேமஃ. ஏவஂ வர்தமாநஸ்ய தே ரஜஸ்தமஃ ப்ரசுரதா நஷ்யதி ஸத்த்வஂ ச வர்ததே.
ந ச வேதோதிதஂ ஸர்வஂ ஸர்வஸ்ய உபாதேயம்
৷৷2.45৷৷அதைவஂ காம்யகர்மஸு தததிகரிதேஷு ச நிந்திதேஷு ஹிததமோபதேஷிநஃ ஷாஸ்த்ரஸ்யேதரிஷகர்மவிதாநஂ அநுபபந்நம், விஹிதஸ்ய சாத்ர த்யாஜ்யதயோபதேஷோ வ்யாஹதஃ கர்மவிதிஷாஸ்த்ராணாமப்ராமாண்யஂ வா, தத்ப்ராமாண்யே வா தந்நிஷேதோபதேஷஸ்யாப்ராமாண்யஂ ப்ரஸஜ்யத இதி ஷங்காமுத்தரஷ்லோகத்வயேந பரிஹரதீத்யாஹ ‘ஏவமத்யந்தால்பேத்யாதிநா’. புநர்ஜந்ம யேஷாஂ ப்ரஸவபூதஂ தாநி புநர்ஜந்மப்ரஸவாநி. ஸஂஸாரவிபிநவாநஸ்பத்யாநாஂ ஹி கர்மணாஂ பரிணிநஂஸோஃ பலஸ்ய நியதபூர்வகத்வஸூசகத்வாதிபிர்தேஹவிஷேஷபரிக்ரஹஃ ப்ரஸூநஸ்தாநீயஃ. ப்ரியஹிதோபதேஷிதயா மாதாபித்ரோருபாதாநம்.
ஸர்வஜந்மாநுவரித்திஸூசநாய ஸஹஸ்ரஷப்தஃ. ஸர்வாத்மஸாதாரணசதுர்விதபுருஷார்தஸகலாபுருஷார்தநிவரித்திதத்ஸாதநாபிதாயிதயா கதாசிதப்யநுபரமாதிநா ச வத்ஸலதரத்வோக்திஃ. அதிஷயஹேதுத்ரயஂ’ஆத்மோஜ்ஜீவநே ப்ரவரித்தா’ இதி த்ரிபிஃ ஸூசிதம். ந ஹி தேஹாதேராரோக்யாதிமாத்ரே கதாசிதேவ வ்யாபரிதா இதி க்ரமாத்த்ரயாணாஂ பாவஃ.’கிமர்தஂ வதந்தீதி’ ந தாவத்ப்ரதாரணார்தஂ, ஹிதோபதேஷித்வாத். நாபி ஹிதாந்தரபர்யவஸிதோபச்சந்தநார்தஂ, ப்ரதிகரணஂ தத்பலமாத்ரபர்யவஸிதத்வாத். அதோநாதேயாதிஷயபரமகாருணிகபுருஷோத்தமாஜ்ஞாரூபாணாஂ வேதாநாமாமூலபர்யவஸாநமபரிமிததுஃகதுர்திநாநுபந்திஸுககணகத்யோதஸாதநோபதேஷோ விஷஸஂபரிக்தமதுபோஜநோபதேஷவதயுக்தஃ; நிஷேத ஏவ து கர்தவ்யஃ. யத்வா ந ஸோபி, ப்ரத்யக்ஷாதேஸ்தத்ப்ரஸஞ்ஜகத்வாபாவாத்; ஸ்வயஂ ப்ரஸஜ்ய ப்ரதிஷேதே ஜம்பாலமஜ்ஜநக்ஷாலநஸமத்வாதித்யபிப்ராயஃ.’கதஂ வேதி’ வேதவிருத்தஂ ஹி த்யாஜ்யதயோபதேஷ்யஂ, ந து வேதவிஹிதமிதி பாவஃ.
‘த்ரயோ குணாஸ்த்ரைகுண்யமிதி’. அத்ரார்தாந்தராஸம்பவாத்’சாதுர்வர்ண்யாதீநாஂ ஸ்வார்தே’ இத்யுபஸங்க்யாநாத்ஸ்வார்திகப்ரத்யயஃ. குணஷப்தஸ்ய ப்ரயோகப்ராசுர்யாத்ஸங்க்யாவிஷேஷாந்வயபலாத்வக்ஷ்யமாணபர்யாலோசநாச்ச ஸித்தமர்தவிஷேஷஂ நிர்திஷதி ‘ஸத்த்வரஜஸ்தமாஂஸீதி’. ஸ்வர்காதிபலகரணேதிகர்தவ்யதாதிகாரிவிஷேஷாதிவிஷயா ஹி வேதாஃ. ந புநஃ ஸத்த்வரஜஸ்தமோவிஷயா தரிஷ்யந்த இத்யத்ராஹ ‘ஸத்த்வரஜஸ்தமஃப்ரசுரா’ இதி. தத்தத்குணப்ராசுர்யாத்புருஷாஸ்தத்தச்சப்தேநோபசர்யந்தே. பாஷ்யாந்தரோக்தா து பலலக்ஷணா மந்தா; அதிகாரவ்யவஸ்தாபநஂ த்வத்ரோபயுக்ததமமிதி பாவஃ. அஸ்த்வேவஂ குணத்ரயப்ரசுரபுருஷவிஷயா வேதாஃ; சோத்யஸ்ய கிமாயாதமித்யத்ராஹ ‘தம’ இதி. ஏகஸ்மிந்நேவாதிகாரிணி குணத்ரயப்ராசுர்யப்ரமநிராஸேந தத்தத்விதிநிஷேதவிஷயாதிகாரிவைசித்ர்யாபிவ்யக்த்யர்தஂ’தமஃப்ரசுராணாமித்யாதிபரிதங்நிர்தேஷஃ’. தாமஸாத்யதிகாரிபாஹுல்யால்பத்வால்பதரத்வப்ரகாஷநாய ஸத்த்வரஜஸ்தமஸாமக்ர வ்யுத்க்ரமபாடஃ. ததஷ்ச க்ரமாதைஹிகாமுஷ்மிகாபவர்காபிலாஷிண உபலக்ஷ்யந்தே.’ஸத்த்வப்ரசுராணாமிதி’ தரிஷ்டாந்தாபிப்ராயஃ. அத ஏவ ஹ்யுபபாதகக்ரந்தே’யத்யேஷாமித்யாதிநா’ ரஜஸ்தமஃப்ரசுராணாமேவ க்ரஹணம்.’ஸ்வகுணாநுகுண்யேநேதி’ யதா வாதபித்தகபோபாத்தஷுத்தஸமஸங்கீர்ணப்ரகரிதீந் புருஷாநாலோச்ய ஹிதோபதேஷிநோ வைத்யாஸ்தத்ப்ரகரித்யநுகூலபோஜநபைஷஜாதி விதததி, அபத்யாதீநி ச நிஷேதந்தி; ததபாவே ச யதா துருபதேஷாதிமூடசேதஸஃ ப்ராணிநோபத்யகரலாதிஸேவயா ப்ரணஷ்யந்தி, யதா ச தாம்பூலாத்யர்திநஃ புத்ராஃ பித்ராதிபிஸ்தத்ப்ரதாநாபாவே சௌர்யாதிநா ப்ரணஷ்யந்தி, ததாத்ராபீதி பாவஃ.’ஸ்வர்காதிஸாதநமேவேதி’ ந ஹி பிபாஸாதிபீடிதாநாஂ ததாநீஂ ரஸாயநாதிகஂ விதேயமிதி பாவஃ. மோக்ஷவைமுக்யஂ ஸ்வாபேக்ஷிதபலஸாதநாஜ்ஞாநஂ ச தமஃகரித்யம். காமப்ராவண்யாதிகஂ து யதாஂஷஂ ரஜஸ்தமஃகரித்யம்; காமப்ராவண்யவிவஷாஃ காம்யபலாபிஸந்திபலேநாத்மாநஂ நியந்துமஷக்தாஃ.’அநுபாதேயேஷ்வித்யாதி’ யதா பௌத்தாதய இதி பாவ்யம்.’ப்ரணஷ்டா பவேயுரிதி’ துஷ்கர்மவிபாகேந ஸ்தாவராதிபாவமப்யாஷ்ரித்யாசித்கல்பதயா புருஷார்தயோக்யதாகந்தரஹிதா பவேயுரித்யர்தஃ.
‘அத’ இதி உக்தப்ரகாரேண காம்யோபதேஷஸ்ய ஹிததமத்வாதித்யர்தஃ.’த்வஂ த்விதி’ துஷப்தேநாதிகாரிவைஷம்யஂ த்யோதயதி. கிமஸ்யாதிகாரிணோ வைஷம்யஂ? கதஂ ச ஸஂஸாரிணஸ்த்ரைகுண்யநிஷேதஃ? ததா ஸதி’நித்யஸத்த்வஸ்தஃ’ இத்யநேந விரோதஷ்ச ஸ்யாதித்யத்ராஹ ‘இதாநீஂ ஸத்த்வப்ரசுர’ இதி.’ஷிஷ்யஸ்தேஹம்’ 2.7 இத்யாதிவசநபராமர்ஷாதிதமுக்தம். அர்ஜுநஷப்தஸம்புத்திதாத்பர்யலப்தோ விஷேஷோஸ்ய ஸத்த்வப்ராசுர்யம். அர்ஜுநஷப்தஸ்யாவதாதபர்யாயத்வாத், ஸத்த்வஸ்யாபி ஷுக்லஷப்தவ்யபதேஷாததிகாரிவைஷம்யஸ்ய சாபேக்ஷிதத்வாத்ததா ப்ரஸித்த்யாதிபலாச்சேதமேவாத்ர தாத்பர்யம்.’ததேவ வர்தயேதி’ ந து ஸித்தஂ ஸத்த்வப்ராசுர்யஂ பரித்யஜ்ய விஹிதாகரணநிஷித்தகரணாதிநா ரஜஸ்தமஸீ வர்தயேத்யர்தஃ.’நிஸ்த்ரைகுண்யோ பவ’ இதி நிஷேதே குணத்ரயஸாதாரணே ஸதி கதஂ ஸத்த்வஂ வர்தயேத்யுச்யதே? இத்யத்ராஹ ‘நாந்யோந்யேதி’. ஸத்யஂ குணத்ரயஸாதாரணோ நிஷேதஃ, ஸ து ஸங்கீர்ணவிஷயஃ; அந்யதா’நித்யஸத்வஸ்தஃ’ இதி வக்ஷ்யமாணாநுபபத்தேரிதி பாவஃ.’நிஸ்த்ரைகுண்யோ பவ’ இத்யேதத்’அரோகோ பவ’ இத்யாதிவத்புருஷவ்யாபாராஸாத்யத்வேந ப்ரேஷணாநுபபத்தேஃ, ஆஷீரூபாமிவ தரிஷ்யத இத்யத்ராஹ ‘ந ததிதி’. ரஜஸ்தமஃப்ராசுர்யஹேதுபூதாஹாராதிகஂ பரித்யஜேத்யுக்தஂ பவதி.
‘நிர்கதேத்யாதி’. த்வந்த்வஷப்தஃ புண்யபாபமூலஸாஂஸாரிகஸ்வபாவவர்கத்வயபர இதி பாவஃ. ஏதேந பலஸ்வரூபஂ வா ஸாதநாநுஷ்டாநதஷாஸமகாலீநஸ்வாஸ்த்யஂ வா த்வந்த்வதிக்ஷாரூபேதிகர்தவ்யதா வா விவக்ஷிதா.’குணத்வயரஹிதேதி’. நித்யஸத்த்வஸ்தபதமப்பக்ஷாதிவதவதாரணகர்பமிதி பாவஃ. யத்வா நித்யபதேந கதாசிதபி குணாந்தராநபிபூதத்வமிஹாபிப்ரேதம். அத ஏவ ச ப்ரவரித்தத்வம். குணாந்தராபிபவே ஹி நித்யப்ரவரித்திர்ந ஸ்யாதிதி பாவஃ.
ஸத்த்வஸம்பந்தமாத்ரஸ்ய ஸர்வக்ஷேத்ரஜ்ஞஸாதாரணத்வாந்நித்யப்ரவரித்தேத்யுக்தம். நநு ரஜஸ்தமஃப்ராசுர்யஂ ந வர்தயேதி நிஷேதஃ, ஸத்த்வப்ராசுர்யஂ வர்தயேதி விதிஷ்ச நோபபத்யதே; ந ஹ்யஸௌ’ஏதத்ரஜஃ, இதஂ தமஃ, இதமஹஂ வர்தயாமி’ இதி புத்த்யா ப்ரவர்ததே; யதோ நிஷித்த்யேத; யதஷ்ச ஸித்தே ரஜஸ்தமஸீ ஷமயேத்; ந சாஸௌ ஸத்த்வததுபாயௌ ஜாநாதி, யேந தத்ர ப்ரவர்தேத; அதஃ கிமஸௌ கதஂ குர்யாத்? இத்யபிப்ராயேண ஷங்கதே ‘கதமிதி சேதிதி’. தத்ர நிஷேதஸ்ய விதேஷ்சோபபாதகதயா’நிர்யோகக்ஷேம ஆத்மவாந்’ இதி பதத்வயஂ க்ரமாத்வ்யாசஷ்டே ‘ஆத்மஸ்வரூபேத்யாதிநா’.’நிர்யோகக்ஷேமஃ’ இதி ஸாமாந்யேந நிஷேதோ முமுக்ஷோர்விஹிதவ்யதிரிக்தவிஷய இதி ஜ்ஞாபநாய பஹிர்பூதாநாமித்யந்தமுக்தம்.’ஆத்மவாந் பவ’ இத்யத்ர மத்வர்தாநுபபத்திமாஷங்க்யாஹ ‘ஆத்மஸ்வரூபாந்வேஷணபர’ இதி. ஸ்வஸ்யைவாப்ரமத்ததாகர்பஸ்வபுத்திவிஷேஷதஃ ப்ராப்த்யபேக்ஷயா ஸம்பந்தவிஷயஃ ப்ரத்யயஃ. யத்வா ஸ்வரூபாந்வேஷணாதேவ ஹ்யயமாத்மாநஂ லபதே, அந்யதா ஆத்மஹாநிரேவ ஸ்யாதிதி பாவஃ. ஏவஂ நிஷேதஸ்ய விதேஷ்சாநுஷ்டாநாய விஷய உக்தஃ. அதஃ கிமித்யத்ர ததுபயாதீநஂ பலத்வயமாஹ ‘ஏவமிதி’. ந ஸாக்ஷாத்குணாந்விஷயீகரித்ய தவ கிஞ்சித்கர்தவ்யம், தேஷாஂ து நிர்யோகக்ஷேமத்வாத்மவத்த்வாப்யாஂ அஸாத்த்விகாஹாராதித்யாகஹேதுப்யாஂ ஸ்வயமேவ யதார்ஹஂ நாஷோந்மேஷௌ ஸ்யாதாமிதி பாவஃ.
——————–
46. யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:
ஸர்வத: ஸம்ப்லுத உதகே-எங்கும் நீர் நிரம்பிய இடத்தில்,
யாவாந் அர்த உதபாநே-ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது,
ஸர்வேஷு வேதேஷு-எல்லா வேதங்களினாலும்,
விஜாநத: ப்ராஹ்மணஸ்ய-ஞானமுடைய பிராமணனுக்கு,
தாவாந்-அவ்வளவு தான் (பயன்).
எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது;
அன்ன பொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
நீர் இல்லாத இடங்களில் கிணறு நிச்சயமாகப் பயன்படுகிறது.
எங்கும் தெளிநீர் மயமாயிருக்குமிடத்தில் கிணற்றைத் தேடுவார் யாருமிலர்.
அது போன்று அக்ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. அவைகள் காட்டுகின்ற நெறிகளைப் பின்பற்றி
இம்மையிலும் மறுமையிலும் பலவிதமான இன்பங்களைப் பெற்று இனிது வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன் கிரணங்களாக வந்தவைகளே ஏனைய இன்பங்கள் யாவும்.
கனவில் உண்ட உணவு உடலை வளர்ப்பதில்லை. நனவில் உண்ட உணவு நனவு, கனவு ஆகிய இரண்டிலும்
உடலை வளர்க்கிறது. அப்படிப் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
கிணறு மட்டும் அமையப்பெற்றுள்ள ஊரில் இருக்கும் ஒருவன் கிணற்று நீரை உண்டு திருப்தி யடைந்தாக வேண்டும்.
அங்ஙனம் அக்ஞானத்தில் இருக்கும் பரியந்தம் ஒருவன் உலக இன்பங்களைத் துய்த்திருப்பதுதானே அவன் கடமை?
அப்படியல்ல. ஞானத்துக்குத் தன்னைப் பக்குவப்படுத்துதற்கு வழியொன்று உண்டு. அதாவது :
৷৷2.46৷৷யதா ஸர்வார்தபரிகல்பிதே ஸர்வதஃ ஸஂப்லுதோதகே உதபாநே பிபாஸோஃ யாவாந் அர்தஃ யாவத் ஏவ ப்ரயோஜநஂ பாநீயம் தாவத் ஏவ தேந உபாதீயதே ந ஸர்வம்; ஏவம் ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநதஃ வைதிகஸ்ய முமுக்ஷோஃ யதேவ மோக்ஷஸாதநஂ தத் ஏவ உபாதேயம், ந அந்யத்.
அதஃ ஸத்த்வஸ்தஸ்ய முமுக்ஷோஃ ஏதாவத் ஏவ உபாதேயம் இத்யாஹ
৷৷2.46৷৷அத ஸநிதர்ஷநமதிகாரிபேதஂ ப்ரதிபாதயந்தஂ’யாவாநர்தஃ’ இத்யாதிஷ்லோகஂ வ்யாசஷ்டே ‘ந சேதி’. வர்ணாஷ்ரமப்ரவர சரணாதிபேதேந ப்ரதிநியதாதிகாரிவிஷயா ஹி வேதோதிதா தர்மா இதி பாவஃ.’ஸர்வார்தபரிகல்பித’ இதி தத்தத்ப்ரயோஜநாபிலாஷிஸர்வாதிகார்யர்தஂ பரிகல்பிதே. யத்வா ஸர்வஷப்தஃ ப்ரயோஜநகாத்ஸ்ந்ர்யபரஃ; ஸ்நாநபாநாதிநாநாப்ரயோஜநார்தஂ பரிகல்பிதே. ஏதச்ச’ஸர்வதஸ்ஸம்ப்லுதோதகே’ இத்யநேநார்தஸித்தமுக்தம். உதபாநஂ கூபதடாகாதி.’பிபாஸோரிதி’ தார்ஷ்டாந்திகப்ரஸ்தாநாநுரோதேநாத்யாஹாரஃ. நந்வத்ர தரிஷ்டாந்ததார்ஷ்டாந்திகயோஃ கா ஸங்கதிஃ? ந ஹி பிபாஸோருதபாநே யாவத்ப்ரயோஜநஂ தாவதேவ விஜாநதஃ ஸர்வேஷு வேதேஷ்வித்யாஷங்காஂ பரிஹர்துஂ வாக்யபூரணாயாத்யாஹரித்யோக்தம் ‘தாவதேவ தேநோபாதீயத’ இத்யாதி. ஸர்வேஷு சேதி சஷப்த உபாதேயாநுபாதேயாஂஷஸங்கலநத்யோதநார்தஃ. நநு’ப்ராஹ்மணஸ்ய’ இத்யேதத்ப்ரகரணாஸங்கதம், க்ஷத்ித்ரயாயைவ ஹ்யுபதிஷ்யதே. கஷ்சாத்ர ப்ராஹ்மணஸ்ய விஷேஷஃ? ப்ரஹ்மவித்யாயா அபி த்ரைவர்ணிகஸாதாரணத்வாத்.’விஜாநதஃ’ இதி சாயுக்தம்; விஜாநந்நேவ ஹி காமநாதிகாராதிஷ்வபி ப்ரவர்ததே. ப்ராஹ்மணஷப்தஷ்சாத்ர ந’தததீதே’ அஷ்டா.4.2.59 இத்யாத்யர்தாந்தரபரஃ;’ப்ராஹ்மோஜாதௌ’ அஷ்டா.6.4.171 இதி நிபாதநேந ஜாதிவ்யதிரிக்தார்தே ப்ராஹ்ம இத்யேவ வக்தவ்யத்வாத். தத்ராஹ ‘வைதிகஸ்ய முமுக்ஷோரிதி’. ப்ரஹ்ம அணதீதி நிருக்த்யா ப்ராஹ்மணஃ’ஷகந்த்வாதிஷு பரரூபஂ வக்தவ்யம்’ அஷ்டா.1.1.64 இதி பரரூபே கரிதே ப்ரஜ்ஞாதித்வாதண்ப்ரத்யயே ச ப்ராஹ்மண இதி ரூபஂ பவதி. ப்ரஹ்ம சாத்ர வேதஃ, வேதேஷ்வித்யத்ரைவ ப்ரஸக்தத்வாத். அதோத்ர ப்ராஹ்மணஷப்தோ வைதிகமாத்ரபர இதி ந க்ஷத்ித்ரயார்தோபதேஷாத்யநுபபத்திஃ. ப்ராஹ்மணஷப்தஸ்யாத்ர ஸந்ந்யாஸிபரத்வேந’ஷங்கரவ்யாக்யா’ த்வதிமந்தா. “அமௌநஂ ச மௌநஂ ச நிர்வித்யாத ப்ராஹ்மணஃ-” பரி.உ.3.5.1 இதி ஷ்ருதிஸ்து யோகிநஃ ப்ரகரிஷ்டதராந்தரஸத்த்வஂ அவஸ்தாவிஷேஷமாஹ.’விஜாநதஃ’ இதி ச விஷிஷ்டஜ்ஞாநவத்த்வமுச்யதே. விஷிஷ்டத்வஂ ச ஹேயோபாதேயவிஷயதயா. ததாவிதஜ்ஞாநவாஂஷ்ச முமுக்ஷுரேவ ஸ்யாதிதி. தாவாநித்யஸ்ய வ்யவச்சேத்யமாஹ ‘நாந்யதிதி’. வேதோதிதமபி ந மோக்ஷஸாதநவ்யதிரிக்தமுபாதேயம், அநதிகரிதத்வாத். ந ஹ்யந்யவர்ணாஷ்ரமாந்யபலகாமுகாதிதர்மோந்யஸ்யோபாதேய இதி பாவஃ.
———————-
47. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோऽஸ்த்வகர்மணி
தே கர்மணி ஏவ அதிகார-தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு,
கதாசந மா பலேஷு-எப்போதுமே பலன்களில் இல்லை,
கர்மபலஹேது மா பூ-செய்கையின் பயனைக் கோருபவனாக ஆகாதே,
தே அகர்மணி-உனக்கு கர்மங்களை ஆற்றாமல்,
ஸங்க: மா அஸ்து-இருப்பதிலும் பற்று கூடாது.
தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை.
செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.
வாழ்க்கையில் இது ஒரு பெரிய முரண்பாடாகத் தென்படுகிறது. வினைப்பயனை விரும்பாது யாரும் வினையாற்ற முடியாது.
வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவானோ இதற்கு நேர் மாறாக உபதேசிக்கிறார்.
கருமம் புரியாது வெறுமனே இருக்கவேண்டாம். ஓயாது பெரு வினையாற்றிக்கொண்டிரு.
வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம்.
அத்தகைய பற்றற்ற பாங்கினின்றுதான் நன்மை விளையும். ஏனென்றால் கருமம் தன்னளவில் கொடியதன்று.
ஆசையோடு கூடிய கருமமே கொடியது. பிறவிப் பெருங்கடலில் அது மனிதனை ஆழ்த்துகிறது.
சுவர்க்காதி போகங்களை விரும்பி வினையாற்றியவர்களெல்லாம் ஆசைக்கு அடிமைப்பட்டவர்களே.
வினைப்பயனை விரும்பாதவர்களெல்லாம் ஆசையை வென்றவர்கள்.
ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலைபெறுகிறான்.
பயன் கருதாது பணிசெய்பவனுக்குச் சித்தம் தெளிவடைகிறது. ஞானத்தைப் பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான்.
ஆற்றலும் அவனுக்கு அதிகரிக்கிறது. ஆக, கருமம் நடைபெறவேண்டும். கரும பலனில் ஆசை வைக்கலாகாது.
ஆசையை வென்றவன் நிஷ்காமிய கருமம் செய்யும் விதம் வருமாறு:
৷৷2.47৷৷நித்யே நைமித்திகே காம்யே ச கேநசித் பலவிஷேஷேண ஸஂபந்திதயா ஷ்ரூயமாணே கர்மணி நித்யஸத்த்வஸ்தஸ்ய முமுக்ஷோஃ தே கர்மமாத்ரே அதிகாரஃ. தத்ஸஂபந்திதயா அவகதேஷு பலேஷு ந கதாசித் அபி அதிகாரஃ. ஸபலஸ்ய பந்தரூபத்வாத் பலரஹிதஸ்ய கேவலஸ்ய மதாராதநரூபஸ்ய மோக்ஷஹேதுத்வாச்ச.
மா ச கர்மபலயோஃ ஹேதுஃ பூஃ. த்வயா அநுஷ்டீயமாநே அபி கர்மணி நித்யஸத்த்வஸ்தஸ்ய முமுக்ஷோஃ தவாகர்தரித்வம் அபி அநுஸந்தேயம். பலஸ்ய அபி க்ஷுந்நிவரித்த்யாதேஃ ந த்வஂ ஹேதுஃ இதி அநுஸந்தேயம். தத் உபயஂ குணேஷு வா ஸர்வேஷ்வரே மயி வா அநுஸந்தேயம் இதி உத்தரத்ர வக்ஷ்யதே. ஏவம் அநுஸந்தாய கர்ம குரு. அகர்மணி அநநுஷ்டாநே ந யோத்ஸ்யாமி இதி யத் த்வயா அபிஹிதஂ ந தத்ர தே ஸங்கஃ அஸ்து. உக்தேந ப்ரகாரேண யுத்தாதிகர்மணி ஏவ ஸங்கஃ அஸ்து இத்யர்தஃ.
ஏதத் ஏவ ஸ்பஷ்டீகரோதி
৷৷2.47৷৷ஏவஂ தர்ஹி மோக்ஷஸாதநேதரஸகலபரித்யாகே நித்யநைமித்திகநிஷேதஷாஸ்த்ராதிலங்கநேந காமசாரதோஷஃ ஸ்யாத்; தாவாநிதி ச கியாநுச்யதே? இதி ஷங்காயாமுத்தரஷ்லோகமவதாரயதி ‘அத’ இதி. ந காமசாரதோஷஃ, ஏதாவத உபாதேயத்வாத், நாப்யந்யேச்சோரந்யோபாயப்ரவரித்திதோஷஃ, தத்தத்பலபரித்யாகேந ஸாதாரணஸ்வரூபமாத்ரஸ்யோபாதேயத்வாதிதி பாவஃ!’கர்மணி’ இதி ஸாமாந்யஷப்தஸ்ய யோக்யாந்விஷேஷாநாஹ ‘நித்ய’ இத்யாதிநா.’கேநசித்’ இத்யாதிகஂ நித்யநைமித்திககாம்யரூபே ராஷித்ரயேபி ஸம்பத்யதே. தேந நித்யநைமித்திகயோரபூர்வமாத்ரார்ததாமிச்சதாஂ குதரிஷ்டீநாஂ தரிஷ்டிபரதா. கர்மாந்தராதிகாரோபாத்ததுரிதக்ஷயாகரணநிமித்தப்ரத்யவாயபரிஹாரப்ராஜாபத்யாதிலோகபஷுபுத்ராதி யதாஸம்பவஂ நித்யாதேஃ பலம்.’பலவிஷேஷேணேதி’. யதோத்பத்திவாக்யே ஸ்வரூபேணைவோத்பந்நாநாஂ கர்மணாஂ காமாதிகாரே ஸ்வர்காதிபலவிஷேஷேண ஸம்பந்திதயா ஷ்ருதத்வாத் ஸ்வர்காதிகஂ பலமிஷ்யதே; ஏவஂ மோக்ஷாதிகாரேபி மோக்ஷாக்யபலவிஷேஷேண ஸம்பந்திதயா ஷ்ருதத்வாத் ஸோபி பலமிதி பாவஃ.’தே’ இதிஷப்தஸ்ய ப்ரகரிதாந்விதஂ தாத்பர்யமாஹ ‘நித்யஸத்த்வஸ்தஸ்ய முமுக்ஷோரிதி’. மோக்ஷதத்ஸாதநாதிபலவ்யவச்சேதாய’தத்ஸம்பந்திதயாவகதேஷ்வித்யுக்தஂ’ ஸ்வர்கபஷ்வாதிஷ்விதி ஷேஷஃ. மேதி ந நிஷேதவிதிஃ; கிந்த்வபாவமாத்ரபோதக இதி’ந கதாசிதித்யுக்தம்’. பலயோக்யதாநிஷேதாத் தத்ஸங்கநிஷேதோபி
பலிதஃ. கர்மமாத்ராதிகாரே பலாநதிகாரே ச புத்திஸ்தக்ரமேண ஹேதுத்வயமாஹ ‘ஸபலஸ்யேதி’. ந ஹி மோக்ஷமிச்சதோ பந்தரூபபலாபிலாஷ உபபந்நஃ, ந ச தத்தேதுபரித்யாக உசித இதி பாவஃ.’கேவலஸ்யேத்யேதந்ந’ பலராஹித்யமாத்ரபரஂ,’பலரஹிதஸ்யேத்யுக்தத்வாத்’. அபி தர்ஹி ஸ்வரூபத ஏவ ப்ரயோஜநத்வபரம். தத்ர ஹேதுஃ ‘மதாராதநரூபஸ்யேதி’.’கர்மபலயோரிதி’. புநருக்திப்ரஸஞ்ஜகஷஷ்டீஸமாஸாதபி உபயபதார்தப்ரதாநோ த்வந்த்வ ஏவோசிதஃ. வக்ஷ்யமாணாகர்தரித்வாநுஸந்தாநஸங்க்ரஹஷ்சாத்ர யுக்த இதி பாவஃ.
‘கர்மண்யேவாதிகாரஸ்தே ৷৷. மா தே ஸங்கோஸ்த்வகர்மணி’ இதி பூர்வோத்தரவசநாப்யாமயஂ கர்மஹேதுத்வநிஷேதோ வ்யாஹந்யேதேத்யத்ராஹ ‘த்வயேதி’. நாத்ர வஸ்துதோ ஹேதுத்வஂ நிஷித்யதே; அபிது ஹேதுத்வாநுஸந்தாநமித்யர்தஃ. நநு பலஹேதுத்வநிஷேதஃ புநருக்தஃ,’மா பலேஷு கதாசந’ இத்யுக்தத்வாத்; யதி து போஜநாதிஸாத்யக்ஷுந்நிவரித்த்யாதிபலநிஷேதஃ, ததா ததுபாயராகஸ்யாபி நிவரித்தேஃ ஷரீரதாரணாதேரப்யபாவப்ரஸங்கேந உபாயாநுஷ்டாநஸ்யைவ லோபஃ ஸ்யாதித்யத்ராஹ ‘பலஸ்யாபீதி’.’க்ஷுந்நிவரித்த்யாதேரித்யநேந’ பௌநருக்த்யஂ பரிஹரிதம்.’ந த்வஂ ஹேதுரித்யநுஸந்தேயமிதி’. நாத்ர க்ஷுந்நிவரித்த்யாதிஸ்வரூபஂ நிஷித்யதே. அபித்வாத்மநஸ்தத்தேதுத்வாநுஸந்தாநமிதி பாவஃ. நநு கதஂ கர்மபலயோர்ஹேதுஃ ஸந்நஹேதுரித்யநுஸந்தீயேத. ஏவஂ ச சார்வாகாதிவத் அநயோர்நிர்ஹேதுகத்வமநுஸந்தேயஂ ஸ்யாத்; ததஷ்சோபாயாநுஷ்டாநமேவ ஹீயேத. அஹேதுகதயா புத்யமாநே ப்ரயாஸாயோகாதித்யத்ராஹ ‘ததுபயமிதி’. உபயஂ கர்மஹேதுத்வஂ பலஹேதுத்வஂ ச.’உத்தரத்ரேதி’. அயமேவ தரிதீயாத்யாயப்ரதாநார்தஃ. ததா ஹி ஸங்க்ரஹஃ ‘அஸக்த்யா லோகரக்ஷாயை குணேஷ்வாரோப்ய கர்தரிதாம். ஸர்வேஷ்வரே வா ந்யஸ்யோக்தா தரிதீயே கர்மகார்யதா’ கீ.ஸஂ.7 இதி. ஏவமஹேதுகத்வசோத்யஂ தாவத்பரிஹரிதம். ததாப்யாத்மஹேதுகத்வாநுஸந்தாநநிஷேதேந அநநுஷ்டாநப்ரஸங்கஸ்ததவஸ்த இதி சேத், மைவஂ; நஹ்யத்ராநுஷ்டாநஸ்யாநநுஷ்டாநதயா ப்ராந்திருச்யதே; நாப்யநுஷ்டாதரித்வஸ்ய ஸதோப்யப்ரதிபத்திர்விதீயதே, யேந விரோதஃ ஸ்யாத்; கிந்த்வநேகஹேதுகே கஸ்மிஂஷ்சிதேகஸ்யைவ ஹேதுத்வஂ த்ரைகுண்யாத்யுபாதிகே ஸ்வரூபப்ரயுக்தத்வஂ ச ப்ராந்திஸித்தமிதி ததுபயஂ நிஷித்த்யதே. வக்ஷ்யதே ஹி’ஷரீரவாங்மநோபிஃ’ 18.15 இத்யாதௌ, தரிதீயாத்யாயே ச. கிஞ்ச, ஸாக்ஷாத்கர்தரித்வாநநுஸந்தாநவிதாவபி நாகர்தரித்வாநுஸந்தாநகர்தரித்வப்ரதிபத்திநிஷேதயோரப்யநநுஷ்டாநப்ரஸங்கஃ. ஸ ஹி குர்வந்நேவ ஸ்வகரிதோபகாரநிகூஹநவதாஹார்யபோதேந ததா ப்ரதிபத்யதே. அந்யத்ர வா கர்மணி க்ரியமாண இதி ந கஷ்சித்தோஷஃ.’ஸர்வேஷ்வரே’ இதி நிர்தேஷஸ்தஸ்மிந் கர்தரித்வாத்த்யவஸாயௌசித்யார்தஃ. ஜீவஸ்யாபி ஹி கர்தரித்வஂ தத்த்வதஃ பரமாத்மாயத்தமிதி’பராத்து தச்ச்ருதேஃ’ ப்ர.ஸூ.2.3.45 இத்யதிகரணே ஸ்தாபிதம்.
பூர்வோத்தரவாக்யாத்யவிரோதாய கர்மஸ்வரூபபரித்யாகஂ பரிஹரதி ‘ஏவமிதி’. குணேஷ்வராதீநத்வபுத்தாவபி கிஂ மே பரித்யக்தபலேந துஃகஸ்வரூபேண போஜநாதிகர்மணா? இதி த்வயா நோதாஸிதவ்யமிதி பாவஃ.’அநநுஷ்டாந’ இதி.’அகர்மணீத்யத்ர’ கர்மஷப்தஃ க்ரியாவாசீ; நஞத்ர ததபாவபர இதி பாவஃ. அநநுஷ்டாநஸ்ய ப்ரதிஷேதார்தஂ ப்ரஸங்கஂ ஸ்மாரயதி ‘ந யோத்ஸ்யாமீதி’. அகர்மஸங்கநிஷேதபலிதமந்யத்ர ஸங்கமாஹ ‘உக்தேநேதி’.
——————–
48. யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
தநஞ்ஜய-அர்ஜுனா!
யோகஸ்த:-யோகத்தில் நின்று,
ஸங்கம் த்யக்த்வா-பற்றை நீக்கி,
ஸித்தி அஸித்தயோ: ஸமோ பூத்வா-வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு,
கர்மாணி குரு-தொழில்களைச் செய்க,
ஸமத்வம் யோக உச்யதே-நடுநிலையே யோகமெனப்படும்.
தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு
தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
தான் செய்யும் வினையெல்லாம் ஈசுவரனுடையது என்கிற எண்ணத்தில் நிலைத்திருப்பது யோகத்தில் நிலைத்திருப்பதாகிறது.
செயலெல்லாம் அவனுடையது என்று எண்ணுவதால் பற்றுதல் போய்விடுகிறது.
ஈசுவரனுடைய வேலைக்காரனாகத் தன்னை வைத்துக்கொண்டு யோகி வினையாற்றுகிறான்.
பக்கத்து ஊரிலிருக்கும் ஒருவனை அழைத்து வரும்படி வேலைக்காரனை எஜமானன் ஏவுகிறான்.
வேலைக்காரன் அங்குச் சென்று அம்மனிதன் அவ்வூரில் அப்பொழுது இல்லையென்று அறிகிறான்.
அங்ஙனம் தன் யத்தனத்தில் நேர்ந்த தோல்வியை முன்னிட்டு அவன் வருந்துவதில்லை.
மற்றொரு நாள் சென்று அம்மனிதனைக் காண்கிறான். அவ்வெற்றியால் அவன் தனி மகிழ்ச்சி யடைவதில்லை.
தலைவன் தூண்டுதல்படி தன் கடனாற்றுவதே அவ்வேலைக்காரனுக்குப் போதுமானது.
கருமயோகியும் அவ்வாறு வெற்றி தோல்விகளை ஒப்பாய் உணர்கிறான்.
৷৷2.48৷৷ராஜ்யபந்துப்ரபரிதிஷு ஸங்கஂ த்யக்த்வா யுத்தாதீநி கர்மாணி யோகஸ்தஃ குரு. ததந்தர்பூதவிஜயாதி ஸித்த்யஸித்த்யோஃ ஸமோ பூத்வா குரு. தத் இதஂ ஸித்த்யஸித்த்யோஃ ஸமத்வம், யோகஸ்த இத்யத்ர யோகஷப்தேந உச்யதே. யோகஃ ஸித்த்யஸித்த்யோஃ ஸமத்வரூபஂ சித்தஸமாதாநம்.
கிமர்தம் இதம் அஸகரித் உச்யதே? இத்யத ஆஹ
৷৷2.48৷৷அநந்தரக்ரந்தஂ ஸங்கமயதி ‘ஏததேவேதி’. அவதாரணேநார்தாந்தரபரத்வவ்யுதாஸஃ.’ஸ்புடீகரோதீதி’ பௌநருக்த்யபரிஹாரஃ.’ராஜ்யபந்துப்ரபரிதிஷ்விதி’; ராஜ்யப்ரபரிதிஷு ஸங்கஃ பலத்வாரா பாதகஃ, பந்துப்ரபரிதிஷு ஸங்கஸ்து யுத்தாத்யநநுஷ்டாநத்வாரேதி ததுபயமபி த்யாஜ்யத்வாதத்ர ஸங்கஷப்தேந ஸங்கரிஹீதமிதி பாவஃ.’யுத்தாதீநீதி’ ப்ரகரிதவிஷேஷப்ரதர்ஷநம். ஆநுஷங்கிகத்வஸூசநாயோக்தஂ’ததந்தர்பூதேதி’.’லாபாலாபௌ’ ஜயாஜயௌ’ 2.38 இதி பூர்வோக்தாநுஸந்தாநேநாஹ ‘விஜயாதீதி’.’யோகஸ்தஃ ৷৷. ஸித்த்யஸித்த்யோஃ ஸமோ பூத்வா’ இத்யநயோரேகவாக்யத்வே பௌநருக்த்யாத்பிந்நவாக்யத்வே து தாதரிஷஷ்ருதிவாக்யவிஷேஷோபபரிஂஹணௌபயிகயோகஷப்தார்தவ்யாக்யாநரூபத்வேந பௌநருக்த்யாச்ச குர்விதீதகாவர்திதம்.’வித்யாவிநயஸம்பந்நே’ 5.18 இத்யாதிப்ரதேஷாந்தரோக்தஸமத்வாந்தரவ்யாவர்தநாயோக்தஂ’ததிதஂ ஸித்த்யஸித்த்யோரிதி’. ஸார்வத்ரிகயோகஷப்தப்ரயோகவிஷயவ்யாவரித்த்யர்தமுக்தஂ’யோகஸ்த இத்யத்ரேதி’. யோகஷப்தஸ்ய ஸித்த்யஸித்திஸாம்யே க்வசிதபி ப்ரயோகோ ந தரிஷ்யத இத்யத்ராஹ ‘யோக’ இதி. சித்தஸமாதாநே ப்ரயோகஸ்தாவத்யோகாநுஷாஸநாதிஸித்தஃ. இதமபி ஸமத்வஂ தத்ரூபமிதி யோகஷப்தார்த இத்யாகூதம்.
——————–
49. தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநஞ்ஜய
புத்தௌ ஸரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:
தநஞ்ஜய-தனஞ்ஜயா!
புத்தியோகாத் கர்ம-புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம்,
தூரேண அவரம்-நெடுந்தொலைவு தாழ்ந்தது,
புத்தௌ ஸரணம் அந்விச்ச-புத்தியைச் சரணடை
பலஹேதவ: க்ருபணா:-பயனைக் கருதுவோர் லோபிகள்.
தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை.
பயனைக் கருதுவோர் லோபிகள்.
இவ்வுலகில் கரும பலனை நாடும் பெரும்பான்மையோர் கூலிக்காரன் போன்று அலைந்து திரிந்து அழிகின்றனர்.
வேற்றானாயிருந்தும் அன்புக்காக மூட்டை சுமந்தவனே மேன்மகன்.
கொடையாளி போன்று செயல் புரிபவன் மேன்மையுறுகிறான்.
நீரை இறைக்க இறைக்க அது மேலும் கிணற்றில் ஊறுவது போன்று சுயநலம் கருதாத சேவையானது ஆற்றலை வளர்க்கிறது.
மனதின் சம நிலைக்கு அந்த ஆற்றல் யாண்டும் உற்ற துணையாகிறது. சமநிலையினின்று ஞானசமாதி இனிது வடிவெடுக்கிறது.
மனதின் சமநிலை இவ்வுலக வாழ்க்கைக்கு எப்படித் துணை புரிகிறது என்னும் கேள்வி எழுகிறது.
அதற்குப் பகவான் விடையளிக்கிறார்.
৷৷2.49৷৷யஃ அயஂ ப்ரதாநபலத்யாகவிஷயஃ அவாந்தரபலஸித்த்யஸித்த்யோஃ ஸமத்வவிஷயஷ்ச புத்தியோகஃ தத்யுக்தாத் கர்மணஃ இதரத் கர்மதூரேண அவரம். மஹத் ஏதத் த்வயோஃ உத்கர்ஷாபகர்ஷரூபஂ வைரூப்யம் உக்தபுத்தியோகயுக்தஂ கர்ம நிகிலஂ ஸாஂஸாரிகஂ துஃகஂ விநிவர்த்ய பரமபுருஷார்தலக்ஷணஂ ச மோக்ஷஂ ப்ராபயதி; இதரத் அபரிமிததுஃகரூபஂ ஸஂஸாரம் இதி அதஃ கர்மணி க்ரியமாணே உக்தாயாஂ புத்தௌ ஷரணம் அந்விச்ச. ஷரணஂ வாஸஸ்தாநம்; தஸ்யாம் ஏவ புத்தௌ வர்தஸ்வ இத்யர்தஃ. கரிபணாஃ பலஹேதவஃ பலஸங்காதிநா கர்ம குர்வாணாஃ கரிபணாஃ ஸஂஸாரிணோ பவேயுஃ.
৷৷2.49৷৷அப்யாஸரூபதாத்பர்யலிங்கவிவக்ஷாமபிப்ரயந் பௌநருக்த்யஷங்காத்வாரேணோத்தரஷ்லோகமவதாரயதி ‘கிமர்தமிதி’. இதஂ ஸாம்யாநுஸந்தாநரூபஂ சித்தஸமாதாநம். தத்த்யநந்தரஂ ப்ரஷஸ்யதே. கர்மமாத்ரநிந்தாப்ரமஂ பரிஜிஹீஷந்
புத்தியோகஷப்தஸ்ய ப்ரகரணவிஷேஷிதஂ வாச்யாஂஷஂ தாவதாஹ ‘யோயமிதி’. அஜஹல்லக்ஷணயா புத்திப்ராசுர்யஹேதுகயா லக்ஷிதமாஹ ‘தத்யுக்தாத்கர்மண’ இதி.’இதரதித்யநேந’ ப்ரகரணவிஹிதகர்மவ்யதிரிக்தவிஷயாத்ர கர்மநிந்தேதி ஸூசிதம். தூராவரஷப்தயோரத்ர விவக்ஷிதஂ நிஷ்கர்ஷதி ‘மஹதிதி’. தரிதீயா ப்ரகாரே.’கரிபணாஃ பலஹேதவஃ’ இத்யநந்தரவாக்யேந புத்தியுக்த இத்யாதிநா ச வக்ஷ்யமாணஂ ஷ்ருதிஸ்மரித்யந்தராதிதஷ்ச ஸித்தஂ வைரூப்யப்ரகாரமாஹ ‘உக்தேதி’. நீதிமந்த்ரௌஷதகேவலயாகாதிவ்யாவர்தநாய நிகிலஷப்தஃ. தஸ்யோபாதிவிஷேஷாவச்சிந்நத்வாத் காத்ஸ்ந்ர்யேபி ப்ரயோகாதவச்சேதகோபாத்யந்தரவ்யாவர்தநாயோக்தஂ ‘ஸாஂஸாரிகேதி’. கேவலகர்மஸாத்யஸ்வர்காதிவ்யாவர்தநாய பரமஷப்தஃ. அபரிமிதஷப்தேந ஸ்வபாவஸங்க்யாகாலாதிப்ரயுக்தஸம்பாவிதஸமஸ்தபரிச்சேதநிராஸஃ.
ஹிஷப்தஸ்ய ஹேத்வர்ததாமபிப்ரயந்நாஹ ‘அத’ இதி. ப்ரகரணாதிவிருத்தஸாங்க்யாத்யுக்தகர்மஸ்வரூபபரித்யாகபூர்வகஜ்ஞாநமாத்ரோபாதாநப்ரமவ்யுதாஸாயோக்தஂ’கர்மணி க்ரியமாண’ இதி.’உக்தாயாமிதி’. தாத்பர்யாதிஷயவ்யக்த்யர்தஂ பூர்வோக்தமப்யஸ்யத இதி பாவஃ.’உபாயே கரிஹரக்ஷித்ரோஃ ஷப்தஃ ஷரணமித்யயம்’ அ.பு.ஸஂ.36.34 இத்யாதிநாவகதஂ ஷரணஷப்தஸ்ய ரக்ஷகாத்யர்தாந்தரஂ வ்யாவர்தயந் விவக்ஷிதஂ வக்துஂ வாச்யஂ தாவதாஹ ‘வாஸஸ்தாநமிதி’. நந்விதமஸங்கதஂ புத்தேர்வாஸஸ்தாநபூதகரிஹாத்யாஷ்ரயத்வபாவாதித்யத்ராஹ ‘தஸ்யாமேவேதி’. கர்மயோகநிஷ்டா ஹ்யத்ரோபதிஷ்யத இதி பாவஃ,’கதர்யே கரிபணக்ஷுத்ரகிம்பசாநமிதம்பசாஃ’ அமரஃ3.1.49 இதி கரிபணஷப்தஸ்ய புருஷவிஷேஷே ரூடத்வாத், புத்தியுக்த இத்யாதிநா பலாபிஸந்திரஹிதபுருஷாணாஂ ப்ரஷஸ்யமாநத்வாத்,’மாஂ கர்மபலஹேதுஃ’ 2.47 இதி புருஷே பலஹேதுஷப்தஸ்ய ப்ரகரிதத்வாத்’கரிபணாஃ பலஹேதவஃ’ இத்யத்ராபி பலாபிஸந்திபூர்வககர்மகாரிணஃ புருஷா ஏவ நிந்த்யந்தே, ந து பலமாத்ரமித்யபிப்ராயேணாஹ ‘பலஸங்காதிநேதி’. புருஷாணாமபி ஹி ஸ்வகர்மத்வாரா பலஹேதுத்வமஸ்த்யேவ,’ஜந்மபந்தவிநிர்முக்தாஃ’ 2.51 இத்யாதேஃ ப்ரதிரூபதயா பரமநிஷ்ஷ்ரேயஸவைதுர்யஸ்யாத்ர கரிபணஷப்தேநாபிதாதுமுசிதத்வாத்’ஸஂஸாரிண’ இத்யுக்தம். அகரிபணப்ரதர்ஷநபராநந்தரஷ்லோகபராமர்ஷாச்ச அயமேவார்த உசித இதி பாவஃ.
——————-
50. புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஸலம்
புத்தியுக்த:-புத்தியுடையவன்,
ஸுக்ருத துஷ்க்ருதே-நற்செய்கை தீச்செய்கை,
உபே இஹ ஜஹாதி-இரண்டையும் இங்கு துறக்கிறான்,
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ-ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு,
யோக: கர்மஸு கௌஸலம்-யோகம் செயல்களில் திறமையாம் (விடுபட உபாயமாகும்).
புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான்.
ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
கருமயோகியை வினைகள் தளைக்கமாட்டா. அவனுக்கு சுயநல எண்ணம் சிறிதுமில்லாமையே அதற்குக் காரணம்.
இரண வைத்தியன் ஒருவன் நோயாளியின் உடலை அறுக்கிறான்.
நோயாளி உயிர் பிழைப்பதால் வைத்தியனுக்குப் புண்ணியம் இல்லை. அவன் சாவதால் வைத்தியனுக்குப் பாபம் இல்லை.
நடுவு நின்று முறையாகத் தன் கடமையை அவ்வைத்தியன் புரிகிறான்.
நோயாளியைக் கொல்லவேண்டும் என்ற கெட்ட எண்ணம் அவனுக்கு இல்லை.
ஈசுவர சங்கற்பத்தை மீறி நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்ற அகங்காரமும் அவனிடத்தில்லை.
ஆதலால் இருவினையும் அவனைச் சேர்வதில்லை.
எல்லாத் தொழில்களிலும் மனது நடுவு நிற்பது யோகம். மனமானது நடுவுநிற்கின்றவளவு கருமம் திறம்படச் செய்யப்படுகிறது.
விருப்பு அல்லது வெறுப்புக்கொள்ளுமிடத்துத் திறமை குறைந்துபோகிறது. யுத்தம் புரிதல் போன்ற ஒரு கோர கர்மத்தையும்
நடுவு நின்று திறமையாகச் செய்துகாட்டினார் பீஷ்மர்.
கணவனுக்குப் பணிவிடை செய்த மாது ஒருத்தி திறம்படத் தன் கடமையைச் செய்ததினால் காட்டில்
தவம்புரிந்து கொக்கை எரித்த தவசியைவிட மேலானவள் ஆயினாள்.
பற்றற்றுத் திறம்படக் கசாப்புக்கடை வைத்திருந்த வியாதன் அதே தவசிக்கு ஞானம் புகட்டவல்ல பரிபாகம் அடைந்தான்.
நடுவு நிற்பதால் புதிய வினைத்தளைகள் உண்டாவதில்லை; பழைய கட்டுகள் தாமே அவிழ்கின்றன.
அதனால் மனபரிபாகம் உண்டாகிறது.
திறம்படச் செய்யும் வினைகளுள் தலைசிறந்த வினை யாது என்ற கேள்வி எழுவதால் விடை வருகிறது.
৷2.50৷৷புத்தியோகயுக்தஃ து கர்ம குர்வாண உபே ஸுகரிததுஷ்கரிதே அநாதிகாலஸஞ்சிதே அநந்தே பந்தேஹேதுபூதே ஜஹாதி. தஸ்மாத் உக்தாய புத்தியோகாய யுஜ்யஸ்வ. யோகஃ கர்மஸு கௌஷலஂ கர்மஸு க்ரியமாணேஷு அயஂ புத்தியோகஃ கௌஷலம், அதிஸாமர்த்யம்; அதிஸாமர்த்யஸாத்யஃ இத்யர்தஃ.
৷৷2.50৷৷’புத்தியுக்தோ ஜஹாதீஹ’ இத்யஸ்யேஹ கர்மணி க்ரியமாணே புத்தியுக்த இத்யந்வயமபிப்ரேத்யாஹ ‘புத்தியோகயுக்தஸ்து கர்ம குர்வாண’ இதி. யத்வா’கர்ம குர்வாண’ இதி ப்ரகரணாபந்நமுக்தம், இஹஷப்தஸ்ய து ஜஹாதிநாந்வயஃ,’இஹைவ தைர்ஜிதஃ ஸர்கஃ’ 5.19 இத்யாதிவத். ததஷ்ச ப்ரதிபந்தகநிவரித்திருக்தா பவதி. புத்திரஹிதகேவலகர்மாதிபிரநிவர்த்யத்வார்தமாஹ ‘அநாதிகாலஸஞ்சிதே அநந்தே’ இதி. அநாதிகாலஸஞ்சிதத்வமநந்தத்வநிதாநம். ஸுகரிதஸ்ய ஹாநிரபுருஷார்தஃ ஸ்யாதித்யத்ரோக்தஂ’பந்தஹேதுபூதே’ இதி. நஹி காஞ்சநகாலாயஸஷ்ரரிங்கலயோர்பந்தஹேதுத்வே கஷ்சித்விஷேஷஃ; முமுக்ஷ்வபேக்ஷயா ச ஸ்வர்காதிகாரணஂ ஸுகரிதமபி துஷ்கரிதமேவ; அலௌகிகத்வே ஸத்யநிஷ்டஸாதநத்வாத். ஸ்வர்காதேரபி ஹி முமுக்ஷ்வபேக்ஷயா நிரயத்வம்’ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மநஃ’ ம.பா.12.198.11 இத்யாதிபிஃ ப்ரதிபாதிதமிதி பாவஃ.’புத்தியுக்தஃ’ இத்யஸ்ய’யோகாய’ இத்யஸ்ய ச பிந்நார்தபரத்வவ்யுதாஸாயாஹ ‘தஸ்மாதுக்தாய புத்தியோகாயேதி’. யுஜ்யஸ்வ ஸந்நஹ்யஸ்வ, உத்யுக்தோ பவேத்யர்தஃ.’ஸமத்வஂ யோக உச்யதே’ 2.48 இதிவத்யோகஷப்தவ்யாக்யாப்ரமநிராஸாயாஹ ‘கர்மஸ்விதி’. கௌஷலஷப்தஸ்ய தாத்பர்யஂ வக்துஂ வாச்யஂ தாவதாஹ ‘அதிஸாமர்த்யமிதி’. புத்தியோகஸ்ய கர்மஸாமர்த்யாத்மகத்வஂ கதஂ? இத்யத்ராஹ ‘அதிஸாமர்த்யஸாத்ய இத்யர்த’ இதி. கார்யே காரணஷப்த உபசரிதஃ. அநேந ஷ்லோகேந பந்தகஸுகரிததுஷ்கரிதஹாநமுக்தம்.
——————–
51. கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்
ஹி புத்தியுக்தா மநீஷிண:-ஏனெனில் புத்தியுடைய மேதாவிகள்,
பலம் த்யக்த்வா-பயனைத் துறந்து,
ஜந்மபந்தவிநிர்முக்தா:-பிறவித் தளை நீக்கி,
அநாமயம் பதம் கச்சந்தி-மாறுதலற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.
புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி,
ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.
துன்பத்துக்கு ஏதுவான இவ்வுலக வாழ்க்கையைத் துன்பமற்றதாக யோகி செய்து கொள்கிறான்.
பிறவிக்கு வித்தாயிருப்பதைப் பின்பற்ற பெரு நிலையாகவும் அவன் செய்து கொள்கிறான்.
கேட்டைக் கேடின்மையாகச் செய்வதே வல்லமையில் பெரு வல்லமையாம்.
மனிதனைக் கட்ட வந்த கருமத்தை யெடுத்துக் கருமயோகி முக்தி மார்க்கமாக மாற்றிக் கொள்கிறான்.
அப்படிச் செய்யும் செயலே செயற்கரிய செயலாகிறது. பெருநிலையடைந்ததன் அறிகுறி பின் வருகிறது.
৷৷2.51৷৷புத்தியோகயுக்தாஃ கர்மஜஂ பலஂ த்யக்த்வா கர்ம குர்வந்தஃ, தஸ்மாத் ஜந்மபந்தவிநிர்முக்தாஃ அநாமயஂ பதஂ கச்சந்தி. ஹி ப்ரஸித்தம் ஏதத் ஸர்வாஸு உபநிஷத்ஸு இத்யர்தஃ.
৷৷2.51৷৷அத தத்பலபூதபந்தநிவரித்திபூர்வகாமரிதத்வப்ராப்திபரஸ்ய’கர்மஜஂ’ இதி ஷ்லோகஸ்ய ஹேதுபலபாவக்ரமேண அந்வயமாஹ ‘புத்தியோகயுக்தா’ இதி. கர்மஜஂ பலஂ ஸாஂஸாரிகம். ஜந்மபந்தோ ஜந்மநோ பந்தஃ ஸ்வச்சந்தத்வஹாநிஃ; அதவா ஜந்மைவ பந்த இதி கர்மதாரயஃ. அநாமயஂ பதஂ ஸ்தாநவிஷேஷோ வா, பரமப்ராப்யஂ பரமாத்மஸ்வரூபஂ வா, ப்ரகரணவஷாதத்ர ப்ரஹ்மபர்யந்தஜீவஸ்வரூபஂ வா, பத்யதே கம்யத இதி பதம்; த்ரயமபி ஹி ஸாக்ஷாதந்யதா வா முக்தப்ராப்யத்வாத்பதஷப்தவாச்யம்.’ஹிஷப்தஸ்யாத்ர’ ஹேதுத்வாதிபரத்வாஸம்பவாத் ப்ரஸித்திபரத்வம். ப்ரஸித்திஸ்தலஂ சாஹ ‘ப்ரஸித்தஂ ஹ்யேதத்வஸர்வாஸ்விதி’. ஏவமுக்தப்ரகாரோ ஹேயோபாதேயவிபாகோ யுக்த்யாகமநிரபேக்ஷஂ தவைவ ஸ்பஷ்டோ பவிஷ்யதீதி சமத்காரார்தமுச்யதே.
—————–
52. யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
யதா தே புத்தி-எப்போது உனது புத்தி,
மோஹகலிலம்-மோகக் குழப்பத்தை,
வ்யதிதரிஷ்யதி-கடந்து செல்லுகிறதோ,
ததா-அப்போது,
ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச-கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும்,
நிர்வேதம் கந்தாஸி-வேதனையேற்படாது.
உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது
என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
ஆத்மா, அனாத்மா இவ்விரண்டுக்கும் வேற்றுமை விளங்காத நிலை அவிவேகமாகும்.
விவேகம் உதயமானதும் உண்மை விளங்குகிறது. கனவைக் கனவு என்று தெரிந்துகொண்டவனுக்குக் கேள்விப்பட்ட கனவும்,
இனிக் கேட்கப்போம் கனவும் ஆகிய இரண்டும் பொருள்படாதவைகளாம். அங்ஙனம் உலக நடைமுறையின் உண்மையை
அறிந்து கொண்டவனது உள்ளத்தில் அதைப்பற்றிய செய்திகள் எந்தவிதமான தடுமாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை.
தனக்கு அத்தகைய பெருநிலை எப்பொழுது வரும் என்று ஒரு சாதகன் கேட்கிறான். அதற்கு விடை வருகிறது.
৷৷2.52৷৷உக்தப்ரகாரேண கர்மணி வர்தமாநஸ்ய தயா வரித்த்யா நிர்தூதகல்மஷஸ்ய தே புத்திஃ யதா மோஹகலிலம் அத்யல்பபலஸங்கஹேதுபூதஂ மோஹரூபஂ கலுஷஂ வ்யதிதரிஷ்யதி. ததா அஸ்மத்த இதஃ பூர்வஂ த்யாஜ்யதயா ஷ்ருதஸ்ய பலாதேஃ இதஃ பஷ்சாத் ஷ்ரோதவ்யஸ்ய ச கரிதே ஸ்வயம் ஏவ நிர்வேதஂ கந்தாஸி கமிஷ்யஸி.
‘யோகே த்விமாஂ ஷ்ரரிணு’ இத்யாதிநா உக்தஸ்ய ஆத்மயாதாத்ம்யஜ்ஞாநபூர்வகஸ்ய புத்திவிஷேஷஸஂஸ்கரிதகர்மாநுஷ்டாநஸ்ய லக்ஷணபூதஂ யோகாக்யஂ பலம் ஆஹ
৷৷2.52৷৷’யதா’ இதி ஷ்லோகேந மோஹதரணஹேதுஂ ப்ரகரிதஂ தர்ஷயதி ‘உக்தேதி’. புண்யபாபரூபஸாஂஸாரிககர்மணா ஹி
மோஹஃ; ஸ ச பலாபிஸந்த்யாதிரஹிதகர்மணா நிவர்த்யஃ. ததஃ காரணாபாவாத்கார்யாபாவ இதி பாவஃ.’அத்யல்பபலஸங்கஹேதுபூதமித்யநேந’ மோஹஸ்யேதாநீஂ நிர்வேதப்ரதிபந்தகத்வமுச்யதே. மோஹஸ்வரூபாதிரிக்தஸ்ய தத்ஸாத்யஸ்ய காலுஷ்யஸ்யாபாவாத்’மோஹரூபமித்யுக்தம்’.’கலுஷஷப்தோத்ர’ காலுஷ்யபரஃ.’அஸ்மத்த’ இதி; ஆப்ததமேப்ய இதி பாவஃ.’த்யாஜ்யதயேதி’ நிர்வேதயோகத்வாயோக்தம். ந ஹி ஷ்ரோதவ்யேஷு ஷ்ருதேஷு ச உபாதேயாஂஷோ நிர்வேதஹேதுஃ. யத்வா’ஷ்ரோதவ்யஸ்ய’ இத்யஸ்யோபாதேயத்வாய’ஷ்ருதஸ்ய’ இத்யத்ர த்யாஜ்யதயேதி விஷேஷணம். ஹேயஸங்கமுபாதேயவைதரிஷ்ண்யஂ ச பராமரிஷ்ய பவதி ஹி நிர்வேதஃ. ஸ ச ஸ்வாவஜ்ஞாரூபஃ. யதாஹுர்கந்தர்வவேதிநஃ ‘தத்த்வஜ்ஞாநாபதீர்ஷ்யாதேர்நிர்வேதஃ ஸ்வாவமாநநம்’ த.ரூ.4.9 இதி. ஷ்ரோதவ்யஸ்யேத்யாதேஃ ஸம்பந்தஸாமாந்யஷஷ்ட்யா விவக்ஷிதவிஷேஷகதநஂ ‘கரித’ இதி.’ஸ்வயமேவேதி’. அஸ்மத்வாக்யாதிநிரபேக்ஷ இத்யர்தஃ.’கந்தாஸி’ இத்யத்ர பதபேதப்ரமஂ நிரஸ்யதி ‘கமிஷ்யஸீதி’.’கந்தாஸி’ இத்யத்ர த்விதீயாந்வயாத்தரிஜந்தத்வஂ ந யுஜ்யதே. தரிந்நந்தத்வே து பவிஷ்யத்த்வவிவக்ஷா ந ஸ்வாரஸிகீ. அதோ லுடந்ததயைகபத்யஂ யுக்தம். ஏவஂ’ஜேதாஸி’ இதி வக்ஷ்யமாணேபி. அநத்யதநவிஹிதலுடந்தோபிஷப்தோ’வ்யதிதரிஷ்யதி’ இத்யேதத்துல்யதயா பவிஷ்யந்மாத்ரார்தேந வ்யாக்யாத இதி.
————-
53. ஸ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஸ்சலா
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி
ஸ்ருதிவிப்ரதிபந்நா-கேள்வியிலே கலக்கமுறாததாய்,
தே புத்தி-உனது புத்தி,
மாதௌ-சமாதி நிலையில்,
நிஸ்சலா அசலா-உறுதிகொண்டு, அசையாது,
யதா ஸ்தாஸ்யதி-நிற்குமாயின்,
ததா யோகம் அவாப்ஸ்யஸி-அப்போது யோகத்தை அடைவாய்.
உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில்
அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
தான் அனுபவியாத ஒரு பொருளைப்பற்றி பிறர் சொல்லுவதையெல்லாம் கேட்டுக் குழப்பமடைவது மனதின் இயல்பு.
நான் உயிரோடு இருக்கிறேனா, அல்லது இறந்து ஒழிந்துபோய் விட்டேனா? என்று தன்னைப்பற்றி யாரும் பிறரிடம் கேட்பதில்லை.
தான் உயிர் வாழ்வது தனக்குப் பிரத்தியக்ஷம். அதற்கு வேறு பிரமாணம் ஒன்றும் வேண்டியதில்லை.
மனது ஒடுங்கி ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருக்குங்கால் அது சமாதி என்று சொல்லப்படுகிறது.
அப்பொழுது ஆத்ம சொரூபத்தின் பெருமையை அதுவே சொல்லும். அந்நிலையில் ஆத்ம ஞானமும் யோகமும் பூர்த்தியாகின்றன.
மனிதன் அடைய வேண்டிய பெருநிலையைப் பெற்றவனாகிறான்.
ஈண்டு வினா ஒன்று கேட்பதற்கு அர்ஜுனனுக்கு அவகாசம் ஏற்படுகிறது.
ஆக, அவன் அதைப் பகவான் முன்னிலையில் சமர்ப்பிக்கிறான்.
৷৷2.53৷৷ ஷ்ருதிஃ ஷ்ரவணம்; அஸ்மத்தஃ ஷ்ரவணேந வி ஷேஷதஃ ப்ரதிபந்நா ஸகலேதரவிஸஜாதீயநித்யநிரதிஷயஸூக்ஷ்மதத்த்வவிஷயா ஸ்வயம் அசலா ஏகரூபா புத்திஃ அஸங்ககர்மாநுஷ்டாநேந விமலீகரிதே மநஸி யதா நிஷ்சலா ஸ்தாஸ்யதி ததா யோகம் ஆத்மாவலோகநம் அவாப்ஸ்யஸி. ஏதத் உக்தஂ பவதி ஷாஸ்த்ரஜந்யாத்மஜ்ஞாநபூர்வககர்மயோகஃ ஸ்திதப்ரஜ்ஞதாக்யஜ்ஞாநநிஷ்டாம் ஆபாதயதி, ஜ்ஞாநநிஷ்டாரூபா ஸ்திதப்ரஜ்ஞதா து யோகாக்யம் ஆத்மாவலோகநஂ ஸாதயதி இதி.
ஏவம் உக்தஃ பார்தோ நிஃஸங்ககர்மாநுஷ்டாநரூபகர்மயோகஸாத்யஸ்திதப்ரஜ்ஞதயா யோகஸாதநபூதாயாஃ ஸ்வரூபஂ ஸ்திதப்ரஜ்ஞஸ்யாநுஷ்டாநப்ரகாரஂ ச பரிச்சதி
৷৷2.53৷৷’நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாங்க்யயோகதீஃ. த்விதீயே ஸ்திததீலக்ஷா ப்ரோக்தா தந்மோஹஷாந்தயே’ கீ.ஸஂ.6 இதி ஸங்க்ரஹஷ்லோகமநுஸந்ததாநோ ஜ்ஞாநயோகாபிதாநோபக்ரமபூதமுத்தரஷ்லோகமவதாரயதி ‘யோகே த்விதி’. புத்திவிஷேஷோ’வ்யவஸாயாத்மிகா’ 2.41 இத்யாதிநா பூர்வோக்தஃ.’லக்ஷபூதஂ’ உத்தேஷ்யபூதமித்யர்தஃ.’ஷ்ருதிவிப்ரதிபந்நா’ இத்யஸ்ய ப்ரகரிதாநுபயுக்தாப்ரகரிதவைதிகவாக்யவிரோதார்ததாப்ரமஂ’ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச’ இதி ப்ரகரிதாநுரோதேந வ்யுதஸ்யதி ‘ஷ்ருதிஃ ஷ்ரவணமித்யாதிநா’.’அஸ்மத்த’ இதி ஸார்வஜ்ஞஸர்வஷக்திபரமகாருண்யாதிபிரநாக்ராதப்ரமவிப்ரலம்பப்ரமாதாதிதோஷகந்தாத் அவ்யாஜபந்தோரீஷ்வராதிதி பாவஃ. விஷப்தஸ்ய விருத்தார்ததாவ்யுதாஸாய வைஷிஷ்ட்யார்ததாமீஷ்வராச்ச்ரவணேநஸித்தாஂ தர்ஷயதி ‘விஷேஷத’ இதி. ஸ்தாஸ்யதீதி ஸ்தாயித்வஂ ஹ்யுக்தம், விஷேஷஂ பூர்வோக்தஂ வ்யநக்தி ‘ஸகலேதரேதி’.’அர்தேநைவ விஷேஷோ ஹி நிராகாரதயா தியாம்’ ஸி.த்ர. இதி பாவஃ. நிஷ்சலாசலஷப்தயோஃ பௌநருக்த்யபரிஹாராயோக்தஂ’ஸ்வயமித்யாதி’. உத்தேஷ்யாந்தர்கதமசலத்வம், நிஷ்சலத்வஂ து தத்ர விதேயோ விஷேஷ இதி ஸ்வயஂஷப்தஸ்ய பாவஃ. ஏகரூபார்தவிஷயத்வாதேகரூபா விஷயாந்தரஸஞ்சாரரஹிதா சேத்யர்தஃ. அதவா’ஷ்ருதிவிப்ரதிபந்நா’ இதி ஷ்ரவணஸ்யோக்தத்வாந்மநநஸ்திரீகரிதத்வஂ குதர்கைரகம்பநீயத்வஂ ச பதாப்யாஂ விவக்ஷிதம். யத்வா பூர்வோக்தபஹுஷாகத்வாநந்தத்வநிஷேதபரோசலஷப்த இத்யபிப்ராயேணோக்தம் ‘ஏகரூபேதி’. ஸமாதீயதே அஸ்மிந்நாத்மஜ்ஞாநமிதி ஸமாதிர்மந இதி நிர்வசநேந தைலதாராவதவிச்சிந்நஸ்மரிதிஹேதுதாமபிப்ரயதோக்தஂ’அஸங்கேத்யாதி’. யோகஷப்தஸ்யாத்ர ஜ்ஞாநயோகரூபநிஷ்சலபுத்திஸாத்யபலவிஷயத்வாத்’ஆத்மாவலோகநமித்யுக்தம்’.’ஸமாதிஷப்தஸ்யாத்ர’ புத்திவிஷேஷபரத்வே புநருக்த்யாதிஃ, தத்காலபரத்வே து லக்ஷணா ச ஸ்யாதிதி பாவஃ.’யோகஃ ஸந்நஹநோபாயத்யாநஸங்கதியுக்திஷு’ அமரஃ3.3.179 இத்யாதிபிரநேகார்ததயா ப்ரஸித்தோயஂ ஷப்தஸ்தத்தத்வாக்யாநுகூலமநுஸந்தேயஃ. நநூபாயதயா ஹி யோகோ விஹிதஃ, ஸ கதஂ பலதயாத்ர நிர்திஷ்யதே? ஆத்மஜ்ஞாநபூர்வகஸ்ய ச கர்மயோகஸ்யாத்மஜ்ஞாநமேவ ஸாத்யஂ சேதாத்மாஷ்ரயாதிதோஷஃ, ஷ்ரவணமநநாப்யாஂ ஸ்திதப்ரஜ்ஞஸ்ய ஹ்யநுஷ்டாநம்; ததா ச கதமநுஷ்டாநஸாத்யா ஸ்திதப்ரஜ்ஞதா? நிஷ்சலப்ரஜ்ஞாஸ்திதிமந்தரேண ச கோஸாவபரஸ்ததாபாத்யோ யோக இத்யத்ராஹ ‘ஏததுக்தமிதி’. தத்ர ப்ரதமசோத்யஂ’கர்மயோகஷப்தேந”யோகாக்யமாத்மாவலோகநமித்யநேந’ ச பரிஹரிதம். ஷாஸ்த்ரஜந்யாத்மஜ்ஞாநாத்மாவலோகநஷப்தாப்யாஂ ஆத்மாஷ்ரயாதிநிராஸஃ. ஆத்மஜ்ஞாநஜ்ஞாநநிஷ்டாஷப்தாப்யாஂ ஷ்ரவணமாத்ரஸித்ததத்த்வநிஷ்சயஜ்ஞாநயோகவிஷயாப்யாஂ தரிதீயஸ்ய பரிஹாரஃ. சதுர்தோப்யுக்தப்ரகாரேண ஸாக்ஷாத்காரதத்தேதுஸ்மரிதிஸந்ததிபேதாத் பரிஹரிதஃ. ப்ரதமஂ ஷாஸ்த்ரதஸ்தத்த்வஜ்ஞாநம், ததஃ ஸ்மரிதிஸந்ததிரூபமுபாஸநம், ததஸ்தந்மூலஸாக்ஷாத்கார இதி ஜ்ஞாநபர்வபேதஃ ப்ரதர்ஷிதஃ.
——————
அர்ஜுந உவாச
54. ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஸவ
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
கேஸவ-கேசவா!
ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா-உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திததீ:-ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்?
கிம் ப்ரபாஷேத-என்ன சொல்வான்?
கிம் ஆஸீத-எப்படியிருப்பான்?
கிம் வ்ரஜேத-எதனையடைவான்?
அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்?
ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
ஸமாதி கூடியவன், பிரம்மஞானி, ஸ்திதப்பிரக்ஞன் ஆகிய இச்சொற்களெல்லாம் ஒரே கருத்தை விளக்குகின்றன.
பரிபூரணமுணர்ந்த ஞானி தானே பரிபூரணமாகிறான். அத்தகையவன் சமாதியில் இருக்கும்போது அவனுடைய
அந்தக்கரணம் எத்தன்மையதாகிறது?
பகிர்முகமாக அவன் மனதைத் திருப்பும் போது அவனுடைய செயல்கள் எப்படிப்பட்டவைகளாயிருக்கும்?
இந்த அத்தியாயத்தின் இறுதிவரையில் இனி வரும் பதினெட்டு சுலோகங்களில் நிறைஞானியின் இயல் இயம்பப்படுகிறது.
சான்றோர்க்கு சாத்தியமாகக்கூடிய சம்பூரண நிலை ஈண்டுச் சாற்றப்படுகிறது.
அந்நிலையை அடைய முயல்வார் தம் சாதனத்தில் செய்யவேண்டியது யாது என்பதும் இதில் அடங்கப்பெறுகிறது.
ஆக, இப்பெருநிலையைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இதன் பொருட்டுப் பாடுபடுவதெல்லாம்
யோக சாதனங்களாகின்றன. குறியும் நெறியும் அடங்கப்பெற்ற சிறந்த பதினெட்டு சுலோகங்களும் வருகிறது.
৷৷2.54৷৷அர்ஜுந உவாச ஸமாதிஸ்தஸ்ய ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா கோ வாசகஃ ஷப்தஃ தஸ்ய ஸ்வரூபஂ கீதரிஷம் இத்யர்தஃ. ஸ்திதப்ரஜ்ஞஃ கிஂ ச பாஷணாதிகஂ கரோதி.
வரித்திவிஷேஷகதநேந ஸ்வரூபம் அபி உக்தஂ பவதி இதி வரித்திவிஷேஷ உச்யதே
৷৷2.54৷৷ப்ரஷ்நரூபஸ்யோத்தரஷ்லோகஸ்யாவதாரஂ தத்ர பூர்வோத்தரார்தயோஃ க்ரமாந்நிஷ்கரிஷ்டப்ரஷ்நார்தஂ சாஹ ‘ஏவமிதி’. பூர்வார்தஸ்யாபிப்ரேதஂ வக்துமந்வயஂ தாவதாஹ ‘ஸமாதீதி’. ஸமாதிரத்ர பூர்வநிருக்தப்ரகாரஂ மநஃ. தத்ர ஸ்திதிஃ தத்வஷீகரணேநாவஸ்தாநம்.’கிஂ ப்ரபாஷேத’ இத்யநேந புநருக்திபரிஹாராய’ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா’ இத்யத்ர கர்தரிதயாந்வயஷங்காமபாகரோதி ‘கோ வாசகஃ ஷப்த’ இதி. நநு’ஸ்திதப்ரஜ்ஞஃ?’ இத்யேவ வாசகே ஸித்தே கிஂ வாசகாந்தரஂ பரிச்ச்யதே? கிஂ சாத்ர வாசகப்ரஷ்நஸ்ய ப்ரயோஜநஂ? இத்யத்ராஹ ‘தஸ்யேதி’. கேநசித்வாசகேந ஹி கஸ்யசித்ப்ரகாரபூதப்ரவரித்திநிமித்தவிஷிஷ்டஂ ஸ்வரூபஂ நிர்தேஷ்டவ்யமிதி பாவஃ. ஸ்திதப்ரஜ்ஞஷப்தாத் ஸ்திததீஷப்தஸ்யார்தாந்தரபரத்வப்ரமநிராஸாய’ஸ்திதப்ரஜ்ஞஃ’ இதி பூர்வார்தோக்தஷப்த ஏவாத்ராவர்திதஃ.’கிஞ்ச
பாஷணாதிகமிதி”கிஂ ப்ரபாஷேத’ இத்யாதயஃ கிஂஷப்தாஃ க்ரியாவிஷேஷணதயாந்வீயமாநாஃ க்ரியாப்ரகாரப்ரஷ்நபரா இதி பாவஃ.’கிஂ ப்ரபாஷேத’ இதி வாசிகே’கிஂ வ்ரஜேத’ இதி காயிகே ச பரிஷ்டே’கிமாஸீத’ இதி மாநஸபரம், த்யாநார்தத்வாதத்ராஸநஸ்ய.
————————-
ஸ்ரீ பகவாநுவாச
55. ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே
ஸ்ரீ பகவாநுவாச- ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
பார்த-அர்ஜுனா!
மநோகதாந் ஸர்வாந் காமாந்-மனதில் எழும் விருப்பங்களனைத்தையும்,
ப்ரஜஹாதி-துறக்கிறான்,
யதா ஆத்மநா ஆத்மநி ஏவ துஷ்ட:-தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
ததா ஸ்திதப்ரஜ்ஞ: உச்யதே-அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:
ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின்,
அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
அர்ஜுனனுடைய கேள்வியில் முதல் பகுதிக்கு இது விடை:
அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை.
அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்மீது ஏற்றுவித்து,
மனதைக் கொண்டு அவைகளை நாடிச் செல்லுகிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர்.
நீரில் அலை உண்டாவதுபோன்று காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பாகம் தென்படுவதில்லை.
மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்தது போன்று ஆகிறது.
காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும் போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது.
தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி.
ஆத்ம திருப்தன் நிறைஞானி.
மனம் தெளிந்திருத்தல் என்பதன் விளக்கம் வருகிறது :
৷৷2.55৷৷ஷ்ரீ பகவாநுவாச ஆத்மநி ஏவ ஆத்மநா மநஸா ஆத்மைகாவலம்பநேந துஷ்டஃ தேந தோஷேண தத்வ்யதிரிக்தாந் ஸர்வாந் மநோகதாந் காமாந் யதா ப்ரகர்ஷேண ஜஹாதி ததா அயஂ ஸ்திதப்ரஜ்ஞ இதி உச்யதே. ஜ்ஞாநநிஷ்டாகாஷ்டா இயம்.
அநந்தரஂ ஜ்ஞாநநிஷ்டஸ்ய ததஃ அர்வாசீநா அதூரவிப்ரகரிஷ்டாவஸ்தா உச்யதே
৷৷2.55৷৷ஏவஂ கரணத்ரயாநுஷ்டாநப்ரகாரப்ரஷ்நஸ்ய ஸாக்ஷாதுத்தரேஷு’ப்ரஜஹாதி’ இத்யாதிஷு சதுர்ஷு ஷ்லோகேஷு ப்ரதமஸ்ய ஸ்வரூபப்ரஷ்நோத்தரதாமிதி தர்ஷயதி ‘வரித்திவிஷேஷேதி’. ப்ரகரிஷ்டாநுகூல்யயோகிந்யாத்மநி ப்ரீதிரூபஸ்ய தோஷஸ்ய காமாந்தரப்ரஹாணஹேதுத்வாத்ததாந்வயமாஹ ‘ஆத்மந்யேவேதி’. ஸர்வஷப்தஸ்ய’ஆத்மநி துஷ்டஃ’ இத்யேதத்ஸந்நிதாநஸித்தஂ ஸங்கோசமாஹ ‘தத்வ்யதிரிக்தாநிதி’. யத்வா’ஆத்மந்யேவாத்மநா துஷ்டஃ’ இதி யதாக்ரமமேவாந்வயஃ; ஆத்மைகவிஷயேண ஹி மநஸாந்யதோ ஜாதாலம்புத்திரூபஸந்தோஷ இத்யர்தஃ. ஏததபிப்ராயேணோக்தஂ’மநஸாத்மைகாவலம்பநேந துஷ்ட’ இதி.’தேந தோஷேணேதி’.’ஸ த்வாஸக்தமதிஃ கரிஷ்ணே தரிஷ்யமாநோ மஹோரகைஃ. ந விவேதாத்மநோ காத்ரஂ தத்ஸ்மரித்யாஹ்லாதஸஂஸ்திதஃ’ வி.பு.1.17.39 இதிவத்.’ப்ரகர்ஷேணேதி’ அபுநரங்குரமித்யர்தஃ. ஸ்திதப்ரஜ்ஞவிஷயஷ்லோகசதுஷ்டயஂ ததவஸ்தாசதுஷ்டயவிஷயமிதி மந்வாநஷ்சதுர்தீயமவஸ்தேத்யாஹ ‘ஜ்ஞாநநிஷ்டாகாஷ்டேயமிதி’. உக்தஂ ச’ஹைரண்யகர்பைஃ’ ‘தரிஷ்டாநுஷ்ரவிகவிஷயவிதரிஷ்ணஸ்ய வஷீகாரஸஂஜ்ஞா வைராக்யம்’ பா.யோ.1.15 இதி. ஐஹிகாமுஷ்மிகஸகலபலவிமுகஸ்ய யஸ்தேஷு பலேஷு ஸவாஸநராகத்யாகஃ, ஸா வஷீகரணஸஂஜ்ஞேத்யுச்யத இத்யர்தஃ.
—————-
56. து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே
து:கேஷு அநுத்விக்நமநா:-துன்பங்களிலே மனங்கொடாதவனாய்,
ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:-இன்பங் களிலே ஆவலற்ற வனாய்,
வீதராகபயக்ரோத:-அச்சமும் சினமுந் தவிர்த்தவன்
முநி ஸ்திததீ உச்யதே-அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.
துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின்,
அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”
துன்பத்துக்கு ஏதுவான நிகழ்ச்சிகள் இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன.
தெளிந்த மனமுடையவனை அவைகள் அசைத்துத் துன்படுத்தமாட்டா. விறகுக்கட்டை சேரச் சேரத் தீ வளர்கிறது.
திடஞானியினிடத்து ஆசை அப்படி வளர்வதில்லை. சுகத்தைத் தரும் பொருள்கள் பெருகினாலும் அவன்
அவைகளிடத்து நாட்டம் கொள்வான். பற்று, அச்சம், சினம் என்னும் மூன்று விதக் குற்றங்களினின்று நீங்கி
அவனது மனம் நிறை நிலையடைகிறது. உலகப் பொருள்களிடத்துப் பற்றற்றிருக்கவேண்டும்.
பாம்பினிடத்தும் மரணத்தினிடத்தும் நமக்குப் பற்று இல்லை. ஆனால் அவைகளைக் குறித்துப் பயம் உண்டு. அது ஒண்ணாது.
பற்றற்றிருப்பது போன்று பயமற்றும் இருக்கவேண்டும். பீமன் போன்றவனுக்குப் பகைவனிடத்துப் பற்றுமில்லை, பயமும் இல்லை.
எனினும் பெருமிதமாகக் கோபம் இருந்தது. அதும் தகாது. பற்றற்று, பயமற்று, சினமற்றிருக்கும் மனதே சீரிய மனதாகிறது.
தெளிவடைதலும் அத்தகைய மனதுக்குச் சாத்தியமாகிறது. இன்ப துன்பங்களை நிகராக நினைப்பவன் நிறைஞானி.
விருப்பும், வெறுப்பும், அச்சமும் அற்றிருப்பவன் நிறைஞானி. மனன சீலத்தையுடையவன் முனி.
அதாவது ஸதலதாரை போன்று யாருடைய மனது இடையறாது ஆத்ம சொரூபத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறதோ
அம்மனிதன் முனியாகிறான்.
புறவுலகோடு முனிவன் எவ்வித இணக்கம் வைக்கிறான் என்னும் வினாவுக்கு விடை வருகிறது.
৷৷2.56৷৷ப்ரியவிஷ்லேஷாதி துஃகநிமித்தேஷு உபஸ்திதேஷு அநுத்விக்நமநாஃ ந துஃகீ பவதி, ஸுகேஷு விகதஸ்பரிஹஃ ப்ரியேஷு ஸந்நிஹிதேஷு அபி நிஃஸ்பரிஹஃ வீதராகபயக்ரோதஃ அநாகதேஷு ஸ்பரிஹா ராகஸ்தத்ரவிதஃ; ப்ரியவிஷ்லேஷாப்ரியாகமநஹேதுதர்ஷநநிமித்திஂ துஃகஂ பயம், தத்ரஹிதஃ; ப்ரியவிஷ்லேஷாப்ரியாகமநஹேதுபூதசேதநாந்தரகதோ துஃகஹேதுஃ ஸ்வமநோவிகாரஃ க்ரோதஃ, தத்ரஹிதஃ; ஏவஂபூதோ முநிஃ ஆத்மமநநஷீலஃ ஸ்திததீஃ இதி உச்யதே.
ததஃ அர்வாசீநதஷா ப்ரோச்யதே
৷৷2.56৷৷அதைகேந்த்ரியஸஂஜ்ஞாக்யதரிதீயாவஸ்தோச்யத இத்யாஹ ‘ததோர்வாசீநேதி’.’ஓ விஜீ பயசலநயோஃ’ இதி தாதுரத்ர சலநார்தஃ,’வீதராகபயஂ ‘ இதி பயஸ்ய பரிதகபிதாநாத். யத்வா’அநுத்விக்ந ৷৷.’ இதி நிர்துஃகத்வமாத்ரஂ விவக்ஷிதம். தத ஏவ’துஃகேஷு’ இத்யேததபி துஃகஹேதுபரமிதி மந்வாந ஆஹ ‘துஃகநிமித்தேஷ்விதி’. ஆதிஷப்தேநாப்ரியாகமநஸங்க்ரஹஃ. பயஹேதுவ்யாவரித்த்யர்தமுக்தஂ ‘உபஸ்திதேஷ்விதி’ துஃகோத்பாதநப்ரவரித்தேஷ்வித்யர்தஃ. துஃகஷப்தவதேவாத்ர ஸுகஷப்தஸ்யாபி ஹேதுபரதாஂ தத்ராபி பரிதங்நிர்திஷ்டராகவிஷயாத்விலக்ஷணதாஂ சாஹ ‘ப்ரியேஷு ஸந்நிஹிதேஷ்வபீதி’. விகதஸ்பரிஹவீதராகஷப்தயோரபுநருக்திதாஂ வ்யநக்தி ‘அநாகதேஷு ஸ்பரிஹா ராக’ இதி. ஸ்பரிஹாராகஷப்தௌ ஸாமாந்யவிஷேஷவிஷயௌ. ததஷ்ச விஷேஷஷப்தஸந்நிதாநே கோபலீவர்தந்யாயாத் ஸாமாந்யஷப்தஸ்தத்வ்யதிரிக்தபர இதி பாவஃ. புநருக்திபரிஹாராய பயஸ்ய துஃகவிஷேஷதாமாஹ ‘ப்ரியேத்யாதிநா”ஹேதுதர்ஷநநிமித்தஂ துஃகமித்யந்தேந’. ப்ரியவிஷ்லேஷாப்ரியாகமநயோர்துகரூபயோஃ ஸாமக்ரீதஷாமாபந்நோ யோ ஹேதுஃ ஸூசகஷ்ச நிமித்தாதிகஃ, தஸ்ய யத்தர்ஷநஂ ஸகலஸஹகாரிஸம்பத்த்யுத்ப்ரேக்ஷாகர்பம், தர்ஷநமிதி ஜ்ஞாநமாத்ரபரஂ வா; தேந யத்துஃகஂ ததாநீமேவாங்ககம்பாதிஹேதுருத்பத்யதே, தத்பயமித்யர்தஃ. க்ரோதலக்ஷணே ப்ரியவிஷ்லேஷாதிஸ்த்ரைகாலிகஃ, ஸர்வத்ர க்ரோதோத்பத்திதர்ஷநாத். அசேதநேஷு வாதாதபகண்டகாதிஷு பாதகேஷ்வபி க்ரோதாபாவாத்’சேதநேத்யுக்தம்’. யஸ்தூந்மத்தஸ்தத்ராபி குப்யதி, ஸோபி சேதநத்வாத்யாஸேந.’அந்தரஷப்தேந’ ஸ்வதுஃகஹேதுஸ்வமநோவிகாரவ்யாவர்தநம். ஸ ஹி ததாவிதோ நிர்வேதாதிரூபஃ ஸ்யாத். க்ரோதாதாத்மஹநநாத்யபி பரபீடாபிஸந்திகர்பம். மநோவிகாரோத்ர ரஜஸ்தமஸ்ஸமுந்மேஷகரிதோ வ்யாபாரவிஷேஷஃ. தததீநோ ஜ்ஞாநவிஷேஷ இஹ தச்சப்தேநோபசர்யதே. முநிர்மநநஷீல இதி வ்யுத்பத்திஃ, தஸ்ய மநநஸ்யாத்ர ஸாக்ஷாத்கரிஷ்யமாணாத்மவிஷயத்வவ்யக்த்யர்தமுக்தம் ‘ஆத்மமநநஷீல’ இதி. ஏவமஸ்யாஸ்தரிதீயாவஸ்தாயா உத்வேகஸ்பரிஹாதிவிரஹஸாம்யேபி ஔத்ஸுக்யமாத்ரக்ஷமவாஸநாஷேஷஸ்ய பஸ்மச்சந்நதஹநவதவஸ்திதத்வாச்ச சதுர்தாவஸ்தாதோ விஷேஷஃ.
——————-
57. ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸுபாஸுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
ய:-எவன்,
ஸுப அஸுபம்-நல்லதும் கெட்டதும்,
ப்ராப்ய-அடைந்து,
ந அபிநந், ததி -மகிழ்வதில்லை,
ந த்வேஷ்டி-வெறுப்பதும் இல்லை,
ஸர்வத்ர அநபிஸ்நேஹ-பகைப்பதுமின்றியிருப்பானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும்
பகைப்பதுமின்றி யிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
நலமும் கேடும் கலந்துள்ளது உலகம். பற்றுடையார்க்கு அது இன்ப துன்பங்களை விளைவிக்கிறது.
பற்றற்ற ஞானிக்கு அதனால் இன்ப துன்பங்கள் உண்டாவதில்லை. ஆகையால் அவன் புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை.
எப்படிப் பேசுகிறான் என்று கேட்ட கேள்விக்கு இது விடையாகிறது:
৷৷2.57৷৷ யஃ ஸர்வத்ர ப்ரியேஷு அநபிஸ்நேஹஃ உதாஸீநஃ ப்ரியஸஂஷ்லேஷவிஷ்லேஷரூபஂ ஷுபாஷுபஂ ப்ராப்ய அபிநந்தநத்வேஷரஹிதஃ ஸோபி ஸ்திதப்ரஜ்ஞஃ.
ததஃ அர்வாசீநதஷா ப்ரோச்யதே
৷৷2.57৷৷அத வ்யதிரேகஸஂஜ்ஞாக்யா த்விதீயா தஷோச்யதே இத்யாஹ ‘ததோர்வாசீநதஷேதி’. அப்ரியேஷு ஸ்நேஹப்ரஸங்காபாவாத் ப்ரியமாத்ரவிஷயஃ’ஸர்வத்ர’ இதிஷப்த இதி தர்ஷயதி ‘ப்ரியேஷ்விதி’. அபிஸ்நேஹஸ்ய ப்ரவரித்திபர்யந்ததயா ததபாவோத்ர தத்விஷேஷோபாதாநவரித்திராஹித்யபர்யந்த இத்யாஹ ‘உதாஸீந’ இதி. ஏதேந’ப்ரியேத்யாதிநா’ ச வ்யதிரேகஸஂஜ்ஞாத்வஂ வ்யநக்தி. அபக்வாந் கஷாயாந் பக்வேப்யஃ பரிதகநுஸந்தாய தேஷாமபி பாகாபாதநதஷா ஹி’வ்யதிரேகஸஂஜ்ஞா’. தத்ர ஸ்வயம்ப்ரியேஷு ப்ரவரித்திரஹிதோ தைவாகதப்ரியஸஂஷ்லேஷவிஷ்லேஷயோஷ்சாபிநந்தநாதிரஹித இத்யுக்தே பக்வேதரேஷாஂ ராகாதீநாஂ பாகாபிலாஷேண மநோவ்யாபாரவிஷேஷநிவாரணமுக்தஂ ஸ்யாத். அபிநந்தநஂ சாத்ராபிதோ நந்தநம்; அநுபந்திஷு காலாந்தரேஷு ச ப்ரீத்யநுவரித்திஹேதுபூதநந்தநமித்யர்தஃ. ஏவஂ த்வேஷேபி.
—————-
58. யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்காநீவ ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
கூர்ம ஸர்வஸ: ச-ஆமை தன் அவயங்களையும்,
ஸம்ஹரதே இவ-இழுத்துக்கொள்ளுவது போல்,
அர்தேப்ய இந்த்ரிய-விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை,
யதா அயம்-எப்போது இந்த மனிதன் (இழுத்துக் கொள்ள வல்லானாயின்)
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று
புலன்களை யருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.
ஆபத்துக்களினின்று தன்னைக் காத்துக்கொள்ள ஆமை மிக எளிதில் உறுப்புக்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது.
அவ்வளவு எளிதில் இந்திரியங்களை ஆளும் அறிஞன் இந்திரியங்களை உன்முகமாகத் திருப்புகிறான்.
இப்படிச் செய்வது பிரத்தியாகாரம் எனப்படுகிறது. வீட்டின் கதவுகளைத் தாழ் இட்டு அடைத்து வெளியுலகின்
வியவகாரத்தில் தொடர்வு அற்றவனாக மனிதன் உள்ளே வீற்றிருப்பது போன்று ஞானி பொறி வாயிலை
அடைத்து வைத்துச் சமாதியில் சுகித்திருக்க வல்லவனாகிறான்.
அப்படிச் சமாதியில் திளைத்திருப்பது தான் நிறைஞானியின் உண்மை நிலை.
நிலத்தில் திண்டாடுகிற மீனை நீரில் விட்டால் அது எப்படி உணர்கிறதோ அப்படியிருக்கிறது ஞானிக்கு
ஆத்ம சொரூபத்தில் இருப்பது. பூரணப் புலனடக்கம் நிறைஞானிக்கு முற்றிலும் இயல்பானது.
ஸ்திதப்பிரக்ஞன் எங்ஙனம் அமர்கிறான் என்று அர்ஜுனன் கேட்ட கேள்விக்கு விடையாக
அடுத்த மூன்று ஸ்லோகங்கள் வருகிறது.
৷৷2.58৷৷ யதா இந்த்ரியாணி இந்த்ரியார்தாந் ஸ்ப்ரஷ்டும் உத்யுக்தாநி ததா ஏவ கூர்மஃ அங்காநி இவ இந்த்ரியார்தேப்யஃ ஸர்வஷஃ ப்ரதிஸஂஹரித்ய மந ஆத்மநி ஏவ ஸ்தாபயதி ஸோபி ஸ்திதப்ரஜ்ஞஃ.
ஏவஂ சதுர்விதா ஜ்ஞாநநிஷ்டா பூர்வபூர்வோத்தரோத்தரநிஷ்பாத்யா இதி ப்ரதிபாதிதம். இதாநீஂ ஜ்ஞாநநிஷ்டாயா துஷ்ப்ராபதாஂ தத்ப்ராப்த்யுபாயஂ ச ஆஹ
৷৷2.58৷৷அத யதமாநஸஂஜ்ஞாக்யா ப்ரதமா தஷோச்யதே இத்யாஹ ‘ததோர்வாசீநதஷேதி’. ப்ரஸக்தப்ரதிஷேதார்தமாஹ
‘ஸ்ப்ரஷ்டுமுத்யுக்தாநீதி’. தேந வார்தகரோகாதிப்ரயுக்தாஷக்திஸுஷுப்த்யாதிகரிதநிவரித்திவ்யவச்சேதஃ.’ததைவேதி’ போகாநந்தரநிவரித்திவ்யுதாஸஃ.’கூர்மோங்காநீவ’ இத்யநேநேந்த்ரியாணாஂ ஸங்கல்பவிஷேஷமாத்ரநியாம்யத்வமுச்யதே.’ஸர்வஷ’ இதி விலோகநபாஷணவிலாஸபரிஹாஸாதிநிவரித்திபரஃ விஷயதோஷதர்ஷநாதிஹேதுப்ரகாரபரோ வா.’ப்ரதிஸஂஹரித்ய’ இத்யநேநேந்த்ரியநிரோதஸ்யாத்மமநநாங்கதா தர்ஷிதா. அத்ர ச ஜ்ஞாநநிஷ்டாவஸ்தாவிஷேஷப்ரகரணே ஸுஷுப்த்யாதிவிலக்ஷணவ்யாபாரோபரதிஃ தத்ஸாத்யாத்மகோசரமநோவஸ்தாபநபர்யந்தா விவக்ஷிதேத்யாஹ ‘மந ஆத்மநீதி’.
—————
59. விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
நிராஹாரஸ்ய தேஹிந:-கவராத ஜீவனிடமிருந்து,
விஷயா விநிவர்தந்தே-விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன,
ரஸவர்ஜம்-(எனினும் இவன் அவற்றிடமுள்ள ) சுவையை மறப்பதில்லை,
அஸ்ய பரம் த்ருஷ்ட்வா-இவன் பரம்பொருளைக் கண்டதும்,
ரஸ: அபி நிவர்ததே-அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள
சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
நோய் வாய்ப்பட்டிருப்பவனுடைய இந்திரியங்கள் இந்திரியார்த்தங்களில் செல்லத் தகுதி யற்றவைகளாகின்றன.
ஆயினும் சுகமடைந்ததும் விஷயங்களை அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கிறது.
சிறைச் சாலையில் அடைபட்டிருப்பவனுக்கும் இந்திரியார்த்தங்களை நுகர இயலாது.
விஷயங்களையெல்லாம் விட்டு அவன் பலவந்தமாக விலக்கப்பட்டவனாகிறான்.
ஆனால் அவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உதித்துக் கொண்டிருக்கிறது.
யாராலும் அதை அடக்கி வைக்க முடியாது. புலனடக்கம் முதலிய தபசுகளைச் செய்பவனது நிலைமையும் அத்தகையது.
வாசனைகள் மிக சூக்ஷ்மமாக இருந்துகொண்டு கூத்தாடும். தீயிலிட்டு வறுத்த விதை முளைக்காது.
அவ்வாறு வாசனை அறவே ஒழியவேண்டும். இந்த ஆசையை பகவான் ரஸம் என்கிறார்.
வாசனை, ரஸம், ஆசை ஆகிய சொற்களுக்குப் பொருள் ஒன்றேயாம்.
ஆசையானது திரும்பவும் முளைக்காதபடி அவிந்துபட்டுப் போகவேண்டும்.
ஆசையை வேர் அறுப்பதற்கு வழியொன்று உண்டு. சிற்றின்பத்துக்கு ஏதுவான பொருள்களாகத் தென்படுபவை களெல்லாம்
உண்மையில் பரமாத்மாவே என்று அறிபவர்கள் அதன் கண் அசையோ அல்லது பயமோ கொள்ளமாட்டார்கள்.
அதைப் போற்றிப் பாராட்டுவார்கள்.
அடங்காத இந்திரியங்கள் செய்யும் இன்னல்கள்:
৷৷2.59৷৷இந்த்ரியாணாம் ஆஹாரோ விஷயாஃ, நிராஹாரஸ்ய விஷயேப்யஃ ப்ரத்யாஹரிதேந்த்ரியஸ்ய தேஹிநோ விஷயாஃ விநிவர்தமாநா ரஸவர்ஜஂ விநிவர்தந்தே. ரஸோ ராகஃ, விஷயராகோ ந நிவர்ததே இத்யர்தஃ. ராகஃ அபி ஆத்மஸ்வரூபஂ விஷயேப்யஃ பரஂ ஸுகதரஂ தரிஷ்ட்வா விநிவர்ததே.
৷৷2.59৷৷கிமர்தமிதமவஸ்தாசதுஷ்டயஂ விபஜ்யோபதிஷ்யத இத்யாஹ ஆஹ ‘ஏவமிதி’. ப்ரதமஂ பாஹ்யேந்த்ரியாணி விஷயேப்யஃ ப்ரதிஸஂஹரித்ய மந ஆத்மநி வ்யவஸ்தாபயிதுஂ யதேத; இயஂ’யதமாநஸஂஜ்ஞா’. அத பலாத்ஸஂஹரிதாந்யபி பாஹ்யேந்த்ரியாணி ஸாவஷேஷராகத்வேஷாதிதோஷகலுஷிதஂ மநஃ புநஃ புநரவஸரே ப்ரேரயேத், ஸ்வயஂ சாத்மநி ஸ்தாதுஂ ந ஷக்நுயாத்; அதஃ பக்வாவஷிஷ்டராகத்வேஷாதீநௌதாஸீந்யாநபிநந்தநாதிக்ரமேண பசேத்; இயஂ’வ்யதிரேகஸஂஜ்ஞா’. ததஃ பக்வேபி தோஷஷேஷே அநாதிவிஷயாநுபவபாவிதவாஸநாமாத்ரமாத்மாநமநுபுபூஷந்தீஂ ஷேமுஷீஂ ப்ரதி பிபத்ஸேத்; தத்ர நிரதிஷயாநந்தரூபமாத்மாநஂ புருஷத்வேஷிண்யா யோஷித இவ யுவாநஂ ப்ரதர்ஷ்யப்ரதர்ஷ்ய க்ரமாதாத்மநி தோஷஂ ஸமுத்பாத்ய தேந தோஷவிஷேஷேண தவீயஸா ச ஸ்மரிதிவிதுரேண காலேந பாஹ்யவிஷயவாஸநாஜாலமுந்மூலயிதுமீஹேத; ஸேயஂ’ஏகேந்த்ரியஸஂஜ்ஞா’. யா புநஃ ஸமஸ்தவாஸநாவிலயாதௌத்ஸுக்யமாத்ரஸ்யாப்யஸம்பவேந பரமவைராக்யதஷா, ஸா’வஷீகாரஸஂஜ்ஞா’. ஜ்ஞாநநிஷ்டாகாஷ்டா யோகாக்யமாத்மாவலோகநஂ ஸாதயதி. தச்சாவலோகநஂ பரம்பரயா நிரதிஷயபுருஷார்தபூதாமரிதத்வாய கல்பத இதி தர்ஷிதஂ பவதி. காமாநாஂ ததாத்வேநாதர்ஷநஂ ததா தரிஷ்யமாநேஷ்வபி நிஸ்ஸங்கதாஸங்கலேஷேந புஜ்யமாநேஷ்வபி நாதிஸ்நேஹஃ; ப்ரசுரேபி ராகே தந்நிரோதஸஂரம்ப இதி சாவஸ்தாவைஷம்யம், ஆத்மரதித்வஂ தஸ்ய ஸ்வரூபம்,’ஆஷ்சர்யவத்வததி’ 2.29 இதி தஸ்ய ததேகபாஷணஂ ததநுஸந்தாநரூபஂ ததாஸநஂ, தத்ப்ராப்த்யர்தப்ரவரித்திரூபஂ தஸ்ய வ்ரஜநஂ சேதி ப்ரஷ்நசதுஷ்கோத்தரஂ ஸித்தம்.
அதோத்தரப்ரகரணஂ பூர்வேண பரிதகர்தஂ ப்ரதர்ஷ்ய ஸங்கமயந்நவதாரயதி ‘இதாநீமிதி’. ஜ்ஞாநநிஷ்டாயாஷ்சதுர்விதாயா அபீதி ஷேஷஃ.’நிராஹாரஸ்ய’ இத்யநேந போஜநநிஷேதப்ரமஂ வ்யுதஸ்யதி ‘இந்த்ரியாணாமித்யாதிநா’.’ந சைகாந்தமநஷ்நதஃ’ 6.16’யுக்தாஹாரவிஹாரஸ்ய’ 6.17 இதி ஹி வக்ஷ்யதே. அந்யத்ராபி’அத்யாஷநாததீபாநாத்’ தை.நா.1.34 இதி ஹ்யுச்யதே. மோக்ஷதர்மே ச’தஷைதாநீந்த்ரியோக்தாநி த்வாராண்யாஹாரஸித்தயே’ ம.பா.ஷாஂ.மோ. இதி ஸர்வேந்த்ரியவிஷயாணாமாஹாரஷப்தேந க்ரஹணஂ தரிஷ்டம், ந ச ப்ரஸித்தாஹாரநிஷேதமாத்ராதஷேஷவிஷயநிவரித்திஃ, தஸ்ய கதிபயேந்த்ரியவிஷயத்வாதிதி பாவஃ.’ரஸவர்ஜஂ’ இத்யேதாவதி வாக்யதாத்பர்யமிதி த்யோதநாய விநிவர்தமாநா இத்யநூதிதம். ஆத்மகோசரராகவ்யவச்சேதாயாஹ ‘விஷயராக’ இதி. ப்ரஸ்துதா ஏவ விஷயாஃ பரமிதி நிர்தேஷஸ்யாவதித்வமர்ஹந்தீதி’விஷயேப்ய’ இத்யுக்தம். காலாதிகரிதபரத்வமாத்ரஸ்யாநுபயுக்தத்வாத்விஷயராகநிவர்தநௌபயிகஂ பரஷப்தார்தமாஹ ‘ஸுகதரமிதி’. விஷயா ஹி ஸுகரூபாஃ, ஆத்மத்வரூபஂ து ததோப்யதிஷயேந ஸுகரூபம். அத்ர’தரிஷ்ட்வா நிவர்ததே’ இதி தர்ஷநஸ்ய ராககர்தரிகதயா நிர்தேஷ ஔபசாரிகஃ. யத்வா தரிஷ்ட்வா ஸ்திதஸ்யாஸ்ய தேஹிநோ ராகோ நிவர்தத இத்யந்வயஃ. ஏவமாத்மதர்ஷநேந விநா விஷயராகோ ந நிவர்தத இத்யுக்தம்.
————-
60. யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
கௌந்தேய-குந்தியின் மகனே,
ஹி-ஆனால்,
யதத: விபஸ்சித:-முயற்சியுள்ள புத்திசாலியான
புருஷஸ்ய மந: அபி-புருஷனின் மனதிலே கூட,
ப்ரமாதீநி இந்த்ரியாணி-கலக்குபவையான இந்திரியங்கள்,
ப்ரஸபம் ஹரந்தி-வலிய வாரிச் செல்கின்றன.
குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து
செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
இந்திரியங்கள் பொல்லாதவைகள். தவ விரதமுடையவர்களையும் அவைகள் தத்தளிக்கச் செய்கின்றன.
அவைகளைப் பின்பற்றுவது காட்டுக் குதிரையின் மீது சவாரி செய்வதற்கு ஒப்பாகும்.
அறிஞர்களையே அவைகள் படுகுழியில் வீழ்த்துபவைகள். பின்பு, பாமரர்களை அவைகள் என் செய்யமாட்டா?
இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள
பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக் கொண்டு அளந்து விடலாம்.
சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது.
இம்மை மறுமையாகிய இரண்டிலும் மேன்மைக்கு இந்திரிய நிக்கிரகமே உற்ற உபாயம்.
அவ்விந்திரியங்களை அடக்கும் வழி:
৷৷2.60৷৷ஆத்மதர்ஷநேந விநா விஷயராகோ ந நிவர்ததே, அநிவரித்தே விஷயராகே விபஷ்சிதோ யதமாநஸ்ய அபி புருஷஸ்ய இந்த்ரியாணி ப்ரமாதீநி பலவந்தி மநஃ ப்ரஸஹ்ய ஹரந்தி. ஏவம் இந்த்ரியஜய ஆத்மதர்ஷநாதீந ஆத்மதர்ஷநம் இந்த்ரியஜயாதீநம்; இதி ஜ்ஞாநநிஷ்டா துஷ்ப்ராப்யா.
৷৷2.60৷৷அதாநிவரித்தே விஷயராகே துர்ஜயாநீந்த்ரியாணீத்யுச்யதே ‘யததஃ’ இதி ஷ்லோகேந. விபஷ்சித்த்வஂ யதமாநத்வே ஹேதுரிதி த்யோதநாயோக்தஂ’விபஷ்சிதோ யதமாநஸ்யாபீதி’. அத்ர விபஷ்சித்த்வஂ ஷாஸ்த்ரஜந்யஹேயோபாதேயவிவேகத்வம். பலவதாஂ ப்ரமாதித்வஂ ஹி’பலவாநிந்த்ரியக்ராமோ வித்வாஂஸமபி கர்ஷதி’ மநுஃ2.215 இதி ஸ்மர்யதே இதி ஜ்ஞாபநாய’பலவந்தீத்யுக்தம்’. இந்த்ரியாணாஂ பலஂ ச ராகாதிரேவ. உக்தஷ்லோகத்வயதாத்பர்யஸித்தமந்யோந்யாஷ்ரயணஂ தத்பலஂ சாஹ ‘ஏவமிதி’.
—————
61. தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வஸே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
தாநி ஸர்வாணி ஸம்யம்ய-அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி,
மத்பர:-என்னைப் பரமாகக் கொண்டு,
யுக்த ஆஸீத-யோகத்தில் அமர்ந்தவனாய்,
யஸ்ய இந்த்ரியாணி வஸே-எவன் புலன்களை வசப்படுத்தியிருக்கிறானோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனுடைய அறிவே நிலைகொண்டது.
அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு,
புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
மனது ஏககாலத்தில் இரண்டு பொருள்களை நினைக்க முடியாது. நான் விஷயங்களை விட்டுவிட வேண்டும்
என்று நினைக்கும்போதும் விஷய எண்ணங்கள் தான் மனதில் குடிகொள்கின்றன.
வேர் ஊன்றி மனதுக்குள் பாய்ந்து மறைமுகமாக அவைகள் வலிவு பெறுகின்றன.
விஷய எண்ணங்களுக்கு மனமுவந்து அனுமதி கொடுக்கிறபொழுது அவைகள் மேலே கிளைகளாகத் தளிர்க்கின்றன.
வேண்டாமென்று அக்கிளைகளைக் கொய்ய முயலும்போது அவைகளின் ஆணிவேர் மனதினுள் ஆழமாகச் செல்லுகிறது.
அதற்குப் பதிலாக எண்ணத்தையே மாற்றியமைக்க வேண்டும். இந்திரியங்களைப் பற்றிய எண்ணம்
ஈசனைப் பற்றிய எண்ணமாக மாறவேண்டும். இவ்விரண்டு எண்ணங்களுள் எது வலுக்கிறதோ
அது மற்றதைத் தகர்க்கிறது. தீயதைத் தகர்க்கும் தன்மை தெய்விக எண்ணத்துக்கு உண்டு.
பக்தி ஓங்குமளவு இந்திரியங்களின் வேகம் தணிகிறது.
கேடு அனைத்துக்கும் முதற்காரணம் யாது? விடை வருகிறது:
৷৷2.61৷৷ஸர்வஸ்ய தோஷஸ்ய பரிஜிஹீர்ஷயா விஷயாநுராகயுக்ததயா துர்ஜயாநி இந்த்ரியாணி ஸஂயம்ய சேதஸஃ ஷுபாஷ்ரய பூதே மயி மநஃ அவஸ்தாப்ய ஸமாஹிதஃ ஆஸீத. மநஸி மத்விஷயே ஸதி நிர்தக்தாஷேஷகல்மஷதயா நிர்மலீகரிதஂ விஷயாநுராகரஹிதஂ மந இந்த்ரியாணி ஸ்வவஷாநி கரோதி. ததோ வஷ்யேந்த்ரியஂ மந ஆத்மதர்ஷநாய ப்ரபவதி. உக்தஂ ச ‘யதாக்நிருத்ததஷிகஃ கக்ஷஂ தஹதி ஸாநிலஃ. ததா சித்தஸ்திதோ விஷ்ணுர்யோகிநாஂ ஸர்வகில்பிஷம்৷৷’ (வி0 பு0 6.7.74) இதி. ததாஹ வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா இதி.
ஏவஂ மயி அநிவேஷ்ய மநஃ ஸ்வயத்நகௌரவேண இந்த்ரியஜயே ப்ரவரித்தோ விநஷ்டோ பவதி இத்யாஹ
৷৷2.61৷৷தர்ஹ்யந்யோந்யாஷ்ரயதூஷிதேர்தே ஸாத்யஸாதநபாவஃ கதஂ பூர்வமுபதிஷ்டஃ? இத்யத்ரோச்யதே’தாநி ஸர்வாணி’ இதி.’அஸ்யேதி’, அந்யோந்யாஷ்ரயாதிதோஷஸ்யேத்யர்தஃ.’ஸஂயம்யேதி’. விஷயஸ்பர்ஷநிவாரணமாத்ரமத்ரோச்யதே, ந த்விந்த்ரியஜயாவஸ்தா.’மத்பரஃ’ இத்யத்ர வக்தரிவிக்ரஹவைஷிஷ்ட்யவிவக்ஷயா ஸித்தஂ ஷுபாஷ்ரயவிக்ரஹவிஷேஷவத்த்வஂ’சேதஸ’ இத்யாதிநா விவரிதம். ஷுபஷப்தேந ஹிரண்யகர்பாதேஃ, ஆஷ்ரயஷப்தேந பரிஷுத்தாத்மஸ்வரூபஸ்ய ச வ்யவச்சேதஃ. யுக்தஷப்தேநாத்ர விஷயஸ்வபாவாத்ஸுகரஂ சித்தஸமாதாநஂ விவக்ஷிதமித்யாஹ ‘ஸமாஹித’ இதி.’மத்பரஃ’ இத்யேதாவதா கதமந்யோந்யாஷ்ரயாதிபரிஹார இத்யத்ராஹ ‘மநஸீதி’. அத்ராஷேஷஷப்தேநோபாயவிரோதிஸர்வகர்மஸங்க்ரஹஃ. நிர்மலீகரிதஂ ரஜஸ்தமோவிரஹிதஂ தத ஏவ ஹி
ஷப்தாதிவிஷயாநுராகரஹிதம். அத்ர ப்ரஜ்ஞாஷப்தஸ்ய ஜ்ஞாநநிஷ்டாபலபர்யந்தத்வமாத்மதர்ஷநஷப்தேநோக்தம். ஷுபாஷ்ரயாநுஸந்தாநஸ்ய கல்மஷவிநாஷகத்வே ஸ்மரித்யந்தரஸஂவாதமாஹ ‘யதேதி’. ஆத்மதர்ஷநமந்தரேணைவ இந்த்ரியஜயஸித்தேர்நாந்யோந்யாஷ்ரயஃ. அதஃ பூர்வோக்தஸாத்யஸாதநபாவோபபத்திரித்யுத்தரார்தேநோச்யத இத்யாஹ ‘ததாஹேதி’.
—————–
62. த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே
ஸங்காத்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோऽபிஜாயதே
பும்ஸ: விஷயாத் த்யாயத-மனிதன் விஷயங்களைக் கருதும் போது,
தேஷூ ஸங்க: உபஜாயதே-அவற்றில் பற்றுதலுண்டாகிறது,
ஸங்காத் காம: ஸஞ்ஜாயதே-பற்றுதலால் விருப்பமுண்டாகிறது,
காமாத் க்ரோத: அபிஜாயதே-விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது.
விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
৷৷2.62৷৷அநிரஸ்தவிஷயாநுராகஸ்ய ஹி மயி அநிவேஷதிமநஸ இந்த்ரியாணி ஸஂயம்ய அவஸ்திதஸ்ய அபி அநாதிபாபவாஸநயா விஷயத்யாநம் அவர்ஜநீயஂ ஸ்யாத். த்யாயதோ விஷயாந் புஂஸஃ புநரபி ஸங்கஃ அதிப்ரவரித்தோ ஜாயதே.
ஸங்காத் ஸஂஜாயதே காமஃ. காமோ நாம ஸங்கஸ்ய விபாகதஷா. புருஷோ யாஂ தஷாம் ஆபந்நோ விஷயாந் அபுக்த்வா ஸ்தாதுஂ ந ஷக்நோதி ஸ காமஃ. காமாத் க்ரோதஃ அபிஜாயதே. காமே வர்தமாநே விஷயே ச அஸந்நிஹிதே ஸந்நிஹிதாந் புருஷாந் ப்ரதி ஏபிஃ அஸ்மதிஷ்டஂ விஹதம் இதி க்ரோதோ பவதி.
—————-
63. க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்ஸாத்புத்திநாஸோ புத்திநாஸாத்ப்ரணஸ்யதி
க்ரோதாத் ஸம்மோஹ: பவதி-சினத்தால் மயக்கம் உண்டாகிறது,
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:-மயக்கத்தால் நினைவு தவறுதல்,
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்தி நாச நினைவு தவறுதலால் புத்தி நாசம்,
புத்திநாஸாத் ப்ரணஸ்யதி-புத்தி நாசத்தால் அழிகிறான்.
சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்;
புத்தி நாசத்தால் அழிகிறான்.
இந்திரியங்களை விஷயங்களில் உலவவிட்டுக் கொண்டு மனிதன் ஒருவன் வீதியில் நடக்கிறான்.
பல வடிவங்களை அவன் பார்க்கிறான். கண்ணாடியில் பிம்பம் போன்று அவைகள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
மனதில் ஒரு பதிவையும் அவைகள் செய்வதில்லை. அவைகளுக்கிடையில் கட்டழகுள்ள வடிவம் ஒன்று தோன்றுகிறது.
அதைக் கூர்ந்து பார்க்க மனது விரும்புகிறது. திரும்பவும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
பன்முறை பார்க்கும் வாய்ப்பும் அமைகிறது. அதைப் பார்ப்பதில், பிறகு நினைப்பதில் மகிழ்ச்சி உண்டாகிறது.
நினைந்து நினைந்து அவ்வழகு வடிவத்தின் கண் விருப்பம் வருகிறது. வலுத்த விருப்பம் பற்றுதல் எனப் பெயர் பெறுகிறது.
பார்த்தல் என்கிற ஓர் இந்திரிய நுகர்ச்சி மற்ற இந்திரிய நுகர்ச்சிகளுக்கும் இடந்தேடப் பார்க்கிறது.
அதாவது அச் சுந்தர சொரூபத்தைத் தனக்குரியதாக்கிக் கொள்ளத் தீர்மானம் செய்யப்படுகிறது.
இத் தீர்மானத்துக்கு ஆசை அல்லது காமம் என்று பெயர். எரியும் தீயை விறகுக்கட்டை வளர்ப்பது போன்று
என்ணம் காமத்தை வளர்க்கிறது. இனி, ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான முயற்சி எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஆனால் உலகம் அதற்கு இடந்தருவதில்லை. இந்த ஆசையை அவர்கள் தடைப்படுத்துகின்றனர்.
தடைப்பட்ட ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால்
அது தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது;
சினம் தற்காலிகமானது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே.
குழம்பிய மனநிலை அதன் விளைவு.
அமைதி குடிகொள்ளுங்கால் வனத்தில் உள்ள மரம் செடி கொடிகள் உள்ளபடி தென்படுகின்றன.
அவைகளுள் இது இப்பெயருடையது என்கிற நினைவு இருக்கிறது.
ஆனால் புயல் காற்று அடிக்குங்கால் எல்லாம் ஒரே அமளி. சினம் கொண்ட மனதிலும் ஒரே புயல்காற்று.
அது சம்மோகம் என்றும், குழப்பம் என்றும் பெயர் பெறுகிறது. நன்று இது, தீது இது என்ற நினைவு அப்பொழுது இருப்பதில்லை.
பண்டு, பலகால் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள நலம் கேடுகளைப் பற்றிய ஞாபகம் போய்விடுகிறது.
பழைய நினைவுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு மனிதன் புதிய செயல்களை நன்றென்றும் தீதென்றும் பாகு படுத்துகிறான்.
எப்பொருள் எத்தன்மையது என்கிற ஞாபகம் இருந்தால்தான் அப்பொருளின் மெய்ம்மையை புத்தியானது பாகுபடுத்த வல்லதாகும்.
ஆக, நினைவு போய்விட்டால் விவேகம் அல்லது நல்லறிவு அழிகிறது. அறிவை இழந்தவன் தானே அழிவுபட்டவன் ஆகிறான்.
ஏனென்றால் நெறி வழுவுதல் மாய்தலுக்கு ஒப்பாகிறது.
விஷயாதிகளில் உலவும் எண்ணத்தை மீட்டெடுத்து எதன் கண் நிலை நிறுத்தினால் நன்மையுண்டாகும்?
விடை வருகிறது :
৷৷2.63৷৷ க்ரோதாத் பவதி ஸஂமோஹஃ. ஸஂமோஹஃ கரித்யாகரித்யவிவேகஷூந்யதா தயா ஸர்வஂ கரோதி. ததஷ்ச ப்ராரப்தே இந்த்ரியஜயாதிகே ப்ரயத்நே ஸ்மரிதிப்ரஂஷோ பவதி. ஸ்மரிதிப்ரஂஷாத் புத்திநாஷஃ, ஆத்மஜ்ஞாநே யோ வ்யவஸாயஃ கரிதஃ, தஸ்ய நாஷஃ ஸ்யாத். புத்திநாஷாத் புநரபி ஸஂஸாரே நிமக்நோ நஷ்டோ பவதி.
৷৷2.62 2.63৷৷உக்தாந்யோந்யாஷ்ரயணபலபூதாயா இந்த்ரியஜயாத்மதர்ஷநயோரஸித்தேஃ ப்ரகாரஃ ஷ்லோகத்வயேந ப்ரபஞ்ச்யத இத்யாஹ ‘ஏவமிதி’. அதரிஷ்டாத்மஸ்வரூபஸ்ய விஷயாந் த்யாயத இத்யநுவாதஸித்தாஂ விஷயேஷு ஸ்வரஸவாஹிதாஂ ஸஹேதுகாமாஹ ‘அநிரஸ்தேதி’. அத்ர ஸஂயம்யேதி நிமீலநாதிமாத்ரகரிதஂ நிவாரணமுச்யதே. உபஜாயத இத்யத்ரோபஸர்காபிப்ரேதஂ விவிச்ய தர்ஷயதி ‘அதிப்ரவரித்தோ ஜாயத’ இதி. ஸங்ககாமயோரபேதாத்கார்யகாரணபாவாநுபபத்திரித்யத்ராஹ ‘காமோ நாமேதி’. விபாகதஷாஷப்தேந ஸாமாந்யத உக்தேபி வ்யாவரித்தாகாரப்ரதிபத்திர்ந ஸ்யாதிதி தல்லக்ஷணமாஹ ‘புருஷ’ இதி. ஸர்வதா காமஸ்ய க்ரோதஹேதுத்வஂ நாஸ்தீத்யத உக்தஂ’விஷயே சாஸந்நிஹித’ இதி. ந கேவலஂ காமப்ரதிபந்தகாநேவ புருஷாந் ப்ரதி க்ரோதஃ, அபிது கரித்யாகரித்யவிவேகாந்ததயா தஸ்யாஂ தஷாயாமுபலப்யமாநாந் ஸர்வாந் ப்ரத்யபீதி த்யோதநாய’ஸந்நிஹிதாநித்யுக்தம்’. ஈஷ்வரோபி ஹி க்ரோதவேகமபிநயந கஸ்மிஂஷ்சிதேவ ரக்ஷஸி த்ருஹ்யதி’ஸதேவகந்தர்வமநுஷ்யபந்நகஂ ஜகத்ஸஷைலஂ பரிவர்தயாம்யஹம்’ வா.ரா.3.64.76 இத்யாஹ. அயஂ சாபிஜாயத இத்யத்ரோபஸர்காபிப்ரேதார்தஃ, அபிதோ ஜாயத இத்யர்தஃ. ஸமித்யேகீகாரே, ததோத்ர ஸம்மோஹஃ கரித்யாகரித்யாவிவேகாத்மா மோஹ இத்யபிப்ராயேணாஹ ‘கரித்யேதி’. ஸம்மோஹஸ்ய ஸ்மரிதிப்ரஂஷஹேதுத்வேவாந்தரவ்யாபாரமாஹ ‘தயேதி’.’குத்தஃ பாபஂ ந குர்யாத்கஃ க்ருத்தோ ஹந்யாத்குரூநபி’ ம.பா.3 இத்யாத்யநுஸாரேணோக்தஂ’ஸர்வமிதி’.’ததஷ்சேதி’. ஸாவாந்தரவ்யாபாராத்ஸம்மோஹாதித்யர்தஃ. ஸ்மர்தவ்யே ப்ரஸ்துதவிஷயே ஸ்மரிதிப்ரஂஷஂ யோஜயதி ‘ப்ராரப்த’ இதி. ஸ்மரிதிப்ரஂஷாதித்யுத்தரவாக்யஷ்ரரிங்கலாவஷாத் ஸ்மரிதிவிப்ரமஷப்தஸ்ய ததேகார்தத்வாயோக்தஂ’ஸ்மரிதிப்ரஂஷோ பவதீதி’. புத்திநாஷ இத்யத்ர ப்ரகரிதஂ புத்தேர்விஷேஷமாஹ ‘ஆத்மேதி’. ந தாவதிஹ ஸாமாந்யதோ ஜ்ஞாநமாத்ரஂ புத்திஷப்தார்தஃ, ந சேதஃபூர்வமாத்மதர்ஷநஂ ஸித்தம்; ந ச பவிஷ்யதாத்மதர்ஷநாதிகமிதாநீஂ நாஷயோக்யம். அதஸ்தல்லிப்ஸயா கரிதஸ்ததுபாயாநுஷ்டாநாத்யவஸாய இஹோபாயஸ்மரிதிஸாத்யோ புத்திஷப்தேநோச்யத இதி பாவஃ. ப்ரணஷ்யதீத்யத்ர நித்யஸ்யாத்மநோ நாஷோ ஹ்யஸத்ஸமத்வம். தச்ச யதாவஸ்திதாகாராநுபலம்பஃ. ஸ ச தேஹாத்மப்ரமாதிகரிதஃ, தத்ராபி ஹேதுர்தேஹஸம்பந்த இத்யபிப்ராயேணோக்தஂ ‘ஸஂஸாரே நிமக்ந’ இதி.
———————
64. ராகத்வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஸ்சரந்
ஆத்மவஸ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி
விதேயாத்மா-தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் (சாதகன்),
ராக த்வேஷ வியுக்தை: -விழைதலும் பகைத்தலுமின்றி,
ஆத்மவஸ்யை இந்த்ரியை:-தனக்கு வசப்பட்ட புலன்களுடன்
விஷயாந் சரந்-போகத்தில் சஞ்சரித்துக் கொண்டு,
ப்ரஸாதம் அதிகச்சதி-உள்ளத் தெளிவை அடைகிறான்.
விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய்
தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
இந்திரியங்கள் இயல்பாகப் புறவுலகில் செல்லும் பாங்குடையவைகள். புறப்பொருள்களை அனுபவிக்க வேண்டும்
என்ற அவாவுடன் பொறிகள் அவைகளைத் தாவிப் பற்றுகின்றன.
ஆனால் பொருள்கள் துன்பம் தருவனவாயிருப்பின் பொறிகள் அவைகளை வெறுத்துப் பின்வாங்குகின்றன.
இங்ஙனம் விருப்பும் வெறுப்பும் இந்திரியங்கள்பால் இயல்பாய் அமைந்துள்ளன.
அந்த இயல்பை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து ஆராயுமிடத்து மனது ஆட்டிவைக்கின்ற பிரகாரம்
இந்திரியங்கள் ராகதுவேஷ வடிவெடுத்துத் தொழில் புரிகின்றன.
மனதை அடியோடு அடக்கி வென்றவன் மனவேந்தன். அத்தகையவனது மனம் பெரிதும் ஆத்ம சொரூபத்திலேயே திளைத்திருக்கிறது.
அது வெளி விஷயங்களில் செல்லுமாயின் ஆசைப்படாது புனித இயல்போடு சஞ்சரிக்கிறது.
அதனால் அதனுடைய அமைதியும் தெளிவும் அதிகரிக்கின்றன. சுத்த மனதோடு இந்திரியங்களைப் பயன்படுத்துவதே ஒருவித சமாதியாகிறது.
ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர் கண்கொண்டு கார்மேகத்தையும் அதன் கீழ் உலாவிய கொக்கையும் பார்த்தார்.
அதனால் அவருக்கு ஆனந்த சமாதி ஏற்பட்டது. அவர் சிறுவராயிருந்தபோது நாடகத்துக்குச் சிவவேஷம் பூட்டினார்கள்.
சாம்பல் பூசுதல் முதலிய ஸ்பரிச உணர்ச்சி அவருக்கு சிவ பாவ சமாதியை உண்டுபண்ணிற்று.
காதால் பகவந் நாமத்தைக் கேட்டபொழுதெல்லாம் அவருக்கு சமாதி வந்தது.
நறுமணத்தை நுகர்ந்தபோதெல்லாம் ஈசுவர சிந்தனையும் சமாதியும் அவருக்கு வருவனவாயின.
வாயில் வைத்துச் சுவைத்ததெல்லாம் அவருக்கு ஈசுவரப் பிரசாதம்.
ஆக, இந்திரியங்கள் ஐந்தையும் நன்கு பயன்படுத்தி அவர் ஈசுவர சந்நிதியையே சார்ந்திருந்தார்.
மனம் அடங்கப் பெற்றார்க்கு இந்திரியங்கள் கேடுடையவைகளல்ல என்பதற்கும்,
பிரசாதம் அல்லது தெளிந்த நிலையில் மனது திளைத்திருக்கும் என்பதற்கும் அவரது வாழ்க்கையே சான்றாகிறது.
ஸ்திதப் பிரக்ஞன் எப்படி நடமாடுகிறான் என்ற கேள்விக்கு இது விடை :
৷৷2.64৷৷உக்தேந ப்ரகாரேண மயி ஸர்வேஷ்வரே சேதஸஃ ஷுபாஷ்ரயபூதே ந்யஸ்தமநா நிர்தக்தாஷேஷகல்மஷதயா ராகத்வேஷவியுக்தைஃ ஆத்மவஷ்யைஃ இந்த்ரியைஃ விஷயாந் சரந் விஷயாந் திரஸ்கரித்ய வர்தமாநோ விதேயாத்மா விதேயமநாஃ ப்ரஸாதம் அதிகச்சதி. நிர்மலாந்தஃகரணோ பவதி இத்யர்தஃ.
৷৷2.64৷৷அத தாநி ஸர்வாணீத்யுக்தார்தகரணேந்யோந்யாஷ்ரயபரிஹாரப்ரகாரஃ ப்ரயோஜநபூதஸஂஸாரநிவரித்திஷ்ச ஷ்லோகத்வயேந ப்ரபஞ்ச்யதே ‘ராகத்வேஷேதி’. ராகத்வேஷவியோகோ ஹி குதஃ? இத்யத்ர பூர்வோக்த ஏவ ஹேதுரித்யபிப்ராயேணாஹ ‘உக்தேநேதி’. ராகத்வேஷவியோகோத்ர இந்த்ரியாணாமாத்மவஷ்யதாஹேதுஃ விஷாயஂஷ்சரந்நித்யநேந விஷயபோகப்ரமவ்யுதாஸாய ஆத்மவஷ்யத்வபலிதமாஹ ‘விஷயாஂஸ்திரஸ்கரித்ய வர்தமாந’ இதி. சரதிரத்ர கத்யர்தஃ, ஆக்ரமணரூப கதிபரஃ, பக்ஷணார்தோ வா, ஸஂஹாரபர இத்யுபயதாபி தத்திரஸ்காரார்தத்வமத்ர விவக்ஷிதம். திரஸ்காரோத்ராநாதரஃ, ததாச நைகண்டுகாஃ ‘அநாதரஃ பரிபவஃ பரீபாவஸ்திரஸ்க்ரியா’ அமரஃ1.7.22 இதி. பாஹ்யேந்த்ரியதத்விஷயவிஜயோ ஹி மநோவிஜயார்த இத்யபிப்ராயேணாஹ ‘விதேயமநா’ இதி. விதேயாத்மேதி மநஸஃ ப்ரஸக்தத்வாத்’ப்ரஸந்நசேதஸஃ’ இதி வக்ஷ்யமாணத்வாச்ச. ப்ரஸாதோத்ர மநோநைர்மல்யமித்யாஹ ‘நிர்மலேதி’.
——————–
65. ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு புத்தி: பர்யவதிஷ்டதே
ப்ரஸாதே-உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்,
ஸர்வது:காநாம்-எல்லாத் துன்பங்களுக்கும் ஹாநி:
உபஜாயதே-அழிவு ஏற்படுகிறது,
ப்ரஸந்ந சேதஸ:-சித்தம் சாந்தி பெற்ற மனிதன்,
புத்தி ஆஸு ஹி பர்யவதிஷ்டதே-புத்தி விரைவிலே நிலைப்படுகிறது
சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின்
ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
பலபேர் உலகைக் கேடு மிக நிறைந்ததாக நினைக்கின்றனர். நலம் கேடு ஆகிய இரண்டும் நிறைந்தது உலகம்
என்ற எண்ணம் பொதுவாக எல்லார்க்குமுண்டு. இவ்வுலகம் திருந்தி யமையும் பொழுது தங்களுக்கு மனவமைதியுண்டாகும்
என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். உலகில் அல்லல் நிறைந்திருப்பதும் தாங்கள் அசாந்தியில் மூழ்கியிருப்பதும்
இணைபிரியாதவைகளாம். வெளியுலகில் காணும் கேடுகளெல்லாம் மனதில் இருக்கும் கேட்டின் புறத்தோற்றங்களாம்.
மனது திருந்தியமையுமளவு புறவுலகக் காட்சியும் திருந்தியமைகிறது.
உண்மையில் புறவுலகம் கேடுடையது அன்று; அது ஈசுவர சொரூபம். அதைக் கடவுள் சொரூபமாகக் கருதுமளவு
மனது அமைதியுறுகிறது. அமைதியுற்ற உள்ளத்தில் ஆத்ம சொரூபம் தென்படுகிறது.
பிறகு அம்மனதே ஆத்ம சொரூபமாய் மாறுகிறது.
৷৷2.65৷৷அஸ்ய புருஷஸ்ய மநஸஃ ப்ரஸாதே ஸதி ப்ரகரிதிஸஂஸர்கப்ரயுக்தஸர்வதுஃகாநாஂ ஹாநிஃ உபஜாயதே. ப்ரஸந்நசேதஸஃ ஆத்மாவலோகநவிரோதிதோஷரஹிதமநஸஃ ததாநீம் ஏவ ஹி விவிக்தாத்மவிஷயா புத்திஃ மயி பர்யவதிஷ்டதே; அதோ மநஃப்ரஸாதே ஸர்வதுஃகாநாஂ ஹாநிஃ பவதி ஏவ.
৷৷2.65৷৷’ப்ரஸாதே’ இதி ஷ்லோகே ப்ரஸாதஹாநிஷப்தயோஃ க்ரமாத் ஷஷ்டீத்வயாந்வயப்ரமஂ வ்யுதஸ்யந்நந்வயப்ரகாரமாஹ ‘அஸ்யேதி’.’துஃகாஜ்ஞாநமலா தர்மாஃ ப்ரகரிதேஸ்தே ந சாத்மநஃ’ வி.பு.6.7.22 இத்யாத்யபிப்ரேதௌபாதிகத்வேந ஹாநியோக்யத்வார்தமாஹ ‘ப்ரகரிதீதி’. ப்ரதிபந்தகாபாவே ஹ்யாஷு கார்யோத்பத்திரித்யபிப்ராயேண ப்ரஸந்நசேதஸ இத்யஸ்யார்தமாஹ ‘ஆத்மாவலோகநவிரோதிதோஷரஹிதமநஸ’ இதி. மநஃப்ரஸாதஸ்ய ஸர்வதுஃகஹாநிஹேதுத்வமாத்மதர்ஷநஹேதுத்வாதுபபத்யத இதி ஹேத்வர்தஸ்ய’ஹிஷப்தஸ்யார்தமாஹ’ ‘அத’ இதி.
—————-
66. நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா
ந சாபாவயத: ஸாந்திரஸாந்தஸ்ய குத: ஸுகம்
அயுக்தஸ்ய-யோகமில்லாதவனுக்கு,
புத்தி நாஸ்தி-புத்தியில்லை,
அயுக்தஸ்ய ந பாவநா ச-யோகமில்லாதவனுக்கு மனோபாவனையும் இல்லை,
அபாவயத: ந ஸாந்தி ச-மனோபாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை,
அஸாந்தஸ்ய குத: ஸுகம்-சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனை இல்லை.
மனோ பாவனை யில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தி யில்லாதவனுக்கு இன்பமேது?
விருப்பு வெறுப்பை வென்றவனே யோகி. அத்தகையவன் யுக்தன் எனப்படுகிறான்.
மேலே மொழிந்த விஷயம் மீண்டு மொருமுறை எதிர்மறையாகச் சொல்லப்படுகிறது.
மனமடங்கப் பெறாதவனுக்கு இம்மிளயவும் இன்பமில்லை, புலன்களில் வேட்கையிருக்குமளவு மனிதன் துன்பப்பட்டே ஆகவேண்டும்.
துக்கப் பிராப்தி மட்டுமல்ல, வேறு என்னென்ன நஷ்டங்களெனின், இந்திரியங்களை வெல்லாதவனுக்கு ஆத்மாவைப் பற்றிய விவேகமில்லை.
ஆகையால் ஆத்ம தியானம் அவனால் செய்யமுடியாது. ஆத்ம தியானம் செய்யாதவனுக்கு ஆத்ம சொரூப ஞானமில்லை.
அதினின்று உண்டாகிற சாந்தியுமில்லை. இத்தனைவித நஷ்டங்கள் மனமடங்காமையால் வருகின்றன.
மனமடங்காதவனுக்கு ஞானம் ஏன் உண்டாவதில்லை? அதற்கு விடை வருகிறது:
৷৷2.66৷৷மயி ஸஂந்யஸ்தமநோரஹிதஸ்ய கயத்நேந இந்த்ரியதமநே ப்ரவரித்தஸ்ய கதாசித் அபி விவிக்தாத்மவிஷயா புத்திஃ ந ஸேத்ஸ்யதி. அத ஏவ தஸ்ய தத்பாவநா ச ந ஸஂபவதி. விவிக்தாத்மாநம் அபாவயதோ விஷயஸ்பரிஹா ஷாந்திஃ ந பவதி. அஷாந்தஸ்ய விஷயஸ்பரிஹாயுக்தஸ்ய குதோ நித்யநிரதிஷயஸுகப்ராப்திஃ.
புநரபி உக்தேந ப்ரகாரேண இந்த்ரியநியமநம் அகுர்வதஃ அநர்தம் ஆஹ
৷৷2.66৷৷அத பூர்வோக்தாந்யோந்யாஷ்ரயபலபூதாமாத்மதர்ஷநாஸித்திஂ’புத்திநாஷாத்ப்ரணஷ்யதி’ 2.63 இத்யேதத்விவரணரூபேணாநூத்ய ததஃ பரமப்ரயோஜநஸ்யாபி அலாபப்ரகார உச்யதே ‘நாஸ்தீதி’.’யுக்த ஆஸீத மத்பரஃ’ 2.61 இதி பூர்வோக்தஸ்ய நிவரித்திரயுக்தஷப்தேநோச்யத இதி தாத்பர்யேணாஹ ‘மயீதி’.’யததோ ஹ்யபி’ 2.60 இதி பூர்வோக்தஂ ஸ்மாரயதி ‘ஸ்வயத்நேநேதி’. நாஸ்தீத்யநேநாபிப்ரேதமாஹ ‘கதாசிதபீத்யாதிநா’. அதிசிரகாலப்ரயாஸேநாபீத்யர்தஃ. த்விதீயபாதஸ்தமயுக்தஸ்யேதி பதஂ
ஷ்ரரிங்கலௌசித்யாயாயுக்தத்வபலபூதபுத்த்யபாவலக்ஷகமிதி தாத்பர்யேணாஹ ‘அத ஏவேதி’. யத்வா தஸ்யேத்யயுக்தபராமர்ஷஃ. அத ஏவேதி து புத்த்யபாவாதேவேத்யர்தஃ. அதவா பரம்பரயா ஹேதுத்வமபிப்ரேத்யாயுக்தத்வாதேவேதி விவக்ஷா; பிந்நவிஷயபாவநாந்தரநிஷேதாயோகாத்தத்பாவநேத்யுக்தம்.’ரஸோப்யஸ்ய பரஂ தரிஷ்ட்வா நிவர்ததே’ 2.59’ராகத்வேஷவியுக்தைஸ்து’ 2.34’ஸுகேஷு விகதஸ்பரிஹஃ’ 2.56 இத்யாத்யாநுகுண்யந ஷாந்தி விஷிநஷ்டி ‘விஷயஸ்பரிஹா ஷாந்திரிதி’. அஷாந்தஸ்யைவ ஸ்வர்காதிஸுகலாபாதமரிதத்வப்ரகரணஸித்தஂ ஸுகஸ்ய விஷேஷமாஹ ‘நித்யநிரதிஷயேதி’.
—————-
67. இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி
ஹி-ஏனெனில்,
அம்பஸி நாவம் வாயு: ஹரதி இவ-கடலில் தோணியைக் காற்று இழுப்பது போல்,
சரதாம் இந்த்ரியாணாம்-(போகங்களில்) சஞ்சரிக்கின்ற இந்திரியங்கள் (புலன்கள்)
யத் மந: அநுவிதீயதே-மனமும் ஒட்டி இருக்கிறதோ,
தத் அஸ்ய ப்ரஜ்ஞாம் ஹரதி-அதுவே அவனது அறிவை இழுத்து செல்கிறது.
இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின்,
அம் மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவது போல் அறிவை மோதுகிறது.
துடுப்பு, நங்கூரம், உள்யந்திரம், சுக்கான் முதலியவைகளால் ஆளப்பெறாத கப்பல் காற்றடிக்கும் திசையில்
தள்ளுண்டு தடுமாற்றமடையும். அலைகின்ற இந்திரியங்களைப் பின்தொடரும் மனதுக்கு வரும் கேடும் அத்தகையது.
புறவுலகைச் சார்தற் கென்றே இந்திரியங்கள் அமைந்தவைகள். ஒருவன் தூங்கும் பொழுது
அவன் வாயில் இனிப்புப் பண்டத்தை வைத்தால் மனதின் வேகமின்றியே வாய் தானாக அப்பண்டத்தைச் சப்புகிறது;
கசப்புப் பண்டத்தை வைத்தால் அதைத் துப்புகிறது. பழக்கத்தால் இவ்வியல்புகள் இந்திரியங்களுக்கு வந்துள்ளன.
பண்படாத மனது இப்பொறிகள் வாயிலாகப் புறவுலகில் போமாயின் அது ஆத்ம சொரூபத்தைப் பற்றிய விவேகத்தை இழப்பதாகிறது.
அப்படியானால் அத்தகைய இந்திரியங்களை என்ன செய்ய வேண்டும்?
৷৷2.67৷৷ இந்த்ரியாணாஂ விஷயேஷு சரதாஂ விஷயேஷு வர்தமாநாநாஂ வர்தநம் அநு யந்மநஃ அநு விதீயதே புருஷேண அநுவர்த்யதே தத் மநஃ அஸ்ய விவிக்தாத்மப்ரவணாஂ ப்ரஜ்ஞாஂ ஹரதி விஷேயப்ரவணதாஂ கரோதி இத்யர்தஃ. யதா அம்பஸி நீயமாநாஂ நாவஂ ப்ரதிகூலோ வாயுஃ ப்ரஸஹ்ய ஹரதி.
৷৷2.67৷৷அநேந ஷ்லோகேந ப்ரத்யாஹாராதியோகாவயவசதுஷ்டயஸ்ய தத்பலஸ்ய நிஷ்ஷ்ரேயஸஸ்ய ச யதாஸம்பவமபிதாதாத்பர்யாப்யாஂ பூர்வபூர்வாபாவாதுத்தரோத்தரஸ்யாலாபஃ ஸூசிதோ பவதி. அதேந்த்ரியநிக்ரஹாபாவே புத்த்யபாவஸ்ய பூர்வோக்தஸ்ய ப்ரகாரஃ’இந்த்ரியாணாம்’ இத்யநந்தர ஷ்லோகேநோச்யத இத்யபுநருக்திஃ; ஆதரார்தஂ வா புநருக்திரித்யபிப்ராயேணாஹ ‘புநரபீதி’. கேவலஸ்பந்தாதிமாத்ரவ்யுதாஸாய’விஷயேஷ்வித்யுக்தம்’. இந்த்ரியாணாஂ ஸர்வேஷாஂ ந விஷயேஷு ஸஞ்சாரோஸ்தி, அதஸ்ததௌந்முக்யமர்த இதி வ்யஞ்ஜநாய’இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்தே’ 5.9 இதி ப்ரயோகாந்தராநுஸாரேண’வர்தமாநாநாமித்யுக்தம்’. யத்தச்சப்தயோர்மநோவிஷயத்வமேவோசிதஂ ப்ரஜ்ஞாஹரணே தஸ்யைவ ப்ரதாநத்வாத்; மநஸோ பாஹ்யேந்த்ரியாநுவிதாநே ஸர்வேந்த்ரியஸாதாரண்யேந வக்தவ்யே யதிதி நிர்தாரணஸ்ய ப்ரயோஜநாபாவாத் பாஹ்யேந்த்ரியஸ்ய மநோநுவிதாநே ப்ரஜ்ஞாஹரணாபாவாச்ச.’யத்யேகஂ க்ஷரதீந்த்ரியம்’ இதி மநுவசநே 2.99 து மநஸோநுக்தத்வாதிந்த்ரியஷப்தாப்யாஸாத் ஏகஷப்தபலாச்ச நிர்தாரணார்ததைவ. ந ச தத்துல்யத்வமஸ்யாபி வாக்யஸ்ய நிர்பந்தநீயமிதி கரித்வா’வர்தநமநு யந்மந’ இத்யாத்யுக்தம்.’விதீயதே’ இத்யஸ்ய கர்த்ரபேக்ஷாஂ பூரயதி ‘புருஷேணேதி’. ஸ்வஸ்யைவாயமவிநய இதி பாவஃ. அநபிஸஂஹிததேஷப்ராபணஂ ஹி தரிஷ்டாந்தேபிப்ரேதமிதி ப்ரதர்ஷயந் ஹரதேர்விநாஷநார்ததாப்ரமவ்யுதாஸாய சாஹ ‘விஷயப்ரவணாமிதி’.’அம்பஸி’ இத்யஸ்ய ஹரதிநாந்வயப்ராந்திமபாகரோதி ‘அம்பஸி நீயமாநாமிதி’. அநிஷ்டவிஷயப்ராபணநிதர்ஷநத்வாயோக்தஂ ‘ப்ரதிகூல’ இதி.
——————
68. தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஸ:
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா
மஹாபாஹோ-பெருந்தோளாய்,
தஸ்மாத்-ஆகையால்,
யஸ்ய இந்த்ரியாணி-எவனுடைய புலன்கள்,
இந்த்ரிய அர்தேப்ய-புலன்களுக்குரிய போக விஷயங்களில் இருந்து
நிக்ருஹீதாநி-மீட்கப் பட்டு விட்டதோ,
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா-அவனறிவே நிலைகொண்டது.
ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான்
எவனோ, அவனறிவே நிலை கொண்டது.
இந்திரியங்கள் தத்தம் தொழில் புரியாதிருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
வஸ்துக்களை போகத்துக்குரியவைகளென்று எண்ணி அவைகள் மீது இந்திரியங்கள் உலாவுதலால் கேடு விளைகிறது.
நலன் தரக்கூடிய வேறு ஒரு போக்கில் இந்திரியங்களைப் பழக்கலாம்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. ஆனால் அது கெட்ட உபாதியை உண்டு பண்ணுகிறபடியால்
அதைத் தொடவேமாட்டேன் என்று ஸ்ரீராம கிருஷ்ணர் ஆழ்ந்து சங்கற்பித்தார்.
அதன் பயனாக அவரது நாடி நரம்புகளில் பெரியதொரு மாறுதல் வந்தமைந்தது.
ஒரு நாணயத்தால் அவரது உடலைத் தூங்கும்பொழுது தொட்டாலும் அவருக்குச் சகிக்க முடியாத வலி வருவதாயிற்று.
அவரைக் கீழ்மையில் இழுக்கக் காமக் கிழத்திகள் தோன்றியவுடனே, அம்பிகையை எண்ணி அவருக்கு ஆழ்ந்த சமாதி கூடிற்று.
இந்திரிய நிக்கிரகம் என்பது. இந்திரியங்களைக் கீழ்மையினின்று மீட்டெடுத்து மேன்மையில் வைப்பது என்று
அவரது ஜீவிதம் விளக்குகிறது. அப்படி இந்திரியங்களை நியாஸம் செய்பவர் ஞானம் பெறுகின்றனர்.
(நியாஸம் -சப்ளிமேஷன்-கீழ்மையை மேன்மையாக மாற்றுதல்)
அப்படி இந்திரியங்களின் தொழிலைத் தூயதாக மாற்றுபவன் அடையும் நன்மை யாது?
৷৷2.68৷৷ தஸ்மாத் உக்தேந ப்ரகாரேண ஷுபாஷ்ரயே மயி நிவிஷ்டமநஸோ யஸ்ய இந்த்ரியாணி இந்த்ரியார்தேப்யஃ ஸர்வஷோ நிகரிஹீதாநி தஸ்ய ஏவ ஆத்மநி ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா பவதி.
ஏவஂ நியதேந்த்ரியஸ்ய ப்ரஸந்நமநஸஃ ஸித்திம் ஆஹ
৷৷2.68৷৷’யதா ஸஂஹரதே’ 2.58 இத்யாத்யுபக்ராந்த இந்த்ரியநிக்ரஹோபதேஷ உபஸஂஹ்ரியதே தஸ்மாதிதி ஷ்லோகேந.’தஸ்மாதிதி’ இந்த்ரியாநுவிதாயிநோ மநஸஃ ப்ரஜ்ஞாப்ரதிஷ்டாவிரோதித்வாதித்யர்தஃ. நிக்ரஹஹேதுஂ ப்ராகுக்தமநுகர்ஷதி ‘உக்தேநேத்யாதிநா’.
—————
69. யா நிஸா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஸா பஸ்யதோ முநே:
ஸர்வபூதாநாம் யா நிஸா-எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில்,
தஸ்யாம் ஸம்யமீ ஜாகர்தி-(தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்,
யஸ்யாம் பூதாநி ஜாக்ரதி-மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ,
பஸ்யத: முநே: ஸா நிஸா-பரமனைக் கண்ட (உண்மையை உணர்ந்த) முனிக்கு அது இரவு.
எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான்.
மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
ஸ்தூல உலகில் மக்களுக்குப் பகலாயிருக்கும் வேளையில் ஆந்தை, புலி முதலியன நன்கு பார்க்கமாட்டா.
ஆக, அவ்வேளை அவைகளுக்கு இரவு. அவைகளுக்குப் பகல் போன்று கண் தெரியும் வேளையோ மற்றப் பிராணிகளுக்கு இரவு.
இனி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துறை பகல் போன்றிருக்கிறது.
திருடர்களுக்குத் திருட்டைப்பற்றிய விவரங்கள் பகல் போன்று விளங்கும்.
மற்ற இயக்கங்கள் இருள் போன்று அவர்களுக்குப் புலப்படா. சூது ஆடுபவர்க்கு அச்செயல்மட்டும் பகல் போன்று விளங்கும்.
கற்றவர்க்கு அறிஞர் கூட்டம் பகலுக்கு ஒப்பானது. இங்ஙனம் இவ்வுலகிலேயே ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு துறை பகல் போன்று விளங்கவும், ஏனைய துறைகள் இரவு போன்று விளங்காமலும் இருக்கின்றன.
இந்திரியங்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக வியவகாரங்கள் ஆகியவைகள் இருள்
போன்று மறைந்து கிடக்கின்றன. பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு நன்கு விளங்குகின்றன.
அனைத்தையும் ஈசுவர சொரூபமாகக் காண்பவனுக்கு யாண்டும் மங்களம் பொலிகிறது;
அவனது வாழ்க்கை இன்பமே வடிவெடுத்ததாகிறது. இந்திரிய நுகர்ச்சியுடைய போகிக்கு உலகக் காட்சி பகல்.
இந்திரியங்களை அடக்கிய யோகிக்குக் கடவுள் காட்சி பகல்.
ஈசுவரக் காட்சி காண்பதால் வரும் நன்மை யாது?
৷৷2.69৷৷ யா ஆத்மவிஷயா புத்திஃ ஸர்வபூதாநாஂ நிஷா நிஷா இவ அப்ரகாஷிகா. தஸ்யாம் ஆத்மவிஷயாயாஂ புத்தௌ இந்த்ரிய ஸஂயமீ ப்ரஸந்நமநா ஜாகர்தி ஆத்மாநம் அவலோகயந் ஆஸ்தே இத்யர்தஃ. யஸ்யாஂ ஷப்தாதிவிஷயாயாஂ புத்தௌ ஸர்வாணி பூதாநி ஜாக்ரதி ப்ரபுத்தாநி பவந்தி, ஸா ஷப்தாதிவிஷயா புத்திஃ ஆத்மாநஂ பஷ்யதோ முநேஃ நிஷா இவ அப்ரகாஷிகா பவதி.
৷৷2.69৷৷ஏவமுபாயமுபதிஷ்ய பலமுபதிஷதீத்யாஹ ‘ஏவமிதி’. ப்ராகுக்தஸ்யைவ பலஸ்ய ப்ரஷஂஸாபரத்வாதபுநருக்திஃ, அதோ’யா நிஷா’ இத்யாதிபிஃ த்ரிபிஃ ஷ்லோகைஃ’ப்ரஜஹாதி’ 2.55 இத்யாதிநோக்தாவஸ்தாசதுஷ்டயஸித்திர்நிகம்யதே.’விஹாய காமாந்’ 2.71’நிஃஸ்பரிஹஃ’ 6.18 இத்யுபாப்யாஂ யதமாநவ்யதிரேகஸஂஜ்ஞயோருபலக்ஷணம். யத்வா ஷ்லோகத்வயேநாவஸ்தாசதுஷ்டயபலஂ தரிதீயேந த்வவஸ்தாசதுஷ்டயஂ நிகம்யத இதி விபாகஃ.’யா’ இதி ப்ரஸித்ததயேஷ்டநிர்தேஷோத்ர ப்ரஸ்துதப்ரஜ்ஞாவிஷயஃ. ஸாக்ஷாந்நிஷாயா தேஷகாலபேதேந விபரிவர்தமாநாயாஃ ஸர்வபூதஸாதாரண்யாபாவாதிதி தாத்பர்யேணாஹ ‘யா ஆத்மவிஷயேதி’. உபசாரநிமித்தஂ வ்யநக்தி ‘நிஷேவாப்ரகாஷேதி’. ஸ்வப்ரகாஷாயா அபி புத்தேரப்ரஸரிததஷாயாமப்ரகாஷத்வமுபபத்யதே. இந்த்ரியநிக்ரஹஸ்ய ப்ரகரிதத்வாத்ஸ ஏவாத்ர ஸஂயமிஷப்தார்த இத்யபிப்ராயேணோக்தம் ‘இந்த்ரியஸஂயமீதி’. யா புநஃ’த்ரயமேகத்ர ஸஂயமஃ’ இதி தாரணாத்யாநஸமாதீநாஂ ஸமுச்சிதாநாஂ ஸஂயமத்வேந பாதஞ்ஜலபரிபாஷா, ஸாத்ர ந விவக்ஷிதேதி பாவஃ. இந்த்ரியஸஂயமஸ்ய புத்திஜநநே அவாந்தரவ்யாபாரஂ பூர்வோக்தமாஹ ‘ப்ரஸந்நமநா’ இதி. ஜாகர்தீத்யத்ர முக்யார்தாயோகாதாஹ ‘ஆத்மாநமிதி’. புத்தௌ ஜாகரணஷப்தநிர்திஷ்டஂ ப்ரபுத்தத்வஂ ப்ரகாஷமாநப்ரஸரிதபுத்திவிஷிஷ்டத்வமேவ; ஸா ச ஸவிஷயா ப்ரகாஷதே இதி பாவஃ. புத்திப்ரகரணத்வாத்யஸ்யாமிதி நிர்தேஷோபி புத்திவிஷயஃ; ஸா ச புத்திஃ பூதாநீத்யஸஂயமிநிஷ்டதயா வ்யபதேஷாதாத்மதர்ஷிநோ நிஷாத்வவசநாச்ச’ஷப்தாதிவிஷயேத்யுக்தம்’.’ஸர்வபூதாநாமித்யத்ர’ ஸமாஸநிமக்நோபி ஸர்வஷப்தோ பூதாநீத்யத்ராபி புத்த்யா நிஷ்கரிஷ்யாந்வேதவ்ய இதி’ஸர்வாணீத்யுக்தம்’.’பஷ்யத’ இத்யத்ர கர்மாகாங்க்ஷாயாஂ’ஆத்மாநமிதி’ ப்ரகரணஸித்தமுக்தம்.
—————–
70. ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஸந்தி யத்வத்
தத்வத்காமா யம் ப்ரவிஸந்தி ஸர்வே
ஸ ஸாந்திமாப்நோதி ந காமகாமீ
யத்வத்-எவ்விதம்,
ஆப: ப்ரவிஸந்தி-நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்,
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரம்-நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்வத்-அதே விதமாக,
யம் காமா: ப்ரவிஸந்தி-எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ),
ஸ ஸாந்திம் ஆப்நோதி-அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந-விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலை
கொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான்.
விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.
கடலின் கண் கூட்டுதல் குறைத்தல் முதலியன செய்தல் எவருக்கும் இயலாது.
உலகிலுள்ள நதிகளெல்லாம் ஓயாது அதில் வந்து வீழ்ந்தாலும் அது மிகைபடுவதில்லை.
நதிகள் வராதொழியினும் கடல் குறைபடுதலில்லை. உள்ளே வரும் நதிகளோ உருவை இழந்துவிடுகின்றன.
நாம ரூபம் அடிபட்டுப் போய் விடினும் நதி எப்பொருளாலானதோ அப்பொருளுக்கு நஷ்டமில்லை.
கருவி கரணங்களை வென்ற முனிவனது மனம் கடல் போன்றது. காமத்தை உண்டு பண்ணும் பொருள்கள்
ஓயாது அவனது முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கலாம். பொறிவாயிலாக அவன் அவைகளைப் பொருள்படுத்தவும் செய்யலாம்.
கடலில் நதிகள் ஒடுங்குவது போன்று இந்திரியார்த்தங்கள் என்னும் சித்த விருத்திகள் அவனது உள்ளத்தில் ஒடுங்கி மறைகின்றன.
மனம் ஒரு விகாரத்தையும் அடையாத பரிபூரண நிலையில் அவன் வீற்றிருக்கின்றான்.
அகண்டாகார விருத்தி யென்று அதைப் பகர்வதுண்டு. கடல்போன்று அகண்டமாய் விடுகிறது ஞானியின் உள்ளம்.
கடலைக் கலக்கிச் சேறுபடுத்த யாராலும் முடியாது. முனியின் நிறைமனது கலங்கிய மனது ஆவதில்லை.
சாந்தம் அல்லது ஜீவன் முக்தி என்ற பெருநிலையும் அவனுக்கே உரியது.
ஆசை வலையில் அழுந்துபவர்க்கும் அதற்கும் வெகு தூரம்.
இந்நிலையை அடைதற் பொருட்டுச் சாதகன் என்ன செய்ய வேண்டும்?
৷৷2.70৷৷யதா ஆத்மநா ஏவ ஆபூர்யமாணம் ஏகரூபஂ ஸமுத்ரஂ நாதேயா ஆபஃ ப்ரவிஷந்தி, ஆஸாம் அபாஂ ப்ரவேஷே அபி அப்ரவேஷே வா ஸமுத்ரோ ந கஞ்சந விஷேஷம் ஆபத்யதே. ஏவஂ ஸர்வே காமாஃ ஷப்தாதிவிஷயா யஂ ஸஂயமிநஂ ப்ரவிஷந்தி இந்த்ரியகோசரதாஂ யாந்தி ஸ ஷாந்திம் ஆப்நோதி. ஷப்தாதிஷு இந்த்ரியகோசரதாம் ஆபந்நேஷு அநாபந்நேஷு ச ஸ்வாத்மாவலோகநதரிப்த்யா ஏவ யோ ந விகாரம் ஆப்நோதி ஸ ஏவ ஷாந்திம் ஆப்நோதி இத்யர்தஃ; ந காமகாமீ, யஃ ஷப்தாதிபிர்விக்ரியதே ஸ கதாசித் அபி ந ஷாந்திம் ஆப்நோதி.
৷৷2.70৷৷ஏவஂ ஷப்தாத்யதர்ஷிநஃ பர்யவஸிதாத்மதர்ஷநமயீ ஸித்திருக்தா, ஏதஸ்யா ஏவ ஸித்தேரர்வாசீநாமதூரவிப்ரகரிஷ்டாஂ ஷப்தாதிவிஷயதர்ஷநேப்யவிகாரதாரூபாமவஸ்தாமாஹ ‘ஆபூர்யமாணமிதி’. அத்ர ப்ரவேஷாப்ரவேஷயோரவிஷேஷோபலம்பஸ்ய விவக்ஷிதத்வாத்’ஆபூர்ணமாணமிதி’ ந ப்ரவிஷந்தீபிர்நாதேயீபிரத்பிராபூரணஂ விவக்ஷிதம், அபிது தார்ஷ்டாந்திகே விவக்ஷிதாயாஃ ஸ்வாத்மாவலோகநதரிப்தேஃ ப்ரதிநிர்தேஷஃ க்ரியதே இதி தர்ஷயதி ‘ஸ்வேநைவேதி’. அசலப்ரதிஷ்டஷப்தோத்ர
ஸீமாதிலங்கநாதிஹேதுபூதவரித்திஹ்ராஸராஹித்யபர இத்யாஹ ‘ஏகரூபமிதி’. நாதேயா இத்யநேந ஸமுத்ரப்ரயத்நநிரபேக்ஷஂ ஸ்வதஸ்ஸமுத்ரப்ராவண்யஂ ஸூச்யதே. தரிஷ்டாந்தே நிர்மதிதார்தமாஹ ‘ஆஸாமிதி’. காமா இத்யத்ர கர்மணி வ்யுத்பத்திமபிப்ரேத்யாஹ ‘ஷப்தாதயோ விஷயா’ இதி. அவிகாரதாஸித்த்யர்தஂ யச்சப்தஸ்ய பூர்வோக்தஸஂயமித்வாபிப்ராயதாமாஹ ‘யஂ ஸஂயமிநமிதி’. ரூபாதிவிஷயாணாஂ புருஷே ப்ரவேஷோ நாந்நபாநாதிவச்சரீராந்தஃப்ரவேஷஃ; அதஃ தத்ததிந்த்ரியத்வாரா ஜ்ஞாநவிஷயத்வமேவ விவக்ஷிதமித்யபிப்ராயேணாஹ ‘இந்த்ரியேதி’. யஸ்யேதி ஷேஷஃ. தத்வதித்யநேந ஸித்தமாஹ ‘ஷப்தேதி’. நித்யநிரவத்யநிரதிஷயஸ்வாத்மாநுபவாநந்தஸந்தோஹமக்நோநஷ்வரதுஃகமிஷ்ரஸாதிஷயவிஷயாநுபவாநந்தபிந்துஷு ந ஸஜ்ஜதே இதி பாவஃ.’ந காமகாமீ’ இத்யேதத்பூர்வோக்தஸ்யார்தஸ்ய வ்யதிரேகேண தரிடீகரணமிதி வ்யஞ்ஜயதி ‘ய இதி’. விகாரஸ்ய ப்ரஸக்தத்வாத் காமித்வஂ ஸ்வகார்யஂ விகாரமப்யஜஹல்லக்ஷணயா லக்ஷயதீதி’விக்ரியத’ இத்யுக்தம். காமாந்காமயிதுஂ ஷீலஂ யஸ்ய ஸ காமகாமீ;’கதாசிதபீதி’ யாவத்காமபரித்யாகமித்யர்தஃ. ஏதேந யோ விக்ரியதே, ஸ ந ஷாந்திமாப்நோதீத்யநயோரைகார்த்யஷங்கா பரிஹரிதா. விஷயதர்ஷநே விக்ரியமாணோந்யதாபி ஸ்பரிஹாரஹிதோ ந ஸ்யாதித்யர்தஃ.
——————
71. விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸாந்திமதிகச்சதி
ய: புமாந்-எந்த மனிதன்,
ஸர்வாந் காமாந் விஹாய-எல்லா இன்பங்களையும் துறந்து
நிர்மம: நிரஹங்கார:-எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
நி:ஸ்ப்ருஹ: சரதி-இச்சையற்றான்,
ஸ ஸாந்திம் அதிகச்சதி-அவனே சாந்தி நிலை அடைகிறான்.
இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான்,
அவனே சாந்தி நிலை அடைகிறான்.
ஆசை இருக்குமளவு மனிதனுக்கு அசாந்தி; ஆசை அறுபடுமளவு அமைதி உண்டாகிறது.
நான், எனது என்னும் எண்ணம் மனிதனைக் கரும பந்தத்தில் தளைக்கிறது.
நான், எனது என்ற மன விருத்திகளை அகங்கார மமகாரம் என்று இயம்புவதுண்டு.
கடலானது அலைகளாக வடிவெடுத்துச் தன்னைச் சிறு சிறு துண்டங்களாக மேற்பரப்பில் காட்டிக்கொள்கிறது.
தோற்றத்தளவில் கடல் துண்டுபட்டது. உண்மையில் அது அகண்டமானது.
அகங்காரமும் மமகாரமும் சேர்ந்து மனிதனிடத்து ஜீவபோதம் என்ற அலையை உண்டு பண்ணுகின்றன.
ஆசை என்னும் காற்றே அகங்காரம் மமகாரம் என்ற அலையை உண்டுபண்ணுதற்கு முதற் காரணம்.
ஆசை ஒழிந்தால் நான், எனது என்பன ஒழிகின்றன. அகங்கார மமகாரம் அற்றவிடம் அகண்டாகார
ஆனந்த சொரூபமே எஞ்சியுளது. நான், எனது என்னம் இப்பந்தங்களை ஒழித்தற்பொருட்டு வாழ்தலே பெருவாழ்வாம்.
ஸ்திதப்பிரக்ஞன் எப்படி வாழ்கிறான் என்பது மீண்டும் இயம்பப்படுகிறது.
அத்தகைய வாழ்வினின்று உண்டாகும் மாண்பு வருமாறு :
৷৷2.71৷৷காம்யந்தே இதி காமாஃ ஷப்தாதயோ விஷயாஃ. யஃ புமாந் ஷப்தாதீந் ஸர்வாந் விஷயாந் விஹாய தத்ர நிஃஸ்பரிஹஃ மமதாரஹிதஷ்ச அநாத்மநி தேஹே ஆத்மாபிமாநரஹிதஃ சரதி ஸ ஆத்மாநஂ தரிஷ்ட்வா ஷாந்திம் அதிகச்சதி.
৷৷2.71৷৷கிஂ காமகாமிநஃ ஸர்வதா ஷாந்திர்ந ஸ்யாத்? இதி ஷங்காமபாகுர்வந்நதர்ஷநாவிகாரத்வாவஸ்தயோஃ காரணபூதாஂ விஷயஸங்க்ரஹணஸ்பரிஹாமமகாரதேஹாத்மப்ரமாணாஂ க்ரமாத்கார்யகாரணபாவநிபந்தநாநுலோமப்ரதிலோமாந்வயவ்யதிரேகத்வயாநாஂ நிவரித்திரூபாமவஸ்தாமாஹ ‘விஹாயேதி’. பூர்வத்ராத்ர ச ஷ்லோகே ப்ரவரித்தஂ காமஷப்தஂ’நிர்வக்திகாம்யந்த இதி காமா’ இதி.’சரதீதி’ வர்தத இத்யர்தஃ. ஆத்மதர்ஷிபுருஷபர்வபேதவிஷயௌ பூர்வஷ்லோகௌ; அயஂ த்வாத்மதர்ஷநார்திபுருஷவிஷய இதி விவேகஂ த்யோதயதி ‘ஆத்மாநஂ தரிஷ்ட்வேதி’.
—————–
72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி
பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி,
ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை,
அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும்
அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு,
ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-ப்ரஹ்ம நிர்வாண மெய்துகிறான்.
பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை.
இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு.
அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தமையுடனே கனவைப்பற்றிய மயக்கம் போய்விடுகிறது.
கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு.
அது ப்ரஹ்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது.
அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப்பற்றிய மயக்கம் கிடையாது.
ப்ரஹ்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது.
அப்பெரு நிலையினின்று கீழே இறங்கி வந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன்.
நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று ப்ரஹ்ம நிர்வாணம் அடைதல்
ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம்.
விடுதலை யென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.
৷৷2.72৷৷ ஏஷா நித்யாத்மஜ்ஞாநபூர்விகா அஸங்ககர்மணி ஸ்திதிஃ ஸ்திததீலக்ஷணா ப்ராஹ்மீ ப்ரஹ்மப்ராபிகா. ஈதரிஷீஂ கர்மஸ்திதிஂ ப்ராப்ய ந விமுஹ்யதி ந புநஃ ஸஂஸாரம் ஆப்நோதி. அஸ்யாஂ ஸ்தித்யாம் அந்திமே அபி வயஸி ஸ்தித்வா ப்ரஹ்ம நிர்வாணம் றச்சதி நிர்வாணமயஂ ப்ரஹ்ம கச்சதி, ஸுகைகதாநம் ஆத்மாநம் ஆப்நோதி இத்யர்தஃ.
ஏவம் ஆத்மயாதாத்ம்யஂ யுத்தாக்யஸ்ய ச கர்மணஃ தத்ப்ராப்திஸாதநதாம் அஜாநதஃ ஷரீராத்மஜ்ஞாநேந மோஹிதஸ்ய தேந ச மோஹேந யுத்தாத் நிவரித்தஸ்ய தந்மோஹஷாந்தயே நித்யாத்மவிஷயா ஸாஂக்யபுத்திஃ தத்பூர்விகா ச அஸங்ககர்மாநுஷ்டாநரூபகர்மயோகவிஷயா புத்திஃ ஸ்திதப்ரஜ்ஞதாயோகஸாதநபூதா த்விதீயேத்யாயே ப்ரோக்தா. ததுக்தம் ‘நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாஂக்யயோகதீஃ. த்விதீயே ஸ்திததீலக்ஷ்யா ப்ரோக்தா தந்மோஹஷாந்தயே৷৷’ (கீதார்தஸஂக்ரஹே 6) இதி.
৷৷2.72৷৷அநயோஃ ஷ்லோகயோஃ 70.71 விஷயாநுபவநிவரித்திலக்ஷணா’ஸா நிஷா’ 69 இதி பூர்வஷ்லோகோக்தஷாந்திருக்தா;’ஏஷா’ இதி ஷ்லோகேந பரமப்ரயோஜநதயா ப்ரகரிதாயாஃ ஸஂஸாரநிவரித்திலக்ஷணஷாந்தேருபஸஂஹாரஃ க்ரியதே; யத்வா ஷ்லோகத்ரயே ஷாந்திநிர்வாணஷப்தாப்யாமேகமேவ பலமுச்யதே.’ஜ்ஞாநஂ லப்த்வா பராஂ ஷாந்திமசிரேணாதிகச்சதி’ 4.69 இத்யத்ர’பரஂ நிர்வாணமாப்நோதி’ இதி ஹி வ்யாக்யாஸ்யதி.’ஏஷா ப்ராஹ்மீ’ இதி ஷ்லோகேநாத்யாயார்தஸ்ய நிகமநஂ பலாவ்யபிசாரஸ்தாபநஂ ச.’ஏஷா’ இதி நிர்தேஷஸ்ய பூர்வோக்தநிகிலப்ரகாரபராமர்ஷித்வாத்தஂ ப்ரகாரமாஹ ‘நித்யேதி’. ஸ்திததீர்லக்ஷஂ யஸ்யாஃ ஸா ஸ்திததீலக்ஷா, ஜ்ஞாநயோகாக்யஸ்திதப்ரஜ்ஞதாஸாதநபூதேத்யர்தஃ. ப்ராஹ்மீத்யத்ர தத்திதவிவக்ஷிதஸம்பந்தவிஷேஷஂ தர்ஷயதி ‘ப்ரஹ்மப்ராபிகேதி’. ஏநாமித்யந்வாதேஷோபி ஸப்ரகாரபராமர்ஷீதி வ்யஞ்ஜயதி ‘ஈதரிஷீமிதி’. மோஹநிஷேதபலிதமாஹ ‘புநரிதி’. அந்தகால இத்யுத்க்ராந்திகாலப்ரமவ்யுதாஸாயாஹ ‘அந்திமேபி வயஸீதி’.’உத்தமே சேத்வயஸி ஸாதுவரித்தஃ’ இத்யாதிவத். ஏதேந பால்யாதிஷு விஷயப்ரவணஸ்யாபி பஷ்சாந்நிர்விண்ணஸ்யாதிகாரஃ ஸூசிதஃ. கிஂ புநர்ப்ரஹ்மசர்யாதிகமாரப்ய ஸ்திதஸ்யேதி பாவஃ. ஸ்தித்யாஂ ஸ்திதிஸ்தத்ஸம்பந்தஃ. ஷஷ்டீஸமாஸப்ரமாபாகரணாயாஹ ‘நிர்வாணமயஂ ப்ரஹ்மேதி’. நிர்வாணப்ரஹ்மஷப்தயோஃ அர்வாசீநவிஷயதாமாஹ ‘ஸுகேதி’. நநு நித்யாத்மஜ்ஞாநதத்ஸாக்ஷாத்காரயோரபி ப்ரகரிதத்வாத் கர்மநிஷ்டாமாத்ரநிகமநபரோயஂ ஷ்லோக இத்யயுக்தமிதி ஷங்காயாஂ ப்ரதாநபூதததநுபந்தேந அந்யகதநமிதி தர்ஷயந் உத்தராத்யாயசதுஷ்டயஸங்கதிஂ வக்துமுக்தமர்தஂ ச ஸங்கலய்ய தர்ஷயந்நித்யாத்மேத்யாதிகஂ த்விதீயார்தஸங்க்ரஹஷ்லோகமபி வ்யாக்யாதி ‘ஏவமிதி’. மோஹஸ்ய ஹேதுஸ்வரூபகார்யாணி விஷதயதி ‘ஆத்மேத்யாதிநா நிவரித்தஸ்யேத்யந்தேந’. வ்யாக்யாநவ்யாக்யேயாத்மநா ஸங்க்ரஹஷ்லோகஸ்தஸமாஸாந்தர்கதபதத்வந்த்வத்வயஸ்ய யதாஸங்க்ய ஸம்பந்தஂ வ்யநக்தி ‘நித்யாத்மேத்யாதிநா’.’ஸாங்க்யபுத்திரிதி’. கர்மயோகாவாக்’ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திஃ’ 2.39 இத்யுக்தமாத்மதத்த்வஜ்ஞாநமுச்யதே; தத்வ்யக்த்யர்தஂ ஹி’நித்யாத்மவிஷயேத்யுக்தம்’. ஜ்ஞாநயோகஸ்து கர்மயோகஸாத்யதயாநந்தரஂ பரிதகேவோபாதீயதே.’ஸ்திததீலக்ஷேதி’.
மகா விஷ்ணு லஷ்மி தேவியிடம் சொல்ல ருத்ரன் பார்வதிக்கு சொல்லிய கதை -2 அத்யாயம் பலன் –
தேவ சர்மா -புரந்தரம் வாழ்ந்து கர்மாக்கள் பல செய்தாலும் சாந்தி இல்லாமல் நிம்மதி இல்லாமல் இருந்தான்
ஹோமங்கள் பல செய்தாலும் -இவை அனைத்தும் ஓட்டை ஓட்டத்தோடு ஒழுகலோடு ஆகும்
இடையனைப் பார் என்று சொல்ல அவனும்
கோதாவரிக் கரையில் மித்ரவானைப் பார்த்து
சாந்தி தவழும் திரு முகத்துடன் இருக்க
அவனை சேவிக்க -அவனும் இவரை உட்க்கார வைத்து உபசரித்தான்
மாடு கன்று மேய்த்து கவலை இல்லாமல் இருக்கிறேன்
ஆட்டுக் கிடாயில் ஒரு ஆடு மூலம் சாந்தியாக இருக்கிறேன் -என்றான்
ஆட்டை புலி துரத்த -பின் சென்றேன்
முன் யுகத்தில் துர்மதன் கோதாவரி கரையில் ப்ராஹ்மணன் தூர்த்த சகவாசம்
முன்பு -நரகம் சென்று துக்கம் அனுபவித்து முடித்து மீண்டும் ப்ராஹ்மணானாக பிறந்து
தாசி இடம் செல்ல -அவளோ வேறே ஒருவன் இடம் இருக்க –பிராணன் போக பிசாசு ஆகி -வேடன் அடித்து கொல்ல
அவர்களே இந்த ஜென்மத்தில் வேடன் புலி பிசாசு ஆடு
-ஓடும் பொழுது ஒரு விஷ்ணு கோயில் அருகில் வர சடக்கென நிற்க
முன் யுகத்தில் நான் செய்த தப்பு உணர்ந்தேன் -நான் உனக்கு இறை ஆவேன் என்று சொல்ல
இவனும் உன்னைக் கொன்றால் என்ன பலன் என்று சொல்ல
இருவருக்கும் ஞானம் வர
மித்ரவான் இடம் காரணம் கேட்க
அந்த மரத்தின் மேல் குரங்கு சாந்தி தோன்ற இருக்க
அது சொல்லிய விருத்தாந்தம்
கோயில் பாறாங்கல் முழுவதும் 2 அத்யாய ஸ்லோகங்கள்
தேவர்கள் கட்டிய கோயில்
அங்குள்ள அர்ச்சகர் மனம் சாந்தி இல்லாமல் இருக்க -வேத வித்து வந்து இவற்றைக்
கையால் எழுதி தினம் சொல்ல சாந்தி வரும் என்றார்
அப்படியே அவரும் செய்து சாந்தி பெற
நானும் தினமும் அத்தைப் பார்த்து குரங்கு தன்மை இல்லாமல் வருபவர்களுக்கு உபதேசிக்கிறேன் என்றதாம்
கொல்லப்பட்டேன் என்பதும் கொன்றேன் என்பதும் சொல்பவர்கள் அறிவிலிகள்
தேவ சர்மா இத்தைக் கேட்டு பற்று அற்றவனாக வாழ்ந்தான்
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply