ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –மூன்றாம் அத்தியாயம் –கர்ம யோகம்– யோகம்– 3-1 -3-20—

அசக்த்யா லோக ரஷாயை குணேஷு ஆரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ்ய யுக்தா  த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

லோக ரக்ஷாயை – (ஜ்ஞாந யோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,-ஏறிட்டு
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில் அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்ய வேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

வா -சமுச்சயம் -விகல்பம் அன்றோ -குணங்களில் ஆரோபித்து -அவை கார்யம் செய்யாதே –
ஆகவே அவன் இடம் ஆரோபித்து
ஈஸ்வரன் -நியமனம் -ஆகவே ஸர்வேஸ்வர பத பிரயோகம்

இரண்டாம் அத்தியாயத்தில் அருளிச் செய்தவற்றை விவரித்து மூன்றாம் அத்யாயம் தொடங்கி ஆறாம் அத்யாயம் வரை

ஆத்ம சாஷாத்காரம் சொல்லி மேல் பரமாத்மா சாஷாத்காரம் ஏழாம் அத்யாயம் தொடங்கி-

அகாரம் -திருமந்திரம் -த்வயம்-சரம ஸ்லோகம் -நம் சம்ப்ரதாயம் 20 சொற்கள் 65 அக்ஷரங்கள் தானே

———

உடலம் அழிந்திடும் உள் உயிர் ஓன்று அழியாது எனைப் போல்
விடுமது பற்று விடாத தடைத்த கிரிசைகளே
கடுக வுனக்கு உயிர் காட்டும் நினைவு அதனால் உளதாம்
விடும் மயல் என்று விசயணத் தேற்றினான் வித்தகனே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–3-

இரண்டாம் அத்யாய சாரம் -ஜீவாத்மா நித்யம் – கர்ம பலனை அனுபவிக்க சரீரம் புகுந்து –
பலனைக் கருதாமல் கர்மங்களில் பற்று வைக்காமல் பகவத் கைங்கர்யமாக பண்ண வேண்டும்-
இத்தால் சர்வேஸ்வரனுக்கு சரீரமான ஆத்ம ஸ்வரூபத்தை இடைவிடால் சிந்தித்து -ஞான யோகம் –
தேரில் பாகனாய் நின்ற போதே ஆசார்யனாகவும் நின்று உபதேசித்த அதிசயச் செய்கையை நினைந்து வித்தகன் என்று அருளிச் செய்கிறார் –

————-

1-2 ப்ரவ்ருத்தி மார்க்கமான கர்ம யோகம் ஆத்ம தர்ஶனத்துக்கு நேரே காரணமன்று;
நிவ்ருத்தி மார்க்கமான ஜ்ஞாந யோகமே அதற்கு நேரே காரணம்.
இப்படி ஞான யோகமே சிறந்ததாயிருக்க கர்ம யோகத்தில் ஏன் என்னை ஏவுகிறாய் என்று அர்ஜுனன் கேட்கிறான்.

3-8 எளிதாகச் செய்யத் தக்கதாயிருக்கை, நழுவ இடமில்லாததா யிருக்கை, விடமுடியாததா யிருக்கை
முதலான காரணங்களால் கர்ம யோகம் ஜ்ஞாந யோகத்தைக் காட்டிலும் சிறந்தது.

9-16 பகவதாரதனமான யஜ்ஞத்திற்கு உறுப்பாகாத கர்மங்களே இவனை ஸம்ஸாரத்தில் கட்டுப் படுத்தும்;
அதற்கு உறுப்பான கர்மங்கள் புருஷார்த்த ஸாதனமாகுமே யொழிய இவனைக் கட்டுப் படுத்தாது.

17-19 ஆத்ம தர்ஶனம் கைவரப் பெற்ற முக்தனான கைவல்ய நிஷ்டனே வர்ணாஶ்ரம தர்மங்களைச் செய்யாமலிருக்கலாமாகையால்,
அப்படி முக்தனல்லாத நீ கர்ம யோகத்தை அனுஷ்டித்தே ஆத்ம தர்ஶனத்தைப் பெற வேணும்.

20 ஜனகர் முதலானோர் கர்ம யோகத்தாலேயே ஆத்ம தர்ஶனத்தைப் பெற்றனர்.

21-26 சான்றோனாகப் புகழ் பெற்றவன், தான் ஜ்ஞான யோகாதிகாரியாயினும் அதில் அதில் அதிகாரமில்லாதவர்களை ரக்ஷிப்பதற்காகவும்,
அவர்களைக் கலக்குவதன் மூலம் தனக்குண்டாகும் அநர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகவும் கர்ம யோகத்தையே அநுஷ்டிக்க வேண்டும்.

27-30 ‘ஸர்வேஶ்வரனால் தூண்டப்பட்டு, ஸத்வாதி குணங்களுக்கு வசப்பட்டவனாகவே நான் கர்மம் செய்கிறேன்’ என்னும்
அகர்த்ருத்வாநுஸந்தானத்தோடு கூடவே கர்மங்களைச் செய்ய வேண்டும்.
இப்படி கர்ம யோகத்தில் ஞானம் கலந்திருக்கையால், ஞான யோகத்தை யிடையிடாமல் அதுவே நேரே ஆத்ம தர்ஶனத்துக்கு உபாயமாகும்.
ஆகையால் அது ஞான யோகத்தை விடத் தாழ்ந்ததல்ல.

31-32 கர்ம யோகத்தை அநுஷ்டிப்பாரின் சிறப்பு; அதை அநுஷ்டியாதாரின் தாழ்வு.

33-43 எத்தகைய சிறந்த ஞாந யோகாதிகாரியையும், அநாதி வாஸநையும் அது காரணமாக வரும்
காம க்ரோதங்களும் ஜ்ஞாந யோகத்தினின்றும் நழுவச் செய்துவிடும்.
அநாதி வாஸனை முதலானவற்றுக்கு அடியான பாபங்களைப் போக்கும் கர்ம யோகத்தில் ஈடுபடுவதன் மூலமே இவற்றை வெல்ல முடியும்.
ஆகையால் நழுவுதற்கிடமுள்ளதாய், செயற்கரியதான ஜ்ஞான யோகத்தைக் காட்டிலும், நழுவுதற்கிடமற்றதாய், செயற்கெளியதான
கர்ம யோகமே ஜ்ஞாந யோகாதிகாரியோடு, கர்மயோகாதிகாரியோடு வாசியற அனைவராலும் கைக் கொள்ளத் தக்கது.

—————

அர்ஜுன உவாச

1. ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஸவ

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான்,
ஜநார்தந-ஜநார்த்தனா,
கர்மண: புத்தி ஜ்யாயஸீ-செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது,
தே மதா சேத்-நின் கொள்கையாயின்,
தத் கோரே கர்மணி-இந்தக் கொடிய செய்கையில்,
மாம் கிம் நியோஜயஸி கேஸவ-என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது
நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

৷৷2.72৷৷ ஏஷா நித்யாத்மஜ்ஞாநபூர்விகா அஸங்ககர்மணி ஸ்திதிஃ ஸ்திததீலக்ஷணா ப்ராஹ்மீ ப்ரஹ்மப்ராபிகா. ஈதரிஷீஂ கர்மஸ்திதிஂ ப்ராப்ய ந விமுஹ்யதி ந புநஃ ஸஂஸாரம் ஆப்நோதி. அஸ்யாஂ ஸ்தித்யாம் அந்திமே அபி வயஸி ஸ்தித்வா ப்ரஹ்ம நிர்வாணம் றச்சதி நிர்வாணமயஂ ப்ரஹ்ம கச்சதி, ஸுகைகதாநம் ஆத்மாநம் ஆப்நோதி இத்யர்தஃ.

ஏவம் ஆத்மயாதாத்ம்யஂ யுத்தாக்யஸ்ய ச கர்மணஃ தத்ப்ராப்திஸாதநதாம் அஜாநதஃ ஷரீராத்மஜ்ஞாநேந மோஹிதஸ்ய தேந ச மோஹேந யுத்தாத் நிவரித்தஸ்ய தந்மோஹஷாந்தயே நித்யாத்மவிஷயா ஸாஂக்யபுத்திஃ தத்பூர்விகா ச அஸங்ககர்மாநுஷ்டாநரூபகர்மயோகவிஷயா புத்திஃ ஸ்திதப்ரஜ்ஞதாயோகஸாதநபூதா த்விதீயேத்யாயே ப்ரோக்தா. ததுக்தம் ‘நித்யாத்மாஸங்ககர்மேஹாகோசரா ஸாஂக்யயோகதீஃ. த்விதீயே ஸ்திததீலக்ஷ்யா ப்ரோக்தா தந்மோஹஷாந்தயே৷৷’ (கீதார்தஸஂக்ரஹே 6) இதி.

৷৷2.72৷৷அநயோஃ ஷ்லோகயோஃ 70.71 விஷயாநுபவநிவரித்திலக்ஷணா’ஸா நிஷா’ 69 இதி பூர்வஷ்லோகோக்தஷாந்திருக்தா;’ஏஷா’ இதி ஷ்லோகேந பரமப்ரயோஜநதயா ப்ரகரிதாயாஃ ஸஂஸாரநிவரித்திலக்ஷணஷாந்தேருபஸஂஹாரஃ க்ரியதே; யத்வா ஷ்லோகத்ரயே ஷாந்திநிர்வாணஷப்தாப்யாமேகமேவ பலமுச்யதே.’ஜ்ஞாநஂ லப்த்வா பராஂ ஷாந்திமசிரேணாதிகச்சதி’ 4.69 இத்யத்ர’பரஂ நிர்வாணமாப்நோதி’ இதி ஹி வ்யாக்யாஸ்யதி.’ஏஷா ப்ராஹ்மீ’ இதி ஷ்லோகேநாத்யாயார்தஸ்ய நிகமநஂ பலாவ்யபிசாரஸ்தாபநஂ ச.’ஏஷா’ இதி நிர்தேஷஸ்ய பூர்வோக்தநிகிலப்ரகாரபராமர்ஷித்வாத்தஂ ப்ரகாரமாஹ ‘நித்யேதி’. ஸ்திததீர்லக்ஷஂ யஸ்யாஃ ஸா ஸ்திததீலக்ஷா, ஜ்ஞாநயோகாக்யஸ்திதப்ரஜ்ஞதாஸாதநபூதேத்யர்தஃ. ப்ராஹ்மீத்யத்ர தத்திதவிவக்ஷிதஸம்பந்தவிஷேஷஂ தர்ஷயதி ‘ப்ரஹ்மப்ராபிகேதி’. ஏநாமித்யந்வாதேஷோபி ஸப்ரகாரபராமர்ஷீதி வ்யஞ்ஜயதி ‘ஈதரிஷீமிதி’. மோஹநிஷேதபலிதமாஹ ‘புநரிதி’. அந்தகால இத்யுத்க்ராந்திகாலப்ரமவ்யுதாஸாயாஹ ‘அந்திமேபி வயஸீதி’.’உத்தமே சேத்வயஸி ஸாதுவரித்தஃ’ இத்யாதிவத். ஏதேந பால்யாதிஷு விஷயப்ரவணஸ்யாபி பஷ்சாந்நிர்விண்ணஸ்யாதிகாரஃ ஸூசிதஃ. கிஂ புநர்ப்ரஹ்மசர்யாதிகமாரப்ய ஸ்திதஸ்யேதி பாவஃ. ஸ்தித்யாஂ ஸ்திதிஸ்தத்ஸம்பந்தஃ. ஷஷ்டீஸமாஸப்ரமாபாகரணாயாஹ ‘நிர்வாணமயஂ ப்ரஹ்மேதி’. நிர்வாணப்ரஹ்மஷப்தயோஃ அர்வாசீநவிஷயதாமாஹ ‘ஸுகேதி’. நநு நித்யாத்மஜ்ஞாநதத்ஸாக்ஷாத்காரயோரபி ப்ரகரிதத்வாத் கர்மநிஷ்டாமாத்ரநிகமநபரோயஂ ஷ்லோக இத்யயுக்தமிதி ஷங்காயாஂ ப்ரதாநபூதததநுபந்தேந அந்யகதநமிதி தர்ஷயந் உத்தராத்யாயசதுஷ்டயஸங்கதிஂ வக்துமுக்தமர்தஂ ச ஸங்கலய்ய தர்ஷயந்நித்யாத்மேத்யாதிகஂ த்விதீயார்தஸங்க்ரஹஷ்லோகமபி வ்யாக்யாதி ‘ஏவமிதி’. மோஹஸ்ய ஹேதுஸ்வரூபகார்யாணி விஷதயதி ‘ஆத்மேத்யாதிநா நிவரித்தஸ்யேத்யந்தேந’. வ்யாக்யாநவ்யாக்யேயாத்மநா ஸங்க்ரஹஷ்லோகஸ்தஸமாஸாந்தர்கதபதத்வந்த்வத்வயஸ்ய யதாஸங்க்ய ஸம்பந்தஂ வ்யநக்தி ‘நித்யாத்மேத்யாதிநா’.’ஸாங்க்யபுத்திரிதி’. கர்மயோகாவாக்’ஏஷா தேபிஹிதா ஸாங்க்யே புத்திஃ’ 2.39 இத்யுக்தமாத்மதத்த்வஜ்ஞாநமுச்யதே; தத்வ்யக்த்யர்தஂ ஹி’நித்யாத்மவிஷயேத்யுக்தம்’. ஜ்ஞாநயோகஸ்து கர்மயோகஸாத்யதயாநந்தரஂ பரிதகேவோபாதீயதே.’ஸ்திததீலக்ஷேதி’.

அவதாரிகை
ஆத்மா பரமாத்வை அடைய சாதனம் பண்ணுகிறான்
ஒவ்வொன்றுக்கும் விசேஷங்கள் வைத்து ஸ்ரீ பாஷ்யம்
ததேவம் முமுஷு ப்ராப்ய தயா வேதாந்த உசித பர ப்ரஹ்ம புருஷோத்தமன்
நிரஸ்த நிகில அவித்யாதி தோஷ கந்த ரஹித -(அமலன் நிமலன் விமலன் நின்மலன் )- நிர்குணன் -அகில ஹேய ப்ரத்ய நீகன் —

அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண -பர ப்ரஹ்ம பூத -புருஷோத்தம ப்ராப்ய உபாய பூத-பக்தியை யுக்த சொல்ல வந்தவன் -தத் அங்க பூதம்
வேதன த்யான உபாஸ நாதி -பக்தி அவஸ்தைகள் -வேதனம் -அறிவு -புருஷன் வேத போல் -காரணந்து த்யேய -வேத அஹம் –
தத் ஐகாந்திக -அவன் ஒருவனையே பற்ற -ஆத்யந்த்திக -யாவதாத்மா பாவி -இடைவிடாமல் -பக்திம் வக்தும்-சொல்லத் தொடங்கி -தத் அங்க பூதம்

கர்ம ஞான யோகங்கள் -அங்க உபதேசம் சொல்லி பின்பு அங்கி உபதேசம்-

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -19-வியாபித்து தரித்து நியமித்து -புருஷோத்தமன்

ஸ்வரூப ஆவிர்பாவம் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் –
அணை போட்டு தடுக்க -நீக்கின உடனே ஜலம் பீறிட்டு ஓடுமே
சரீரம் -பிரகிருதி -திரோதானம் விலக்கிய உடன் -ப்ரஹ்ம வித் ஆப் நோதி பரம்

சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம லக்ஷணம்
ஸத்யம் -அசத்தியம் இல்லாதவன் சங்கரர் -இப்படி என்று சொல்ல முடியாத அனிர் வசநீயத்வம் -வேறுபடுத்தியே சொல்வர் -ஒன்றும் அவனைச் சொல்லாது
இல்லை என்றால் ,லோகத்தில் ஸர்வதா இல்லை என்பது இல்லையே –

இதுக்கு நேரே எதிராக ஆழ்வார்-உளன் அலன் எனில் அவ் வுருவம் அவன் உருவம் -அஸ்தித்வ நாஸ்தித்வ விசிஷ்ட ப்ரஹ்மம்
பால் என்கோ போல் -கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன் -ஆழ்வார் -எல்லாமே அவனைச் சொல்லும்

தத் ஆத்மா பிரம்மா ஹிரண்ய கர்ப்பன் -மேலே மேலே விசேஷணம் கூட்டி -மற்றவை தள்ளி –
இருப்பது தத் ஏவ
இருப்பதில் ஆத்மா -ஞானம் -சேதனன் -அசேதனங்களைத் தள்ளி
பெரிய ஆத்மா -ப்ரஹ்ம வா -மேலும் விசேஷம் கூட்டி
நான்முகனை நாராயணன் படைத்தான்
ஏகோ ஹவை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈஸானா –
சாமான்ய சப்தங்கள் விசேஷங்களில் பர்யவசிக்க வேண்டுமே
விரோதம் வந்தால் -அனைத்து வாசகங்களும் அவனையே சொல்லுமே -சரீர ஆத்மா பாவம் –

பாணினி -ஸூத்ரம் -நர அயன -நாராயண -ஒரே வியக்தியைக் காட்டும் -ஓவ்க்கிகம் ரூடி அர்த்தங்கள் -பிரசித்த
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை
அங்கமாய் சரீரமாய் பிரகாரமாய்-எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் -திருவில்லாத தேவரை தேறேன்மின் தேவு –

சாஷாத் அபி அவிரோத ஜைமினி -இப்படி அந்தராத்மா தயா மட்டும் இல்லாமல் சொற்களே அவனையே சொல்லும் என்பர் ஜைமினி
இவனே பர ப்ரஹ்மம் புருஷோத்தமன்-15 அத்யாயம் விளக்கும் –

வேதனம் உபாசனம் த்யானம் பக்தி -சாமான்ய சப்தங்களில் தொடங்கி விசேஷ பர்யந்தம் -ஸ்நேஹ பூர்வ அநு த்யானம் தானே பக்தி -தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் -ஐகாந்திக பக்தி -ஆத்யந்திக -யாவதாத்ம பாவி -அங்கும் பக்தி உண்டே –

ப்ராப்யத்துக்கும் பிராப்பகத்துக்கும் சாமான்ய சப்தம் தொடங்கி விசேஷ பர்யந்தம்

ய ஆத்மா அபஹத பாப்மா –சாந்தோக்யம் பிரஜாபதி தஹர வித்யை
யாதாத்ம தர்சனம் -நித்யதா ஞான பூர்வக -அசங்க்ய -பற்று அற்ற கர்ம யோகம்
பக்திக்கு அங்கம் -ஆத்ம தர்சனம் -ஆகுமா -விசாரம் -வேறே பலன் சொல்லப்படாததால் -கொள்ளலாம் –

அசரீரம் -சரீரம் அற்றது -சேஷ பூதன் -விழித்த -கனவு நிலை -போன்ற நான்கும் -பரமாத்மா தர்சனம் இறுதி நிலை
ஸ்வரூப ஆவிர்பாவம் பெற்று -பலத்துடன் உபஸம்ஹ்ருதம் -தஹர வித்யைக்கு இதுவே பலன் -இதுக்கு அங்கமே ஆத்ம தர்சனம் –

கடவல்லி அர்த்தங்களை உறுதி படுத்தி சொல்லவே கீதை -உப ப்ரஹ்மணம் -அங்கும் இந்த அர்த்தம் உண்டே
அத்யாத்ம யோகம் -நன்றாக அதிகம்ய -ஹர்ஷம் சோகம் தவிர்த்து –
பரவித்யைக்கு போய் சேர்கிறான் -அங்கம் பாவம் அங்கும் காட்டி உள்ளதே –

ஆத்ம தர்சனம் -ஆத்ம ஸ்வரூபம் ந ஜாயதே -இத்யாதி -இங்கும் அங்கும் உண்டே
அனோர் அணீயான் -பரமாத்மா மஹதோ மஹீயான் ஆத்மா குஹாயாம் –
உபாசனத்தையும் வித்தித்து பக்தியில் மூட்டி -நாயமாத்மா ஸ்ருதி -ஸ்நேஹ பூர்வம் -அவன் யாரை ப்ரீதியால் வரிக்கிறானோ
விஞ்ஞானம் சாரதி மனஸ் கடிவாளம் –

৷৷3.1৷৷அர்ஜுந உவாச யதி கர்மணஃ புத்திஃ ஏவ ஜ்யாயஸீ இதி தே மதா கிமர்தஂ தர்ஹி கோரே கர்மணி மாஂ நியோஜயஸி?

ஏததுக்தஂ பவதி-ஜ்ஞாநநிஷ்டா ஏவ ஆத்மாவலோகந ஸாதநம், கர்மநிஷ்டா து தஸ்யாஃ நிஷ்பாதிகா,

ஆத்மாவலோகந ஸாதந பூதா ச ஜ்ஞாந நிஷ்டா ஸகலேந்த்ரிய மநஸாஂ ஷப்தாதி விஷய வ்யாபார உபரதி நிஷ்பாத்யா இத் யபிஹிதா. இந்த்ரிய வ்யாபாரோபரதி நிஷ்பாத்யம் ஆத்மாவலோகநஂ சேத் ஸிஷாதயிஷிதம்,

ஸகல கர்ம நிவரித்தி பூர்வக ஜ்ஞாந நிஷ்டாயாம் ஏவ அஹஂ நியோஜயி தவ்யஃ; கிமர்தஂ கோரே கர்மணி ஸர்வேந்த்ரிய வ்யாபார ரூபே ஆத்மாவலோகந விரோதிநி கர்மணி மாஂ நியோஜயஸி இதி.

৷৷3.1৷৷அத ஸங்கதிஂ விவக்ஷுஃ ஸாக்ஷாந்மோக்ஷோபாயஂ வக்ஷ்யமாண ச தத் ஸ்வரூபஂ தத்ப்ராப்யஂ ச தர்ஷயந் த்விதீயாத்யாயோக்தாதஸ்ய ஸாக்ஷாந்மோக்ஷோபாயத்வாபாவேந அபவர்கப்ரதாநே ஷாஸ்த்ரே ஸங்கத்யபாவ ஷங்காஂ பரிஹர்துமிதிகர்தவ்யதாத்வஂ ப்ரதயதி ‘ததேவமிதி’. தத்’ஷங்கராத்யுக்தப்ரகாரநிராகரணேந’ யதாவத் த்விதீயாத்யாயநிர்வாஹாதித்யர்தஃ.’

ஏவமிதி’ ஸ்வோக்தௌசித்யஂ நிர்திஷதி. “ப்ரஹ்மவிதாப்நோதி பரஂ” தை.உ.2.1.1

“பரஂ ஜ்யோதிருபஸம்பத்ய’ சா.உ.8.3.4

“பராத்பரஂ புருஷமுபைதி” முஂ.உ.3.2.8

“ரஸ் ఁஹ்யேவாயஂ லப்த்வாநந்தீ பவதி” தை.உ.2.7

“பரமஂ ஸாம்யமுபைதி” முஂ.உ.

ஆத்மதர்ஷநஸ்ய பரவித்யாங்கதாயாஂ ப்ரமாணஂ ப்ரபஞ்சயதி ‘ப்ரஜாபதீதி’. பலவத்ஸந்நிதாவபலஂ ததங்கம்.

தத்ர ஸந்நிதிஸ்தாவதுச்யதே ‘தஹரேதி’. ப்ரத்யகாத்மவிஷயத்வவ்யக்த்யர்தஂ தத்ப்ரகரணோதித

ப்ரத்யகாத்மபரிஷோதநப்ரகாரமாஹ ‘ஜாகரிதேதி’. ப்ரஜாபதிர்ஹி க்ரமாஜ்ஜாகரிதாத்யவஸ்தாத்ரயவிஷிஷ்டஂ

ப்ரத்யகாத்மாநமுபதிதேஷ இந்த்ரஸ்து

“நாஹமத்ர போக்யஂ பஷ்யாமி” சாஂ.உ.8.9.10.2

இதி தத்ரதத்ர விமுகஃ புநஃ புநஃ பப்ரச்ச; ததஷ்ச ஷுஷ்ரூஷோர்யோக்யதாஂ விஜ்ஞாய ப்ரஜாபதிஃ “அஷரீரஂ வாவ ஸந்தம்” சாஂ.உ.8.12.1

இதி பரிஷுத்தஂ ஸ்வரூபமுக்தவாந். அத்ராங்கத்வஸித்த்யர்தஂ தஹரவித்யாதஃ பரிதக்பலாபாவஂ ததேகபலத்வஂ சாஹ ‘ஏவமேவேதி’.

ஏததுக்தஂ பவதி ப்ரஜாபதிவாக்யஂ ஹி தஹரவித்யாப்ரகரணகதம்; ந ச ப்ரஜாபதிவாக்யோதிதப்ரத்யகாத்மதர்ஷநஸ்ய நிஷ்ஷ்ரேயஸாதிரிக்தஂ பலமுக்தம்; ந ச கேவலப்ரத்யகாத்மதர்ஷநஂ நிஷ்ஷ்ரேயஸஸாதநஂ “நாந்யஃ பந்தாஃ” ஷ்வே.உ.3.8+6.15 இத்யாதி

விரோதாத்; தத்க்ரதுந்யாயாச்ச; ந சாத்ர ஜீவப்ராப்திரேவ பலமுச்யதே,’பரஂ ஜ்யோதிஃ’

இதி விஷேஷணாத் “நாராயணஃ பரஂ ஜ்யோதிஃ” ம.நா.உ.11.4 இத்யாதிநா ச பரஜ்யோதிஷ் ஷப்தஸ்ய

பரமாத்மவிஷயத்வப்ரஸித்தேஃ, தஹரவித்யாயாஂ பூர்வத்ராபி தஸ்யைவ பரஜ்யோதிஷ்ஷப்தேநோக்தேஃ,

உபஸம்பத்துத்மஸம்பத்தவ்யாத்பேதஸ்ய ச ஸ்வரஸஸித்தேஃ, ப்ராப்துராத்மநஃ பரப்ரஹ்மஸாம்யாபந்நபுருஷலப்யநிரதிஷயஸ்வச்சந்தபோகநிர்துஃகதாத்யபிதாநாச்ச. அதஃ ப்ரதாந

பலஸ்யைவாத்ர ததங்கேபிநிர்தேஷாத்பரவித்யாங்கஂ ப்ரத்யகாத்மதர்ஷநம் இதி.அத’ந ஜாயதே ம்ரியதே’ 2.20 இத்யாதிபிஃ கதிபயபதாவாபோத்வாபபேதிதைஃ ஷ்லோகைஃ ப்ரத்யபிஜ்ஞாதார்ததயா பகவத் கீதா ப்ரபந்தஸமாநாகாராஂ பக்திஷப்தகண்டோக்திமதீஂ கடவல்லீமுபநிஷதமுக்தஸ்யார்தஸ்ய நிர்விஷங்கஂ விஷதீகரணாயோதாஹரதி

‘அந்யத்ராபீதி’. ஸாங்கஸபலப்ரதாநவிதிவாக்யே ப்ரதாநாஂஷமங்காஂஷஂ ச விபஜதே ‘தேவஂ மத்வேதி’.

“அத்யாத்மயோகாதிகமேந” இத்யத்ர ஸாக்ஷாத்பரவிஷயயோகபரத்வே’மத்வா’ இத்யஸ்ய

ஸாத்யத்வாயோகாத், ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநே யோகஷப்தஸ்யாவாசகத்வாத்;’மத்வா’ இத்யத்ர ஷாஸ்த்ரேணேத்யத்யாஹரித்ய தத்வ்யுத்க்ரமாந்வயாநௌசித்யாஜ்ஜீவஸ்யாபி பரவத்தத்ரைவ விவரிஷ்யமாணத்வாச்ச

ஜீவாலம்பநயோகபரத்வஂ யுக்தம். அங்கதயா விஹிதஸ்ய ஜ்ஞாநஸ்ய ஜ்ஞேயைகநிரூபணீய

ஸ்வரூபஸ்யாபேக்ஷிகஜ்ஞேயஸ்வரூபஷோதநோபதேஷமாஹ ‘ந ஜாயத’ இதி.

ஏவஂ ப்ரதமஷட்கோபபரிஂஹணீயாஂஷ உக்தஃ. யதா ஸங்கரிஹீதஂ’ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே யோகலக்ஷே

ஸுஸஂஸ்கரிதே. ஆத்மாநுபூதிஸித்த்யர்தே பூர்வஷட்கேந சோதிதே’ கீ.ஸஂ.2 இதி.

அத த்விதீயதரிதீயஷட்கோபபரிஂஹணீயாஂஷமுதாஹரதி ‘அணோரணீயாநித்யாதிநா’. இதமபி ஸங்கரிஹீதம் ‘மத்யமே பகவத்தத்த்வயாதாத்ம்யாவாப்திஸித்தயே. ஜ்ஞாநகர்மாபிநிர்வர்த்யோ பக்தியோகஃ ப்ரகீர்திதஃ৷৷

ப்ரதாநபுருஷவ்யக்தஸர்வேஷ்வரவிவேசநம். கர்மதீர்பக்திரித்யாதிஃ பூர்வஷேஷோந்திமோதிதஃ’ கீ.ஸஂ.3,4

இதி.’அணோரணீயாந்’ இத்யாதேரர்தமாஹ’பரஸ்வரூபமிதி’.’மஹாந்தஂ விபுஂ’ இத்யாத்யுக்தமாஹ ‘ததுபாஸநமிதி’.’நாயமாத்மா’ இத்யஸ்யாபிப்ரேதமாஹ ‘உபாஸநஸ்ய சேதி’. கேவலமநநநிதித்யாஸநஷ்ரவணநிஷேதமுகேந பக்த்யாக்யவரணீயதாஹேதுகுணவிஷேஷவிதிபரமிதஂ வாக்யமிதி ஷாரீரகபாஷ்யாதிஷு விஷதஂ வ்யாக்யாதம். “மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி”

“மத்வா தீரோ ந ஷோசதி” இத்யுக்தஸ்யைவ பரவித்யாபலஸ்யோபஸஂஹாரேபி விஷதோபதேஷஂ ப்ரத்யகாத்மஜ்ஞாநஸ்யைததேகபலத்வப்ரதர்ஷநாயாஹ ‘விஜ்ஞாநேதி’. ஏவமுபக்ரமோபஸஂஹாராதிபிஃ பரவித்யாமயேஸ்மிந் ப்ரகரணே

“அத்யாத்மயோகாதிகமேந தேவஂ மத்வா” இதி பரமாத்மஜ்ஞாநகாரணதயா நிர்திஷ்டஂ பரிதக்பலரஹிதஂ ச ப்ரத்யகாத்மஜ்ஞாநஂ பரவித்யாங்கதயா ஸித்தமிதி ததுபபரிஂஹணதயா ப்ரதீயமாநேஸ்மிந்நபி ப்ரகரணே ததாத்வமத்யவஸாதவ்யமித்யுக்தஂ பவதி.

ஏவஂ ஸங்க்ஷேபோக்திபர்யவஸாநே ப்ரதிபத்திஸௌகர்யாய குமதிமதபங்காய சாத்மஜ்ஞாநஸ்ய வக்ஷ்யமாணபரவித்யாங்கதாமுபபாத்ய உக்தவிஸ்தரரூபஸ்ய ப்ரதமஷட்கஷேஷஸ்யோக்தாஂஷேந ஸங்கதிமாஹ ‘அதஃபரமிதி’. ஏகஸ்மிந்நேவ ஷட்கே ஸங்க்ரஹவிஸ்தரரூபேண பேடிகாபேதப்ரவரித்திஃ. இதமேவேத்யவதாரணேநாத்யாயசதுஷ்டயே பரமாத்மப்ரஸங்கதத்த்யாநாதேஃ’யுக்த ஆஸீத மத்பரஃ’ 2.68 இதி பூர்வவதேவாத்மதர்ஷநஷேஷத்வமவகமயதி. புநருக்திபரிஹாராய’ப்ரபஞ்சயதீத்யுக்தம்’. ஸப்ரயோஜநத்வாய ப்ரபஞ்சநப்ரகாரமாஹ ‘ஸஸாதநமிதி’.

அத்ரார்ஜுநஃ ப்ராகேவ ஸமரவ்யாபாரவிரதிவாஸநாயந்த்ரிதஃ கர்மயோகஜ்ஞாநயோகாக்யப்ரவரித்திநிவரித்த்யாத்மகஸாதநோபதேஷே நிவரித்த்யுபதேஷாஂஷரஸிகஷ்சோத்யமுகேந பரிச்சதி ‘ஜ்யாயஸீதி’. ப்ரதமஷ்லோகஸ்யாந்வயஂ தாவதாஹ ‘யதீதி’. கர்மணோ புத்திர்ஜ்யாயஸீதி குத்ரோபதிஷ்டம்?’தூரேண ஹ்யவரஂ கர்ம புத்தியோகாத்’ 2.49 இத்யாதி து புத்திவிஷேஷவிஷிஷ்டகர்மயோகபரமிதி வ்யாக்யாதம்; ஜ்யாயஸ்த்வஂ ச கிஂரூபமிஹாபிமதம்? புத்தேர்ஜ்யாயஸ்த்வே ச கர்மணி யதாதிகாரஂ நியோகஸ்ய கோ தோஷஃ? கோரஷப்தஷ்ச பயங்கரபர்யாயஃ, ந ச கர்மயோகோ பயங்கரஃ; கிஂஷப்தஷ்சாத்ர ப்ரஷ்நபரோ வா ப்ரதிக்ஷேபபரோ வா? இத்யாதிகமாஷங்க்யாஹ ‘ஏததுக்தமிதி’. தத்ர புத்தேர்ஜ்யாயஸ்த்வப்ரகாரஂ பூர்வஂ ததுக்திப்ரகாரஂ சாஹ ‘ஜ்ஞாநநிஷ்டைவேதி’. ஸ்திதப்ரஜ்ஞதாப்ரகரணே கர்மணோ ஜ்ஞாநநிஷ்டாஹேதுத்வமுக்தம், ஜ்ஞாநநிஷ்டாயா ஏவ சாத்மாவலோகநஹேதுத்வம், ததஷ்ச அவ்யவதாநாத்புத்திர்ஜ்யாயஸீதி யதாதிகாரஂ நியோகாநர்ஹத்வாய ஜ்ஞாநநிஷ்டாநிஷ்பாதநஸ்ய கர்மப்ரத்யநீகரூபத்வமுக்தஂ ப்ரகடயதி ‘ஆத்மேதி’.’யதா ஸஂஹரதே’ 2.58 இத்யாத்யுக்தஂ ஸ்மாரயதி ‘ஸகலேந்த்ரியேத்யாதிநா’. கிஂஷப்தஸ்ய ப்ரதிக்ஷேபபரத்வஂ’ஜ்யாயஸீ சேத்’ இத்யத்ர சேச்சப்தஸ்ய நிஷ்சிதவிஷயத்வஂ சாபிப்ரேத்யபலிதமாஹ ‘இந்த்ரியவ்யாபாரேதி’. ஸகலகர்மேத்யஸங்ககர்மஸங்க்ரஹணபரம்.’கிமர்தமிதி’. ந தாவத் ஸ்வப்ரயோஜநார்தஂ, பரிபூர்ணத்வாத்; ந ச ஸாஂஸாரிகபலப்ரதாநார்தம், ஜநார்தநஸ்ய ஜநிநிராஸகஸ்ய தவ தந்நிவர்தநஸ்வாபாவ்யாத்; நாபிபூபாரபூததார்தராஷ்ட்ராதிவதநிமித்தீகரிதமத்விப்ரலம்பார்தம், ப்ரபந்நஂ மாஂ ப்ரதி கேஷவஸ்ய ப்ரஹ்மருத்ராதிபிதுஸ்தே ததநௌசித்யாத்; நாபி பலஷைக்ர்யார்தஂ, பாரம்பர்யஸ்ய பூர்வமுபதிஷ்டத்வாத்; ந ச ஸௌகர்யார்தம், அகரணநிமித்தப்ரத்யவாயபரிஹாரார்தஂ வா,ஸகலேந்த்ரியவ்யாபாரரூபத்வேந ததுபரதிநிஷ்பாத்யாத்மாவலோகநவிரோதிதயா முமுக்ஷோர்கோரத்வாத்; நச லோகஸங்க்ரஹார்தஂ, லோகஸ்யாபி யதாவஸ்திதாகாரோபதேஷஸ்யைவோசிதத்வாத். அதோ பவதஃ ப்ராணஸமதயா பவதைவோத்தோஷிதஂ மாஂ பவதநபிமதே கர்மணி ந நியோஜயிதுமர்ஹஸீதி பாவஃ.கோரஷப்தஸ்யாத்ர ஷாஸ்த்ரீயப்ராணிபீடநபரத்வாயோகாத் ப்ரகரிதோபயுக்தமபிப்ரேதமாஹ ‘ஸர்வேந்த்ரியவ்யாபாரரூப’ இதி. ததாபி கதஂ கோரத்வமித்யத்ராஹ ‘ஆத்மாவலோகநவிரோதிநீதி’.

———-

2. வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிஸ்சித்ய யேந ஸ்ரேயோऽஹமாப்நுயாம்

வ்யாமிஸ்ரேண இவ வாக்யேந-குழம்பியது போன்ற பேச்சினால்,
மே புத்திம் மோஹயஸி இவ-என் புத்தியை மயங்கச் செய்கிறாய் போல!
யேந அஹம் ஸ்ரேய: ஆப்நுயாம்-எது எனக்கு நன்மை தருமென்பதை,
தத் ஏகம் நிஸ்சித்ய வத-அந்த ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்

குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை
தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

எக் காரணத்தாலும் அர்ஜுனன் கர்மத்தைப் புறக்கணிக்கலாகாது என்று பகவான் எடுத்தோதினார்.
கர்மத்தில் அவனைத் தூண்டியவர் கர்மத்தைக் கர்மயோகமாக மாற்றிவிடவேண்டுமென்று மேலும் உபதேசித்தார்.
கர்ம யோகிதான் அனைத்தையும் சாதிக்கவல்லவன் என்பது பகவானது கோட்பாடு.
பின்பு ஞானமடைந்தவனது சம்பூரண நிலையை சந்தேகத்துக்கு இடமில்லாது அவர் சிலாகித்துப் பேசினார்.
அதனால் அர்ஜுனனுக்கு இந்த ஐயம் வருவதாயிற்று. அவன் சொல்லுவதாவது:
பிரபோ, தாம் உயிர்களின் அக்ஞானத்தைப் போக்குபவர்; துன்பங்கள் அனைத்தையும் துடைத்து வைப்பவரும் தாமே.
அத்தகைய தாம் என்னைமட்டும் ஏன் குழப்பத்தில் ஆழ்த்திக் கெடுத்து விடுகிறீர்?
பகவானுடைய பேச்சில் முரண்பாடு இருப்பது போன்று என் புல்லறிவுக்குத் தென்படுகிறது.
அதனால் என்னிடத்துள்ள சிறிய அறிவு மேலும் கலங்குகிறது. என்னைக் கெடுத்து விடுவது உமது எண்ணம் அல்ல
என்று நான் உறுதியாக நினைக்கிறேன். எனக்கு சிரேயஸைப் புகட்டவேண்டுமென்று நான் பணிந்து
தங்களிடத்து விண்ணப்பித்திருக்கிறேன். ஆதலால் எனக்கு நலம் தரும் கோட்பாடு ஒன்றைமட்டும் நன்கு எடுத்துப் புகட்டுவீராக.

৷৷3.2৷৷அதோ வ்யாமிஷ்ர வாக்யேந மாஂ மோஹயஸி இவ இதி மே ப்ரதிபாதி; ததா ஹி ஆத்மாவலோகந ஸாதந பூதாயாஃ ஸர்வேந்த்ரிய வ்யாபாரோபரதி ரூபாயா ஜ்ஞாந நிஷ்டாயாஃ தத் விபர்யய ரூபஂ கர்ம ஸாதநஂ தத் ஏவ குரு இதி வாக்யஂ விருத்தஂ வ்யாமிஷ்ரம் ஏவ; தஸ்மாத் ஏகம் அமிஷ்ரரூபஂ வாக்யஂ வத; யேந வாக்யேந அஹம் அநுஷ்டேய ரூபஂ நிஷ்சித்ய ஆத்மநஃ ஷ்ரேயஃ ப்ராப்நுயாம்.

৷৷3.2৷৷உக்தமர்தஂ ஹேதூகுர்வந் த்விதீயஷ்லோகார்தமாஹ ‘அத’ இதி. அசேதநாயா புத்தேர்மோஹநஸ்யௌபசாரிகத்வாந்மாமித்யுக்தம். இவஷப்தத்யோதிதமாஹ ‘ப்ரதிபாதீதி’. ஏதேந காருணிகத்வாத் த்வஂ தாவந்ந மோஹயஸி, அஹஂ து மந்தோ முஹ்யாமீத்யுக்தஂ பவதி. வ்யாமிஷ்ரஷப்தாபிப்ரேதஂ வ்யாகாதஂ தத்ப்ரகாரஂ சோபபாதயதி ‘ததாஹீதி’. தத்விபர்யயரூபஂ கர்ம தஸ்யாஃ கதஂ ஸாதநஂ? தத்விருத்தஂ ச கதஂ ததர்திநா கர்தவ்யஂ? இதி வ்யாஹதித்வயமிஹாபிப்ரேதம்.’ஏகமித்யேதந்ந’ ஜ்ஞாநகர்மணோரந்யதரவிஷயஂ, தயோரேகஸ்யைவ கர்மண உபதிஷ்டத்வாத்; தத்ர ச ஸ்வஸ்யாநுபபந்நதாப்ரதிபாஸே ததா ப்ரமநிவரித்தேஷ்சாநந்தரமபேக்ஷணீயத்வாத் தஸ்யாஷ்ச வ்யாமிஷ்ரத்வநிவரித்திஸாத்யத்வாத்வாக்யஷப்தஸ்ய சைதச்ச்லோககதஸ்ய விஷேஷ்யஸமர்பகத்வௌசித்யாதித்யபிப்ரேத்யோக்தம் ‘அமிஷ்ரரூபஂ வாக்யமிதி’. பூர்வேணாந்வயப்ரமவ்யுதாஸாய நிஷ்சித்யேத்யாதேரர்தமாஹ ‘யேநேதி’.’நிஷ்சித்ய’ இத்யஸ்ய ந தாவத்’வத’ இத்யநேநாந்வயஃ, ஸர்வஜ்ஞஸ்ய தஸ்ய ப்ராகப்யநிஷ்சயாயோகாத், வ்யாமிஷ்ரவாக்யேநாபி பரவ்யாமோஹநமாத்ரஸ்ய ஷங்கிதத்வாத். அதோர்ஜுநஸ்யைவ நிஷ்சயாகாங்க்ஷா, ததஷ்ச நிஷ்சித்ய ஷ்ரேயஃ ப்ராப்நுயாமித்யேவாந்வயஃ. நிஷ்சயஸாபேக்ஷஂ ஸந்திக்தவிஷயமாஹ ‘அநுஷ்டேயரூபமிதி’.

————

ஸ்ரீ பகவாநுவாச

3. லோகேऽஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்

ஸ்ரீ பகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அநக-பாபமொன்று மில்லாத அர்ஜுனா
லோகே மயா-இவ்வுலகில் என்னால்,
த்விவிதா நிஷ்டா-இரண்டுவித நிஷ்டை,
புரா ப்ரோக்தா-முன்னர் கூறப்பட்டது,
ஸாங்க்யாநாம் ஜ்ஞாநயோகேந-ஸாங்கியர்களின் ஞான யோகத்தால்,
யோகிநாம் கர்மயோகேந-யோகிகளின் கர்ம யோகத்தால்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டு வித நிஷ்டை
முன்னர் என்னால் கூறப்பட்டது.
ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

விவேகம், வைராக்கியம், துறவு முதலியவைகள் வாயிலாகத் தெளிவுபட்ட அறிவானது ஆத்ம சொரூபத்தை
நேரே கிரகிக்குமானால் அதற்கு ஞானயோகம் என்று பெயர்.
கர்மானுஷ்டானத்தை முறையாகச் செய்து வருவதால் அறிவு தெளிவடைகிறது. தெளிந்த அறிவு ஆத்ம சொரூபத்தை விளக்குகிறது.
ஆக ஞானயோகம், கர்மயோகம் ஆகிய இரண்டும் ஆத்ம சொரூபத்தை விளக்குதற்கு உபாயங்களாயிருப்பதால்
இரண்டும் நன்னெறிகளாகின்றன. விசாரத்தில் ஈடுபடுபவரும் செயலில் ஈடுபடுபவரும் என்றென்றும் இருக்கிறார்களாதலால்
ஞான மார்க்கம், கர்மமார்க்கம் ஆகிய இரண்டு நிஷ்டைகளும் தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றன.

இவ் விரண்டு சாதனங்களும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள் என்று கேட்குமிடத்து விடை வருகிறது :

৷৷3.3৷৷ஷ்ரீ பகவாநுவாச புரா உக்தஂ ச ஸம்யக் அவதரிதஂ த்வயா; புரா (கீழே சொன்னதை நீ சரியாக புரிந்து கொள்ள வில்லை )அபி அஸ்மிந் லோகே விசித்ராதி காரிஸஂ (லோகே பின்ன ருசி -விசித்திரம் வெவ்வேற )பூர்ணே த்விவிதா நிஷ்டா ஜ்ஞாந கர்ம விஷயா யதாதிகாரம் அஸஂகீர்ணா ஏவ மயா உக்தா. ந ஹி ஸர்வோ லௌகிகஃ புருஷஃ ஸஂஜாத மோக்ஷாபிலாஷஃ (மோக்ஷம் அடைய ஆசை உள்ளவர்களாக எல்லாரும் இல்லையே )ததாநீம் ஏவ ஜ்ஞாந யோகாதிகாரே ப்ரபவதி, (அர்த்தித்வமும் சாமர்த்தியமும் தேவை -ருசியும் சக்தியும் வேண்டுமே ஞான யோகத்துக்கு )அபி து அநபிஸஂ ஹித பலேந (பலத்தில் ஆசை அற்று செய்யப்பட கர்ம யோகம் )கேவல பரம புருஷாராதந ரூபேண அநுஷ்டிதேந கர்மணா (ஆராதன வேஷமாகவே )வித்வஸ்த மநோ மலஃ (அழிக்கப்பட்ட மனஸ் தோஷங்கள் )அவ்யாகுலேந்த்ரியோ ஜ்ஞாந நிஷ்டாயாம் அதி கரோதி ‘யதஃ ப்ரவரித்திர் பூதாநாஂ யேந ஸர்வமிதஂ ததம். ஸ்வ கர்மணா தமப்யர்ச்ய ஸித்திஂ விந்ததி மாநவஃ৷৷(கீதா 18.46)இதி பரம புருஷாராதநைக வேஷதா கர்மணாஂ வக்ஷ்யதே.

இஹாபி’கர்மண்யேவாதிகாரஸ்தே’ (கீதா 2.47) இத்யாதிநா அநபிஸஂ ஹித பலஂ கர்ம அநுஷ்டேயஂ விதாய தேந விஷய வ்யாகுலதா ரூப மோஹாத் உத்தீர்ண புத்தேஃ’ப்ரஜஹாதி யதா காமாந்’ (கீதா 2.55) இத்யாதிநா ஜ்ஞாந யோக உதிதஃ. (நிர்மல அந்த கரணங்களாலேயே ஞான யோகம் உதிக்கும் )அதஃ ஸாஂக்யாநாம் ஏவ ஜ்ஞாந யோகேந ஸ்திதிஃ உக்தா, யோகிநாஂ து கர்ம யோகேந.ஸஂக்யா புத்திஃ, தத் யுக்தாஃ ஸாஂக்யாஃ- (ஆத்ம விஷய புத்தி கொண்டு இந்திரியம் வசப்படுத்தினவர்கள் சாங்க்யர்கள் )ஆத்மைக விஷயயா புத்த்யா யுக்தாஃ ஸாஂக்யாஃ; அததர்ஹாஃ கர்ம யோகாதி காரிணோ யோகிநஃ. விஷய வ்யாகுல புத்தி யுக்தாநாஂ கர்ம யோகே அதிகாரஃ, அவ்யாகுல புத்தீநாஂ து ஜ்ஞாந யோகே அதிகார உக்தஃ, ஸதி ந கிஞ்சித் இஹ விருத்தம், ந அபி வ்யாமிஷ்ரம் அபிஹிதம்.

ஸர்வஸ்ய லௌகிகஸ்ய புருஷஸ்ய மோக்ஷேச் சாயாஂ ஸஂஜாதாயாஂ ஸஹஸா ஏவ ஜ்ஞாந யோகோ துஷ்கர இத்யாஹ(மோக்ஷ இச்சை வந்த உடனே சடக்கென ஞான யோகத்தில் செல்ல முடியாதே என்று அவதாரிகை வைக்கிறார்-பழகின கர்ம யோகம் செய்து கொண்டு பின்பு பல காலம் கழிந்த பின்பே ஞான யோகத்துக்கு வர முடியும் )

இப்படி இரண்டு வித அதிகாரிகள் என்றும்
கர்ம யோகம் செய்து அந்தக்கரண மலங்கள் கழித்து பின்பே ஞான யோகத்துக்கு வர வேண்டும்
ஆகவே இரண்டுக்கும் விரோதம் இல்லை என்றவாறு

৷৷3.3৷৷ஏவமஸங்கீர்ணரூபே வாக்யே புபுத்ஸிதே பூர்வோக்தஸ்யைவாஸங்கீர்ணரூபதாஂ ப்ரகடயந் ஷ்ரீபகவாநுவாச ‘லோகேஸ்மிந்நிதி’.’மயா ப்ரோக்தா’ இதி நிர்தேஷாத்காக்வா ச பலிதமாஹ ‘பூர்வோக்தமிதி’.’அஸ்மிந் லோகே’ இத்யஸ்ய ப்ரகரிதோபயோகிதாத்பர்யமாஹ ‘விசித்ராதிகாரிஸம்பூர்ணே’ இதி. தேந ஜ்ஞாநயோககர்மயோகயோரதிகாரிபேதஸம்பவஃ, பரஸ்பரவிருத்தாநாமபி தர்மாணாஂ ப்ரதிநியதாதிகாரிவிஷயத்வவ்யவஸ்தாபகவர்ணாஷ்ரமதேஷகாலகாமநாநிமித்தாதிதரிஷ்டாந்தஷ்ச ஸூசிதஃ. அநகஷப்தேநாப்யேததேவாபிப்ரேதம். யதாஸ்மிந் லோகேநகதயா த்வமபவர்கஸாதநேதிகரோஷி, இதரே து காம்யாதௌ, தத்வதநகமாத்ரஸ்ய கர்மயோகேதிகாரஃ, அநகதராணாஂ து ஜ்ஞாநயோக இதி ஸஂஸாரதாஹஜ்வரசிகித்ஸகஸ்ய ஸர்வஜ்ஞஸ்ய பிஷஜஸ்தத்ததவஸ்தோசிதோயமுபதேஷஃ.’ப்ரோக்தா’ இத்யஸ்ய ஸோபஸர்கஸ்யாபிப்ரேதமாஹ ‘யதாதிகாரமிதி’. அதிகாராநதிலங்கநமத்ர ப்ரகர்ஷஃ. த்வைவித்யமாத்ரஸ்ய ஜ்ஞாதத்வாத்ததுக்த்யபிப்ரேதமாஹ ‘அஸங்கீர்ணைவேதி’.’மயேதி’ தத்தததிகாரிபேதவேதிநா தத்தத்திதகாமேநாஸ்பரிஷ்டப்ரமவிப்ரலம்பப்ரமாதாஷக்திகந்தேநேத்யர்தஃ.

ஜ்யாயஸி ஜ்ஞாநயோகே திஷ்டதி கர்மயோகஃ கதமாத்ரியேத? இத்யத்ராஹ ‘நஹீதி’. மோக்ஷாபிலாஷே ஜாதேபி ஜந்மாந்தரஷதஸுசரிதமரிதிதகஷாயாணாஂ கேஷாஞ்சிதேவ ததாநீமேவ ஜ்ஞாநயோகாதிகாரஃ, ததா தர்ஷநாத்; ததஃ ஷக்தாஷக்தவிஷயதயா ஜ்ஞாநகர்மயோகயோர்வ்யவஸ்தேதி பாவஃ. நந்வஷக்தாநாஂ கதாசிதபி ஜ்ஞாநயோகாதிகாரோ ந ஸ்யாத், தச்சக்திஹேதுதயோக்தஸ்ய கர்மயோகாநுஷ்டாநஸ்ய தத்ப்ராதிகூல்யசோத்யஸ்திதேரித்யத்ராஹ ‘அநபிஸஂஹிதேதி’. ஸர்வஜ்ஞத்வஸர்வஷக்தித்வகாருண்யாதிவிஷிஷ்டபகவதநுக்ரஹரூபாதரிஷ்டத்வாரா ஜ்ஞாநஹேதுத்வாய பரமபுருஷாராதநரூபதோக்திஃ. வ்யாகுலேந்த்ரியத்வஂ ஹி ஜ்ஞாநநிஷ்டாவிரோதி, தச்ச ஸ்வாந்தமலமூலம், ததப்யநாதிபுண்யபாபரூபதுஷ்கர்மமூலரஜஸ்தமோமயம்; தச்ச ஸத்த்வோந்மேஷஹேதுபூதைவஂவிதகர்மநிபர்ஹணீயம்; அதோ ஜ்ஞாநநிஷ்டாஹேதுபூதஷாந்திஹேதுத்வாத்ததநுகூல ஏவ கர்மயோக இத்யுக்தஂ பவதி. “தர்மேண பாபமபநுததி” தை.நா.உ.6.50 இத்யாதிகமிஹாபிப்ரேதம், அநபிஸஂஹிதபலத்வஂ பூர்வமேவோக்தமிதி கரித்வா கேவலபரமபுருஷாராதநவேஷதாயாஂ கர்மணைவ ஸித்திப்ராப்தௌ ச வக்ஷ்யமாணஂ தர்ஷயதி ‘யத’ இதி. ப்ரோக்தஷப்தநிர்திஷ்டஂ அவ்யாமிஷ்ராபிதாநஂ அநபிஸஂஹிதபலத்வோக்திஂ ச வ்யநக்தி ‘இஹாபீதி’.’யதா தே மோஹகலிலஂ”ஷ்ருதிவிப்ரதிபந்நா தே’ 2.52-53 இத்யாத்யர்தஂ ஸ்மாரயதி ‘விஷயேதி’. ஆபிப்ராயிகமவதாரணஂ வ்யஞ்ஜயந்நுத்தரார்தஂ வ்யாசஷ்டே ‘அதஃ ஸாங்க்யாநாமேவேதி’. ஸாங்க்யஷப்தஸ்யாத்ர ஸித்தாந்தவிஷேஷநிஷ்டபரத்வஂ வ்யுதஸ்யதி ‘ஸாங்க்யபுத்திரித்யாதிநா’. அததர்ஹா இத்யஷக்திவிஷயத்வஂ ஸூசிதம்.’கர்மயோகாதிகாரிண’ இதி. யோகிஷப்தஸ்தோ யோகோ ஹ்யத்ர கர்மயோகஃ; ப்ரத்யயார்தஃ ஸம்பந்தஷ்சாத்ர தத்யோக்யதாரூப இத்யர்தஃ. அததர்ஹத்வஂ ததர்ஹத்வஂ ச விஷதயந் விரோதஷங்காபரிஹாரஸ்யபலிதத்வேநாவ்யாமிஷ்ராபிதாநமுபஸஂஹரதி ‘விஷயேதி’.

—————

ந கர்மணாமநாரம்பாந் நைஷ் கர்ம்யம் புருஷோஸ்நுதே—-

ந ச ஸந்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி–3-4-

புருஷ: கர்மணாம் அநாரம்பாத்-தொழில்களைத் ஆரம்பிக்காமல் இருப்பதால்,
நைஷ்கர்ம்யம் ந அஸ்நுதே-செயலற்ற நிலை அடைவதில்லை,
ஸந்ந்யஸநாத் ஏவ-துறவினாலேயே
ஸித்திம் ச ந ஸமதிகச்சதி-ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்,

தொழில்களைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை.
துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

கல்வி வேண்டுபவர்கள் எல்லாரும் பள்ளிக் கூடத்துக்குப் போகக் கடமைப் பட்டிருக்கின்றனர்.
ஆனால் பள்ளிக் கூடத்திலேயே எக்காலமும் இருப்பது மக்களின் லட்சியமன்று. கற்க வேண்டியவைகளைக் கற்றான பிறகு
பள்ளிக் கூடத்தை விட்டு வெளியேற வேண்டும். கல்வி பூர்த்தியாகும் முன்பு வெளியேகுதல் பொருந்தாது.
உலக வாழ்க்கை என்கிற பள்ளிக் கூடமும் அத்தகையதே.

நைஷ்கர்ம்யம் என்பதற்கும் சித்தி என்பதற்கும் பொருள் ஒன்று. பழம் முற்றும் பழுக்குமிடத்து அது சித்தியாய்விட்டது எனலாம்.
அதற்கு முன்பு அது காய்த்து முதிர்ந்து கனிகிற செயல்களெல்லாம் அதனுடைய கர்மமாகிறது.
முற்றும் கனிந்த நிலை நைஷ்கர்ம்யம். ஆக, நைஷ்கர்ம்யமும் சித்தியும் ஒன்றே.
பழுத்த பழம் மரத்தை விட்டுப் பிரிவது அதன் சந்யாசம். பிஞ்சு அல்லது காயாக இருக்கும்பொழுது
அதை மரத்தைவிட்டுப் பறித்து எடுப்பதால் அது சித்தியடைந்ததாகாது.

மனிதனுடைய வாழ்க்கை இதற்கு ஒப்பானது. ஓயாது காய் முதிர்வது போன்று கர்மத்தின் மூலம் மனிதன்
ஞான முதிர்ச்சியடைகிறான். பரிபூரணம் அடைதற்கு முன்பு அவன் கர்மத்தைத் துறப்பதால்
ஒரு நன்மையையும் பெறுகிறதில்லை. முறையாகக் கர்மம் செய்து கொண்டிருப்பதே நிறைநிலை எய்துதற்கு உற்ற உபாயமாகிறது.

ஸர்வஸ்ய லௌகிகஸ்ய புருஷஸ்ய மோக்ஷேச் சாயாஂ ஸஂஜாதாயாஂ ஸஹஸா ஏவ ஜ்ஞாந யோகோ துஷ்கர இத்யாஹ(மோக்ஷ இச்சை வந்த உடனே சடக்கென ஞான யோகத்தில் செல்ல முடியாதே என்று அவதாரிகை வைக்கிறார் -பழகின கர்ம யோகம் செய்து கொண்டு பின்பு பல காலம் கழிந்த பின்பே ஞான யோகத்துக்கு வர முடியும்-)

৷৷3.4৷৷ந ஷாஸ்த்ரீயாணாஂ கர்மணாம் அநாரம்பாத் ஏவ புருஷஃ நைஷ்கர்ம்யஂ ஜ்ஞாந நிஷ்டாம் ஆப்நோதி; ஸர்வேந்த்ரிய வ்யாபாராக்ய கர்மோபரதி பூர்விகாஂ ஜ்ஞாந நிஷ்டாஂ ந ப்ராப்நோதி இத்யர்தஃ. ந ச ஆரப்தஸ்ய ஷாஸ்த்ரீயஸ்ய கர்மணஃ த்யாகாத்; யதஃ அநபிஸஂ ஹித பலஸ்ய பரம புருஷாராதந விஷயஸ்ய கர்மணஃ ஸித்திஃ ஆத்ம நிஷ்டா ஸ்யாத்; அதஃ தேந விநா தாஂ ந ப்ராப்நோதி; அநபிஸஂ ஹித பலைஃ கர்மபிஃ அநாராதித கோவிந்தைஃ அவிநஷ்ட அநாதி கால ப்ரவரித்தா அநந்த பாபஸஂ சயைஃ அவ்யாகுலேந்த்ரியதா பூர்விகா ஆத்ம நிஷ்டா துஃஸஂபாத்யா.ஏதத் (பலனில் பற்று அற்ற கர்மாக்களால் ஆராதிக்கப்படாத கோவிந்தனாலே -விலக்கப்படாத அநாதி கால சஞ்சித பாபங்கள் இருக்கும் படியால் -ஆத்ம நிஷ்டை கைகூடாது என்கிறார்-பற்று இருக்கும் கர்ம யோகமாக இருந்தாலும் ஆராதன ரூபமாக செய்தால் கிரமமாக பற்றையும் போக்கி பாபங்களையும் போக்கி அருள் என்னும் ஒள் வாள் உருவி கிட்டிக் களைவான்  )

ஏவ உபபாதயதி(மேல் கருத்தையே திடமாக்க அடுத்த ஸ்லோகம் )

৷৷3.4৷৷நநு மோக்ஷேச்சைவ ஹி கர்ம யோகேபி புருஷஂ ப்ரவர்தயதி; ஸா யதி ஜாதா, ததஃ கிமவ்யவஹிதே ஜ்ஞாந யோகே ந ப்ரவர்ததே? இதி ஷங்கா’ந கர்மணாம்’ இதி ஷ்லோகேந நிராக்ரியத இத்யாஹ ‘ஸர்வஸ்யேதி’.’லௌகிகஸ்ய’ இத்யநேந ஸஂஸார லோகாந்தர் கததயா விஷய வ்யாகுலேந்த்ரியத்வமபிப்ரேதம்.’ஸஹஸைவேதி’ கர்மயோகமகரித்வேத்யர்தஃ. நிஷேதஸ்யாந்யவிஷயத்வஜ்ஞாபநாய ஷாஸ்த்ரீயஷப்தஃ. நைஷ்கர்ம்யஷப்தஸ்யாநநுஷ்டாநாதிபரத்வே ஸாத்யாவிஷேஷாதிதோஷஃ ஸ்யாத், அதோ நிஷ்கர்மா நிஷ்க்ராந்தகர்மயோகஃ பர்யவஸிதகர்மயோகஃ ஜ்ஞாநநிஷ்ட இத்யர்தஃ; தஸ்ய பாவோ நைஷ்கர்ம்யமித்யபிப்ராயேணாஹ ‘ஜ்ஞாநநிஷ்டாமிதி’. ஸந்ந்யஸநஷப்தஸ்யாப்யத்ர’கர்மணாஂ’ இத்யநேநைவாந்வயஂ ஸந்ந்யஸநஸ்வபாவாதாரப்தவிஷயத்வஂ தத ஏவ ஸவ்யஸாசிநஃ ஸமரஜிஹாஸாவரித்தாந்தஂ சாபிப்ரேத்யாஹ ‘ந சாரப்தஸ்யேதி’. நைஷ்கர்ம்யஷப்தாநுஷங்கேபி ஸம்பவதி புநஃ ஸித்திஷப்தேநாபிதாநஸ்ய தாத்பர்யஂ வ்யஞ்ஜயதி ‘யத’ இதி. அநாரம்பஂ ஸந்ந்யஸநஂ ச ஸங்கலய்யாஹ ‘அதஸ்தேந விநேதி’. காரணபூதகர்மாபாவே கதஂ கார்யஂ ஸ்யாதிதி பாவஃ. பஞ்சம்யா ஹேதுபரத்வஂ நிஷேதாந்வயேந தத்தந்நிஷேத்யாந்வயேந வா யோஜ்யம். பூர்வத்ர கர்மயோகாநாரம்பே ஜ்ஞாநயோகாஸித்திஃ ஸ்யாதிதி வாக்யார்தஃ; உத்தரத்ர து யத்கர்மயோகத்யாகாதேவ ஜ்ஞாநயோகஸித்திரித்யபிப்ரேதம், ததயுக்தம், ஸா ஹி தேநைவ ஜந்யேதி தாத்பர்யம். ததிமாமுபயீமபி வாக்யவரித்திமபிப்ரேத்ய ஷ்லோகாபிப்ரேதமர்தமாஹ ‘அநபிஸஂஹிதேதி’. கர்மபிரித்யஸ்யாநாராதிதேத்யநேநாந்வயஃ. ஏதேந’அநாராதிதகோவிந்தா யே நரா துஃகபாகிநஃ’ இத்யாதிகஂ ஸ்மாரிதம். அநபிஸஂஹிதபலகர்மாபாவே நிஷ்ஷ்ரேயஸௌபயிகபரமபுருஷப்ரீத்யபாவஃ, ததபாவாச்ச பாபஸஞ்சயாநுபரமஃ, தேந ச ரஜஸ்தமோமயமநோமலாநபாயஃ, ததஷ்ச ராகத்வேஷாதிதோஷாணாஂ தீர்காயுஷ்யம், தேஷு ச ஜீவத்ஸு நேந்த்ரியவ்யாகுலதாஷாந்திஃ, பஹிர்விஷயவ்யாகுலேஷு ச தேஷு ந ப்ரத்யகர்தநிஷ்டேதி தாதரிஷகர்மபரித்யாகேந ஜ்ஞாநநிஷ்டாமநுதிஷ்டாஸுஃ ஸப்தபூமஸ்ய கோபுரஸ்ய ஸப்தமஂ தலஂ ப்ரதமஂ சிகீர்ஷதீத்யபஹாஸ்யமிதி பாவஃ.

———————

5. ந ஹி கஸ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்
கார்யதே ஹ்யவஸ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:

ஹி கஸ்சித் ஜாது க்ஷணம் அபி-எவனும் ஒரு கணப்பொழுதேனும்,
அகர்மக்ருத் ந திஷ்டதி-செய்கையின்றிருப்பதில்லை,
ஹி ப்ரக்ருதிஜை குணை:-இயற்கையில் விளையும் குணங்களே,
ஸர்வ: அவஸ:-எல்லா உயிர்களையும் தன் வசமின்றி,
கர்ம கார்யதே-தொழில் புரிவிக்கின்றன.

எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே
எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணமயமாயிருப்பது பிரகிருதி. அது கர்ம சொரூபம்.
ஆதலால் அதில் கட்டுண்டு கிடப்பவர்கள் கர்மம் செய்தே ஆகவேண்டும்.
உண்பது, உறங்குவது, சுவாசிப்பது, ஹிருதயம் அடிப்பது ஆகிய எல்லாம் கர்மம். இயற்கையில் இயங்காதிருப்பது எது?
அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அசைகின்றன. அதில் பிணிக்கப்பட்டுள்ள உயிர்க்குக் கர்மத்தை விடும் சுதந்திரம் கிடையாது.

பிரகிருதியில் கட்டுண்டிருக்கும்போது கர்மத்தை விட்டுவிட முயலுதலின் விளைவைக் கேட்குமிடத்து
அதற்கு உத்தரம் வருகிறது:

ஏவ உபபாதயதி(மேல் கருத்தையே திடமாக்க அடுத்த ஸ்லோகம் )

৷৷3.5৷৷ந ஹி அஸ்மிந் லோகே வர்தமாநஃ புருஷஃ கஷ்சித் கதாசித் அபி கர்ம அகுர்வாணஃ திஷ்டதி.’ந கிஞ்சித் கரோமி’ இதி வ்யவஸிதஃ அபி ஸர்வஃ புருஷஃ ப்ரகரிதி ஸமுத்பவைஃ ஸத்த்வ ரஜஸ் தமோபிஃ ப்ராக்தந கர்மாநுகுணஂ ப்ரவரித்தைஃ (அநாதி கால கர்மாக்களும் முக்குணங்களைத் தூண்டி வளர்த்து விடும் -துக்கச் சூழல் போல் இவை )குணைஃ ஸ்வோசிதஂ கர்ம ப்ரதி அவஷஃ கார்யதே ப்ரவர்த்யதே. அத உக்த லக்ஷணேந கர்ம யோகேந ப்ராசீநஂ பாப ஸஞ்சயஂ நாஷ யித்வா குணாஂஷ்ச ஸத்த்வாதீந் வஷே கரித்வா நிர்மலாந்தஃகரணேந ஸஂபாத்யோ ஜ்ஞாந யோகஃ.(கீழ் சொல்லிய அடையாளங்கள் மூன்று வித த்யாகங்களுடம் கர்மயோகம் செய்து-பகவத் பிரீதி உண்டாக்கி அதனாலே -அநாதி காலம் சேர்ந்த பாபக் கூட்டங்களைத் தொலைத்து -குணங்களை வசப்படுத்தி -நிர்மல அந்தக் கரணம் -மலம் அற மனமான பின்பே -மூலமே ஞான யோகம் சித்திக்கும்-அழகாக படிக்கட்டு )

அந்யதா ஜ்ஞாந யோகாய ப்ரவரித்தஃ அபி மித்யா சாரோ பவதி இதி ஆஹ(இந்த வழியில் போகாமல் நேராக ஞான யோகம் போகிறவன் பொய் ஒழுக்கம் மனசால் ஒன்றை நினைத்தே வேறே ஒன்றை செய்பவன் ஆவான் என்கிறார்-ஆத்ம சாஷாத்காரத்துக்கு நினைத்து விஷயாந்தரங்களிலே பட்டி மேய்ந்தவன் ஆவான் -என்கிறார் )

৷৷3.5৷৷அநந்வயவஷங்காஂ பரிஹரந்நநந்தரஷ்லோகமவதாரயதி ‘ஏததேவேதி’. பரமபுருஷாராதநவேஷஸ்ய கர்மணஸ்த்யாகே ஜ்ஞாநநிஷ்டாயா துஸ்ஸம்பாதத்வமேவேத்யர்தஃ. ப்ரதமோ ஹிஷப்தஃ பூர்வஷ்லோகார்தோபபாதநத்யோதகஃ. த்விதீயஸ்த்வேதச்ச்லோகபூர்வார்தோக்தோபபாதநார்தஃ. ப்ரகரணாரம்பே’லோகேஸ்மிந்’ 3.3 இத்யுக்தாதிகாரிவைசித்ர்யமபி’கஷ்சித்”ஸர்வஃ’ இத்யாப்யாமபிப்ரேதமிதி ஜ்ஞாபநாய’அஸ்மிந் லோகே’ இத்யுக்தம்.’ஜாதுஷப்தோ’ திவஸாதிஸ்தூலகாலபரஃ. க்ஷணஷப்தஸ்த்வத்ர’க்ஷணோ வ்யாபாரவைகல்யே காலபேதால்பகாலயோஃ’ இத்யநேகார்தபாடாத்ததந்தர்கதால்பகாலவிஷய இத்யபௌநருக்த்யம். ததுபயஸங்க்ரஹேண’கதாசிதபீத்யுக்தம்’. ப்ரலயாதிதஷாவ்யதிரிக்தே ஸர்வஸ்மிந் கால இத்யர்தஃ. ஸ்வபதோபி ஹி ஸ்வாபாக்யஂ கர்ம, அத ஏவ ஹி தத்ர தேஷகாலாதிநியமேநாநுஜ்ஞாப்ரதிஷேதௌ பவதஃ.’அகர்மகரித்’ இத்யத்ராகர்மணஃ கர்தா ந விவக்ஷிதஃ; கிந்து கர்மணோகர்தேதி வ்யஞ்ஜநாய’கர்மாகுர்வாண’ இத்யுக்தம். ஸர்வஷப்தாபிப்ரேதமாஹ ‘ந கிஞ்சித்கரோமீதி வ்யவஸிதோபீதி’. அயஂ சார்தஃ’கர்மேந்த்ரியாணி ஸஂயம்ய’ இத்யுத்தரஷ்லோகே வ்யக்தோ பவிஷ்யதி. ப்ரகரிதிஜத்வேந விஷேஷணாத் ஸத்த்வரஜஸ்தமோபிரிதி விஷேஷலாபஃ. ப்ரகரிதௌ நித்யஂ வித்யமாநாநாஂ கதஂ ப்ரகரிதிஜத்வமித்யத்ரோக்தஂ’ப்ராசீநேத்யாதி’. ததா சாஹுஃ ‘கர்மவஷ்யா குணா ஹ்யேதே ஸத்த்வாத்யாஃ பரிதிவீபதே’ வி.பு.2.13.70 இதி. ஏதேந கர்மயோகதநூகரிதகுணகஜ்ஞாநநிஷ்டவ்யவச்சேதஃ. ஸ்வோசிதஷப்தேந தரிதீயஷட்கே வக்ஷ்யமாணஃ ப்ரகாரோ தர்ஷிதஃ. ஸ்வஷப்தோத்ர குணபரஃ;’அவஷஃ ஸர்வஃ’ இத்யுத்தேஷ்யவிஷேஷணத்வப்ரமவ்யுதாஸாய’அவஷஃ கார்யதே’ இத்யுக்தம்.’கார்யதே’ இத்யஸ்ய ப்ரயோஜ்யகர்மபரத்வவ்யுதாஸேந ப்ரயோஜ்யகர்தரிவிஷயத்வவ்யக்த்யர்தஂ’ப்ரவர்த்யத’ இத்யுக்தம். வ்யாக்யாதஷ்லோகத்வயதாத்பர்யமாஹ ‘அத’ இதி.’அதஃ’ குணபரதந்த்ரதயா கர்மயோகமந்தரேண ஜ்ஞாநயோகஸ்ய துஸ்ஸம்பாதத்வாதித்யர்தஃ. பாபநாஷாத்குணவஷீகரணம்; தச்ச மோக்ஷார்தப்ரவரித்த்யநுகூலத்வம். ரஜஸ்தமஃப்ராசுர்யநிவரித்திர்வா தத்கார்யராகத்வேஷாத்யபாவோ வா நிர்மலத்வமிஹாபிப்ரேதம்.

—————–

6. கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே

ய: விமூடாத்மா-எந்த மூடாத்மா,
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய-கர்மேந்திரியங்களை அடக்கிக் கொண்டு,
இந்த்ரியார்தாந்-இந்திரிய விஷயங்களை,
மநஸா ஸ்மரந் ஆஸ்தே-மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருக்கிறானோ,
ஸ மித்யாசார: உச்யதே-பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப் படுகிறான்.

கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக்
கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

பிரகிருதியில் ஆத்மா கட்டுண்டிருக்குமளவு மனது இருக்கிறது. ஓயாது சங்கற்பித்துக் கொண்டிருப்பது அதன் தொழில்.
மனது எண்ணுகிறது; அதே வேளையில் புறக்கரணங்கள் தடுக்கப்படுகின்றன. அப்படிச் செய்வது முறையன்று.
உபமானத்தால் இதை விளக்குமிடத்து நீராவி யந்திரத்தில் ஆவி நிறைந்திருக்கிறது.
ஆவி ஒருபுறம் சக்கரத்தை உந்தித்தள்ளுகையில் மற்றொரு புறம் அதற்கு முட்டுப்போடுவது சரியன்று.
முதலில் ஆவியை அடைக்க வேண்டும். பிறகு சக்கரத்துக்கு முட்டுப் போட வேண்டும்.
ஆவியை அடைக்காது சக்கரத்துக்கு முட்டுப் போட்டால் யந்திரம் ஒடியும் அல்லது பழுதுபடும்.
மனிதன் மனதை அடக்காது வெளிக்கரணங்களை அடக்குவதால் தன் இயல்பை அவன் பிளவுபடுத்துகிறான்.
ஆகையால் அது மித்தியாசாரம் (பொய்யொழுக்கம்) எனப்படுகிறது. எது வாழ்வைக் குலைக்கிறதோ அது பொய்யொழுக்கம்.
அக்ஞானத்தில் இருப்பவன் கர்மத்தை விட்டுவிடுவதாகப் பாசாங்கு செய்வது மித்தியாசாரம் ஆகிறது. அது துராசாரத்துக்கு ஒப்பானது.

அந்யதா ஜ்ஞாந யோகாய ப்ரவரித்தஃ அபி மித்யா சாரோ பவதி இதி ஆஹ(இந்த வழியில் போகாமல் நேராக ஞான யோகம் போகிறவன் பொய் ஒழுக்கம் மனசால் ஒன்றை நினைத்தே வேறே ஒன்றை செய்பவன் ஆவான் என்கிறார்-ஆத்ம சாஷாத்காரத்துக்கு நினைத்து விஷயாந்தரங்களிலே பட்டி மேய்ந்தவன் ஆவான் -என்கிறார் )

৷৷3.6৷৷அவிநஷ்ட பாப தயா அஜித பாஹ்யாந்தஃகரண ஆத்ம ஜ்ஞாநாய ப்ரவரித்தோ விஷய ப்ரவண தயா ஆத்மநி விமுகீகரித மநாஃ (அபிமுகம் இல்லாமல் விமுகம் )விஷயாந் ஏவ ஸ்மரந் ய ஆஸ்தே; அந்யதா ஸஂகல்ப்ய அந்யதா சரதி (வேறே ஒன்றை சங்கல்பித்து வேறே ஒன்றை செய்பவன் ஆவான் )இதி ஸ மித்யாசாரஃ உச்யதே; ஆத்ம ஜ்ஞாநாய உத்யுக்தோ விபரீதோ விநஷ்டோ பவதி இத்யர்தஃ.

৷৷3.6৷৷அகரணே பாதஂ வததீத்யாஹ ‘அந்யதேதி’. கர்மயோகமகரித்வேத்யர்தஃ.’மநஸா ஸ்மரந்’ இத்யநேநார்தஸித்தஂ ஹேதுமாஹ ‘அவிநஷ்டேதி’.’ஆத்மவிமுகீகரிதமநா’ இதி.’விமூடாத்மா’ இத்யத்ராத்மஷப்தோ மநோவிஷயஃ. மூடத்வமாத்மவைமுக்யம். யேப்ய ஏவேந்த்ரியாணி நிரோத்துமிஷ்டாநி தாநேவேத்யேவகாரார்தஃ. மித்யாசாரப்ரகாரமாஹ ‘அந்யதா ஸங்கல்ப்யேதி’. அந்யதாபாவ ஏவ ஹ்யந்ததஃ ஸர்வத்ர மித்யாத்வம்; தத்ராபி ஸங்கல்பிதஜ்ஞாநயோகவிபரீதாசாரதயா ஜ்ஞாநயோகாபிமதஸ்தஸ்யாசாரோ மித்யேத்யுக்தஂ பவதி. மித்யாசாரஸஂஜ்ஞாநமாத்ரவ்யுதாஸேந தோஷபர்யவஸாநமாஹ ‘ஆத்மேதி’. விபரீதவிநஷ்டஷப்தாப்யாமுபாயவைபரீத்யாத் பலவைபரீத்யமிதி தர்ஷிதம். த்விதீயேத்யாயே’த்யாயதோ விஷயாந்’ இத்யாரப்ய ‘புத்திநாஷாத்ப்ரணஷ்யதி’ 2.62;63 இத்யந்தேநாஸ்யைவார்தஸ்ய ப்ரபஞ்சநஂ கரிதமிதி விநஷ்டஷப்தேந ஸ்மாரிதம்.

——————-

7. யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதேऽர்ஜுந
கர்மேந்த்ரியை: கர்மயோகமஸக்த: ஸ விஸிஷ்யதே

து அர்ஜுந-ஆனால் அர்ஜுநா,
ய மநஸா இந்த்ரியாணி-எவன் இந்திரியங்களை மனத்தால்
நியம்ய அஸக்த:-கட்டுப்படுத்திக்கொண்டு பற்றில்லாமல்,
கர்மேந்த்ரியை: கர்மயோகம் ஆரபதே-கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ,
ஸ விஸிஷ்யதே-அவன் சிறந்தவன்.

அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால்
கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

முன்பு கூறப்பட்டுள்ள மித்யாசாரி இந்திரியங்களை அடக்கினான்; ஆனால் மனதை அடக்க முடியவில்லை.
அவனை விட மேலானவன் ஈண்டு எடுத்துச் சொல்லப்படுகிற கர்ம யோகி.
இவன் மனதை ஒழுங்குப் படுத்திக் கொண்டு இந்திரியங்களைப் பயன்படுத்துகிறான்.
பசித்த நாய் ஒன்று தன் முன்னே வைத்துள்ள உணவுக்காகப் பதைபதைக்கிறது.
அவிழ்த்து விட்டவுடன் அது பேர் ஆர்வத்துடன் உண்கிறது. அடங்காத மனதையுடையவனுடைய நிலைமை கிட்டத்தட்ட இது போன்றது.
ஆசை சர்வ காலமும் அவனது உள்ளத்தில் குடிகொள்கிறது. அறிவுடையவனோ உணவு சர்வேசுவரனுடைய
ஆராதனைக்கு நைவேத்யமாகச் சமைக்கப்படுகிறது என்று அதன் கண் பற்றற்றிருக்கிறான்.
பிறகு உண்ணும் பொழுது பகவானது பிரசாதம் என்று அமைதியோடு, தூய உணர்ச்சியோடு அதை ஏற்கிறான்.
இத்தகைய மனநிலையுடன் எல்லாக் கர்மங்களையும் செய்வது மேலானது.
ஞானேந்திரியங்களைக் கையாளும் வகையும் இதில் அடங்கப்பெறுகிறது. உணவை உண்பது கர்மம்.
அதைச் சுவைப்பது ஞானம். சுவையைத் தனக்கேற்ற இன்பம் தருவது என்று ரசிப்பது போகம்.
அதே சுவையை ஈசுவரப் பிரசாதமாகப் போற்றுவது யோகம்.
ஆக, இந்திரியங்களைப் பாழ்படுத்துவது ஒண்ணாது; அடங்கிய மனதால் அவைகளை மேம்படுத்துவது முறை.

ஆகையால் சாதன தசையில் இருக்கிற ஒவ்வொருவனும் செய்யவேண்டியது யாதெனில் :

৷৷3.7৷৷அதஃ பூர்வாப்யஸ்த விஷய ஸஜாதீயே ஷாஸ்த்ரீயே கர்மணி இந்த்ரியாணி ஆத்மா வலோகந ப்ரவரித்தேந (கர்மயோகி இந்திரிய நியமனம் ஆத்ம சாஷாத்காரத்துக்கு என்று செய்வதால் வசப்படும் -லஷ்யம் வேண்டுமே )மநஸா நியம்ய தைஃ ஸ்வத ஏவ கர்ம ப்ரவணைஃ இந்த்ரியைஃ அஸங்க பூர்வகஂ யஃ கர்ம யோகம் ஆரபதே, ஸஃ அஸஂபாவ்ய மாந ப்ரமாதத்வேந (பிரமாதம் அறியாத்தனத்தால் நழுவுதல் )ஜ்ஞாந நிஷ்டாத் அபி புருஷாத் விஷிஷ்யதே.

৷৷3.7৷৷ப்ரதமமேவ ஜ்ஞாநயோகமாருருக்ஷுமபோத்ய கர்மயோகிநஂ ப்ரஷஂஸதி ‘யஸ்த்விதி’ ஷ்லோகேந. ப்ரகரிதேந ஸங்கமயந் வ்யாக்யாதி ‘அத’ இதி. இந்த்ரியாணாஂ நிஷ்ஷேஷநியமநஸ்ய கர்மயோகாரம்பஸ்ய ச மிதோ விருத்தத்வாதவிரோதஸித்த்யர்தமுக்தஂ ‘ஷாஸ்த்ரீயே கர்மணி நியம்யேதி’.’நஹி கஷ்சித்’ 3.5 இத்யாதிநா ஜ்ஞாநயோகஸ்ய துஷ்கரத்வே யோ ஹேதுருக்தஃ, தஸ்யைவ கர்மயோகஂ ப்ரத்யுபகாரகத்வேந ஸௌகர்யப்ரதிபாதநார்தஂ’பூர்வாப்யஸ்தவிஷயஸஜாதீயே’

இத்யுக்தம். யதி பூர்வாப்யாஸ உபகாரகத்வேந ஸ்வீக்ரியதே, தர்ஹி நிஷித்தேப்யோ நியமநமஷக்யஂ, தேஷ்வேவ வாஸநாயாஃ ப்ராசுர்யாதிதி ஷங்காநிராஸாய கர்மணஃ பலாந்தரபரித்யாகாய சோக்தஂ’ஆத்மாவலோகநே ப்ரவரித்தேநேதி’.நிஷித்தாநாமாத்மாவலோகநவிரோதித்வாத்யவஸாயாத்தேஷு ஸ்திராபி வாஸநா நிராக்ரியத் இதி பாவஃ.’கர்மேந்த்ரியைஃ’ இத்யநேநாபிப்ரேதஂ ஸௌகர்யஂ விஷதயதி ‘ஸ்வத ஏவ கர்மப்ரவணைரிந்த்ரியைரிதி’. அஸங்கஸ்ய கர்மயோகாரம்பாபேக்ஷிதத்வாதஸக்தபதஸ்ய யத்வரித்தவாக்யாஂஷேந்வயமாஹ ‘அஸங்கபூர்வகமிதி’. வைஷிஷ்ட்யப்ரகாரஂ விஷேஷஸ்ய சாவதிஂ தர்ஷயதி ‘அஸம்பாவ்யமாநப்ரமாதத்வேந’ ஜ்ஞாநநிஷ்டாதபீதி.

—————

8. நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
ஸரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:

நியதம் கர்ம த்வம் குரு-விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்,
ஹி அகர்மண: கர்ம ஜ்யா ய:-ஏனெனில் தொழிலின்மையைக் காட்டிலும் தொழில் சிறந்ததன்றோ,
அகர்மண:-தொழிலின்றி,
தே ஸரீரயாத்ரா அபி-உனக்கு உடம்பைப் பேணுதல் கூட,
ந ப்ரஸித்த்யேத்-சாத்தியம் ஆகாது.

விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ?
தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல் கூட உனக்கில்லாமல் போய் விடும்.

உண்பது, உறங்குவது, நீராடுவது இவைபோன்றவைகளுக்கு நித்திய கர்மங்கள் என்று பெயர்.
உயிர் வாழ்க்கைக்கு இவைகள் முற்றிலும் இன்றியமையாதவைகள். நித்திய கர்மங்களைச் செய்வதால் புண்ணியம் ஏதும் கிடையாது.
ஆனால் அவைகளைச் செய்யாவிட்டால் பாபம் உண்டு. உதாரணம் ஒன்று எடுத்துக்கொள்வோம்.
உணவு அருந்துதலில் புண்ணியம் ஒன்றும் இல்லை. ஆனால் உண்ணாது பட்டினி கிடந்தால் உடல் நலிதல் என்ற பாபம் ஏற்படுகிறது.
குறித்த இடத்துக்குப் பயணம் போய்ச் சேருதற்கு வாகனம் வேண்டும். அங்ஙனம், குறித்த லட்சியத்தை அடைவதற்குச்
சரீர வாழ்க்கை முற்றிலும் வேண்டப்படுகிறது.
ஆகையால் உடலைக் காப்பாற்றி வைப்பதே ஒரு பெரும் பயணம் போவதற்கு ஒப்பாகிறது. கர்மத்தாலன்றி இது சாத்தியப்படாது.
மேம்பட வாழ விரும்புபவர் ஓயாது கர்மம் செய்தே ஆக வேண்டும். நித்திய கர்மத்தை மட்டும் செய்தால் போதுமா? போதாது.
ஏனென்றால் தான் அடைந்த பண்பை இருந்தபடி காப்பாற்றி வைப்பதற்கு மட்டும் நித்திய கர்மம் பயன்படும்.
ஒரு பருவத்தில் தவழ்தல் குழந்தைக்கு நித்தியகர்மம்.

அவ்வளவில் நின்று விட்டால் அதன் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை.
நிற்கவும் நடக்கவும் ஓடவும் ஆகிய புதிய கர்மங்களில் குழந்தை ஈடுபட்டாக வேண்டும்.
அங்ஙனம் மனிதன் புதிய புதிய கர்மங்களைச் செய்வதால்தான் ஜீவிதத்தில் முன்னேற்றமடைகிறான்.
ஆனால் முன்னேற்றத்துக்கு ஈடாக மற்றொரு புறம் இவன் கர்மபந்தத்தில் தளைக்கப்படுகிறான்.
ஆகையால் முன்னேற்றமும் வேண்டாம், கர்மபந்தமும் வேண்டாம் என்று கருதிக் கர்மத்தைச் சுருக்கிக் கொள்வார் உளர்.
அது தகாது. முன்னேற்றமும் அடையலாம்; கர்மபந்தத்தில் கட்டுப்படாதும் இருக்கலாம்.
எப்படி எனின், பகவானே பகர்ந்தருள்கிறார்:

৷৷3.8৷৷ நியதஂ வ்யாப்தம் ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டேந ஹி வ்யாப்தஂ கர்ம, ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டத்வம் அநாதி வாஸநயா. நியதத்வேந ஸுஷகத்வாத் அஸஂபாவித ப்ரமாதத் வாச்ச கர்மணஃ, கர்ம ஏவ குரு; அகர்மணஃ ஜ்ஞாந நிஷ்டாயா அபி கர்ம ஏவ ஜ்யாயஃ; நைஷ் கர்ம்யஂ புருஷோஷ்நுதே’ (கீதா 3.4) இதி ப்ரக்ரமாத் அகர்ம ஷப்தேந ஜ்ஞாந நிஷ்டா ஏவ உச்யதே; ஜ்ஞாந நிஷ்டாதிகாரிணஃ அபி அநப்யஸ்த பூர்வ தயா ஹி அநியதத்வேந துஃஷ கத்வாத் ஸ ப்ரமாதத் வாச்ச ஜ்ஞாந நிஷ்டாயாஃ கர்ம நிஷ்டா ஏவ ஜ்யாயஸீ.கர்மணி க்ரியமாணே ச ஆத்ம யாதாத்ம்ய ஜ்ஞாநேந ஆத்மநஃ அகர்தரித்வா நுஸஂதாநம் அநந்தரம் ஏவ வக்ஷ்யதே; அத ஆத்ம ஜ்ஞாநஸ்ய அபி கர்ம யோகாந்தர்கதத்வாத் ஸ ஏவ ஜ்யாயாந் இத்யர்தஃ.கர்மணோ ஜ்ஞாந நிஷ்டாயா ஜ்யாயஸ்த்வ வசநஂ ஜ்ஞாந நிஷ்டாயாம் அதிகாரே ஸதி ஏவ உபபத்யதே. யதி ஸர்வஂ கர்ம பரித்யஜ்ய கேவலஂ ஜ்ஞாந நிஷ்டாயாம் அதி கரோஷி தர்ஹி அகர்மணஃ தே ஜ்ஞாந நிஷ்டஸ்ய ஜ்ஞாந நிஷ்டோபகாரிணீ ஷரீர யாத்ரா அபி ந ஸேத்ஸ்யதி.

யாவத் ஸாதந ஸமாப்தி ஷரீர தாரணஂ ச அவஷ்யஂ கார்யம்; ந்யாயார்ஜிததநேந மஹா யஜ்ஞாதிகஂ கரித்வா தச்சிஷ்டாஷநேந ஏவ ஷரீர தாரணஂ கார்யம்;’ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ ஷுத்திஃ ஸத்த்வ ஷுத்தௌ த்ருவா ஸ்மரிதிஃ.’ (சா0 உ0 7.26.2) இத்யாதி ஷ்ருதேஃ.’புஞ்ஜதே தே த்வகஂ பாபாஃ’ (கீதா 3.13) இதி ச வக்ஷ்யதே. அதோ ஜ்ஞாந நிஷ்டஸ்ய அபி கர்ம அகுர்வதோ தேஹ யாத்ரா ந ஸேத்ஸ்யதி.யதோ ஜ்ஞாந நிஷ்டஸ்ய அபி த்ரியமாண ஷரீரஸ்ய யாவத் ஸாதந ஸமாப்தி மஹா யஜ்ஞாதி நித்ய நைமித்திகஂ கர்ம அவஷ்யஂ கார்யம். யதஷ்ச கர்ம யோகே அபி ஆத்மநஃ அகர்தரித்வ பாவநயா ஆத்ம யாதாத்ம்யாநு ஸந்தாநம் அந்தர் பூதம்; யதஷ்ச ப்ரகரிதிஸஂ ஸரிஷ்டஸ்ய கர்ம யோகஃ ஸுஷகஃ அப்ரமாதஷ்ச, அதோ ஜ்ஞாந நிஷ்டா யோக்யஸ்ய அபி ஜ்ஞாந யோகாத் கர்ம யோகோ ஜ்யாயாந். தஸ்மாத் த்வஂ கர்ம யோகம் ஏவ குரு இத்ய பிப்ராயஃ.

ஏவஂ தர்ஹி த்ரவ்யார்ஜநாதேஃ கர்மணஃ அஹங்கார மமகாராதி ஸர்வேந்த்ரிய வ்யாகுலதா கர்பத்வேந அஸ்ய புருஷஸ்ய கர்ம வாஸநயா பந்தநஂ பவிஷ்யதி இதி அத்ர ஆஹ(பொருள் சேர்க்க செய்யும் கர்மங்கள் சம்சாரத்திலே கட்டி வைக்கும் -மோக்ஷம் கிட்டாதே என்னும் சங்கை வர-அனுமதிக்கப் பட்ட கர்மாக்களை செய்தால் சம்சாரத்தில் நிறுத்தாதே – )

৷৷3.8৷৷அத ஸௌகர்யநிஷ்ப்ரமாதத்வதுஸ்த்யஜத்வாதிஹேதுபிஃ கர்மயோகஸ்யைவ ஜ்யாயஸ்த்வஂ தர்ஷயந்’ஜ்யாயஸீ சேத்கர்மணஃ’ 3.1 இத்யாதேஃ ஸாக்ஷாதுத்தரமாஹ ‘நியதமித்யாதிநா’. நியதஷப்தஸ்ய மந்தப்ரயோஜநாத் க்ரியாவிஷேஷணத்வாதபி ப்ரபூதப்ரயோஜநஸமாநாதிகரணகர்மவிஷேஷணத்வமேவோசிதம். ததஷ்ச கர்மணோ நியதத்வஂ ஸ்வபாவதஃ ஷாஸ்த்ரதோ வா ஸ்யாத், உபயதோ வா?. தத்ரைகஸ்மிந்நுபயவிவக்ஷாக்லரிப்திஸ்தாவத்கரீயஸீ.’ஷரீரயாத்ரா’ இத்யத்ர து ஷாஸ்த்ரீயகர்மணி நியமாபிப்ராயோ வ்யாக்யாஸ்யதே அதோத்ர ஸ்வபாவதோ நியதத்வஂ விவக்ஷிதம். ஜ்ஞாநநிஷ்டாயா துஷ்கரத்வே ப்ரஸ்துதே கர்மநிஷ்டாயாஂ ஸௌகர்யமேவ சாநந்தரஂ வக்துமுசிதமித்யேததகிலமபிப்ரேத்யாஹ ‘நியதஂ வ்யாப்தமித்யாதி’. கேந கிந்நிபந்தநா வ்யாப்திஃ? இத்யத்ராஹ ‘ப்ரகரிதிஸஂஸரிஷ்டேநேதி’.’அகர்மணஃ’ இதிபதே நஞஸ்ததந்யவிஷயத்வஂ விபக்தேஷ்ச பஞ்சமீத்வேநாவதிவிஷயத்வஂ வ்யஞ்ஜயதி ‘ஜ்ஞாநநிஷ்டாயா அபீதி’. அத்ராகர்மஷப்தஸ்ய ஜ்ஞாநநிஷ்டாவிஷயத்வஂ கதம்?’மா தே ஸங்கோஸ்த்வகர்மணி’ 2.47 இத்யத்ர ஹி ஸ ஏவ கர்மாபாவவிஷயதயா வ்யாக்யாதஃ; தத்வதத்ராபி அநுஷ்டாநத்யாகே ப்ரஸக்தே தஸ்மாதநுஷ்டாநமேவ ஜ்யாய இதி வக்துமுசிதமித்யத்ராஹ ‘நைஷ்கர்ம்யமிதி’. அத்ர உபக்ரமே கர்மயோகஜ்ஞாநயோகயோஃ தாரதம்யமநுயுக்தம்; தஸ்யைவ சோத்தரமிஹ விவக்ஷிதம். முமுக்ஷுஸாத்யத்வேந நிர்திஷ்டஸ்ய நைஷ்கர்ம்யஸ்ய ஸுஷுப்த்யாதிஸுலபகர்மாபாவத்வஂ சாயுக்தம், கர்மாநாரம்பாந்நைஷ்கர்ம்யமித்யத்ர ஸாத்யாவிஷேஷப்ரஸங்காச்ச. அதோ ஜ்ஞாநநிஷ்டைவாத்ராகர்மஷப்தேநாபிதீயத இத்யர்தஃ. கர்மநிஷ்டாயா ஜ்யாயஸ்த்வே வக்ஷ்யமாணஂ ஹேத்வந்தரமாஹ ‘கர்மணி க்ரியமாணே சேத்யாதிநா’. அநந்தரமேவேத்யாஸந்நத்வாபிதாநேந தஸ்யேஹாபிப்ரேதத்வஂ தர்ஷிதம். ஜ்ஞாநயோகஷக்தஸ்யாபி கர்மயோகாநுஷ்டாநாயாபிப்ராயிகமர்தமாஹ ‘கர்மண’ இதி. இஹ’ஜ்ஞாநநிஷ்டாயா’ இதி பஞ்சமீ அப்ரஸக்தப்ரதியோகிகஂ ஜ்யாயஸ்த்வவசநமயுக்தமிதி பாவஃ. உத்தரார்தஸ்யாவதாரமாஹ ‘யதீதி’. அத்ர த்வகர்மண இதி பஹுவ்ரீஹிஃ.’தே’ இத்யநேந ஸாமாநாதிகரண்யாதிதி வ்யஞ்ஜநாய’அகர்மணஸ்தே ஜ்ஞாநநிஷ்டஸ்யேத்யுக்தம்’. நநு ஸர்வகர்மபரித்யாகிநோ யதி ஷரீரயாத்ராபி ந ஸ்யாத்ததோ லப்தோபாயஸ்ய ஸ்வரஸதஃ ப்ரதிபந்தநிவரித்தேரயத்நலப்யைவ முக்திஃ ஸ்யாதித்யாஷங்க்யாஹ ‘யாவதிதி’. நஹி ஸாதநாநுப்ரவேஷமாத்ராத் பலஸித்திஃ, கிந்து ஸாதநஸம்பூர்தேரிவ; ஸா ச ந த்ரிசதுரதிவஸலப்யா; யேந ஷரீரமுபேக்ஷேமஹி. சிரகாலஸாத்யாயாஂ ச ஸாதநஸம்பூர்தௌ தாவந்தஂ காலஂ ஷரீரமப்யவஷ்யஂ ரக்ஷணீயம். அநிஷ்பந்நோபாயஸ்யௌதாஸீந்யாத் தத்பரித்யாகே ப்ரத்யவாயோபி ஸ்யாதிதி பாவஃ. அஸ்து ஷரீரதாரணமபேக்ஷிதம், ததாபி தந்ந ஸ்வேச்சயா சிரகாலஂ கர்துஂ ஷக்யம்; நாப்யௌதாஸீந்யமாத்ராந்நிவரித்திஃ, ஆரம்பககர்மவிஷேஷேண ஷரீரஸ்ய நியதாவதிகத்வாத், ஸ்மரந்தி ச கர்மணாஂ ப்ரதிநியதாநி’விவாஹோ ஜந்ம மரணஂ’ இத்யாதீநி. அஸ்து வா ஸ்வேச்சயா ஷரீரதாரணம், ததாபி யத்கிஞ்சில்லௌகிகர்மணைவதத்ஸுஷகமித்யத்ராஹ ‘ந்யாயார்ஜிதேதி’.’அயமபிப்ராயஃ’ த்விவிதாநி கர்மபலாநி, நியதாநி அநியதாநி சேதி; ப்ரபலஷாபாதிஸம்பவாநி நியதாநி, இதராண்யநியதாநி. அநியதத்வஂ ச தேஷாஂ தேஷகாலாத்யபேக்ஷயா, ந து ஸ்வரூபதஃ; யேந கர்மணாஂ நிஷ்பலத்வப்ரஸங்கஃ ஸ்யாத். ததஷ்ச யாந்யத்ராநியதாநி தத்ர ஸ்வவ்யாபாரவிஷயதா, யாந்யதிகரித்ய ப்ராயஷ்சித்தமந்த்ரௌஷதநீதிஷாஸ்த்ராதீநி. அந்யதா விஜிகீஷுபிருபபந்நபரிபந்திபிரபி ந சதுரங்காதிகமங்கீக்ரியேத; ஆதுரைரபி ந பேஷஜமுபபுஜ்யேத; ஸ்வேச்சயா கிஞ்சித்கரணாபாவே ஸ்வாரஸிககர்தரித்வாபாவாச்சாஸ்த்ரஸ்யாப்யநுதயஃ; அத ஏவஂஜ்ஞாநயோகமாருருக்ஷதா த்வயா கர்மவஷ்யத்வமேவ ஜகதோ நிவர்திதமிதி ஸம்யகயத்நஸித்தோ மோக்ஷஃ ஸமர்தித இதி பாவஃ. ஏவஂ ஷரீரதாரணாபாவே ஸ்வாரஸிகஂ விஷராருத்வஂ த்யோதயதி ஷரீரஷப்தஃ. ஏவகாரேண ந்யாயார்ஜநயஜ்ஞஷிஷ்டாஷநாதேர்நியமவிதித்வஂ த்யோதிதம். ஏவஂவிதா ச ஷரீரயாத்ரா ஜ்ஞாநயோகஸாத்யபக்தியோகதஷாயாமப்யவிச்சேத்யேத்யபிப்ராயேண ஆஹாராஷுத்திஷ்ருத்யுபாதாநம். ஷ்ரௌதஸ்யார்தஸ்யாத்ராபி விவக்ஷிதத்வஜ்ஞாபநாய வக்ஷ்யமாணதாமாஹ ‘தே த்வகமிதி’. பூர்வோபபாதிதாந் ஹேதூந்புத்திஸ்தக்ரமேண விவிச்யோத்கரிஹ்ணந்நாபிப்ராயிகஂ ஷாப்தஂ சாகிலமர்தஂ ஸுகக்ரஹணாய ஸங்கலய்ய தர்ஷயதி ‘யத’ இதி. ஜ்ஞாநநிஷ்டாயோக்யஸ்யாபி கர்மயோகோ ஜ்யாயாந், தஸ்மாத்த்வஂ ஜ்ஞாநயோகயோக்யோபி கர்மயோகமதிகுர்விதி வா, ந த்வமிதாநீஂ ஜ்ஞாநயோகயோக்யஃ, அதஃ கைமுத்யாத் கர்மயோகமேவ குர்விதி வா த்வஂஷப்தாபிப்ராயஃ.

—————————

9. யஜ்ஞார்தாத்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மபந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர

யஜ்ஞார்தாத் கர்மண:-வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது,
அந்யத்ர அயம் லோக கர்மபந்தந:-தவிர (மற்றைத் தொழில்) மனிதருக்குத் தளையாகிறது,
கௌந்தேய முக்தஸங்க:-குந்தி மகனே, பற்றைக் களைந்து,
ததர்தம் கர்ம ஸமாசர-அந்த வேள்வியின் பொருட்டே தொழில் செய்து கொண்டிரு.

வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது.
ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு.

கர்மத்தில் பறித்தல், பங்கிடுதல், படைத்தல் என்று மூன்று இயல்புகள் உண்டு.
கடைநிலையில் உள்ள உயிர்கள் பறித்துப் புசித்து உயிர்வாழ்கின்றன. இந்நிலையில் வாழ்க்கை என்பது ஓர் ஓயாத போராட்டம்.
வலிவுடையது முன்னணிக்கு வருகிறது. வலிவற்றது பின்னணியில் வருந்தி வாழ்கிறது அல்லது அறவே துடைக்கப்படுகிறது.
விலங்கு உலகு இக்காட்சி யளிக்கிறது.

இடைநிலையில் உள்ள உயிர்களுக்கிடையில் பறித்தல் குறைகிறது. பங்கிடுதல் அதிகரிக்கிறது.
போட்டிக்கு ஈண்டு அதிக இடமில்லை. ஓர் உயிர் மற்றோர் உயிர்க்குத் துணைபுரிந்து வாழ்கிறது.
மானுட சமூக அமைப்பு இதை அடிப்படையாகக் கொண்டது.

தலைநிலை என்பது இதனிலும் மேலானது. தனக்கென்று தேடாது, தன்னிடத்திருப்பதைப் பிறர்க்கென்றே
பண்புடன் படைத்துவருவது இதன் கோட்பாடாகும்.
வகையறிந்து அன்புடன் கொடுப்பதால் கொடுப்பவனுக்கும் ஏற்பவனுக்கும் குறையொன்றும் வருவதில்லை.
இறைக்க இறைக்கக் கேணிநீர் ஊறுவது போன்று, எடுத்து முறையாக வழங்க வழங்க
ஆற்றலும் ஆக்கமும் உயிரின்கண் உயர்கிறது. தலைசிறந்த இச்செயலுக்கு யாகம் என்று பெயர்.
இது வாழ்க்கையின் மேலாம் கோட்பாடாகும்.
கல்வியை மற்றவர்களுக்குப் புகட்டுகிறவளவு ஒருவன் தானே கல்விமான் ஆகிறான்.
ஞானத்தை வழங்குபவனுக்கு ஞானம் வளர்கிறது. செல்வத்தையும் அப்படியே பொது நன்மையின் பொருட்டு
முறையாகத் தேடிப் பயன்படுத்துகிறவளவு அது வளர்கிறது. பொது நன்மையில் தனி நன்மை அடங்கியிருக்கிறது.

தனி நலம் கருதாத புண்ணியச் செயல், தியாக புத்தியோடு செய்யும் சேவை, உலகத்தின் நன்மைக்கென்றே
செய்யப்படும் செயல், ஈசுவர ஆராதனையாக ஆற்றும் வினை, பாரமார்த்திகப் பெரு நோக்கத்தோடு செய்யப்படும்
கர்மம் ஆகிய இவையாவும் யக்ஞம் என்று அழைக்கப்படுகின்றன.
போர் புரிவதை ஒருவன் உலக நன்மைக்காகவென்று செய்வானாகில், பொருள் ஈட்டுவதையும் பயிர்த் தொழில்
செய்வதையும் ஒருவன் பொதுநலத்துக்காகவென்ற பாங்குடன் இயற்றுவானாகில், குற்றேவல் புரிவதையும்
சமூகத் தொண்டாக ஒருவன் ஆற்றுவானாகில் இவை யாவும் யக்ஞமாகின்றன.
எங்கு யக்ஞம் நடைபெறுகிறதோ அங்கு தெய்வ சான்னித்தியம் இருக்கிறது. விஷ்ணுவே யக்ஞசொரூபம் என்பது மறை மொழி.
இப்படி யாகமாகக் கருதிச் செய்யும் கருமங்கள் மனிதனைப் பந்தப்படுத்த மாட்டா.
யாக கர்மங்களை வேண்டிய அளவு விரிக்கலாம். அதனால் யாண்டும் சிறப்பே உண்டாகிறது.
ஒழுங்கான உலக நடைமுறைக்கு ஆதாரமாயுள்ள திட்டம் யாது என்று வினவில் :

ஏவஂ தர்ஹி த்ரவ்யார்ஜநாதேஃ கர்மணஃ அஹங்கார மமகாராதி ஸர்வேந்த்ரிய வ்யாகுலதா கர்பத்வேந அஸ்ய புருஷஸ்ய கர்ம வாஸநயா பந்தநஂ பவிஷ்யதி இதி அத்ர ஆஹ(பொருள் சேர்க்க செய்யும் கர்மங்கள் சம்சாரத்திலே கட்டி வைக்கும் -மோக்ஷம் கிட்டாதே என்னும் சங்கை வர-அனுமதிக்கப் பட்ட கர்மாக்களை செய்தால் சம்சாரத்தில் நிறுத்தாதே – அவனுக்கே என்று இருந்த விஷப் பாலையும் பொத்த குரலையும் ததிபாண்டனின் பானையையும் -மோக்ஷம் அடைய வைத்தான் )

৷৷3.9৷৷யஜ்ஞாதி ஷாஸ்த்ரீய கர்ம ஷேஷ பூதாத் த்ரவ்யார்ஜநாதேஃ கர்மணஃ அந்யத்ர ஆத்மீய ப்ரயோஜந ஷேஷ பூதே கர்மணி க்ரியமாணே அயஂ லோகஃ கர்ம பந்தநோ பவதி. அதஃ த்வஂ யஜ்ஞாத்யர்தஂ த்ரவ்யார்ஜநாதிகஂ கர்ம ஸமாசர; தத்ர ஆத்ம ப்ரயோஜந ஸாதந தயா யஃ ஸங்கஃ தஸ்மாத் ஸங்காத் முக்தஃ ஸந் ஸமாசர.ஏவஂ முக்த ஸங்கேந யஜ்ஞாத்யர்ததயா கர்மணி க்ரிய மாணே யஜ்ஞாதிபிஃ கர்மபிஃ ஆராதிதஃ பரம புருஷஃ அஸ்ய அநாதி கால ப்ரவரித்த கர்ம வாஸநாஂ ஸமுச்சித்ய அவ்யாகுலாத்மா வலோகநஂ ததாதி இத்யர்தஃ.(பரம புருஷன் ப்ரீதி ஏற்பட்டு பலம் கொடுப்பதால் மீமாம்சகரின் அபூர்வ வாதம் நிரஸனம் )

யஜ்ஞ ஷிஷ்டேந ஏவ ஸர்வ புருஷார்த ஸாதந நிஷ்டாநாஂ ஷரீர தாரண கர்தவ்யதாம் அயஜ்ஞ ஷிஷ்டேந ஷரீர தாரணஂ குர்வதாஂ தோஷஂ ச ஆஹ

৷৷3.9৷৷’யஜ்ஞார்தாத்’ இதி ஷ்லோகஃ கர்மவிதிநிஷேதயோர்விஷயவ்யவஸ்தாபக இதி ஜ்ஞாபயிதுஂ ஷங்கதே ‘ஏவஂ தர்ஹீதி’.’த்ரவ்யார்ஜநாதேரித்யத்ராதிஷப்தேந’ மஹாயஜ்ஞாதிக்ரஹணம்.’மமகாராதீத்யத்ர’ து ராகத்வேஷாபிநிவேஷவசநாதாநவிஹரணாதிக்ரஹஃ. அஹங்காரமமகாராதேர்மநோவரித்திவிஷேஷத்வாதிந்த்ரியவ்யாகுலதாரூபத்வோக்திஃ.’அஸ்ய புருஷஸ்யேதி’ முமுக்ஷோரபீதி பாவஃ.’கர்மவாஸநயேதி’, ப்ராசீநயாநுபரதயாத்யதநவ்யாபாராப்யாஸோபபரிஂஹிதயா சேதி பாவஃ.’பந்தநஂ பவிஷ்யதீதி’ உத்தரோத்தரஷரீரபந்தாதிநா ஸஂஸாராநுவரித்திப்ரஸங்க இத்யர்தஃ. அத்ர’யஜ்ஞோ வை விஷ்ணுஃ’ தை.ஸஂ.1.7.4 இதி ஷ்ருதேஃ’யஜ்ஞ ஈஷ்வரஃ’ இதி பரைர்வ்யாக்யாதம், தச்சாவிருத்தமஸ்மாகம்; ததாபி ஸமநந்தரஷ்லோகபடிதயஜ்ஞஷப்தைகார்த்யமுசிதமித்யபிப்ராயேணாஹ ‘யஜ்ஞாதிஷாஸ்த்ரீயகர்மேதி’. யஜ்ஞாதீத்யாதிஷப்தேந யஜ்ஞஷப்தஸ்யோபலக்ஷ்யபரத்வஂ ஜ்ஞாப்யதே. ஷாஸ்த்ரீயகர்மஷப்தேநோபலக்ஷணோபலக்ஷ்யாணாஂ ஸாமாந்யதஃ ஸங்க்ராஹகாகாரஂ ததர்தகர்மணோ நிர்தோஷத்வஹேதுஂ ச தர்ஷயதி.’யஜ்ஞார்தாத்’ யஜ்ஞப்ரயோஜநாத். ததிதஂ தர்ஷிதஂ’ஷேஷபூதாதிதி’. கர்மைவ பந்தநஂ, கர்மணா வா பந்தநஂ யஸ்ய ஸ கர்மபந்தநஃ; தஸ்ய ச பந்தகத்வஂ ஸ்வவாஸநாத்வாரா; ந புநஃ பாபதயா அவிஹிதப்ரதிஷித்தவிஷயத்வாதத்ர கர்மபந்தநஷப்தஸ்ய.’அஸ்ய புருஷஸ்ய கர்மவாஸநயா பந்தநஂ பவிஷ்யதி’ இதி ஷங்காக்ரந்தேநாயமர்தோ தர்ஷிதஃ. லோகோத்ர ஸஂஸாரிசேதநவர்கஃ.’அத’ இதி. யஜ்ஞார்தஸ்ய கர்மணோ பந்தஹேதுத்வபாவாதித்யர்தஃ. த்ரவ்யாதிலாபஹேதுபூதயுத்தப்ரோத்ஸாஹநவ்யக்த்யர்தஂ’த்ரவ்யார்ஜநாதிகமித்யுக்தம்’. தாதர்த்யஂ ஸங்கத்யாகஷ்சேத்யுபயமபி விதேயமிதி ஜ்ஞாபநாய பரிதக்வாக்யகரணம்.’கர்தரித்வபலத்யாகயோர்விலக்ஷணஂ ஸங்கத்யாகஸ்ய ஸ்வரூபஂ தர்ஷயதி ‘தத்ரேதி’. யத்கிஞ்சித்’ப்ரயோஜநமநுத்திஷ்ய ந மந்தோபி ப்ரவர்ததே’ இதி சேத், ஸத்யஂ; ப்ரயோஜநஸாதநத்வபுத்த்யபாவேபி ஸுஹரிதுபசாரவத்பகவத்ஸமாராதநரூபதயா ஸ்வரூபேண ப்ரயோஜநத்வபுத்த்யா ப்ரவரித்த்யுபபத்திஃ.’முக்தஸங்கஂ’ இத்யத்ர ஸங்கஸ்ய பந்தகத்வவிவக்ஷயா’ஸங்காந்முக்த’ இத்யுக்தம். ப்ரகரிதசோத்யஸ்யாதரிஷ்டத்வாரா பலப்ரதத்வேந பரிஹாரஂ வதந்நததர்தஸ்ய பந்தஹேதுத்வோக்த்யா பலிதஂ ததர்தஸ்ய மோக்ஷஹேதுத்வப்ரகாரஂ தர்ஷயதி ‘ஏவமிதி’. ஏதேந கர்மணாமப்ராமாணிகாபூர்வத்வாரா பலப்ரதத்வமிதி குதரிஷ்டிமதஂ நிரஸ்தம், ஆர்தவாதிகாபேக்ஷிததேவதாப்ரீதித்வாரைவ பலப்ரதத்வோபபத்தௌ “ஸ ஏநஂ ப்ரீதஃ ப்ரீணாதி” யஜுஃ5.5.10.48 இத்யாதிஷ்ருதஹாநாஷ்ருதகல்பநாத்யநுபபத்தேஃ.’கர்மபிராராதித’ இத்யநேந ஹவிர்க்ரஹணஂ ப்ரீதிஷ்சாபிப்ரேதே,’பரமபுருஷ’ இதி ததவிநாபூதாதித்யவர்ணாதிஷ்ருதிஸித்தவிக்ரஹவிஷேஷவத்த்வஂ, ஸர்வப்ரஹ்மாண்டயுகபத்கர்மஸந்நிதிஷக்திஷ்ச,’ததாதீதி’ வரப்ரதத்வமிதி விக்ரஹாதிபஞ்சகப்ரதர்ஷநம்.’கர்மவாஸநாஂ ஸமுச்சித்யேதி’ விபரீதவாஸ நாசோத்யஂ பரிஹரிதம்.

—————-

10. ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:
அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமதுக்

புரா-முன்பு,
ப்ரஜாபதி: ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா-பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை படைத்து,
உவாச-சொல்லினான்,
அநேந ப்ரஸவிஷ்யத்வம்-இதனால் பல்குவீர்கள்,
ஏஷ: வ: இஷ்டகாமதுக் அஸ்து-இது (இந்த வேள்வி) உங்களுக்கு விரும்பும் விருப்பங்களை யெல்லாம் தருவதாக ஆகட்டும்.

முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க் குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்:
இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

உலகில் பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்வதும் துன்பம் என்று சிலர் கருதுகின்றனர்.
இன்னும் சிலர் அதை இன்பமாக எண்ணி இறுதியில் ஏமாற்றமடைந்து துன்பப் படுகின்றனர்.
போட்டி போடுதலை வாழ்க்கைத் திட்டமாகக் கொண்டவர்கள் ஏமாற்ற மடைந்தே ஆகவேண்டும்.
அதற்கு விலக்கு என்பது இல்லவே இல்லை. ஒரே ஒரு வழியில்தான் அதற்கு விலக்கு உண்டு.
வாழ்க்கையில் அமைந்த செயல்கள் அனைத்தையும் யாகமாகச் செய்கிறவர்களுக்குத் துவக்கத்திலும் துன்பமில்லை;
இடையிலும் துன்பமில்லை; இறுதியிலும் துன்பமில்லை.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்னும் பெரும் பேறு அடையப்பெற்றவர்கள் சிருஷ்டியின் உட்கருத்தை அறிந்தவர்களாம்.
தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு தங்களைவிட்டுச் சென்று விடுகிறது.
ஒன்றையும் எதிர்பாராது கொடுத்துக்கொண்டே இருப்பவர்க்குக் கொடைக்கு வேண்டிய பொருள் தானே வந்தமைகிறது.
அந்த மனநிலையே அக்ஷய பாத்திரம் எனப்படுகிறது. ஆகையால் அதில் துன்பமில்லை.
இதுதான் சிருஷ்டியின் மேலாம் திட்டம். அனுஷ்டித்துப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இவ்வுண்மை விளங்கும்.
ஆக, யாகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது சிருஷ்டி.
யாகம் செய்பவர்க்கு வேண்டிய பொருள்களெல்லாம் தாமாக வந்தமைகின்றன. அதாவது
பொது நன்மைக்கென்றே பொருள் தேடுபவர்க்கும், பொது நன்மைக்கென்றே பொருளைப் சேகரிப்பவர்க்கும்
தடையின்றிப் பொருள் வந்துகொண்டேயிருக்கும். அவர்களுடைய மனதும் விரிவடைகிறது.
மனது விரிவடைவது ஒப்பற்ற பேறு ஆகும்.

காமதேனு என்பது ஒருவகை தெய்வீகப் பசு என்று புராணம் கூறுகிறது.
அதை வைத்திருப்பவர்களுக்கு எப்பொழுதும் நிறை செல்வமும் சிறப்பும் உண்டு.
அக்காமதேனு யக்ஞத்துக்குப் புறம்பானதல்ல. யக்ஞமே காமதேனு என்று உருவகப்படுத்தி இயம்பப்படுகிறது.
வாழ்க்கையை யக்ஞமாக நடாத்துபவனுக்கு ஆக்கமே அதிகரிக்கிறது.
யக்ஞம் சிறப்பு ஈனும், செல்வமும் ஈனும், முக்தி ஈறாக அனைத்தையும் ஈனும்.
இதை அறிபவரே சிருஷ்டியின் உட்கருத்தை உள்ளவாறு அறிபவர் ஆகின்றனர்.

இதை அறிந்தவர் இதை அனுஷ்டானத்தில் கொண்டுவருவது எப்படி? அதற்கு விடை வருகிறது:

இதில் பின்பாதி ஸ்லோகம் -அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பிரஜாபதி வாக்கியம் -இவரே ஸ்ருஷ்டித்து எப்படி வாழ வேண்டும் நியமிப்பத்தை
யாரோ சொல்வது போல் இங்கு அங்கு அருளிச் செய்கிறான்
தேவிகி நந்தன -சஹஸ்ர நாமம் பீஷ்மர் சொன்னதும் யார் என்று வியந்த தர்மருக்குக் காட்டியது போல்

யஜ்ஞ ஷிஷ்டேந ஏவ ஸர்வ புருஷார்த ஸாதந நிஷ்டாநாஂ ஷரீர தாரண கர்தவ்யதாம் அயஜ்ஞ ஷிஷ்டேந ஷரீர தாரணஂ குர்வதாஂ தோஷஂ ச ஆஹ

৷৷3.10৷৷’பதிஂ விஷ்வரஸ்ய ஆத்மேஷ்வரம்’ (தை0 நா0 11.3) இத்யாதி ஷ்ருதேஃ நிருபாதிகஃ ப்ரஜாபதி ஷப்தஃ ஸர்வேஷ்வரஂ விஷ்வ ஸ்ரஷ்டாரஂ விஷ்வாத்மாநஂ பராயணஂ நாராயணம் ஆஹ (நான்முகனை பிரஜாபதி என்றால் சோபாதிகம் தானே இங்கு ஸர்வேஸ்வரன்-பிரமாணங்கள் 50 மேல் தேசிகன் காட்டி அருளுகிறார் இதற்கு )புரா ஸர்க காலே ஸ பகவாந் ப்ரஜாபதிஃ அநாதி கால ப்ரவரித்த அசித் ஸஂ ஸர்க விவஷா உபஸஂஹரித நாம ரூப விபாகாஃ ஸ்வஸ்மிந் ப்ரலீநாஃ ஸகல புருஷார்தநர்ஹாஃ சேதநேதர கல்பாஃ (அசித் கல்பம் -சேதனாக இருக்க யோக்யதை இருந்தாலும் தொலைத்து இருப்பதால் )ப்ரஜாஃ ஸமீக்ஷ்ய பரம காருணிகஃ ததுஜ்ஜி ஜீவ விஷயா ஸ்வாராதந பூத யஜ்ஞ நிர்வரித்தயே யஜ்ஞைஃ ஸஹ தாஃ ஸரிஷ்ட்வா ஏவம் உவாச அநேந யஜ்ஞேந ப்ரஸ விஷ்யத்வம் ஆத்மநோ வரித்திஂ குருத்வம். ஏஷ வோ யஜ்ஞஃ பரம புருஷார்த லக்ஷண மோக்ஷாக்யஸ்ய காமஸ்ய ததநுகுணாநாஂ ச காமாநாஂ ப்ரபூரயிதா பவது.கதம்(பசு அவன் யாகம் இடையன் பால் கொடுக்கும் ஆசைப்பட்டவற்றை பெறுகிறோம் -மோக்ஷத்தையும் -அதுக்கு விரோதம் இல்லாதவற்றையும் கொடுக்கட்டும் )

பிரஜா சப்தத்துக்குள் நான்முகனும் அடக்கம் -முதல் பிரஜை இவரே —

৷৷3.10৷৷உக்தமர்தத்வயஂ’ஸஹ யஜ்ஞைஃ’ இத்யாரப்ய’மோகஂ பார்த! ஸ ஜீவதி’ 3.16 இத்யந்தேந நிந்தாப்ரஷஂஸாதிபிர்த்ரடயதீத்யாஹ ‘யஜ்ஞஷிஷ்டேநைவேதி’.’ஸர்வபுருஷார்தஸாதநநிஷ்டாநாமித்யநேந”ப்ரஜாஃ ஸரிஷ்ட்வா’ இதி ஸாமாந்யநிர்தேஷபலிதமுக்தம். அத்ர ப்ரஜாபதிஷப்தஸ்ய ஹிரண்யகர்பாதிவிஷயத்வவ்யுதாஸாயாஹ ‘பதிஂ விஷ்வஸ்யேதீதி’. ஹிரண்யகர்பாதேரபி, ந து ஹிரண்யகர்பாதிவதண்டாத்யவச்சிந்நஸ்யேத்யர்தஃ. தத ஏவோக்தஂ’நிருபாதிக’ இதி. ஷ்ருதார்தஸ்வபாவாதபி ஸ ஏவ ஸர்வப்ரஜாபதிரிதி ப்ரதர்ஷநாய’ஸர்வேஷ்வரமித்யாதிவிஷேஷணோக்திஃ.’நாராயணம்’ ஏததகிலஂ நாராயணஷப்தவாச்யஸ்யைவ ஹி நாராயணாநுவாகாதிஷு ப்ரதிபாத்யத இதி பாவஃ. உக்தஂ ச ஜகத்பதித்வஂ ஸ்ரஷ்ட்டத்வாதிகஂ ச ஸமுச்சித்ய பகவதா பராஷரேண’கலௌ ஜகத்பதிஂ விஷ்ணுஂ ஸர்வஸ்ரஷ்டாரமீஷ்வரம்’ வி.பு.6.1.50ப்ர.பு.ச.120.45 இதி.’அநுமாநாத்ததுத்தாரஂ கர்துகாமஃ ப்ரஜாபதிஃ’ வி.பு.1.4.7 இதி ச வராஹரூபே பகவதி ப்ரஜாபதிஷப்தஃ தேந’ப்ரஜாபதிஃ’ தை.நா.1.1 இத்யாதிஷ்ருத்யநுஸாராத்ப்ரயுக்தஃ. கிஞ்ச ஸ்வதந்த்ரஸ்ய கர்மபரதந்த்ராந்ப்ரதி நியோகோ ஹ்யயம். அதோத்ர’ப்ரஜாஃ ஸரிஷ்ட்வா’ இதி ப்ரஜாஷப்தஃ ஸர்வாந் ப்ரஹ்மபர்யந்தாந் ஜகதந்தர்வ்யவஸ்திதாந் கர்மஜநிதஸஂஸாரவஷவர்திநோ யஜ்ஞாத்யதிகாரிணஃப்ராணிநஃ ஸங்கரிஹ்ணாதி. அதோத்ர ப்ரஜாபதிஷப்த உபக்ரமஸ்தப்ரஜாஷப்தாநுரோதாத் ஸங்கோசேந தத்வைரூப்யாயோகாச்ச பரித்யக்தரூடிரகர்மவஷ்யஂ நியோக்தாரஂ ஸர்வேஷ்வரஂ நாராயணமாஹ. ததா ஸரிஜ்யஸமஸ்தக்ஷேத்ரஜ்ஞவிஷயோ ஹ்யயமநவச்சிந்நஃ ப்ரஜாஷப்தஃ.

‘புரேதி’ ப்ரலயாநந்தரகாலாபிதாநாத்ததஷ்ச “ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸீத் ৷৷. ததைக்ஷத பஹு ஸ்யாஂ ப்ரஜாயேயேதி” சாஂ.உ.6.2.1-3 “ஸந்மூலாஃ ஸோம்யேமாஃ ஸர்வாஃ ப்ரஜாஃ ஸதாயதநாஃ” சாஂ.உ.6.8.4 “ஏகோ ஹ வை நாராயண ஆஸீந்ந ப்ரஹ்மா நேஷாநஃ” இத்யாரப்ய “புத்புதாத்ர்யக்ஷஃ ஷூலபாணிஃ புருஷோ ஜாயதே ৷৷. தத்ர ப்ரஹ்மா சதுர்முகோஜாயத” மஹோ.1.1’ஸிஸரிக்ஷுர்விவிதாஃ ப்ரஜாஃ’ மநுஃ1.8 இத்யாதிஷு ஹிரண்யகர்பாதேரபி ப்ரஜாத்வாவகமாந்நாராயணஸ்ய ச தஜ்ஜநகத்வாவகதேஃ’ப்ரஜாஃ ஸரிஷ்ட்வா’ இத்யநவச்சேதேந நிர்திஷ்டோ விஷ்வஸ்ய ஸ்ரஷ்டா நாராயண ஏவேதி ஸ ஏவாத்ர ப்ரஜாபதிஃ. கிஞ்ச “தஸ்மாத்யஜ்ஞாத்ஸர்வஹுத றசஃ ஸாமாநி ஜஜ்ஞிரே” றக்ஸஂ.6.4.18.4யஜுஸ்ஸஂ.31.7 “ஸர்வாணி ரூபாணி விசித்ய தீரஃ. நாமாநி கரித்வாபிவதந்யதாஸ்தே” இதி யஜ்ஞைஃ ஸஹ ஸர்வப்ரஜாநாஂ ஸ்ரஷ்ட்டதயா நிர்திஷ்டோப்யதிகாரபுருஷஸ்யாபி ஸ்ரஷ்டா ஸஹஸ்ரஷீர்ஷத்வாதிவிஷிஷ்டஃ பரமபுருஷ ஏவ. அதோபி’ஸஹ யஜ்ஞைஃ ப்ரஜாஃ ஸரிஷ்ட்வா’ இதி நிர்திஷ்டஃ ப்ரஜாபதிஃ விஷ்வஸ்ய ஸ்ரஷ்டா ஸ ஏவ. ததா’ஸரிஷ்டிஂ ததஃ கரிஷ்யாமி த்வாமாவிஷ்ய ப்ரஜாபதே!’ வி.த.68.51 இத்யாதிவசநபலாத்திரண்யகர்பாக்யப்ரஜாபதிமுகேநாபி விஷ்வஸ்ரஷ்டா “ஸர்வபூதாந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ ஏகோ நாராயணஃ” ஸு.உ.7 இதி ஷ்ருதஃ ஸ ஏவ விஷ்வாத்மா. கிஞ்சாத்ர நிர்திஷ்யமாநஂ தேவாநாஂ பாவநாதிகஂ பரமாத்மாத்மகாநாமேவேதி’அஹஂ ஹி ஸர்வயஜ்ஞாநாம்’ 9.24 இத்யாதௌ வ்யக்தஂ பவிஷ்யதி; “யஸ்மிந்நிதஂ ஸஞ்சவிசைதி” ஷ்வே.உ.4.11 “ப்ரஜாபதிஷ்சரதி கர்பே அந்தஃ” ய.ஸஂ.31.19தை.நா.6.11 இத்யாதிகஂ’விஷ்வஸ்ய ஸ்ரஷ்டாரஂ விஷ்வாத்மாநமிதி’ விஷேஷணாப்யாஂ ஸூசிதம். அதோப்யத்ர விஷ்வாத்மாநஂ தமேவாஹ. ததா “ப்ரஜாபதேஃ ஸபாஂ வேஷ்ம ப்ரபத்யே” சாஂ.உ.8.14.1 இத்யத்ர பரமப்ராப்யதயா ச ப்ரஜாபதிஷப்தநிர்திஷ்டோபி பரமாத்மைவேதி’ந ச கார்யே ப்ரத்யபிஸந்திஃ’ ப்ர.ஸூ.4.3.14 இதி ஸூத்ரே ப்ரத்யபாதி, அதோபி பராயணஂ தமேவாஹ. ஏவஂ ‘ஸர்வேஷ்வரமித்யாதிவிஷேஷணைஃ’ தத்தத்ப்ரமாணஸூசநஂ கரிதம். ஏவஂ ஷ்யாமைகரூபஸப்ததஷாயாதயாமாஜ்யதைவதவிஷ்ணுவிஷயப்ரஜாபதிஷப்தஷ்ருதிரப்யநுஸந்தேயா.

புராஷப்தஸ்ய வசநாந்வயஂ ப்ரதீதிவ்யுதாஸேந ப்ரஹ்மாத்யகோசரஸரிஷ்ட்யந்வயவ்யக்த்யர்தமாஹ ‘புரா ஸர்ககாலே’ இதி. ஷ்ருதிஸ்மரித்யாதிஷு ஸரிஷ்டிப்ரகரணப்ரஸித்திப்ரகாரமபிப்ரைதி ‘ஸ பகவாநிதி’; பகவச்சப்தேந ஸரிஷ்ட்யாதிபஞ்சகரித்யோபயுக்தஹேயப்ரத்யநீககல்யாணகுணவிஷிஷ்டத்வஂ தர்ஷிதம். ததா மாநவே தர்மஷாஸ்த்ரே ப்ரதமம்’ஆஸீதிதஂ தமோபூதம்’ 1.5 இதி ப்ரலயமபிதாய’ததஃ ஸ்வயம்பூர்பகவாந்’ 1.6 இதி பகவச்சப்தேந ஸர்வஸ்ரஷ்டா நிர்திஷ்டஃ. அநந்தரஂ ச’தா யதஸ்யாயநஂ பூர்வஂ தேந நாராயணஃ ஸ்மரிதஃ’ 1.10’தத்விஸரிஷ்டஃ ஸ புருஷோ லோகே ப்ரஹ்மேதி கீர்த்யதே’ 1.11 இதி ஹிரண்யகர்பாக்யப்ரஜாபதேஃ ஸ்ரஷ்டா நாராயண இத்யுக்தம்.’அத்ர ப்ரஜாபதிருவாச’ இதி பராக்தயா நிர்தேஷஸ்து ஸாரதிபூதஸ்ய ஸ்வஸ்ய ப்ரஜாபதிஷப்தப்ரதிபந்நாத் ஸ்வஸ்மாத்பேதோபசாரேணேதி மந்தவ்யம். ஏவமுத்தரத்ராபி ஸர்வத்ர பராக்த்வநிர்தேஷேஷு யதார்ஹமநுஸந்தேயம்.

ஸர்வத்ர ஸரிஷ்டேஃ ஸஂஹாரபூர்வகத்வதர்ஷநாதத்ராபி ததா விவக்ஷந் ஸஂஹாரஸ்ய ப்ரயோஜநஂ ஸரிஷ்டேர்ஹேதுஂ சாஹ ‘அநாதீதி’. அநவரதஸுகதுஃகோபபோகாயாஸபரிஷ்ராந்தாநாஂ விஷ்ரமார்தஂ அஷ்ராந்தாபதப்ரவரித்திவாஸநாவிச்சேதார்தஂ சோபஸஂஹாரஃ. அதோ ந ஸஂஹாரே நைர்கரிண்யதோஷஃ. தாதரிஷஸுகதுஃகோபபோகப்ரதாநே ச பரமாத்மநித்யஸங்கல்பஸித்தஜீவஸ்வாதந்த்ர்யநிபந்தநாநாதிகர்மப்ரவாஹஹேதுகாசித்ஸஂஸர்க ஏவ ஹேதுரிதி ந தத்ர வைஷம்யநைர்கரிண்யே. ஸூத்ரிதஂ ச’வைஷம்யநைர்கரிண்யே ந ஸாபேக்ஷத்வாத்ததாஹி தர்ஷயதி’;’ந கர்மாவிபாகாத்’ ப்ர.ஸூ.2.1.34,35 இதி சேந்நாநாதித்வாதுபபத்யதே சாப்யுபலப்யதே ச’கரிதப்ரயத்நாபேக்ஷஸ்து விஹிதப்ரதிஷித்தாவையர்த்யாதிப்யஃ’ ப்ர.ஸூ.2.3.42 இதி.’உபஸஂஹரிதநாமரூபவிபாகாஃ ஸ்வஸ்மிந் ப்ரலீநா’ இதி. அஸத்வ்யபதேஷ ஏகத்வவ்யபதேஷாதிஷ்ச நிர்வ்யூடஃ. நாமரூபப்ரஹாணஂ ஸ்வஸ்மிந் ப்ரலயஷ்ச மோக்ஷவத்புருஷார்த ஏவ ஸ்யாதித்யாஷங்க்யாஹ ‘ஸகலேதி’. த்ரிவர்கேப்யநர்ஹாஃ, கிஂ புநரபவர்க இதி பாவஃ. தத்ர ஹேதுமாஹ ‘சேதநேதரகல்பா’ இதி. ஸ்வப்ரகாஷத்வேப்யத்யந்தஜ்ஞாநஸங்கோசாத்தத்கல்பத்வம்; ந து ஜ்ஞாநவிநாஷாத்.’ப்ரஜாஃ’ ஹிரண்யகர்பாதிகாஃ ஸமீக்ஷ்ய ஸம்யகவலோக்ய; ஏதேந’ஜாயமாநஂ ஹி புருஷஂ யஂ பஷ்யேந்மதுஸூதநஃ’ ம.பா.12.348.73’நாவேக்ஷஸே யதி ததோ புவநாந்யமூநி நாலஂ ப்ரபோ பவிதுமேவ குதஃ ப்ரவரித்திஃ. ஏவஂ நிஸர்கஸுஹரிதி த்வயி ஸர்வஜந்தோஃ ஸ்வாமிந்ந சித்ரமிதமாஷ்ரிதவத்ஸலத்வம்’ ஸ்தோ.ர.10৷৷இத்யாதிகமபிப்ரேதம். “ஸ ஏகாகீ ந ரமதே” மஹோ.1 இதி ஷ்ருதேஃ’பரமகாருணிகஃ கில த்வம்’ இத்யாதிஸ்மரிதிஸித்தகுணவிஷேஷே தாத்பர்யமாஹ ‘பரமகாருணிக’ இதி. அவாப்தஸமஸ்தகாமஸ்ய ஜகத்வ்யாபாராநுபபத்திஂ பரிஹரதி ‘ததுஜ்ஜிஜீவயிஷயேதி’. காருணிகா ஹி ஸ்வார்தநிரபேக்ஷா ஏவ பரோஜ்ஜிஜீவயிஷயா ப்ரவர்தந்தே, ஸைவ ப்ரவரித்திரஸ்ய லீலாபீதி ந தோஷ இதி பாவஃ. யஜ்ஞைஃ ஸஹேதி நிர்தேஷ உஜ்ஜீவநோபாயவிஷேஷநிஷ்பத்த்யர்த இத்யபிப்ராயேணாஹ ‘ஸ்வாராதநேதி’.

யஜ்ஞைரிதி வைவித்யஸூசநாய பஹுவசநநிர்தேஷே பூர்வஂ கரிதேபி’அநேந’ இத்யேகவசநேந பராமர்ஷோ ஜாத்யேகத்வபர இத்யபிப்ராயேணாஹ ‘அநேந யஜ்ஞேநேதி’.’ஸஹயஜ்ஞாஃ’ இதி’ஷங்கரயாதவப்ரகாஷீயபாடஸ்த்வப்ராஸித்தரநாதரிதஃ.’ப்ரஸவிஷ்யத்வம்’ இத்யத்ர’ஷூஞ் ப்ராணிப்ரஸவே”ஷூங் கர்பவிமோசநே’ இதிதாதுத்வ்யேபி ப்ரஜநநமாத்ரப்ரதீதிஃ ஸ்யாத்; ந ச த்வாதஷாஹாதிவத் ஸர்வேஷாஂ யஜ்ஞாதீநாஂ ப்ரஜாமாத்ரஂ பலம். அதஃ ஸந்தத்யுபலக்ஷிதா ஸ்வநிஷ்பாத்யா ஸமரித்திரத்ர விவக்ஷிதேத்யபிப்ராயேணாஹ ‘ஆத்மநோ வரித்திஂ குருத்வமிதி’. யஜ்ஞஸாத்யஃ காமோ நிஷித்தேதரதர்மாவிருத்தஸமஸ்தகாம்யவர்கஃ; தத்ராபி மோக்ஷதத்ஸாதநோபகாரிஷு தாத்பர்யபூயஸ்த்வமித்யபிப்ராயேண மோக்ஷததநுகுணோபாதாநம். ருசிவைசித்ர்யஜ்ஞாபநாய இஷ்டஷப்தேந விஷேஷணம். மோக்ஷஸ்யேஷ்டகாமஷப்தேந ஸங்க்ரஹாய’பரமபுருஷார்தலக்ஷணேத்யுக்தம்’. அவதீரிதஸ்வர்காய அர்ஜுநாயோபதேஷாத்’மா பலேஷு’ 2.47’ஷ்ரேயஃ பரம்

————

11. தேவாந்பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத

அநேந தேவாந் பாவயத-இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்,
தே தேவா வ: பாவயந்து-அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்,
பரஸ்பரம் பாவயந்த:-பரஸ்பரமான பாவனை செய்வதனால்,
பரம் ஸ்ரேய:-உயர்ந்த நலத்தை,
அவாப்ஸ்யத-எய்துவீர்கள்.

இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்.
(இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

ஆத்மப் பிரகாசம் பொருந்தியவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
பின்பு சரீரத்திலுள்ள இந்திரியங்களுக்குத் தேவர்கள் என்று பெயர் உண்டு. சில நாட்களாக உடலுக்கு உணவு கொடாது
விட்டுவைத்தால் இந்திரியங்கள் தொழில் புரியா. கண் பூத்துப்போம், காது அடைக்கும்.
மறுபடியும் உணவு கொடுத்தால் இந்திரியங்கள் தத்தம் வேலைகளைப் புரியும்.
இந்திரியங்கள் ஒழுங்காக வேலை செய்தால் வாழ்க்கையானது செவ்வனே நடைபெறும்.
இப்படி உடல் வாழ்பவர் இந்திரியங்களைப் பேண, இந்திரியங்கள் அவர்களைப் பேண,
பரஸ்பர உதவியால் வாழ்க்கை இனிது நடைபெறுகிறது.

மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள மேலோர்க்கு தேவர் என்று பெயர்.
மேதக்க செயல்களிலேயே அன்னவர் ஈடுபடுவார்கள். அவர்களது நல்வினையில் ஒத்துழைப்பது யாகமாகிறது.
கைம்மாறு கருதாது சான்றோர்க்குத் துணைபுரிகின்றவளவு சான்றோர் அவர்களுக்குச் சகாயம் செய்வார்கள்.
சமூகத் தொண்டிலேயே ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தேவையாயிருப்பவைகளை யெல்லாம்
சமூகத்தார் எடுத்து வழங்குவதைக் கண் கூடாகக் காணலாம்.
ஒரு மனிதன் உலகத்தவர்க்கென்றே உயிர் வாழ்ந்திருக்கும்போது உலகம் முழுவதும் அவனது நன்மையில் கருத்துடையதாகிறது.
தெய்வத்தை மனிதன் யாண்டும் முழுமனதோடு ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன.
பிறர்க்கு மனிதன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதையே இயற்கையானது எடுத்துப் பன்மடங்கு அதிகமாக அவனுக்கு வழங்குகிறது.
இப்படிப் பரஸ்பரம் பேணுதல் என்ற யாகத்தால் எல்லார்க்கும் நன்மையே வந்தமைகிறது.

பிறரைப் பேணாதார் யார்? அதற்கு விடை வருகிறது :

கதம் -எப்படி–யஜ்ஜம் கொண்டு எப்படி விருத்தி அடையலாம் -சுருக்கமான அவதாரிகை

৷৷3.11৷৷அநேந தேவதாராதந பூதேந தேவாந் மச் சரீர பூதாந் மதாத்மகாந் ஆராதயத'(தேவ என்றாலே இவன் அந்தராத்மாதயா இருந்து தானே பலம் -ஆகவே விடாமல் இப்படிக் காட்டி அருளுகிறார் )அஹஂ ஹி ஸர்வ யஜ்ஞாநாஂ போக்தா ச ப்ரபுரேவ ச’ (கீதா 9.24) இதி வக்ஷ்யதே. யஜ்ஞேந ஆராதிதாஃ தே தேவா மதாத்மகாஃ ஸ்வாராதந அபேக்ஷித அந்ந பாநாத்யைஃ யுஷ்மாந் புஷ்ணந்து. (என்னை அந்தராத்மாவாகக் கொண்ட தேவர்கள் போஷிக்கட்டும் -தேவதைகளுக்கு ஆராதனை உபகாரணங்களைக் கொடுத்து போஷிப்பர் )ஏவஂ பரஸ்பரஂ பாவ யந்தஃ பரஂ ஷ்ரேயோ மோக்ஷாக்யம் அவாப்ஸ்யத.(பரஸ்பரம் பாவ -நாமும் தேவர்களும் கொடுத்தான் பெற்றும் -மிக உயர்ந்த மோக்ஷத்துக்கு அதிகாரிகள் )

இதில் நான்கு கேள்விகள் -பதில்கள் -தாத்பர்யத்தில் விளக்கம்
1-நான் யாகம் செய்வதால் எப்படி விருத்தி அடைவிக்கும்
2-க்ஷணிகம் யாகம் -நீண்ட காலம் இருந்து எப்படி பலம் கொடுக்கும்
3-மோக்ஷம் -என்றால் -இவை ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -ஞானான் மோக்ஷம் சாஸ்த்ரா விதி
4-லௌகிக காமங்கள் எப்படி மோக்ஷத்துக்கு உதவும்

1-சரீரமாக -தேவதைகள் -ப்ரீதி அடைந்தால் ஸம்ருத்தி கிட்டும் -அங்கங்களுக்கு கைங்கர்யம் அங்கிக்கு தானே சேரும்
2-பல பிரதன் நானே என்பதால் -க்ஷணிகமான யாகத்தாலும் பலம் கிட்டும்
நம் சம்ப்ரதாயம் நித்ய யாகம் திருவாராதனம் ஒன்றே
பூஜ்ய விசாரம் செய்பவன் மீமாம்சகன் -கர்ம விசாரம் -அபூர்வம் பலம் கொடுக்கும் என்பான் தப்பாக –
தேவதைகளும் அஸ்திரம் தானே -முதலிலே மத் ஆத்மதகா -அந்தராத்மா -நித்தியமான பரம சேதனன் ப்ரீதி அடைந்ததால் சங்கை இல்லையே
3-ஞான பாகம் கர்மங்கள் செய்யும் போதும் உண்டே -ஆராதனத்துக்குத் தேவையான பலன்களில் ஒன்றே இச்சை –
இதுவே ஞான யோகம் தானே -வைராக்யம் கலந்த கர்ம யோகம்
4-மோக்ஷத்துக்கு உபயோகியான காமங்கள் -விருத்தம் அல்லவே
இப்படி எல்லா பதில்களும் ஸ்வாமி பாஷ்யத்திலே உண்டே

3.11 இதி பூர்வாபராநுகுண்யாச்சாத்ர மோக்ஷார்ததோக்திர்யுக்தா.’ப்ரபூரயிதேதி”துஹ ப்ரபூரணே’ இதி ஹி தாதுஃ. நநு ப்ரபூரணஂ ஹி பூரணாபாவேநுஷிஷ்டஂ, ப்ரஸ்தாநப்ரஸ்மரணாதிஷ்விவாத்ராபி ப்ரஷப்தஸ்யாபாவவிஷயத்வாத்; அத ஏவ ஹி’காஂ தோக்தி’ இத்யாதிப்ரயோகஃ; ஸத்யம், ததாபி’காஂ தோக்தி’ இத்யத்ராபி கோரேவ பயோரேசநஂ, ந து பயஸஃ ஸ்வரூபவைகல்யம்; தத்வதத்ராபி கோஸ்தாநீயாத்யஜ்ஞதஃ க்ஷீரஸ்தாநீயாஃ காமா லப்யந்தே; தைஸ்தஸ்ய ரேசநஂ ஸ்யாத்; பலதாதுஃ ஸகாஷாத் பலமாதாய யுஷ்மப்யஂ ததாத்வித்யர்தஃ; தேந யஜ்ஞாராதிதோஹஂ யுஷ்மப்யஂ காமாந் ததாமீத்யுக்தஂ பவதி.৷৷3.11৷৷யஜ்ஞேநாத்மநோ வரித்திஃ கதம்? க்ஷணிகக்ரியாரூபஷ்ச யஜ்ஞஃ கதஂ காலாந்தரபாவிபலஸாதநம்? “நாந்யஃ பந்தாஃ” ஷ்வே.உ.3.8+6.15 இத்யாதிநா ஜ்ஞாநஸ்யைவ மோக்ஷப்ரதத்வே ஸித்தே கதஂ ஸ்வர்காதிஸாதநதயா நிர்திஷ்டோ யஜ்ஞோ மோக்ஷஸாதநம்? ஸ்மரந்தி ச’கர்மணா பத்யதே ஜந்துர்வித்யயா ச விமுச்யதே. தஸ்மாத்கர்ம ந குர்வந்தி யதயஃ பாரதர்ஷிநஃ’ ஸஂ.உ.98ம.பா.12.241.7 இதி; ததா’நைவ தர்மீ ந சாதர்மீ’ “ஜ்ஞாநஂ ஸந்ந்யாஸலக்ஷணம்” நா.ப.உ.3 இதி ச; கதஂ ச மோக்ஷபஹிர்பூதாநாஂ விசித்ரஸாஂஸாரிககாமாநாஂ ததநுகுணத்வஂ? இதி ஷங்காஸ்தபகமபிப்ரேத்யாஹ ‘கதமிதி’. தத்ர’தேவாந் பாவயத’ இதி ப்ரதமஸ்யோத்தரம், தேவதாராதநஂ ஹ்யாராதகஸ்யாதிஷய ஏவ, அதஃ ஸ ஏவாத்மநோ வரித்திஃ;’யஜ தேவபூஜாயாம்’ இதி யஜ்ஞபதப்ரகரிதிஂ தாதுஂ ஸ்மாரயதி ‘தேவதாராதநபூதேநேதி’. யஜ்ஞஸ்ய மோக்ஷஹேதுத்வாநுபபத்திபரிஹாராய’மதாத்மகாநிதி’. பரமாத்மஸமாராதநதயா கரிதஂ கர்மைவ மோக்ஷஸாதநஜ்ஞாநாங்கதயா ஸ்தித்வா மோக்ஷஂ ஸாதயதீதி ப்ராகேவோக்தம்.’மதாத்மகாந்’ இத்யஸ்யாந்தர்யாமிப்ராஹ்மணாதிஸித்தத்வஸூசநாய’மச்சரீரபூதாநித்யுக்தம்’. யஜ்ஞேந தேவாநாஂ பாவநஂ ஹி ஸந்தோஷவத்தயா பாவநமித்யபிப்ராயேணோக்தஂ’ஆராதயதேதி’. ததபிப்ராயேண ச ப்ராஹ்மணஂ “தஸ்மாதிதஃ ப்ரதாநஂ தேவா உபஜீவந்தி” யஜுஃ3.2.9 இதி.’மதாத்மகாந்’ இத்யஸ்யாத்ராநுக்தஸ்ய கதமுபாதாநஂ? இத்யத்ராஹ ‘அஹஂ ஹீதி’. க்ஷணிகஸ்ய பலப்ரதாநாநுபபத்திபரிஹாரரூபஂ த்விதீயஂ பாதஂ வ்யாக்யாதி ‘யஜ்ஞேநேத்யாதிநா”புஷ்ணந்த்வித்யந்தேந’. ப்ரஸ்துதாகாரபராமர்ஷிதச்சப்தார்தஃ ‘யஜ்ஞேநாராதிதா’ இதி. தேவாநாஂ பலப்ரதாநஷக்திஸித்த்யர்தஂ புநஃ’மதாத்மகா’ இத்யுக்தம். ஏவஂ ச க்ஷணிகஸ்யாபி தேவதாப்ரீதிரூபாபூர்வத்வாரா பலஸாதநத்வம்; மஹாப்ரலயே த்விந்த்ராதிலயேபி பரதேவதாப்ரீதித்வாரா புநஃ பலப்ரதத்வமுபபந்நமித்யுக்தஂ பவதி. சதுர்தஷங்காபரிஹாரமபிப்ரேத்யாஹ ‘ஸ்வாராதநேதி’. தேவைராராதகாநாஂ பாவநஂ நாமாபேக்ஷிதைஃ போஷணமித்யபிப்ராயேணோக்தஂ’புஷ்ணந்த்விதி’. உத்தரார்தமுக்தஸ்யைவார்தஸ்ய மோக்ஷோபயோகித்வஜ்ஞாபகமித்யபிப்ராயேணாஹ ‘ஏவமிதி’. ஸ்வர்காதிரூபஷ்ரேயோவ்யாவரித்த்யர்தஂ பரத்வவிஷேஷணமித்யபிப்ராயேணோக்தஂ’மோக்ஷாக்யமிதி’.

————-

12. இஷ்டாந்போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞபாவிதா:
தைர்தத்தாநப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:

யஜ்ஞபாவிதா: தேவா:-வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர்,
வ: இஷ்டாந் போகாந்-உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம்,
ஹி தாஸ்யந்தே-தருவர்,
தை தத்தாந்-அவர்கள் தந்தவற்றுக்கு,
ஏப்ய: அப்ரதாய ய: புங்க்தே-அவர்களுக்கு கைம்மாறு (அர்ப்பணம்) செய்யாமல் உண்போன்,
ஸ: ஸ்தேந ஏவ-கள்வனே ஆவான்.

வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர்.
அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”

உலகில் பிறந்தது முதல் ஒருவன் அனுபவிக்கும் நன்மைகளெல்லாம் பிறர் செய்த யாகத்தின் பயனாகும்.
குழந்தை பரிபாலிக்கப்படுகிறது. அது பெற்றோர் செய்த யாகத்தின் பயன். இளைஞன் கல்வி பெறுகிறான்.
கலாசாலை நிறுவியவர்களின் யாக பலன் அது. உண்ண உணவும், குடியிருக்க வீடும், விதவிதமான இன்ப நுகர்ச்சிகளையும்,
பிரயாண வசதிகளையும், இதர சுகங்களையும் மனிதன் பெறுகிறான்.
இவை யாவும் மற்றவர் செய்த யக்ஞத்தின் பயனேயாம். இனி, தன்னுடைய வாழ்க்கை உலகுக்கு எப்படிப் பயன்படுகிறது
என்று மனிதன் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒருவனால் உலகம் எவ்வளவு நன்மையடைந்திருக்கிறதோ
அவ்வளவு அரும்பெரும் செயல்கள் அவனிடத்திருந்து உருவெடுத்தவைகளாகின்றன.
ஆற்றுகின்ற வினையைப் பிறர்க்குப் பயன்படும்படி விரிக்குமளவு அது வேள்வியாக வடிவெடுக்கிறது.
கணக்குப் பார்க்குமிடத்து மனிதன் உலகிலிருந்து நன்மைகளைப் பெறுவதைவிட அதிகம் உலகுக்கு எடுத்து வழங்க வேண்டும்.
பெறுவது பெரியது, வழங்குவது சிறியதாயிருக்குமிடத்து அவன் கடன்பட்டவனாகிறான்.
உலகுக்கு ஒன்றையும் கொடாது உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக் கொள்ளுதலிலேயே
கண்ணுங்கருத்துமாயிருப்பவன் திருடனாகிறான். இத்தகைய இழி நிலை அறிவுடையோர்க்கு ஒவ்வாது.
அப்படியாயின் வாழ்க்கைக்குத் தக்கது எது? தகாதது எது? விடை வருகிறது :

৷৷3.12৷৷யஜ்ஞ பாவிதாஃ யஜ்ஞேந ஆராதிதாஃ மதாத்மகா தேவா இஷ்டாந் போகாந் வோ தாஸ்யந்தே பரம புருஷார்த லக்ஷணஂ மோக்ஷஂ ஸாதயதாஂ யே இஷ்டா போகாஃ தாந் பூர்வ பூர்வ யஜ்ஞ பாவிதா தேவா தாஸ்யந்தே. உத்தரோத்தரா ராதநா பேக்ஷிதாந் ஸர்வாந் போகாந் வோ தாஸ்யந்தி இத்யர்தஃ.ஸ்வாராத நார்ததா தைஃ தத்தாந் போகாந் தேப்யஃ அப்ரதாய யோ புங்க்தே சோர ஏவ ஸஃ. (ஸ்வர்க்கம் சென்று திருட வில்லையே -கள்ளன் என்று சொல்லலாமோ என்னில் -தங்கள் ஆராதனத்துக்காக தங்கள் கொடுத்த ஒன்றை திரும்ப தராமல் தான் மட்டுமே உபயோகித்தால் திருட்டு தானே -ஆகவே ஸ்வாமி திருட்டுக்கு விளக்கம் தந்து அருளுகிறார்-பிறர் நன் பொருள் என்றார் அன்றோ மதுரகவி ஆழ்வாரும்-பகவத் விஷயத்தில் இந்திரியங்களுக்கும் இது பொருந்தும்   )சௌர்யஂ ஹி நாம அந்யதீயே தத் ப்ரயோஜநாய ஏவ பரிக்லரிப்தே வஸ்துநி ஸ்வகீயதா புத்திஂ கரித்வா தேந ஸ்வாத்ம போஷணம். அதஃ அஸ்ய ந பரம புருஷார்தா நர்ஹதா மாத்ரம், அபி து நிரய காமித்வஂ ச பவிஷ்யதி, இத்ய பிப்ராயஃ.தத் ஏவ விவரிணோதி(நரகத்துக்கும் போக வழி தேடிக் கொள்கிறான் )

৷৷3.12৷৷’தே தேவா பாவயந்து வஃ’ 3.11 இத்யுக்தஸ்ய போஷணஸ்ய ப்ரகாரோ’தேவாந் பாவயத’ இத்யஸ்ய வ்யதிரேகே ப்ரத்யவாயஷ்சோச்யதே ‘இஷ்டாநிதிஷ்லோகேந’.’இஷ்டாந்’ இத்யஸ்யார்தஃ ‘உத்தரோத்தராராதநாபேக்ஷிதாநிதி’. ந ஹி முமுக்ஷுபிருதரபூரணாத்யர்தஂ போகா இஷ்யந்த இதி பாவஃ. பஹுவசநாஸங்கோசமபிப்ரேத்யோக்தஂ’ஸர்வாநிதி’.’தாஸ்யந்தே’ இதி கர்த்ரபிப்ராயக்ரியாபலாத்மநேபதஸ்வபாவாநுரோதேந ஆத்மார்தபாசகாநாஂ சோரத்வஸித்த்யர்தஂ’ஸ்வாராதநார்ததயேத்யுக்தம்’. நநு கிமத்ர சோரத்வம்? ந ஹி தேவாநாஂ போகாநஸௌ கூடஂ ப்ரஸஹ்ய வா ஹரதி; ந ச தைர்தத்தஸ்ய ஸ்வஹஸ்தாகதஸ்ய போகஷ்சௌர்யம்; ந ஹி ராஜாதிஸேவகாஸ்தத்தத்தபோகஜீவிநஷ்சோரா இதி ஷூலமாரோப்யந்தே; ஏவஂ ச ஸதி ஸர்வேஷாஂ யஜ்ஞாதிபலபுஜாமவிஷேஷேண சோரத்வஂ ப்ரஸஜ்யத இத்யாஷங்க்யாஹ ‘சௌர்யஂ ஹீதி’. பரபுத்த்யா பரப்ரயோஜநத்வேந கல்பிதஸ்ய ஸ்வகீயஸ்ய பராநுமத்யா ஸ்வப்ரயோஜநதயா பரிகல்பிதஸ்யாந்யதீயஸ்ய ச வ்யவச்சேதாய’அந்யதீய’ இத்யாதிவிஷேஷணத்வயம். தேந ஸ்வாத்மபோஷணமிதி சௌர்யஸ்ய பலம்; அந்யதீயே ஸ்வகீயதாபுத்திகரணமித்யேவ லக்ஷணம். தத்ப்ரயோஜநதயேத்யந்யதீயத்வபலம்; தேந ஸ்வாத்மபோஷணாநௌசித்யத்யோதநம். வஸ்துஷப்தேந சோரயிதவ்யாவாந்தரபேதவிவக்ஷாஂ த்யோதயதி.’புத்திஂ கரித்வேத்யநேந’ சௌர்யஸ்ய நாதிகவ்யாபாரோவஷ்யாபேக்ஷித இதி ஸூசிதம். புத்திபூர்வத்வஂ ச த்யோதிதம். ஏவஂ ச ஸதி’யோந்யதா ஸந்தம்’ ம.பா.5.52.35 இத்யாத்யுக்தாத்மசௌர்யமபி லக்ஷிதஂ பவதி. பகவதீயே தத்கதாதிஷயாதாநேச்சயைவ பரிகல்பிதே ப்ரத்யகாத்மநி ஸ்வாதிஷயாவஹஸ்வதந்த்ரத்வாபிமாநரூபத்வாத்தஸ்ய.நந்வேவமப்யத்ரோதாஹரணே கதஂ சோரத்வம்? உச்யதே தேவா ஹி கர்மபிராராதிதா அபி ஹவிர்க்ரஹணார்தமேவ பலஂ ப்ரயச்சந்தி; யதா ராஜாநஃ ஷட்பாகஸங்க்ரஹாய ஸ்வாராதகேப்யஃ க்ஷேத்ராதிகம்; தத்ர கரப்ரதாநவிமுகாஃ புருஷா இவ ஹவிராதிகமப்ரயச்சந்தோ தண்ட்யா ஏவ இதி. சோரத்வநிர்தேஷபலிதஂ வ்யநக்தி ‘அத’ இதி. சோரத்வாதித்யர்தஃ.’பரமபுருஷார்தாநர்ஹதேத்யநேந’ விஹிதகர்மாகரணஸ்யாதிகாரித்வநிவரித்திஹேதுத்வமபி க்யாபிதம்.’பவிஷ்யதீத்யநேந’ ப்ரத்யவாயஸ்ய தேஹாந்தரபாவிதயா யோக்யாநுபலம்பபாதாபாவஃ ஸூசிதஃ.

———————–

13. யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத்

யஜ்ஞஸிஷ்டாஸிந: ஸந்த:-வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர்,
ஸர்வகில்பிஷை: முச்யந்தே-எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்,
யே பாபா: ஆத்மகாரணாத் பசந்தி-தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள்,
தே து அகம் புஞ்ஜதே-பாவத்தை உண்ணுகிறார்கள்.

வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள்.
தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

கர்மம் தன்னளவில் புண்ணியமுமல்ல, பாபமுமல்ல. எண்ணத்திற்கு ஏற்றாற்போன்று அது புண்ணியம் அல்லது பாபம் ஆகிறது.
தீயாரைத் தகர்த்து நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் வெம்போர் புண்ணியச் செயலாகும்.
தனது தனி நலத்தை நாடிச்செய்யும் தேவாராதனை பாபச் செயலாகும்.
எத்தொழிலைச் செய்தாலும் அதன்மூலம் உலக நன்மையும் இறைவனது பெருமையும் முன்னணியில் நிற்கவேண்டும்.
தான் தனது என்னும் செருக்குப் பின்னணிக்குப் போகுமளவு அது புண்ணியச் செயலாம்.
நித்திய கர்மத்தில் தக்கதொரு சான்று எடுத்துக்கொள்ளுமிடத்து, சமைத்த உணவை மற்றவர்களுக்கு
முதலில் வழங்கியபின் மிஞ்சியதை உண்பவன் மேலோன். மற்றவர்களைப்பற்றிய எண்ணமில்லாது
தனக்கென்றே உணவைச் சமைப்பவன் அல்லது தேடிக்கொள்பவன் கர்மபந்தத்தைப் பெருக்குகிறான்.
அந்த அளவில் அவன் பாபத்தைப் புசிப்பவன் ஆகிறான்.

யக்ஞம் செய்யாத வாழ்நாளோ வீண்நாள் ஆகிறது. இல்வாழ்வான் ஒருவன் வீண் நாள் வழியடைப்பதற்கு
ஐம்பெரும் வேள்விகளை நாள்தோறும் செய்தாக வேண்டும். அவையாவன :

1. தேவயக்ஞம் : கடவுள் வழிபாடு இல்லாது ஒரு நாளும் கழியலாகாது. இஷ்ட தேவதையை முறைப்படி
நாள்தோறும் வாழ்த்தி வணங்கவேண்டும்.
2. ரிஷியக்ஞம்: உலக நன்மையின் பொருட்டுச் சான்றோர் சிறந்த சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர்.
அவர்களில் பலர் தங்கள் பெயரையும் வெளிக்குக்காட்டாது வைத்துச் சென்றனர்.
அவர்கள் அமைத்த தெய்வ நெறி நூல்களை முறையாக ஆராய்வதும் அவைகளை மற்றவர்களுக்கு எடுத்து ஓதுவதும்
ஆகிய செயல்கள் அன்னவர்களைப் போற்றுதலுக்கு ஒப்பாகும்.
நூல்களை ஓதுதலிலும் ஆராய்தலிலும் ஒவ்வொரு நாளும் கழியவேண்டும். இதற்குப் பிரம்மயக்ஞம் என்றும் பெயர் உண்டு.
3. பித்ருயக்ஞம்: மனிதன் வாழ்ந்து வரும் உடல் வாழ்க்கையில் தன் முன்னோர்களுக்குக் கட்டுப்பாடு உடையவன் ஆகிறான்.
அவர்கள் எவ்வுலகில் எந்நிலைமையில் இருப்பினும் இன்புற்றிருப்பார்களாக, என்று அவர்களைக் குறித்து
நித்தமும் நல்லெண்ணம் எண்ணுதல் வேண்டும். உயிரோடிருக்கும் பெற்றோர்களுக்கு
நாள்தோறும் பணிவிடை செய்வதும் பித்ருயக்ஞத்தின் பிரிவினையாகும்.
4. நரயக்ஞம்: மக்களது பசியைப் போக்குதல், பிணியை நீக்குதல், வாழ்க்கையைப் பண்படுத்துதல்,
கல்வியைப் பெருக்குதல் ஆகிய இவை யாவும் நரயக்ஞத்தில் அடங்குகின்றன.
காலத்துக்கு ஏற்றாற் போன்று நரயக்ஞத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.
5. பூதயக்ஞம்: ஆடு மாடு முதலிய ஜீவஜந்துக்கள் மக்களது வாழ்க்கைக்குப் பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன.
அவ்வுயிர்வகைகளை மக்கள் நன்கு பேணிவருதல் பூதயக்ஞமாகும்.

இங்ஙனம் பஞ்ச மகாயக்ஞத்தில் மனிதன் உறுதியாக ஈடுபடவேண்டும். வேள்வியாக அமைத்து வினைகளை
வெவ்வேறு விதமாக விரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கைக்கு உற்ற துணை.
அதனால் இயற்கையின் நடைமுறை என்னும் சக்கரத்தின் பிரவிருத்தியும் நன்கு நடைபெறுகிறது.
அது எப்படி எனின் :

৷৷3.13৷৷இந்த்ராத் யாத்மநா அவஸ்தித பரம புருஷாராதநார்த தயா ஏவ த்ரவ்யாணி உபாதாய விபச்ய தைஃ யதாவஸ்திதஂ பரம புருஷம் ஆராத்ய தச்சிஷ்டாஷநேந யே ஷரீர யாத்ராஂ குர்வதே, தே து அநாதி காலோபார்ஜி தைஃ கில்பிஷைஃ ஆத்ம யாதாத்ம்யா வலோகந விரோதிபிஃ ஸர்வைஃ விமுச்யந்தே.யே து பரம புருஷேண இந்த்ராத் யாத்மநா ஸ்வாராதநாய தத்தாநாம் ஆத்மார்ததயா உபாதாய விபச்ய அஷ்நந்தி தே பாபாத்மாநஃ அகம் ஏவ புஞ்ஜதே. அகபரிணாமித்வாத் அகம் இதி உச்யதே. ஆத்மா வலோகந விமுகா நரகாய ஏவ பச்யந்தே.

புநரபி லோக தரிஷ்ட்யா ஷாஸ்த்ர தரிஷ்ட்யா ச ஸர்வஸ்ய யஜ்ஞ மூலத்வஂ தர்ஷயித்வா யஜ்ஞாநுவர்த நஸ்ய அவஷ்ய கார்யதாம் அநநுவர்தநே ச தோஷஂ ச ஆஹ

৷৷3.13৷৷புநருக்திபரிஹாராயார்தாந்தரபரத்வவ்யுதாஸாய சாஹ ‘ததேவ விவரிணோதீதி’. தத்ர பூர்வார்தஂ’ஷ்ரேயஃ பரமவாப்ஸ்யத’ 3.11 இத்யஸ்ய ப்ரகாரகதநம்; உத்தரார்தஂ து’தைர்தத்தாந்’ இத்யாத்யுக்தசோரத்வப்ரபஞ்சநரூபம். யஜ்ஞாகரிஷ்டயஷ்டவ்யாத்யாகாரவிஷேஷகதநம் ‘இந்த்ராத்யாத்மநேத்யாதி’. அவதாரணேந கேவலேந்த்ராத்யர்தத்வஸ்வார்தத்வயோர்வ்யவச்சேதஃ. த்ரவ்யோபாதாநபசநதஷயோரபி பரமபுருஷாராதநார்தத்வபுத்திஃ கார்யேதி ஜ்ஞாபநாய’த்ரவ்யாண்யுபாதாயேத்யாத்யுக்தம்’. ஏதச்ச’யே பசந்தி’ இத்யேதத்வ்யதிரேகலப்தம். கேவலேந்த்ராத்யாராதநஸ்யாபி வஸ்துதஃ பரமபுருஷாராதநரூபத்வாதத்ர தத்வ்யச்சேதாய தத்தத்தேவதாயஜநஸ்ய பரமபுருஷபர்யந்தத்வஸித்தயே ச’யதாவஸ்திதமித்யுக்தம்’. யஜ்ஞஷிஷ்டமமரிதாக்யமஷிதுஂ ஷீலஂ யேஷாஂ தே யஜ்ஞஷிஷ்டாஷிநஃ. ராகப்ராப்தஷரீரயாத்ரா யஜ்ஞஷிஷ்டேநைவ கார்யேதி நியமஃ.’ஸந்தஃ’ யஜ்ஞஷிஷ்டாஷிந ஏவ வர்தமாநா இத்யர்தஃ. ததேததுச்யதே ‘ஷரீரயாத்ராஂ குர்வதே’ இதி. யத்வா’ஸந்தஃ’ இதி பதமுத்தரார்தஸ்தபாபஷப்தப்ரதிஸ்தாநீயத்வாத் ஸாதுவிஷயம். உத்தரார்தவதத்ராபி ஸாத்யஸாதநாஂஷவிபாகத்யோதநாய யத்தச்சப்தாப்யாஂ வாக்யபேதகரணம். துஷப்தேந ஸத்ப்யஃ பாபாநாஂ விஷேஷே போதிதே தேப்யோபி ஸதாஂ விஷேஷோர்தாத்ஸித்த இதி த்யோதநாயாஹ’தே த்வநாதீதி’. அத்ர சுல்ல்யாதிபஞ்சஸூநாகரிதபாபமாத்ரஸ்ய வ்யவச்சேதார்தஂ ஸர்வஷப்தபஹுவசநாப்யாஂ ப்ரதர்ஷிதஂ கில்பிஷாநந்த்யஂ ஸமர்தயிதுஂ’அநாதிகாலோபார்ஜிதைரித்யுக்தம்’. த்விவிதாநி கில்பிஷாணி ப்ராப்திவிரோதீநி உபாயவிரோதீநி சேதி. தத்ர ப்ராப்திவிரோதீநி பக்தியோகைகநிவர்த்யாநி. தேப்யோத்ர ஸர்வஷப்தஸங்கோசமபிப்ரேத்யோக்தஂ’ஆத்மயாதாத்ம்யாவலோகநவிரோதிபிரிதி’. ஸ்மரந்தி ச’ஜ்ஞாநமுத்பத்யதே புஂஸாஂ க்ஷயாத்பாபஸ்ய கர்மணஃ. யதாதர்ஷதலப்ரக்யே பஷ்யத்யாத்மாநமாத்மநி’ ம.பா.12.204.8 இதி. ஏதேந விரோதித்வாவிஷேஷாத் ஸாஂஸாரிகபுண்யாந்யப்யத்ர கில்பிஷஷப்தேநோச்யந்தே இத்யபி ஸூசிதம். பூர்வோத்தராகவிகாதிநோ பக்தியோகாத்விஷேஷஸூசநாய’உபார்ஜிதேத்யுக்தம்’.’ஆத்மகாரணாத்’ இத்யத்ர காரணஷப்தஃ ப்ரயோஜநரூபஹேதுத்வபர இதி ஜ்ஞாபநாயோக்தஂ’ஆத்மார்ததயேதி’. பசநமாத்ரஸ்யாகபோஜநத்வேந நிந்தாநுபபத்தேஃ’ஆத்மகாரணாத்பசந்தி’ இத்யநேநார்தஸித்தமுக்தஂ’அஷ்நந்தீதி’. புல்லிங்கோத்ர பாபஷப்தஸ்தத்குணஸாரந்யாயாத் பாபவிஷிஷ்டவிஷய இத்யபிப்ராயேணோக்தஂ’பாபாத்மாந’ இதி; பாபஸ்வபாவா இத்யர்தஃ. அகஷப்தஸ்ய’போஜ்யநிந்தார்தமௌபசாரிகத்வத்யோதநாயாகமேவேத்யேவகார’ உக்தஃ. உபசாரநிமித்தஂ ஸம்பந்தமாஹ ‘அகபரிணாமித்வாதிதி’, அகஹேதுத்வாதித்யர்தஃ. பலிதமநிஷ்டத்வயமாஹ ‘ஆத்மாவலோகநவிமுகா’ இதி. ஆத்மார்தஂ பசமாநஸ்ய பூர்வகில்பிஷநிவரித்த்யபாவாதாத்மாவலோகநவைமுக்யம்; உத்தரோத்தரகில்விஷஹேதுத்வாச்ச புநர்நரகப்ராப்திரிதி “கேவலாகோ பவதி கேவலாதீ” றக்ஸஂ.8.6.23.6தை.ஸஂ.2.8 இதிவசநாபிப்ரேதமாஹ’நரகாயைவேதி’. ந புநரைஹிகாயோமுஷ்மிகாய வா ஸுகாயேதி பாவஃ.

————

14. அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:
யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ:

பூதாநி அந்நாத் பவந்தி-உயிர்கள் அன்னத்தால் உண்டாகின்றன,
பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:-மழையால் உணவு தோன்றுகிறது,
பர்ஜந்ய: யஜ்ஞாத் பவதி-மழை வேள்வியால் ஆகிறது,
யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:-வேள்வி செய்கையினின்று பிறப்பது.

அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது.
மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

முறைப்படி கர்மம் செய்தால் அது யக்ஞமாகிறது. அந்த யக்ஞத்தில் கர்மபலன் சூக்ஷ்ம வடிவெடுக்கிறது.
வைதிக பரி பாஷையில் அது அபூர்வம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டொரு உதாரணங்களால் இதை அறியலாம்.
கடலில் உள்ள நீர் ஆவியாக மாறுகிறது. அந்த ஆவி கண்ணுக்குத் தென்படுவதில்லை. அது அபூர்வமாகிறது.
பிறகு மழையாக மாறி வீழ்கிறது. குப்பை செத்தைகளை வைத்துக் கொளுத்தினால் அவை எரிந்து கரியமிலவாயு ஆகின்றது.
கரியமிலவாயு கண்ணுக்குத் தென்படாததாகிறது. அந்நிலையில் அது அபூர்வம்.
செடிகள் அவ்வாயுவை இலைகள் வாயிலாக உண்டு வளர்கின்றன.
அதே போன்று யாகம் மந்திரசக்தி அல்லது மனோ தத்துவத்தோடு கூடியிருக்கும் போது அது அபூர்வமாகிறது.
உச்சரிக்கிற வார்த்தையே சக்தி படைத்த மந்திரமாகாது. அந்த வார்த்தைக்கு அடிப்படையாயிருக்கும் உணர்ச்சி மந்திர சக்தியாகிறது.
அறச்செயல் புரிந்து வருபவர் நல்லார் ஆகின்றனர். அவர்களே நல்ல மனமுடையவர்.
மழை வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் மழை பெய்யும். யக்ஞத்தினின்று மழை வருகிறது என்னும் கோட்பாடு இதுவே.
அறத்துப் பாலுக்கு முகப்பில் வான் சிறப்பை வள்ளுவர் வைத்ததின் உட்கருத்து இதுவே.
முறையாக மழை பெய்யுமிடத்து அதினின்று உணவு உண்டாகிறது.
உணவிலிருந்து உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் வெளிப்படை.

புநரபி லோக தரிஷ்ட்யா ஷாஸ்த்ர தரிஷ்ட்யா ச ஸர்வஸ்ய யஜ்ஞ மூலத்வஂ தர்ஷயித்வா யஜ்ஞாநுவர்த நஸ்ய அவஷ்ய கார்யதாம் அநநுவர்தநே ச தோஷஂ ச ஆஹ

৷৷3.14৷৷அந்நாத் ஸர்வாணி பூதாநி பவந்தி -பர்ஜந்யாத் அந்நஸஂபவஃ -இதி ஸர்வ லோக ஸாக்ஷிகம். -யஜ்ஞாத் பர்ஜந்யோ பவதி இதி ச ஷாஸ்த்ரேண அவகம்யதே –‘அக்நௌ ப்ராஸ்தாஹுதிஃ ஸம்யகாதித்ய முபதிஷ்டதே. ஆதித்யாஜ் ஜாயதே வரிஷ்டிர் வரிஷ்டே ரந்நஂ ததஃ ப்ரஜாஃ৷৷’ (மநு0 3.76) இத்யாதிநா. யஜ்ஞஃ ச த்ரவ்யார்ஜநாதி கர்தரி புருஷ வ்யாபார ரூப கர்ம ஸமுத்பவஃ.(இதுவும் லோக திருஷ்ட்டி )

৷৷3.14৷৷உக்தஸ்யைவார்தஸ்ய ப்ரமாணப்ரதர்ஷநபூர்வகப்ரபஞ்சநஂ’அந்நாத்பவந்தி’ இத்யாதிநா க்ரியத இத்யாதரார்தத்வாதபௌநருக்த்யமித்யபிப்ராயேணாஹ ‘புநரபீதி’. யத்யபி லோகதரிஷ்ட்யா ஸாக்ஷாத்யஜ்ஞமூலத்வஂ தர்ஷயிதுமஷக்யம், ததாபி ஷாஸ்த்ரதரிஷ்டிஸமுச்சிதவேஷேணைததுச்யத இத்யதோஷஃ. விபஜிஷ்யதே ச லோகஷாஸ்த்ரதரிஷ்ட்யோர்விஷயாஂஷஃ. பர்ஜந்யஷப்தேநாத்ர பர்ஜந்யகார்யஂ வர்ஷஂ லக்ஷ்யதே. அந்நாதித்யாதௌ’வரிஷ்டேரந்நஂ ததஃ ப்ரஜாஃ’ மநுஃ3.76 இத்யயமஂஷீ லோகஸித்தத்வாதநுபாத்தஃ.’கர்மஸமுத்பவஃ’ இத்யுக்தே புண்யபாபரூபகர்மஸமுத்பவ இதி தீஃ ஸ்யாத், தத்வ்யுதாஸாய’த்ரவ்யார்ஜநேத்யாத்யுக்தம்’. அத்ர முக்யார்தஸம்பவாத் யஜ்ஞஷப்தேநாபூர்வலக்ஷணாஂ வதந்தோ நிரஸ்தா இதி பாவஃ. ஆதிஷப்தேந த்ரவ்யஸ்யார்ஜிதஸ்ய பசநாதி கரிஹ்யதே.

——————-

15. கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்

கர்ம ப்ரஹ்மோத்பவம்-செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர்,
ப்ரஹ்ம: அக்ஷரஸமுத்பவம் வித்தி-பிரம்மம் அழிவற்ற பரமாத்மாவில் தோன்றுவது,
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம-ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம்,
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்-எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது.
ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

வேதம் அல்லது பிரம்மா என்பது முக்குணமயமாய், கால தேச வர்த்தமான மயமாய் உள்ள இயற்கையேயாம்.
தோன்றியுள்ள அனைத்தும் இயற்கையின் கூறுபாடுகளாதலால் அதை எங்கும் நிறைபொருள் எனலாம்.
அது வித்யாசாகரம் அல்லது அறிவுக்கடல். அனைத்தையும் அது விளக்குவதாதலாலும் அதை எங்கும் நிறைபொருள் எனலாம்.
சர்வக்ஞனாகிய பரமாத்மாவினிடத்திருந்து இந்த வேதம் அல்லது இயற்கை உதித்துள்ளது.
பிரபஞ்ச முழுவதும் கர்மசொரூபமாக இருப்பதால் கர்மம் இந்த இயற்கையினிடத்திருந்து வந்ததாகிறது.
இனி, இக்கருமத்தைச் சிறந்த முறையில் கையாளுமிடத்து இது யக்ஞம் என்ற பெயர் பெறுகிறது.
உண்ணுதல் என்கிற கர்மத்தை முறையாகச் செய்தால் அது யக்ஞமாகிறது.
வாழ்க்கை என்ற கர்மத்தைப் பண்புடன் செய்தால் அது யாகமாகிறது. நாட்டிலுள்ள மக்களெல்லாம் சட்டத்திற்கு
நன்கு கீழ்ப்படிந்தால் ஆட்சிமுறை சிறப்படைகிறது. அங்ஙனம் உயிர்கள் அனைத்தும் யக்ஞம் செய்தால்
தொகைவினை மயமாயுள்ள இயற்கையே சிறப்புற்று விளங்குகிறது.
உயிர்கள் யக்ஞத்தைப் பலன் கருதிச் செய்தால் ஆக்கத்தை அடைகின்றன.
பலன் கருதாது நிஷ்காமியமாகச் செய்தால் ஆக்கத்தையும் அடைகின்றன;
பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றன. பலன் கருதியோ, பலன் கருதாதோ யாகம் செய்கின்றவளவு
இயற்கை தெய்வ சொரூபமாகத் திகழ்கிறது. ஆகையால்தான் வேதம் யாண்டும் யக்ஞத்தில் நிலை பெற்றுள்ளது எனப்படுகிறது.
பூலோகத்தைச் சுவர்க்கமாக மாற்றியமைப்பது மனிதனுக்குச் சாத்தியமாகிறது.
நல்வினையை நல்லெண்ணத்துடன் ஆற்றுவதே அதற்கு உற்ற உபாயம். இது இயற்கையின் பெருந்திட்டம்.
ஆயினும் இதில் ஈடுபடாவிட்டால் மனிதனுக்கு ஏதாவது குறை வந்துவிடுமோ? விடை வருகிறது :

ப்ரஹ்ம சப்தம் முக்கிய அர்த்தமாகக் கொண்டால் அதுக்கு கர்ம சம்பந்தமும் உத்பத்தியும் வரும்-ஆத்மா என்றும் கொள்ள முடியாது -ஆகவே இங்கு லக்ஷணை யால் சரீரத்தையே சொன்னவாறு

৷৷3.15৷৷கர்ம ப்ரஹ்மோத்பவம். அத்ர ச ப்ரஹ்ம ஷப்த நிர்திஷ்டஂ ப்ரகரிதி பரிணாம ரூப ஷரீரம்’தஸ்மாதேதத் ப்ரஹ்ம நாம ரூப மந்நஂ ச ஜாயதே’ (மு0 1.1.9) இதி ப்ரஹ்ம ஷப்தேந ப்ரகரிதிஃ நிர்திஷ்டா. இஹாபி’மம யோநிர் மஹத் ப்ரஹ்ம’ (கீதா 14.3) இதி வக்ஷ்யதே. அதஃ கர்ம ப்ரஹ்மோத்பவம் இதி ப்ரகரிதி பரிணாம ரூப ஷரீரோத்பவஂ கர்ம இத்யுக்தஂ பவதி. ப்ரஹ்ம அக்ஷர ஸமுத்பவம், இத் யத்ர அக்ஷர ஷப்த நிர்திஷ்டோ ஜீவாத்மா, அந்ந பாநாதிநா தரிப்தாக்ஷரா திஷ்டிதஂ ஷரீரஂ கர்மணே ப்ரபவதி, இதி கர்ம ஸாதந பூதஂ ஷரீரம் அக்ஷர ஸமுத்பவம்.

தஸ்மாத் ஸர்வ கதஂ ப்ரஹ்ம ஸர்வாதிகாரி கதஂ ஷரீரஂ நித்யஂ யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் யஜ்ஞ மூலம் இத்யர்தஃ.

৷৷3.15৷৷நநு கர்தரிவ்யாபாரரூபஸ்ய கர்மணஃ கதஂ ப்ரஹ்மோத்பவத்வம்? தத்தி ப்ரத்யகாத்மஜந்யஂ ஷரீரேந்த்ரியாதிஜந்யமிதி வா நிர்தேஷ்டுஂ யுக்தம்; ந ச ஸர்வஸாதாரணஂ ப்ரஹ்மணோ ஹேதுத்வமிஹ விஷிஷ்ய நிர்தேஷ்டவ்யம்; ப்ரஹ்மணஷ்சாக்ஷரஸமுத்பவத்வமநுபபந்நம், ப்ரஹ்மஷப்தஸ்ய பரமாத்மவிஷயத்வே ஜீவவிஷயத்வே வா த்வயோரபி நித்யத்வாத் காரணபூதஸ்ய கஸ்யசிதக்ஷரஸ்யாபாவாத்; ப்ரஹ்மாக்ஷரஷப்தயோர்வேதபரமாத்மவிஷயதயா’ஷங்கரவ்யாக்யாபி’ சக்ரத்வாஸங்கதா;’யாதவப்ரகாஷாத்யுக்தஂ’, ப்ரஹ்மஷப்தஸ்ய ஸ்போடாதிபரத்வமக்ஷராணாஂ தத்வ்யஞ்ஜகத்வாதிகஂ ச தத்தத்ப்ரக்ரியாதூஷணாதேவ நிரஸ்தம்.’ஸ்போடத்வஂ வர்ணஸஂஷ்ரயஃ’ இதி து வர்ணாநாஂ ஸ்வார்தஸ்புடீகரணஷக்திபரமித்யாத்யாஷங்க்யாஹ ‘அத்ர சேதி’. சஷ்ஷங்காநிவரித்தௌ.’அத்ர’ இத்யநேந ப்ரஹ்மஷப்தஸ்ய ஸாக்ஷாத்பரமபுருஷே முக்யத்வேபி ப்ரகரணாதிபலாத், தஸ்மாதந்யத்ர தத்குணலேஷயோகாதௌபசாரிகோயமித்யபிப்ரேதம். த்ரவ்யார்ஜநாதிகர்மணஃ ஷரீரிணா ஸாத்யத்வாத்தத்ர ஷரீர்யஂஷஸ்யாக்ஷரஷப்தேந விவிச்ய வக்ஷ்யமாணத்வாத் ஷரீராஂஷஸ்ய விவக்ஷயாயஂ ப்ரஹ்மஷப்த இதி ‘ப்ரகரிதிபரிணாமரூபஂ ஷரீரமித்யுக்தம்’. ப்ரகரிதிபரிணாமரூபே ஷரீரே தத்த்ரவ்யத்வேந ப்ரஹ்மஷப்தநிர்தேஷாய ப்ரகரிதௌ தத்ப்ரயோகஂ தாவதாஹ ‘தஸ்மாதேததிதி’. ஏதத் ப்ரதாநாக்யஂ ப்ரஹ்ம கார்யாகாரேண நாமரூபவிபாகவிபக்தஂ சேதநபோக்யஂ ச ஜாயதே இதி ஹி ஷ்ருத்யர்தஃ. ந ச தத்ர ப்ரஹ்மஷப்தஃ பரமாத்மவிஷயஃ, “யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்யஸ்ய ஜ்ஞாநமயஂ தபஃ. தஸ்மாதேதத்ப்ரஹ்ம” முஂ.உ.1.1.9 இதி பரமாத்மநஃ பரிதங்நிர்திஷ்டத்வாத். நாபி ப்ரத்யகாத்மவிஷயஃ, “நாமரூபமந்நஂ ச” முஂ.உ.1.1.9 இத்யநேந ஸாக்ஷாத்ஸம்பந்தாயோகாத்; அந்நத்வஂ சாத்யந்தாமுகஂ ஸ்யாதிதி பாவஃ. யோநிஷப்தநிர்தேஷாந்மமேதி பரமாத்மநஃ பரிதங்நிர்தேஷாச்ச’மம யோநிர்மஹத்ப்ரஹ்ம’ 14.6 இத்யத்ர ப்ரஹ்மஷப்தஸ்ய ப்ரகரிதிவிஷயத்வஂ ஸித்தம்.’அத’ இதி ப்ரஹ்மஷப்தஸ்ய ப்ரகரிதௌ ப்ரயோகாச்சரீரஸ்ய ச தத்பரிணாமரூபத்வாத்த்ரவ்யார்ஜநாதேஃ ஷரீரஸாத்யத்வாத் பரமாத்மநஷ்ச ஜந்யத்வாயோகாச்சேத்யர்தஃ.

ஏவமத்ரத்யப்ரஹ்மஷப்தஸ்ய ஷரீரவிஷயத்வே ஸித்தே ததாஸந்நே ப்ரத்யகாத்மநி அக்ஷரஷப்தோ யுக்த இத்யபிப்ராயேணாஹ ‘ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவமித்யத்ரேதி’. ஜீவஸ்ய சாக்ஷரஷப்தவாச்யத்வஂ “க்ஷரஂ ப்ரதாநமமரிதாக்ஷரஂ ஹரஃ” ஷ்வே.உ.1.10 “கூடஸ்தோக்ஷரஃ” 15.16 இத்யாதிஸித்தம். நந்வேவமபி’ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்’ இத்யயுக்தம், ஸ்வஷரீரஸ்ய ஸர்வஸ்ய ஸ்வபுத்திபூர்வத்வாபாவாத். ந சாத்ர சக்ரத்வஂ தரிஷ்யதே, அந்நப்ரபரிதிஷரீரபர்யந்தஸ்ய கார்யகாரணபாவேபி ஷரீரஹேதோரக்ஷரஸ்ய அந்நாதிஜந்யத்வாபாவாத். ந ச’அந்நாத்பவந்தி பூதாநி’ 3.14 இதி ஜீவோ நிர்திஷ்டஃ, தத்ர பூதஷப்தஸ்யாந்நவிகாரஷரீரமாத்ரவிஷயத்வாத், தத்ராஹ ‘அந்நபாநாதிநேதி’.

‘அயமபிப்ராயஃ’ ந தாவதிஹ ஷரீரமாத்ரமக்ஷரஜந்யதயா நிர்திஷ்டம், கிந்து’கர்ம ப்ரஹ்மோத்பவம்’ இத்யநேந கர்ம ஸாதநபூதம்; தத்ஸாதநத்வஂ ச ஷரீரஸ்ய ப்ரத்யகாத்மாதிஷ்டிதஸ்யைவ; தஸ்ய சாதிஷ்டாதரித்வஷக்திரந்நபாநாதிஜநிததரிப்திநிபந்தநா. ஏவஂ ச ஸதி கர்மஸாதநத்வவிஷிஷ்டஂ ஷரீரஂ ப்ரத்யகாத்மாதிஷ்டாநஹேதுகத்வாதக்ஷரஸமுத்பவமிதி யுக்தமேவ. சக்ரத்வஂ சோபபந்நம்; அக்ஷரஸ்யாபி ஷரீராதிஷ்டாநேந்நபாநாதிஸாபேக்ஷத்வாத். ந ஹ்யவஷ்யமுத்பத்தாவேவாபேக்ஷா சக்ரத்வே ஹேதுஃ; யத்வா கர்ம ஜீவாதிஷ்டிதஷரீரஜந்யம், ஜீவாதிஷ்டிதஂ ஷரீரஂ சாந்நஜந்யம்,’அந்நாத்பவந்தி பூதாநி’ இதி வசநாத்.’பூதஷப்தஷ்சாத்ர”ப்ராமயந் ஸர்வபூதாநி’ 18.61 இத்யாதாவிவ ஸஜீவஷரீரபரஃ. அதோத்ர சக்ரத்வமுபபந்நம் இதி.இமஂ ச ப்ரகாரமநந்தரஂ ச வக்ஷ்யதி. ஏவமஸ்மிந் சக்ரேநுவர்தநீயே புருஷஸ்ய ஷாஸ்த்ரவஷ்யஸ்ய கர்தவ்யாஂஷநிஷ்கர்ஷாயோச்யதே ‘தஸ்மாதிதி’. ஸங்குசிதஸ்ய ஷரீரஸ்ய ஸர்வவ்யாப்தத்வாயோகாதக்ஷரஸ்ய ததாதாரஸ்ய ச நிர்திஷ்டத்வாத் ததவாந்தரபேதஸங்க்ரஹபரஃ ஸர்வஷப்த இத்யபிப்ராயேணோக்தஂ’ஸர்வாதிகாரிகதமிதி’. ந கேவலஂ கர்மயோகாதிகாரிணஃ ஷரீரஂ யஜ்ஞஸாபேக்ஷம்; கிந்து ஜ்ஞாநயோகாதிகாரிணோபீத்யர்தஃ. யஜ்ஞே ப்ரதிஷ்டிதமித்யத்ராதிகரணத்வாத்யயோகாதாஹ ‘யஜ்ஞமூலமித்யர்த’ இதி.

—————-

16. ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:
அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி

பார்த ய: இஹ-பார்த்தா எவன் இவ்வுலகில்,
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம்-இங்ஙனம் சுழலும் வட்டத்தை,
ந அநுவர்தயதி-பின்பற்றி ஒழுகாதவனாக,
இந்த்ரியாராம:-புலன்களிலே களிக்கிறானோ,
ஸ: அகாயு:-அவன் பாப வாழ்க்கையுடையான்,
மோகம் ஜீவதி-(அவன்) வாழ்க்கை விழலேயாம்.

இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்;
புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

பண்டங்களைப் பண்படுத்துதற்குத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்ஙனம் உயிர்களை ஓம்பி அவைகளை
உயர்த்துதற்கு இயற்கைச் சக்கரம் இறைவனால் இயக்கப்பெற்றுள்ளது.
பாடம் படிக்காவிட்டால் மாணாக்கன் பள்ளிக்கூடத்துக்குப் போயும் போகாதவனாகிறான்.
ஓர் ஊருக்குப் போனவன், போன காரியத்தைக் கவனிக்கா விட்டால் அங்குப் போயும் போகாதவனாகிறான்.
இவ்வுலகுக்குள் மக்கள் வந்துள்ளது இந்திரிய போகத்தில் உழல்தலுக்காகவன்று.
ஜகத் பிரவிருத்தி சக்கரத்தில் கலந்துகொண்டு, யாகங்கள் செய்து, இயற்கை நடைமுறையை இனியதாக்கி,
தம் வாழ்க்கையைப் பண்படுத்துதற்கென்றே மக்கள் இங்கு வந்துள்ளனர்.
அப்பெரு நோக்கத்தைப் புறக்கணித்து விட்டுச் சிற்றின்ப வாழ்க்கையில் புகுபவர் பிறந்தும் பிறவாதவர் ஆகின்றனர்.

முறையாகக் கர்மம் செய்தே ஆகவேண்டும் என்னும் விதிக்கு விலக்கானவர் யாருமில்லையா? விடை வருகிறது :

৷৷3.16৷৷ஏவஂ பரமபுருஷேண ப்ரவர்திதம் இதஂ சக்ரம்’அந்நாத் பவந்தி பூதாநி’ இத் யத்ர பூத ஷப்த நிர்திஷ்டாநி ஸஜீவாநி ஷரீராணி.– பர்ஜந்யாதந்நம், –யஜ்ஞாத் பர்ஜந்யஃ; யஜ்ஞஷ்ச கர்தரி வ்யாபாராநுரூபாத் கர்மணஃ; –கர்ம ச ஸஜீவாத் ஷரீராத்,– ஸஜீவஂ ஷரீரஂ ச புநரந்நாத் —

இதி அந்யோந்ய கார்ய காரணபாவேந சக்ரவத் பரிவர்தமாநம் இஹ ஸாதநே வர்தமாநோ யஃ கர்ம யோகாதிகாரீ ஜ்ஞாந யோகாதிகாரீ வா ந அநுவர்தயதி (பெருமாள் தூண்டி ப்ரவர்த்திக்க நாம் அனுவர்த்திக்க வேண்டுமே )ந ப்ரவர்தயதி, யஜ்ஞ ஷிஷ்டேந தேஹ தாரணம் அகுர்வந் ஸஃ அகாயுஃ பவதி, அகாரம்பாய ஏவ அஸ்ய ஆயுஃ அகபரிணதஂ வா, உபயரூபஂ வா, ஸஃ அகாயுஃ.(அகம் பாவத்தால் ஜென்மம் அதனாலேயும் பாபம் கார்ய காரண இரண்டாலும் அகம் ஆவதால் )அத ஏவ இந்த்ரியாராமோ பவதி, ந ஆத்மாராமஃ; இந்த்ரியாணி ஏவ அஸ்ய உத்யாநாநி பவந்தி,

அயஜ்ஞ ஷிஷ்ட வர்த்தித தேஹ மநஸ்த்வேந உத்ரிக்த ரஜஸ் தமஸ் கஃ ஆத்மா வலோகந விமுகதயா விஷய போகைக ரதிஃ பவதி,

அதோ ஜ்ஞாந யோகாதௌ யதமாநஃ அதி நிஷ் பல ப்ரயத்ந தயா மோகஂ பார்த ஸ ஜீவதி.அஸாதநாயத் தாத்ம தர்ஷநஸ்ய முக்தஸ்ய ஏவ மஹா யஜ்ஞாதி வர்ணாஷ்ரமோசித கர்மாநாரம்ப இத்யாஹ

৷৷3.16৷৷ப்ரவர்திதமித்யஸ்ய ப்ரவர்தகாபேக்ஷாயாஂ’ஸஹ யஜ்ஞைஃ’ 2.10 இத்யாதிநா ப்ரகரிதோ’தேவாந் பாவயத’ 3.11 இத்யாதிநா யஜ்ஞேஷு ப்ரஜாஃ ப்ரவர்தயந் ப்ரஜாபதிரேவாஸௌ பவிதுமர்ஹதீத்யபிப்ராயேணோக்தஂ ‘பரமபுருஷேணேதி’. லோகதரிஷ்டிஷாஸ்த்ரதரிஷ்டிப்யாஂ ஸித்தமந்யாஷக்யத்வமபரோக்ஷயதேவோக்தஂ’இதமிதி’.’அந்நாத்’ இத்யாதிநா புநரபி’அந்நாத்’ இத்யந்தேந சக்ரத்வஂ வ்யஜ்யதே. ந தாவதத்ர பூதஷப்தேந பவநக்ரியாயோகிமாத்ரஂ நிர்திஷ்யதே, மஹதாதேஃ கார்யஸ்யாந்நஜந்யத்வாபாவாத்; அத ஏவ ந மஹாபூதாநி, நாபி வேதாலாதிஸஹபடிதபூதஜாதிஃ, தத்கதநஸ்யாத்ராநுபயுக்தத்வாத்; அந்நஜந்யத்வே விஷேஷாபாவாச்ச. நாபி ஷரீரமாத்ரஂ, கேவலஸ்ய ஷரீரஸ்யாநுத்பத்தேஃ, ஷரீரலக்ஷணாக்ராந்தஸ்ய ஸர்வஸ்யாந்நஜந்யத்வாபாவாச்ச; நாபி கேவலஜீவஃ, தத்ஸ்வரூபநித்யத்வாதேருக்தத்வாத். அதஃ பரிஷேஷாத்பூதஷப்தோத்ர ஜீவவிஷிஷ்டாசித்பரிணாமவிஷேஷபர இத்யபிப்ராயேணோக்தஂ’ஸஜீவாநி ஷரீராணீதி’.’கர்ம ப்ரஹ்மோத்பவஂ”ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்’ இத்யாப்யாஂ பலிதஂ ஸமுச்சித்ய சக்ரத்வஸித்த்யர்தஂ நிர்திஷதி’கர்ம ஸஜீவாச்சரீராதிதி’.’அந்யோந்யகார்யகாரணபாவேநேதி’ யதாஸம்பவஂ ஸாக்ஷாத்பரம்பரயா ச ஸித்தமுக்தம்; ந ஹி ஸாக்ஷாத் ஸர்வேஷாமந்யோந்யகார்யத்வஂ காரணத்வஂ வா, அந்யோந்யாஷ்ரயக்ரஸ்தத்வாத்; யத்வா கஸ்யசித்கார்யத்வஂ கஸ்யசித்காரணத்வஂ ச ஸங்கலய்யாந்யோந்யகார்யகாரணபாவ உக்தஃ. சக்ரஷப்தோபசாரநிமித்தஂ வ்யநக்தி ‘சக்ரவத்பரிவர்தமாநமிதி’.இஹ லோகே வர்தமாநோ யஃ புருஷ இதி அதிகரணாதிகர்தவ்யயோஃ ஸாமாந்யநிர்தேஷாதபி இஹ ஸாதநே வர்தமாநோ யோதிகாரிவிஷேஷ இதி விஷேஷபராமர்ஷ ஏவோசிதஃ, இதஂ ஷப்தாதேஃ ஸந்நிஹிதபராமர்ஷப்ராவண்யாத், அநபேக்ஷிதாபிதாநாதபி அபேக்ஷிதாபிதாநௌசித்யாச்ச இதி’ஸாதநே வர்தமாநே’ இத்யாதேர்பாவஃ. அநுவர்தயதீத்யத்ராநுமந்தரித்வாதிமாத்ரவ்யவச்சேதார்தஂ புருஷவ்யாபாரப்ராதாந்யத்யோதநார்தஂ ச’ப்ரவர்தயதீதி’ வ்யாக்யாதம். ஷ்லோகே சாநுஷப்தப்ரயோகஃ பரமபுருஷப்ரவர்திதாநுப்ரவர்தநரூபத்வாத் ப்ரவாஹரூபத்வாத்வா. அகாயுரித்யாதீநாஂ த்ரயாணாஂ பரிதக்பரிதக்தோஷத்வவ்யக்த்யர்தஂ பூர்வபூர்வஸ்யோத்தரோத்தரஹேதுத்வஜ்ஞாபநார்தஂ ச பவதீதி பரிதக்வாக்யகரணம். அககாரணத்வாதபகார்யத்வாத் உபயஸங்க்ராஹகாகஸம்பந்தித்வமாத்ராத்வாத்ராகஷப்தேநாயுஷோ லக்ஷணேத்யபிப்ராயேண ‘அகாரம்பாயைவேத்யாதி’ நிர்வாஹத்ரயமுக்தம் ‘அத ஏவேதி’. உக்தப்ரகாரேணாகாயுஷ்ட்வாதேவேத்யர்தஃ.’இந்த்ரியாராமஃ’ இத்யஸ்யாபிப்ரேதஂ வ்யவச்சேத்யமாஹ ‘நாத்மாராம’ இதி. விஷேஷணத்வாதிஸித்தவ்யவச்சேதாபிப்ராயஸித்த்யர்தஂ ஸமாஸததஂஷயோரர்தமாஹ ‘இந்த்ரியாண்யேவேதி’. இந்த்ரியாணாஂ கதமாராமத்வமிதி ஷங்காயாஂ’ஏவஂ ப்ரவர்திதம்’ இத்யாதிநா’இந்த்ரியாராமஃ’ இத்யந்தேந பலிதமாஹ ‘அயஜ்ஞஷிஷ்டேதி’.’அத’ இதி விஷயபோகைகரதித்வாதித்யர்தஃ. ஸ இதி நிர்தேஷஸ்ய பூர்வவ்யாக்யாதப்ரகாரயச்சப்தார்தவிஷயத்வாத். மோகஷப்தஸ்ய நிஷ்பலப்ரயத்நதாவிஷயஸ்ய ப்ரதிஹந்தவ்யப்ரயத்நஸாகாங்க்ஷத்வாச்சாஹ ‘ஜ்ஞாநயோகாதௌ யதமாநோபீதி’.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading