திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்
தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே
யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்
ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்/ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-
பிள்ளை லோகம் ஜீயர்-அவதாரிகை
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது -தொழுகை ஸ்தோத்ரம் –
நம்மது -இத்தை ஒன்றை கொண்டு மதாந்தரங்கள்-ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது இத்தால் –
குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-
செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-
செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-
பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /
ஸ்துதி அபிவாதனம்–ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் -மற்றைய மதஸ்தர் இவற்றை செய்கின்றனர்
பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –
ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூக்திமாலாம்-
இது தான் திருப்பள்ளி எழுச்சிக்கு தனியனாக இருப்பது
ராஜா போல-சொல்ல வந்தவர்- ராஜ வத் அர்ஹநீயம்–ராஜாவாலே பூஜிக்க பட்டவர்/-
சக்ரவர்த்தியாலே-சக்கரவர்த்தி திரு மகன்-இலங்கையர் கோன் வழி பாடும் செய் கோவில்-
சக்கரவர்த்தி திரு மகன்-ராமனாலே பூஜிக்க பட்ட -/-
மா மழை முக்குழிலில் மாய்ந்து ஆழ்ந்தார்கள் -பக்தன் பெருமை என்றும் நிற்கும்-
ராஜாவத் பூஜ்யராய்-ராஜாவால் பூஜிக்க பட்டவராய்-ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
அரங்கமும் ரெங்கனும் -வேதமும் பிரதி பாத வஸ்துவும் போலே//ஒன்றினால் மற்ற ஒன்றுக்கு வைபவம்-
வேதம்-பகவானை சொல்லும் /சுருதி பிரசித்தமான பர வாசுதேவன் -இவனே என்று பிரதிபத்தி பண்ணி-உறுதியாக நம்பி-
ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்காய்
எடுத்து காட்டு-உயர்ந்த வஸ்து கொண்டு தான் சொல்லணும் இந்த ராஜா இல்லை/
ராமன் கௌசல்யை தேவிக்கு பிறந்ததும் அதிதி தேவி வஜ்ர பாணியை பெற்ற ஆனந்தம்-
இந்த்ரன் இல்லை வாமனன்-வஜ்ர ரேகை என்று அர்த்தம் அருளி சமாதானம் அடைந்தார் –
வஜ்ராயுத பாணி இல்லை/வஜ்ர லாஞ்சனம்–மதீயமூர்த்தன் அலங்கரிஷ்யதே –
ரங்கேசயம்–
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய-ராமனால்-பூஜிக்க பட்ட பெரிய கோவில் –
கருவிலே திரு இல்லாதீர்-/கடலில் முன் கடல் சாய்ந்தால் போலே -பணி புங்கவே-பட்டர் –
புனர் அபி விபீஷணனுக்கு ஆனந்தத்துக்காக இங்கே –
/திரு பாற்கடல் திரு புல்லாணி திரு அரங்கம் -மூன்றிலும் சயனம்/
திரு முடியை காட்டி திரு வடியை காட்டி கொண்டு-/கொடுத்து கொடுத்து நீண்ட திருக்கை-
அரங்கத்து அரவணை பள்ளியான்-
அரங்கம் தன்னுள் பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் –பிரமாணங்கள் சொல்லி அர்த்தம் விளக்குகிறார்
/கிளி சொன்ன ஸ்லோகம் பிரணவாகார விமானம் காட்டி கொடுக்க தர்ம வர்மாவுக்கு /
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச-வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூகர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் –
இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –
கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு
படுக்கை வாய்ப்பாலே -பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /
வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-
மத்வா-
பர வா ஸூ தேவனாகவே புத்தி பண்ணி –
இங்குத்தை படியை விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-
சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன்–3-6- என்று/
கடல் நிற வண்ணனே —
துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே –
துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நில உலகில் புக வைக்கும் அம்மான் –
பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி –
தன் தெய்வ நிலை உலகில் புக வைக்கும் அம்மான் -துயரமில் சீர் கண்ணன் மாயனை பாடி-/
கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -இங்குத்தை அவன் படி -இருப்பது-
யாவரும் வந்து அடி வணங்க-ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும்-
பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் –
இங்குண்டு-அங்கு உண்டா கேளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் –
இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /
தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –
எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –
அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-
ஏவ-
அவதாரணம்- வாசுதேவனே இவன்-
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்- என்றும்
க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் –
அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு அமரும் குளிர் விழிகளாலே என்றும் –
எதிர் விழி கொடுக்கும் பர வாசுதேவனே இவன் ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.
இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/
பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே –
என்றும் அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
திரு நாமம் ரஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி –
இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/
ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மண்டி இருப்பது இங்கு/
தம்-
அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல–
அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/
மூன்று சொல்லி-
அந்த ராஜா பூஜித்த –
அந்த பர வாசு தேவ /
அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்–
தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்
தம்-
ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/
பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு எல்லை காண முடியாமல்
அந்த எளிமை-நம்மாலே அணுகி ஆச்ரயிக்க கிடக்கிறானே /
பர வாசுதேவன்
என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -வ்யாவர்த்தி சொல்ல-
பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –
பர வாசுதேவன்
ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —
தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-
சிந்தனைக்கு பிரமாணங்கள்-
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –
என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-
திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/
இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ஸ்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா –
/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரக்ஷண சௌஹார்த்தம்–வ்யூஹ ஸுஹார்த்தமும் உண்டே இங்கும் –
ஸ்ரீ வைகுண்டம் ராஜ தர்பார் -வீற்று இருந்த திருக் கோலம் -முக்தர்கள் வந்து கொண்டே இருப்பர் –
பெரிய ஓலக்கம் -ரக்ஷண சிந்தைக்கு உசித ஸ்தலம் திருப் பாற் கடல் தானே
இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் —
இவர் பரிபூரணம் அனுபவம் பண்ணும் பர வா ஸூ தேவனாகவே என்னில் இருப்பர்
ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-
காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வா ஸூ தேவோ ரங்கேசா.
பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன்
ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால்
அண்டர் கோன் அணி அரங்கன்-என்றும்
வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-
மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே
ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் -என்றும்
முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–
ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–
அடி அறிவார் -ஆழ்வார்கள்-/-அனுசந்தித்தார்கள் அன்றோ –
அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-
அமுதம் கடலில் இருந்தால் அனுபவம் இல்லை -நமக்கு பருகி உண்டு கழிக்கும் படி ஸுலப்ய காஷ்டை
விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -நீல் மதிள் அரங்கத்தம்மான் என்றும் -ஸ்தான த்ரயம்
அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும்
சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /
என் நெஞ்சுக்குள் இருந்து-வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-
அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /
வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/
துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-
மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும் ராஜா-ரஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-
மந்திரங்களுக்கு எல்லாம் ரக்ஷணம் ராஜா -துவாதச அக்ஷரம் -பாஞ்ச ராத்ரம் சொல்லும் –
அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –
வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்-
ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /
தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-
அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/
அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-
ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/
பணித்த ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார்
அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே -ஏற்கும் நால்வருக்கும்
ஈடே-
தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல கடவது -வாசகம் -சொல்ல என்றபடி..
ஸ்தோத்ரமும் தொழுவதும் கொண்டு இரண்டு இதர மதங்கள் –
அயோத்தி எம் அரசே–என்று இ றே இவர் பள்ளி உணர்த்துவது -ராஜாதான் /
ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-
ராவணன் முன் சுக சாரணர் தூதர் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லங்கா நாம் -இந்த ராஜாவான விபீஷணன் –
அக் கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-
அபிஷேப்பிக்கப் பட்டான் -ஜகத்து ராஜா அன்றோ முடி சூட்டினான் -சக்கரவர்த்தி திருமகனால் –
ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் ஸர்வேஷாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/
வீர விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா நந்த வர்த்தனனே- என்றும்-
கௌசல்யா ஸூப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்றும் /
ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-
ராஜா -ராஜா ராமன் -அவரை போலே -அங்கு போலே இங்கும் பள்ளி உணர்த்தி -அவருக்கும் பெரிய பெருமாளாய்-
பெரிய பெருமாளான-ஸ்ரீ ரெங்க ராஜர் -பெயர் பெற்ற என்கிறபடி –
எதற்க்காக பிரமாணங்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் -கால ஷேபத்தின் மூலம் அறிந்து ருசி விளைக்க
உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/
இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர்
திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி –அதிக்கிரமித்த படியையும் /
பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு நிற்கிற படியையும்–அங்குத்தையில் சம்மர்த்தையும் –
திருப்பள்ளி உணர்ந்தால் கண்டு அருளும்படி –
மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/
மங்கள தீபம் போல ஆதித்யன் உதித்துத் தோற்ற–
கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-அரவிந்தங்கள்
இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//
ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர்
இப்பொழுது-இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/
அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்–பொதுவாக சொல்லி –
ஒரு பாசுரத்தில்–இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/
ப்ராபோதிகம்-திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் ஸூக்தி மாலை தான் -/
அதிலும் -என்னை நோக்காது ஒழி வதே அரங்கத்து அம்மா என்றும் –
அளியல் எம் பையல்-என்னா-என்றும்
கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /
நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு ஸூக்தி மாலைகள் /
பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/-ஞானம் காரணம் -தொண்டர் அடிப்பொடி கார்யம்-
காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/
அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/
பீஜாங்குர நியாயம் -இரண்டையும் ஒரு சேர அருளுகிறானே-
ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/
தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /
சூட்டு நன் மாலை —படியே பாகவத முக உல்லாச ஹேதுவான பகவத் கைங்கர்யம் பிரார்த்திப்பது போலே
அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால்
பகவத் கைங்கர்யம் – பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/
இவரும் புஷ்ப கைங்கர்யம் என்பதால் இந்த பிரமாணம் –
ஈடே
என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லித் தலை கட்டுகிறது-
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply