ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-160-169..

-ஸ்ரீராமாயா-சீதாயா பதயே நாம —
ஜனகன் செல்வக் கொழுந்து சீதா –
16 சர்க்கம் -ஒளியினால் மாணிக்கம் மணத்தால் மலருக்கு ஏற்றம்
நித்யா வேஷா -மகா லஷ்மி பெருமாளுக்கே பெருமை -நமக்கும் அவனுக்கும் சேர்க்கும் பாலம்
கடாஷம் பாபம் போக்கி அருள -அவனுக்கு கோபம் போவதற்கும் அதே கடாஷம்
மங்களம்-மஞ்சள் விளக்கு கும்குமம் -அனைதைக்கும் மங்களம் கொடுப்பவள் சீதா பிராட்டி –
சீதா தேவி பத்ம ஹஸ்தம் -திருவடி குந்திய திரு கோலம் –
ஸ்ரீ ராமர் லஷ்மணர் அம்பு இன்றி வில் மட்டும்
சீதா கல்யாணம் 60 வருஷங்கள் நடந்த இடம்
வைத்த கண் வாங்காமல் சீதா பிராட்டி பார்க்க –
மாலை இடப்பட்ட சீதா -மங்களம் உண்டாகட்டும் கூறுகிறாள் –
திரு மேனி அழகு மென்மை பார்த்து -,மங்களாசாசனம் -என்றும் நீயே அரசன் –
மக்களின் மனத்தில் என்றும் சக்கரவர்த்தி கிழக்கே இந்த்ரன் தெற்கு யமன்
குபேரன் ரஷிக்கட்டும் –
சிம்ஹா கதி முதலில் -குகையில் -திரும்பி பார்த்து வீர நடை –
இலக்குமன் கை கூப்பி குடை சாமரம் பற்ற -வெண் கொற்ற குடை வெண் சாமரம்
ராம சந்தரன் காண கண் கோடி வேண்டும் -தேரில் ஏறி -சுமந்தரன் கூட்டி போக
பாராளும் பெருமானை மக்கள் பல்லாண்டு பாட -நீண்ட ராஜ வீதியில் தேர் போக –
தொழும் அத்திசை உற்று நோக்கியே
நம் ஆழ்வார் மங்களாசாசனம் தாய் தந்தை பார்த்து இருப்பது போல்
மக்கள் காத்து இருக்க –

161-

புள்ளின் வாய் கீண்டானை -போதரிக் கண்ணினாய் -கள்ளம் தவிர்ந்து கலந்து
கீர்த்திமை பாடிப் போய் பொல்லா அரக்கன் -இராவணனை கிள்ளிக் களைந்தான்
கீர்த்திமை திக்கு எட்டும் பாட வேண்டும் –
தாரை அப்ரமேயச்ய -அஷய கீர்த்தியச்ய -கண்டவள் பாட -வழி மடிந்து கீழே இருந்தும்
எண் திசையும் அறிய இயம்புவேன் –
கீர்த்தியே ராமன் –
கீர்த்தி நாராயணன் கோதண்ட ராமன் கோயில் – பலாப்பூர் –
மலர் மங்கை நாச்சியார் -விமானம் கோபுரம் வரவேற்க –
2013 திருப்பணி சம்ப்ரோஷனம் நடக்க உள்ளது –
17 சர்க்கம் -கைகேயி அந்தபுரம் அடைய
ராஜா மார்க்கம் அலங்காரமாக -ஓடுவார் -உகந்து ஆலிப்பார் எங்கும்
இறைவா நீ தாராய் பறை ராமனை கொடுத்தாயே
ராமன் ராஜ்ஜியம் -ஒன்றே போதுமே
தஸ்ய ராமன் பஸ்ய -ராமன் ஒருவரை பார்க்காமல் இருந்தாலோ
நாம் அவனை செவிக்கா விடிலோ -தன்னையே நொந்து கொண்டு வாழ வேண்டியது தான்
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ -சூக்ருதம் –
தரஷ்டவோ -கேட்க்க  படுகிறான் -தியானப் படுகிறான் அடைய படுகிறான்
அவன் அருளால் அடைவோம்
ஐந்து கட்டு வீடு கடைசி இரண்டையும் காலால் கடந்தான்
முதல் மூன்றையும் தேரால் கடக்க
கைகேயி அந்த புரம் நுழைகிறான் –
18 சர்க்கம் –
தசரதன் மயங்கி இருக்க கட்டி தழுவாமல் –
தள்ளாமை ராம -தொண்டை தழு தழுத்து போக –

162-

வையம் தகளியா -விளக்கு ஏற்றி -பொய்கை ஆழ்வார் அந்தகாரம் அறிவின்மை நீங்கி
நரகாசுரன் -முடித்த -சத்யா பாமை உடன் முராசுரனை முடித்து முராரி பெயர் பெற்று
சதுர்த்தசி தன பெயரால் தீப ஆவளி நன் நாளாக -கொண்டாடுகிறோம்
இயன்ற அளவு தான தர்மம் செய்ய வேண்டும் -நீங்காத செல்வம் நிறைந்து
பலாப்பூர் கோயில் வந்து உள்ளோம்
1545 ஆண்டு விஜய நகர் விரூபாஷன் தானமாக கொடுத்து -வராக முத்தரை செப்பேடு
நந்தி நாகரி லிபி ஆங்கிலப் படுத்தி -கீர்த்தி நாராயணன் -கன்னடத்தில் கை எழுத்து
ஆந்திர கன்னட தமிழ் நாடு சேர்ந்து ஒற்றுமையாக அன்று
தசரதன் -பேசாமல் தவித்து துவண்டு இருக்க –
சாமர்த்தியம் உடைய ராமன் -யோசித்து –
கைகேயி வணங்கி பேச ஆரம்பிக்கிறான்
தவறு நான் செய்து இருக்கிறேனா
உடலில் பாதிப்பா மனசில் என்ன கவலை
பரதனுக்கு சத்ருக்னனுக்கு ஏதாவது ஆபத்தா
எதற்கு கலங்கி இருக்கிறார் -நீ தான் விளக்க வேண்டும்
உடல் நோய் இல்லை மன நோய் இல்லை
உனக்கு பிடிக்காததை பேச -தசரதன் நாக்கு எளும்பாதே
சாமான்ய மனிசன் வாக்கு கொடுத்து -நிறைவேற்ற முடியாமல் துக்கம் படுகிறான்
சக்கரவர்த்தி போல் -மரு த்தததுக்கு துவண்டு
நான் தான் துவண்டு இருக்க வேண்டும்
நீ செய்வாய் என்று உறுதி கொடுத்தால் அதை நான் சொல்கிறேன்
அரசன் விரும்பியதை செய்வாயா
ராமன் கண்ணும் கண்ணீருமாக –
தன்னை நிந்தித்து கொண்டு -அரசன் சங்கை படும்படியாக நான் இருக்கிறேன்
நெருப்பில் விழ வேண்டுமானால் விழுவேன் நஞ்சை உண்பேன்
ராமனுக்கு இரண்டு சொல் இல்லை சத்ய பிரதிக்ஜை செய்தான்
இந்த தருணத்துக்கு தான் கைகேயி காத்து  இருந்தாள்

163-
தாரை புகழ்ந்து பாட -வசவு பாட வந்தவள் -அஷய கீர்த்தியச்ய

வாலியும் ராமன் பெருமை அறிந்து அங்கதனை திருவடி சேர்த்து
தவம் அஷய கீர்தியச்ய அல்ல அல்ல குறையின்றி
பலாப்பூர் கீர்த்தி நாராயண கோதண்ட ராமர் சன்னதி வீர ஆஞ்சநேயர்
வராத ராஜர் சிறிய திரு மேனி -வரம் ததாதி
வேணு கோபாலன் புல்லாம் குழல் மூலம் உபதேசம் கானாம்ருதம்
சுதர்சன ஆழ்வார் சேவை நல்ல மார்க்கம் காட்டுவார்
ஆண்டாள் சன்னதி
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சேவை -எம்பெருமானார் ஸ்ரீ மணவாள  மா முனிகள் சேவை
18 /19 சர்க்கம் -தயரதன் முகத்தில் பொலிவு இன்றி –
கைகேயி இடம் வேண்டி – தளராமல்
உன் இடம் சொல்ல ஆசை நீ துக்கம் அடைவாயோ தளர்ந்து இருக்கிறார்
தந்தை சொல் படி தான் நடப்பேன் ராமோ துர் ந அபிபாஷையே
ஒரே சொல் தான் -கொடுத்த வரம் படி நடக்க நீ தான்
சாமான்ய மனுஷ்யர் போல் துடிக்கிறார்
கூற்றின் சொல் போல் தான் வேண்டியதை
உன்னால் காடு அடைய ஒன்பதும் ஐந்தும் வருஷம்
பரதன் பட்டாபிஷேகம்
அவரும் ஒத்து கொண்டார்
தளர்ந்து போய்
பொன்னாடை ஆபரணங்கள் களைந்து மான் தோல் மர உரி சடை முடி உடன்
பாதி மயக்கம் தசரதன் மேலும் துக்கம் பட –
ராமன் -தந்தை நல்லது சொல்ல தான் கூப்பிடுகிறார் நினைத்து போனான்
இது தான் அவன் வேண்டியது–
அதை தான் பெரிய பெருமாளிடம் கேட்டு கொண்டார்
ரிஷிகள் பலரை சந்தித்து -ரிஷி மண்டலம் -திருவடிகளில் கிடந்தது –
ராவணன் முடிக்க தேவர் வேண்டி கொள்ள அதற்க்கு தான் அவதாரம்
துஷ்ட நிரசனம் சாது ரஷணம்-பரித்ராணம் – தர்ம சம்ஸ்தாபனம்
நினைவின் படி தான் தசரதனும் கைகேயிம்
19 ராமன் பிரதிக்ஜை
கூற்றின் வார்த்தை போல இருந்தாலும்  -விகாரம் இன்றி
உன்னுடைய விருப்பம் ஆகில் காடு நோக்கி போகிறேன்
சடை முடி புனைந்து புறப்படுகிறேன்
பெரியதாக நினைத்து
தயரதன்முகம்வாடலாமா இந்த அல்ப விஷயத்துக்கு
இது தான் உண்மையான காரணமா அவன் கலக்கத்துக்கு
நீ சொன்னாலே போதுமே போவேன் என்று புறப்படுகிறான் –
164
குலம் தரும் -நாராயண நாமம் அனைத்தையும் கொடுக்கும் –
திருமால் கீர்த்தி சேர்ப்பதே லஷ்மி
கீர்த்தி -வால்மீகி உபயோகிக்கிக்கும் –
கீர்த்தி நாராயண கோதண்ட ராமர் கோயில்
மலர் மங்கை தாயார் -மண் மடந்தைக்கும் குல ஆயர் கொளுந்துக்கும் கேள்வன் தன்னை
தாமரை காடு -போல் -ஜனக குல சுந்தரி -பாலம் போல் –
அவன் இடம் செர்ப்பிக்கிறாள் -கோபம் பொருப்பித்து தயை வளர்த்து –
அஞ்சேல் -கீர்த்தி தயைகருணை வடிவு கொண்ட லஷ்மி தாயார்
19 சர்க்கம் -நலம் விரும்பி /குரு /தந்தை /செய் நன்றி அறிந்தவர் /அரசர் சொல்வதை கேட்க
பரதனக்கு அனைத்தையும் கொடுக்க தயார்
நீ செய்வது கேட்பேன் சொல்லியும் தந்தை கண்ணை திறக்க வில்லை
சங்கை எதற்கு
கலங்கி பார்த்தது இல்லை
பேச்சுக்கு இடம் இல்லை கட்டுக்கு போவது உறுதி –
பெரிய உவகை கொண்டாள்
தசரதனை நான் ஆசுவாசப் படுத்துவேன் நீ கிளம்பு –
நேரம் போனால் மனம் மாறலாமே சுக துக்கம் சமம் -வெற்றி லாபம் லாபம் நஷ்டம் -சிறந்த யோகி
ராமன் அனுஷ்டியத்தை கண்ணன்உப தேசித்து காட்ட
தூதுவர் விட்டு பரதனை கூப்பிட்டு வர சொல்ல –
உன்னை பார்த்து கொண்டு இருந்தால் மேலும் மேலும் கலங்குவார் –
மேலும் வருந்தி தசரதன் இருக்க –
நீ சொன்னாலும் நான் மறுப்பேனோ -மறு வார்த்தை பேசி இருக்க மாட்டேனே
கேட்டு கேட்டு பொங்கி அழுதான் தசரதன்
தந்தையை கடைசியாக பார்த்து போக
குடை சாமரம் இளைய பெருமாள் கொடுக்க வேண்டாம் –
திரும்பி வரும் பொழுது முக மலர்ந்ததை கம்பர் அருளுவதை அடுத்து பார்ப்போம்
165-
ஆபதாம் –லோகாபிராமம் -மீண்டும் மீண்டும் ராமனை வணங்கி –
இன்பம் துன்பம் சமமாக -அனுஷ்டித்து -காட்டியதை கண்ணன் பேசி அருளி –
பொழிந்த திரு முகம் -மாலைப் பொழுது சந்தரன்
செறிந்த கார் இருள் சந்தரன் போல் பிரகாசமாக திரும்பி வரும் பொழுது –
அப்போது அலர்ந்த செந்தாமரையே வென்றது –
சிற்றவை தன்  சொல் கொண்ட ஸ்ரீ ராமா தாலேலோ -குலசேகரர் –
தளராத நடை நிமிர்ந்த நெஞ்சகம் நேர் கொண்ட பார்வை –
கூட இருப்பதே வேண்டும் நமக்கு தர்சித்து தொண்டு புரிய –
லஷ்மி தேவி -அகலகில்லேன் இறையும் என்றே -மலர் மங்கை நாச்சியார்
கோதண்ட ராமன் -சீதை -லஷ்மணன் சேவித்து கொள்கிறோம்
சீதா -ருக்மிணி பிராட்டி அவதாரம்
பலாப்பூர் தேவஸ்தானம் -கீர்த்தி நாராயண கோதண்ட ராமர்
பிரதஷிணம் செய்து பிரியா விடை கொண்டார் ராமர்
சத்திர சாமரம் தடுத்து -கௌ சல்யை அந்த புரம் செல்ல -காலால் நடந்து போக -சூழ் வினை படலம்
அரக்கர் செய்த பாபத்தால் -ரிஷிகள் செய்த தர்மம் கைகேயி வரம் கேட்டாள்
இரு வரத்தினால் ஒன்றினால் அரசு கொண்டு –
ஏன் சேய் அரசு ஆள்வாது
தீயவை யாவினும் சிறந்த தீயாய் –
வயிற்ரை எத்தி கோழி கூவ
இரவு என்னும் நங்கை வெட்கி ஓட –
நட்ஷத்ரம் மறைந்தன –
மன்னவன் பணி -இன்றி உன் பணி மறுப்பனோ
புறப்பட்டார் சந்தோஷமாக
166-
ராமாய ராம பத்ராயா -சீதா பதி நம –
நின்றும் இருந்தும் கிடந்தும் அருள் பாலிக்கிறான் –
உரகடம் கோதண்ட ராமர் மூலவர் அமர்ந்த திருக்கோலம்
உத்சவர் நின்ற திருக்கோலம்
பரமேஸ்வர மன்னர் திருப்பணி
அஹோபில மேடம் ஆதீனம் –
ஆறாவது பட்டம் -அழகியசிங்கர் –
புஷ்கரணி ரகுநாத புஷ்கரணி –
ராஜ கோபுரம் மூன்று தளம் மூன்று கலசங்கள் –
த்வஜ ஸ்தம்பம் -பலி பீடம் -ஆகம முறை படி பலி சமர்ப்பித்து
தீப ஸ்தம்பம் -ஹனுமான் சங்கு சக்கரத்துடன் -கருடன் –
பழைய கோவில் –
20 சர்க்கம் -கௌசல்யை தேவி அந்தபுரம் போக –
மக்கள் அறிந்தார்கள் -வாழ்வு இருண்டு போகும் துக்கப்பட –
திருவடி நொந்து போக காட்டுக்கு போகப் போகிறானாம் –
நமக்கு அரசன் ராமன் பார்க்காமல்தான் பிள்ளை என்று நினைத்து
குற்றம் அவன் இடம் தான் மக்கள் பேச்சு
பிரஜைகள் என்று பார்க்காமல் தொண்டு பல செய்ததை சொல்லி அழுதார்கள்
பசுவைப் பிரிந்த கன்று போலே
வேத விற்ப்பன்னர்கள் -வர வேர்க கௌசல்யை அந்தபுரத்தில் -பல்லாண்டு பாட –
அக்நி சூர்யன் பகவானை வேண்டிக் கொண்டு கௌசல்யை –
ரிஷிகள் உடன் உரையாடி அற நெறி கற்றுக் கொள்ளப் போகிறான் –
தர்மத்தின் வழி செல்பவர் நல் வார்த்தை சொல்ல -அது பலிக்கும் -பெருமாள் இந்த ஆசீர்வாதம் நடத்திக் காட்டுவார்
மாதரம்ராகவம்தலை தடவி உச்சி முகந்து
தங்க வட்டில் பிரசாதம் ஊட்ட -24 வயசு
ராமர் தடுக்க -மனம் புண் பட பேச மாட்டார்
167-
அரசர்கள் -பொறுப்பு ரிஷிகள் பண்டிதர் ஜீயர் ஸ்வாமிகள் இடம்வைக்க –
உரகடம் கோதண்ட ராமர் -ஆனந்த நிலைய விமானம் –
ஸ்தல வருஷம் பாரிஜாத மரம்
ஆஞ்சநேயர் -வர பிரசாதி  -ஆசார்யர் ஸ்தானம் -உன்சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு –
லாஞ்சனம் ராமானுஜ சம்பந்தம் கொடுக்கும் –
சங்கு சக்கரதுடனாஞ்சநேயர் சேவை
பாகவதோத்தமன் -வானரோத்தமன் –
கூப்பிய திருக்கரங்களுடன் சேவை
பிராண தேவதை வாயு குமாரன் -20 சர்க்கம் -27 ஸ்லோகம் –
தண்ட காரன்யத்தில்நன்மை பயக்கும்
அரசு ஆசனம் ஏற்க முடியாது –
காட்டுக்கு செல்லும் காலம் வந்தது -முனிவர் ரிஷி போல் கிழங்கு காய் கனி உண்டு
பரதன் -பட்டாபிஷேகம்
14 ஆண்டுகள் ரிஷிகள் தொண்டு தவ வேஷம் கொண்டு
மரம் கோலடியால் வெட்டியது போல் கௌசல்யை தேவி சாய
ராமர் தாங்கிக் கொண்டார்
மலடி யாக இருந்து இருந்தால் கொஞ்சம் குற்றம் தான் -இந்த பெரிய துக்கம் வாராதே –
பெற்ற பாவிக்கு விடப் போமோ -பிள்ளை தப்பு செய்தாலும் –
சடை முடி சூடி போவதை எப்படி காண்பேன்
நீங்காத துக்கம்
17 ஆண்டுகளாக இதற்காக கத்து இருந்தேன்
வயசு 24
ஊன சோடச வயசு தசரதன் வார்த்தை 16 குறைவு
ராவணனை சந்திக்கும் பொழுது சீதை வார்த்தை வைத்து 24
ச எழுத்து ச சப்தச பத்தும் ஏழும் ஏழும் -சேர்த்து 24
கன்றின் பின் போகும் தாய் பசு போல் தானும் வருவதாக புறப்படுகிறாள்
168
ஸ்ரீ இராமாயண கதா லோகேஷு பிரகர்ஷ்யதி –
ஸ்திரமான பெருமை -பாரததேசம் -ஆசேது ஹிமாசலம் திருவடி வைத்து புனிதமாக்கினான் ஸ்ரீ ராமன் –
ஆழ்வார் ஆசார்யர் சேவிஎம்பெருமானார் -வேதாந்த தேசிகன் -ஏகலைவன் போல் -சொல்லிக் கொள்கிறார் –
ஆதி வ ண் சடகோப ஜீயர் மூல புருஷர்
21 ஸ்கந்தம் -கௌசல்யை தேற்றி இலக்குவன் பேச –
நேர்மை இழந்த -சிந்திக்கை இன்றி தசரதர்-செய்த கார்யம் –
தவறாத எண்ணத்துடன் கைகேயி வார்த்தை கேட்டு –
கல்பக விருஷம் போன்ற ராமன் -அனைவரையும் அழிப்பேன் –
கவலைபடாதே -காட்டுக்கு ஏக மாட்டான் –
குருவாக இருந்தாலும் தந்தை யானாலும் தவறாக செய்தால் திருத்த வேண்டும் –
நல்லதை தனிமையில் எடுத்துக் கூறலாம் –
வீரத்துக்கும் குறை இல்லை தர்ம சிந்தனைக்கும் குறை இல்லைராமன் மேல் ஈடுபாட்டுக்கும் குறை இல்லை
கையில் வில்லுமான இலக்குவனை தாண்டி யாரும் தீண்ட முடியாது
கேட்டு கௌசல்யை கொஞ்சம் பேரு மூச்சு விட –
விட்டு போகாதே -ஜனகம் இல்லத்தில் சீதை தாய்கேட்டால் என்ன சொல்வேன்
ரஜைகள் கேட்டால் என்ன சொல்வேன் –
தாயில் சிறந்த கோயிலும் இல்லை -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
முரண் பட்டால் எது முக்கியம் நீயே முடிவு செய்
உன்னை பிரிந்து உயிர் உடன் இருக்க மாட்டேன்
மாத்ரு தேவோ பவ பின்பு தான் பித்ரு தேவோ பவ சொன்னது
எதை கேட்டும் கலங்க வில்லை
தம்பியின் கோபம்-தாயின் சோகம்-மனைவியின்  தாபம் இவற்றால் கலங்க வில்லை ராமன்
உபதேசிக்க ஆரம்பிக்கிறார்
169-
லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்-
உரகடம் கோதண்ட ராமர் திருக் கோவில்
பட்டாபிஷேக திரு கோலம் மூலவர் அமர்ந்த திருக் கோலம்
உத்சவர் நின்ற திருக் கோலம்
சீதை அல்லி புஷ்பம் கையில்
அல்லி நாடு –
லஷ்மணர் –
ஸ்ரீநிவாசன் -சேவை -சந்தான கோபாலன் சேவை -ஆயுள் ஆரோக்கியம் அருளும் சுதர்சன ஆழ்வார்
உத்தம -புருஷோத்தமன் -மனிதருள் மாணிக்கம் -எளிதில் தர்சிக்கிறோம் எங்கும் –
21 சர்க்கம் -உபதேசம் தொடங்கி
மேகம் கடலில் இருந்து நீரை கொண்டு கடலிலே பொழிவது போலே
மேக வண்ணன் இத்தாலே -அறிவையும் அனைத்தையும் அருளுகிறான்
தந்தை சொல்லும் மீரா முடியாது
அறியாத்தனத்தால் இலக்குவன் பேச
அனைவரையும் திருப்தி செய்ய -முயலுகிறான் –
ரிஷி வார்த்தைக்கு -பசு கொன்று -தந்தை சொன்னதால்
குதிரை தேடி சாம்பல் ஆனார்களே
ஜமதக்னி ரேணுகை தேவி தலை வெட்டி பரசுராமன்
இலக்குமன் வீரம் அன்பு அறிவேன்
பாரதன்நன்றாக  ஆள்வான்
தர்மத்தில் நிலை நின்று இருக்கறோம்
பாவம் இடம் கொடுக்காதே -தர்மம் தான் கோலோச்ச வேண்டும் –
மங்களம் கூறி அனுப்பு -தாயாரை பார்த்து –
உண்மை பிரிந்தால்நீயே ஒத்துக் கொள்வாய் -பொறுமை உடன் பேசப் போகிறேன் –
நிதானமாக பேசி -மெதுவாக எடுத்து கூறுகிறார்
அன்பு அறிவேன் –
மரபு அறிந்து -மன்னன் சொல்லே கேட்டு நடக்க வேண்டும் –
எங்கள் மூவருக்கும் அனுமதி கொடு -கேட்டார் ராமர் –
தாயை வலம் வந்தான் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading