ஸ்ரீ ராமச்சந்திரன் –
கோநு அஸ்மின் சாம்ப்ரதம் லோகே குணவான் கச்ச வீர்யவான் –என்று தொடங்கி-
16-திருக் குணங்கள்-16-கலைகள் நிறைந்த பூர்ண சந்த்ரன் அன்றோ –
குண பரிவாஹ ஆத்மநாம் ஜென்மநாம் –ஸ்ரீ பராசர பட்டர் – திருக் குணங்களை வெளியிட்டு அருளவே ஸ்ரீ ராமாவதாரம் –
——————
1-கோ குணவான் —
கோ குணவான் –
வசீ வதான்ய –குணவான் ருஜு சுசி ஸமஸ்த கல்யாண குண அம்ருதோதி -ஸ்ரீ ஸ்லோக ரத்னம் —
குணவான் -விசேஷ ஸுசீல்ய குணவான் என்றவாறு –
சீல க ஏஷ தவ ஹந்த—அத்ர அவதீர்ய- நநு லோசன கோசரோ பூ — ஸ்ரீ அதிமானுஷ ஸ்தவம் -10-
ஆசூரா ப்ரக்ருதிகளுடைய கண்ணுக்கு இலக்கான கட்கிலி அன்றோ -பிறந்தவாறும் -என்று அனுசந்தித்தவாறே மோகிக்கப் பண்ணுமே –
நீராய் நிலனாய் –தாயாய் தந்தையாய் –அனைத்துமாயுள்ளவன் ஸ்ரீ ராமனாக திருவவதாரம் –
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி –
சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்ம ஸமஸ் சகா –தம் ஆர்த்தஸ் சம்பரிஷ்வஜ்ய குஹோ ராகவம் அப்ரவீத் —
உயிர்த் தோழன் -முன்பே பிடித்த தோழமை –
குகனோடும் ஐவரானோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனோடும் அறுவரானோம் எம்முழையன் பின் வந்த
அகனமர் காதல் ஐய நின்னோடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை — ஸ்ரீ கம்பர்
எந்தை எண்ணாமல் ஸ்ரீ விபீஷண ஆழ்வானது தந்தையாகவே உந்தை –
இவ்வாறு சீல குணம் குகன் சுக்ரீவன் விபீஷணன் இடம் காட்டி அருளி –
மேலே -சபரி இடமும் -நிஷாதாநாம் நேதா கபி குலபதி காபி சபரி -ஸ்ரீ தயா சதகம் –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் –
சபர்யா பூஜிதஸ் சம்யக் ராமோ தசரதாத்மஜ -என்னும்படியாய் வேடுவிச்சியாய் வைத்தே குரு சுஸ்ரூஷையிலே பழுத்து-ஞானாதிகையாய்
தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்துக் கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி தன் ஆதார அனுகுணமாகத் தன் கையாலே அமுது செய்யப் பண்ண
அதி ஸந்துஷ்டாராய் அமுது செய்தார் -மா முனிகள் ஸ்ரீ ஸூக்திகள்
சம்யக் -என்பதே நாவுக்கு இனிதாய் இருந்த -என்றவாறு
குகனிடம் நஹி வர்த்தே ப்ரதிக்ரஹே -என்று மறுத்த பெருமாள்
இவள் இடம் அர்ச்சிதோஹம் த்வயா பக்த்யா -என்று உகந்து கூறி அவளுடைய சமர்ப்பணையை ஏற்றுக் கொண்டார் –
குரு ஸுஸ்ரூஷையிலே பழுத்த ஞானாதிகை யாகையாலே –
பகவதி பரத்வாஜே புக்திஸ் ததா சபரி க்ருஹே -இது என்ன நீர்மை -என்று
ஸ்ரீ சங்கல்ப சூர்யோதயத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார் ஸ்ரீ தேசிகரும் –
கோயம் குண கதர கோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பத கஸ்ய பூமி -என்று
திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன் -பாவையைப் பிரித்த பாவி வஞ்சனாக இருந்தும்
கச்ச அனுஜா நாமி –இன்று போய் நாளை வா என்றதும் இந்த சீல குணத்தைக் காட்டுமே –
சீலவத்தை யாகிறது அபிஷேக விக்னம் பிறந்தது என்று வெறுப்பு இன்றியே வனவாசோ மஹோதய என்று காடேறப் புறப்பட்டுப் போவது –
ரிஷிகள் பக்கலிலே சென்று தாழ நிற்பது
கிங்கரவ் சமுபஸ்திதவ்-என்பது
ஜென்ம விருத்தங்களில் குறைய நிற்கிறவர்களை உகந்த தோழன் நீ -என்பது
இப்படிகளாலே சீலவத்தையை மூதலித்தது -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ தனி த்வயத்தில் –
இவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரை வென்றதம்மா -ஸ்ரீ கம்பர் –
—————————————–
2–க வீர்யவான்
சீலவத்யை நினைத்து நீர்பண்ட மாகும் அவர்கள் இந்த வீர்யத்தை அனுசந்தித்து தரிக்க இத்தை அடுத்து அருளிச் செய்கிறார்
ஜெய ஜெய மஹா வீரன் – ஸ்ரீ ரகுவீர கத்யம்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் அன்றோ
சத்ரோ ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரஞ்சநீயஸ்ய விக்ரமை –யுத்த -106-6-
வீர்யம் -எதிரிகள் சேனை எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் அத்தை கண்டு சிறிதும் அஞ்சாமை –
ஸுர்யம் -எதிரிகளை அனாயாசமாகக் கொன்று முடிக்கும் வல்லமை —
பராக்ரமம் -அப்படி செய்யுமளவில் தனக்கு ஒரு பங்கமும் இன்றிக்கே சகலவித பங்கங்களும் எதிரிகளுக்கே சார நிற்றல்-
சின்னம் பின்னம் சரைர் தக்தம் பிரபக்னம் சஸ்த்ர பீடிதம் பலம் ராமேண தத்ருசுர் ண ராமம் சீக்ர காரிணம்-என்றும்
தே து ராம சகஸ்ராணி ரணே பஸ்யந்தி ராக்ஷஸா -என்றும்
புன பஸ்யந்தி காகுத்ஸ்தம் ஏகமேவ மஹாஹவே-என்றும்
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கறந்து உள்ளும்தோறும் தித்திப்பான் -என்றும்
வியாபாரித்த சடக்காலே ரூபம் கண்ணுக்கு பிடிபடாது ஒழிகை-
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த வீரம் அன்றோ-அசாஹாய சூரன்
மரணாந்தாநி வைராணி நிவ்ருத்தம் ந பிரயோஜனம் -இவன் ஜீவித்து இருக்கிற நாளிலே
நாம் செய்யும் நன்மையை இவன் விலக்காது ஒழிய வேணும் என்று இத்தனையே பெறப் பார்த்து இருந்தோம் –
அது அந்நாளில் பெற்றிலோம் -நாம் தேடி இருந்த அது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே-ஸ்ரீ நம்பிள்ளை ஸ்ரீ ஸூக்திகள் –
தத் அபிசந்தி விராம மாத்ராத் –அப்ரதிஷேதம் -ஒன்றே வேண்டுவது –
அஹம் வேத்மி மஹாத்மாநம் ராமம் சத்யா பராக்ரமம் –
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ் -ஷட் குணங்கள் -கஸ்தூரி பரிமளம் தான் விகாரப்படாமல்
சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்துவது போலே தானே –
அபி வ்ருஷா பரிம்லாநாஸ் ச புஷ்பாங்குர கோரகா-சேதன அசேதன வாசியற சகல பதார்த்தங்களையும் விகாரப்படுத்தும் குணமே வீர்யம் –
—————————————————–
3-3—க தர்மஞ்ஞ –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம த்வத்த ஏவ மயா ஸ்ருத–சுந்தர -38–41-
தருமம் அறியாக் குறும்பன் இல்லையே
கருணா காகுத்ஸ்த–
காருண்யம் கருணா க்ருணா க்ருபா தயா அநுகம்பா ஸ்யாத் அனுக்ரோச அபி -ஏழு பதங்களும் பர்யாயம்
தர்மம் என்பதே கருணை -பர துக்கத் துக்கித்வம்
ருணம் ப்ரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் —
இயம் சீதா மம ஸூதா ஸஹ தர்மசரீதவ –
விதிதஸ் ச ஹி தர்மஞ்ஞஸ் சரணாகத வத்ஸல-
சரணாகத பரித்ராணமே பெருமாளுடைய தர்மம்
சர்வ அவஸ்த சரத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷணைகவ்ரதி தர்மோ விக்ரஹவான் –
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை –
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்ய பாலயத் –தேவ்யா காருண்ய ரூபயா —
இவள் சந்நிதியாலே காகம் தலைப் பெற்றது –
அது இல்லாமையால் ராவணன் முடிந்தான் -தான் செய்யும் பிரவிருத்தியில் இருந்து விலகி நிற்பதே சரணாகதி –
——————————————————
4–க க்ருதஞ்ஞ
நின்று தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் –
கதஞ்சித் உபகாரணே க்ருதே நைகேந துஷ்யதி நஸ்மரத்யபகாராணாம் சதமபி ஆத்மவத்தயா–
லோக நாத புரா பூத்வா ஸூக்ரீவம் நாதம் இச்சதி -பம்பாதீரே ஹநுமதா சங்கதோ வானரேண ஹ என்று
சுக்ரீவன் கட்டளையால் தானே பெருமாள் திருவடி சங்கம் உண்டாயிற்று -அதுக்கு க்ருதஞ்ஞதையாக பெருமாள் –
அதே போலே சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மனே -என்று தன் இருப்பிடம் தேடி வந்த சிறிய செயலுக்கு
க்ருத்ஞ்ஞதையாக பெருமாள் இஷுவாகு வம்சயராக நினைத்து வார்த்தை அருளிச் செய்தார் –
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை-
க்ருதம் ஞானாதி இதி க்ருதஞ்ஞ -அஞ்ஞாத ஸூஹ்ருதம் –
சாஸ்திரமும் விதியாதே நாமும் அறியாதே இருக்கிற இத்தை ஸூஹ் ருதம் என்று நாம் பேரிடுகிறபடி என் என்னில்
நாம் அன்று ஈஸ்வரன் என்று கேட்டு இருக்கையாய் இருக்கும்
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் -ஆனுஷங்கிக ஸூஹ்ருதம் –ப்ராசங்கிக ஸூஹ் ருதம் –
என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் -என் அடியார்களை நோக்கினாய் -என் அடியார்களின் விடாய் தீர்த்தாய் –
என் அடியார்கள் ஒதுங்க நிழல் கொடுத்தாய் –
ஆநயைநம் ஹ்ரிஸ்ரேஷ்ட தத்தமஸ்ய அபயம் மயா–
விபீஷனோ வா ஸூக்ரீவ யதிவா ராவணஸ் ஸ்வயம் -போன்ற இடங்கள் இதுக்கு உதாஹரணம்
—————————————————
5–க சத்ய வாக்ய –
உள்ளதை உள்ளபடியே கண்டு சொல்வது சத்யம் என்னாமல்-தான் கண்டபடியே சொல்வது சத்யம் –
கயிற்றை பாம்பு என்று பிரமித்து பாம்பு என்று சொல்வதும் சாத்தியமே -மருள் அடியாக –
தான் கண்டபடியே சொல்வதும் சத்தியமாகாது -சத்யம் பூதஹிதம் ப்ரோக்தம் –
சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் –
ராமோ த்விர் நாபி பாஷதே –
அன்ருதம் நோக்த பூர்வம் மே நச வஷ்யே கதாசன
ஏதத் தே ப்ரதிஜானாமி சத்யே நைவச தே தப -கிஷ்கிந்தா-7-22-/-14-14-
ராமோ விக்ரஹவான் தர்ம –சக்ரவர்த்தி ஆபாசமான சத்ய தர்மத்தைப் பற்றி இழந்தான்
அவன் இங்கு இல்லை என்று சொன்ன ததிபாண்டன் தயிர் தாழி க்கும் பேறு பெற்றுக் கொடுத்தான்
சத்யேன லோகான் ஜயதி தீனான் தானேன ராகவ
குரூன் சுச்ருஷ்யா தீரோ தனுஷா யுதி ஸாத்ரவான் -நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை –
——————————————————–
6–க த்ருட வ்ரத–
விதி தஸ் சஹி தர்மஞ்ஞ –சரணாகத வத்ஸல –
நிஷ்கிஞ்சன ஜன ஸ்வயம் ரஷா தீஷா சமதிக சமிந்தா நாயசசே–அபயப்ரதான சார ஸ்லோகம்
சர்வ அவஸ்த ஸக்ருத் ப்ரபந்ந ஜனதா சம்ரக்ஷண ஏக வ்ரதீ -தசாவதார ஸ்லோகம்
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா சீதே ச லஷ்மணாம்
ந து ப்ரதிஞ்ஞாம் ஸம்ஸ்ருத்ய பிராஹ்மனேப்யோ விசேஷத்தை –ஆரண்ய -10-10-
சத்ருசஞ்ச அனுரூபஞ்ச குலஸ்ய தவ சாத்மன
ச தர்ம சாரிணீ மே த்வம் ப்ரானேப்யோபி கரீயசி–ஆரண்ய -10–22-
சிபி சக்ரவர்த்தி கதை -இந்திரன் பருந்தாகவும் யமன் புறாவாகவும் -வந்து சோதிக்க
பருந்து சரண் அடைய உடம்பின் தசை அறுத்து கொடுத்து ரக்ஷணம்
கபோத உபாக்யானம்
வ்யாக்ர வானர சம்வாதம் –
மித்ர பாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷயத்யபி தஸ்ய ஸ்யாத் சதா மேதத கர்ஹிதம்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ தாதாமி ஏதத் விரதம் மம —
———————————————————
7–சாரித்ரேண ச கோ யுக்த —
ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
இமவ் ஸ்ம முனிசார்தூல-கிங்கரவ் சமூபஸ்திதவ் ஆஞ்ஞாபய யதேஷ்டம் வை சாசனம் கரவாவை கிம்
ந மே ஸ்நாநம் பஹுமதம் வஸ்த்ராணி ஆபரணாநி ச
தம் விநா கைகேயீ புத்ரம் பாரதம் தர்ம சாரினம்-
பரத்வாஜஸ்ய சாஸனாத்
பிதுர்வசன நிர்தேசாத்
விச்வாமித்ரஸ்ய வஸனாத்
அகஸ்ய வஸனாத் சைவ
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்–வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டர் பெருமாள் -ஆஹ்நிகம் -பஞ்ச மஹா யஞ்ஞாதி அனுஷ்டானங்கள்
ஸ்ரீ கீதாச்சார்யனும் -ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் –வர்த்த ஏவ ச கர்மணி –
வேல்வெட்டிப் பிள்ளைக்கு பிள்ளை அருளிச் செய்த வார்த்தை –
ஸஹ பத்நயா விசாலாஷ்யா நாராயணம் உபாகமத் –
த்யாயன் நாராயணம் தேவம் –
மைதிலி ரமண வபுஷா ஸ்வேந ஸ்வார்ஹானி ஆராதநாநி அஸி லம்பித
ஏக தார வ்ரதன்
——————————————————–
8–சர்வ பூதேஷு கோ ஹித —
தற்கால இனிமை தான் பிரியம் -பிற்கால நன்மை பயப்பது ஹிதம் –
மேலாய்த் தாய் தந்தையும் இவரே இனி யாவாரே–தஞ்சமாகிய தந்தை தாயோடு தாணுமாய் –
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் –
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண –
கருணா காகுஸ்தன் –
ஹரிர் துக்கானி பக்தேப்யோ ஹித புத்தயா கரோதி வை —
கர்மம் அடியாக செய்து மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப்பண்ணும்
மாதாவைப் போலே ஹித்பரனாகவே செய்து அருளுகிறார் –
———————————————————————
9–க வித்வான் —
வேத வேதாந்த தத்வஞ்ஞ தனுர்வேதேச நிஷ்டித
சர்வ சாஸ்த்ரார்த்த தத்ளஞ்ஞ ஸ்ம்ருதிமான் பிரதிபாநவான் —
வேதமுரை செய்தால் வெள்காரோ வேறுள்ளார்-
வேத வேத்யே பர் பும்சி ஜாதே தசரதாத்மஜே
அஹம் வேத்மி மஹாத்மானம் ராமம் ஸத்ய பராக்ரமம்
சஹி தேவை ருதீர்ணஸ்ய ராவணஸ்ய வாதார்த்திபி -அர்த்தீதோ மானுஷே லோகே ஐஜ்ஜே விஷ்ணுஸ் சனாதன
வித்வான் -சர்வஞ்ஞன் -பகவான் -ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் –
பச்யதி அசஷூஸ் -உள்ளூர் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் பரா அஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே —
வித்வான் விபச்சித் தோஷஞ்ஞ-துஷ்டனாகையாலே கொள்ள வேணும் -பெருமாள் பக்ஷம்
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாம் ஏதத கர்ஹிதம் -கைக்கொள்வதற்காக தோஷம் காணும் வித்வான் அன்றோ பெருமாள்
குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் வாத்ஸல்ய நிதி அன்றோ –
———————————————————–
10—க சமர்த்த –
இளையவர்கட்க்கு அருளுடையாய் ராகவன் -தம்பி என்றும் இளைத்தவர்கள் என்றுமே சுக்ரீவன் விபீஷணன் இருவருக்கும் அருள்
அங்குல்ய அக்ரேன தான் ஹந்யாம் கிச்சன் ஹரி கணேஸ்வர –
அசமர்த்தம் விஜானாதி மாமயம் மகராலய-கொண்ட சீற்றம் ஓன்று உண்டே கடல் அரசன் மீது –
————————————————–
11–ஏக ப்ரிய தர்சன க –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் அன்றோ
ரமயதி ராம -ரூப உதார குணை -பும்சாத் த்ருஷ்ட்டி சித்த அபஹாரி
சந்த்ரகாந்தானனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம்
கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
உன் வடிவு கண்டால் மன்மதனும் மடவாராக ஆதாரம் செய்வான்
முனிவன் உன்னைப் புக்கு வாயை மறப்பாரைப் போலே
கௌசல்யா ஸூப்ரஜா ராமா-பெற்ற திருவயிற்றுக்குப் பட்டம் கட்டுகிறான் -வடிவு அழகு படுத்தும் பாடு
ஒரு நாள் முகத்தில் விழித்தாரை–குகனும் குகப் பரிக்ரங்களும்
தோள் கண்டார் தோளே கண்டார்
வா போகு வா இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ
தருணவ் ரூப சம்பன்னவ்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்
சர்வ பூஷண பூஷார்ஹா
பத்மதள பத்ராக்ஷம் –பத்மதளம் பத்ம பத்ரம் இரண்டையும் ஆழ்வார் அருளிச் செய்தது போலவே
செங்கமலத்தலர் போலும் கண் கை கால் செங்கனிவாய் அக்கமலத்து இலை திருமேனி அடிகளுக்கே
கிள்ளிக் களைந்தவனே மனத்துக்கு இனியான் போலும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன்
சஷுஷா தவ ஸும் யேன பூதாஸ்மி ரகு நந்தன -பூதராக்கும் நெடும் நோக்கு அன்றோ
—————————————————–
12–ஆத்மாவான் க —
ஆத்மா ஜீவே த்ருதவ் தேஹே ஸ்வ பாவே பரமாத்மனி –ஜீவாத்மா தைர்யம் உடல் இயல்பு பரமாத்மா -ஐந்து பொருள்கள்
ஜீவாத்மாக்களை சொத்தாக யுடையவன் -ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையை யுடையவன் –
தேகமுடையன் –ஆத்மாக்களை தேகமாகக் கொண்டவன் –
பிதரம் ரோசயாமாச–ஆத்மாநாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –
கைங்கர்யம் செய்வதே ஜீவனுடைய இயல்பான தன்மை
இச்சா க்ருஹீத அபிமதொரு தேஹ –உயிர் அளிப்பான் என்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவன்
தேவும் தன்னையும் -திருவாய் -2-7-4-தேவு ஐஸ்வர்யம் -தன்னை -நீரான தன்மை -ஆஸ்ரித பரதந்த்ரம் -பக்த பராதீனன் –
கச்ச லோகான் அநுத்தமான் -என்ற இடம் பரமாத்மாவின் தன்மையை ஸ்பஷ்டமாக்கும் –
————————————–
14–க த்யுதிமான் —
கோ ஜீதக்ரோத-13-குணம் மேலே கஸ்ய பிப்பதி தேவாச்ச ஜாத ரோஷஸ்ய ஸம்யுகே -16-உடன் விவரிக்கப்படும்
த்யுதி -ஓளி–ராம திவாகரன் அன்றோ -ராம ரத்னம் -மணியே மணி மாணிக்கமே –
அநந்யா ராகவேனா அஹம் பாஸ்கரேண பிரபா யதா –
அநந்யா ஹி மயா சீதா பாஸ்கரேண பிரபா யதா –
நித்ய அநபாயினீ -கிருஷ்ணாஜிநேந சம்வ்ருன்வன் ச்ரியம் வக்ஷஸ் தலஸ் திதாம்
இவளோடு கூடியே வஸ்துவின் உண்மை
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்
திரு இல்லாத்தேவரை தேறேன்மின் தேவு
ஒளியின் ஸ்தானத்தில் திருக்குணங்களையும் கொள்ளலாம் -பரமபதத்தில் விலை செல்லா குணங்களைக் காட்டி அருளவே திருவவதாரங்கள்
பிராட்டியும் குணங்களும் சேர்ந்தே த்யுதி -புருஷகார பலத்தால் ஸ்வா தந்தர்யம் தலை சாய்ந்தால் தலையெடுக்கும் குணங்கள் அன்றோ –
பால்யாத் ப்ரவ்ருத்தி ஸூஸ்நிக்த –சிசுக்களை ஈடுபடுத்த வல்ல அழகும் குணமும் -பால பருவம் தொட்டில் பருவம் –
—————————————————-
15–க அநஸூயக–
வாத்சல்யமும் அனசூயையும் பர்யாய சப்தங்கள் –
நற்றங்களைக் குற்றமாகக் கொள்ளும் அஸூயை இல்லாதவன் –
குற்றங்களைக் குற்றமாக கொள்ளும் அவஸ்தைக்கு மேலே நற்றமாக கொள்வதே வாத்சல்யம்
தன்னடியார் திறத்தகத்து இத்யாதி
விபீஷணன் தோஷாவாகனாகையாலே கைக் கொள்ளத்தத்தக்கவன் -பெருமாள் பக்ஷம் -சுக்ரீவ பஷமும் இல்லாமல் மாருதி பஷமும் இல்லாமல் –
மித்ரா பாவேந -தோஷோயத்யபி -குற்றம் குறைகளையே பச்சையாக கொண்டு –
பிறருக்கு யுண்டான பெருமையை பொறுக்கும் தன்மை இல்லாமையும் அஸூயை –
இப்படி இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏற்றம் அறிந்து உகந்து இருப்பது அரிதாய் இருப்பது ஓன்று அன்றோ -மா முனிகள்
சாஸ்த்ரா உக்தங்களான விஷயங்களைக் கேட்டால் இது பொருந்தாது என்று குதர்க்கம் செயபவன் அஸூயை யுடையவன் என்றுமாம்
பெருமாள் ஜபாலி சம்வாதம் – அறிவோம் –
———————————————-
13–கோ ஜித க்ரோத /16— கஸ்ய பிப்யதி தேவாச்ச ஜாத ரோஜஸ்ய ஸம்யுகே —
கோபத்தை வெல்வதாவது ஸ்வ அதீனமாக்குகை
அம் கண் மா ஞாலம் அஞ்ச
முனைத்த சீற்றம் விண் சுடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச –
உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
சதைவ பிரிய தர்சன –சோமவத் பிரிய தர்சன –காலாக்னி சத்ருச க்ரோத –
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் வதார்த்தம் சர்வ ரக்ஷஸாம் ஜனஸ்தானத்தில் கோபத்தை வரவழைத்துக் கொண்டார்
கோபஸ்ய வசமேயிவான்-இரண்டும் உண்டே பெருமாள் இடம் –
———————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply