அவதாரிகை
ஸ்ரீ யபதி–பற்றி அறிய -ஆதௌ வேதா பிரமாணம் -என்கிறபடியே -வேதங்களே மூல பிரமாணம் -அபௌருஷேயம்-
யதி சப்தாஹ்வையம் ஜ்யோதி ஆ சம்சாரம் ந தீப்யதே -சப்த ராசிகள் இல்லாவிடில் இந்த பிராக்ருத மண்டலம் இருளில் மூழ்கிக் கிடக்கும்
சதுர்முகனுக்கு ஆதியில் உபதேசித்தும் -ஹயக்ரீவனாக திருவவதரித்து அத்தை மீட்டுக் கொடுத்தான் அருளி யும் –
முன்னிவ் வுலகு ஏழும் இருள் மண்டி யுன்ன முனிவரோடு தானவர் திகைப்ப அன்று –
பன்னு கலை நாள் வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய என் பரமன் காண்மின் -கலியன்
இதிஹாச புராணங்கள் உன்ன ப்ருஹ்மணங்கள்
இதி ஹ ஆஸம் -இங்கனம் இருந்தது -ஸ்ரீ மத ராமாயணம் -24000 ஸ்லோகங்கள் -ஸ்ரீ மகா பாரதம் -100000 ஸ்லோகங்கள்
புராணம் -புரா அபி நவ இதி புராண -நவோ நவோ பவதி –பழையதிலும் பலியான -புதியதிலும் புதியன
-அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா வமுதமாய் இருக்கும்
சாத்விக புராணங்கள் –
1- ஸ்ரீ -விஷ்ணு புராணம் -24000 ஸ்லோகங்கள்
2- ஸ்ரீ மத் பாகவத புராணம் –18000 ஸ்லோகங்கள்
3- ஸ்ரீ நாரதீய புராணம் –25000 ஸ்லோகங்கள்
4-ஸ்ரீ கருட புராணம் -19000 ஸ்லோகங்கள்
5- ஸ்ரீ பாத்ம புராணம் –55000 ஸ்லோகங்கள்
6- ஸ்ரீ வராஹ புராணம் –24000 ஸ்லோகங்கள்
ராஜஸ புராணங்கள் –
1—பிரம்மாண்ட புராணம் -12000 ஸ்லோகங்கள்
2- பிரம்ம வைவர்த்த்வ புராணம் -17000 ஸ்லோகங்கள்
3- மார்கண்டேய புராணம் –9000 ஸ்லோகங்கள்
4- பவிஷ்ய புராணம் –16000 ஸ்லோகங்கள்
5-ஸ்ரீ வாமன புராணம் –10000 ஸ்லோகங்கள்
6–பிரம்ம புராணம் –10000 ஸ்லோகங்கள்
தாமஸ புராணங்கள் –
1-மத்ஸ்ய புராணம் –14000 ஸ்லோகங்கள்
2- ஸ்ரீ கூர்ம புராணம் -17000 ஸ்லோகங்கள்
3- லிங்க புராணம் -10000 ஸ்லோகங்கள்
4- சீவ புராணம் –24000 ஸ்லோகங்கள்
5-ஸ்காந்த புராணம் –81000 ஸ்லோகங்கள்
6-அக்னி புராணம் –15000 ஸ்லோகங்கள்
வியாசர் அருளிய பூரணமாய் இருந்தாலும் -பராசரர் மைத்ரேயருக்கு அருளிச் செய்த புராண ரத்னம்
ப்ராசீனமான விஷ்ணு சித்தீயம் -எங்கள் ஆழ்வான் -ஆறாயிரப்படி அமைந்த நூலுக்கு -நூலுக்கு நாலாயிரப்படி வியாக்யானம் ஆறு அம்சங்கள் -அமைந்தது - முதல் அத்யாயம் 8-9 அத்தியாயங்களில் ஸ்ரீ விஷ்ணு புராணம் -முதல் -அம்சம் -ஒன்பதாம்-அத்யாயம் --ஸ்ரீ லஷ்மி கல்யாணம் முதல் அம்சம் -
புராண ரத்னம் -என்பர் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை
பராசரர் -முனி ரத்னம் என்பர்
சந்தர்சயன் நிரமிமீத புராண ரத்னம் தஸ்மை நமோ முனிவராய பராசராய -ஆளவந்தார் கொண்டாடுகிறார் ஸ்தோத்ர ரத்னத்தில்
ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.
தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-ஶ்லோகம் 4 –
ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.
அம்சங்கள் ஆறு –
மைத்ரேயர் கேட்க -பராசரர் அருளிச் செய்தது –
ஸ்ரீ விஷ்ணு சித்தர் -திரு வெள்ளறை -எங்கள் ஆழ்வான் -பெயர் -விஷ்ணு சித்தீயம் -வ்யாக்யானம் —
முதல் அம்சம் –ஸ்ருஷ்ட்டி -அமுத மதனம்-நரஸிம்ஹ அவதாரம் -துருவன் சரித்திரம் -திருமேனியால் ஜகத்தை தரித்து –
அஸ்திர பூஷணம் -20-அத்தியாயங்கள் -6000-ஸ்லோகங்கள்
இரண்டாவது அம்சம் -உலக அமைப்பு -காலம் -பூகோளம் -ஆத்மா பரமாத்மா தேக
மூன்றாவதில் -வேதம் -வியாசர் பிரிப்பது -சாகைகள் -ஆராதனை பூஜா விதி -சம்ஸ்காரங்கள் –
நாலாவதில் -சூர்யா வம்சம் ராமாவதாரம் -சந்த்ர வம்சம் யது குலம் கண்ணன்
ஐந்தாவது -கிருஷ்ண சேஷ்டிதங்கள்
ஆறாவதில்– கலி தர்மம் -காண்டித்யர் கேஸித்வஜர் சம்வாதம்
சாத்வீகானீ புராணானீ ஸ்ரேயாம்ஸி நிகிலான்யபி -தாத்ரா பாகவதம் ஸ்ரேஷ்டோ ததோ வைஷ்ணவம் உத்தமம் -என்று
ஸ்ரீ மத் பாகவதம் ஸ்ரீ விஷ்ணு புராணம் இவற்றின் ஏற்றங்கள் சொல்லிற்று
வேதேஷூ பௌருஷம் ஸூ க்தம் புராணே ஷூ ச வைஷ்ணவம் -பாரதே பகவத் கீதா – தர்ம சாஸ்த்ரேஷூ வைஷ்ணவம் -என்று
புருஷ ஸூக்தம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ பகவத் கீதை மனு ஸ்ம்ருதி -யும் போற்றப் படுகின்றன –
கலி கோலாகலம் தீர்க்க தர்சியாக இதில் கூறப்பட்டுள்ளது –
சர்க்கம் -ச பிரதிசர்க்கம் -ச வம்ஸோ மன்வந்த்ராணி ச -வம்ச அநு சரிதம் -ச இதி புராணம் பஞ்ச லஷணம்-என்றபடி
சர்க்கம் -சிருஷ்டி /பிரதி சர்க்கம் -லயம் -சம்ஹாரம் / வம்ச -ஸூ ர்ய சந்திர வம்சங்களின் கதைகள் -மன்வந்தரம் -பிரம்மாவின்
ஒரு பகல் பொழுதில் நடை பெற்றவை –வம்ச அநு சரிதம் -வம்சத்தின் கிளைக் கதைகள் –இவை ஐந்தும் கொண்டவை புராணம்
மந்திர ரத்னமான த்வய மந்த்ரத்தின் உட்பொருளான சரணாகதியின் சிறப்பை கூறும் இந்த புராண ரத்னம் –
ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் -ப்ராப்துச்ச ப்ரத்யகாத்மனா -ப்ராப்த்யுபாய பலம் -சைவ ததா பிராப்தி –
-விரோதி ச -வதந்தி சகலா வேதா -ச இதிஹாச புராணா –ஹாரீத சம்ஹிதை –
புராணம் ஏதச்ச சத்ருசம் நஹி அந்யத் உபபத்யதே -பிராந்தி அத்ர வயாபகா மந்திர அத்ர அர்த்த பஷ்டகம் ஸ்பஷ்டம் –
மிக்க இறை நிலையம் மெய்யா முயிர் நிலையும்-தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும் ஊழ் வினையும் வாழ்வினையும்
ஓதும் குருகையர் கோன் யாழினிசை வேதத்தியல் —ஐந்து அறிந்தவன் அஞ்சான் –
யஸ்ய ஸ்யாத் பரமம் ஜன்ம பகவத் பக்தி சாலின -தஸ்ய ஸ்ருதி பதம் பாதயாத் புராணம் வைஷ்ணவம் பரம் –என்று
எவனுக்கு இதுவே இறுதி ஜென்மமோ அவனே ஸ்ரீ விஷ்ணு புராணம் கற்று பரமபதம் அடைகிறான் –
பீஜாங்குர நியாயம் -இத்தைக் கேட்டதால் கடைசி ஜன்மமா கடைசி ஜன்மம் என்பதால் இத்தை கேட்கும் பாக்கியம் பெற்றோமா
ந சேது ந கயா கங்கா ந காசி ந ச புஷ்கரம் அற்ஹந்தி வைஷ்ணவஸ்ச அஸ்ய பலம் கோடி சதாம் அபி -என்று
ஒரு முறை கேட்கும் பலன் பல கோடி தீர்த்தம் ஷேத்ராடனங்கள் செய்வதைக் காட்டிலும் பலம் கிட்டும் என்கிறது
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரமகல்மஷம் பராசராத்மஜம் வந்தே ஸூ கதாதம் தபோ நிதிம் –
புலஸ்திய -வசிஷ்ட -வர பிரதான லப்த-பரதேவதா பாரமர்த்ய ஜ்ஞானவத்தயா பிரசித்த –
-என்று ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ பாஷ்ய பங்க்தியில் அருளிச் செய்துள்ளார்-
வசிஷ்டர் -அருந்ததி -தம்பதிகளுக்கு நூறு புத்ரர்கள் -சீமந்த புத்ரர் -சக்தி -அத்ருச்யந்தீ -சக்தியின் மனைவி
கல்மாஷபாதன் -அரசன் ஒற்றை அடிப்பாதையிஒல் -வழி விடாமல் போக -இவர் ராஷசனாக கடவும் படி சபிக்க –
விஸ்வாமித்ரர் -அவன் உடலுக்குள் வழிய ராஷசரின் சக்தியைப் புக வைத்து நூற்றுவரையும் அழிக்க –
அத்ருச்யந்தீ தான் கர்ப்பம் என்று சொல்லி வசிஷ்டர் அருந்ததியை வாழ வைக்க –
பன்னிரண்டு வருஷம் கர்ப்ப வாசம் செய்து -வேதம் ஒலி கர்ப்பத்துக்கு உள்ளே சொல்ல கேட்டு -பராசரர் பெயர் அளித்தார் –
பரா ஸூ ச யதஸ் தேன வசிஷ்ட ஸ்தாபிதோ முனி -கர்ப்பஸ் தேன ததா லோகே பராசர இதி ஸ்ம்ருத –
பரான் ஆஸ்ரு ணா தீதி பராசர -பகைவர்களை சிதறி ஓடச் செய்பவர்
மன்யசே யம் து தாதம் த்வம் நைவ தாதஸ் தவா நக -ஆர்ய ஏஷ பிதா தஸ்ய பிதுஸ் தவ மனஸ் வின
மா தாத தாத தாதேதி ந தே தாதோ மகா முனி -என்று இவர் உன் தாத்தா -என்றும் -ராஷசனால் கொள்ளப் பட்டதை தாயார் சொல்ல
யாகம் செய்து உலகை அழிக்க முற்பட்டவரை வசிசிஷ்டர் வேண்டி நிறுத்தி –
ப்ருகு வம்ச க்ருதவீர்ய அரச வம்ச புரோகிதர்கள் –பார்கவர் -ச்யவனர் ஆப்னவானர் -ஔரவர் -ஜமதக்னி -ஐந்து ரிஷிகள்
-ஸ்ரீ வத்ஸ கோத்ர ப்ரவர்த்தார்கள் –
அவர்கள் கோபம் அடைந்து யாகம் செய்ய அத்தை தடுத்த கதையையும் சொல்லி கதையைச் சொல்லி
ஸ்வர்க்கம் செல்ல வ்யாஜ்யமே ராஷசன் செயல் என்று கூறி
பராசரர் ராஷத பூண்டு ஒழியும் படி யாகம் செய்து ஒழிக்க –
பிரமனின் புத்ரர்கள் பிரஜாபதிகளில் -பதின்மரில் – ஒருவரான புலஸ்தியர் -ராஷச வர்க்கம் பெருக்கும் செயலில் ஈடுபடுத்தப் பட்டவர்
தோன்றி -விஸ்வாமித்ரர் தூண்டுதலால் செய்ததை சொல்லி -அவர் சாந்தி அடைய —
பரப்ரமத்தின் யதார்த்த ஞானம் கிடைக்க வரம் அளித்தனர் வசிஷ்டரும் புலஸ்தியரும் –
அத்தை ஸ்ரீ மைத்ரேயருக்கு உபதேசிக்க -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ விதுரருக்கு உபதேசித்து அருளினார் –
ஸ்ரீ விஷ்ணு புராணம் உபதேசிக்கும் பொழுது அருகில் இருந்து கேட்ட ஸ்ரீ ஸூதா பிராநிகர் மற்ற ரிஷிகளுக்கு கூறுகிறார்
ஸ்ரீ ஸூத-உவாச –
பராசரம் முநிவரம் கிருத பௌர்வாஹ்ணிக க்ரியம் —
மைத்ரேய பரிபப்ரச்ச ப்ரணி பத்ய அபிவாதய ச -1-1-1-
விஷ்ணோ சகாசா துத்பூதம் ஜகததத்ரைவ ச ஸ்திதம்
ஸ்திதி சம்யகர்த்தா அசௌ ஜகதோச்ய ஜகாச்ச ச –1-1-32-
ஸ்ரீ விஷ்ணுவே சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் கர்த்தா -சர்வ வியாபி -அவனது ஸ்வரூபமே அனைத்தும் –
-என்று சுருக்கமான பதிலை அருளி மேலே விவரிக்கிறார் –
அவிகாராய ஸூ த்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே–1-2-1-
சிருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சீவ ஆத்மிகாம்
ச சம்ஜ்ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்த்தனா –1-2-66-
இதையே -சுரரறி வருநிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரமொரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே –1-1-6-
ச ஏவ ஸ்ருஜ்ய ச ச சரக கர்த்தா
ச ஏ பாத்யத்தி ச பால்யதே ச
ப்ரஹ்மாதி அவஸ்தாபிர் அசேஷ மூர்த்திர்
விஷ்ணுர் வரிஷ்டோ வராதோ வரேண்ய–1-2-70-
நிர்குணச்ய அப்ரமே யஸ்ய ஸூ த்த ஸ்வா ப்ய அமலாதி மன
கதம் சர்க்காதி கர்த்ருத்வம் ப்ரஹ்மணோ அப்யுகம்யதே -1-3-1- என்று மைத்ரேயர் கேட்க
71 சதுர யுகங்கள் -ஒரு மன்வந்தரம் -இத்ராதிகளுக்கு ஆயுள் காலம் -தேவமானத்தில் 8002000 வருஷங்கள்
-நம் கணக்கில் 30 கோடி 67 லஷத்து 20 ஆயிரம் வருடங்கள்
14 மனுக்கள் பிரம்மாவின் ஒரு நாள்
பகல் பொழுதின் முடிவில் நைமித்திக பிரளயம் -மூன்று லோகங்கள் அழியும்
பிரமதேவன் காலம் 3 கோடி 9 லஷத்து 17 ஆயிரத்து 376 கோடி வருடங்கள்
அதில் பாதி 50 -பரார்த்தம் -இப்பொழுது இரண்டாவது பதார்த்தம் முதல் கல்பம்
-27 சதுர முகங்கள் முடிந்து -28 வது சதுர யுகங்களில் கிருத த்ரேதா த்வாபர மூன்று யுகங்களும் முடிந்து கலி யுகம்
-ஸ்ரீ ஸ்வேத வராஹ கல்பம் நடந்து கொண்டு இருக்கிறது
த்விதீ யஸ்ய பரார்த்தஸ்ய வர்த்தமானச்ய வை த்விஜ
வராஹ இதி கல்போ அயம் பிரதம பரிகீர்த்தித –1-3-28-
ப்ரஹ்மா நாராயணாக்யோ அசௌ கல்பாதௌ பகவான் யதா
ஸ ஸர்ஜ சர்வ பூதானி ததா சஷ்வ மஹா முநே –1-4-1–என்று
மைத்ரேயர் வராஹ கல்ப படைப்பைப் பற்றியும் கேட்கிறார்-
பவதோ யத் பரம் தத்தவம் தன்ன ஜா நாதி கச்சன
அவதாரேஷூ யத்ரூபம் ததர்சந்தி திவௌ கச –1-4-17-
உனது நிஜமான ஸ்வரூபத்தை யார் தான் அறிவார் -நீ லீலையாக செய்து அருளின அவதாரங்களை அன்றோ
தேவர்கள் ஆராதிக்கின்றனர் -என்றபடி
யத் கின்ஜன் மநஸா க்ராஹ்யம் யத் க்ராஹ்யம் சஷூராதிபி
புத்த்யா ஸ யத் பரிச்சேத்யம் தத் ரூபம் அகிலம் தவ –1-4-19–என்று
மனத்தாலே கிரஹிக்கப் படும் சுகாதிகளும் –கண் முதலிய இந்த்ரியன்களால் கிரஹிக்கப் படும் ரூபம் போன்றவைகளும்
-புத்தியினால் ஆலோசிக்கப் படும் பிரமாணாந்தரங்களும் உன்னுடைய ஸ்வரூபம் அன்றோ
ஸ்ரீ பூமிப் பிராட்டி ஸ்துதிக்கின்றாள்-ஹே சம்பூர்ண ஞான மயனே –ஹே ஸ்தூல மாயனே -ஹே அவ்யயனே –
ஹே அநந்த-ஹே அவ்யக்த -ஹே வ்யக்தமய பிரபோ –
ஹே பராபர ஸ்வரூப -ஹே விச்வாத்மன் -ஹே யஜ்ஞ பதே-ஹே அநக -ஹே பிரபோ – -இத்யாதி
மூர்த்தம் அமூர்த்தம் அத்ருச்யம் ஸ த்ருச்யம் ஸ புருஷோத்தம-
யச் சோக்தம் யச்ச நைவோக்தம் மயாத்ர பரமேஸ்வர
தத் சர்வம் தவம் நமஸ்துப்யம் போயோ போயோ நமோ நம –1-4-24-
கோல வராஹம் ஒன்றாய் எடுத்து -அந்த வ்யர்வை நீர் ஜன லோகம் வரை பாய சனகாதி முனிவர்கள் தியானத்தில்
இருந்தவர்களை புனிதம் அடையச் செய்தது அவர்கள் ஸ்துதிக்க –
பரமார்த்தஸ் தவமேவைகோ நான்யேனஸ்தி ஜகத பதே
தவைஷ மஹிமா யேன வ்யாப்த்மே தச்சராசரம் —1-4-38—
உண்மையான பரம் பொருள் வேறு ஒருவரும் இன்றி உள்ளும் வெளியிலும் வியாபித்து நீரே பரமார்த்தம் ஆகின்றீர் –
தங்கள் திருமேனியே அனைத்து சராசரங்களும் -விசிஷ்ட அத்வைதம் –
யதேத் த்ருச்யதே மூர்த்தமே தஜ் ஜ்ஞாநாத் மனஸ் தவ
பிராந்தி ஜ்ஞாநேன பஸ்யந்தி ஜகத் ரூபமயோகிந–1-4-39-
என்று -சர்வ ஜகத்தும் தங்கள் ஞான ஸ்வரூபத்தின் பால் பட்ட தங்கள் ரூபமே -அஜ்ஞ்ஞானிகள் மதிமயக்கத்தால்
வெவ்வேறு பொருள்களாக காண்கின்றனர் அன்று
பகவான் ஆகிய தங்களை அப் பொருள்களிலே காணவில்லை –
ஜ்ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகதே தத புத்த்ய
அர்த்த ஸ்வரூபம் பச்யந்தே மோஹ சம்ப்லவே –1-4-40
இப்படி மோஹத்தால் பல வேறு பொருள்களாக பார்த்து சம்சாரத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி உழல்கின்றனர்
யே து ஜ்ஞான வித ஸூ த்த சேத சஸ்தே அகிலம் ஜகத்
ஜ்ஞாநாத் மகம் பிரபச்யந்தி தவத் ரூபம் பரமேஸ்வர –1-4-41-
அநாதி கர்ம வசனத்தினால் பிராரப்த கர்ம அனுரூபமாக நாநாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரிக்கின்றன –
நிமித்த மாத்ரம் முக்த்வைவம் நாந்யத் கிஞ்சித் அபேஷதே
நீயதே தபஸாம் ஸ்ரேஷ்ட ஸ்வ சக்த்யா வஸ்து வஸ்துதா –1-4-42-
ஸ்ரீ மைத்ரேயர் உவாச –
யதா ஸ சர்ஜ தேவோ அசௌ தேவ ரிஷி பித்ரு தாநவான்
மனுஷ்ய திர்யக் வ்ருஷாதீன் பூவ்யோம ஸ லி லௌக ஸ –1-5-1-
தமஸ் -அஞ்ஞானத்தால் சரீரத்தை ஆத்மாவாக நினைத்தால்
மோஹம்-புத்ராதிகளுக்கு தன்னை அதிபதியாக நினைத்தால்
மஹா மோஹம் -விஷயாந்தரங்களில் ஆசை
தாமிஸ்ரம் -விஷயாந்தரங்கள் அடைய இடையூறுகளால் குரோதம்
அந்த தாமிஸ்ரம் -ஆசையை அழியாமல் காக்கும் மநோபாவம்
இந்த ஐந்து வித அவித்யை காரணமாக -வ்ருஷம் -மரம் -குல்மம் -புதர் -லதா -கொடி -விருத் -பூண்டு -தருணம் -புல்-ஐந்து வித ஸ்தாவர சிருஷ்டிகள்
28 திர்யக் வகைகள் –
இரட்டை குளம்பு கொண்ட ஒன்பது -ஆடு -மாடு -எருமை -மான் -பன்றி -கவ்யம் -ருரு -அவி -ஒட்டகம்
ஒற்றைக் குளம்பு -ஆறு வகை
கழுதை குதிரை கோவேறு கழுதை கவுரம் சமரம் கவரி
காலில் ஐந்து நகங்கள் கொண்டவை 13
நாய் -நரி -செந்நாய்-புலி -கரடி பூனை முயல் சல்யகம் சிங்கம் குரங்கு யானை ஆமை உடும்பு
ஊர்த்த பாகத்தால் தேவ சிருஷ்டி
மத்திய பாகத்தால் மனுஷ்ய சிருஷ்டி
இந்த நான்கும் -ஐந்தாவது அனுக்ரஹ சிருஷ்டி -அவித்யை -அசக்தி -சந்துஷ்டி -சித்தி -இவை கொண்டு
ஆறாவது -சனத்குமாராதிகள் ருத்ரன் -சிருஷ்டி -கௌமார சிருஷ்டி
முந்திய மஹத் -அஹங்கார -தன்மாத்ரை -இவற்றையும் சேர்த்து -இந்த மூன்றும் பிராக்ருத சிருஷ்டி -ஒன்பது விதமான சிருஷ்டிகள் என்பர்
மனுஷ்ய சிருஷ்டி பற்றி விரிவாக சொல்லக் கேட்க –
கர்மபிர் பாவிதா பூர்வை குசலா குச லைஸ்து தா
க்யாத்யா தயா ஹ்ய நிர்முக்த்தா சம்ஹாரே ஹ்யுப சம்ஹ்ருதா -1-5-28-
கீழ்ப் பகுதியில் இருந்து அசுரர்கள் -முகத்தில் இருந்து தேவர்கள் பக்கங்களில் இருந்து பித்ரு தேவதைகள் -சாயம் காலத்திலும் –
மனுஷ்யர்கள் பிராதக் கால சந்தியிலே
ஜ்யோத்ஸ் நாகமே து பலினோ மனுஷ்யா பிதரஸ் ததா
மைத்ரேய சந்த்யா சமயே தஸ்மா தேத்த பவந்தி -வை -1-5-39-
இதனால் தான் மனுஷ்யர்கள் பிராதக் கால சந்தியில் பலம் உள்ளவர்களாகவும் பித்ருக்கள் சாயம் கால சந்தியில் பலம் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்
ரஜோ மாத்ராத் மிகாமேவ ததோ அந்யாம் ஜக்ருஹே தநும்
தத ஷூத் ப்ரஹ்மணோ ஜாத ஜஜ்ஞே காமஸ் தயா தத —-1-5-41-
ஷூத் ஷாமா நந்தகாரே அத ஸோ அஸ்ருஜத் பகவாம்ஸ்தத
விரூபா ஸ்மஸ்ருலா ஜாதாஸ்தே அபயதா வம்ஸ்ததா பரப்பும் –1-5-42-
யஷர் ராஷசர் கந்தர்வர்கள்
ஒஷத்ய பல மூலின்யோ ரோமப்யஸ் தஸ்ய ஜஜ்ஞிரே
த்ரேதாயுகமுகே ப்ரஹ்மா கல்ப்ஸ் யாதௌ த்விஜோத்தம
ஸ்ருஷ்ட்வா பச்வோஷதீ சம்யக்யுயோஜ ஸ ததாத்வரே –1-5-50-
ஓஷதி பசு பறவைகள் படைத்து யாகங்களுக்கு பயன்படும் படி பண்ணினான்
சிங்கம் புலி போன்ற துஷ்ட மிருகங்கள்
இரு குளம்புள்ள மிருகங்கள்
யானைகள் குரங்குகள் பறவைகள்
நீர் வாழும் மீன் ஆமை முதலியவைகள்
பாம்புகள் –
ஆகிய ஏழு ஜாதிகளும் ஆரண்ய பசு விசேஷங்கள்
காயத்ரம் ஸ ருக்க்சைவ த்ரிவ்ருத் சோமம் ரதந்த்ரம்
அக்னிஷ்டோமம் ஸ யஜ்ஞா நாம் நிர்மமே பிரதமான் முகாத் –1-5-53-
காயத்ரி சந்தஸ் -ருக் வேதம் – த்ரிவ்ருத் சோமம் -ரதந்த்ர சாமம் -அக்னிஷ்டோமம் –இவற்றை கிழக்கு பக்க முகத்தில் இருந்து தோற்றுவித்தான்
யஜூம்ஷி த்ரைஷ்டுபம் சந்த ச்தோமம் பஞ்ச சதம் ததா –
ப்ருஹத் சாம ததோக்தம் ஸ தஷிணாத் அஸ்ருஜன் முகாத் –1-5-54-
யஜூர் –த்ருஷ்டுப் சந்தஸ் –பஞ்ச சதம் ஸ்தோமம் -பிருஹத் சாமம் –உத்தியம் யாக விசேஷத்தையும் -தெற்குப் பக்க முகத்தாலே சிருஷ்டித்தான்
சாமா நி ஜகதீ சந்த ஸ்தோமம் சப்த தசம் ததா
வைரூபம் அதிராத்ரம் ஸ பச்சிமாத் அஸ்ருஜன் முகாத் –1-5-55-
சாம வேதம் -ஜகதீ சந்தஸ் –சப்த தசம் ஸ்தோமம் -வைரூப்யம் சாமத்தையும் -அதிராத்ரம் யாக விசேஷத்தையும் மேற்கு பக்க முகத்தால் தோற்றுவித்தான்
ஏக விம்சம் அதர்வாணம் அப்தோர்யா மாணமேவ ஸ
அனுஷ்டுபம் ஸ வைராஜம் உத்தராத் அஸ்ருஜன் முகாத் –1-5-56-
அதர்வண வேதம் –அனுஷ்டுப் சந்தஸ் –ஏகவிம்சம்- ஸ்தோமம்- வைராஜம் சாமத்தையும் – -அப்தொர்யாமம் யாக விசேஷத்தையும் -வடக்குப் பக்கம் முகத்தால் தோற்றுவித்தான்
கரோதி ஏவம் விதாம் ஸ்ருஷ்டிம் கல்பாதௌ ஸ புன புன
சிஸ்ருஷா சக்தி யுக்தோ அசௌ ஸ்ருஜ சக்தி ப்ரஸோதித -1-5-56-
திரும்ப திரும்ப படைக்கிறான் -ஸ்ரீ மைத்ரேயர் உவாச
அர்வாக் ஸ்ரோ தாஸ்து கதிதோ பவதா யஸ்து மானுஷ
ப்ரஹ்மன் விஸ்தரதோ ப்ரூஹி ப்ரஹ்மா தமஸ்ருஜத் யதா –1-6-1-
யதா ஸ வர்ணா நஸ்ருஜத்ய குணாம் ஸ் ஸ பிரஜாபதி
யச்ச தேஷாம் ஸ்ம்ருதம் கர்ம விப்ராதீ நாம் ததுச்யதாம் –1-6-2-
முகத்தில் இருந்து பிராமணர்கள் -சத்வ குணம் மிக்கு
வஷஸ் ஸ்தலம் மார்பில் இருந்து ஷத்ரியர் -ரஜோ குணம் மிக்கு -வேதங்கள் தோள்களில் இருந்து என்று சொல்லும்
தொடையில் இருந்து -வைச்யர் –ரஜஸ் தமஸ் கலவை மிக்கு
பாதங்கள் -தமோ -குணம் மிக்கு -ஷூத்ரர்கள்
அஷ்டாஷரம் -மும்மாரி -திருட்டு பிஷை பயம் -அநந்ய சரணத்வம் அநந்ய பிராப்யத்வம் அநந்ய போக்யத்வம் -மூன்றும் இருக்காதே –
கயல் உகள -குணங்களில் ஆழ்ந்து -அடியார்கள் -கண் மூடாதே -மத்ஸ்யம் -அடியார்களும் கண் துயில் அறியாதவர்கள்
வண்டு ஷட்பதம் -ஆசார்யர் -பகவான் ஞான பலம் -இத்யாதி ஆறும் உண்டே
அத்யாயனம் அத்யயனம் பண்ணி யாகம் செய்து செய்வித்து ஞானம் சம்பாதித்து கொடுத்து ஆசார்யர் ஷட் பதம் வேத மார்க்க பிரசன்னாசார்யர்
பசுக்கள் பிரம்மா வித்துக்கள் -பாத்ரம் குறையால் -சிஷ்யர் இல்லாத குறை வள்ளல் -கொடுத்தோம் நினைக்காமல் உபதேசித்து -பிரதி பலன் எதிர்பார்க்காமல்
மின்னுருவாய் -இத்யாதி –
-அசேதனம் –த்ரவ்யம் ஆசை -விட்டு ஊரிலேன் காணி இல்லை –
ஆத்மதத்வம் ஞானமயம் ஆனந்தமயம் –
திங்கள் சந்தரன் ஞானம் -மதி நிறைந்த நன்னாளால் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்மா -ஏக மேவம் அத்விதம் –
பிரஜா பத்யம் ப்ராஹ்மணானாம் ஸ்ம்ருதம் ஸ்தானம் க்ரியாவதாம்
ஸ்தானம் ஜநத்ரம் ஷத்ரியாணாம் சங்கராமேஷ்வா நிவர்த்தி நாம் –1-6-34-
வைஸ்யா நாம் மாருதம் ஸ்தானம் ஸ்வ தர்மம் அநுவர்த்திநாம்
காந்தர்வாம் ஷூத்ர ஜாதி நாம் பரிசர்ய அநுவர்த்திநாம் -1-6-35
வேத விதிப்படி யாக யஜ்ஞ்ஞாதிகளை செய்து கொண்டு ஸ்வ தர்ம அனுஷ்டானமான பஞ்ச கால பராயணராய் இருக்கும் பிராமணர்களுக்காக பித்ரு லோகத்தையும் -போரில் புறமுதுகு இடாத ஷத்ரியர்களுக்காக இந்த லோகத்தையும் ஏற்படுத்தினான் –
வர்ணாஸ்ரமம் படி அனுவர்த்திக்கும் வைஸ்யர்களுக்கு வாயு லோகத்தையும் -ஷூத்ரர்களுக்கு கந்தர்வ லோகத்தையும் ஏற்படுத்தினான் –
ப்ரஹ்மசார்ய ஆஸ்ரமம் நன்றாக அனுவர்த்திப்பார்களுக்கு-ஊர்த்தவரேஸ் ஸூ-என்கிற 88000 யதி ஸ்ரேஷ்டர்கள் வாசம் செய்யும் திவ்ய லோகத்தையும்
வான பிரச்தர்களுக்கு-சப்த ரிஷி லோகத்தையும் -கிருஹச்தர்களுக்கு பிரஜாபத்ய லோகத்தையும் -சன்யாசிகளுக்கு பிரம லோகத்தையும்
தோற்றுவிக்க சங்கல்பம் செய்தான் –
இவை எல்லாம் கர்ம வச்யர்களுக்கு -மேலே ஆத்ம ஜ்ஞாநிகளுக்கு -துருவ லோகத்துக்கு மேலே கங்கை தோன்றும் இடம்
-அமிர்த ஸ்நானம் செய்யும் நித்யர்கள் -ஸ்ரீ வைகுண்டம் –
கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்திர சூர்யா தயோ க்ரஹா
அத்யாபி ந நிவர்த்தந்தே த்வாதச அஷர சிந்தகா -1-6-40-
நச புனராவர்த்ததே -நிரதிசய ஆனந்தம் செய்து கொண்டு இருப்பார்கள்
தாமிஸ்ரம் அந்த தாமிஸ்ரம் மஹா ரௌரவ ரௌவரவ ரௌரவௌ–1-6-41-
அஸிபத்ரவநம் கோரம் கால ஸூ த்ரம் அவி சீகம்
விநிந்தகாநாம் வேதச்ய யஜ்ஞ வ்யாக்யாத காரிணாம்
ஸ்தானம் ஏதத் சமாக்யாதம் ஸ்வ தர்மத்யாகி நஸய யே–1-6-42-
இந்த ஏழு நரகங்களும் -வேதத்தை நந்திப்பவர்களுக்கும் யாக யஜ்ஞ்ஞாதிகளை நடக்க ஒட்டாமல் செய்கின்ற ஜீவாத்மாக்களுக்கு ஸ்தானங்கள்
ஹே மைத்ரேய -தஷன் மரீசி அத்ரி பிருகு -பிரஜாபதி கணங்கள் இந்த லோக நித்ய சிருஷ்டிக்கு காரணமானவர்கள்
மனுவும் மனுவின் சந்ததிகளும் சன்மார்க்க பராயணர்களும்-நித்ய ஸ்தித்துக்கு காரணமானவர்கள் –
ஏயம் நித்யாஸ் திதிர் ப்ரஹ்மன் நித்ய சர்க்கஸ் ததேரித
நித்யா பாவஸ்ஸ தேஷாம் வை ஸ்வரூபம் மம கத்யதாம் –1-7-39-
பிராணிகள் அனைத்தும் அநித்யங்களாய் இருக்க -நித்ய ஸ்திதியும் நித்ய பிரளயமும் எவ்வாறு ஏற்படுகின்றன என்று மத்ரேயர் வினவினார்
ஸ்ரீ பராசுர உவாச –
சர்க ஸ்திதி விநா சாம்ஸ்ஸ பகவான் மதுசூதன
தைச்தை ரூபைர் அசிந்த்ய ஆத்மா கரோதி அவ்யாஹதோ விபு —1-7-40-
அறிய முடியாத தடையற்ற சர்வ வியாபி யான பகவான் ஸ்ரீ மதுசூதனன் மனு முதலிய ரூபங்களைக் கொண்டு சிருஷ்டி ஸ்திதி
சம்ஹாரங்களை பண்ணிக் கொண்டு நடத்துவதால் நித்யங்கள் என்று கூறினேன் -மேல் பிரளயங்களின் பேதங்களை கூற ஆரம்பிக்கிறார்
நைமித்திக ப்ராக்ருதிகஸ் ததைவ ஆத்யந்திகோ த்விஜ நித்யஸ்ஸ சர்வ பூதா நாம் பிரளயேனம் சதுர்வித –1-7-41–
நைமித்திக -ப்ராக்ருதிஸ் -ஆத்யந்திக -நித்ய பிரளயங்கள் நான்கு வகையாகும் –
பிரமனின் பகல் பொழுது கழிந்து இரவில் சயனிப்பது –நைமித்திக பிரளயம்
பிரமனின் நூறு வயசுக்கு பின் பிரமாண்டங்கள் அழிந்து பிரக்ருதியில் லயம் அடைவது பிராக்ருத பிரளயம் –
ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டு உபாய அனுஷ்டானத்தால் பிரஹ்மத்தின் சரீரத்தில் ஒடுங்குவதே ஆதியந்திக பிரளயம்
எல்லா பூதங்களும் ஆயுசின் முடிவில் மரணம் அடைவது நித்ய பிரளயம்
பிரக்ருதியில் இருந்து மஹத் அஹங்காராதிகள் வரிசைக் கிரமப்படி உண்டாவது பிராக்ருத சிருஷ்டி
பிரமனின் இரவாகிய கல்பம் முடிந்து பகல் பொழுதான கல்பத்தில் பிரஜைகளைப் படைப்பது நைமித்திக்க சிருஷ்டி -நை நந்தினி சிருஷ்டி என்றுமாம்
மனுஷ்ய மிருக பஷி ரூபாதிகள் நித்ய சிருஷ்டி
குணத்ரய மயம் ஹ்யதத் ப்ரஹ்மன் சக்திரயம் மஹத்
யோசதியாதி ச யாத்யேவ பரம் நாவர்த்ததே புன –1-7-48-
த்ரி குணங்களுக்கு ஆட்படாமல் உள்ளவன் நச புன ஆவர்த்ததே -பரம பதத்தை அடைகிறான் –
————————
முதல் அம்சம் -8 அத்யாயம் -ருத்ரனின் சிருஷ்டியும் ஸ்ரீ மஹா லஷ்மியின் வைபவமும்
இதுவரை பிரம தேவனின் தாமஸ சிருஷ்டி அருளி -மேலே ருத்ரனின் ராஜச சிருஷ்டி அருளுகிறார் –
கதிதஸ் தாமஸ சர்கோ ப்ரஹ்மணஸ்தே மஹாமுநே
ருத்ர சர்கம் ப்ரவஷ்யாமி தனமே நிகதத ச்ருணு–1-8-1-
ரோதனம் -அழுது கொண்டே -தராவணம் ஒடினதால் ருத்ரன் என்ற பெயர் சூட்ட –
மீண்டும் ஏழு முறை அழுததால் -பவன் -சர்வன் -ஈசானன் -பசூபதி -பீமன் -உக்ரன் -மஹா தேவன் -ஏழு பெயர்களையும் வைத்து
இந்த எண்மருக்கும் -சூரியன் -ஜலம் -பூமி -வாயு -அக்னி -ஆகாசம் -தீஷிதனான பிராம்மணன் மற்றும் சந்தரன் -எட்டு ஸ்தானங்கள்
ஸூ வர்சலா -உஷா -விகேஸீ-சிவை -ஸ்வாஹா –திஸா தீஷா-ரோஹிணீ-மனைவிகள் –
சனைச்சரன் என்ற சனி /சுக்கிரன் /லோஹி தாங்கன் என்ற அங்காரகன் / மநோஜவன் / ஸ்கந்தன் / சர்கன்
/சந்தானன் மற்றும் புதன் -எண்மரும் பிள்ளைகள் –
அஷ்ட மூர்த்தியான ருத்ரன் -தஷ பிரஜாபதி மகள் சதி யை மணந்து கொண்டு -கோபத்தால் சரீர தாகம் செய்து -அவளே
இமாவானுக்கும் அவன் பத்னியான மேனைக்கும் உமா என்ற பெயருடன் மீண்டும் பிறக்க ஹரன் மீண்டும் மணந்தான் –
தேவௌ தாத்ரு விதா தாரௌ ப்ருகோ கயாதிர ஸூ யத
ஸ்ரியம் ச தேவ தேவஸ்ய பதநி நாராயணஸ் யா -1-8-25-
ப்ருகு முனிவர் தனது பத்னியான க்யாதியிடம் தாத்தா விதாதா இரண்டு தேவதைகளையும் -ஸ்ரீ மஹா லஷ்மியையும் -மகளையும் பெற்றார்
ஸ்ரீ மைத்ரேயர் உவாச –
ஷீராப் தௌ ஸ்ரீ சமுத்பன்னா ச்ரூயதே அம்ருத மந்தனே
ப்ருகோ க்யாத்யாம் சமுத்பன்னேத் யேததாஹா கதம் பவான் –1-8-25-
திருப் பாற் கடலை கடைந்த அன்றோ ஸ்ரீ மஹா லஷ்மி திருவவதரித்தாள்-எனபது பிரசித்தம் அன்றோ
ப்ருகு திருமகள் என்பான் என் -என்று வினவினார் –
மேலே ஸ்ரீ மஹா லஷ்மி வைபவம் விரிவாக ஸ்ரீ பராசரர் அருளிச் செய்கிறார் –
நித்யைவேஷா ஜகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அனபாயிநீ
யதா சர்வகதோ விஷ்ணுஸ் ததைவேயம் த்விஜோத்தம –1-8-17-திவ்ய தம்பதி -அகலகில்லேன் இறையும் என்று
அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ நீதிரேஷா நயோ ஹரி
போதோ விஷ்ணுரியம் புத்திர் தரமோ சௌ சத்க்ரியாத் வியம் -1-8-18-
சொல்லுக்கு பொருள் அந்த பகவான் விஷ்ணு -சொல்லே பிராட்டி -ஸ்ரீ லஷ்மி நீதி -நீதியின் உபாயமான நயம் ஸ்ரீ ஹரி -இவள் புத்தி
அந்த புத்தியால் ஆகும் போதம் அவன் -தருமம் ஸ்ரீ மன் நாராயணன் –அந்த தருமத்துக்கு சாதனமான சத்க்ரியை ஸ்ரீ தேவி
ஸ்ரஷ்டா விஷ்ணுரியம் ஸ்ருஷ்டி ஸ்ரீ ர் பூமிர் பூதரோ ஹரி
சந்தோஷோ பகவான் லஷ்மீஸ் துஷ்டிர் மைத்ரேய –1-8-19-ஆண்டாள்-திருப்பாவை -படைப்பாளி படைப்பு பிரிக்க முடியாதே
படைப்பவன் அவன் -சக்தி அவள் -பூமியே லஷ்மி தரிப்பவன் அவன் –ஸ்ரீ மன் நாராயணன் சந்தோஷம் -அத்தை உண்டாக்கும் சந்துஷ்டி அவள்
அயம் வாணி அர்த்தோ விஷ்ணு –ஸ்ரீ விஷ்ணு புராணம் -திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார் -தேசிகன் -வாக்யர்த்தா –காளிதாசர்
சிரேஷ்டா ஸ்ராத்தவ்யம் -படைத்தவன் படைக்கப்படுபவள் -சூர்யன் ஒளி-பிரபாவான் சீதையா தேவி
கடலும் கரையும் போலே -பெருமாள் பிராட்டி -சீற்றம் தடுப்பவள் -நான்கு த்ருஷ்டாந்தங்கள்
இச்சா ஸ்ரீ ர் பகவான் காமோ யஜ்ஞோ அசௌ தஷிணா த்வியம்
ஆஜ்யாஹூ திர சௌ தேவி புரரேடாசோ ஜனார்த்தன –1-8-20-
காமம் அவன் -இச்சை அவள் -யஜ்ஞம் ஜனார்த்தனன் – தஷிணை அவள் -புராடோசம் அவன் நெய்யால் செய்யப்படும் ஆகுதி அவள்
பத்நீ சாலா முநே லஷ்மீ ப்ராக் வம்ஸோ மது ஸூ தன
சிதிர் லஷ்மிர் ஹரிர் யூப இதமா ஸ்ரீ ர் பகவான் குச –1-8-21-
ப்ராக்வம்சம் மது ஸூ தனன் -பத் நீ சாலை பிராட்டி -யூப ஸ்தம்பம் ஹரி -யாகவயனம் ஸ்ரீ -தர்ப்பம் அவன் சமித்து அவள் –
சாம ஸ்வரூபி பகவான் உத்கீதி கமலாலயா
ஸ்வா ஹா லஷ்மீர் ஜகன் நாதோ வா ஸூ தேவோ ஹூ தா சன –1-8-22-
சாமவேத ஸ்வரூபி அவன் பிராட்டி அதன் உத்கீதி -அவன் அக்னி அவள் ஸ்வாஹா தேவி
சங்கரோ பகவான் சௌரிர் கௌரி லஷ்மீர் த்விஜோத்தம
மைத்ரேய கேசவ ஸூ ர்யச் தத் பிரபா கமலாலயா -1-8-22-
விஷ்ணு பித்ரு கண பத்மா ஸ்வதா சாஸ்வத புஷ்டித
த்யௌ ஸ்ரீ சர்வாத்மகோ விஷ்ணுர் அவகாசோ அதி விஸ்தர –1-8-24-
ஸ்ரீ மஹா விஷ்ணு பிதுர் தேவதா ஸ்வரூபி -ஜகன் மாதாவான ஸ்ரீ மஹா லஷ்மியோ ஆகாசம் –அதிக விஸ்தாரமான
அதின் பரப்பே அவன் அதில் கமலை யாகிற அவள் சவர்க்க லோகம் –
சசாங்க ஸ்ரீ தர காந்தி ஸ்ரீ ஸ்தைவ அநபாயி நீ
தருதிர் லஷ்மீ ர் ஜகச் சேஷ்டா வாயு சர்வத்ரகோ ஹரி —1-8-25-
அவனே சந்தரன் -நீங்காது இருக்கும் காந்தியே அவள் -சர்வகதனான வாயுவே ஸ்ரீ ஹரி -வாயுவின் செயலும் ஆதாரமும் அவள் –
ஜலதிர் த்விஜ கோவிந்தஸ் தத் வேலா ஸ்ரீ ர் மஹா முனே
லஷ்மீ ஸ்வரூபம் இந்த்ராணீ தேவேந்த்ரோ மது ஸூ தன –1-8-26-
ஸ்ரீ கோவிந்தனே – சமுத்ரம் -அலை போன்ற விக்ருதிகள் அவள் -அவனே இந்த்ரன் -அவளே இந்த்ராணி –
யமஸ் சக்ரதர சாஷாத் தூமோர்ணா கமலாலயா
ருத்தி ஸ்ரீ ஸ்ரீ தரோ தேவா ஸ்வயமேவ தநேச்வர–1-8-27-
ஸ்ரீ ஸூ தர்சன ஆழ்வான் தரித்து இருக்கும் சக்கர பாணியே யமன் -ஸ்ரீ தேவியே யம பத்னீ யான தூமோர்ணை-
அவனே குபேரன் -அவனது செல்வமே ஸ்ரீ மஹா லஷ்மி –
கௌரீ லஷ்மீர் மஹாபாகா கேசவோ வருண ஸ்வயம்
ஸ்ரீ ர் தேவ சேனா விப்ரேந்திர தேவ சேனாப திர் ஹரி –1-8-28-
ஸ்ரீ கேசவனே வருணன் -ஸ்ரீ லஷ்மீயே அவன் பத்னி கௌரி -ஸ்ரீ கோவிந்தனே கார்த்திகேயன் -அவளே தேவ சேனை –
அவஷ்டம்போ கதா பாணி சக்திர் லஷ்மீர் த்வஜோத்தம
காஷ்டா லஷ்மீர் நிமேஷோ அசௌ கலா த்வியம் –1-8-29-
ஸ்ரீ விஷ்ணுவே ஆஸ்ரயம்-அதாவது பிடிப்பு -அந்த பிடிப்பின் சக்தியே அவள் அவன் நிமிஷம் அவள் காஷ்டை -அவனே முஹூர்த்தம் அவள் கலை –
ஜ்யோத்ஸ்நா லஷ்மீ ப்ரதீபோ ஸ்ரீ அசௌ சர்வ சர்வேஸ்வரோ ஹரி
லதா பூதா ஜகன்மாதா ஸ்ரீ விஷ்ணுர் த்ரும சம்ஜ்ஞித–1-8-30-
அவனே தீபம் -அவள் ஜ்யோதி -அவன் வ்ருஷம் அவள் கொடி-
விபாவரீ ஸ்ரீ ர் திவாஸோ தேவஸ் சக்ர கதாதர
வரப்ரதோ வரோ விஷ்ணுர் வதோ பத்ம வநாலயா -1-8-31-
சக்ர கதா தரனே பகல் –அவளே இரவு -கருதிய வரம் தரும் வரதனே அவன் மண மகன் -தாமரையில் நித்ய வாஸம் செய்யுமவள் மண மகள் –
ந்த ஸ்வரூபீ பகவான் ஸ்ரீ ர் நதீ ரூப சம்ஸ்திதா
த்வஜச்ச புண்டரீகாஷ பதாகா கமலாலயா –1-8-32-
ந்த ஸ்வரூபன் அவன் -நதீ ஸ்வரூபி அவள் -செந்தாமரைக் கண்ணன் த்வஜா -அவள் பதாகை –
த்ருஷ்ணோ லஷ்மீர் ஜகன் நாதோ லோபோ நாராயண பர
ரதி ராகச்ச மைத்ரேய லஷ்மீர் கோவிந்த ஏவ ச –1-8-33-
அவன் லோபம் என்றால் அவள் ஆசை -அவன் ராகம் என்றால் அதன் காரணமான காதல் அவள்
கிம் சதி பஹூ தேக் தேன சங்ஷேபணே தமுச்யதே –1-8-34-
அநேக வாக்யங்கள் சொல்லி என்ன பயன் -திவ்ய தம்பதிகளின் விபூதியை சுருக்கமாக சொல்கிறேன் -கேட்பாயாக –
தேவ திர்யங் மனுஷ்யாதௌ புன் நாமா பகவான் ஹரி
ஸ்திரீ நாமநீ ஸ்ரீச்ச விஜ்ஞேயா நானயோர்வித்யதே பரம் –1-8-35-
தேவ மனுஷ்ய திர்யக்குகள் அனைத்துக்கும் புல்லிங்கம் அவன் -ஸ்திரீ லிங்கம் அவள் -திவ்ய தம்பதிகள் காட்டிலும் வேறான வஸ்துக்களே இல்லை
அனைத்தும் அவர்களால் நியமிக்கப் பட்டு -சர்வ விதங்களாலும் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டு –
கார்ய காரணாதி ரூபமாக அவர்கள் அதீனமாகவே -அவர்கள் விபூதியாகவே இருக்கின்றன –
அபாங்கா இத்யாதி பூர்ண கடாக்ஷ மஹிமையாலே நாராயணன் -ஆகிறான் -பராசர பட்டர் –
கடல் கரை -கோபம் வராமல் தடுப்பவள்
ஸ்ரீ பார்ஸ்வம் சிபார்ஸூ -மருவி
லகுதரா ராமஸ்ய கோஷ்டி
பாபாநாம் –கார்யம் கருணா -கச்சின் ந அபராதயதி
———————————–
1-அம்சம் -ஒன்பதாம்-அத்யாயம் -சமுத்திர மதனமும் ஸ்ரீ மஹா லஷ்மி திருவவதாரமும் –
ஸ்ரீ பராசர உவாச –
இதம் ச ச்ருணு மைத்ரேய யத் ப்ருஷ்டோ அஹமிஹ த்வயா
ஸ்ரீ சம்பந்தம் மயாப்யேதச் ஸ்ருதம் ஆசீன் மரீசித –1-8-35-
நீ விரும்பும் ஸ்ரீ மஹா லஷ்மி திருவவதாரத்தை நான் மரீசி மா முனிவர் இடம் கேட்டு அறிந்த படி சொல்கிறேன் -கேட்பாயாக –
துர்வாச மா முனி வித்யாதர மங்கை கொடுத்த வாசனை மிக்க மலர் பெற்று -அத்தை சூடி இந்தரனுக்கு கொடுக்க –
மஹா பிரசாதம் வாயாலே கொண்டாடி
நமஸ்காரம் செய்து பெற்று
மகிழ்ந்து
தலைக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும்
இப்படிச் செய்யாமல் இந்திரன் -ஐராவத யானைக்கு கொடுக்க -யானை மிதிக்க -சாபம் கொடுத்தார்
அகல்மஷம் -கல்மஷம் இல்லாத துர்வாசர் -திருந்த வேண்டும் என்று கொடுத்த சாபம்
கௌதமர் வசிஷ்டர் இவர்கள் இடம் அபசாரம் பட்டு மன்னித்து விட்டார்கள் -அது போல் இல்லாமல் -துர்வாசர்
மயா தத்தாம் இமாம் மாலாம் மஸ்மான் ந பஹூ மனயசே
த்ரைலோக்ய ஸ்ரீ அதோ மூட வி நாசம் உபயாஸ் யதி–1-9-14-
ப்ரோச்யதே பரமேசோ ஹி யா ஸூ ததோ அப்யுபா சாரத
ப்ரசீத்து ச நோ விஷ்ணுர் ஆத்மா யா சர்வ தேஹி நாம் —1-9-46-
காட்சி கொடுக்க ஸ்ரீ விஷ்ணு இடம் தேவர்கள் பிரார்த்திக்க
ய காரணம் ச கார்யம் ச காரணச்யாபி காரணம்
கார்யஸ் யாபய ச ய கார்யம் ப்ரசீதது ச நோ ஹரி –1-9-47-
எவன் காரணமாயும் காரியமாயும் காரணத்துக்கு காரியமாயும் காரியத்துக்கு காரியமாயும் இருக்கும் ஸ்ரீ விஷ்ணு காட்சி கொடுக்கட்டும்
கார்ய கார்யச்ய யத் கார்யம் தத் கார்யச்யாபி ய ஸ்வயம்
தத் கார்ய கார்ய பூதோ யஸ்த தச்ச ப்ரணதா ஸ்ம தம் –1-9-48-
காரணம் காரணச்யாபி தஸ்ய காரண காரணம்
தத் காரணா நாம் ஹேதும் தம் ப்ரணதா ஸ்ம பரேச்வரம்–1-9-49-
போக்தாரம் போகய பூதம் ச ஸ்ரஷ்டாரம் ஸ்ருஜ்யமேவச
கார்ய கர்த்ரு ஸ்வரூபம் தம் ப்ரணதா ஸ்ம பரம் பதம் -1-9-50-
வி ஸூ த்த போதவன் நித்யம் அசம் அஷயம் அவ்யயம்
அவயகதம் அவிகாரம் யத் தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-51-
ந ஸ்தூலம் ந ச ஸூ ஷ்மம் யன் ந விசேஷண கோசரம்
தத் பதம் பரமம் விஷ்ணோ ப்ரணமாம சதா அமலம் –1-9-52-
யஸ்ய ஆயுத ஆயுத அம்ச அம்சே விஸ்வ சக்திர் ஐயம் ஸ்திதா
பர ப்ரஹ்ம ஸ்வரூபம் யத் பிரணாமாம்ச்தம் அவ்யயம் -1-9-53-
யத் யோகின ச்தோத்யுக்த்த்தா புண்ய பாப ஷேய அஷயம்
பச்யந்தி பிரணவே சிந்த்யம் தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-54-
யன் ந தேவ ந முனயோ ந சாஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேசச்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-55–
சக்த்யோ யஸ்ய தேவஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மிகா
பவந்த்யபூத பூர்வச்ய தத் விஷ்ணோ பரமம் பதம் –1-9-56–
சர்வ ஈச சர்வ பூத ஆத்மன் சர்வ சர்வ ஆஸ்ரய அச்யுத
ப்ரசீத விஷ்ணோ பக்தாநாம் வ்ரஜ நோ திருஷ்டி கோசரம் –1-9-57-
இங்கனம் பிரமன் தேவர்களுடன் ஸ்துதி பிரார்த்திக்க ஸ்ரீ மகா விஷ்ணு பிரசன்னாகி அருளி –
நமோ நமோ அவிசேஷ ஸ்த்வம் தவம் ப்ரஹ்மா தவம் பினாகத்ருக்
இந்த்ரஸ் தவம் அக்னி பவனோ வருண சவிதா யம -1-9-69-
கடல் கடைய காம தேனு –வாருணி மோகினி தேவி -பாரிஜாதம் -அப்சரஸ் ஸ்திரீகள் சந்தரன் -ஆலகால விஷம்
-பகவான் தன்வந்தரி -ஸ்ரீ மஹாலஷ்மி தோன்ற
நாராயண அவதாரம் -அம்ருத கலசம் கமண்டலம் -மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன்-
அமுதினில் வரும் பெண்ணமுதம் உண்ட -அதனாலே -ஒப்பிலி யப்பன்
தாமரை மலரில் தாமரைக் கண்கள் -தாமரை மொட்டு ஹஸ்தம் -பத்மாலய இத்யாதி
ஸ்ரீ ஸூக்தம் கொண்டு தேவர்கள் ஸ்துதிக்க
திக்யஜம் திவ்ய நதிகள் நீர் கொண்டு திரு அபிஷேகம் செய்தனவே -கஜ லஷ்மி திருக்கோலம் நாம் இன்றும் சேவிக்கிறோம்
திவ்ய மால்ய அம்பர தரா ஸ்னாதா பூஷண பூஷிதா
பச்யதாம் சர்வே தேவானாம் யவௌ -வஷஸ் தலம் ஹரே –1-9-105-
பட்டாபிஷகம் -சமுத்திர ராஜன் மாலையைக் கொடுக்க மாலை சாத்தியதாக விஷ்ணு புராணம் சொல்லும்
பெண்கள் கோஷ்ட்டியில் பெண்ணுக்கு வெட்கம் இருக்காதே-வைஜயந்தி மாலைக்கு பிராட்டிக்கு டோலையாக -ஆனதே –
பிராட்டி கடாக்ஷிக்க தேவர்கள் இழந்த செல்வம் பெற வித்து –
அம்ருத கலசம் அசுரர்கள் பறித்து செல்ல
ஸ்த்ரீ ரூபமாக -மயக்கி வாங்கி தேவர்களுக்கு கொடுத்தாள்
பாகவதம் ராகு கேது –
இங்கு அத்தை சொல்லாமல் சுருக்கமாக இங்கு லஷ்மீ வைபோகம் சொல்லவே வந்தது
இந்த்ரன் இழந்தவற்றை பெற்று 17 ஸ்லோகங்களால் ஸ்துதி செய்ய -இத்தை நம் பூர்வர்கள் நித்ய அனுசந்தானம்
இந்திரனே ஜீவாத்மா -ஈஸ்வரோஹம் அபிமானித்து -பகவத் பாகவத ஆச்சார்ய அபிமானம் -இழந்து இருக்க
ஆச்சார்யர் கடாக்ஷம் உபதேசம் பெற்று -கைப்பிடித்து -இவனுக்காக ஸ்தோத்ரம் செய்ய
உள்ளமே பாற் கடல் -கை அளவு மனாஸ் கடல் அளவு மனஸு
வேத சாஸ்த்ரங்களே மத்து
புத்தி கயிறு intellect -அறிவு பூர்வகம்
நல்ல கெட்ட எண்ணங்களே தேவ அசுரர்
கூர்ம அவதாரம் -ஸாஸ்த்ரம் நிலைத்து நிற்கும்படி பண்ணுகிறான்
நல்லதும் தீயதும் வெளிப்படும்
ஹால ஹால விஷம் -தீய குணம் பாதிக்காமல் காத்து
அழியாத செல்வம் அம்ருதம் -அறிவு -ஞானம் -கனிந்து பக்தி
தீய எண்ணம் திருட முயல -மோஹினி போல் திரு மேனி அழகால் தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனம் தந்து அருளி
சேர்த்தியில் பக்தியில் ஈடுபட்டு -லஷ்மீ கல்யாணம் -அம்ருதம் போகம் பருகி -மோக்ஷ சாம்ராஜ்யம் பெறுகிறோம் –
இந்திர உவாச
நமச்யே சர்வ லோகானாம் ஜனனீம் அப்ஜ சம்பவாம்
ஸ்ரியம் உந் நிதர பத்மாஷீம் விஷ்ணு வஷஸ் ஸ்தல ஸ்திதாம் —1-19-117-
பத்மாலயாம் பத்மகராம் பத்மபத்ர நிபேஷணாம்
வந்தே பத்ம முகீம் தேவீம் பத்ம நாப ப்ரியாமஹம் –1-9-118-
த்வம் சித்திஸ் த்வம் ஸ்வதா ஸ்வாஹா ஸூ தா த்வம் லோக பாவனீ]
சாந்த்தா ராத்திரி பிரபா பூதிர்மேதா ஸ்ரத்தா சரஸ்வதீ–1-9-119-
யக்ஜ்ஞ வித்யா மஹா வித்யா குஹ்ய வித்யா ச சோபனே
ஆத்ம வித்யா ச தேவி தவம் விமுக்தி பலதாயினி –1-9-120-
ஆன்வீஷிகீ த்ரியிவர்த்தா தண்ட நீதிச் த்வமேவ ச
சௌம்ய சௌம்யர் ஜகத் ரூபைஸ் த்வயைத் தத் தேவி பூரிதம் –1-9-121-
கா த்வன்ய த்வாம்ருதே தேவி சர்வ யக்ஞமயம் வபு
அதா யாஸ்தே தேவ தேவஸ்ய யோகி சிந்த்யம் கதாம்ருத –1-9-122-
த்வயா தேவி பரித்யக்தம் சகலம் புவனத்ரயம்
வி நஷ்ட ப்ராயமபவத் த்வதே தா நீம் சமேதிதம் –1-9-123-
தாரா புத்ராஸ் ததாகார ஸூஹ்ருத் தான்ய தநாதிகம்
பவத் ஏதன் மஹா பாகோ நித்யம் த்வத் வீஷணா ந்ரூணாம் –1-9-124-
சரீர ஆரோக்யம் ஐஸ்வர்யம் அரிபஷ ஷய ஸூ கம்
தேவி த்வத் அத்ருஷ்டானாம் புருஷாணாம் ந துர்லபம் –1-9-125-
தவம் மாதா சர்வ லோகானாம் தேவ தேவோ ஹரி பிதா
த்வயை தத் விஷ்ணுனா சாம்ப ஜகத் வ்யாப்தம் சராசரம் –1-9-126
மா ந கோசம் ததா கோஷ்டம் மா க்ருஹம் பரிச்சதம்
மா சரீரம் களத்ரம் ச த்யஜேதா சர்வ பாவினி –1-9-127-
மா புத்ரான்மா ஸூ ஹ்ருத்வர்க்கம் மா பஸூன்மா விபூஷணம்
த்யஜேதா மம தேவஸ்ய விஷ்ணோர் வஷச்தல ஆலயே–1-9-128-
சத்வேன சத்ய சௌசாப்யாம் ததா சீலாதிபிர் குணை
த்யஜ்யந்தே தே நரா சத்ய சந்த்யத்தா யே த்வயாமலே –1-9-129-
த்வயா விலோகிதா சத்ய சீலாத் யௌர் அகிலைர் குணை
குலைஸ் வர்யைச்ச யுஜ்யந்தே புருஷா நிர்குணா அபி –1-9-130-
ச ஸ்லாக்ய ச குணீ தன்ய ச குலீனா ச புத்திமான்
ச ஸூ ர ச ச விக்ராந்தோ யஸ்த்வயா தேவி வீஷித–1-9-131-
சதௌ வைகுண்யம் ஆயாந்தி சீலாத்யா சகலா குணா
பராங்முகீ ஜகத்தாத்ரீ யஸ்ய தவம் விஷ்ணு வல்லபே –1-9-132-
ந தே வர்ணயிதம் சக்தா குணாஞ் ஜிஹ்வாபி வேதச
ப்ரசீத தேவி பத்மாஷி மாசாம்ஸ்த்யாஜீ கதாசன –1-9-133-
கஸ்யப பிரஜாபதி அதிதி -வாமனன் திருவவதரித்த பொழுது இவள் பதுமை
பரசுராமனுக்கு -தரணி
ஸ்ரீ தசரத சக்ரவர்த்தி -ஸ்ரீ சீதா பிராட்டி
ஸ்ரீ கிருஷ்ணன் -ஸ்ரீ ருக்மிணி பிராட்டி –
இதி சகல விபூத்யவாப்தி ஹேது ஸ்துதிரியம் இந்திர முகோத் கதா ஹி லஷ்ம்யா
அநு தினம் இஹ பட்யதேநருபிர்யைர் வசதி நே தேஷு கதாசித் அபய லஷ்மீ–
ஏவம் யதா ஜகத் ஸ்வாமீ தேவ தேவோ ஜனார்த்தனா
அவதாரம் கரோத்யேஷா ததா ஸ்ரீ ஸ் தத் சகாயி நீ
ராகவத்யே அபவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷூ சாவதாரேஷூ விஷ்ணோ ரேஷா சகாயி நீ
தேவத்வே தேவ தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர்
தேஹானுரூபாம் வை கரோத்யேஷாத் மனச் தானும் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –1-9-140–142–143-
ஸ்ரீ நரசிம்ஹ அவதாரத்தில் பாதுகையாக ஸ்ரீ மகா லஷ்மி திருவவதரித்தாள்
இன்றும் மாலோல நரசிம்ஹன் திருவடிகளில் ஒரே பாதுகை தான் உண்டு
அநுரூப ரூப விபவை-விஷ்ணோ தேக அனுரூபாம்
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு -பிராப்ய தசையிலும் உபாய தசையிலும் மிதுனம் உண்டே
சம்ஸ்ரித்த ரஷணம்-சஹ தர்ம சாரிணி -சஹ தர்ம சரீ தவ
ஆகாரத் த்ரய சம்பன்னாம் -காரணமாம் உயிராகி அனைத்தும் காக்கும் கருணை முகில் கமலை உடன் இலங்குமாறும்-தேசிகன்
அஜ்ஞ்ஞாத நிக்ரஹை
நான் முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம் இடம் தோன்றினான்
ஆயின் என் உயிர் நானே மாய்ப்பன் பின்பு வாழ்வு உகப்பன் என்னில்
அன்னவர்க்கு அடியேன் அல்லேன் என்றான் அறிவில் மிக்கான் -கம்பர்
————————————————————-
முதல் அம்சம் – -பத்தாவது அத்யாயம்– ப்ருகு அக்னி மரீசி முதலானோர் வம்ச வர்ணனம்-
ஸ்ரீ மைத்ரேய உவாச –
கதிதம் மேத்வயா சர்வம் யத் ப்ருஷ்டோ அஸி மய முநே
ப்ருகு சர்காத் பரப்ருத்யேஷா சர்கோ மே கத்யதாம் புன —
ப்ருகு -கியாதி தம்பதிகளுக்கு -ஸ்ரீ மஹா லஷ்மி -யும் -தாதா விதாதா இரண்டு பிள்ளைகள்
இவர்கள் மகாத்மா மேருவின் புத்ரிகள் ஆயதி நியதி –
தாதா -ஆயதி -தம்பதிகளுக்கு -பிராணன் மகன் -அவனுக்கு துதிமான் -பிள்ளை -அவனுக்கு ராஜவான் –
விதாதா -நியதி -தம்பதிகளுக்கு –மிருகண்டு –இவருக்கு மார்கண்டேயன் –இவருக்கு வேதசிரன் –
இவ்வாறு பிருகு வம்சம் பரவிற்று –
மரீசி -சம்பூதி தம்பதிக்கு -பௌர்ணமாசன் பிள்ளை -இவனுக்கு -விரசன் -பர்வதன் இரண்டு பிள்ளைகள் –
ஆங்கிரஸ் முனி ஸ்ம்ருதி -தம்பதிக்கு சிநிவாலீ , குஹூ –ராகை– அனுமதி -நான்கு பெண்கள்
அத்ரி முனிவர் -அநு ஸூ யா தம்பதிக்கு -சந்தரன் -துர்வாசர் -தத்தாத்ரேயர் -மூன்று பிள்ளைகள்
புலஸ்தியர் -தத்தோலிகா தம்பதி -மகன் பூர்வ ஜன்மமான ச்வாயம்புவ மன்வந்தரத்தில் அகஸ்தியர் -என்று அழைக்கப் பட்டார்
———–
1-11-துருவ சரித்ரம்
ஸ்ரீ பராசர உவாச
ப்ரியவரத உத்தான பாதௌ முனோ ச்வாயாம்பு வஸ்யது
த்வௌ புத்ரௌ து மஹா வீர்யௌ தர்மஜ்ஞ்ஞோ கதிதௌ தவ –
ச்வாயாம்புவ முனிக்கு பிரியவரதன் உத்தான பாதன் -இரண்டு பிள்ளைகள்
உத்தான பாதனுக்கு ஸூ நிதி ஸூ ருசி இரண்டு மனைவிகள்
ஸூ ருசியிடம் மட்டும் பிரியமாக இருந்தான் -அவர்களுக்கு உத்தமன் பிள்ளை
ஸூ நிதி பட்ட மஹிஷியாக இருந்தாலும் அவள் இடம் பிரியமாக இல்லை -இவளுக்கு துருவன் பிள்ளை
துருவன் சப்த ரிஷிகள் இடம் உன்னத ஸ்தானம் அடைய உபாயம் கேட்க –
மரீசி உவாச –
அநாராதித கோவிந்தைர் நரே ஸ்தானம் நருபாத்மஜ
ந ஹி சம்ப்ராப்யதே ஸ்ரேஷ்டம் தஸ்மாத் ஆராதய அச்யுதம் —-1-11-43-
அத்ரி உவாச –
பர பராணாம் புருஷோ யஸ்ய துஷ்டோ ஜனார்த்தன
ச ப்ராப்நோதி அஷயம் ஸ்தானம் மயோதிதம் –1-11-44
ஆங்கிரச உவாச –
யஸ்ய அந்த சர்வம் ஏவேதம் அச்யுதஸ்ய அவ்யய ஆத்மன
தம் ஆராதய கோவிந்தம் ஸ்தானம் அங்கர்யம் யதீச்சசி –1-11-45-
புலஸ்திய உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம யோ அசௌ ப்ரஹ்ம ததா பரம்
தமாராத்ய ஹரிம் யாதி முக்தியப்யதி துர்லபாம் –1-11-46-
புலஹ உவாச –
ஐந்தர மிந்திர பரம் ஸ்தானம் யமாராத்ய ஜகத் பதிம்
பிராப யஜ்ஞ பதிம் விஷ்ணும் தமாராதாய ஸூ வ்ரத–1-11-47-
க்ரதுர் உவாச –
யோ யஜ்ஞ புருஷோ யஜ்ஞோ யோகேச பரம புமான்
தச்மிம்ஸ்துஷ்டே யரப்ராப்யம் கிம் ததஸ்தி ஜனார்த்தன –1-11-48-
வசிஷ்ட உவாச –
ப்ராப்நோஷ்யாராதிதே விஷ்னௌ மனஸா யத் யதிச்சசி
த்ரை லோக்ய அந்தர் கதம் ஸ்தானம் கிமு வத்ஸ உத்தமோத்தமம் -1-11-49-
தருவ உவாச –
ஆராத்ய கதிதோ தேவோ பவத்பி பிரண தஸ்ய மே
மயா தத் பரி தோஷாயா யஜ்ஜப்தவ்யம் ததுச்யதாம் -1-11-50-
யதா ச ஆராதனம் தஸ்ய மயா கார்யம் மஹாத்மன
பிரசாத ஸூ முகாஸ் தனமே கதயந்து மகார்ஷய –1-11-51-
ருஷய ஊக –
ராஜ புத்ர யதா விஷ்ணோர் ஆராதன பரைர் நரை
கார்யம் ஆராதனம் தன்னோ யதாவஸ்ரோதும் அர்ஹசி–1-11-52-
பாஹ்யார்த் தாதாகிலச் சித்தம் த்யாஜயேத் ப்ரதமம் நர
தஸ்மின் ஏவ ஜகத் தாம் நி தத குர்வீத நிச்சலம் –1-11-53-
ஏவம் ஏகாக்ர சித்தேன தன்மயேன த்ருதாத்மனா
ஜப்தவ்யம் யன்னி போதை தத் தன்ன பார்த்திவ நந்தன –1-11-54-
ஹிரண்யகர்ப புருஷப்ராதா நாவ்யக்த ரூபிணே
ஓம் நமோ வா ஸூ தேவாயா ஸூ த்த ஜ்ஞான ஸ்வரூபிணே -1-11-55-
ஏதஜ் ஜஜாப பகவான் ஜப்யம் ச்வாயம்புவோ மநு
பிதா மகாஸ்தவ புரா தஸ்ய துஷ்டோ ஜனார்த்தனா –1-11-56-
ததோ யதாபி லஷிதாம் சித்திம் த்ரைலோக்ய துர்லபாம்
ததா த்வமபி கோவிந்தம் தோஷயை தத் சதா ஜபான் –1-11-57-
———————————————————-
பராசர உவாச –
நிசம்யை தத் அசேஷேண மைத்ரேய நருபதே ஸூத
நிர்ஜகாம வனாத் தஸ்மாத் ப்ரணிபத்ய ச தான் ருஷீன் -1-12-
காட்டை விட்டு புறப்பட்டு யமுனா நதி தீரத்தில் த்வாதச அஷரத்தை ஏகாக்ர சிந்தையுடன் –
தவம் செய்ய இந்த்ராதிகள் கலைக்க முடியாமல் -ஸ்ரீ விஷ்ணு பிரத்யஷமாக
துருவ உவாச
பகவான் யதி மே தோஷாம் தபஸா பரமம் கத
ஸ்தோதும் தத் அஹம் இச்சாமி வரமேனம் பிராயச்ச மே –1-12-48-
துருவ ஸ்துதி -மேலே 24 ஸ்தோத்ரங்கள்
பூமிர் ஆபோ அ நலோ வாயு கம் மனோ புத்திர் ஏவ ச
பூதாதிராதி பிரக்ருதிர் யஸ்ய ரூபம் ந்தோ அஸ்மி தம் -1-12-51-
ஸூத்த ஸூஷமோ அகில வியாபி பிரதானாத் பரத புமான்
யஸ்ய ரூபம் நமஸ் தஸ்மை புருஷாயி குணா சி நே –1-12-52-
பூராதி நாம் சமஸ்தா நாம் கந்தாதீ நாம் ச சாஸ்வத
புத்யாதீநாம் ப்ரதா நஸய புருஷஸ்ய ச ய பர -1-12-53-
தம் ப்ரஹ்ம பூத ஆத்மானம் அசேஷ ஜகத் பதிம்
ப்ரபத்யே சரணம் ஸூ த்தம் த்வத் ரூபம் பரமேஸ்வர –1-12-54-
ப்ருஹத்தவாத் ப்ரும்ஹணத்வாச்ச யத்ரூபம் ப்ரஹ்ம சம்ஜிதம்
தஸ்மை நமஸ்தே சர்வாத்மன் யோகி சிந்த்யா அவிகாரிணே –1-12-55-
சஹஸ்ர சீர்ஷா புருஷ சஹஸ்ராஷா சஹஸ்ரபாத்
சர்வ வியாபி புவ ஸ்பர்சாத் அத்ய திஷ்டத் தசாங்குலம்–1-12-56-
யத்பூதம் யச்ச வை பவ்யம் புருஷோத்தமம் தத் பவான்
த்வத்தோ விராட் ஸ்வராட் சம்ராட் த்வத்தஸ் சாப்யாதி பூருஷ –1-12-57-
அத்யரிச்சத ஸோ அ தச்ச திர்யக் ஊர்த்வம் ச வை புவ
தவத்தோ விச்வமிதம் ஜாதம் த்வத்தோ பூத பவிஷ்யதி —1-12-58-
த்வத் ரூப தாரிணஸ்ஸ அந்தர்பூதம் சர்வம் இதம் ஜகத்
த்வத்தோ யஜ்ஞ சர்வ ஹூத ப்ருஷதாஜ்யம் பஸூர் த்விதா -1-12-59-
த்வத்த ரூசோ அத சாமானி த்வத்தஸ் சந்தாம்சி ஜஜ்ஞரே
த்வத்தோ யஜூம்ஷய ஜாயந்த த்வத்தோ அஸ்வாஸ் சைகதோ ததா -1-12-60-
காவஸ் த்வத்த சமுத்பூதாஸ் த்வத்தோ அஜா அவயோ மருகா
தவன் முகாத் பிராமணாஸ் த்வத்தோ பாஹோ ஷத்ரம் அஜாயத–1-12-61-
வைச்யாஸ் தவோருஜா ஸூ தராஸ் தவ பத்ப்யாம் சமுத் கதா
அஷணோ ஸூர்யோ அநில ப்ராணாஸ் சந்த்ரமா மனசஸ் தவ -1-12-62-
ப்ராணோ அந்த ஸூ ஷி ராஜ்ஜதோ முகாத் அக்னிர் அஜாயத
நாபிதோ ககநம் த்யௌச்ச சிரச சமவர்த்தாதா –1-12-63-
திஸ ச்ரோத்ஷிதி பத்ப்யாம் த்வத்த சர்வமபூதிதம் -1-12-64-
ந்யக்ரோத ஸூ மஹா நல்பே யதா பீஜே வ்யவஸ்தித
சமயமே விச்வம் அகிலம் பீஜ பூதே ததா த்வயி –1-12-65-
பீஜாத் அங்குர சம்பூதோ ந்யக்ரோ தஸ்து சமுத்திதே
விஸ்தாரம் ச யாதி யாதி த்வத்த ஸ்ருஷ்டோ ததா ஜகத் –1-12-66-
யதா ஹி கதலீ நான்யா தவக் பத்ராதிபி த்ருச்யதே
ஏவம் விச்வச்ய நான்யஸ்தவம் த்வத் சீதாயீச்வர த்ருச்யதே –1-12-67
ஹ்லாதீநீ சந்திநீ சம்வித்தவய்யேகா சர்வ சமஸதிதௌ
ஹ்லாத தாபகரீ மிஸ்ரா த்வயி நோ குண வர்ஜித –1-12-68-
ப்ருதக் பூதைக பூதாய பூத பூதாய தே நம
பிரபூத பூத பூதாய துப்யம் பூதாத்மனே நம –1-12-69-
வ்யக்தம் பிரதான புருஷௌ விராட் சம்ராட் ஸ்வராட் ததா
விபாவ்யதே அந்த கரணே புருஷேஷ்வஷயோ பவான் -1-12-70-
சர்வஸ் மின் சர்வ பூதஸ் தவம் சர்வ சர்வ ஸ்வரூப தருக
சர்வம் த்வத்தஸ் ததஸ்ஸ தவம் நம சர்வ ஆத்ம நேச்து தே –1-12-71-
சர்வாத்மகோ அஸி சர்வேச சர்வ பூதஸ் தித்தோ யத
கதயாமி தத கிம் தே சர்வம் வேத்சி ஹ்ருதி ஸ்திதம் –1-12-72-
சர்வாத்மன் சர்வ பூதேச சர்வ சத்த்வ சமுத்பவ
சர்வ பூதோ பவான் வேத்தி சர்வ சத்த்வ மைனோ ரதம் –1-12-73-
யா மே மநோ ரதோ நாத சபல ச த்வயா கருத
தபஸ்ஸ தாபதம் சபலம் யத் த்ருஷ்டோ அஸி ஜகத் பதே -1-12-74-
துருவ மண்டலம் -கல்ப காலம் வாழ்ந்து -தாயார் ஸூ நீதியும் நஷாத்ரா ரூபமாக உன் அருகில் இருப்பார் –
அஹோ அஸ்ய தபசோ வீர்யம் அஹோ அஸ்ய தப்ஸ பலம்
யதே நம் புரத க்ருத்வா த்ருவம் சப்தர்ஷய ஸ்திதா –1-12-99-
த்ருவச்ய ஜனனி சேயம் ஸூ நீதிர் நாம ஸூ ந்ருதா
அச்யாஸ்ஸ மஹிமானம் க சகதோ வர்ணயிதம் புவி –1-12-100-
த்ரைலோக்ய ஆஸ்யதாம் ப்ராப்தம் பரம் ஸ்தானம் ஸ்திராயதி
ஸ்தானம் ப்ராப்தா பரம் தருவா யா குஷி விவரே த்ருவம் -1-12-101-
யஸ்ஸை தத் கீர்த்தயேன் நித்யம் த்ருவச்ய ஆரோஹணம் திவி
சர்வ பாப வி நிர்முக்த ஸ்வர்க்க லோகே மஹீயதே–1-12-102-
ஸ்தான பிரம்சம் ந ச ஆப் நோதி திவி வா யதி வா புவி
சர்வ கல்யாண சம்யுக்தோ தீர்க்க காலம் ச ஜீவதி –1-12-103-
—————
1-அம்சம் -13-அத்யாயம்
ஸ்ரீ -பராசர உவாச
த்ருவாச் சிஷ்டம் ச பவ்யம் ச பவ்யாச் சம்புர் வ்யஜாயத
சிஷ்டேர் ஆதத்த ஸூச ச்சயா பஞ்ச புத்ரான் அகழ்மஷான் -1-13-1-
துருவன் -சம்பு தம்பதிகளுக்கு சிஷ்டி பவியன் -இரண்டு பிள்ளைகள் –
சிஷ்டி -ஸூ ச்சயா தம்பதிகளுக்கு -ரிபு ரிபுஞ்சயன்-ரிப்பிரன் -விருகலன் -விருக தேஜசன் –ஐந்து பிள்ளைகள்
ரிபு -ப்ருஹதீ -தம்பதிகளுக்கு -சாஷூஷன் -சர்வ தேஜஸ் -இரண்டு பிள்ளைகள்
சாஷூஷன் -புஷ்கரணி தம்பதிக்கு -மனு புத்திரன் -ஆறாவது மன்வந்த்ரத்துக்கு அதிபதி
மனு -வட்வளா தம்பதிகளுக்கு -குரு-பூரு -சதத்யும்னன் -தபஸ்வீ -சத்யவான் -ஸூ சி -அக்னிஷ்டோமன் –
அதிராத்ரன்-ஸூ த்யும்னன் -அபிமன்யு -பத்து பிள்ளைகள் –
குரு -அக்நேயி -தம்பதிகளுக்கு -அங்கன் -ஸூ மனா -க்யாதி -க்ரது-ஆங்கிரா-சிபி -ஆறு புத்ரர்கள்
அங்கன் -ஸூ கிதா -வேனன் பிறக்க –
மகா முனிவர்கள் புத்திர சந்நிததிக்காக வேனன் வலது கையைக் கடைந்து -ப்ருது தோன்றி –
இங்கு
மைத்ரேய உவாச
கிமர்த்தம் மதித பாணிர் வேனச்ய பரமர்ஷபி
யத்ர ஜஜ்ஞே மஹா வீர்ய ச ப்ருதுர் முனி சத்தம -1-13- 10-
மிருத்யு தோஷத்தால் துஷ்டமாக அரசாள -முனிவர்கள் சேர்ந்து தரப்பை கொண்டு கொன்று -தொடையில் இருந்து -கருத்த
கோர குட்டை வடிவ நிஷீத -அவன் வம்சத்தில் நிஷாதர்கள் –
வலது கை கடைந்து பிருது தோன்ற -புத் நரகம் நீங்கப் பெற்று வேனன் ஸ்வர்க்கம் பெற்றான் –
வலது கரத்தில் சக்கர ரேகை இருந்தது -அவனே அவனி ராஜன் –
ஸ்வயம்பு மனுவை கன்றுக் குட்டியாக்கி -பசு ரூபத்தில் உள்ள பூமா தேவியின் மடியில் ஔஷதிகள் கறந்து பூமிக்கு
வளம் செய்ததால் பிருத்வி பூமிக்கு பெயர் –
துஸ் ஸ்வப்ன உபசமம் ந்ருணாம் ஸ்ருண்வதாம் ஏதத் உத்தமம்
ப்ருதோர் ஜன்ம ப்ராபாவச்ச கரோதி சத்தம் ந்ருணாம் -1-13-95-
——————————————
1-14
பராசர உவாச –
ப்ருதோ புத்ரௌ து தர்மஜஞ்ஞேன ஜங்ஞாதே அந்தர்த்தான வாதிநௌ
சிகண்டிநீ ஹவிர்த்தா நமந்தர்த்தா நாத் வ்யஜாயதே–1-14-1-
பிருது சக்ரவர்த்திக்கு அந்தர்தானன் -வாதி -இரண்டு பிள்ளைகள்
அந்தர்தானன் -சிகண்டி நீ -தம்பதிக்கு –ஹவிர்த்தானன் என்ற பிள்ளை
ஹவிர்தானன் -அக்னி புத்ரி தீஷணை-மணந்து -ப்ராசீன பர்ஹிஸ் சுக்ரன் கயன் கிருஷ்ணன் வ்ருஜன் அஜீனன் -பிள்ளைகள்
பிராசீன பர்ஹிஸ் சமுத்திர ராஜன் மகள் ஸூ வர்ணா மணம் புரிந்து ப்ரசேதர்கள் பத்து பிள்ளைகள்
இவர்கள் சமுத்ரத்தில் மூழ்கி அச்யுதனனை ஸ்தோத்ரம் செய்ய
ப்ரசேதச ஊக –
நதா சம சர்வ வச்ஸாம் பிரதிஷ்டா யத்ர சாச்வதீ
தம் அத்யந்தம் அசேஷச்ய ஜகத ப்ரபும்–1-14-23- –
ஜ்யோதிர் ஆத்யம் அநௌபவம் அணு அநந்தம் அபாரவத்
யோநி பூதம் அசேஷச்ய ஸ்தாவரச்ய சரஸ்ய ச -1-14-24-
யச்யாஹ ப்ரதமம் ரூபம் அரூபச்ய ததா நிசா
சந்த்யா ச பரம் ஈசச்ய தஸ்மை காலாத்மநே நாம -1-14-25-
புஜ்யதே அநுதினம் தேவை பித்ரு பிஸ்ஸ ஸூ தாத்மன
ஜீவ பூத சம தஸ்ய தஸ்மை சோமாத்மநே நம –1-14-26-
யஸ்ய மாம்ஸ் யத்தி தீவ்ராத்மா பிரபாபிர் பரஸ்யன் நப
தர்ம சீதாம்பசாம் யோநிஸ் தஸ்மை ஸூ ர்யாத்மநே நம -1-14-27-
காடின்யவான் யோ பிபர்த்தி ஜகத் ஏதத் அசேஷத
சப்தாதி சம்ஸ்ரயோ வியாபி தஸ்மை பூம்யாத்மநே நம -1-14-28-
யத் யோநி பூதம் ஜகதோ பீஜம் யத் சர்வ தேஹி நாம்
தத் தோய ரூபம் ஈசச்ய நமாமோ ஹரிம் ஏதச -1-14-29-
யோ முகம் சர்வ தேவானாம் ஹவ்யபுக் கவ்யபுக் ததா
பித்ருணாம் ச நமஸ் தஸ்மை விஷ்ணவே பாவகாத்மநே -1-14-30-
பஞ்சதா அவஸ்திதா தேஹ யச்சேஷ்டாம் குருதே அநிசம்
ஆகாச யோநி பகவாம்ஸ் தஸ்மை வாயு ஆத்மநே நம –1-14-31-
அவகாசம் அசேஷாணாம் பூதாநாம் யா ப்ரயச்சதி
அனந்த பூர்த்தி மாஞ்சுத்தஸ் தஸ்மை வ்யோம ஆத்மநே நம –1-14-32
சமஸ்த இந்த்ரிய சர்கச்ய யா சதா ஸ்தானம் உத்தமம்
தஸ்மை சப்தாதி ரூபாய நம க்ருஷ்ணாய வேதச –1-14-33-
கிருஷ்ணாதி விஷயான் நித்யம் இந்த்ரிய ஆத்மா ஷராஷரா
யஸ் தஸ்மை ஜ்ஞான முலாய நதா ஸ்ம ஹரிம் ஏதஸே -1-14-34-
க்ருஹீதான் இந்த்ரியைர் ரதான் ஆத்மனே ய ப்ரயச்ச்யதி
அந்த கரண ரூபாயா தஸ்மை விச்வாத்மனே நம –1-14-35-
யஸ்மின் அனந்தே சகலம் விஸ்வம் யஸ்மாத்த தோத் கதம்
லயஸ்தானம் ச யஸ் தஸ்மை நம பிரகிருதி தர்மிணே –1-14-36-
ஸூ த்த லகும்ல்லஷ்யேன ப்ராந்த்யா குணவா நிவ யோ அ குண
தம் ஆத்ம ரூபிணம் தேவம் நதா ஸ்ம புருஷோத்தமம் -1-14-37-
அவிகாரமஜம் ஸூ த்தம் நிர்குணம் யன் நிரஞ்சனம்
நதா ஸ்ம தத் பரம் ப்ரஹ்ம விஷ்ணோர் யத் பரமம் பதம் -1-14-38-
அதீர்க்க ஹரஸ்வம் அஸ்தூலம் அனண்வ ச்யாம லோஹிதம்
அஸ் நேஹஸ் சாயம் அத நும் அசக்தம் அசரீரிணம்–1-14-39-
அ நாசாகம் அசம் ஸ்பர்சம் அகந்தம் அரசம் ச யத்
அசஷூ ஸ்ரோத்ரம் அசலம் அவாக் பாணிமமா நசம் -1-14-40-
அ நாம கோத்ரம் அ ஸூ கம் அ தேஜஸ் கம் அ ஹேதுகம்
அபயம் பிராந்தி ரஹிதம் அ நித்ரம் அ ஜராமரம் –1-14-41-
அ ரஜோ அ சப்தம் அம்ருதம் அப்லுப்தம் யத் சம்வ்ருத்தம்
பூர்வாபரே ந வை யஸ் மிம்ஸ் தத் விஷ்ணோ பரமம் பதம் -1-14-42-
பரமே சத்வ குணவத் சர்வ பூதம் அ சம்சயம்
நதா ஸ்ம தத் பதம் விஷ்ணோர் ஜிஹ்வாத்ருக் கோசரம் ந யத் –1-14-43-
பெருமாளும் பிரசன்னமாகி அருள -வேண்டிய வரம் அருளி
ச சாபி தேவச்தம் தத்வா யதாபி லஷிதம் வரம்
அந்தர்தானம் ஜகாமா ஸூ தே ச நிஸ் சக்ர முர்ஜலாத் –1-14-49-
———
1-15-
ஸ்ரீ பராசர உவாச –
தபஸ் சரத் ஸூ ப்ருதிவீம் பரசேதஸ் ஸூ மஹீருஹா
அரஷ்யமாணா மாவவ்ரூர் பபூவாத பிரஜாஷய -1-15-1-
மரங்களுக்கு மகளான மாரிஷா -என்பவளை மணம் புரிய சந்தரன் சொல்ல –
சந்தரன் ஸ்ரீ மகா விஷ்ணு -ப்ரஹ்மபாரம் ஸ்துதி
சோமா உவாச –
பாரம் பரம் விஷ்ணு அபாரபார பர பரேப்ய பரமார்த்த ரூபி
ச ப்ரஹ்மபார பரபாரபூத பர பராணாமபி பாரபார –1-15-55-
ச காரணம் காரண தஸ் ததோ அபி ஹேது பர ஹேது ஹேது
கார்யேஷூ சைவம் சஹ கர்ம கர்துர் ரூபைர் அசேஷை ரவதீஹ சர்வம் -1-15-56-
ப்ரஹ்ம ப்ரபுர் ப்ரஹ்ம ச சர்வ பூதோ ப்ரஹ்ம பிரஜா நாம் பரிரச்யுதோ அசௌ
ப்ரஹ்மாவ்யயம் நித்யம் அஜம் ச விஷ்ணும் அயஷயாத் யௌர் அகிலைர் அசங்கி -1-15-57-
ப்ரஹ்மாஷரமஜம் நித்யம் யதா அசௌ புருஷோத்தம
ததா ராகா தயோ தோஷா ப்ரயாந்து பிரசமம் மம–1-15-58-
ஏதத் ப்ரஹ்ம பாக்யம் வை சம்ஸ்த்வம் பரமம் ஜபன்
அபாவ பரமம் சித்திம் ச தம் ஆராத்ய கேசவம் –1-15-59-
மாரிஷாவினிடத்தில்-பிரசேதர்கள் பாணிக்ரஹணம் பண்ணிக் கொண்டு தஷ பிரஜாபதி பிறந்து -வம்சம் அபிவிருத்தி யானது –
தஷன் -அசக்நீ தம்பதி -50 பெண்கள் பிறக்க -10 பேரை தருமனுக்கும் -13 பேரை கச்யபருக்கும் -27 பேரை சந்த்ரனுக்கும் திருமணம்
இவர்கள் மூலம் தேவர்கள் தைத்யர்கள் தானவர்கள் நாகர்கள் புசங்கரர்கள் கந்தர்வர்கள் பிறந்தனர்
அஷ்ட வ ஸூ க்கள் -ஆபன் -த்ருவன் -சோமன் -தர்மன் -அநிலன்–வாயு ,அ நலன் -அக்னி ,பிரத்யூஷன் ,பிரபாசன் –
ஏகாதச ருத்ரர்கள் -ஹரன் ,பஹூ ரூபன் ,த்ரயம்பகன் ,-.அபராஜிதன் ,வ்ருஷாகபி ,சம்பூ ,கபர்தி ,ரைவதன் .ம்ருகத்யாதன் ,சர்வன் ,கபாலி
கஸ்யபர் -அதிதி -தம்பதிக்கு த்வாதச ஆதித்யர்கள் -விஷ்ணு ,இந்த்ரன் ,அர்யமா , தாதா, த்வஷ்டா ,பூஜா ,
விவஸ்வான் .சவிதா ,மித்ரன் ,வருணன் ,அம்ஸூ ,பாகன் –
பிரஜாபதி வஷட்காரர் -அஸ்வினி த்வேதைகள்
33 தேவதைகள் கோடி அளவில் பெருகி 33 கோடி தேவர்கள்
கஸ்யபர் -திதி தம்பதிக்கு -ஹிரண்ய கசிபு -ஹிரண்யாஷன் -சிம்ஹிகா -பிறக்க -சிம்ஹிகா விப்ரசித்தி ராஷசனை மணந்து
ஹிரண்ய கசிபுக்கு -அநுஹ்லாதன் -ஹ்லாதன் -ப்ரஹ்லாதன் -சமஹ்லாதன் -பிறக்க
சம்சேதா ஜகத் யஸ் மின்ய சர்வேஷ்வேவ ஜந்துஷூ
யதாத்மநி த்தான் யேஷாம் பரம் மைத்ர குனான் வித
தர்மாத்மா சத்ய சௌர்யாதி குணா நாமா கர பர
உபமானம் அசேஷாணாம் சாது நாம் யா சதா பவேத்
சாது புருஷர்களுக்கு உபமானமாக பிரஹ்லாதன் திகழ்ந்தான்
1-16- நரசிம்ஹ திருவவதாரம்
ஸ்ரீ மைத்ரேய உவாச –
கதிதோ பவதோ வம்ஸோ மாநவாநாம் மஹாத்ம நாம்
காரணம் சாஸ்ய ஜகதோ விஷ்ணு ரேவ ஸ நாதன –1-16-1-
தத் ஏதத் கத்யதாம் சர்வம் விஸ்தரான் முநி புங்கவ
தைதேஸ் வரச்ய சரிதம் ஸ்ரோதும் இச்சாம் யசேஷதே–1-16-16-
——-
1-17-
ஸ்ரீ பராசர உவாச –
மைத்ரேய ஸ்ரூயதாம் சமயக் சரிதம் தஸ்ய தீமத
ப்ரஹ்லா தஸ்ய சதோதார சரி தஸ்ய மஹாத்மன–1-17-1-
ஸ்ரீ பிரகலாத ஆழ்வான் சரித்ரத்தை த்யான பூர்வமாகக் கேட்ப்பாயாக –
பிரஹ்லாத உவாச
அநாதி மத்ய அந்தம் அஜம் அவ்ருத்தி சாயம் அச்யுதம்
ப்ரணதோ அ சமயந்த சந்தாமம் சர்வ காரண காரணம் –1-17-15-
பிரஹ்லாத உவாச –
சாஸ்தா விஷ்ணுர் அசேஷச்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்திதி
தம்ருதே பரமாத்மானம் தாத க கேன சாஸ்யதே–1-17-20-
ப்ரஹ்லாத உவாச
ந சப்த கோசரம் யஸ்ய யோகித்யேயம் பரம் பதம்
யதோ யாச்ச ஸ்வயம் விச்வம்ச விஷ்ணு பரமேஸ்வர –1-17-22-
பிரஹ்லாத உவாச
ந கேவலம் தாத மம பிரஜானாம் ஸ ப்ரஹ்ம பூதோ பவதச்ச விஷ்ணோ
ததா விதாதா பரமேஸ் வரச்ச ப்ரசீத கோபம் குருஷே கிமர்த்தம் —1-17-24-
ப்ரஹ்லாத உவாச –
ந கேவலம் மத ஹ்ருதயம் ஸ விஷ்ணுர் ஆக்ரம்ய லோகான் அகிலான் அவஸ்தித
ஸ மாம் த்வாதீம்ச்ச பித்தாஸ் சமஸ்தான் சமஸ்த சேஷ்டாஸூ யு நகதி சர்வ –1-17-26-
ப்ரஹ்லாத உவாச
யத பிரதான புருஷௌ யதஸ் சைதஸ் சராசரம்
காரணம் சகலச்ய அஸ்ய ஸ நோ விஷ்ணு ப்ரசீதது –1-17-30-
பிரஹ்லாத உவாச –
விஷ்ணு சஸ்த்ரேஷூ யுஷ்மா ஸூ மயி ஸ அசௌ வ்யவஸ்தித
தைத்யாஸ் தென் சத்யேன மாக்ர நந்த்வா யுதானி மே–1-17-33-
பிராஹ்லாத உவாச
பயம் பயா நாம் அபஹாரிணி ஸ்திதே மநஸய நந்தே மம திஷ்டதி
ய ஸ்மின் ச்ம்ருதே ஜன்ம ஜரா அந்தகாதி பயானி சர்வாணி அபயாந்தி ததா -1-17-36-
ப்ரஹ்லாத உவாச –
தந்தா கஜா நாம் குலிசாக்ர நிஷ்டுரா சீர்ணா யதேதே ந பலம் மமைதத்
மஹா விபத்தாப விநாசனோ அயம் ஜனார்த்தனா நு ஸ்மரண அநுபாவ –1-17-44-
ப்ரஹ்லாத உவாச –
தாதைஷா வஹ்னி பவநேரி தோ அபி ந மாம் தஹ்யத்ர சமந்தோ அஹம்
பஸ்யாமி பதமாஸ் தரணாஸ் த்ருதாநி ஸீதாநி சர்வாணி திசாம்முகா நி –1-17-47-
சுக்ராச்சார்யர் புதல்வர்கள் -சண்டாமர்க்கர்கள்-அவர்களுக்கும் உபதேசிக்கிறான் ப்ரஹ்லாத ஆழ்வான்
ப்ரஹ்லாத உவாச –
அத்யந்தஸ் திமிதான்கானாம் வ்யாயாமேன ஸூ கைஷிணாம்
பிராந்தி ஜ்ஞானா வ்ருதாஷாணாம் து கமேவ ஸூ காயதே
-1-17-61-
க்வ சரீரம் அசேஷாணாம் ச்லேஷ்மாதீனாம் மகாசய
க்வ காந்தி சோபா சௌந்த்ர்ய ரமணீ யாதயோ குணா -1-17-62-
மாம்ஸா ஸ்ருக்பூய விண் மூத்ர ஸ் நாயு மஜ்ஜா அஸ்தி சம்ஹதௌ
தேஹே சித்ப்ரீதி மான் மூடோ பவிதா நரகே அப்யசௌ–1-17-63-
அக்னே சீதேன தோயஸ்ய த்ருஷா பக் தஸ்ய ஸ ஷூதா
க்ரியதே ஸூ க கர்த்ருத்வம் தத் விலோ மஸ்ய சேதரை -1-17-64-
கரோதி ஹை தைத்ய ஸூ தா யாவன் மாதரம் பரிக்ரஹம்
தாவன் மாதரம் எவாசய துக்கம் சேதசி யச்சதி –1-17-65-
யாவத குருதே ஜந்து சம்பந்தான் மனச பிரியான்
தாவந்தோ அய நிகச்யந்தே ஹ்ருதயதே சோக சங்கவ –1-17-66-
யத் யத் க்ருஹே தன மனஸி யத்ர தத்ர அவதிஷ்டதி
நாசதாஹ உபகரணம் தஸ்ய தத்ர ஏவ திஷ்டதி –1-17-67-
ஜன்மன் யத்ர மஹத் துக்கம் ம்ரிய மாணச்ய சாபி தத்
யாத நா ஸூ யமஸ் யோக்ரம் கர்ப்ப சங்கர மணேஷூ ஸ -1-17-68-
கர்ப்பேஷூ ஸூ கலேசோ அபி பவத்பிர் அநு மீயதே
யதி தத் கத்யதாம் ஏவம் சர்வ துக்க மயம் ஜகத் –1-17-69-
தமேவம் அது துக்க நாம் ஆஸ்பதே அதர பவார்ணவே
பவதாம் கத்யதே சத்யம் விஷ்ணுர் ஏக பராயண –1-17-70-
மாஜா நீத வயம் பாலா தேஹி தேஹே ஷூ சாஸ்வத
ஜரா யௌவன ஜன்மாத்யா தர்மா தேஹச்ய ந ஆத்மன –1-17-71-
பால்யே க்ரீடன காசக்தா யௌவனே விஷயோன்முகா
அஜ்ஞா நயந்த்ய சக்த்யா ஸ வார்த்தகம் சமுபஸ்திதம் -1-17-75-
தஸ்மாத் பால்யே விவேக ஆத்மா யதேதே ஸ்ரேயசே சதா
பால்ய யௌவன வ்ருத்தாத்யைர் தேஹ பாவரைஸம்யுத –1-17-76-
ததே தத்வோ மயாக்யாதம் யதி ஜாநீத நாந்ருதம்
ததஸ் மதபரீதயே விஷ்ணு ஸ்மர்யதாம் பந்த முக்தித –1-17-77-
ப்ரயாச ஸ்மரேண கோ அஸ்ய ச்ம்ருதோ யச்சதி சோபனம்
பாபஷ யச்ச பவதி ஸ்மரதாம் தமஹர் நிசம் –1-17-78-
சர்வ பூதஸ் திதே தஸ்மின் மதிர் மைத்ரீ திவா நிசம்
பவதாம் ஜாயதாமேவம் சர்வ க்லேசான் ப்ரஹாச்யதே–1-17-79-
தாபத்ர யேண் அபிஹதம் யதேதத் அகிலம் ஜகத்
ததா சோச்யேஷூ பூதேஷு த்வேஷம் ப்ராஜ்ஞா கரோதி க –1-17-80-
அத பத்ராணி பூதானி ஹீன சக்திர் அஹம் பரம்
முதம் ததாபி குர்வீத ஹா நிர் த்வேஷபலம் யத -1-17-81-
பக்த வைராணி பூதானி த்வேஷம் குர்வந்தி சேத்ததி
ஸூ சோஸ் யான்யதி மோஹேன வ்யாப்திநீதி மநீஷிணாம்–1-17-82-
விஸ்தார சர்வ பூதஸ்ய விஷ்ணோ சர்வம் இதம் ஜகத்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் தஸ்மாத் அபேதேன
விசஷணை –1-17-84-
அஸார சம்சார விவர்த்தநேஷூ மா மா யாத தோஷம் பிரசபம் ப்ரவீமி
சர்வத்ர தைத்யாஸ் சமதாமுபேத சமத்தவம் ஆராதனம் அச்யுதச்ய –1-17-90-
தஸ்மின் பிரசன்னே கிமிஹாச்த்ய லப்யம் தர்ம அர்த்த காமைர் அலம் அல்ப காஸ்தே
சமாஸ்ரிதாத் ப்ரஹ்ம ரோர் அனந்தான் நி சம்சயம் ப்ராப்ச்யாத வை மஹத் பலம் –1-17-91-
——————
பராசர உவாச
தச்யைதாம் தாநவாஸ் சேஷ்டாம் த்ருஷ்ட்வா தைத்ய பதேர் பயாத்
ஆசசரக்யு ஸ சோவாச ஸூ தா நா ஹூய சத்வர –1-18-1-
ப்ரஹ்லாத உவாச
சம்பத் ஐஸ்வர்ய மஹாத்ம்ய ஜ்ஞான சந்ததி கர்மாணாம்
விமுக்தேஸ் சைகதோ லப்யம் மூலம் ஆராதனம் ஹரே –1-18-26-
பஹூ நாத்ர கிமுக்தேன ஸ ஏவ ஜகத பதி
ஸ கர்த்தா ஸ விகர்த்தா ஸ சம்ஹர்த்தா ஸ ஹ்ருதி ஸ்திதே -1-18-27
ஸ போக்தா போஜ்யமப்யேவம் ஸ ஏவ ஜகத் ஈஸ்வர
பவத்பிர் ஏதத் ஷந்தவ்யம் பால்யாதுக்தம் து யன்மயா — 1-18-28-
க கேன ஹன்யதே ஜந்துர் ஜந்து க கேன ரஷ்யதே
ஹந்தி ரஷதி சைவாத்மா ஹ்யசத்சாது சமாசரன்–1-18-31-
கரமண ஜாயதே சர்வம் கர்மைவ கதி சாதனம்
தஸ்மாத் சர்வ பிரயத்னேந சாது கர்ம சமாசரேத்–1-18-32-
யத்ர அநபாயி பகவான் ஹ்ருத் யாஸ்தே ஹரிர் ஈஸ்வர
பங்கோ பவதி வஜ்ரச்ய தத்ர சூலச்ய கா கதா –1-18-36-
பிரஹ்லாத உவாச –
சர்வ வ்யாபின் ஜகத்ரூப ஜகத் ஸ்ரஷ்ட ஜனார்த்தன
பாஹி விப்ரான்இமான் அஸ்மா ஹூ சஹான்மந்திர பாவகாத் –1-18-39-
யதா சர்வேஷூ பூதேஷு சர்வவ்யாபி ஜகத் குரு
விஷ்ணுர் ஏவ ததா சர்வே ஜீவந்த்வேன புரோஹிதா –1-18-41-
யே ஹந்து பாகதா தப்யம் யைர்விஷம் யைர் ஹூ தாசன
யைர் திக் கஜைர் அஹம் ஷூண்ணோ தஷ்ட சர்பைச்ச யைரபி –1-18-42-
தேஷ்வஹம் மித்ர பாவேன சம பாபோ அஸ்மி ந க்வசித்
யதா தேனாத்ய சத்யேன ஜீவந்த்வவ ஸூ ரயா ஜகா –1-18-43-
ஸ்ரீ பராசர உவாச
இத்யுக்த்வா தம் ததோ கதவா யதாவ்ருத்தம் புரோஹிதா
தைத்ய ராஜாயா சகலம் ஆச்சக்யுர் மஹா முனே –1-18-46–
———————————–
ஸ்ரீ பராசர உவாச
ஹிரண்யகசிபு ஸ்ருத்வா தாம் க்ருத்யாம் விததீக்ருதாம்
ஆ ஹூய புத்ரம் பப்ரச்ச பிரபாவஸ் யாச்ய காரணாத்–1-19-1-
ந மந்த்ராதி கருத்தும் தாத ந ஸ நை சர்கிகோ மம
பிரபாவ ஏஷ சாமான் யோ யஸ்ய அச்யுதோ ஹ்ருதி –1-19-4-
அன்யேஷாம் யோ பாபானி சிந்தயத்ய ஆத்மா நோ யதா
தஸ்ய பாப கமஸ் தாத ஹேத்வ பாவான் ந வித்யதே –1-19-5-
கர்மணா மநஸா வாசா பரபீடாம் கரோதி ய
தத் பீஜம் ஜன்ம பலதி ப்ரபூதம் தஸ்ய ஸ அஸூபம் –1-19-6-
சோ அஹம் ந பாபம் இச்சாமி ந கரோமி வதாமி வா
சிந்தயன் சர்வ பூதஸ்தம் ஆத்மன்யபி ஸ கேசவம் -1-19-7-
சரீரம் மானசம் துக்கம் தைவதம் பூதபவம் ததா
சர்வத்ர ஸூ பசித் தஸ்ய தஸ்ய மே ஜாயதே குத – 1-19-8-
ஏவம் சர்வேஷூ பூதேஷு பக்திர் அவ்யபிசாரிணீ
கர்தவ்யா பண்டிதைர் ஜஞாத்வா சர்வ பூத மயம் ஹரிம் –1-19-9-
மம உபதிஷ்டம் சகலம் குருணா ந அதர சம்சய
க்ருஹீந்த்து மயா கிந்து ந சததேன்மதம் மம –1-19-34–
சாம சோபப்ப்ரதானம் ஸ பேத தண்டென ததா பரௌ
உபாயா கதிதா சர்வே மித்ராதீநாம் ச சாதேநே -1-19-35-
நானேவாஹம் ந பஸ்யாமி மித்ராதீம்ஸ் தாத மா கருத
சாத்யாபாவே மஹா பாஹோ சாதனை கிம் பிரயோஜனம் -1-19-36-
சர்வ பூதாத்மகே தாத ஜகன்னாதே ஜகனமயே
பரமாத்மனி கோவிந்தே மித்ர அமித்ர காத குத -1-19-37-
த்வய் யஸ்தி பகவான் விஷ்ணுர் மயி ச அன்யத்ர ச அஸ்தி ச
யதஸ் ததோயம் மித்ரம் மே சத்ருச்சேதி ப்ருதக் குத -1-19-38-
ததேபிர் அலமத்யர்த்தம் துஷ்டாரம் போத்தி விஸ்தரை
அவித்யா அந்தர் கதைர் யதன க்ர்த்தவ்யஸ் தாத சோபனே –1-19-39 –
வித்யா புத்திர் அவித்யாயாம் அஜ்ஞா நாத் தாத ஜாயதே
பாலோக் நிம் கிம் ந கத்யோதம் அ ஸூர ஈஸ்வர மந்யதே –1-19-40-
தத் கர்ம யன்ன பந்தாய சா வித்யா யா விமுக்தயே
ஆயாசாயாபரம் கர்ம வித்யான்யா சில்ப நை புணம் –1-19-41-
ததேதத் அவகம்யாஹம் அஸாரம் சாரமுத்தமம்
நிசாமய மஹாபாகா ப்ரநிபத்திய ப்ரவீமி தே–1-19-42-
ந சிந்த்யதி கோ ராஜ்யம் கோ தனம் நாபி வாஞ்சதி
ததாபி பாவயமே வைததுபயம் ப்ராப்யதே நரை –1-19-43-
சர்வ ஏக மஹாபாக்க மஹத்தவம் பிரதி சோத்யமா
ததாபி பும்ஸாம் பாக்யாநி நோத்யமா பூதி ஹேதவ–1-19-44–
ஜடா நாம விவேகானாம் அ ஸூ ராணாம்பி பிரபோ
பாக்ய போஜ்யாநி ராஜ்யாநி சந்தய நீதி மதாமாபி –1-19-45
தஸ்மாத் எதேத புண்யேஷூ ய இச்சேன் மஹதீம் ஸ்ரியம்
யதிதவ்யம் சமத்வே ச நிர்வாண ம்பி சேச்சதா–1-19-46-
தேவா மனுஷ்யா பசாவ பஷி வருஷ சரீஸ்ரூப
ரூபம் ஏதத் அனந்தசய விஷ்ணோர் பின்னம் இவ ஸ்திதம் –1-19-47-
ஏதத் விஜா நதா சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம்
த்ரஷ்டவ்யம் ஆத்மவத் விஷ்ணுர் எதோ அயம் விஸ்வ ரூப தருக –1-19-48-
ஏவம் ஜ்ஞாதே ச பகவான் அநாதி பரமேஸ்வர
ப்ரசீததி அச்யுதஸ் தஸ்மின் பிரசன்னே க்லேச சங்க்ஷய –1-19-49-
————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply