ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமி இயற்றிய சதுஸ் ஸ்லோக ஸ்ரீ ராமாயணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் -திருப்பாவை உபந்யாஸத்தில் மேற்கோள் காட்டப்பட்டது,
ஸ்வாமி இளைய வயசிலே நோய்வாய் பட கைங்கர்யங்கள் செய்து வாழவே பிரார்த்திக்க அருளிச் செய்த ஸ்லோகம்
சீதா பிராட்டி பிரிவை நேராக சொல்லாமல் -சொல்லி இருந்தால் -அத்துடன் ஆச்சார்யர் திருவடி சேர்ந்து இருந்தால் –
பிரிந்த வ்ருத்தாந்தத்துடன் போக திரு உள்ளம் இல்லாமல் -திருவடி அடையாளம் சொல்லும் முகத்தால் அருளிச் செய்துள்ளார் –
ஸ்ரீ சீதா பிராட்டி ராவணன் பிரிந்ததை சொல்லாமல் சிறை இருந்தவள் பற்றி ஸ்ரீ திருவடி மூலம் அறிந்து கொண்டான்
என்று மங்கள கரமாக அருளிச் செய்கிறார்
வைரஸ் தொற்றுகளிலிருந்து காக்க வல்லது-
1.ஸ்ரீ ராம: கௌசிகம் அன்வகாத் பதி முனே: வாசாவதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: சுச்ராவ தாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷின்மணிம் ஸன்முனே:
பங்க்த்வா தூர்ஜடி சாபம் ஆப ரமணீம் ஸீதாபிதானாம் அபி
2.ஸ்ரீ ஸீதாயா: கரலாலனேன ஸக்ருதீ ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம்
ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே
3. வாயோராத்ம புவா ததோ ஹநுமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோஹ்ருதாம்
ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம்
4. ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமாவேதிதம்
மான்யம் புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர்வ்ருத:
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர்மம
தனுஷ்கர சதுச்லோகீ தனுஷ்புர கவீரிதா
மாரீகாதர சித்தானாம் மா ரீதிம் இதராம் திசேத்-
ஸ்ரீ வில்லி-வில் பிடித்தவன் பற்றிய ஸ்ரீ வில்லூர் ஸ்வாமி நான்கு ஸ்லோகங்கள் மாரி -viras -விலகி போவதாக பலன்
——-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ. உ. வே. திருக்குடந்தை வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே -ஆசுகவி வில்லூர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply