290-
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் -2-10
தென்னாடன் குட கொங்கன் சோழன் -பெரிய திருமொழி -6-6-6-
——————————————-
291-
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே-3-8-
அத்தா ..என்று உன்னை அழைக்கப் பித்தா என்று -பெரிய திருமொழி -7-1-9-
—————————————-
292-
சங்கம் இடத்தான் தண் வேங்கடத்து -4-1
ஊனிடை யாழி சங்குத் தமர்க்கு -நாச்சியார் திருமொழி -1-5-
—————————————————–
293-
மின் வட்டச் சுடராழி வேங்கடக் கோன் -4-3-
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை -நாச்சியார் திருமொழி -1-1-
——————————————–
294-
போகு நம்பீ -6-7-
போகு நம்பீ -திருவாய்மொழி -6-2-1-
———————————————-
295-
ஏழ் பிறப்பும் -9-9
ஏழ் ஏழ் பிறவிக்கும் -திருப்பாவை -29-
——————————————–
296-
அணி மணி யாசனம் -10-2-
சீரிய சிங்காசனம் -திருப்பாவை -23-
——————————————-
297
நலம் திகழ் நாரணன் அடிக் கீழ் -10-11
நலம் திகழ் நாரணன் அடிக் கீழ்-1-11-
———————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply